விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.5 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/76 250 108637 1939778 1936740 2026-06-03T09:24:36Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1939778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|74||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>உய்வர் =</b> தப்பிப் பிழைப்பார்கள், (207). <b>உய்வில் = </b>திராத, (1174). <b>உய்வு = </b>பிழைப்பு, நல்வாழ்வு, பிராயசித்தம், (110); உயிர் தப்பி வாழ முடியும், (896); ஒழிதல், (1174). <b>உரம் = </b>வலிமை, (600, 888). <b>உரவோர் = </b>அறிவுடையோர் (136); ஊக்கமுடையோர் (597). <b>உரன் = </b>அறிவு, மன உறுதி, (24); வெற்றி, வலிமை, (1263). <b>உரிமை = </b>உரியவன், ஏற்றவன், உரிமை பெற்றவன், (518, 578). உரியர் உரிமையுடையவர், (72); வல்லவர், (1080). <b>உரியன் = </b>அந்த வினையாற்றிட உரியவன், ஏற்றவன், (518). <b>உரியள் = </b>உரிமையுடையவர்; தகுந்தவர், (149). <b>உரியாள் = </b>உரிமையுடைய மனைவி, வாழ்க்கைத் துணை நல இல்லாள், (149). <b>உரு = </b>வடிவு , (261, 585); தோற்றப் பொலிவு, (684). <b>உருகும் = </b>கரையும், (1059). <b>உருவம் = </b>வேடம், (273). <b>உருவு = </b>வடிவின் சிறுமை, (667). <b>உருவெடு = </b>வடிவத்தோடு, (585). <b>உருளாயம் = </b>தாயம் ஆறு, தாயம் பன்னிரெண்டெனப் பெண்கள் தாயக் கட்டையை உருட்டி ஆடுதல், (933). <b>உருள் = </b>உருள்கின்ற, (667); சூதாடுங்காய் உருள்வதாலுண்டான, (933). <b>உரை = </b>சொல், (193); புகழ், (581). {{Multicol-break}} <b>உரைக்கலான் = </b>சொல்லுதலால், (1076). <b>உரைக்கல் = </b>சொல்லுதல், (1271). <b>உரைக்கு = </b>சொல்வேன், (1181). <b>உரைக்கும் = </b>சொல்லும், (193, 709, 912); சொல்லுவர், (743); சொல்லா நின்றன, (1235). <b>உரைக்கோ = </b>சொல்லுவேன், (1181). <b>உரைத்தலும் = </b>சொல்வதென்றால் சொல்லவும், (1162). <b>உரைத்து = </b>சொல்லி, (1237). <b>உரைத்தும் = </b>சொல்லியும், (834). <b>உரைப்பது = </b>நான் நாவால் கூறுவதும், (1184). <b>உரைப்பவை = </b>பொதுவாகச் சிறப்பித்துக் கூறுபவை எல்லாம், (232). <b>உரைப்பாய் = </b>கூறுவாய், சொல்லுவாய், சொல்கின்ற, (1200). <b>உரைப்பார்க்கு = </b>நாடு விட்டு நாடு தூது போவோருக்கு பொதுவாகத் தூதுரைக்கச் செல்வாருக்கு, (682). <b>உரைப்பான் = </b>கூறுவான், சொல்லுவான், (189, 681, 683, 887, 689). <b>உரையாதார் = </b>உரைக்க முடியாதவர்கள், (650). <b>உரையாமை = </b>சொல்லாமை, கூறாமை, (223). <b>உலகத்தர் = </b>உயர்ந்தோர், உலகத்தவர், (294, 850). <b>உலகத்தார்க்கு ஆணி = </b>உலகத்தாராகிய தேருக்கு அச்சாணி (1032). <b>உலகத்து = </b>உலகத்து வழங்குகின்ற, (533); உலகத்தினது, (637). <b>உலகத்துள் = </b> உலகத்தின் உயிர்களை, (13). {{Multicol-end}}<noinclude></noinclude> m4dyrud64i6imk04ys0so7kgx633ai8 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/77 250 108639 1939780 1936743 2026-06-03T09:27:07Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1939780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>{{rule}}</noinclude>உலகத்தியற்கை </b> = உலக நடைமுறைகள், (637). <b>உலகத்தோடு = </b>உலக இயல்புகளோடு, உயர்ந்த மக்கள் ஒழுகும் ஒழுக்கம் போல, (140, 426). <b>உலகம் = </b>இந்த உலகத்து உயிர்கள், (11) - [உலகம் என்றது ஈண்டு உயிர்களை என்றார் '''பரிமேலழகர்'''. மழையின்மையால் கடல் குன்றுதல் போன்றனவும், நிகழ்கின்றமையான் உலகம் என்பது உலகத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் குறித்தல் கூடும்], (11); மண்ணுலகின் கண், (19); உயர்ந்தோர், (117, 280, 425, 426, 1031); நிலவுலகம், (222, 243, 247); புகழ் உலகம், (346); உலக நடை, (996). <b>உலகியல் = </b>உலக நடைமுறையானது, (572). <b>உலகு = </b>உயிர்கள், நிலவுலகம், உலக வாழ்வு, (20, 27, 58, 211, 290, 336, 387, 389, 542, 544, 571, 572, 578, 612); உலகத்தார், (215) (உலகத்தார் எல்லாராலும் நச்சப்படுகின்ற - '''மணக்குடவருரை''': உலக நடையை விரும்பிச் செய்யும் - '''பரிமேலழகருரை'''; மக்கள், (399, 470, 970, 994); குடிமக்கள், (520); உயர்ந்த மக்கள், (1015); உயர்ந்தோர், (1025) [தாமரைக் கண்ணான் உலகு என்று ஒன்று உளதோண்ணின் '''திருக்குறளார் முனிசாமி''', தாமரைக் கண்ணான் உலகு என்று கூறுகிறார். [மோட்ச லோகம் என்கிறார். <b>பி.எஸ். சுப்பிரமணியன் எனும் திருக்குறள் பாலருரையாளர்.</b> {{Multicol-break}} ‘தாமரை போன்ற கண்ணையுடைய தலைமகன், தன்னால் விரும்பப்படும் அழகிய பெண்ணினது மென்மையான் தோள்களின் மேல், தலைமகன் படுத்துறங்கும்போது பெறும் இன்பத்தை விட, வேறு சிறந்த இன்பத்தை, இந்த உலகில் வேறு எங்கேயும் பெற முடியுமோ? என்று தலை மகன் தோழியிடம் வினவுகிறான்’ என்று தாமரைக் கண்ணான் உலகு என்ற கருத்துக்கு <b>நாவலருரை விளக்கம் விளம்புகிறது.</b> அகராதி வாசகர் சிந்தனைக்குப் பிற!. (1103- வது குறளுக்குரிய Concordance. இது அதாவது அக் கருத்துக்குரிய குறள் எண், பால், இடம், பொருள், விளக்கம், அதற்கான மாறுபாடுகள் அனைத்தும் கூறும் சொற்றொகுதி விளக்கப் பட்டியல் இது!) <b>உலகு அவாம் = </b>உலக நடைமுறைகளை விரும்பிச் செய்யும், (215). <b>உலகெலாம் = </b>உலகத்து உயிர்கள் எல்லாம், (542). <b>உலந்த = </b>வற்றிப் போய் விட்டன, (1174). <b>உலைவிடத்து = </b>வேந்தனுக்கு அழிவு ஏற்பட்டவிடத்து, (762). <b>உலை = </b>தளர்வு, (620, 762, 883). <b>உலைவு இன்றி = </b>தளர்வின்றி, (620). <b>உல்கு = </b>தீர்வை, சுங்க வரி, (756). <b>உவகை = </b>மகிழ்தல், (304); களிப்பு, (432); செருக்கு, (531). <b>உவக்காண் </b> = உங்கே, அதாவது சிறிது தூரமே, (1185) (‘உங்கே செல்வாராக, உங்கே {{Multicol-end}}<noinclude></noinclude> omj7jisaejdo790ktwji5j6sgt0igzw பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/78 250 108641 1939781 1936744 2026-06-03T09:30:53Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1939781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|76||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} பாராய்’ என்பது '''மணக்குட வர்''' கூற்று.) <b>உவக்கும் = </b>மகிழ்வாள், (69); தாய் தந்தை மகிழ்தலாலுண்டாகும், (228). <b>உவத்தாரை = </b>விரும்பியவரை, (264). <b>உவத்து = </b>மகிழ்ந்து, (842); உள் மனதுக்குள்ளேயே மகிழ்ந்து, (1061, 1130). <b>உவப்ப = </b>அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாக, (394). உவப்பது : உற்சாகமடையும் தன்மை, (1057). <b>உவப்பினும் = </b>உற்சாகமடையினும், விரும்பினும், (707). <b>உவமை = </b>நிகர், ஒப்பு, (7). <b>உவரி = </b>கடல் போல, (763). <b>உழக்கும் = </b>அனுபவிக்கும், (1135, 1175, 1229). உழித்தொறூஉம் - அனுபவிக்குந் தோறும், நுகரும் போதெல்லாம், (940). <b>உழந்து = </b>நுகர்ந்தபின் பெறாது, முயன்று '''மனக்குடவர்''', (1131). <b>உழந்தும் = </b>காதல் நோயால் வருந்தினாலும், துன்பப்பட்டாலும், (1137), <b>உழந்துழந்து = </b>துக்கமில்லாமல் கண்கள் வருந்தி வருந்தி, அடுக்குத் தொடர் துன்பத்தைச் சுட்டிக் காட்டிட வந்துள்ளது, (1177). <b>உழுப்பது = </b>அனுபவிப்பது, (787); வருந்துவது, (1172). <b>உழுப்பர் = </b>வருந்தி வேதனைப்படுவர், (936). <b>உழுப்பிக்கும் = </b>உறுவிக்கும், வருத்துவிக்கும், (938). {{Multicol-break}} <b>உழவர் = </b>விவசாயிகள், உழு தொழில் புரிவோர், (14, 872). <b>உழவினார் = </b>வேளாண் தொழில் செய்வோர், (1036). <b>உழவு = </b>வேளாண் தொழில், விவசாயத்தொழில், உழு தொழில் (1031) - இது திருக்குறளில் வரும் 104-ஆவது அதிகாரம். தொழில்கள் அனைத்திலும் சிறந்தது உழவு என்பதைத் தெரிவிக்க, அதன் பெருமையினையும், பயனையும் பற்றி கூறும் பகுதி இது. <b>உழா அர் = </b>உழும் தொழிலைச் செய்யார், (14). <b>உழி = </b>இடம், (226, 415). <b>உழுது = </b>உழு தொழிலைச் செய்து, (1033). <b>உழுதுண்டு = </b>வேளாண் தொழிலைச் செய்து உணவைப் பெற்று உண்டு, (1033). <b>உழுவார் = </b>பயிர் தொழில் விவசாயம் செய்வோர், (1032). <b>உழை செல்வான் = </b>மருந்துகளைச் செய்து கொடுப்பவன் (Compunder), (950). <b>உழைப்பிரிந்து = </b>தன்னிடத்தினின்று நீங்கி, (530). <b>உழையிருந்தான் = </b>அருகே இருக்கும் அமைச்சன், (638). <b>உள = </b> உள்ளன; இருக்கின்றன, (54, 223, 241, 304, 380, 483, 521, 527, 636, 781, 995, 1019, 1101). <b>உளதாகும் = </b>புகழைத் தோற்றுவிப்பதற்கும், நிலைநாட்டுவதற்கும் உளதாகிய, (235). <b>உளது = </b> தோன்றியது போல, உள்ளதைப்போல, (454). {{Multicol-end}}<noinclude></noinclude> isj78i73xsaszkdnl3c8dl5fy8d0dg5 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/79 250 108643 1939784 1936745 2026-06-03T09:33:24Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1939784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>உளபோல = <b>இருப்பதுபோலத் தோன்றி, (479). <b>உளபோல் = </b>இருக்கின்றன போல, (574). <b>உளராகார் = </b>அழிவார்; பிழைக்க மாட்டார், (895). <b>உளர் = </b>கை சிட்டிகை ஒலி நேரம் உயிரோடு இருக்கின்றார் என்ற அளவினரே அல்லாமல், (406, 730, 1178, 1204). <b>உளர் அல்லர் = </b>நிலைபெறு கின்றவர் அல்லர்; அதாவது இறப்பர், (880). <b>உளவரை = </b>தனது பொருள் உள்ள அளவு, (480). <b>உளன் = </b>இருக்கின்றான், (294, 336). <b>உளவாக = </b>தன்னிடத்தில் இருக்க, (100). <b>உளார் = </b>இருப்பவர் வாழ்பவர், (25). <b>உளாள் = </b>உறைவாள்; வாழ்வாள்; இருப்பாள், (617). <b>உளி = </b>நீதி நூல் முறைப் படி: மூன்றவதன் பொருள்படுவதோர் அடைச்சொல்; பால்; மூன்றாம் வேற்றுமை உருபு, (545). <b>உருளம் = </b>இருக்கின்றேனா? இல்லையோ? தெரியவில்லை, (1204). <b>உளேன் = </b>இருக்கின்றேன், (1167); உயிர் வாழ்கின்றேன், (1206); உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேன், (1263). <b>உள் = </b>இடத்தில், (50); மனத்தில், (129); [உட்புகுந்து அழிக்க முடியாத - '''மணக்குடவருரை'''], (421); உள்ளம், (487, 680); உள்ள தன்மை, (677); உள்ளாய் நிற்கும், (735); மனம், (927); உள்ளிடம், (955, 1177, 1274, 1324). {{Multicol-break}} <b>உள் ஊர் = </b>. ஊர் உள்ளே; நடு ஊர்; உள்ளுரில் இருப்பவரால், (927). <b>உள் ஒற்றி = </b>உள்ளே நடப் பதை அறிந்துணர்ந்து, (927). <b>உள் வீழ்ந்தக் கண்ணும் = </b>சுருங்கிய கண்ணிடத்தும், (955). <b>உள்ள = </b>நினைக்க, (109, 357, 540, 622, 1069, 1206, 1281); எவ்வாறு இவரை இனி எங்கு சந்திப்போமென்று எண்ணுமாறு, (394); ஊக்க, (600, 971). <b>உள்ள உளேன் = </b>நினைத்துக் கொண்டிருப்பதால் உயிர் வாழ்கின்றேன், (1206). <b>உள்ளங்கொளல் = </b>கருத்தைத் தான அறிய வேண்டும், (677). <b>உள்ளதாம் = </b>உள்ளதாகும், (889). <b>உள்ளது = </b>இருப்பது, (53, 1091); இடத்து, (255), மெய்ப் பொருள், (357); நிகழ்வது, (572). <b>உள்ளதூஉம் = </b>அடங்குவதும், (641), கரைந்து உள்ளதும்; சேர்ந்ததும், (982); கரைந்து நின்ற உள்ளமும், (1069). <b>உள்ளத்தார் = </b>உள்ளத்தில் இருப்பவர், (1249). <b>உள்ளத்தால் = </b>மனத்தால், (282); மனத்திற்கேற்ப, (294); மனத்தால், (309). <b>உள்ளத்தின் = </b>மனத்திலே, மனத்தினாலே, (622). <b>உள்ளத்து = </b>ஊக்கத்தின், (595). <b>உள்ளத்துள் = </b>மனத்தில் (294, 1130). <b>உள்ளப்படும் = </b>மதிக்கப்படும், (665). <b>உள்ளம் = <b>மனம், (357, 677, 799, 1057, 1069, 1170, 1207); ஊக்கம், (592, 798, 1263). {{Multicol-end}}<noinclude></noinclude> 6f3e9dic7bh2h3y6n77kcafhw6ifwfk 1939785 1939784 2026-06-03T09:35:56Z Neyakkoo 7836 - 1939785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>உளபோல = <b>இருப்பதுபோலத் தோன்றி, (479). <b>உளபோல் = </b>இருக்கின்றன போல, (574). <b>உளராகார் = </b>அழிவார்; பிழைக்க மாட்டார், (895). <b>உளர் = </b>கை சிட்டிகை ஒலி நேரம் உயிரோடு இருக்கின்றார் என்ற அளவினரே அல்லாமல், (406, 730, 1178, 1204). <b>உளர் அல்லர் = </b>நிலைபெறு கின்றவர் அல்லர்; அதாவது இறப்பர், (880). <b>உளவரை = </b>தனது பொருள் உள்ள அளவு, (480). <b>உளன் = </b>இருக்கின்றான், (294, 336). <b>உளவாக = </b>தன்னிடத்தில் இருக்க, (100). <b>உளார் = </b>இருப்பவர் வாழ்பவர், (25). <b>உளாள் = </b>உறைவாள்; வாழ்வாள்; இருப்பாள், (617). <b>உளி = </b>நீதி நூல் முறைப் படி: மூன்றவதன் பொருள்படுவதோர் அடைச்சொல்; பால்; மூன்றாம் வேற்றுமை உருபு, (545). <b>உருளம் = </b>இருக்கின்றேனா? இல்லையோ? தெரியவில்லை, (1204). <b>உளேன் = </b>இருக்கின்றேன், (1167); உயிர் வாழ்கின்றேன், (1206); உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேன், (1263). <b>உள் = </b>இடத்தில், (50); மனத்தில், (129); [உட்புகுந்து அழிக்க முடியாத - '''மணக்குடவருரை'''], (421); உள்ளம், (487, 680); உள்ள தன்மை, (677); உள்ளாய் நிற்கும், (735); மனம், (927); உள்ளிடம், (955, 1177, 1274, 1324). {{Multicol-break}} <b>உள் ஊர் = </b>. ஊர் உள்ளே; நடு ஊர்; உள்ளுரில் இருப்பவரால், (927). <b>உள் ஒற்றி = </b>உள்ளே நடப் பதை அறிந்துணர்ந்து, (927). <b>உள் வீழ்ந்தக் கண்ணும் = </b>சுருங்கிய கண்ணிடத்தும், (955). <b>உள்ள = </b>நினைக்க, (109, 357, 540, 622, 1069, 1206, 1281); எவ்வாறு இவரை இனி எங்கு சந்திப்போமென்று எண்ணுமாறு, (394); ஊக்க, (600, 971). <b>உள்ள உளேன் = </b>நினைத்துக் கொண்டிருப்பதால் உயிர் வாழ்கின்றேன், (1206). <b>உள்ளங்கொளல் = </b>கருத்தைத் தான அறிய வேண்டும், (677). <b>உள்ளதாம் = </b>உள்ளதாகும், (889). <b>உள்ளது = </b>இருப்பது, (53, 1091); இடத்து, (255), மெய்ப் பொருள், (357); நிகழ்வது, (572). <b>உள்ளதூஉம் = </b>அடங்குவதும், (641), கரைந்து உள்ளதும்; சேர்ந்ததும், (982); கரைந்து நின்ற உள்ளமும், (1069). <b>உள்ளத்தார் = </b>உள்ளத்தில் இருப்பவர், (1249). <b>உள்ளத்தால் = </b>மனத்தால், (282); மனத்திற்கேற்ப, (294); மனத்தால், (309). <b>உள்ளத்தின் = </b>மனத்திலே, மனத்தினாலே, (622). <b>உள்ளத்து = </b>ஊக்கத்தின், (595). <b>உள்ளத்துள் = </b>மனத்தில் (294, 1130). <b>உள்ளப்படும் = </b>மதிக்கப்படும், (665). <b>உள்ளம் = <b>மனம், (357, 677, 799, 1057, 1069, 1170, 1207); ஊக்கம், (592, 798, 1263). {{Multicol-end}}<noinclude></noinclude> bqqqbx7a22hlttx987clp4uouo1kt36 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/80 250 108645 1939791 1936748 2026-06-03T09:40:18Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1939791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|78||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>உள்ளலும்=</b> நினைத்தலும், உம்மை; இழிவு சிறப்பின் கண் வந்தது; அல்விகுதி வியங்கோள் எதிர்மறைகண் வந்தது, (282). <b>உள்ளல் = </b>நினைத்தல், (282); நினைக்க, (596); நினைத்தல், (1243, 1318). <b>உள்ள வெறுக்கை = </b>ஊக்கமிகுதி, மனப்பெருமை, (971). <b>உள்ளற்க = </b>நினையாது ஒழிக, உள்ளம் கருதற்க, (798). <b>உள்ளார் = </b>இருக்கின்றார், (1127). <b>உள்ளான் = </b>நினையான், நினைக்க மாட்டான், (309, 930). <b>உள்ளான்கொல் = </b>கள்ளுண்னும் போது தனக்குள்ள உடல் தளர்ச்சியை பற்றி நினையான் போலும், நினைப்பானே ஆனால் நீங்கும், (930). <b>உள்ளி = </b>நினைந்து, (1230, 1243, 1249, 1264, 1317, 1320); உள்ளுதலால் அழுதலால், (1231). <b>உள்ளியது = </b>நினைத்ததனை, கருதிய பேறுகள், (309); நினைத்தக் காரியத்தை, (540). <b>உள்ளினும் = </b>முன் அனுபவித்தவற்றை நினைத்தாலும், (1201); பிரிவை நினைத்தாலும், (1207). <b>உள்ளினேன் = </b>நினைத்தேன்,(1316). <b>உள்ளின் = </b>நினைத்தால், (799); அகத்து, (1126); நினைப்பின்,(1201, 1207). <b>உள்ளுக = </b>நினைக்க, (599). <b>உள்ளும் = </b>நினைத்திருக்கும், (1298). <b>உள்ளுவது=</b> நினைப்பது, (596). {{Multicol-break}} <b>உள்ளுவர் = </b>நினைப்பர். (107). <b>உள்ளுவன் = </b>நினைப்பேன், (1125); அவர் சொற்களை நினைப்பேன், (1184). <b>உள்ளுவேன் = </b>நினைப்பேன்,(1136). <b>உள்ளுள்ளே = </b>உள்ளத்துள்ளே; (நினைக்குந்தோறும் உள்ளும் தோறும் என்பர் காளிங்கர்), (1057), <b>உற = </b>அடைதலால், (399); வரக் கூடியவற்றை, (535); மிக, (659), <b>உறங்கி = </b>தூங்கி, (339). <b>உறங்குவது = </b>தூக்கம் வருவது,(339). <b>உறல் = </b>அடைதல், (378); உறவு,(885). <b>உறல் முறையான் = </b>உறவு முறைத் தன்மையோடு, சுற்றத் தாரோடு, (885), <b>உறவு = </b>படுதல்; கொள்ளுதல், (510). <b>உறற்பால = </b>வரக்கூடியன, (378). <b>உறாஅ = </b>அடையாவகை உறாமல் என்பது கடைக் குறைந்து நின்றது, (1052). <b>உறாஅதவர் = </b>அயலவர் உடன் பழகாதவர், (1095); என்னை விரும்பாதவர், (1245); அன்புடையராகாதவர், (1292). <b>உறாஅதோ = </b>பெறத்தக்க ஒன்றோ? பெறுதற்கு அரியது, (1143). <b>உறாஅமை = </b>வராதவாறு, (442). <b>உறாஅர் = </b> அயலவர், (1097), <b>உறா அர்க்கு = </b> சேராதவருக்கு, (1200). {{Multicol-end}}<noinclude></noinclude> cfqscec5iopbky2ml6om8otxwdidljk பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/81 250 108648 1939793 1936749 2026-06-03T09:43:25Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1939793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>உறாஅமை </b> = வராமை, (442). <b>உறின் = </b>போர் பெற்றால், எதிரிப்படை தன்னை வந்து தாக்கினால், (778); தனக்கும் பயனுள்ள வழி, (812); மெய்யுறக் கலப்பதால், (1270). <b>உறினென் = </b>தழுவிக் கொண்டால் என்ன, (1270). <b>உறு = </b>வரும், (261), பெரிய, மிக, (499, 734); வந்த, வந்து முற்றிய அல்லது தன்னை நெருங்கும் பகைவர், (744); அரசுக்கு முறைப்படி வந்து சேரும், (756), உற்ற, (1200); மிகா, (1245). <b>உறுகண் = </b>வருந் துன்பம்; துன்பம், (261). <b>உறுதல் = </b>அடைதல், (402, 629); அன்புபடுதல், (1245). <b>உறுதி = </b>நன்மை பயப்பன நல்ல அறிவுரை, (638); மிகுதியை, நன்மையைத் தருவதை, (690); நல்லறிவு, (796). <b>உறுதுயர் = </b>மிக்க துயர் (1245). <b>உறுதோறு = </b>இந்த அழகிய பெண்ணை நான் தழுவுந் தோறும், (1106). <b>உறுநோய் = </b>உற்ற துன்பத்தை,(1200). <b>உறுபகை = </b>முற்றுகையிட்ட பகைவர், (744). <b>உறுபசி = </b>மிக்க பசி, (714). <b>உறுபொருளும் = </b>அரசுக்கு வந்து சேரும் இறை பொருள், (756). <b>உறுப்பினுள் = </b>படைத்துணையுள், அங்கங்களுள், (703); அவயவங்களுள், (705). {{Multicol-break}} <b>உறுப்பு = </b>தலைவியின் கண், தோள், நெற்றி முதலியன அங்கங்கள், (79, 704, 737); தேர், யானை, குதிரை, காலாள் முதலிய உறுப்புகள், (761, 802); உறுப்பு உடம்பு, மெய் வாய், கண், மூக்கு முதலிய உறுப்புகள், (993). <b>உறுப்பு ஓர் அனையர் </b> அவயவத்தால் ஒரே தன்மையவராயிருப்பினும், (704). <b>உறும் = </b>நிற்கும், வரும், (380, 1023); வந்து, பட்டு, (707): நல்ல, (816, 817); நல்லது, (1061). <b>உறுவது = </b>இன்பம் அடைவதற்கு ஏதுவாகிய கல்விக்கு, (399); பயன், (813), தொடங்கல், செய்தல், (1259); விரும்புவது, (1271). <b>உறூஉம் = </b>அதிகப்படுத்தும், மிகுவிக்கும், (94). <b>உறை = </b>இருக்கின்ற, உரிய, (499); ஆயுள், (564); ஆளும் இடம், நகர், (680). <b>உறை நிலம் = </b>நிலைத்து வாழுகின்ற இடம், (499). <b>உறைந்தற்று = </b>தங்கியது போலும், (208) வாழ்ந் தாற் போன்றது, (890). <b>உறைபதி = </b>இருப்பிடம், (1015). <b>உறையும் = </b>வசிக்கும், (50); வாழ்வாள், வாழும், (84). <b>உறைவது = </b>ஒழுகுவது (426): கலத்தல் தொடங்குவது, (1259); செய்தி, (1271). <b>உறைவர் = </b> இருந்து கொண்டிருக்கின்றார்; வாழ்கின்றார், (1130). {{Multicol-end}}<noinclude></noinclude> ev693qsxnm9bqh3uhbmgzthcp9vdt27 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/82 250 108650 1939796 1936752 2026-06-03T09:57:05Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1939796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{c|<b>{{Xxx-larger|ஊ}}</b>}} தமிழ்மொழியின் நெடுங்கணக்கில் வரும் ஆறாவது எழுத்து ஊகாரம், உயிர் முயற்சிகளால் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறத்தலோடு இதழ் குவிவாற் பிறக்கும் ஒரு நெட்டுயிர். {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>ஊக்க = </b>சிறிது தளர்த்தவே, நீக்க, (1238). <b>ஊக்கத்தின் = </b>மன எழுச்சியால், (473). <b>ஊக்கமுடைமை = </b>இது குறளில் வரும் 60-வது அதிகாரம். [எந்த ஒரு செயலைச் செய்ய முயன்றாலும், அதை மனச் சோர்வின்றிக் குறிப்பிட்ட அந்தச் செயலை செய்ய மன எழுச்சிப் பெறவேண்டும். அந்த ஈடுபாடு தான் ஊக்கமுடைமையை மேலும் ஊக்கப்படுத்தும். ஏனென்றால், ஊக்கம் நமது சொந்த சொத்து ஆகும்.] <b>ஊக்கம் = </b>செயல்களைச் செய்யத் துவங்கும்போது எழும் மன எழுச்சி, (382, 591, 593, 744); வலி மிகுதி, பெருமை, (498). <b>ஊக்கம் அழிப்பது = </b>மன ஊக்கத்தை குலைப்பது, (744). <b>ஊக்காது = </b>நோக்காது, நினையாது,(253). <b>ஊக்கார் = </b>மேலால் ஊக்குவியார்,(463). <b>ஊக்கி = </b>முயன்று, (473). <b>ஊக்கின் = </b>முயன்றால் - [மணக் குடவர்; மேற்கொள்வானானால், நினைப்பின் என்கிறார், (476, 858)]. <b>ஊக்குமாம் கேடு = </b>கேடு அதிகமாகும், (858), {{Multicol-break}} <b>ஊக்கும் = </b>வெல்லுதற்கு எண்ணும் தன்மை, (855). <b>ஊங்கு = </b>அத்தகைய அறத் தன்மையைவிட, (31, 32, 122, 460, 644); மேல், (1065). <b>ஊடலின் = </b>கலவியிற் பிணங்கல்: வியங்கோள் முற்று, (1307, 1322, 1327). <b>ஊடலுவகை = </b>திருக்குறளில் இது கடைசி அதிகாரம் 133-வது ஊடல் உவகை என்பது [காதலர்களது ஊடலுக்குப் பிறகு அமையும் கூடல் இன்பம், மிகமிகச் சிறந்து காணப்படுவதால், அந்த ஊடலைத் தலைவியும் தலைவனும் மகிழ்ந்து விரும்புவதைக் கூறும் பகுதி இது.] <b>ஊடல் = </b>பிணங்குதல், கணவன் மனைவிக்கு இடையில் உண்டாகும் சிறுசிறு குழப்பங்கள்; சண்டை சச்சரவுகள் மனப் பின்னல்கள்; மாறுபடும் கருத்துக்கள், (1109, 1310, 1326). <b>ஊடற்கண் = </b>ஊடலைக் கருதி, (1284). <b>ஊடாமை = </b>பினங்காமை, (1282). <b>ஊடி = </b>வெறுத்து, (1039); புலந்து,(1260, 1312, 1328). <b>ஊடியவரை = </b>பிணங்கியவரை,(1304). <b>ஊடிவிடும் = </b>அவனோடு பிணங்கிக்கொள்ளும், (1039). {{Multicol-end}}<noinclude></noinclude> exn744ybsnii0s6tu707euy0fw8pixc பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/83 250 108652 1939798 1936753 2026-06-03T10:08:05Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1939798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>ஊடினான் = </b>பிணங்கினான், (1314). <b>ஊடுக = </b>புலக்க, (1329). <b>ஊடுதல் = </b>புலத்தல், (1321, 1330). <b>ஊட்டா = </b>அடைவிக்காமல், (378). <b>ஊண் = </b>உண்ணுதல், (44); உணவு, (227, 939, 1012). <b>ஊண்மாலையவர் = </b>உண்ணும் சுபாவமுடையவர், (1035). <b>ஊதியம் = </b>பயன், இலாபம், (231); மிகுந்த வருவாய், (449, 461); பேறு, இலாபம், (797); ஆக்கம், செல்வம், (831). <b>ஊர = </b>மறைக்க, நெருங்க, (601). <b>ஊரவர் = </b>ஊரின் பெண்கள், (1147, 1220). <b>ஊராண்மை = </b>ஊரார்க்கு கண்ணோடி தாழ்வகல உதவி செய்தல், (773). <b>ஊராம் = </b>தனது சொந்த ஊர் போன்றதாம், (397), <b>ஊரார்க்கு = </b>ஊரிலுள்ளவர்க ளுக்கு, (1180). <b>ஊருணி = </b>ஊரவர் நீர் குடிக்கும் குளம் அல்லது கேணி, கிணறு, (215). <b>ஊரும் = </b>படரும், செல்லும், (1182). <b>ஊருள் = </b>நடு ஊரில், (1008). <b>ஊர் = </b>மக்கள் கூடி வாழும் குடியிருப்பு, (216); நகரம், (397); ஊரிலுள்ளவர், (1129); வேறு ஊரிலும் வாழ்வோர், (1198). <b>ஊர்தல் = </b>ஏறிச் செல்லுதல், (1136). <b>ஊர்ந்தான் = </b>எறிச் செல்பவன், தூக்கப்படுகின்றவனிடத்தில், (37); இந்த குறளில் கூறப்பட்ட அறம் இல்லறச் செயல்களையே குறிப்பிடும். {{Multicol-break}} <b>ஊர்ந்துவிடல் = </b>மேற்கொண்டு ஒழுகல்; “கொண்ட அளவில் நின்று விடும்” என்பர் பரிமேலழகர், (979). <b>ஊர்வது = </b>வரத்தக்கது, பரவு வது,(1185). <b>ஊழால் = </b>வினைப் பயனால், (371). <b>ஊழி = </b>உலகம் அழியும் காலம், கடல்கள் எல்லைகளைத் தாண்டி தடம் புர்ளும் காலம், (989). <b>ஊழி பெயரினும் தாம் பெயரார் = </b>கடல்கள் கறை தாண்டிப் பொங்கித் திரிந்தாலும், தாம் திரியர் [“ஊழிக் காலம் வந்தாலும் தம் நிலை பெயரார்” என்பர் பரிதியார், (989)]. <b>ஊழின் = </b>ஊழைப் போல, (380). <b>ஊழையும் = </b>தீமை தரும் வினைச் செயல்கள் அழிவையும், (520). <b>ஊழ் = </b>வினைப்பயனின் விளைவு. [இது குறளின் 38-வது அதிகாரம். உலக முடிவு; ஊழ்த்தலைச் செய்யென் னேவல், குணம், நியமம், பகை, பழவினை, பழமை, பூர்வகன்மம், முடிவு, முறை, விதி, வெயில் என்கிறார் தமிழ்மொழி அகராதி ஆசிரியர் சதாவதானி, பண்டித. நா. கதிரை வேற்பிள்ளை. ‘ஊழ்த்தலைச் செய்யனேவல், குணம், பகை, பழமை, முறை, வெயில் என்கிறார் <b>சதுர அகராதியில் வீரமாமுனிவர்</b>. ஊழ், முற்பிறப்பில் செய்த செயல்களின் பயன், நல்வினைப் பயனாக முயற்சியும், தீவினைப் பயனாகச் சோம்பலும் தோன்றும். தீ வினை அறிவைப் போக்கும். நல்வினை {{Multicol-end}}<noinclude></noinclude> o5eghz6vdxkntagshtc7mq1ue0svz6p பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/84 250 108654 1939799 1936755 2026-06-03T10:11:02Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1939799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|82||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} அறிவை வளர்க்கும். சிறந்த பல நூல்களைக் கற்றாலும், வினைக்குத் தக்க அறிவே இருக்கும். ஊழ்; கர்மம்: பழ வினை இவையெல்லாம் ஒரு பொருட் கிளவி என்று கூறுகிறார் <b>திருக்குறள் அறத்துப்பால் பாலருரையில் பி.எஸ். சுப்பிர மணிய சாஸ்திரி</b> என்பவர். “ஊழ் என்பது, வழிவழித் தலைமுறையாக, ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே படிந்து படிந்து, தலைமுறைக்குத் தலைமுறைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடிய பரம்பரை இயற்கைப் பண்பறிவானது, அவ்வப்போது, இடம், பொருள், காலம், சுற்றுச் சார்பு, தொடர்பு போன்றவற்றின் சூழ்நிலைக்கு ஏற்ப, அவர்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டு, அவர்களையும் மீறித் தாமாகவே உன் ளிருந்து வெளிப்பட்டு விடக்கூடிய ஒருவிதமான இயற்கை முறையாகவே அமையும் பண்பறிவு எனப்படும்” என்று <b>நாவலர் நெடுஞ்செழியன் திருக்குறள் தெளிவுரை சுட்டுகின்றது.</b> “ஊழ், வுன்மை, தன்மைக் கூறல், பொருளுக்கும் இன்பத்திற்கும் முதற்காரணம் ஊழ். இரு வினைப் பயன், செய்தவனையே சென்றடையும். நியதி, ஊழ், பாழ், முறை, உண்மை, தெய்வம் விதி, இயற்கை என்பன ஒரே பொருளைக் கொடுப்பன” என்கிறது <b>திருக்குறளார் வீ. முனிசாமி எழுதிய உலகப் பொதுமறை திருக்குறள் உரை.</b> {{Multicol-break}} இவற்றை வாசகர்கள் சிந்தனைக்காகத் தொகுத்துக் கொடுத்துள்ளோம். அவரவர் மன நிலை கேற்றவாறு பொருந்தும் பொருளைத் தேர்வு செய்து கொள்க. <b>ஊழ்த்து = </b>மலர்ந்திருந்தும், (650). <b>ஊறிய = </b>சுரந்த, (1121). <b>ஊறு = </b>தொடுதல் உணர்ச்சி, (27); வந்தவிடத்து,(535); பழுதுபடும் செயல்களை; உறும் துன்பம் என்கிறது மணக்குடவருரை, (662); அடைதல்,(665); தடை, (576); அடைதல்,(761,762). <b>ஊறு எய்தி = </b>இடையூறு பெறுவதலால். (665). <b>ஊறுபாடு = </b>துன்பம், (945). <b>ஊறும் = </b>சுரக்கும், (396) <b>ஊற்று = </b>ஊன்று, பற்றுக்கோடு, (414); ஊன்று ஆகிய, (415); நீரூற்று, (1161). <b>ஊற்றுக்கோல் = </b>ஊன்றுகோல்,(415) <b>ஊற்று நீர் = </b>ஊற்றுக் கண்ணிலிருந்து வரும் நீர், (1161). <b>ஊனைக் குறித்த = </b>உடம்பை இருப்பிடமாகக் கொண்டு அதனை விடா,(1013). <b>ஊன் = </b>ஊடம்பு, உடல் தசை, (251, 252, 254, 255, 256, 258, 968). <b>ஊன் ஓம்பும் = </b>உடம்பைக் காப்பாற்றுகின்ற, (968). <b>ஊன்றிய = </b>தாங்கிய,(983). <b>ஊன்றும் = </b>நிலை நாட்டும், (597, 615); தாங்கும், (789,1030). {{Multicol-end}}<noinclude></noinclude> lanxpzbymwlb4vkderhcx5p450q1dkn பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/7 250 178747 1939769 1497402 2026-06-03T08:46:11Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>{{center|காப்பிய ஆசிரியரின் கருத்துரை}} 5 இரண்டு பாடல்களைத் தவிர, மற்றவை என் சொந்தக் கற்பனைப் பாடல்களே. <b>படிப்பினைகள்:</b> மக்களினம் அறிந்து பின்பற்றவேண்டிய படிப்பினைகள் பல, இந் நூலில் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளன. இந்தப் படிப்பினைகளைப் பின்பற்றின் பயன்பெறுவது உறுதி. இப் படிப்பினைகள் அமைந்துள்ள பகுதிகளை, பிற்காலத்தில், பாடநூல் குழுவினர், பாட நூல்களில் சேர்த்துப் பயனுறுத்தலாம். <b>உரைநடை முன்னுரை:</b> இஃது செய்யுள் நூலா யிருப்பினும், என்னால் செய்யுட் பகுதிகள் பின்னால் நிரம்ப எழுதப்பெற்றிருத்தலின், உரைநடையும் கலந்ததாக இருக்கவேண்டும் எனக் கருதியே, இந்த முன்னுரையை உரைநடையில் எழுதலானேன். <b>உடல் நிலை:</b> மூளைக் கட்டி (Brain Tumour), உடலை இயக்குவதற்கு மிகவும் இன்றியமையாததான ‘பிட்யூடரி சுரப்பி’ (Pituitary Gland) ஒழுங்காக இயங்காமை ஆகியவற்றால் சோர்வு, களைப்பு, செயலற்ற நிலை, தலைவலி, மயக்கம், கண் திறந்து பார்க்க வியலாமை முதலிய தொல்லைகள் எனக்கு எப்போதும் உண்டு. இக் காப்பியத்தைத் தொடங்கி முடிப்பதற்குள், இடையிடையே, செயலற்ற நிலையும் மயக்கமும் பலமுறை ஏற்பட்டதுண்டு. முற்றிலும் செயலற்றுப் போகுமுன்பே அல்லது இறப்பு நெருங்குமுன்பே, இக் காப்பியத்தை எப்படியாவது விரைந்து முடித்துவிட வேண்டுமெனக் கருதிக் கண்ணை மூடிக்கொண்டே விரைந்து விரைந்து எழுதி நூலை ஒருவாறு முடித்துள்ளேன். என் குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் ஒன்றும் எழுதவேண்டா எனப் பலமுறை மறித்துத் தடுத்தும் எப்படியோ எழுதி முடித்துவிட்டேன்.உடல்நிலை நன்றாயிருந்திருப்பின், இன்னும் ஆர அமர எண்ணி இந்நூலினை யாத்திருக்கலாம்.<noinclude></noinclude> qmxi6j98qp6g1i6uxyn6xjpj65z7m56 பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/8 250 178750 1939756 1497404 2026-06-03T07:49:46Z TVA ARUN 3777 /* சரிபார்க்கப்பட்டவை */ வடிவமைப்பு 1939756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="TVA ARUN" />{{rh|6|அம்பிகாபதி காதல் காப்பியம்|}}</noinclude> <b>இயற்கவி:</b> இந்நூலில் எனது பெயருக்கு முன் ‘இயற்கவி’ என்னும் பட்டத்தைச் சேர்த்துள்ளேன். 1951ஆம் ஆண்டு புதுச்சேரிக் கல்விக் கழகத்தின் வெள்ளி விழாவின்போது, எனனால் எழுதி அரங்கேற்ற்ம் செய்யப்பெற்ற ‘செந்தமிழ் ஆற்றுப்படை’ என்னும் நூலைப் பாராட்டி நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரால் பரிந்துரைக்கப் பெற்ற இந்த ‘இயற்கவி’ என்னும் பட்டம், புதுவைக் கல்விக் கழகத்தால் எனக்கு அளிக்கப்பெற்றது. இதற்குச் சான்றாக, பாரதியாரின் பரிந்துரைப் பாடலையும் கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழையும் பின்னால் சேர்த்துள்ளேன். யான் இதுவரையும் வேறு எந்த நூலிலும் இதனைப் பயன்படுத்திக் கொண்டதில்லையாதலின் இங்கே இதனைத் தெரிவிக்கலானேன். காப்பியமாயிருத்தலின், இந்தப் பழைய பட்டத்தை இந்நூலில் பயன்படுத்தியுள்ளேன். <b>அருஞ்சொற் பொருள்:</b> போதிய அளவு இலக்கியப் பயிற்சியில்லாதாரும் பொருள் புரிந்து படிப்பதற்கு உதவும் வகையில், யானே, அருஞ்சொற்கட்குப் பொருள் தந்துள்ளேன். சில இடங்களில் தொடர் விளக்கமும் முழு அடிகளின் விளக்கமும் தரப்பெற்றிருக்கும். <b>நன்றியுரை:</b> இந்நூலினை நன்முறையில் அச்சேற்றி வெளியிட்டு விற்பனைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட—தமிழ் வளர்க்கும், தகைமைசால் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன். {{float_right|சுந்தர சண்முகன்}}<noinclude></noinclude> oiol2d1qgar17d0naixyumbdpd3i5lc 1939757 1939756 2026-06-03T07:51:31Z TVA ARUN 3777 tag 1939757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="TVA ARUN" />{{rh|6|அம்பிகாபதி காதல் காப்பியம்|}}</noinclude> <b>இயற்கவி:</b> இந்நூலில் எனது பெயருக்கு முன் ‘இயற்கவி’ என்னும் பட்டத்தைச் சேர்த்துள்ளேன். 1951ஆம் ஆண்டு புதுச்சேரிக் கல்விக் கழகத்தின் வெள்ளி விழாவின்போது, எனனால் எழுதி அரங்கேற்ற்ம் செய்யப்பெற்ற ‘செந்தமிழ் ஆற்றுப்படை’ என்னும் நூலைப் பாராட்டி நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரால் பரிந்துரைக்கப் பெற்ற இந்த ‘இயற்கவி’ என்னும் பட்டம், புதுவைக் கல்விக் கழகத்தால் எனக்கு அளிக்கப்பெற்றது. இதற்குச் சான்றாக, பாரதியாரின் பரிந்துரைப் பாடலையும் கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழையும் பின்னால் சேர்த்துள்ளேன். யான் இதுவரையும் வேறு எந்த நூலிலும் இதனைப் பயன்படுத்திக் கொண்டதில்லையாதலின் இங்கே இதனைத் தெரிவிக்கலானேன். காப்பியமாயிருத்தலின், இந்தப் பழைய பட்டத்தை இந்நூலில் பயன்படுத்தியுள்ளேன். <b>அருஞ்சொற் பொருள்:</b> போதிய அளவு இலக்கியப் பயிற்சியில்லாதாரும் பொருள் புரிந்து படிப்பதற்கு உதவும் வகையில், யானே, அருஞ்சொற்கட்குப் பொருள் தந்துள்ளேன். சில இடங்களில் தொடர் விளக்கமும் முழு அடிகளின் விளக்கமும் தரப்பெற்றிருக்கும். <b>நன்றியுரை:</b> இந்நூலினை நன்முறையில் அச்சேற்றி வெளியிட்டு விற்பனைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட—தமிழ் வளர்க்கும், தகைமைசால் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன். {{float_right|<b>சுந்தர சண்முகன்</b>}}<noinclude></noinclude> h9aonlva6iw9xreowhl24zny1wkj3p1 பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/10 250 178754 1939768 1497409 2026-06-03T08:45:58Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>{{X-larger|{{center|கல்விக் கழகம், புதுச்சேரி}}}} {{X-larger|{{center|சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழ்}}}} புதுச்சேரியில் 1951ஆம் ஆண்டு நடைபெற்ற புதுவைக் கல்விக் கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் அரங்கேற்றம் செய்யப்பெற்ற <b>செந்தமிழ் ஆற்றுப் படை</b> என்னும் சீரிய செய்யுள் நூலின் ஆசிரியராகிய புலவர் சுந்தர சண்முகனார் அவர்களின் கவி வன்மையைப் பாராட்டி, பேராசிரியர் நாவலர் ச. சோமசுந்தர பாரதியர், M.A., B.L. அவர்களால் சூட்டப் பெற்ற “இயற்கவி” என்னும் சிறப்புப் பட்டம் சுந்தர சண்முகனாருக்கு வழங்கப் பெற்றதற்கு இது சான்றிதழாகும். {{float_right|(கையொப்பம்)}} புதுச்சேரி {{float_right|ரா. தேசிகன்}} கர-ஆனி {{float_right|(ரா. தேசிகன்)}} 1951 {{float_right|அமைச்சர்,}} {{float_right|கல்விக் கழகம்.}}<noinclude></noinclude> dm53hsr4joq8xcrmix2hyzwfy38gf24 பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/11 250 178757 1939766 1497414 2026-06-03T08:42:28Z TVA ARUN 3777 தற்காலிக வடிவமைப்பு 1939766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="N.Uma Maheswari Murali" /></noinclude>{{center|{{Xx-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{float_right|பக்கம்}} <poem> காலமும் கதை மாந்தரும் 10 பதிகம் 17 வாழ்த்துப் பகுதி 20 1. நாடு நகர் நலங் கூறு காதை 22 2. காதலர் காட்சிக் காதை 29 3. அரசன் அம்பிகாபதியை அழைத்த காதை 34 4. கம்பர் மகனைக் கடிந்த காதை 39 5. அமைச்சர் மகனின் சூழ்ச்சிக்காதை 44 6. தாரகை அமராவதியொடு சூழ்ந்த காதை 50 7. அம்பிகாபதிக்கு மடல் வந்த காதை 54 8. அமைச்சன் குடும்பொடு சூழ்ந்த காதை 62 9. காதலர் உரையாடு காதை 65 10. அமைச்சன் அரசனொடு சூழ்ந்த காதை 71 11. அரசனும் அமைச்சனும் ஆய்வு செய்த காதை 74 12. அரசன் அமைச்சனை அழைத்த காதை 81 13. காதலர் பாராட்டுக் காதை 84 14. அமராவதி பெற்றோரொடு அளவளாவிய காதை 92 15. கம்பரும் நண்பரும் உலாப் போந்த காதை 98 16. காதலர்கள் களிப்புறுTஉம் காதை 106 17. அம்பிகாபதிக்குக் கண்ணனார் அறிவுறுத்திய காதை 116 18. காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை 124 19. வேந்தன் ஊரலர் உணர்ந்த காதை 134 20. வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதை 138 21. அம்பிகாபதிக்குக் கம்பரின் அறிவுறுTஉக் காதை 147 22. ஆரப் பூச்சால் அரசன் ஆய்வு செய்த காதை 153 23. அம்பிகாபதியைக் கொல்ல அரசன் சூழ்ந்த காதை 158 24. கட்டுத் தறி கவி பாடித் தந்த காதை 163 25. அம்பிகாபதியும் சிம்மனும் அமர் புரிந்த காதை 167 26. அம்பிகாபதி கடவுள் பாடல் பாடிய காதை 174 27. அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதை 183 28. கடவுள் வழிபாட்டுக் காதை 191 29. அனைவரும் ஆற்றாது அரற்றிய காதை 202 30. அமராவதி மணந்த அருமைக் காதை 212 </poem><noinclude></noinclude> t7xan2yxbrgis3khhfnf9ojjkzf7kdh பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/13 250 178761 1939770 1497417 2026-06-03T08:47:12Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" />காலமும் கதை மாந்தரும் 11{{center|}}</noinclude> தக்கதே. எனவே, கம்பரும் கூத்தரும் ஒரு காலத்தவரே. மறைமலை அடிகளார், ரா. பி. சேதுப்பிள்ளை, ரா. இராக வையங்கார் முதலிய தமிழ் ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்து, கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பதே. ஒட்டக் கூத்தர், விக்கிரம சோழன் (கி. பி. 1120-1135), இரண்டாங் குலோத்துங்கன் (1136.1150), இரண்டாம் இராசராசன் (1151-1163) ஆகிய மூன்று சோழர்க்கும் அவைக்களப் புலவரா யிருந்தவர்; இம் மூவர்மேலும் ‘உலா’ பாடியவர். இந்த உலா நூல்கள் மூன்றும் “மூவர் உலா” என்னும் பெயரால் வழங்கப் பெறும். இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நோக்குங்கால், கூத்தரும் அவர் காலத்தவராகிய கம்பரும் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பது தெளிவுறும். ‘கம்பரும் கூத்தரும் ஒரு காலத்தவர் அல்லர் ; எனவே, கம்பர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினரே’ என்பவரின் கருத்துப் படி கம்பரையும் கூத்தரையும் காலத்தால் பிரித்துவிடினும், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டின ராகார். இதற்கு உரிய சான்றாவது: கம்பர் சோழ அரசோடு தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் இறுதியில் முரண்பாடு கொண்டு சோழ நாட்டை விட்டு வெளியேறினர் என்பதையும் பெரும்பாலும்—பலரும் ஒத்துக் கொள்கின்றனர். கம்பர் தொடர்பு கொண்டிருந்த சோழன் பேரரசனாகத்தான் இருந்திருக்க வேண்டும். எனவே, கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் எனக் கூற வியலாது. ஏனெனில், கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ அரசு இருக்கும் இடம் தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்தது. கி. பி. 879—897ஆம் ஆண்டுக் காலத்தவனாகிய அபராசித பல்லவன் காலம்வரை சோழநாடு பல்லவ அரசின்கீழ் இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவனாகிய விசயாலயச் சோழன் (கி. பி. 850-870) பல்லவர்க்குக் கப்பம் கட்டி ஒரு சிற்றரசனாய் உறையூர்ப் பகுதியில் ஒடுங்கிக் கிடந்தான். அப்போது, தஞ்சைப் பகுதியை முத்தரையர் மரபினர் ஆண்டு வந்தனர். நாளடைவில், விசயாலயச் சோழன் முத்தரையரை வென்று. தஞ்சைப் பகுதியைக் கைப்பற்றினான்.<noinclude></noinclude> ogfl4g4sberlrwduuwqosu9mn4x4gd5 அட்டவணை பேச்சு:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf 253 415364 1939758 1278161 2026-06-03T07:54:03Z TVA ARUN 3777 மேலடி சீரமைப்பு 1939758 wikitext text/x-wiki == பத்தி == [[:பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 15:27, 29 ஜனவரி 2018 (UTC) [[பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]] == பைட்டுகள் == # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/3]] ⇐⇒ 693 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/30]] ⇐⇒ 981 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/82]] ⇐⇒ 546 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/135]] ⇐⇒ 813 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/175]] ⇐⇒ 629 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/187]] ⇐⇒ 0 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/192]] ⇐⇒ 576 எண்ணுன்மிகள்--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:45, 5 ஏப்ரல் 2021 (UTC) [[பகுப்பு:1000 எண்ணுன்மிகள் பக்க அளவிட்ட அட்டவணைகள்]] == மேலடி == மெய்ப்பு பார்க்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருந்தாலும் மேலடி சீரமைப்பு செய்யவேண்டியுள்ளது.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:53, 3 சூன் 2026 (UTC) 8gu7tzte0d226th4w102vpbihtf24s0 1939765 1939758 2026-06-03T08:40:49Z TVA ARUN 3777 வடிவமைப்பு 1939765 wikitext text/x-wiki == பத்தி == [[:பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 15:27, 29 ஜனவரி 2018 (UTC) [[பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]] == பைட்டுகள் == # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/3]] ⇐⇒ 693 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/30]] ⇐⇒ 981 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/82]] ⇐⇒ 546 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/135]] ⇐⇒ 813 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/175]] ⇐⇒ 629 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/187]] ⇐⇒ 0 எண்ணுன்மிகள் # [[பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/192]] ⇐⇒ 576 எண்ணுன்மிகள்--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:45, 5 ஏப்ரல் 2021 (UTC) [[பகுப்பு:1000 எண்ணுன்மிகள் பக்க அளவிட்ட அட்டவணைகள்]] == மேலடி == மெய்ப்பு பார்க்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருந்தாலும் மேலடி உள்ளிட்ட வடிவமைப்பு சீரமைப்பு செய்யவேண்டியுள்ளது.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:53, 3 சூன் 2026 (UTC) 7dgqn4achz39cf1m53vr4dl8onp9qn7 அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf 252 453733 1939645 1929845 2026-06-03T03:51:18Z Booradleyp1 1964 1939645 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 2]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1986 , மறுபதிப்பு: 2001 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11to21=கட்டுரையாளர்கள் 22=நன்றியுரை 23to24=சுருக்கக் குறியீட்டு விளக்கம் 25=வாழ்வியற்களஞ்சியம் 189=ஆ 828=இ 985to1009=பொருளடைவு 1010to1019=கலைச்சொற் பட்டியல் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-058-1 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] qwymhqka9k9pzx64z5ebi2dup9cr354 அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf 252 453736 1939647 1637565 2026-06-03T04:11:13Z Booradleyp1 1964 1939647 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=வாழ்வியற் களஞ்சியம் 5 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2003 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 10=பதிப்புக்குழு 11to23=கட்டுரையாளர்கள் 25to26=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 27=நன்றியுரை 29=உரிப்பொருள் 1027to1039=பொருளடைவு 1040to1047=கலைச்சொற் பட்டியல் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-099-9 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] jr1ycylsycrr7fy31bsc5hc4zo6n6yz பயனர்:Desappan sathiyamoorthy 2 553490 1939646 1938228 2026-06-03T03:55:28Z Booradleyp1 1964 1939646 wikitext text/x-wiki என் பெயர் தேசப்பன், இளங்கலை வணிகவியல் மாணவன். == [[/test|/test]] == == நூல்கள்== #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] பக்கம்:57-192 #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] ===பரத் === #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] === மோகன்=== #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] #[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]] === அஸ்வியா === #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]] #[[அட்டவணை:தராசு (சிறுகதைகள்).pdf]] gkia6im3pik0ej000pn1uckaex8tnv5 பயனர்:ஹர்ஷியா பேகம் 2 579525 1939648 1932282 2026-06-03T04:14:47Z Booradleyp1 1964 1939648 wikitext text/x-wiki எனது பெயர் ஹர்ஷியா பேகம். *[[/test]] ==திட்டங்கள்== # [[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]-மே7 #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]-மே18 #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-மே31 #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-ஜுன் 15 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-ஜூலை13 #[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]]-ஆகஸ்டு 1 #[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]]-செப்டம்பர்-22 #[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]]-அக் 15 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]]-நவ 4 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]: pdf 301-594. பிப் 27 #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] 50ikrayfcjx3kdycfg7ma6zjmm7yovm பயனர்:Sridevi Jayakumar 2 607545 1939652 1931876 2026-06-03T04:20:22Z Booradleyp1 1964 1939652 wikitext text/x-wiki என் பெயர் ஸ்ரீதேவி *[[/test]] ==திட்டங்கள்== #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-மே19 #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-ஜுன் 20 #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-ஜூலை9 #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-ஆகஸ்டு2 #[[அட்டவணை:புகழ்மாலை.pdf]]-செப் 22 #[[அட்டவணை:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf]]-செப் 25 #[[அட்டவணை:எச்சில் இரவு.pdf]]-95-மெய்ப்பு முடிந்துள்ளது-மேற்கோள் மாற்றம்-அக் 1 #[[அட்டவணை:எப்போதும் இருப்பவர்கள்.pdf]]-26--மெய்ப்பு முடிந்துள்ளது-மேற்கோள்-அக் 1 #[[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]]-pdf14 இலிருந்து. #[[அட்டவணை:தொடாத வாலிபம்.pdf]]-அக் 30 #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf]]-நவ 26 #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf]]-திசம்பர் 18-ஜனவரி 10 #[[அட்டவணை:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf]]-தமிழ் மேற்கோள் குறியிடல் வேண்டும்-122 #[[அட்டவணை:இருளடைந்த பங்களா.pdf]]-தமிழ் மேற்கோள் குறியிடல் வேண்டும்-35 #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf]]-ஜனவரி-19 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf]]-301-624-பிப் 16 #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf]]-பக்கம் 51 முதல் -மே10 == உங்கள் உதவிக்கு == * [[பயனர்:Booradleyp1/test]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[*[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]]-கிளைப் படம் == உதவிப் பக்கங்கள் == #[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டி #{{Box|Sridevi Jayakumar}} - செவ்வகப் பெட்டி #[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க #[[பக்கம்:திராவிடர் நிலை.pdf/3]] இடது-வலது #[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/2]]- இரு பிரிவுக்கு f4hvkahnpky5a083yw26bviz4yvhc13 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/951 250 629778 1939526 1912980 2026-06-02T16:39:47Z ஹர்ஷியா பேகம் 15001 1939526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உய்யவந்த தேவ நாயனார்‌|921|உய்யவந்த தேவ நாயனார்‌}}</noinclude>மானைப் பாடிப் பரவியுள்ளனர். கற்குடியைக், ‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன்’ என்பது திருத்தாண்டகம். அருணகிரிநாதரும் தமது திருப்புகழில் கற்குடி முருகப் பெருமானைப் பாடியுள்ளார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இத்திருத்தலப் பெருமையைக் ‘கற்குடி மாமலை மாலை’ என்னும் நாலில் 100 தோத்திரப் பாக்களால் போற்றிப் புகழ்ந்துள்ளார். {{larger|<b>படைத்தலம்:</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், மைசூர் அரசர் ஆகியோர் இடையே நடைபெற்ற போர்களில், இக்கோயிலில் உள்ள வலிமைமிக்க மதில்களுக்குள் போர் வீரர்கள் பாதுகாப்பாகத் தங்கியிருந்து போர்புரிந்துள்ளனர். இதனால் இது ஓர் போர்ப்பாசறையாகவும் பயன்பட்டமை புலனாகும். மாலிக்காபூர் கி.பி. 1310–இல் உய்யக்கொண்டான் மலையைச் சூறையாடினான். {{larger|<b>கல்வெட்டுகள்:</b>}} இத்திருக்கோயிலில் அறுபதுக்கும் மேற்பட்ட பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர், விசயநகர வேந்தர் ஆகிய அரச குலத்தவரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இத்திருக்கோயிலுக்கு அதிக அளவில் அறக்கொடைகள் அளித்த பெருமை கண்டராதித்த சோழனின் அரசியாரான செம்பியன் மாதேவியாரைச் சாரும். இவ்வம்மையார் பல நிலதானங்களும் பொன்தானங்களும் அளித்துள்ள போதிலும், திருக்கற்குடி இறைவர்க்கு விலையுயர்ந்த மகுடம் ஒன்று அளித்துள்ளமை பாராட்டத்தக்கது. இம்மணி முடியில் 149 கழஞ்சுப் பொன்னும், 190 கழஞ்சு வெள்ளியும், 700 முத்துக்களும், 3 இரத்தினங்களும், 27 வைரங்களும் இருந்தன. இதனை முதலாம் இராசராசனுடைய பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் அறியலாம். {{Right|<b>ம.இரா.த.</b>}} <section end="உய்யக்கொண்டான் திருமலை"/> <section begin="உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)"/> {{dhr}} {{larger|<b>உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்):</b>}} சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் இரண்டாவதாக எண்ணப் பெறுவது திருக்களிற்றுப்படியார் என்னும் நூலாகும். அதனை அருளிச் செய்தவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். திருவியலூரில் எழுந்தருளியிருந்த உய்யவந்த தேவநாயனார் என்னும் சிவயோகி தம் மாணவராகிய திருவியலூர் ஆளுடைய தேவநாயனார் பொருட்டாகத் திருவுந்தியார் என்னும் நூலைச் செய்தார். அவர்பால் உபதேசம் மெய்யுணர்வு பெற்ற ஆளுடைய தேவநாயனார் ஒருமுறை திருக்கடவூருக்கு எழுந்தருளியபோது, அவ்வூரில் தம்மை வழிபாடு செய்த ஒருவரின் பக்குவத்தை உணர்ந்து அவருக்குத் தம்முடைய ஆசிரியர் பெயரைச் சூட்டி, தம் ஆசிரியர் அருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற் பொருளையும் அறிவுறுத்திச் சென்றார். ஆளுடைய தேவர்பால் உபதேசம் பெற்ற திருக்கடவூர் உய்ய வந்த தேவர் திருவுந்தியாரின் பொருளையே தம் பொருளாசுக் கொண்டு விரித்துக் கூறும் திருக்களிற்றுப் படியார் என்னும் வழிநூலைச் செய்தருளினார். திருக்களிற்றுப்படியாரில் உள்ள இரண்டு பாடல்கள் (3,96) நூலாசிரியரையும் அவருக்கு உபதேசம் செய்த குரு பரம்பரையையும் குறிப்பிடுகின்றன. இவர் நூல் செய்த காலத்து இவர் கீழ்ச்சாதி என்றும் இவரது நூலைக் கைக்கொள்ளலகாகாது என்றும் சிலர் சொல்ல, சிறிது பக்குவராயுள்ளவர்கள் அந்த நூலைத் தில்லை நடராசப் பெருமான் திருமுன் உள்ள பஞ்சாக்கர்ப் படியிலே வைத்தார்கள். அந்தப் படியிலே செய்திருந்த கல் யானை அந்நூலைத் துதிக்கையாலே எடுத்து எல்லாவற்றிற்கும் மேற்படியிலே கொண்டு போய் வைத்தது. ஆகையால் அந்நூல் அப்பெயர் பெற்றது. இவ்வரலாறு பழங்கால முதல் வழங்கி வருகிறது. திருக்கடவூர் உய்ய வந்த தேவர் தமது நூலில் சைவ சமய நால்வர் வரலாற்று நிகழ்ச்சிகளையும், கண்ணப்பூர் சண்டீசர், அரிவாள்தாயர், திருக்குறிப்புத் தொண்டர், மங்கையர்க்கரசியார், மூர்க்கர், மூர்த்தியார் முதலிய நாயன்மார் செயல்களையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்னார். ஆதலின், பெரிய புராணம் பாடிய சேக்கிழார் காலத்தை ஒட்டி இவர் வாழ்ந்தவராதல் வேண்டும் என்பது தெரிகிறது. எனவே இவரது காலம் கி.பி. 12–ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளுதல் பொருந்தும். திருக்களிற்றுப்படியார் பாடப்பெற்ற காலம் கி.பி. 1177 என்பது அறிஞர் துணிபு. இவர் திருவுந்தியாரிலுள்ள சொற்றொடர்களை அவ்வாறே எடுத்தாண்டு அவற்றின் பொருளை விளக்கியுள்ளார்; திருக்குறட்பாக்களையும் திருவாசக அடிகளையும் பொன்னே போல் போற்றி அமைத்துக் கொண்டுள்ளார். நால்வர் அருட்செயல்களையும் நாயன்மார் அருள்வாழ்க்கைகளையும் அமைத்துப் பாடியுள்ளார். அடியார் தொண்டுகளை மெல்வினை, வல்வினை என்று பிரித்து இவர் விளக்கியிருக்கும் முறை தனிச் சிறப்புடையதாகும். {{Right|<b>ஆ.ஆ.</b>}} <section end="உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)"/> <section begin="உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)"/> {{dhr}} {{larger|<b>உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்),</b>}} சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கி-<noinclude></noinclude> 3cqd6a9jen13ykqpfqnyk1gumuvark9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/952 250 629779 1939527 1912981 2026-06-02T16:42:35Z ஹர்ஷியா பேகம் 15001 1939527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உய்யவந்த தேவ நாயனார்‌|922|உயர் அளவுச் சோதனை}}</noinclude>னுள் முதலில் வைத்து எண்ணப் பெறுவது திருவுந்தியார் என்னும் நூலாகும். அதனை அருளிச் செய்தவர் திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனார். உய்யவந்த தேவர் என்னும் சிவயோகி திருவியலூரில் எழுந்தருளியிருந்து, தம் மாணவராகிய ஆளுடைய தேவ நாயனாரின் பொருட்டுத் திருவுந்தியார் என்னும் நூலினைச் செய்தார். ஆளுடைய தேவர் அந்நூலைத் திருக்கடவூரைச் சேர்ந்த தம் மாணவருக்கு உபதேசித்துத் தம் ஆசிரியரின் பெயரான உய்ய வந்த தேவர் என்னும் பெயரையும் சூட்டினார். பின் திருக்கடவூர் உய்யவந்த தேவர் திருவுந்தியாருக்கு வழிநூலாகத் திருக்களிற்றுப் படியார் என்னும் நூலைச் செய்தார். இச்செய்திகள் திருவுந்தியாருக்கு அமைந்த பழைய உரையில் காணப்படுகின்றன. திருவுந்தியாரின் ஆசிரியர் வடநாட்டிலிருந்து தென்னாடு வந்தவர் என்று கூறப்பட்டுள்ள செய்தி ஏற்புடையதாயில்லை என்று அறிஞர் கருதுவர். திருவுந்தியாரின் இறுதிப்பாடல் உய்யவந்தார் உரைத்த இம்மெய்ந்நூல் உலகத்தார் அனைவருக்கும் மும்மல நீக்கத்தைச் செய்யும் என்று தெரிவிக்கிறது. இதில் நூலாசிரியர் பெயரும், நூலின் பெருமையும் கூறப்பட்டுள்ளமை காணலாம். இதற்கு முந்திய வாழ்த்துப் பாடலில் ஆசிரியர் தமக்கு இறைவனே குருவாக வந்து அருள் செய்தான் என்பதனைத் தெளிவுறுத்தியுள்ளார். திருவுந்தியாரின் பொருளைப் பிறழாது விரித்துக் கூறும் முறையில் அதற்குச் செய்யுள் வடிவில் அமைந்த விளக்கவுரையாகத் திகழ்வது திருக்களிற்றுப்படியார். திருக்களிற்றுப்படியாரை இயற்றிய திருக்கடவூர் உய்ய வந்த தேவர் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் (பார்க்க: [[உய்ய வந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)]] எனவே, அவர் தம் ஆசிரியருக்கு ஆசிரியராகிய திருவியலூர் உய்யவந்த தேவரும் அதே நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம். இவர் திருவுந்தியாரை இயற்றிய காலம் கி.பி. 1147 என்று அறிஞர் கருதுவர். திருவியலூர் உய்யவந்த தேவர் சிறந்த சிவானுபவச் செல்வர்; தாம் உணர்ந்த திருவருள் அனுபவ உண்மைகளை 45 தாழிசைகளில் திருவாசகத்தில் வரும் திருவுந்தியாரின் அமைப்பினைப் பின்பற்றிப் பாடியுள்ளார். இப்பாடல்கள் எளிய சொற்களால் அமைந்தனவாயினும் திருமந்திரம் போல ஆழ்ந்து பொருளுணரும் தன்மையனவாய் உள்ளன. இவர் சிவஞான போதத்தையருளிய மெய் கண்டதேவருக்கு முற்பட்டு வாழ்ந்தவர். எனவே சாத்திர நூல்களின் வரிசையில் இவர் நூல் முன் வைக்கப் பெறும் சிறப்பினைப் பெற்றது. கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய் கண்ட தேவரது சந்தான பரம்பரை தோன்றுவதற்கு முன்னரே, திருவுந்தியாரையருளிய உய்யவந்த தேவரைக் குருவாகக் கொண்ட சைவ சித்தாந்த உபதேச பரம்பரை தோன்றி வளர்ந்திருந்தது என்பது இவ்வரலாற்றால் இனிது புலனாகும். {{Right|<b>ஆ.ஆ.</b>}} <section end="உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)"/> <section begin="உய்யவந்தாள்"/> {{dhr}} {{larger|<b>உய்யவந்தாள்</b>}} பத்தமடைக் கல்வெட்டில் காணப்படும் கணிகை. கோவில்களில் நடனம் ஆடி நாடகம் நடித்துக் காட்டுவதற்குப் பாண்டிய மன்னனிடம் இவள் மானியம் பெற்றதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. {{Right|<b>பி.தெ.</b>}} <section end="உய்யவந்தாள்"/> <section begin="உயர் அளவுச் சோதனை"/> {{dhr}} {{larger|<b>உயர் அளவுச் சோதனை:</b>}} ஒருவரின் தேர்ச்சியினை நன்கு வரையறுக்கப்பட்ட நடத்தைக் குறிக்கோள்கள்களின் அடிப்படையில் அளந்தறியப் பயன்படும் சோதனை உயரளவுச் சோதனை (Criterion Referenced Test) எனச் சொல்லப்படும். கற்பித்தலின் குறிக்கோள்கள் எந்த அளவுக்கு மாணவர்களிடம் வெளிப்படுகின்றன என்பதை இச்சோதனை பொருத்திப் பார்க்கின்றது. ஒப்பளவுச் சோதனையில் (Norm–referenced Test) ஒரு மாணவரின் தேர்ச்சியானது அவர் இருக்கும் குழுவின் மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் தரப்படுத்தவும் (Ranking) பயன்படுத்தப்படுகிறது. உயரளவுச் சோதனை பெரும்பாலும் முழுதறி திறன் கற்றல், கற்பித்தல் மாதிரியில் பயன்படுத்தப்படுகிறது. உயரளவுச் சோதனை மாணவர்கள் பாடத் திட்டம் வழியாக அடைய வேண்டிய அனைத்துக் குறிக்கோள்களையும் முழுதுமாக அடைந்து விட்டனரா அல்லது அரைகுறையாக அடைந்துள்ளனரா எனக் கண்டறிகிறது. இச்சோதனையில் வெற்றி பெற்றவர்கள் தரப்படுத்தப் படுவதில்லை; மாறாக, முழுதும் அறிந்தோர் (Master), முழுதும் அறியாதவர் (Non–Master) என வகைப்படுத்தவும், முழுதிறன் பெறாத மாணவர்களைத் தனியாள் கற்பித்தல் (Individualised Instruction) வழியே கற்பிக்கவும் உயரளவுச் சோதனை பயன்படுகிறது. மேலும், உயரளவுச் சோதனையில் பயன்படுத்தப்படும் கேள்விகள், ஒப்பளவுப் பொருத்தச் சோதனையில் பயன்படுத்தப்படும் கேள்விகளிலிருந்து மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒப்பளவுப் பொருத்தச் சோதனையில், கேள்விகள் கடினத்தன்மை (Difficulty Level), வேறுபடுத்தும் குணகம் (Discrimative Index) ஆகிய பண்பு-<noinclude></noinclude> sr7iw8u5goi8bep3ogo99nkl0ma4wpp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/953 250 629786 1939528 1912983 2026-06-02T16:46:56Z ஹர்ஷியா பேகம் 15001 1939528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர் ஆய்தம்|923|உயர்கல்வி ஆளுகை}}</noinclude>களின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படும். ஆனால் உயரளவுச் சோதனையில் கேள்விகள் கற்பித்தல் குறிக்கோளுக்கு உகந்தனவா உகந்தனவிலையா என்பதின் அடிப்படையில் சீர்தூக்கப்பட்டு, கற்பித்தல் குறிக்கோளை முழுதுமாக அடைய உகந்தவை மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும். ஒப்பளவுப் பொருத்தச் சோதனையில் எத்தனை கேள்விகள் இருக்க வேண்டும் என்பது அச்சோதனையின் நம்பகத்தன்மையை ஒட்டி முடிவு செய்யப்படுகிறது, ஆனால் உயரளவுச் சோதனையில் கேள்விகளின் எண்ணிக்கை சோதனை தயார் செய்வோரின் முடிவையொட்டியே அமைகின்றது. இன்று வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் ஒப்பளவுப் பொருத்தச் சோதனையைக் கைவிட்டு, உயரளவுச் சோதனையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகளில் விரும்பத்தகு மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பது கல்வியாளர்களின் கருத்து. காண்க: ஒப்பளவுப் பொருத்தச் சோதனை. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Brown, S.,</b> What do They Know? A Review of Criterion Referenced Assessment, Scottish Education Department, Edinburgh, 1980. <b>Poham, W.J.,</b> Criterion–Referenced Measurement, Prentice-Hall, Englewood Cliffs, New Jersey, 1978. <section end="உயர் அளவுச் சோதனை"/> <section begin="உயர் ஆய்தம்"/> {{dhr}} {{larger|<b>உயர் ஆய்தம்:</b>}} நன்னுாலாசிரியர் சார்பெழுத்துகள் பத்து வகைப்படும் என்று கூறி, அவை இத்துணைய என்பதையும் விளக்கியுள்ளார். பத்துச் சார்பெழுத்துகளுள் ‘ஆய்தம்’ ஒன்றாகும். அதனை அவர், ‘உயர் ஆய்தம் எட்டு’ என்று விரித்தும் காட்டியுள்ளார் (நன். 61). இதில் ‘உயர் ஆய்தம்’ என்பது தன் மாத்திரையில் குறைவுபடாது அமைந்தியலும் முற்றாய்தத்தினைக் குறிக்கும். புள்ளி வடிவினதாகிய முற்றாய்தம் குற்றெழுத்திற்கு முன்னதாய், உயிரோடு கூடிய வல்லெழுத்து ஆறன் மேலதாய் வருவதாகும். இதனை நன்னூலார், ‘குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி, உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே’ என்று இலக்கணப்படுத்திக் காட்டியுள்ளார். இதனை, எஃகு கஃக, கஃடு, கஃது, கஃபு, கஃறு என்று வல்லின வகையால் இயல்பாக வரும் ஆய்தம் ஆறினோடு, அஃகடிய (அவ்+கடிய), அஃகான் (அ+கான்) என்று முறையே புணர்ச்சி விகாரத்தாலும் செய்யுள் விகாரத்தாலும் வரும் ஆய்தம் இரண்டினையும் சேர்த்து, முற்றாய்தம் எட்டு என்பதனை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுத் தந்து விளக்கியுள்ளனர். கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என்று லகார ளகார ஈற்றுப் புணர்ச்சியினால் உண்டாகிய ஆய்தம் புணர்ச்சியால் தோன்றிய ஆய்தம் என்றாலும், அவை குறுகி ஒலிப்பதனால் முற்றாய்தமாகக் கொள்ளப்படாமல் ஆய்தக் குறுக்கமாகவே கொள்ளப்படும். இதனை நன்னூலார், ‘லள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும்’ என்னும் நூற்பாவில் (நன். 97) தெளிவுபடுத்தியுள்ளார். ‘ஆய்தம்’ தோன்றுவதற்கு இடம் தலை; முயற்சி அங்காத்தல் ஆகும். <section end="உயர் ஆய்தம்"/> <section begin="உயர்கல்வி ஆளுகை"/> {{dhr}} {{larger|<b>உயர்கல்வி ஆளுகை:</b>}} பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள் (Policies), செயல் திட்டங்கள் பற்றி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் (Authority) உயர்கல்வி ஆளுகை (Governance of Higher Education) எனச் சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாசு, உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை, அமைவிடம், அவற்றின் நோக்கம், மாணவர்கள் சேர்க்கை அளவு, மாணவர்களுக்கு வழங்கும் கற்பித்தல் முறை, பட்டம் வழங்குவதற்கான கல்வித் தகுதிகள், மாணவர்களின் கல்வித்தரம், ஆராய்ச்சிகளின் தரம், ஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரம், ஆசிரியர் பணியமர்த்தம், பல்கலைக் கழகங்களின் உள்ளமைப்பு, நிதியுதவி போன்ற தலையாய செயற்பாடுகளில் எடுக்கப்படும் அதிகார எல்லைகள் உயர்கல்வி ஆளுகையில் இடம்பெறுகின்றன. உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம் (International Council for Educational Development – ICED) ஆசுத்திரேலியா, கனடா, செருமானியக் கூட்டாட்சிக் குடியரசு, பிரான்சு, ஈரான், சப்பான், மெக்சிகோ, போலந்து, சுவீடன், தாய்லாந்து, இங்கிலாந்து (UK), ஐக்கிய அமெரிக்க நாடு ஆகிய 12 நாடுகளில் கல்விமுறை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்நாடுகளிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் காணப்படும் அரசு நிதியுதவி, திட்டமிடல், ஒருங்கிணைப்பு, கல்விச் சுதந்திரம் ஆகிய உயர்கல்வி ஆளுகையின் எல்லைகள் பற்றி அவ்வறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் அந்நாடுகளில் உயர் கல்விக்கு அரசின் அதிக நிதியுதவி, உயர் கல்வியில் மைய அரசின் அதிகமான கட்டுப்பாடு, பல்வகை உயர் கல்வி நிலையங்களின் வளர்ச்சி, பல்கலைக் கழகத் தன்னாட்சி போன்றவை குறித்து ஈரிக்கு (Eurich, 1981) என்பவர் எழுதியுள்ளார். உயர்கல்வி வளர்ச்சி குறித்து ஈரிக்கு எழுதும்போது, உயர்கல்வியின்<noinclude></noinclude> 901lkm0iz0q54yzk6oar5o9rwqt7ug5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/954 250 629795 1939529 1912985 2026-06-02T16:48:10Z ஹர்ஷியா பேகம் 15001 1939529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்கல்வி ஆளுகை|924|உயர்கல்வி நுழைவு}}</noinclude>தரம் உயர்த்தப்படுதலும், உயர்கல்வியில் பல்வகைப் பிரிவுகள் (Diversity in Higher Eductiaon) புகுத்தப்படுதலோடு அவை பலப்படுத்தப்படுதலும் அவசியமானவை எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் உயர் கல்வி ஆளுகையானது ஆளுகை மன்றங்கள் (Governing Boards), செயற்குழு, துறையாசிரியர்கள், துணைப் பணியாளர்கள் (Support Staffs), மாணவர்கள், பழைய மாணவர்கள் (Alumni) ஆகியோரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு உயர்கல்வி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக, இந்தியப் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி ஆளுகையானது வேந்தர் (Chancellor), துணைவேந்தர் (Vice–Chancellor), பதிவாளர் (Registrar) ஆகிய மூவரிடம் உள்ளது. மேலும், பேரவை (Senate), ஆட்சிக்குழு (Syndicate) இவ்விரண்டோடு புலத் தலைவர்களும் (Deans) உயர் கல்வி ஆளுகையில் இடம் பெறுகின்றனர். தில்லி, அலிகார், பனாரசு, விசுவபாரதி, சவகர்லால் நேரு (புதுதில்லி), ஐதராபாது போன்ற பெரும்பாலான மையப் பல்கலைக் கழகங்களின் (Central Universities) உயர்கல்வி ஆளுகையில் இந்திய அரசின் குடியரசுத் தலைவரே கடமை வேந்தராக (Visiter) உள்ளார். மையப் பல்கலைக்கழக நிருவாகம் துணை வேந்தர், வேந்தர் ஆகியோரின் பொறுப்பில் உள்ளது. ஆயினும், தில்லி, ஐதராபாது மையப் பல்கலைக்கழகங்களுக்கு இந்திய அரசின் துணைக் குடியரசுத் தலைவரே (Vice–President) வேந்தராக உள்ளார். மாநில ஆளுநரே மையப் பல்கலைக்கழக முதல்வர் (Rector) பொறுப்பில் உள்ளார். துணைவேந்தரே பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் நிருவாகப் (Academic and Administrative) பணிகளின் தலைவராவர். பதிவாளர் முதன்மைச் செயல் அலுவலராக (Chief Executive Officer) உள்ளார். பல்கலைக்கழகப் பேரவை (Senate) தான் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரக் குழு (Supreme Body) எனக் கருதப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்திற்கு ஒப்புதலளித்தல், பல்கலைக்கழக நிருவாகத்திற்கான சட்டமியற்றுதல், பல்கலைக்கழகப் பொது நிருவாகத்தை மேற்பார்வையிடுதல் போன்றவற்றைப் பல்கலைக்கழகப் பேரவை செய்து வருகிறது. பல்கலைக்கழக ஆட்சிக் குழுவானது நிதி நிருவாகம், பணி நியமனம், மேற்பார்வை போன்ற பணிகளில் துணைவேந்தருக்குத் துணையாக உள்ளது. பல்கலைக்கழகப் பாடக்குழுவானது (Board of Studies) பாடத்திட்டம், பாடநூல் தேர்வு போன்ற கல்விசார் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தியப் பல்கலைக்கழக உயர்கல்வி ஆளுகையில் மாணவர்களின் பங்கேற்பு பொதுவாக இல்லையெனினும், அவர்களின் பங்கேற்பின் அவசியம் குறித்துக் கல்வியாளர்களின் ஆதரவு இருந்து வருகிறது. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Baldridge, J.V.,</b> Academic Governance, McCutcheon Berkeley, California, 1971. <b>Eurich, N.P.,</b> Systems of Higher Education in Twelve Countries: A Comparative View, Praeger, New York, 1981. The Association of Indian Universities, The Universities of India, A I U, New Delhi, 1981. <section end="உயர்கல்வி ஆளுகை"/> <section begin="உயர்கல்வி நுழைவு"/> {{dhr}} {{larger|<b>உயர்கல்வி நுழைவு:</b>}} மேல்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பின்னர்க் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வியானது உயர்கல்வி (Higher Education) எனச் சொல்லப்படும். கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் நுழைவதற்குச் (Access) சில முறைகள் பின்பற்றப்படுகின்றன, அம்முறைகளைப் பொதுவாக மூவகைப்படுத்தலாம். i) மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் வெற்றி பெற்றிருத்தல், ii) மேல்நிலைப் பள்ளித் தகுதியுடன் நுழைவுத் தேர்வில் (Entrance Test) வெற்றி பெறுதல், iii) மேல்நிலைப் பள்ளி மதிப்பெண்களுடன் ஆர்வம் (Interest), நாட்டம் (Aptitude), பணியனுபவம் (Work Experience) போன்றவற்றிலும் தகுதி பெறுதல் ஆகிய ஏதாவதொரு முறையில் மாணவர்கள் உயர்கல்வியில் நுழைவுரிமை (Admission) பெறுகின்றனர். ஐரோப்பிய நாடுகளான இசுபெயின், இத்தாலி, பிரான்சு, செருமனி (கூட்டாட்சிக் குடியரசு) போன்ற நாடுகளில் உள்ள மாணவர்களின் மேல்நிலைக் கல்வி வெற்றியே அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு அடிப்படையாக அமைகின்றது. துருக்கி, கிரீசு, தாய்லாந்து போன்ற நாடுகளில் பள்ளி மாணவர்களுக்குத் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களே<noinclude></noinclude> a7lb405p735f07ut3hvrei42kh05zfc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/955 250 629797 1939530 1912987 2026-06-02T16:49:10Z ஹர்ஷியா பேகம் 15001 1939530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்கல்வி நுழைவு|925|உயர்குடி மணம்}}</noinclude>உயர்கல்வியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சோவியத்து நாட்டில் நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடைபெறுவதில்லை; ஒவ்வொரு நிறுவனமும் நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வும் (Oral Test) நடத்துகிறது. இத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை மட்டுமே அந்நிறுவனம் சேர்த்துக் கொள்கிறது. சீன மக்கள் குடியரசில் (People's Republic of China) தேசிய அளவில் நடத்தப் பெறும் நுழைவுத் தேர்வுக்குப் பின்னரே, மாணவர்கள் உயர்கல்வியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கியக் குடியரசு (USA) ஆகிய நாடுகளில் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண்களுடன் உயர்கல்விக்கான மாணவரின் ஆர்வம், நாட்டம், பணியனுபவம் ஆகியனவும் கருத்திற் கொள்ளப்படுகின்றன. மாணவர்களுக்கான உயர்கல்வி நுழைவுரிமை, இப்பொழுது பலநாடுகளில் அந்நாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றம் பெற்று வருகிறது. தான்சானியா (TanZania), கியூபா போன்ற நாடுகளில் உயர்கல்வியானது சமுதாயத்தின் வளர்ச்சிநோக்கில் கருதப்படுகின்றது. எனவே, இந்நாடுகளில் பணியனுபவம் உள்ளவர்களுக்கு உயர்கல்வியில் முன்னுரிமை வழங்கப்படுகின்றது. சுவீடன் நாட்டிலுள்ள ஒருவர் 25 வயது நிறைவுற்று நான்காண்டுப் பணியனுபவம் பெற்று இருந்தால், வழக்கமான பள்ளிச் சான்றிதழ்கள் இன்றியே உயர்கல்வியில் நுழைவுரிமை பெற்றுக் கல்வி பயில முடிகின்றது. இங்கிலாந்தின் வெளிப் பல்கலைக் கழகத்திலும் (United Kingdom's Open University) இப்பல்கலைக் கழகத்தைப் பின்பற்றி இந்தியா போன்ற பிறநாடுகளில் தோன்றியுள்ள வெளிப் பல்கலைக் கழகங்களிலும் முதலில் உயர்கல்வி வாய்ப்பினை இழந்தவர்களுக்கு இரண்டாம் முறையாக வாய்ப்புத் தரப்படுகின்றது. வெளிப்பல்கலைக் கழகங்களில் நுழைவிற்குத் தேவையான பட்டங்களும், வகுப்பு வருகையும் உயர்கல்வி பெறுவதற்குத் தடையாக இருப்பதில்லை. இந்தியாவில் உயர் கல்வி நுழைவுக்கு மேல்நிலைப் பள்ளிக் கல்வியின் வெற்றிச் சான்றிதழே அடிப்படையாகும். மருத்துவம், பொறியியல், சட்டவியல், வேளாண்மை போன்ற தொழில்துறை சார்ந்த உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றது. மேல்நிலைப் பள்ளி மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றோடு மாணவரின் சமுதாயப் பொருளாதாரப் பின்னணியும் கருத்தில் கொள்ளப்படுகின்றது. பெற்றோரின் ஆண்டு வருமானம், மாணவரின் வகுப்பு (Casts) ஆகியனவும் உயர் கல்வி நுழைவு முறையில் கணக்கில் கொள்ளப்படுகின்றன. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bowles; F.,</b> The International Study of University Aministrations: Access to Higher Education, Vol.1, UNESCO, Paris, 1963. <b>Ceych, L.,</b> Acess and Structure of Post–Secondary Education, Institute of Education, European Cultural Foundation, Paris, 1975. <section end="உயர்கல்வி நுழைவு"/> <section begin="உயர்குடி மணம்"/> {{dhr}} {{larger|<b>உயர்குடி மணம்:</b>}} தாழ்ந்த குலப்பெண் உயர்குடி ஆடவனை மணப்பதே உயர்குடி மணம் (Hypergamy) எனப்படும். உலகத்தின் பல்வேறு இடங்களில் இந்த உயர்குடி மணம் காணப்பட்ட போதிலும், இந்தியாவிலேயே மிகுதியாக வளர்ச்சியடைந்த இதன் வரிசை முறையினைக் காண்கிறோம். மேற்கு வங்காளம், குசராத்து, இராசசுத்தான், கேரளா ஆகிய இடங்களிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதற்குத் தக்க எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன. சாதிகளுக்குள் தரப்படுத்தப்பட்ட கால்வழி குழுக்களுக்குள்ளாகவோ உட்பிரிவுகளுக்குள்ளாகவோ உயர்குடி மணம் நடைபெறலாம். கிளைச் சாதி அல்லது பல்வேறு சாதியினரிடையேயும் இத்தகைய மணம் ஏற்படலாம். வங்காளத்தில் இரார்கி (Rarhi) பிராமணர்கள், அவரவர் தகுதிகேற்பப் பலவகை குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். இவற்றுள் உயர்குழுவைச் சார்ந்தவர்கள் தங்கள் தகுதிக்குக் குறைந்த இடத்தில் பெண் எடுத்தாலும், தங்கள் மகளைத் தங்கள் தகுதிக்குக் குறைந்த ஆடவருக்குத் திருமணம் செய்து தர மாட்டார்கள். தகுதி குறைவாக இருக்குமிடத்தில் மாப்பிள்ளைப் பணமாக மிகுந்த தொகையினைக் கொடுத்து, அவர்கள் மணமகனின் தகுதியினை உயர்த்துகின்றனர். இதனால் உயர்சாதிப் பெண்டிருக்கு மணமகன் கிடைப்பது கடினமாகிறது. திருமணச் சந்தையில் பெண்களை விட ஆண்களே மிகுதியாகத் தேவைப்படுகிறார்கள். இதனால் மேல்மட்டத்தைச் சார்ந்த மணமகன் பல பெண்களை மணப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளான். தம் பெண்களுக்குத் தகுந்த மணமகனைத் தேடுவதில் உயர் சாதித் தகப்பனார்களுக்கிடையே ஏற்படும் போட்டியே பெண்களுக்குச் சிறு வயதிலேயே திருமணம் முடிக்கும் வழக்கத்தினை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> rfbgvd0vvyas8xl2qgstd3jtyzmj199 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/957 250 629799 1939531 1912989 2026-06-02T16:50:26Z ஹர்ஷியா பேகம் 15001 1939531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்குடியாக்கம்‌|927|உயர்குடியாக்கம்‌}}</noinclude>காணும் வகையிலுள்ளது. அதே காலத்தில் சாதிகளின் தனித்தன்மையைப் படைக்கக் கூடிய எதனையும் இவர்கள் செய்வதில்லை. சாதி எல்லைகளைக் கடந்த உயர்குடி மணங்கள் உறவுமுறைத் தொடர்புகளை உருவாக்குவதில்லை என்பதே இதற்குக் காரணமாகும். தாய்வழித் தோன்றுவதாலும் தந்தையின் உரிமைகளும் கடமைகளும் முழுவதுமாக நீக்கப்படுவதாலும் உயர்குடி மண இணைப்பால் பிறக்கும் குழந்தைகள் தாய்வழியினையே சாரும் என்பது உறுதியாகிறது. திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் வீட்டாரிடையேயும் மற்றும் இத்தகைய திருமணங்களால் உருவாகும் குழந்தைகளுக்கும் அவர் தம் உறவினருக்குமிடையேயும் நிலவும் தன்மையையும் நெருக்கத்தினையும் பொறுத்தே, உறவு முறைத் தொடர்புகளைச் சாதி அல்லது உட்சாதி எல்லைகளைக் கடக்க அனுமதிக்கும் உயர்குடி மண இயக்கத்தின் சிறப்புத் தன்மையினை அறுதியிட்டுரைக்க இயலும். {{Right|<b>ம.ந.பு.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Hutton, J.H.,</b> Caste in India: Its Native Function Oxford and Origins, University Press, Bombay, 1961. <b>Kothari, R.R. (ed).,</b> ‘Caste and Political Mobilization in a Gujarat District’ in Caste in Indian Politics, Orient Longmans, New Delhi, 1970. <b>Mayor, Adrian. C.,</b> The Dominant Caste in a Region of Central India, South Western Jonrnal of Anthropology, XIV, No.4, 1958. <b>Pocock, David. F.,</b> Kanti and Patidar: A Study of the Patidar Community of Gujarat, Clarendon Press, London 1972. <section end="உயர்குடி மணம்"/> <section begin="உயர்குடியாக்கம்"/> {{dhr}} {{larger|<b>உயர்குடியாக்கம்:</b>}} இந்தியச் சமுதாயங்களில் பழங்குடியினரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் கீழ்க்குடியினரும் உயர்குடியினரின் பண்பாட்டை ஏற்றுக் கொண்டு, சமுதாயத்தில் தங்களின் தகுதிகளை உயர்த்திக் கொள்ளும்‌ முறையை விளக்கும்‌ சமுதாய மாற்றக்‌ கோட்பாடுகளுள்‌ ஒன்றே உயர்குடியாக்கம்‌ (Sanskritization) ஆகும்‌. இந்திய மானிடவியலாரான எம்‌.என்‌. சனிவாசு (M.N. Srinivas) என்பவர்‌ 1952-இல்‌ வெளியிட்ட ‘கூர்க்கு மக்களிடையே சமயமும்‌ சமுதாயமும்‌’ (Religion and Society among the Coorgs) என்னும்‌ நூலில்‌ இக்கோட்‌பாட்டினை முன்வைத்தார்‌. இந்தியச்‌ சமுதாயம்‌ சாதிகளின்‌ அடிப்படையில்‌ அமைந்தது. ஒருவனின்‌ சமூகத்‌ தகுதி பெரும்பாலும்‌ சாதிகளின்‌ வழி அமைகிறது. பல்வேறு சாதிகளிடையே கீழ்க்குடியினர்‌ சமுதாயப்‌ படிநிலையில்‌, (Social Hierarchy) தங்களை உயர்த்திக்கொள்ள உயர்குடியினரின்‌ மரபுகளையும்‌ சடங்குகளையும்‌ கருத்துகளையும்‌ வாழ்க்கை முறைகளையும்‌ ஏற்றுக்‌ கொள்வர்‌. மேலும்‌, தங்கள்‌ சடங்குகளையும்‌ வழிபடும்‌ தெய்வங்களையும்‌ வேதங்கள்‌ காட்டும்‌ நெறி முறைகளுக்கேற்ற முறையில்‌ மாற்றிக்‌ கொண்டு, சமுதாயப்‌ படிநிலையில்‌ தங்களை உயர்த்திக்‌ கொள்ள முயலுகின்றனர்‌. வேத காலம்‌ முதற்கொண்டே சமயத்தில்‌ ஈடுபாடும்‌, சடங்கில்‌ நாட்டமும்‌ கொண்ட பார்ப்பனர்‌களின்‌ வாழ்க்கை முறை பிறசாதியினரால்‌ ஓர்‌ உயர்ந்த வாழ்க்கை நெறி என்று கருதப்படுகிறது. பார்ப்பனர்‌ பன்னெடுங்‌ காலமாகவே சமுதாயத்தில்‌ உயர்மட்டத்தில்‌ இருந்து வருதல்‌ இதற்குக்‌ காரணம்‌ எனலாம்‌. அவர்களை மதிக்கும்‌ போக்கும்‌, அவர்‌களின்‌ வாழ்க்கை முறை உயர்ந்ததெனக்‌ கருதும்‌ நிலையும்‌ பிற சாதியினரிடம்‌ பல நூற்றாண்டுகளாகவே நிலவி வருதலை உணரலாம்‌. இவ்வாறு சமுதாயப்‌ படிநிலையில்‌ அவர்கள்‌ உயர்ந்து நிற்றலால்‌, அவர்களின்‌ சமயமும்‌ சடங்குகளும்‌ மற்றச்‌ சாதியினரிடையே பரவத்‌ தொடங்கின. அவர்களின்‌ கோட்பாட்டினைப்‌ பின்பற்றிக்‌ கீழ்நிலைச்‌ சாதியினர்‌ மேல்நிலை அடைதற்கு முயல்கின்‌றனர்‌ என்றும்‌, இதுவே இந்தியச்‌ சமுதாயத்தில்‌ மாற்றங்கள்‌ ஏற்படுவதற்குத்‌ துணை நிற்கின்றன என்றும்‌ சீனிவாசு கூறுவார்‌. பார்ப்பனரின்‌ பண்பாட்டைப்‌ பின்பற்றுவதே உயர்குடியாக்கம்‌ என்பது சீனிவாசின்‌ ஆரம்பக்காலக்‌ கருத்தாகும்‌. இதன்படி வடமொழி இலக்கியத்தில்‌ வரும்‌ சமயம்‌, உலகியல்‌ போன்ற பொருள்‌ பற்றிய மதிப்புகளையும்‌ பழக்க வழக்கங்களையும்‌ பின்பற்றுவதே உயர்குடியாக்கம்‌ என்றுணரலாம்‌. உயர்குடியாக்கத்தில்‌ நான்கு வதைகள்‌ உள்ளன. அவை: 1. பார்ப்பனவகை உயர்குடியாக்கம்‌, 2. அரச அல்லது சத்திரியவகை உயர்குடியாக்கம்‌, 3. வணிகவகை உயர்குடியாக்கம்‌ 4. அரிசனவகை உயர்குடியாக்கம்‌, முதல்‌ வகையில்‌, பார்ப்பனர்களை முன்மாதிரிக்‌ குழுவாகக்‌ (Reference Group) கொண்டு அவர்களின்‌ மரபுகளை ஏற்க முற்படுபவர்கள்‌ அடங்‌குவர்‌. பெரும்பாலும்‌ பார்ப்பனருக்குக்‌ கீழுள்ள சாதியினர்‌ இவ்வகை மாற்றத்திற்குத்‌ தங்களை ஈடுபடுத்துவர்‌. இது மேலே விளக்கப்பட்டுள்ளது.<noinclude></noinclude> a5l5yk6ruf40uxnvwak0u2y5naqxwr3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/958 250 629806 1939532 1912990 2026-06-02T16:51:55Z ஹர்ஷியா பேகம் 15001 1939532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்குடியாக்கம்‌|928|உயர் குடியாட்சி}}</noinclude>இரண்டாம் வகையில், கீழ்ச்சாதிகள் அரசர் அல்லது சத்திரியர்களின் வாழ்க்கை முறையைத் தழுவி மேலே உயர முயல்வதாகும். மூன்றாம் வகையான வணிக வகையில், கீழ்ச்சாதிகள் வணிக மக்களின் வாழ்க்கை மரபுகளை ஏற்றுக் கொண்டு மேலே உயர முயல்வதாகும். நான்காம் வகையில் சில சாதியினர் அரிசன அல்லது சூத்திரர் உயர்சாதியாகக் கருதப்படுவதுண்டு. இவ்விடங்களில் அரிசனங்களிலே கீழ்நிலையிலுள்ளவர்கள் அல்லது அரிசனங்கள் அல்லாத பிற கீழ்ச்சாதிகள் அரிசனப் பொதுக் கோட்பாட்டைப் பின்பற்றி மேலே உயர முயல்வதாகும். இந்த நான்கு வகை உயர்குடியாக்கங்களிலும் இரண்டு பொது நிலைமைகள் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒன்று, எந்த இடத்தில் எந்தச் சாதி சமுதாயப் படித்தர நிலையில் முதன்மை பெற்றதாக இருக்கிறதோ, அந்த இடத்தில் அந்தச் சாதியைச் சார்ந்த கீழ்ச்சாதிகளில் உயர்குடியாக்கம் நிலவுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியின் முதன்மைக்கு அடிப்படைக் காரணங்கள் நிலவுடைமை, மக்கள் தொகைப்பெருக்கம், குறிப்பிட்ட இடத்தில் சமுதாயப் படிநிலையில் மேல் நிலை போன்றவையே ஆகும். இரண்டாவது, அந்த இடத்தில் அச்சாதியைச் சாராத பிற சாதிகள் அதை நோக்கி மேலே உயரும் உயர் குடியாக்கமும் நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, பழங்குடிகளிடையே காணப்படும் உயர்குடியாக்கமும் சாதி வழக்கில் சேர்க்கப்படாத பொதுப்படை உயர் குடியாக்கமும் ஆகும். இன்றைய இந்தியாவில் பழங்குடிகள் தங்களைக் கீழ் நிலையிலிருந்து மேல்நிலைக்கு உயர்த்தி மாற்றம் செய்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இதற்காக அச்சாதியினர் பிராமண வகையையோ அல்லது பிற சாதிவகையையோ தழுவிக் கொள்ள முன்வருகிறார்கள். அடுத்துப் பொதுப்படை உயர்குடியாக்கத்தால் சாதி வழக்கை ஆராயாமல் சமுதாயப் பொதுப் பண்பாட்டை ஆராய்ந்து பார்க்க முடிகிறது. {{Right|<b>கோ.க.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Srinivas, M.N.,</b> Social Change in Modern India, Orient Longmans, Bombay, 1972. <b>Srinivas, M.N.,</b> Caste in Modern India and Other Essays, Asia Publishing House, Bombay, 1962. <b>Srinivas, M.N.,</b> Religion and Society among the Coorgs of South India, Oxford University Press, London, 1952. <b>Dube, S.C.,</b> Towards a Sociology of Culture in India, Prentice-Hall, New Delhi, 1965. <b>Singh Yogendra,</b> Modernizatian of Indian Tradition: A Systematic Study of Social Change Thomson Press, 1973. <section end="உயர்குடியாக்கம்"/> <section begin="உயர் குடியாட்சி"/> {{dhr}} {{larger|<b>உயர் குடியாட்சி: பிளேட்டோ கூறிய உயர் குடியாட்சி:</b>}} பண்டைய கிரேக்க அரசியல் சிந்தனையாளரான பிளேட்டோ (கி.மு. 427–கி.மு. 347) தாம் எழுதியுள்ள (இலட்சியக்) குடியரசு (Republic) என்ற நூலில் இலட்சிய அரசாங்கத்தின் நோக்கம் நீதியைக் (Justice) காண்பதே என்ற கருத்தை மையமாக வைத்து, அரசின் தோற்றத்திற்குக் காரணம், இலட்சிய அரசில் ஆளுவதற்குரிய இளைஞர்களுக்கான கல்விப் பயிற்சித் திட்டம், பொதுவுடைமை முதலியவற்றைப் பற்றித் தமது கருத்துரைகளைக் கூறுகிறார்; பின்னர்த் தமது இலட்சிய அரசின் இயல்புகளை மனத்தில் வைத்துக் கொண்டே, தம் காலத்தில் கிரீசில் நடைமுறையில் இருந்துவந்த அரசாங்க வகைகளை மதிப்பிட்டுக் கூறுகிறார். அரசுகளும் அரசியலமைப்பு வகைகளும் மனிதப் பண்புகளைப் பொறுத்தே அமைகின்றன. உயர்குடியாளர் ஆட்சியின் தனித்தன்மையாவது அதில் மெய்யறிவுடைய ஞானிகளே ஆட்சி செய்வர் என்பதாம். ஞானிகள் நல்லியல்புகளெல்லாம் உடைய முழுப் பண்பாளர் ஆவர். ஏனையோர் ஓரளவே பண்புடையவராதலால் அவர்கள் ஆளுதற்கு உரியரல்லர். ஆளுவோரிடையே எந்தப் பண்பு தலைமையாக விளங்குகிறதோ, அந்தப் பண்பிற்கேற்பவே அதை அடிப்படையாக வைத்தே ஆட்சி வகையும் அமையும். காவலர்களாக இருந்து (Guardians) ஆட்சி அதிகாரத்தைக் கையாண்ட மெய்யறிவாளர்கள் (Philosophers) நீதி அல்லது முறைமை (Justice) என்ற நோக்கத்தை நிலைநிறுத்தும் பொருட்டே கையாண்டனர். இதுவே இலட்சிய அரசில் காணப்படும் உயர்குடியாளராட்சி ஆகும். பின்னர், அறிவு வளர்ச்சியில் தாழ்ந்த வீரர்களாட்சி (Timocracy) தோன்றிற்று. இவர்கள் தங்களுக்குப் புகழ் தேடும் நோக்கத்தோடு அதிகாரத்தைக் கையாண்டனர். மூன்றாவது, தாழ்ந்த ஆட்சி வகையாகிய செல்வச் சிறுகுடியினராட்சி (Oligarchy) தனியார் சொத்துரிமை முறையினின்றும் தோன்றியதாகையால், இவர்கள் சொத்துத் தகுதியை ஆதாரமாகக் கொண்டு அரசியலதிகாரத்தைக் கையாளுகின்றனர். இது பல குறைபாடுகளை உடையது. நான்காவது, தாழ்ந்தவகையே குடியாட்சி (Democracy) ஆகும். செல்வச் சிறு குடி-<noinclude></noinclude> 2m18aaploorn8mamxmw4ozyyf9z3gi6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/960 250 629811 1939533 1912993 2026-06-02T16:53:32Z ஹர்ஷியா பேகம் 15001 1939533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்தர அதிகாரம்‌|930|உயர்தர அதிகாரம்‌}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|3.}} கலவையான உயர்குடி ஆட்சி (Mixed Aristocracy). இது சொத்து, சுதந்திரம், தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. ::{{overfloat left|align=right|padding=1em|4.}} மிதமான குடியாட்சி (Polity). ::{{overfloat left|align=right|padding=1em|5.}} மிதமான போக்குடைய செல்வராட்சி (Moderate Oligarchy). ::{{overfloat left|align=right|padding=1em|6.}} தீவிர குடியாட்சி (Extreme Democracy). ::{{overfloat left|align=right|padding=1em|7.}} தீவிரமான செல்வராட்சி (Extreme Oligarchy). ::{{overfloat left|align=right|padding=1em|8.}} சர்வாதிகார ஆட்சி (Tryanny). உயர்குடியினராட்சி திறமை அல்லது தகுதி என்ற கொள்கையினடிப்படையில் அமைந்துள்ளது. ஆயினும் திறமைமிக்க குடிமக்கள் ஆளும்போது ஆட்சியில் தாங்கள் பங்கு பெறுவதற்காகச் செல்வம் மட்டுமே மிகுந்த வகுப்பார் அதில் தலையிடுவாராயின், அப்போது உயர்குடியினராட்சி (Aristocracy) செல்வச் சிறுகுடியாட்சியாக (Oligarchy) மாறும். இவ்வாறு அரிசுட்டாட்டில் உயர்குடியாட்சி புரட்சிக்கு உள்ளாகும் காரணத்தைக் கூறுகிறார். இதைத் தடுப்பதற்குரிய பாதுகாப்பு, ஆட்சிச் சலுகைகளைப் பெற்றவர்களிடையே குடியாட்சிச் சமத்துவக் கோட்பாடு உறுதியாகச் செயற்படும்படி செய்தலே ஆகும். அரசியல் வகைகளை அரிசுட்டாட்டில் எடுத்துக்காட்டுவதற்குக் கையாண்ட அளவுகோல்கள் அரசாங்கத்தின் நோக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றபடியால் அவை பாராட்டப்படுதற்கு உரியவையே ஆகும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Grube, G.M.A.,</b> Plato's Thought, London, 1935. <b>Allan, D.J.,</b> The Philosophy of Aristotle, London, 1952. <b>Barker Ernest,</b> The Political Thought of Plato and Aristotle, London, 1906. <section end="உயர் குடியாட்சி"/> <section begin="உயர்தர அதிகாரம்"/> {{dhr}} {{larger|<b>உயர்தர அதிகாரம்:</b>}} ஆட்சியாளர் எனப்படுவோர் உயர்தர அதிகாரமுடையவர்களாவர். எவருடைய அதிகாரத்துக்கு எதிராகச் சட்டத்தில் மேல் முறையீடு செய்ய இயலாதோ, அவருடைய அதிகாரம் தலைமை அதிகாரம் (Sovereignty) எனப்படுகிறது. அரசியல் வரலாற்றில் அரசாங்க அதிகாரிகள் இறைமை அல்லது தலைமை அதிகாரத்தைக் கையாளுகின்றனர் என்னும் கருத்து பண்டைக் காலத்தில் உரோமானியர்களால் முதலில் நடைமுறையில் கையாளப்பட்டு உரோமானியச் சட்டத்திலும் கையாளப்பட்டது. {{larger|<b>உரோமானியர் காலத்தில்:</b>}} உரோம் நகர அரசு முடியாட்சி அமைப்பில் (Monarchy) இருந்த காலத்தில் (கி.மு. 753 முதல் கி.மு. 510 வரை) உரோமை ஆண்ட அரசர்கள் செலுத்தி வந்த அதிகாரம் உயர்தர அதிகாரம் (Imperium) எனப்பட்டது. இவ்வதிகாரம் (1) உயர்தர நீதி வழங்கும் அதிகாரம்; (2) சமூக நலனுக்காகக் கடவுளர்க்கு வழிபாடுகளும் பலிகளும் நடத்தும் அதிகாரம், (3) போரில் தலைமைத் தளபதியாக இருந்து போரை நடத்தும் அதிகாரம் ஆகிய மூவகை அதிகாரங்களையும் குறித்தது. {{larger|<b>முடியாட்சியில் உயர்தர அதிகார வரம்புகள்:</b>}} முடியாட்சிக் காலத்தில் அரசர்களின் உயர்தர அதிகாரத்துக்கு வரம்புகள் இல்லை. என்றாலும், இரண்டு உரோமானிய வழக்கங்கள் (Customs) உயர்தர அதிகாரத்துக்கு வரம்புகளாக அமைந்தன. ஒன்று, அரசரால் அமர்த்தப்பட்ட 300 உறுப்பினர்களை உடைய ஆலோசனை மன்றத்தின் (Senate, an Advisory Body) கருத்துகளை அரசர் கேட்டறிந்து, அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டுமென்ற கட்டாயம் இல்லாவிட்டாலும் அவற்றை ஏற்றே ஆட்சி செய்தார். இரண்டு, அரசர் குற்ற இயல் வழக்குகளை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும்போது, குற்றவாளிக்கு அவர் அளிக்கும் மரணதண்டனைத் தீர்ப்பை மக்கள் மன்றத்தின் (Comitia Curiata) இறுதி ஒப்புதலுக்கு விடுதல் வேண்டும். {{larger|<b>குடியரசில் உயர்தர அதிகார வரம்புகள்:</b>}} (கி.மு. 510 முதல் கி.மு. 27 வரை) உரோமானிய நகர அரசில் கி.மு. 510–ஆம் ஆண்டில் முடியாட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசு (Republic) நிறுவப்பட்டது. அப்போது, அரச பதவி நீக்கப்பட்டாலும் அரசர் செலுத்தி வந்த உயர்தர நீதி, இராணுவ அதிகாரங்களை (Imperium) உரோமானியக் குடிமக்கள் தங்களால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு அதிகாரிகளிடம் (Consuls) ஒப்படைத்து, இவ்வதிகாரிகளும் தங்களுடைய ஓராண்டு ஆட்சிக் காலத்தில் கொடுங்கோலர்களாக மாறி, குடிமக்களுடைய உரிமைகளையெல்லாம் அழித்து விடாதபடி அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, இவ்வதிகாரிகளின் இராணுவ, நீதி உயர்தர அதிகாரிகளுக்குப் பல வரம்புகளை அமைத்தனர். இவ்வதிகாரிகளின் பதவிக்காலமும் ஓராண்டுதான், ஓர் அதிகாரி விடுக்கும் ஆணையை மற்ற அதிகாரி தள்ளுபடி செய்தற்கு அதிகாரம் பெற்றிருந்தார். உயர்தர இராணுவ அதிகாரத்தை உரோம் நகரத்தின் எல்லைக்குள் கையாளுதல் இயலாது. மேலும், இவ்வதிகாரி ஓர் உரோமானியக் குடியாளின் உயிரையோ நிலையையோ பாதிக்கும்படியான தீர்ப்பை வழங்கினால், அத்தீர்ப்பை<noinclude></noinclude> 1z64iyd6jcukvh343ap6lvpd9p16ov3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/962 250 629816 1939535 1913150 2026-06-02T17:25:24Z ஹர்ஷியா பேகம் 15001 1939535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்நிலைப்‌ பள்ளிக்‌ கல்விக்‌ குழு|932|உயர்நிலைப் பெருக்கி}}</noinclude>அமெரிக்கா, இந்தியா முதலிய நாடுகளின் அரசியலமைப்புகளில் பின்பற்றப்படுகிறது. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Fowler, W.W.,</b> The City – State of the Greeks and the Romans, Macmillan, 1921. <b>How, W.W. & Leigh, H.D.,</b> A History of Rome, Lougmans, 1907. <b>Taylor, T.M.A.,</b> A Constitutional and Political History of Rome, Methuen, 1911. <b>Abbot, F.F.,</b> A History and Development of Roman Political Institutions, Guinn, 1901. <section end="உயர்தர அதிகாரம்"/> <section begin="உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு"/> {{dhr}} {{larger|<b>உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு:</b>}} இந்திய அரசால் 1952–ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குழு (Secondary Education Commission) அமைக்கப்பட்டது. இதன் தலைவர் முன்னாள் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர். ஏ. இலட்சுமணசாமி முதலியார் ஆவார். இக்குழுவில் மொத்தம் ஒன்பது கல்வி வல்லுநர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்தியாவின் உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் செயற்படுத்த வேண்டிய மாற்றங்களுக்கான பரிந்துரைகளை 1953–இல் ஓர் அறிக்கையாக இக்குழு அரசிடம் அளித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இரு உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களாட்சிப் பண்புகளுள்ள குடிமகனாக மாணவர்களை வளர்த்தல், மாணவர்களின் தொழில் திறமைகளை உயர்வடையச் செய்தல், இந்தியாவின் பண்பாடு, மரபுகளுக்கு உகந்த வகையில் மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை வளர்த்தல், தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு உகந்தவாறு மாணவர்களிடம் தலைமைப் பண்புகளை (Leadership Qualities) வளர்த்தல் ஆகியவை உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள் ஆகும் என இக்குழு வரையறுத்தது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுத் தொடக்கப் பள்ளிக் கல்வி, மூன்றாண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்வி, நான்காண்டு மேல்நிலைப் பள்ளிக் கல்வி அமைத்திட இக்குழு பரிந்துரை செய்தது. பல்நோக்குப் பள்ளிகள், தொழிற் பள்ளிகள் ஆகியவற்றை மிகுந்த எண்ணிக்கையில் திறத்தல், மாணவ மாணவியர் இணைந்து பள்ளியில் கற்றல், மேல்நிலைப் பள்ளி வரையில் தாய் மொழியிலேயே கற்பித்தல், பாடநூல் உருவாக்கிட ஓர் உயர்நிலைக் குழு அமைத்தல் போன்றவை முதலியார் கல்விக் குழுவின் சில சிறந்த பரிந்துரைகளாகும். பள்ளியில் தேர்வுகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், தேர்வுத் தாள்களில் கட்டுரைக் கேள்விகளைக் குறைத்து, ஒற்றைவிடை வினாக்கள் (Objective-type questions), அகமதிப்பீடு (Internal Assessment) ஆகியவற்றால் மாணவர்களை மதிப்பீடு செய்தல், மேல்நிலைப் பள்ளிக் கல்வி இறுதியில் பொதுத் தேர்வு நடத்துதல் போன்றவையும் இக்குழுவின் பரிந்துரைகளில் அடங்கும். ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இலவசமாகப் பள்ளி இறுதிவரை கல்வி, ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு உதவித் தொகை, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குக் கல்வி, தொழில் தொடர்பான அறிவுரை வழங்குதல் ஆகியனவும் உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழுவின் பரிந்துரைகளுள் குறிப்பிடத்தக்கனவாகும். {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Agarwal, J.C.,</b> Development and Planning of Modern Education, Vikas: New Delhi, 1982. <section end="உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு"/> <section begin="உயர்நிலைப் பெருக்கி"/> {{dhr}} {{larger|<b>உயர்நிலைப் பெருக்கி</b>}} ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முதலீடு, நாட்டு வருவாய், நுகர்வு ஆகியவற்றால் ஏற்படும் தாக்கங்களை விளக்கும் கோட்பாடு. முதலீட்டின் வேறுபாடுகள் வருவாயிலும் செலவிலும் மாற்றங்களை உண்டுபண்ணும். இம்மாற்றங்கள் தொடர்ந்து பொருளாதாரத்தில் தாக்கங்களை உண்டாக்கி முதலீட்டு நிலையில் (Level of Investment) உள்ளாற்றலுடைய மாற்றங்களை ஏற்படுத்தும், இத்தகைய சுழற்சியின் படி நிலைகளில் கூடுதல் நிகர முதலீட்டின் விளைவால் கூடும் நாட்டு வருவாய் ஒவ்வொரு கட்டத்திலும் பெருகிக் கொண்டே செல்லும், இவ்வாறு முதலீட்டுக்கும் நாட்டு வருவாய்ப் பெருக்கத்திற்கும் உள்ள “வீதம் பெருக்கி” (Multiplier) எனப்படும். இக்கருத்தை முதன் முதலாக சே.எம். கீன்சு (J.M. Keynes) ஒரு கோட்பாடாக வெளியிட்டார். இவருக்குப்பின் வெளிவந்த புதுமைக் கீனிசியக் (Neo Keynisian) கோட்பாடுகளில் பெருக்கியுடன் ‘முடுக்கி’ (Accelerator) என்ற கருத்துருவும் (Concept) சேர்க்கப்பட்டது. பெருக்கியையும் முடுக்கியையும் இணைத்து சே.ஆர். இக்சு (J.R. Hicks) தம்முடைய வணிகச் சுழற்சி ஆய்வில் உயர்நிலைப் பெருக்கி (Super Multiplier) என்ற கோட்பாட்டை வெளியிட்டார். ‘பெருக்கி’ முதலீட்டின் இறுதிநிலைத் தாக்கத்தினால் நாட்டு வருவாயில் ஏற்படும் முன்னோக்கிய விளைவுகளை விளக்குவது ஆகும். ‘முடுக்கி’ வருமானப் பெருக்கத்தால் நுகர்வுப் பண்டங்களின் தேவையிலும் உற்பத்தியிலும் தாக்கங்கள் ஏற்பட்டு, முதலீட்டில் உண்டாகும் பின்னோக்கிய விளைவுகளை<noinclude></noinclude> rxw53mhqbzb0c3doo6w3y2gdwfu4tcg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/964 250 629823 1939536 1892829 2026-06-02T17:27:54Z ஹர்ஷியா பேகம் 15001 1939536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்நீதி மன்றம்‌|934|உயர்நீதி மன்றம்‌}}</noinclude>a–யும் b–யும் வருவாயின் பின்ன எண்களா (Fractions) யிருக்கும். இவற்றின் மொத்தம் 1–க்குள் அடங்கும். தன்னியல்பான முதலீட்டை உயர்தரப் பெருக்கியினால் பெருக்கிக் (Multiplied by) கிடைப்பது சமநிலை வருவாய்க்குச் சமமாக இருக்கும் என்று இச்சமன்பாடு விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, {| |ΔΙ{{sub|Α}} || = ||உரூ. 20 கோடி, ||a = 0.5, b = 0.3 |- |ΔY || = || உரூ. 20 கோடி × ||1/1—0.5—0.3 |- | || = || உரூ. 20 கோடி × || 1/.2 |- | || = || உரூ. 100 கோடி |} கூடுதலான உரூ. 20 கோடி தன்னியல்பான முதலீடு வருவாயில் உரூ. 100 கோடிப் பெருக்கத்தை உண்டு பண்ணியிருப்பதால் இதில் உயர்தரப் பெருக்கி (K) 10 ஆகும். இக்சின் பகுப்பாய்வின்படி உயர்தரப் பெருக்கியைத் தன்னியல்பான முதலீட்டில் செலுத்தி வேறுபட்ட காலங்களின் சமநிலை வருவாயை அறியலாம். இவரது வணிகச் சுழற்சி ஆய்வில் தன்னியல்பான முதலீடு பொருளாதாரத்தில் எப்போதும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்னியல்பான முதலீடு நிலையான பெருக்கி வீதத்தில் (Geometrical Rate) பெருகும்; பிற இடையூறுகள் ஏற்படாவிடின் பொருளாதாரம் வளரும் சமநிலையில் செல்லும்; தன்னியல்பான முதலீட்டின் வளர்ச்சி விழுக்காட்டு வீதத்தில் வெளியீடு (Output) பெருகும். இவை இக்சின் வணிகச் சுழற்சிக் கோட்பாட்டின் எடுகோள்களாகும். வணிகச் சுழற்சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளில் (Fluctuations) தன்னியல்பான முதலீட்டிற்குப் பங்கு இல்லை. அவற்றில் சுழலும் மாற்றங்களை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகச் செயற்படுவது தூண்டும் முதலீடு (Induced Investment) ஆகும். <section end="உயர்நிலைப் பெருக்கி"/> <section begin="உயர் நீதி மன்றம்"/> {{dhr}} {{larger|<b>உயர் நீதி மன்றம்:</b>}} இந்தியாவில் இன்றைய அமைப்பு முறையில் உள்ள உயர் நீதிமன்றங்கள் முதன் முதலில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தோன்றியவையாகும். இவற்றை ஆங்கிலேயர் கி.பி. 1861–ஆம் ஆண்டுச் சட்டத்தின்கீழ்ச் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று மாநகர்களில் முதன்முதலில் தோற்றுவித்தார்கள். இந்தியாவில் இப்போது உயர்நீதிமன்றங்களைப் பொறுத்தவரை பஞ்சாபு, அரியானா, அசாம், நாகலாந்து போன்ற மாநிலங்களைத் தவிர ஏனைய மாநிலங்களில் மாநிலத்திற்கோர் உயர்நீதிமன்றம் உள்ளது. பஞ்சாபு, அரியானா மாநிலங்களைப் பொறுத்தவரை பஞ்சாபு உயர்நீதிமன்றமும், அசாம், நாகலாந்து மாநிலங்களைப் பொறுத்தவரை அசாம் உயர்நீதிமன்றமும் அவற்றின் உயர்நீதிமன்றங்களாக விளங்குகின்றன. இவ்வாறு, இரண்டு மாநிலங்களுக்குப் பொதுவாக ஓர் உயர்நீதிமன்றத்தை நிறுவுகின்ற அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு. மைய ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களைப் (Union Territories) பொறுத்தவரை உயர்நீதி மன்றங்கள் அடியிற் கண்டவாறு அமையும்: தில்லி மற்றும் இமாசலப் பிரதேசத்திற்குத் தில்லி உயர்நீதிமன்றமும், மணிப்பூர் மற்றும் திரிபுராப் பகுதிகளுக்கு அசாம் உயர்நீதிமன்றமும், அந்தமான், நிக்கோபார்த் தீவுகளுக்குக் கல்கத்தா உயர்நீதிமன்றமும், இலட்சத்தீவு, மினிக்காய், அமினித் தீவுகளுக்குக் கேரளா உயர்நீதிமன்றமும் கோவா, தையூ, தாமன், தத்ரா, நாகர்கவேலிப் பகுதிகளுக்குப் பம்பாய் உயர்நீதிமன்றமும், பாண்டிச்சேரி மைய ஆட்சிப் பகுதிக்குச் சென்னை உயர்நீதிமன்றமும், சண்டிகார் மைய ஆட்சிப் பகுதிக்குப் பஞ்சாபு மற்றும் அரியானா உயர்நீதிமன்றமும் உரிய நீதிமன்றங்களாகும். {{larger|<b>உயர்நீதி மன்றங்களின் அமைப்பு:</b>}} உயர்நீதி மன்றம் ஒவ்வொன்றும் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் பணியின் அளவிற்கு ஏற்ற வகையில் பல நீதிபதிகளையும் கொண்டிருக்கும். உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநில ஆளுநர், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம் அல்லாத சமயங்களில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் ஆலோசனைப்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு 10 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றியிருத்தல்வேண்டும்; அல்லது 10 ஆண்டுகள் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்திருத்தல் வேண்டும். இவர்களது பதவிக்காலம் 62 வயது. இவர்களுக்கான ஊதியம் இந்திய அரசியலமைப்புச்சட்டம், இரண்டாம் அட்டவணையில் உள்ளபடி தீர்மானிக்கப்படும். இவர்களது ஊதியம், ஓய்வூதியம், பிற உதவித் தொகைகள், விடுப்புகள்<noinclude></noinclude> j3oyh7e4do5z4zzav66v0z0karo18f8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/966 250 629845 1939537 1913156 2026-06-02T17:29:02Z ஹர்ஷியா பேகம் 15001 1939537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்பாலூட்டிகள்‌|936|உயர்பாலூட்டிகள்‌}}</noinclude>நீதிமன்ற அலுவலர்கள் எவ்வாறு வைத்திருத்தல் வேண்டும் என்பதைக் குறித்துரைக்கவும் செய்யலாம். {{larger|<b>உயர்நீதிமன்ற அலுவலர்கள், பணியாட்கள், செலவினங்கள் குறிந்து உயர்நீதிமன்றத்திற்குள்ள அதிகாரம்:</b>}} உயர்நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பணியாட்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவ்லது வேறு நீதிபதி அல்லது அவர்தம் அதிகாரம் பெற்ற அலுவலரால் நியமிக்கப்படுகின்றனர். உயர்நீதிமன்ற அலுவலர்களாக நியமிக்கப்படவிருக்கின்றவர்கள் உயர்நீதிமன்ற அலுவலோடு தொடர்பில்லாதவர்களாக இருக்கும்போது, மாநில ஆளுநர் அத்தகையவர்களை மாநிலத் தேர்வாணைக் குழு கருத்துரைப்படி நியமனம் செய்ய விதி செய்வார். உயர்நீதிமன்ற அலுவலர்கள், பணியாட்களின் பணி நிபந்தனைகள் மாநிலச் சட்டமன்றங்கள் இயற்றும் சட்டத்திற்கு உட்பட்டு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது வேறு நீதிபதி அல்லது தலைமை நீதிபதியின் அதிகாரம் பெற்ற அலுவலர் செய்யும் விதிகளுக்கு ஏற்ற முறையில் அமையும்; இயற்றப்பட்ட விதிகள், ஊதியங்கள், படிகள் (Allowances), விடுப்பு, ஓய்வூதியம், ஆகிவற்றின் தொடர்புடையனவாகவிருக்கும் போது, அதற்கு மாநில ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும். நீதிமன்ற அலுவலர் மற்றும் பணியாட்களின் ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்கள் போன்றவை மாநில இணைப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of the state) அளிக்கப்படுகின்றன. {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Venkata Subba Rao,</b> Manual of Indian constitutional Law, Law Academy Pvt. Ltd, Hydrabad, 1983. <section end="உயர் நீதி மன்றம்"/> <section begin="உயர்பாலூட்டிகள்"/> {{dhr}} {{larger|<b>உயர்பாலூட்டிகள்:</b>}} எழுநூறு இட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றி இன்றும் வாழ்ந்து வரும் பாலூட்டிகள் பல உயரிய பண்புகளைக் கொண்ட விலங்கின வரிசையே (Order) உயர்பாலூட்டிகள் (Primates) ஆகும். உயர்பாலூட்டிகளுள் மனிதன் (Homo sapien), வாலில்லாக் குரங்குகள் (Apes), குரங்குகள், தேவாங்கு (Loris), பெருவிழியுடைய தேவாங்கு வகை (Tarsier), மடகாசுகர் குரங்கு வகை (Lemur) முதலானவை குறிப்பிடத்தக்கனவாகும். உடல்சார் மானிடவியல் (Physical Anthropology) மனிதப் படி மலர்ச்சியை (Human Evolution) முதன்மையாகக் கொண்டுள்ளதால் மனிதன் இடம்பெற்றுள்ள வரிசையைச் சேர்ந்த பிற விலங்குகளும் முதன்மையாக ஆராயப்படுகின்றன. உடல்சார் மானிடவியலார் உயர்பாலூட்டிகளின் படி மலர்ச்சி, நடத்தை முறை, உடற்கூறு முதலான அனைத்துப் பிரிவுகளையும் விரிவாக ஆராயும் பொருட்டுப் பல அணுகு முறைகளை வகுத்துக் கொண்ட இத்துறை உயர்பாலூட்டியியல் (Primatology) எனக் கூறப்படும். விலங்கினத்தில் உயரிய நிலையிலுள்ள மனிதன், மனிதனை ஒத்த ஆப்பிரிக்க வாலில்லாக் குரங்கு (Chimpanzee), ஆப்பிரிக்கப் பெருங்குரங்கு வகை (Gorilla) ஆகியவற்றோடு ஒப்புமைகளை மிகுந்த அளவிலும் பெருங்கைகளையுடைய ஆப்பிரிக்க வாலில்லாக் குரங்கு (Gibbon), மலாய் மொழியில் காட்டு மனிதன் எனக் கூறப்படும் வாலில்லாக் குரங்கு (Orangutan) ஆகியவற்றோடு குறைந்த அளவிலும் தேவாங்கு, பிற கீழின உயர் பாலூட்டிகள் முதலானவற்றோடு மிகக் குறைந்த அளவிலும் பெற்றுக் காணப்படுகின்றான். இருப்பினும், மனிதன் கொண்டுள்ள சிறப்புப் பண்புகளான நுண்ணறிவு, நேரான நடை, கூட்டுறவு மிகுந்த சமூக வாழ்க்கை முதலானவை கீழின உயர்பாலூட்டிகளின் பண்புகளிலிருந்து விரிந்தனவாகும். இதைப்போன்றே உயர்பாலூட்டிகளின் வரிசையில் மேல் நிலையிலுள்ள மனிதன் முதல் கீழ்நிலையிலுள்ள மரமூஞ்சூறுகள் (Tree Shrews) வரை அனைத்தும் உயர்பாலூட்டிகளுக்கெனப் பொதுவான பல பண்புகளைக் கொண்டுள்ளன. அவை: 1. கால்களிலும் கைகளிலும் பற்றும் தன்மையுடைய விரல்களைக் (Prehensile Fingers) கொண்டுள்ளன. சில உயர்பாலூட்டிகள் மரவாழ் வாழ்க்கைக்குத் தகுந்தவாறு எதிர்ப்புறம் வளைந்த விரல்களையும் (Opposable Digit) கொண்டுள்ளன. 2. உயர்பாலூட்டிகள் தங்கள் விரல்களில் தட்டையான நகங்களைக் கொண்டிருக்கும். இதனால் கையினாலும் கால்களினாலும் பற்றும் தன்மை மிகுதியாகிறது. 3. நன்கு வளர்ந்த காறை எலும்பு (Clavicle) அல்லது கழுத்தெலும்பு (Collar Bone) இந்த விலங்கினத்தில் காணப்படுகிறது. 4. சைவ உணவிற்கும் அசைவ உணவிற்கும் ஏற்ற வகையில் உயர்பாலூட்டிகளின் பற்களமைப்பு உள்ளது. இவ்விலங்குகன் தம் வாழ்க்கைக் காலத்தில் குறைந்தது ஏதாவதொரு காலத்தில் வெட்டுப்பற்கள் (Incisors), கோறைப்பற்கள் (Canines), பின்கடைவாய்ப் பற்கள் (Molars) ஆகிய மூன்று பல்வகைகளையும் கொண்டிருக்கும். 5. உயர்பாலூட்டிகள் திட்பப்பார்வையைக் (Steroscopic Vision) கொண்டவை. 6. உயர்பாலூட்டிகளின் மூளை வளர்ச்சி பெற்றது; உடல் அளவிற்கு ஏற்பப் பெரிதானது; பொதுவாக நுண்ணறிவு கொண்டது.<noinclude></noinclude> 8bjb4f3kkny71nwtf7xbz20e8mfsbgn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/968 250 629847 1939538 1913162 2026-06-02T17:30:59Z ஹர்ஷியா பேகம் 15001 1939538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்பாலூட்டிகள்‌|938|உயர்வு நவிற்சியணி}}</noinclude>நோக்கித் திறந்திருக்கும். பற்களின் வாய்பாட்டிலும் இரண்டும் வேறுபட்டவையாகும். தட்டைமூக்கின 2–1–3–3 அமைப்பையும், நேர்மூக்கின 2–1–2–3 அமைப்பையும் கொண்டவை. தட்டை மூக்குக் குரங்குகளைப் பொதுவாக புத்துலகக் குரங்குகள் என்றோ அமெரிக்கக் குரங்குகள் என்றோ கூறுவர். இவ்வினம் இரண்டு குடும்பங்களாகப் பிரிக்கப்படும்; முதல் குடும்பம் அமெரிக்க நிலப்பகுதியில் வாழும் மயிர் அடர்ந்த வாலுடைய சிறு குரங்கினம் (Callithricidae) ஆகும். இரண்டாம் குடும்பம் இரவுக் குரங்குகள் (Night Monkeys), ஊளையிடும் குரங்குகள் (Howler Monkeys), சிலந்திக் குரங்குகள் (Spider Monkeys), மயிரடர்ந்த குரங்குகள் (Wolly Monkeys), முகமூடிக் குரங்குகள் (Capuchin Monkeys), அணில் குரங்குகள் (Squirrel Monkeys), தென் அமெரிக்கச் சிறு குரங்கு வகை (Saki) முதலானவற்றை உள்ளடக்கிய குடும்பம் (Cebidae) ஆகும். நேர் மூக்கினக் குரங்குகள் இரண்டு உயர் குடும்பங்களாகப் (Super Families) பிரிக்கப்படும். பச்சைக் குரங்குகள் (Green Monkeys), கருப்பு வாலில்லாக் குரங்கு (Black Ape), நாய்முகக் குரங்கு (Baboon), நீண்ட வாலுடைய குரங்கு (Langur), நெடுநீள் மூக்குடைய குரங்கு (Proboscis Monkey) முதலானவற்றை உள்ளடக்கிய இக்குடும்பம் (Cercopithecoidea) ஒரு பிரிவாகும். இவை பழைய உலகக் குரங்கு வகையாகும். இவை தென்னாப்பிரிக்கா, சிப்ரால்டர் (Gibralter), தென்கிழக்கு ஆசியப் பகுதியின் கிழக்குப் பகுதி, சப்பான் (Japan) முதலான பகுதிகளில் வாழ்கின்றன. இரண்டாம் உயர்குடும்பத்தில் (Hominoidea) பெருங்கைகளையுடைய ஆப்பிரிக்க வாலில்லாக் குரங்குவகை (Gibbon), வாலில்லாப் பெருங்குரங்கு வகை (Siamang), மலாய்மொழியில் காட்டு மனிதன் எனக் கூறப்படும் வாலில்லாக் குரங்கு வகை (Orangutam), ஆப்பிரிக்கப் பெருங்குரங்கு வகை (Gorilla), மனிதனை ஒத்த ஆப்பிரிக்க வாலில்லாக் குரங்கு (Chimpanzee), மனிதன் முதலான அனைத்தும் இடம்பெறுகின்றன. முதலிரண்டும் கீழின வாலில்லாக் குரங்குகள் (Lesser apes) எனக் கருதப்படுகிறன. மனிதனைத் தவிர மற்றவை பெரிய வாலில்லாக் குரங்குகள் (Great Apes) எனப்படும். இந்த வகைப்பாடு உருவ அமைப்பின் அடிப்படையிலானதாகும். பழைய உலகுக் குரங்குகளும் புத்துலகக் குரங்குகளும் பல்வேறு அமைப்புகளில் வேறுபட்டிருந்தாலும் இவற்றிற்கிடையே ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. இதற்கு இணைப் படிமலர்ச்சியின் (Parallel Evolution) நிகழ்வே காரணமாகும். இந்த இரண்டு வகைக் குரங்குகளின் தனித்தனியான படிமலர்ச்சி வரலாறு குறைந்தது 40 மிலியன் ஆண்டுகளிலிருந்தே செயற்பட்டு வருவதாகும். {{Right|<b>கே.நி.</b>}} <section end="உயர்பாலூட்டிகள்"/> <section begin="உயர்பொருட்பேறு"/> {{dhr}} {{larger|<b>உயர்பொருட்பேறு</b>}} காலப்போக்கில் ஒரு மொழியில் காணப்பெறும் சொற்களின் பொருளில் ஏற்படும் மாற்றம் சொற்பொருள் மாற்றம் (Semantic Change) எனப்படும். மொழியில் இழிந்த பொருளில் வழங்கிய ஒரு சொல் பின்னர் உயர்ந்த பொருளில் வழங்கப்பெறும் உயர்பொருட்பேறு (Elevation) சொற்பொருள் மாற்றங்களின் வகைகளுள் ஒன்றாகும். தமிழ்மொழியில் ‘கழகம்’ என்னும் சொல் முன்னர்ச் சூதாடுமிடத்தினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இக்காலத்தில் இது குழு (Association) அல்லது கூட்டத்தினைக் குறிக்கப் பயன்படுகிறது. இதனைப்போன்றே ‘களிப்பு’ என்னும் சொல் மது உண்டமையால் ஏற்படும் மனமகிழ்ச்சி நிலையினை மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்பெற்று, இக்காலத்தில் பொதுவாக அனைத்து நிலைகளிலும் உண்டாகும் மனமகிழ்ச்சியினைக் குறிக்குஞ் சொல்லாக, உயர் பொருளில் ஆளப்பட்டு வருகிறது. இங்ஙனம் இழி பொருளைக் குறிக்கும் ஒரு சொல், அப்பொருளை இழந்து உயர்பொருளைப் பெறுவதே உயர்பொருட்பேறு என்பதாகும். ஈண்டுக் ‘கழகம்’, ‘குழு’ என்னும் இரு சொற்களுக்கிடையே பொருண்மை நிலையில் காணப்பெறும் ஒற்றுமையே இத்தகைய பொருள் மாற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. ஒரு குழுவிலுள்ள அங்கத்தினர்கள் கழகத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தமையால் ‘கழகம்’ என்ற சொல் பொருண்மை நிலையில் மாற்றம் பெற்று உயர்பொருளில் வழங்கலாயிற்று. ஈண்டுச் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றமே இத்தகு பொருள் மாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. {{Right|<b>ஏ.ஆ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Reddy, G.N.,</b> A Study of Telugu Semantics, Sri Venkateswara University, Tirupati, 1966. <b>Ullmann, S.,</b> Semantics: An Introduction to the Science of Meaning, Blackwell, Oxford, 1962. <section end="உயர்பொருட்பேறு"/> <section begin="உயர்வு நவிற்சியணி"/> {{dhr}} {{larger|<b>உயர்வு நவிற்சியணி</b>}} பொருளணி வகைகளுள் ஒன்று. ஒரு பொருள் அதற்குரிய சொல்லால் சொல்லப்படாமல் கேட்போரை மகிழ்விக்கும் வகையில் சொல்லப்படுவதும் அது அப்பொருள் அன்று எனத் தெரிந்திருந்தும் தன் விருப்பத்தினால் ஆகும்<noinclude></noinclude> gagnpzn2izlcmo9jds2hxnk3ykdqe6i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/969 250 629848 1939539 1913166 2026-06-02T17:32:47Z ஹர்ஷியா பேகம் 15001 1939539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்வு நோக்கம்‌|939|உயர்வுப்‌ பன்மை}}</noinclude>என்று கொள்ளப்படுவதும் ஆகிய ஆரோப (ஒன்றின் மேல் ஏற்றிக் கூறல்) நிச்சியத்திற்குப் பொருளாவதும் ஆகும் என்று விசாகப் பெருமாளையர் இவ்வணியை விளக்கியுள்ளார். ஒன்றனை மிகவும் உயர்த்திக் கூறுவது என்பது சொற்பொருளாகும். இவ்வணியை வடநூலார் அதிசயோக்தியவங்காரமென்பர். இந்த அணி உருவக உயர்வு நவிற்சி, ஒழிப்புயர்வு நவிற்சி, பிரிநிலை உயர்வு நவிற்சி, தொடர்புயர்வு நவிற்சி, முறையிலுயர்வு நவிற்சி, விரைவு உயர்வு நவிற்சி, மிகையுயர்வு நவிற்சி என ஏழு வகைப்படும். உருவக உயர்வு நவிற்சி என்பது பொருளைச் (உவமேயத்தை) சொல்லால் சொல்லாமல், உவமானச் சொல்லினால் இலக்கணையாகச் சொல்லுவதாகும். ‘புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன், கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின், அயலே பசும்பொற் கொடி நின்றதால்’ என்னும் செய்யுட் பகுதியில் புயல் முதலிய உவமானச் சொற்களால், கூந்தல் முதலிய உவமேயங்கள் இலக்கணையாகச் சொல்லப்பட்டுள்ளன. பைங்கொடி போன்ற ஒரு தலைவி சோலையில் கற்பக மரத்தின் நிழலில், புயல் போன்ற கூந்தலையும் பிறைபோன்ற நுதலையும் வில்போன்ற புருவத்தையும் கயல் போன்ற கண்ணையும் மலர்ந்த தாமரை போன்ற முகத்தையுங் கொண்டு நின்றாள் என்பதனை இவ்வாறு கூறாமல், புயலைச் சுமந்தும் பிறையை அணிந்தும் வில்லுடன் கயலை மணந்ததுமாகிய தாமரை மலர்ந்த ஒரு பசுங்கொடி கற்பகத்தின் அயலிலே நின்றது என்று கூறியுள்ளார். தலைவியின் கூந்தல், நுதல் முதலியன இலக்கண வகையால் புயல் பிறை முதலியனவாகக் கற்போர் அதிசயிக்குமாறு கற்பனை நயம்படக் கூறப்பட்டிருத்தலால் இது உருவக உயர்வு நவிற்சி அணியின்பாற்படும். <section end="உயர்வு நவிற்சியணி"/> <section begin="உயர்வு நோக்கம்"/> {{dhr}} {{larger|<b>உயர்வு நோக்கம்:</b>}} ஒரு மொழி (Language) அல்லது கிளைமொழி (Dialect) அவ்வது தலியாள் பேச்சுமொழியின் (Idiolect) கூறுகளைப் பிறிதோர் மொழியோ கிளைமொழியோ தனியாள் பேச்சு மொழியோ கடன்வாங்குதல் மொழி கடன்வாங்கல் எனப்படும். தேவை கருதியும் (Need Filling Motive), உயர்வு நோக்கம் (Prestige Motive) காரணமாகவும் இத்தகைய கடன்வாங்கல் நிகழலாம். இவற்றுள் உயர்வுநோக்கம் கருதி நடைபெறும் கடன்வாங்கள் ஒரு மொழியின்கண் மிகுதியாக நிகழ்கின்றது. மொழி முதன்மை, கடன் கொடுக்கும் மொழியினைப் பேசுபவர் மீது கொண்ட உயர்விருப்பு, நாட்டை ஆளும் அயலாரின் ஆளுமை போன்றவை உயர்வு நோக்கத்திற்கு அடிப்படைகளாக அமையப் பெறும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் ஆங்கிலமொழிச் சொற்களைத் தேவையின்றிக் கடன் வாங்கித் தாம் பேசும் தமிழில் பயன்படுத்துவது உயர்வுநோக்கத்தின் பாற்பட்டதாகும். ‘அப்பா வந்து விட்டார்’ என்ற வாக்கியத்தில் ‘அப்பா’ என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக ஆங்கிலச் சொல்லைத் தேவையின்றிப் பயன்படுத்தும் நிலையில் இது உயர்வு நோக்கமாகக் கருதப்படும். ஆங்கிலமொழிப் புலமையுடையோர் மிக உயர்ந்தவர்களாகக் கருதப்படுவதால் உயர்வு நோக்கம் கருதி ஈண்டு ஆங்கில மொழிச் சொற்களைக் கடன்வாங்குதல் காணலாம். கிளைமொழிக் கூறுகளைக் கடன்வாங்குவதில் உயர்வு நோக்கம் பெரும்பங்கு வகிக்கின்றது. உயர்ந்த சாதியினர்கள் அல்லது உயர்பதவி வகிப்பவர்கள் பேகம் இளைமொழிகளின் கூறுகள் பிற கிளைமொழிகளைப் பேசும் மக்களால் உயர்வு நோக்கம் காரணமாகக் கடன் வாங்கப் பெறுதலை அனைத்து மொழிகளிலும் காணமுடியும். உயர்வு நோக்கம் கருதி ஒரு மொழியின் கூறுகளைப் பிறிதோர் மொழி கடன்வாங்குதல் பெரும்பாலும் இரண்டு மொழிகளையும் பேசுகின்றவர்கள் சேர்ந்து வாழும் நிலையில் நிகழப் பெறுகின்றது. சமயத்தைப் பரப்புவதற்குத் தென்னிந்தியா வந்த வடமொழியினர் தென்னிந்தியர்களோடு வாழ்ந்தமையால் வடமொழிக் கூறுகள் பலவற்றைத் தென்னிந்திய மொழிகள் கடன்வாங்கின. ஒருவரின் ஒலிப்பு முறைமையை உயர்வு நோக்கம் கருதிக் கடன் வாங்குதலும் உண்டு. உயர்பதவியிலிருப்பவர்கள் மீது கொண்டுள்ள உயர்விருப்புக் காரணமாக அவர்கள் பேச்சின் ஒலிப்பு முறைமையைப் பிறர் கடன்வாங்குதலும் உண்டு, சான்றாகத் தமிழ் நாட்டின் சில அரசியல் கட்சித் தலைவர்களின் ஒலிப்பு முறைமையைத் தொண்டர்கள் பின்பற்றுதலைக் கூறலாம். {{Right|<b>ஏ.ஆ.</b>}} {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Hockett, C.F.,</b> A course in Modern Linguistics, IBH Publishing Co., New Delhi, 1958. <section end="உயர்வு நோக்கம்"/> <section begin="உயர்வுப் பன்மை"/> {{dhr}} {{larger|<b>உயர்வுப் பன்மை:</b>}} ஒருவரைப் பற்றிக் குறிப்பிடும்போது மதிப்பை வெளிப்படுத்தும் நிலை பல மொழிகளிலும் காணப்படுகிறது. குறிப்பிட்ட ஒருவன் அல்லது ஒருத்தியை ஒருவர் எனல் உயர்வு கருதிய பன்மையாகும். உயர்வுச் சிறப்பை வெளிப்படுத்துவதில் எல்லா மொழிகளும் ஒரே முறையைக் கையாளுவதில்லை. தமிழ் மொழியில் தன்மை, முன்-<noinclude></noinclude> i5l11ohwo6r062tty57rnvje3zra09z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/970 250 629849 1939540 1913168 2026-06-02T17:34:12Z ஹர்ஷியா பேகம் 15001 1939540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயர்வுப்‌ பன்மை|940|உயராய்வுக்‌ கல்வி மையங்கள்‌}}</noinclude>னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் உயர்வு காட்டப்படுகிறது. பண்டை இலக்கியங்கள் அனைத்திலும் இக்கூறு காணப்படுகிறது. உயர்வு ஒருமையை உயர்வாகக் குறிக்கப் பன்மை வடிவங்களைப் பயன்படுத்துவதைத் தொல்காப்பியம் கூறுகிறது (தொல். 27). ஒருவனை அல்லது ஒரு பொருளைக் குறிக்கப் பன்மை வடிவங்களைப் பயன்படுத்தும் முறை பேச்சு வழக்கில் உள்ளதைச் சுட்டும் தொல்காப்பியர், இலக்கண விதிகளுக்கு இக்கூறு ஒத்ததன்று என்பதையும் காட்டுகிறார். :::{| |(எ–டு) || யாம் வந்தேம். |- | || நீயிர் வந்தீர். |- | || இவர் வந்தார். |} உயர்வு ஒருமையைக் குறிக்கப் பதிலிடு பெயர்களின் (Pronouns) பன்மை வடிவங்களும் பலர்பால் ஒட்டுகளும் பயன்படுத்தப் பெறுகின்றன. {{larger|<b>(அ) பதிலிடு பெயர்கள்:</b>}} பன்மைப் பதிலிடு பெயர்களே உயர்வுப் பதிலிடு பெயர்களாக வழங்குகின்றன. தமிழில் தன்மையிடத்தில் உயர்வுப் பதிலிடு பெயர்கள் மிக அருகியே காணப்படுகின்றன. முன்னிலையிலும் படர்க்கையிலும் உயர்வு ஒருமைப் பதிலிடு பெயர்கள் பெருவழக்காக உள்ளன. {| |(எ–டு) || தன்மை || – || யாம், நாம். |- | || முன்னிலை || – || நீயிர், நீங்கள், உங்கள், தாங்கள், நும், உம். |- | || படர்க்கை || – || அவர், இவர், அவர்கள், இவர்கள். |} பலர்பால் சுட்டும் எவர் என்பது உயர்வு ஒருமையாகவும் வரும். {{larger|<b>(ஆ) உயர்வு ஒருமை ஒட்டுகள்:</b>}} பலர்பால் சுட்டும் ஒட்டுகள் உயர்வு ஒருமை காட்டும் ஒட்டுக்களாக வருகின்றன. –அர், –ஆர், –வர், –ஓர் ஆகியவை உயர்வு ஒருமை ஒட்டுகள். — அர்: (எ–கா.) அரசர், தோழியர். —ஆர்: –ஆர் வராத பல பெயர்களின் பின்னால் இவ்வொட்டு இடம்பெற்று உயர்வு சுட்டும். ::(எ–கா) மகனார், தமையனார். உயர்வைச் சுட்ட இயற்பெயரோடு — ஆர் விகுதி சேர்க்கப்படுவதைத் தொல்காப்பியம் சுட்டுகிறது (சொல். 270). ::(எ–கா) சாத்தனார், சிதம்பரனார். — வர்: பன்மை ஒட்டு வரும் இடங்களிலெல்லாம் இவ்வொட்டு இடம் பெறும். ::(எ–கா) புதல்வர், சிறந்தவர். — ஞர்: (எ–கா) கவிஞர், அறிஞர். சாமி, அடிகள், ஐயா, அம்மையார் முதலான சொல்லொட்டுக்களும் உயர்வைச் சுட்டுகின்றன. ::(எ–கா) கமலா அம்மையார், இளங்கோ அடிகள், காந்தியடிகள். இச்சொல்லொட்டுகளுடன் ‘அவர்கள்’ சேர்ந்து இரட்டை உயர்வு ஒருமையாக வரும். ::(எ.கா) சண்முகம் ஐயா அவர்கள், ::::இந்திரா அம்மையார் அவர்கள். சிறப்புப் பெயரை அல்லது பதவிப் பெயரைத் தொடர்ந்தும் ‘அவர்கள்’ வரும். ::(எ–கா) மீனாட்சி சுந்தரம் அவர்கள் ::::துணைவேந்தர் அவர்கள். இ) தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்றிடங்களையும் உயர்வு ஒருமை இடம் பெறும் போது வினை முற்றுகளிலும் பன்மை விகுதிகளே இடம் பெறுகின்றன. {| |(எ–கா) || தன்மை :– || (i) || –ஏம்:— உண்பேம். |- | || || (ii) || –அம்:— அல், எல் ஆகிய எதிர்மறைகளுக்குப் பின்னர் வரும்.<br>நின்றலம், சென்றெலம். |- | || || (iii) || –ஆம்:— உண்டாம்,<br>கண்டாம், சென்றாம். |- | || || (iv) || –இகும்:— கண்டிகும். |- | || || (v) || –றும்:— சேறும். |- | || முன்னிலை:– || (i) || –ஈர்:— வந்தீர் |- | || || (ii) || –ஈர்கள்:— வந்தீர்கள். |- | || படர்க்கை:– || || –ஆர்:— வருவார். |- | || || (iii) || –ஆர்கள்:— வருவார்கள். |} இயற்பெயர்கள் பயனிலையில் பன்மை விகுதிகளை ஏற்கும் என்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது. ::(எ–கா) சாத்தனார் வந்தார். {{Right|<b>இரா.செ.</b>}} <section end="உயர்வுப் பன்மை"/> <section begin="உயராய்வுக் கல்வி மையங்கள்"/> {{dhr}} {{larger|<b>உயராய்வுக் கல்வி மையங்கள்:</b>}} பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்ட மேற்படிப்புக் கல்வியையும் ஆராய்ச்சியையும் மேம்படுத்துவ-<noinclude></noinclude> e6uk4lvmkwu92yflfbxtl06fw6seey5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/971 250 629850 1939541 1913170 2026-06-02T17:35:16Z ஹர்ஷியா பேகம் 15001 1939541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயராய்வுக்‌ கல்வி மையங்கள்‌|941|உயிர்}}</noinclude>தற்காக இந்தியப் பல்கலைக் கழக நிதி ஆணையம் (University Grants Commisson) 1963–ஆம் ஆண்டில், உயராய்வு மையங்கள் (Centres for Advanced Study) என்னும் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின்படி, சில பல்கலைக்கழகத் துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு துறையும், ஒரு குறிப்பிட்ட புலத்தின் கல்வி மேம்பாட்டுக்கான உயராய்வு மையம் என்ற சிறப்பு நிலையைப் பெற்றது. இன்று இந்தியாவில் 28 உயராய்வுக் கல்வி மையங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களில் இயங்கி வருகின்றன. ஒரு குறிப்பிட்ட புலத்தில் ஒரு துறை செய்துள்ள ஆராய்ச்சிகளின் தரம், பயன், முயற்சி, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயேதான், அத்துறையானது உயராய்வு மையம் என்னும் சிறப்பு நிலைக்குந் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு மையமும் தன்னுடைய புலத்தில் தகைமை மிக்க (Excellence) கல்விப் பணியையும் உயராராய்ச்சியையும் மேற்கொள்ள, பல்கலைக்கழக நிதி ஆணையம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இம்மையங்களின் தலையாய நோக்கம் இங்கு மேற்கொள்ளப்படும் உயர்கல்வியும் ஆராய்ச்சியும் உலகநாடுகள் சுட்டிக் காட்டும் அளவுக்கு உயர்தரமுடையாக இருக்க வேண்டும் என்பதேயாம். உயராய்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை இந்தியாவின் எந்த மூலையிலுள்ள ஆராய்ச்சி மாணவரும் ஆசிரியரும் அங்குச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மையங்களில் தத்தம் துறைகளில் மிகவும் அனுபவமிக்க மூத்த பேராசிரியர்கள் பலரும் ஆராய்ச்சி மாணவர்களும் உயராய்வில் ஈடுபடுகின்றனர். இம்மையங்களில் பிறநாட்டுப் பல்கலைக் கழகங்களிலும், இந்திய நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் புகழ்மிக்க ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் வருகைப் பேராசிரியர்களாகப் (Visiting Professor) பணிபுரிகின்றனர். இம்மையங்களின் ஆராய்ச்சிப் பணிகள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மதிப்பீடு செய்யப்படுகின்றன. சிறப்பான ஆராய்ச்சிப் பணிகளைச் செய்த மையங்களே தொடர்ந்து உயராய்வு மையம் என்னும் சிறப்பு நிலையுடன் இருக்க இயலும். புனே பல்கலைக்கழகம் பொருளியல், சமசுகிருத இலக்கியம் ஆகிய புலங்களுக்கும்; தில்லிப் பல்கலைக் கழகம் பொதுநிதியும் தொழிற்சாலையும் சார்ந்த பொருளியல், சமூகவியல், பொருளியல் ஆகிய புலங்களுக்கும் பம்பாய்ப் பல்கலைக்கழகம் பொருளியல் புலத்திற்கும்; பரோடாப் பல்கலைக்கழகம் கல்வியியற் புலத்திற்கும்; அலிகார் முசுலிம் பல்கலைக் கழகம் வரலாற்றுப் புலத்திற்கும்; அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மொழியியல், கடலியற் புலங்களுக்கும்; சென்னைப் பல்கலைக்கழகம் தத்துவப் புலத்திற்கும்; உட்கல் பல்கலைக்கழகம் உளவியல் புலத்திற்கும் உயராய்வு மையங்களாக இயங்குகின்றன. வான்கோளியலில் உசுமானியப் பல்கலைக்கழகமும்; தாவரவியலில் பனாரசு இந்துப் பல்கலைக்கழகம், கல்கத்தாப் பல்கலைக் கழகம், தில்லிப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியனவும்; கணிதவியலில் பம்பாய்ப் பல்கலைக்கழகம், பஞ்சாபுப் பல்கலைக்கழகம். சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியனவும்; இயற்பியலில் கல்கத்தாப் பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழகம் ஆகியனவும்; விலங்கியலில் தில்லிப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியனவும் உயராய்வுக் கல்வி மையங்களாக விளங்குகின்றன. மேலும், வேதியியல், உயிர் வேதியியல் (Bio–Chemistry) ஆகியவற்றின் உயராய்வுக்கல்வி மையமாகப் பெங்ளூரிலுள்ள இந்திய அறிவியல் கழகம் செயற்படுகிறது. பிற வேதியியல் உயராய்வுக் கல்வி மையங்கள் தில்லிப் பல்கலைக் கழகத்திலும், பம்பாய்ப் பல்கலைக்கழகத்திலும் உள்ளன. பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்திலும் பஞ்சாபு பல்கலைக்கழகத்திலும் முறையே, உலோகத் தொழில்சார் பொறியியல், மண்ணியல் ஆகியவற்றிற்கான உயராய்வுக் கல்விமையங்கள் உள்ளன. <section end="உயராய்வுக் கல்வி மையங்கள்"/> <section begin="உயிர்"/> {{dhr}} {{larger|<b>உயிர்:</b>}} உயிர்கள் பல என்பதை இந்து சமயம் ஏற்றுக் கொள்கிறது என்று பொதுவாகக் கூறலாம். ஒரு சாரார் உயிர்கள் (Souls) பலவாயினும் பொருள் அளவில் பரம்பொருளுக்கு வேறானவையல்ல என்பர். ஒரு கதிரவன் பல குளங்களில் அதன் உருவங்களைக் காட்டுவது போல. எல்லா இடங்களிலும் பரந்திருக்கும் ஆகாயம் தனித்தனிக் குடங்களிலும் இருப்பதை யாவரும் அறிவர். இதே போல் ஒவ்வோர் உடலிலும் இருக்கும் பரம்பொருளை ‘உயிர்’ என்று தனிப் பெயரிட்டழைக்கின்றனர். வேறு சிலர் ‘பிரதிபிம்பம்’ என்று கூறாமல், பரம்பொருளைப் போன்று உயிர்களும் அறிவுடைய சித்துப் பொருளே என்பர். உயிர்கள் கட்டுப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால், பரம்பொருள் சுதந்திரமானது. இப்படியாக வாழ்க்கை அனுபவங்களில், உயிர்கள் பலவாக இருப்பதையும் அவை சித்துப் பொருளாக இருக்கும் இயல்பையும் கடைசியில் பரம்பொருளை அடைவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதையும் எல்லா இந்துக்களும் உடன்படுகின்றனர். உயிர்களுக்கு இரண்டு இயல்புகள் உள்ளன; 1. கட்டுண்ட நிலை, 2. விடுபட்ட (முக்தி பெற்ற) நிலை. {{nop}}<noinclude></noinclude> hpjefg37vypfwglpisxr95q3ox90z49 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/973 250 629852 1939542 1913174 2026-06-02T17:36:28Z ஹர்ஷியா பேகம் 15001 1939542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிர்‌ ஒலிகள்‌|943|உயிர்‌ ஒலிகள்‌}}</noinclude>உண்மை என்பர். இம்மூன்று பொருள்களையும் ஒத்துக் கொண்டாலும், மூன்று பொருள்களும் தன்மையில் வேறுபட்ட பொருளாகக் கொண்டாலும் தங்களுடைய கொள்கையை அத்துவிதம் என்றே கூறுவர். இறுதியான தெய்வ–அனுபவத்தில், ஆன்ம-அனுபவத்தில் ஆன்மாக்கள் தற்போதத்தை இழந்து சிவபோதத்தில் இரண்டற்று நிற்கும் என்ற பொருளிலேயே அத்துவிதத்தைக் கொள்கின்றனர். துவிதம் இறைவன், உலகு, உயிர்களை உண்மையானவை என ஏற்றுக் கொண்டாலும், இறைவன் ஒருவனே சுதந்திரமானவன் எனக் கூறும்; எல்லா நிலைகளிலும் இறைவனுக்கு உட்பட்டே உயிர்கள் இயங்குவதால், மோட்ச நிலையிலும் உயிர் இறைவனோடு இரண்டறக் கலத்தல் என்பதில்லை என்கிறது. {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Radhakrishnan, S.,</b> Indian Philosophy, 2 Vols, George Allen and Winston Ltd, London, 1923–1927. <section end="உயிர்"/> <section begin="உயிர் ஒலிகள்"/> {{dhr}} {{larger|<b>உயிர் ஒலிகள்:</b>}} நுரையீரலிலிருந்து வெளி வரும் காற்று மிடற்றின் முயற்சியால் வாயின் வழியாக எவ்விதத் தடையும் இன்றி வெளிப்படும் நிலையில் உயிரொலிகள் (Vowels) பிறக்கின்றன. இவை பிறக்கும்போது பின்னண்ணம் மேலெழுந்து நின்று மூக்குவழியைத் தடுத்து நிற்கும். உயிரொலிகள் பெரும்பாலும் குரல்வளை நாண்களில் (Vocal cards) அதிர்வினை உருவாக்கிப் பிறப்பதால் அலை ஒலிப்புடை (Voiced) ஒலியன்களே. அ, இ, உ என்னும் மூன்று உயிரொலிகளை அடிப்படை ஒலிகளாகக் கொண்டு இம்மூன்றின் பிறப்பிடங்களை ஒரு முக்கோணத்தின் மூலைகளுக்கு ஒப்பிட்டு, அதனை உயிர்முக்கோணமாக (Vowel triangle) அறிஞர் கருதுவர். தானியேல் சோன்சு (Daniel Jones) உயிரொலிகளின் இடங்களை எட்டு அடிப்படை உயிரொலிகளை (Cardinal vowels) ஆதாரமாகக் கொண்டு விளக்கினார். மெய்யொலிகளைவிட உயிரொலிகளே இசைமை (Sonority) உடையனவாக இருப்பதால் அசையில் (Syllable) எப்போதும் உயிரொலிகளே அசை முடியில் (Peak) இடம்பெறும். எனவேதான் உயிரொலிகளின் அடிப்படையில் அசைகள் கணக்கிடப்படுகின்றன. உயிரொலிகளை அவை பிறக்கும் நிலையில் நாவின் நீட்சி, நாவின் உயரம், இதழின் நிலையிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு செய்தலுண்டு. நுனிநாவின் முன்னண்ணத்தினை நோக்கிய நீட்சியின் காரணமாகப் பிறக்கும் உயிர்கள் முன்னுயிர்கள் (Front vowels) எனவும், கடைநாவின் மெல்லண்ணத்தினை நோக்கிய நீட்சியின் காரணமாகப் பிறக்கும் உயிர்கள் பின்னுயிர்கள் (Back vowels) எனவும். இடைநாவின் வல்லண்ணத்தினை நோக்கிய நீட்சியின் காரணமாகப் பிறக்கும் உயிர்கள் நடுவுயிர்கள் (Centre vowels) எனவும் நாவின் நீட்சியினை அடிப்படையாகக் கொண்டு உயிரொலிகள் வகைப்படுத்தப் பெறும். நாவின் உயரத்தினை அடிப்படையாகக் கொண்டு உயிரொலிகள் உயர் உயிர்கள் (High vowels) எனவும், இடை உயிர்கள் (Mid vowels) எனவும், கீழ் உயிர்கள் (Low vowels) எனவும் பகுக்கப் பெறும். இதழின் நிலையிட அடிப்படையில் அனைத்து உயிரொலிகளையும் இதழ்குவி உயிர்கள் (Rounded vowels) எனவும், இதழ்குவியா உயிர்கள் (Unrounded vowels) எனவும் பாகுபாடு செய்யப் பெறும். உயிர்கள் பிறக்கும்போது இதழ்குவியப் பெறுமானால் அவை இதழ்குவி உயிர்கள் எனவும், இதழ்குவியப் பெறாதிருக்குமாயின் அவை இதழ்குவியா உயிர்கள் எனவும் கட்டப்பெறும். மேலும் உயிரொலிகளை விறைப்புயிர்கள் (Tense vowels) எனவும், நெகிழ்வுயிர்கள் (Lax vowels) எனவும் பகுக்கலாம். இதழ், நா முதலிய ஒலிப்பு உறுப்புகள் விறைப்பாக இருக்கும் நிலையில் பிறக்கும் உயிர்கள் விறைப்புயிர்கள் எனவும், ஒலிப்பு உறுப்புக்கள் நெகிழ்ச்சி பெற்றுப் பிறக்கும் உயிர்கள் நெகிழ்வு உயிர்கள் எனவும் கருதப்பெறும். தமிழில் குறில் உயிர்கள் ஒலித்தற்கு அருமையாக இருப்பதால் அவை விறைப்புயிர்கள் எனவும் நெடில் உயிர்கள் எளிமையாக இருப்பதால் அவை நெகிழ்வுயிர்கள் எனவும் கருதப்பெறுகின்றன. குறில் உயிர்கள் ஒரு மாத்திரை அளவினை உடையன எனவும், நெடில் உயிர்கள் இரண்டு மாத்திரை அளவினை உடையன எனவும் மரபிலக்கணங்கள் சுட்டுகின்றன. உயிரொலிகள் பிறக்கும்போது பின்னண்ணம் மூக்கின் வழியாகக் காற்றுச் செல்லாதபடி தடுத்து நிற்கும். இப்பின்னண்ணம் சிலபோழ்து தாழ்ந்து நிற்கும் நிலையில் காற்றின் ஒருபகுதி வாய்வழியாகவும் மற்றொரு பகுதி மூக்கின் வழியாகவும் செல்லும். இந்நிலையில் பிறக்கும் உயிரொலிகள் மூக்கினச்சாயல் பெற்ற உயிர்கள் (Nasalised vowels) எனப்படும். இன்னமும் நாக்கு அண்ணத்தினை நோக்கி வளையும் நிலையில் பிறக்கும் உயிர்கள் நாவளை உயிர்கள் (Retroflex vowels) எனப்படும். {{Right|<b>ஏ.ஆ.</b>}} {{nop}}<noinclude></noinclude> 2yxf789708apd6v7hqejhh6owaqtskz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/974 250 629856 1939543 1913175 2026-06-02T17:38:33Z ஹர்ஷியா பேகம் 15001 1939543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிர்தோன்றல்‌|944|உயிர்ப்பலி}}</noinclude>{{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bloch, B. and Trager, G.L.,</b> Outline of Linguistic Analysis, Linguistic Socicty of Americs, Baltimore, 1942. <b>Chomsky, N. and Halle, M.,</b> The Sound Pattern of English, Harper & Row, 1968. <section end="உயிர் ஒலிகள்"/> <section begin="உயிர்தோன்றல்"/> {{dhr}} {{larger|<b>உயிர்தோன்றல்:</b>}} ஒரு சொல்லிற்குள்ளே இரண்டு மெய்யொலிகள் சேர்ந்து வரும்போது அவற்றைச் சேர்ந்தாற்போன்று ஒலிப்பது சற்றுக் கடினமாக இருக்கலாம். அந்த இரண்டு மெய்யொலிகளுக்கும் நடுவில் ஒலிப்பதற்குத் துணையாக ஓர் உயிரொலியைச் சேர்த்தால் அப்போது ஒலிப்பது எளிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கல்யாணம் என்ற சொல்லில் /ல்ய்/ என்ற இரண்டு மெய்யொலிகளுக்கு நடுவில் இகர ஒலியைச் சேர்த்துக் கலியாணம் என்று ஒலித்தலைக் கூறலாம். இங்ஙனம், ஒலிப்பதற்குத் துணையாக உயிரொலிகள் தோன்றுவதற்கு ஒலிப்புத்துணை / உயிர்தோன்றல் (Anaptyxis or Epenthesis) என்பது பெயர். ஒலிப்புத்துணை / உயிர்தோன்றல் பொதுவாகப் பல மொழிகளிலும் காணப்படுகின்றது. சான்றுகள் வருமாறு: ::{| |ஆர்யர் || → || ஆரியர் |- |சூர்யன் || → || சூரியன் |- |தர்மம் || → || தருமம் |} மேற்கண்டவாறு வடசொற்களில் மட்டுமல்லாமல், தமிழ்ச் சொற்களிலும் ஒலிப்புத்துணை / உயிர் தோன்றல் காணப்படுகின்றது. சான்றுகள் வருமாறு: {| |கொக்கு + இன் + (க்)கு || → || கொக்கினுக்கு (நற்றிணை 315–1) |- |சொல் + க || → || சொல்லுக (குறள் 286 – 1) |} ஒலிப்புத்துணை / உயிர்தோன்றலை சுரபக்தி (Swarabhakti) என்று வடமொழியிற் கூறுவர். சான்றுகள் வருமாறு:– indra → indara; darsata→darasata. மராட்டி போன்ற இக்கால இந்தோ – ஆரிய மொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள. அவை வருமாறு: prakara → parakara; bhrama→bharama. இந்தோ–ஐரோப்பிய மொழிகளிற் காணப்படும் சான்றுகள் வருமாறு: hebdmos → hebdomos (கிரேக்கம்); faclis→facilis, poclum → poculim (இலத்தீன்); nrav → norov (உருசியன்). {{Right|<b>அ.கா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Gune, P.D.,</b> An Introduction to Comparative Philology. <b>Robert, J., Jeffer & Ilas Lehiste,</b> Principles and Methods for Historical Linguistics. <section end="உயிர்தோன்றல்"/> <section begin="உயிர்ப்பட்டி"/> {{dhr}} {{larger|<b>உயிர்ப்பட்டி:</b>}} காண்க: [[ஆயுள் அட்டவணை]]. <section end="உயிர்ப்பட்டி"/> <section begin="உயிர்ப்பலி"/> {{dhr}} {{larger|<b>உயிர்ப்பலி:</b>}} நெடுநாள் வாழ்தற்கும், இறந்து போனவரை உயிர்ப்பிப்பதற்குமுரிய உயிர்ப்புச் சக்தியை அளித்தற்கும் தனது வாழ்நாள் முழுதும் மனிதன் வழிவகைகளைத் தேடிக் கொண்டேயிருந்தான். அந்நிலையில், அவன் கண்டு கொண்டதே உயிர்ப்பலி. அதாவது, ஓர் உயிரைப் பலி கொடுப்பதன் வழி உயிருடன் இருப்பவருக்கு உயிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இறந்துபட்டவருக்கு உயிர்ப்புச் சக்தியை அளிக்கவும் இயலும் என மனிதன் நம்பினான். இந்நிலையில் மனித சமுதாயத்தின் கண் காணப்பெறும் பல்வேறு சடங்குகளுள் (Rituals) ஒன்றாக உயிர்ப் பலியும் உணரப்படலாயிற்று. எனவே, சமயம் சார்ந்த அமைப்பு எனப் பொருத்தமாக இது உணரப் பெறுகின்றது. அதாவது, சடங்குகளும் நம்பிக்கைகளும் ஒருங்கிணைந்ததொரு தொகுப்பே உயிர்ப்பலி எனலாம். அனைத்துச் சடங்குகளுக்கும் உரிய இயல்பான நிலையில், வளர்ந்து வரும் வேறுபட்ட பணிகளைப் பொறுத்தமையும் பல்வேறு வடிவங்களைக் கொண்டு, காலப் போக்கிற்கேற்ப மாறி வரும் நிலைமைகளைப் பின்பற்றி இன்றளவும் நின்று நிலவுகிறது. இதன் உள்ளுறைப் பொருளை (Inner Significance} அறிதற்கு வரலாற்று நிலையிலும், உளவியல் நிலையிலும், மானிடவியல் நிலையிலும் நின்று ஆராயவேண்டும், உயிர்ப் பலிச் சடங்கு மனித சமுதாயத்தில் தோன்றிய முறையினைப் பல நிலைகளில் மானிடவியலாரும் சமுதாய அறிவியலாரும் கூறுகின்றனர். இக்கருத்துகளில் உயிர்ப் பொருள் கருதுகோளும் (Conception of Soul–Substance) ஒன்றாகும். இரத்த இழப்பால் விலங்குகளும் மனிதரும் உயிரிழப்பதைக் கண்ணுற்ற பழங்கற்கால மனிதன் உயிருக்கும் இரத்தத்திற்குமிடையே உள்ள உறவை உணர்ந்தான். ‘பழங்கற்காலக் குகை ஓவியங்களில்’ காட்டப்பெற்ற வேட்டையாடப்பட்ட விலங்குகள் உயிர் துறப்பதை அம்புபட்ட காயங்களிலிருந்து இரத்தம் பெருகுவதன் வழிக் காட்டியுள்ளது இதற்குச் சான்றாகும். மனிதனும் இரத்தத்தில் ‘உயிர்ப்புச் சக்தி’ இருப்பதாக<noinclude></noinclude> dtbygsdldccbugmgadqb4f044tp6gl3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/979 250 629881 1939544 1913277 2026-06-02T17:40:19Z ஹர்ஷியா பேகம் 15001 1939544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிர்ப்பலி|949|உயிர்ப்பு}}</noinclude>மையைக் காணலாம். விரும்பியது பெற உயிர்ப் பலிகொடுக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்துற்றது. அடிக்கடி உடைபடும் பாலம், கட்டடங்கள் ஆகியவற்றிற்கும் புதையல் எடுத்தற்கும் சட்டத்தின் கண்களுக்கு மறைவாக மனிதப்பலி கொடுப்பது இன்றளவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறுவதாகச் செய்தித்தாள்களில் காண்பது இதற்கு அடுத்த நிலை. இது போன்றே அரேபியாவில் இன்றும் புது நிலங்கள், புது வீடுகள், புதுக் கிணறுகள் மீது இரத்தத்தைத் தெளிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். நாகரிகம் மீதுயர்ந்து காணப்படும் இக்கால உலகிலும் உயிர்ப்பலி தொடர்ந்து வருகிறது என்பது இதனால் பெறப்படும். உயிர்ப்பலிக்குக் காரணங்கள் பலவாகும். உயிர்ப்பலியின் போது செய்யும் சடங்குகள் ஒரு சமுதாயத்திலிருந்து பிறிதொன்று ஒன்றுக்கொன்று மாறுபட்டாலும், உயிர்ப்பலிக்குக் கீழ்வரும் காரணங்கள் பொதுவானவை எனலாம். :{{overfloat left|align=right|padding=1em|அ.}} தாம் வழிபடும் கடவுள் அல்லது ஆவியானது மண்ணுலகில் நடத்த விழையும் நற்செயல்களை நடத்துதற்குரிய சக்தியை அளித்தற்கு. ::{{overfloat left|align=right|padding=1em|ஆ.}} உயிர்ப்புச் சக்தி மிகுந்த புது இரத்தப் பெருவழி இறப்பின் வலிமையையும் அழிவையும் எதிர்கொள்வதற்கும் – இதனால், வழிபடுநரைத் தீய சக்திகளின் தாக்கத்திற்கெதிராக வலிமைப்படுத்துதற்கும் – தெய்வ ஆணையை மீறுதலை மறைத்தற்கும் அல்லது முழுமையாக நீக்குதற்கும்; ::{{overfloat left|align=right|padding=1em|இ.}} வழிபடுநருக்கும் வழிபடு பொருள்களுக்குமிடையே ஒரு சீரிய உறவு நிலையை நிலைப்படுத்துதற்கு ஏற்ற வகையில் நன்மையியற்றும் சக்திகளுடன் உறவுநிலையை நிறுவுவதற்கு அல்லது நிறுவிய உறவு நிலையை மறுநிலைப்படுத்துதற்கு. இதன் வழி ‘இயற்கை விதிக்கும்’ (Natural Order) இயற்கை கடந்த விதிகளுக்குமிடையே தடையற்ற தகவல் தொடர்பைப் பெறுதலின் பொருட்டு. கணக்கீட்டிற்குள் அடங்கா ‘மனிதப் பட்டறிவின்’ கூறினைக் கட்டுப்படுத்தும் வழியாகவும், உயிர்ப்புச் சக்தியைப் புத்துருவாக்கிப் பெறும் வழியாகவும் உயிர்ப்பலிக் கட்டமைப்பில்லம் நிலைப்படுத்தப்பட்டுவிட்டது. உயிர்ப்பலிக் கட்டமைப்பில்லமும் அதோடு தொடர்புடைய சடங்குகளும் நம்பிக்கைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இந்தப் ‘பின்னல் வடிவமைப்பு’ (Network) வேறுபட்டதாக அமைகின்றது. எவ்வாறாயினும், ஒவ்வொரு வடிவமைப்பிலும் ‘ஓங்கு நிலைக் கூறாக’க் காணப்படுவது ‘வாழ்வுக் கோட்பாட்டையும்’ (Concept of Life) உண்மை நிலையையும் (Reality) நோக்கியமையும் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையே என்பது இங்குக் குறிப்பிடத் தக்க செய்தியாகும். அதாவது, உயிர்ப்புச் சக்தி வெளியேற்றப்படுவதால் ஏற்படுவதே இறப்பு. ஓர் உயிரை மேம்படச் செய்யவும் பாதுகாக்கவுமே உயிர்ப் பலி மேற்கொள்ளப்படுகின்றது; உயிர்ப்பலியின் பொழுது, இயற்கை கடந்தவற்றிற்கே உயிர்ப்பொருள் மாற்றப்படுகின்றது என்பதே உலகளாவிய கருத்தாகும். எனவே இந்நிலையில் பலியாக்கப்படுவது அல்லது பலியாக்கப்படுபவர் அழிக்கப்படுதல் முதன்மையானதாகக் கருதப்படத் தேவையில்லை என்பர் மானிடவியலார். {{Right|<b>சி.ம.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Arens, W.,</b> The Man - Eating Myth, Oxford University Press, New York, 1979. <b>Frazer, J.G.,</b> Golden Bough: A Study in Magic and Religion, Macmillan and Company, New York, 1890. <b>Hoog, G.,</b> Cannibalism and Human Sacrifices, Coles the Book People, Inc., New York, 1980. <b>James, E.O.,</b> Origines of Sacrifice: Study in Comparative Religion, Hazell, Waston and Viney Ltd, London, 1933. <b>Shastri, Dakshinaranjan.,</b> Origin and Development of the Rituals of Ancestor Worship in India, Boodland Pvt. Ltd, Calcutta, 1963. <b>Shulman, D.D.,</b> Tamil Temple Myths: Sacrifice and Divine Marriage in the South Asian Saiva Tradition, Princeton University Press, Princeton, 1980. <section end="உயிர்ப்பலி"/> <section begin="உயிர்ப்பு"/> {{dhr}} {{larger|<b>உயிர்ப்பு:</b>}} அடைப்பொலிகள் (Stops) பிறப்பதற்குரிய சூழ்நிலையில் நுரையீரல் காற்றின் அழுத்தத்தினை மிகுதியாக்கிக் காற்றினை முழுமையும் தடைபடாமல் ஒரு குறிப்பிட்ட அளவு காற்று வெளிவரச் செய்யும் நிலையில் உயிர்ப்புடை அடைப்பொலிகள் (Aspirated stops) பிறக்கின்றன. இங்ஙனம் அடைப்பொலியினைத் தொடர்ந்து வெளிவரும் மூச்சுக் காற்றே உயிர்ப்பு (Aspiration) எனப்படுகிறது. அடைப்பொலிகள் உயிர்ப்புடை அடைப்பொலிகள் எனவும் உயிர்ப்பிலா அடைப்பொலிகள் (Unaspirated stops) எனவும் இரு வகைப்படும். உயிர்ப்பிலா<noinclude></noinclude> dhg344r4yaii3zzusy58a3zu2lkk0yw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/980 250 629882 1939545 1913279 2026-06-02T17:46:19Z ஹர்ஷியா பேகம் 15001 1939545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிர்ப்புள்ளியியல்‌|950|உயிர்வாழ்‌ வீதம்‌}}</noinclude>அடைப்பொலிகள் பிறக்கும்போது வாயின் கண்ணுள்ள தடை விலகியதும் மூச்சுக் காற்று வெளி வருவதில்லை. தமிழ்மொழியில் காணப்பெறும் க, ச, த, ப, ட போல்வன இத்தகைய உயிர்ப்பிலா அடைப்பொலிகளாகும். தமிழில் உயிர்ப்புடை அடைப்பொலிகள் இல்லை. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் உயிர்ப்புடை அடைப்பொலிகள் காணப்படுகின்றன. (p{{sup|h}}) என்பது ஒலிப்பிலா உயிர்ப்புடை அடைப்பொலியாகும். இது தமிழிலுள்ள பகர ஒலிபோன்று பிறப்பினும் வாயின்கண்ணுள்ள தடை விலகும்போது அதிக அளவு மூச்சுக் காற்று வெளிவருகிறது. இதனைக் காற்று வாயிலிருந்து வெளிவரும் நிலையில் கையின் பின்பாகத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். அடைப்பொலியும் மூச்சுக் காற்றும் (Puff of Breath) இணையும் நிலையில் உயிர்ப்புடை அடைப்பொலிகள் பிறக்கின்றன. உயிர்ப்புடை ஒலிகள் ஒலிப்புடை ஒலிகளாகவோ (Voiced sounds) ஒலிப்பிலா ஒலிகளாகவோ (Voiceless sounds) அமைய வாய்ப்பிருப்பினும் பெரும்பாலும் மொழிகளில் ஒலிப்பிலா உயிர்ப்புடை ஒலிகளே காணப்படுகின்றன. வாயின்கண்ணுள்ள தடை விலகியதும் வெளி வரும் மூச்சுக் காற்றின் அளவினை அடிப்படையாகக் கொண்டு உயிர்ப்புடை ஒலிகள் இரண்டு வகையினவாகக் குறியீடிட்டுக் காண்பிக்கப்பெறும். குறைந்த அளவு மூச்சுக்காற்று வெளிவரும் நிலையில் உயிர்ப்புடை ஒலிகள் குறை உயிர்ப்புடை ஒலிகள் (p) எனவும், அதிக அளவு மூச்சுக் காற்று வெளிவரும் நிலை யில் உயிர்ப்புடை ஒலிகள் நிறை உயிர்ப்புடை ஒலி கள் (p{{sup|h}}) எனவும் குறிக்கப்பெறும். {{Right|<b>ஏ.ஆ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Jones, Daniel.,</b> An Outline of English Phonetics, Cambridge University Press, Cambridge, 1980. <b>Heffner, R.M.S.,</b> General Phonetics, The University of Wisconsin Press, Amcrica, 1964. <section end="உயிர்ப்பு"/> <section begin="உயிர்ப்புள்ளியியல்"/> {{dhr}} {{larger|<b>உயிர்ப்புள்ளியியல்:</b>}} காண்க: [[அடிப்படைப் புள்ளிவிவரம்]]. <section end="உயிர்ப்புள்ளியியல்"/> <section begin="உயிர் முக்கோணம்"/> {{dhr}} {{larger|<b>உயிர் முக்கோணம்:</b>}} காண்க: [[உயிர் ஒலிகள்]], [[உயிரெழுத்து]]. <section end="உயிர் முக்கோணம்"/> <section begin="உயிர்வாழ் வீதம்"/> {{dhr}} {{larger|<b>உயிர்வாழ் வீதம்:</b>}} இது குறிப்பிட்ட ஒரு காலத்தில் அல்லது பல்வேறு காலங்களில் ஓராயிரம் மக்களுள் எத்தனை பேர் உயிருடன் வாழ்கின்றனர் என்பதைக் குறிக்கும். ஒரு நாட்டின் உயிர்வாழ் வீதத்தைப் (Survival Rate) பற்றிய புள்ளி விவரங்கள் பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கவும், அவற்றைச் செயற்படுத்தும்பொழுது மக்கள்தொகையின் தேவைக்குகந்த வகையில் உற்பத்தி, பங்கீடு ஆகியவற்றை வரையறுக்கவும் இன்றியமையாதனவாயுள்ளன. பொதுநலத் துறையின் பயன்பாட்டிற்கும் ஆயுள் காப்பீட்டுப் பணிகளுக்கும் மக்கள் தொகையின் உயிர்வாழ் வீதம் நன்கு பயன்படுகிறது. ஒரு நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி அல்லது குறைவைப்பிற நாட்டு மக்கள்தொகையோடு ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தவும் இது தேவைப்படுகிறது. இறப்பு வீதம் (Mortality Rate) கணக்கிடுவதற்கு பல்வேறு குறியீடுகளைப் (Indices) பயன்படுத்துகின்றனர். அவை பொது இறப்பு வீதம் (Crude Death Rate), இளங்குழவி இறப்பு வீதம் (Infant Mortality Rate), பால் அடிப்படையில் பல்வேறு வயதுகளில் இறப்பு வீதம் (Death rate at Different Ages by Sex) போன்றவையாகும். மக்கள்தொகையின் பொது இறப்பு வீதத்தைக் கணிக்கப் பின்பற்றும் முறைகளுள் சிறப்பானவை ஆயுள் பட்டியல்கள் (Life Tables). ஆயுள் பட்டியல் மூலம் குறிப்பிட்ட ஒரு காலத்தில் பிறந்த குழந்தைகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன என்பது கணிக்கப்படுகிறது. அந்த மக்கள்தொகையின் உயிர்வாழ் காலம் கணிக்க (Longevity) இது பயன்படுகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகைக் கணிப்பு (Decennial Census) நடைபெறுகிறது. இவைகளைக் கொண்டு இறப்பு வீதம் அல்லது உயிர்வாழ் வீதம் கணிக்கப்படுகிறது. ஆண் பெண் இரு பாலாருக்கும் தனித்தனியாக ஆயுள் பட்டியல்கள் உருவாக்கப்படுகின்றன. சில காலங்களில் ஒரு நாட்டின் பல்வேறு இனங்களுக்கும் பகுதிகளுக்கும் கூட இவ்விதப் பட்டியல்கள் கணிக்கப்படுவதுண்டு. சில நோய்கள் வரவிடாமல் தடுக்கப்பட்டால் ஒரே காலத்தில் பிறந்த குழந்தைகளது உயிர்வாழ் வீதம் எப்படி இருக்கும் என்று ஆயுள் பட்டியல் மூலம் அறியலாம். இதைக்கொண்டு வருங்காலத்தில் ஒரு சமுதாயத்தில் கிடைக்கக்கூடிய தொழிலாளர் எண்ணிக்கையைப் பெற முடியும். மேலும், பள்ளி செல்லும் சிறுவர் எத்தனைபேர் இருப்பார்கள்? அவர்களுக்கு எத்தனைப் பள்ளிக் கட்டிடங்கள், தளவாடங்கள், ஆசிரியர்கள் வேண்டுமென்னும் கணிக்க இது உதவுகிறது. ஆயுள் பட்டியல்களை உருவாக்கப் பிறப்பு, இறப்பு ஆகியன அடங்கிய அடிப்படைப் புள்ளி விவரங்-<noinclude></noinclude> m1pnpmix8grn589xslzkwgxmqseqn25 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/982 250 629898 1939547 1913286 2026-06-02T17:52:25Z ஹர்ஷியா பேகம் 15001 1939547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிர்வாழ்‌ வீதம்‌|952|உயிராற்றல்}}</noinclude>ஆயிரம் பிறப்புகளில் பற்பல வயதுகளில் உயிர்வாழ் வீதம் என்னவாக இருக்கும் என்பதைக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் விளக்குகிறது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 982 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 210 |oTop = 99 |oLeft = 35 |Location = center |Description = }} இக்காலத்தில் உயிர்வாழ் வீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. இறப்பு வீதம் மருத்துவக் கண்டுபிடிப்புகளாலும், தொற்று நோய்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டிருப்பதாலும் குறைந்து வருகிறது. குழந்தைகள் உயிர்வாழ் வீதமும் உயர்ந்துளளது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் 250 இனங்குழவிகள் தாய் வயிற்றிலேயே இறந்துவிடும் அவலநிலை இருந்தது. இப்போது தாய் சேய் நலப் பாதுகாப்பு வசதிகள் பெருகியுள்ளதாலும், பிறப்புக்கு முன்னும் பின்னும் தாய் சேய் நலம் நாடப்பட்டுத் தேவையான மருத்துவவசதி அளிக்கப்படுவதாலும் இத்தகைய இறப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது மகப்பேறு மருத்துவம் வளர்ச்சி பெற்று நாடெங்கிலும் கிடைப்பதாக உள்ளது. காண்க: இளங்குழலி இறப்பு, இறப்பின் போக்கு. {{Right|<b>தா.செ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Clark, Colin,</b> Population Growth and Land Use, Mc Millan, London, 1977. <b>Gupta, S.P.,</b> Statistical Methods, Sultan Chand, New Delhi, 1981. <b>Part, J.E. and Park, K.,</b> Preventive and Social Medicine, Banarsidas Bhanet, Jabalpur, 1985. <b>Ashish Bose, E.d.,</b> Studies in Demography, George Allen, London, 1970. <section end="உயிர்வாழ் வீதம்"/> <section begin="உயிரட்டவணை"/> {{dhr}} {{larger|<b>உயிரட்டவணை:</b>}} சைவ சமயத் தத்துவச் சார்புடைய நூலாகும். திருவாவடுதுறை ஆதீனம் 15–ஆம் பட்டம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இயற்றிய இந்நூலில் சமயவுண்மைகள் எளிய உரைநடையில் விளக்கப்பட்டுள்ளன. {{Right|<b>பி.தெ.</b>}} <section end="உயிரட்டவணை"/> <section begin="உயிராற்றல்‌"/> {{dhr}} {{larger|<b>உயிராற்றல்‌:</b>}} இந்தியத்‌ தத்துவ தரிசனங்களையும்‌ மேல்நாட்டுத்‌ தத்துவ தரிசனங்களையும்‌ ஆய்ந்து நோக்கும்போது உயிராற்றலைப்‌ பற்றி அவை கூறும்‌ கருத்துகள்‌ தெளிலானவை. உள்ளுணர்வைப்‌ பற்றியும்‌ உயிராற்றலைப்‌ பற்றியும்‌ என்றி பெர்க்சோன்‌ (Henry Bergson) என்ற மேலை நாட்டறிஞர்‌ நன்கு விளக்கியிருக்கிறார்‌. உள்‌ளுணர்வு இல்லாத தனித்‌ தன்மையற்ற சடப்‌ பரப்‌பில்தான்‌ அளவையியலுக்கும்‌ அறிவியலுக்கும்‌ மதிப்‌புண்டு. உயிராற்றல்‌, உணர்வுநிலை முதலியவற்றை அறிவியல்‌ முறையிலும்‌ அளவையியல்‌ முறையிலும்‌, கணக்கியல்‌ முறையிலும்‌ நோக்க முடியாது என்று கூறுகிறார்‌ என்றி பெர்க்சோன்‌. கவிஞனுடைய படைக்கும்‌ திறனாற்றலையொத்த ஒரு உந்துவிசை பிரபஞ்சத்தில்‌ உள்ளது. அதுதான்‌ உயிராற்றல்‌ எனப்படும்‌. அதனை அறிவியல்‌ அறிவாலோ இயற்‌பியல்‌ அறிவாலோ அளவையியல்‌ அறிவாலோ மதிப்‌பிட முடியாது. இதனைச்‌ சீரிய ஒத்துணர்வால்‌தான்‌ மதிப்பிட முடியும்‌. உள்ளுணர்வு என்பது இயல்பூக்கத்தைப்‌ போன்றது. அறிவியலையும்‌ அறிவாற்றலையும்‌ விட உள்ளுணர்வு உயிறாற்றலுடன்‌ நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. உண்மைத்‌ தன்மையுள்ள உயிராற்றலையும்‌ உணர்வு நிலையையும்‌ உள்ளுணர்வால்‌ மட்டுமே அறிய முடியும்‌. மெய்ப்பொருளியலால்‌ மட்டுமே அறிவுத்‌ திறத்தையும் உள்ளுணர்வையும்‌ மதிப்பிட முடியும்‌. உணர்வு நிலை உயிருள்ள எல்லாப்‌ பொருள்களிலேயும்‌ உள்‌ளது. தன்னுடைய செயற்பாட்டிற்காகப்‌ பொருள்‌களைப் பயன்படுத்திக்‌ கொள்ளும்‌ உணர்வு நிலைதான்‌ உயிராற்றல்‌ ஆகும்‌. பொருள்களின்‌ (Matter) நெகிழ்‌வுத்‌ தன்மைகளை உயிராற்றல்‌ தனது தனி உரிமைக்‌காகப் பயன்படுத்திக்‌ கொள்கிறது. உடம்பில்‌ சேர்த்து வைக்கப்பட்டுள்ள உள்ளார்ந்த ஆற்றலை உயிராற்‌றல்‌ தனது துடிப்பின்‌ மூலம்‌ தூண்டிவிட்டு, கன்னிச்‌சையான இயக்கங்களைச்‌ செயற்படுத்துகின்‌றது. தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகின்ற செயற்‌பாட்டிற்குத்தான்‌ உணர்வு நிலைத்‌ திரள்‌ என்பது பெயர்‌. இந்த உலகத்திற்கு உருக்கொடுத்து அமைவிக்கும்‌ பொருளும்‌ இந்தப்‌ பொருளைப்‌ பயன்படுத்‌-<noinclude></noinclude> qfsev999kgmdk9555kaaqjkpwjy4gh3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/983 250 629915 1939548 1913288 2026-06-02T17:54:56Z ஹர்ஷியா பேகம் 15001 1939548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிராற்றல்|953|உயிரியம்}}</noinclude>திக் கொள்ளும் உணர்வு நிலையும் தங்களைத் தாங்களே விளக்கிக் கொள்ள முடியாதவை. இவை இரண்டையும் ஆட்டுவிக்கும் மூலகாரணமான அந்தச் சக்தியின் (உயிராற்றலின்) தோற்றுவிக்கும் திறனால் தான் பரிணாமம் இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. முழுமையை மெய்யுருவாக்கிக் காண முடியாவிட்டாலும், உயிராற்றலை மனிதனிடத்தில் மட்டுந்தான் தெளிவாகக் காணமுடிகிறது. பொருள்களை ஒழுங்குபடுத்த முற்படும்போதும், தன்னுரிமைக்காகப் பொருளை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனையும்போதும் உணர்வுநிலை தன்னைத் தானே சிக்க வைத்துக்கொள்கிறது. உயிராற்றல் குறுகிய மனப்பான்மையுள்ள எந்த ஒரு பழக்கத்தையும் எதிர்க்கிறது. மனிதனுடைய முழுமைத் தன்மை வாய்ந்த ஆளுமையிலிருந்து அவனுடைய செயல்முறைகள் வெளிப்படும்பொழுது, அவன் சுதந்திரமாக இருக்கிறான். இந்தப் பக்குவப்பட்ட நிலை மனித வாழ்க்கையில் அமைவது அரிது. உயிராற்றலுக்குப் பொருள் தடையாகவும் தூண்டுதலாகவும் அமைகிறது. பொருள், உயிராற்றலை உணர்வதற்குக் காரணமாகி, அந்த ஆற்றலைத் தீவிரப்படுத்துவதற்கும் வகை செய்கிறது. மனித வாழ்வின் முடிவான உரிமைக்காப்பு விளக்கமே புதுமையைப் படைத்தலாகும். புறத்தேயிருந்து பெறப்படாத ஆக்கக் கூறுகளால் மனித ஆளுமையைத் தொடர்ந்து வளப்படுத்துதல், அதாவது, தன்னுள்ளேயிருந்து அதனைத் தோற்றுவித்துக் கொள்ளுதல் உயிராற்றலின் முக்கிய பணியாகும். உணர்வு நிலையே உயிராற்றலின் முக்கிய பண்பாகும். உணர்வு நிலை இறந்தகால நிகழ்ச்சிகள் எவற்றையும் இழப்பதில்லை. அந்த ஆளுமையின் அனைத்து வாழ்க்கை நிகழ்ச்சிகளும் பிரிக்க முடியாத விதத்தில் தொடர்ந்து நினைவில் அமையக் காரணமாய் இருப்பது உயிராற்றலாகும். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைக்குப் பின்னாலும் இந்த உணர்வுநிலை தொடருமோ என்று எண்ணும் விதத்தில் உயிராற்றல் அதனைச் செயற்படுத்துகின்றது. {{Right|<b>எல்.மு.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Frank Thilly,</b> A History of Philosophy, Central Book Depot, Allahabad, 1965. <b>Chevahir Jacquer,</b> Henri Bergron, London, 1928. <b>Lindray, A.D.,</b> The Philasophy of Henri Bergron, London, 1911. <b>Russell, Bertrand,</b> The Philosophy of Bergron, London, 1914. <section end="உயிராற்றல்‌"/> <section begin="உயிரியம்"/> {{dhr}} {{larger|<b>உயிரியம்</b>}} தொன்மைச் சமயத்தைப் பற்றி விளக்க முற்பட்ட பல்வேறு கோட்பாடுகளுள் ஒன்று. இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றலைப் பற்றிய கோட்பாடான உயிரியத்தை (Animatism) வகுத்தவர் ஆர். ஆர். மாரட்டு (R. R. Marett) ஆவார். உயிர்ப்புள்ளதும் புரிந்துகொள்ள முடியாததும் உருவமற்றதும் ஆகிய இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றல் இயற்கையின் வரையறைக்கு அப்பாலும் மனித ஆற்றலுக்கு உட்படாத அனைத்துச் செயல்களையும் இயக்கவல்லது. இந்த ஆற்றல் உலகிலுள்ள அனைத்து உயிரில்லாப் பொருள்களிலும் குடி கொண்டிருக்கும். இதன் தோற்றம் மனித உணர்வுகளுக்கப் பால் காணப்பட்டாலும் செயல் திறனாகவோ மிகச் சிறப்பான மனிதச் செயல்களின் வழியாகவோ வெளிப்படும் இயல்புடையது. மலனீசியரைப் பற்றி ஆராய்ந்த மாரட்டு உயிரியத்தையே ‘மானா கோட்பாடு’ (Manaism) என்றும் குறிப்பிடுகிறார். ‘மானா’ (Mana) என்னும் சொல் மலனீசிய மொழியிலிருந்து வந்ததாகும். மானீசியர் பின்பற்றிய இம்மானாக் கோட்பாடு இயற்கை கடந்த நிகழ்வு, ஆவிகளின் நம்பிக்கைக்குட்பட்டது மட்டுமன்று; இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றல்களும் இதற்குக் காரணமாக உள்ளன. இவற்றின் ஆற்றல் உயிர்ப் பொருள்களைச் சார்ந்து தோன்றும், ‘மானா’ என்பது சிறப்பான உயிர்ப்புள்ள ஆற்றலாதலால், இந்தச் சிறப்பாற்றல் சில அரிய செயல்களை இயக்குந் தன்மை கொண்டதாகும். இதனால், சிறப்பாற்றல் பெற்ற மனிதர்களை ‘மானா’ என்றே குறிப்பிடுகின்றனர். கைவினைஞனுக்குக் கைதேர்ந்த கைவினைப் பொருள்களை உருவாக்கும் திறமையையும், கவிஞனுக்குப் புகழ்பெற்ற கவிதைகளை இயற்றும் திறனையும் ‘மானா’ கொடுக்கிறது என்று கருதுகின்றனர். மேலும், படகு செலுத்துதல், போர்த்திறன் போன்றவற்றில் ஒருவன் தன் உடனொத்த உறுப்பினரைக் காட்டிலும் மிகுந்த திறன் பெற்றிருப்பதற்கு ‘மானா’ ஆற்றலே காரணம் என்று நம்புகின்றனர். பாலினீசிய மக்களும் இத்தகைய கருத்தையே கொண்டுள்ளனர். இயற்கைப் பொருள்களின் ஆற்றல், மனித உருவம் அல்லது திறன் ஆகியவற்றின் வழியே மக்களிடையே மனக் கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறது. இதுவே, அவர்களின் பண்பாட்டில் வேரூன்றிய சமய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இவ்வித ‘மானா’ நம்பிக்கை இந்திய ஆதிக்குடிகளிடையே ‘போங்கா’ (Bonga) என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றது. பல்வேறு ஆவிகளும் அவற்றின் செயல்களுமே, மனித விதியை வரையறை செய்கின்றன என்றும்<noinclude></noinclude> fh45p3nzv5ozi99yfh8y14v7vjk30m5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/984 250 629916 1939549 1913289 2026-06-02T18:01:36Z ஹர்ஷியா பேகம் 15001 1939549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிரியம்‌|954|உயிரியல்சார்‌ படிமலர்ச்சி}}</noinclude>ஆவியுலக நம்பிக்கையிலிருந்து மாறுபட்டது ‘போங்கோ கோட்பாடு’ என்றும் மசும்தார் (D.N. Majumdar) கூறுகிறார். ஆவி, அண்டம் அத்தனையும் கடந்த ஆற்றலே ‘போங்கா’ எனப்படுவது. இது கணக்கிட முடியாததும் உயிரில்லாததுமாகும். இது எவ்வித உருவத்தையும் வடிவத்தையும் ஏற்கும் தன்மை உடையதன்று; விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் உயிர் கொடுக்கக்கூடியது; வளர்ச்சியைத் தூண்டக்கூடியது; மழை, புயல், வெள்ளம், கடுங்குளிர் ஆகியவற்றிற்கும் காரணமாக அமைவது. ஓ (Ho), முண்டர் மற்றும் சோட்டா நாக்பூர் ஆதிக்குடிகளிடையே தெளிவான ‘போங்கா’ நம்பிக்கை காணப்படுவதாக மசும்தார் கூறுகிறார். இவர் போங்காவை மலனீசியரின் ‘மானா’ என்ற சொல்லிற்கும் மானாக்கோட்பாட்டிற்கும் இணையானது எனக் கூறுகிறார். உலகளாவிய ஆதிக்குடியினரின் நம்பிக்கைகளின் வழி உயிரியத்தின் வேறுசில கூறுகளையும் அறியலாம். சிரிகட்டாவ், அப்பாச்சி, பகண்டர், அசுதெக்கு ஆகியோர் இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றலுடன் மக்களுக்கு மிக நெருக்கமான பிணைப்பு இருப்பதாக நம்புகின்றனர். இம்மக்களின் பேராளாகத் திகழ்வது ‘மலை ஆவி’ என்றும், விழாக் காலங்களில் இது அடிக்கடி இக்குடிகளைக் கண்காணிக்கிறது என்றும் கருதுகின்றனர். இதுதவிர, மனிதமலை ஆவிகள், இவர்களின் விலங்குகளையும் செல்வத்தையும் காக்கின்றன என்றும், வேறுசில இயற்கை ஆற்றல்கள் (மானா) புயல் மற்றும் நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றுகின்றன என்றும் நம்புகின்றனர். இவர்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள சிறுமலைகளின் ஆற்றலே இவர்களுக்கு நல்ல தண்ணீரை வழங்குகிறது என்பதனால் இம்மலைகளுக்குச் சிறப்பான வழிபாடுகளைச் செய்கின்றனர். கொசையன் (Gossaiyan) என்னும் இயற்கைக்கப்பாற்பட்ட ஆவியை மாலர் வழிபடுகின்றனர். இந்த ஆகியை வழிபடத் தவறினால் நோய், பஞ்சம், தண்ணீர்ப் பற்றாக்குறை, குறைந்த உணவு உற்பத்தி ஆகியவை ஏற்படுகின்றன என்று நம்புகின்றனர். உயிரற்ற, இயற்கைக்கப்பாற்பட்ட ஆவிகளின் பால் நம்பிக்கை கொண்ட சமயத்தை ஆவியுலகக் கோட்பாட்டின் (Animism) மூலம் முதன் முதலில் தைலர் (Tylor) அறிமுகப்படுத்தினார். ஒருவரது உடல் இறந்தபின் அல்லது அழிக்கப்பட்டபின் அவரது ஆவி நிலைத்திருக்கின்றது; இல்வாவிகளே உலக நிகழ்ச்சிகளை ஆட்கொள்கின்றன என்பதே இக்கோட்பாட்டின் கருத்தாகும். உயிரியக் கோட்பாடு, ஆவியுலகக் கோட்பாடு ஆகிய இவ்விரண்டு கோட்பாடுகளும் மானிடவியல் துறைக்கு அறிமுகமாகியதிலிருந்தே இரண்டையும் வேறுபடுத்தித் தொன்மைச் சமயத்தை ஆராய்ந்து வந்தனர். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Lowie, R.,</b> Primitive Religion, Liveright Publishing Corporation, New York, 1948. <b>Marett, R. R.,</b> The Threshold of Religion, Methuen, London, 1968. <b>Radin, P.,</b> Primitive Religion: Its Nature and Origin, The Viking press, New York, 1937. <b>Wallace, A.,</b> Religion: An Anthropological view, Random House, New York, 1937. <section end="உயிரியம்"/> <section begin="உயிரியல்கல்வி மையம்"/> {{dhr}} {{larger|<b>உயிரியல்கல்வி மையம்:</b>}} இந்தியாவிலேயே முதன்முதலாக உயிரியல் கற்பிக்கும் கல்லூரி ஆசிரியர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கத்துடன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1985–இல் தொடங்கப்பெற்றது. இது இப்பல்கலைக்கழகத்தின் உயிரியல் புலத்தில் செயற்பட்டு வருகிறது. இது அறிவியல் கல்வி மேம்பாட்டுக்கான ஒரு தேசிய கல்வி மையமாகும். இவ்வுயிரியல் கல்வி மையம் (Biology Education centre) அறிவியலில் புதிய கல்வித் திட்டங்களை உருவாக்கவும், ஆய்வகங்களை உருவாக்கி அவற்றைச் செம்மையாகப் பயன்படுத்தவும், கணிப்பொறி, காட்சி கேள்வித் துணைக் கருவிகள் ஆகியவற்றை அறிவியல் கற்பித்தலில் பயன்படுத்தவும் நாட்டின் பலபகுதிகளிலும் உள்ள கல்லூரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. அறிவியல் ஆசிரியர் ஒருவர் தம் புதிய கருத்தைச் சோதித்தறிய விழைவாரானால், அதற்கான அனைத்து வசதிகளும் இக்கல்வி மையத்தில் அவருக்குச் செய்து தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. <section end="உயிரியல்கல்வி மையம்"/> <section begin="உயிரியல்சார் படிமலர்ச்சி"/> {{dhr}} {{larger|<b>உயிரியல்சார் படிமலர்ச்சி:</b>}} உயிர்சார்ந்த பொருள்களின் அனைத்து அமைப்புகளிலும் தொடர்ச்சியான வேறுபாடுகள் நிகழ்ந்து வருகின்றன. இதனை ஒவ்வோர் உயிரினமும் எளிமையான, முழுமைபெறா அமைப்புகளிலிருந்து சிக்கலானதும் முழுமைபெற்றதுமான அமைப்புகளைப் பெற்று வருகிறது. ஓர் இனத்தின் மூதாதையருக்கும் அவர்களின் வழிவந்த சந்ததியினருக்குமிடையே பல வேறுபட்ட பண்புகள் காணப்படுகின்றன. ஓவ்வொரு சந்ததியினரும் கொண்டுள்ள பண்பு மாற்றங்கள் படிமலர்ச்சி நிகழ்வினால் ஏற்பட்டவை. படிமலர்ச்சிக் காரணி-<noinclude></noinclude> 73kwc7ba8py8xljkocsbqsxq2xgtmve பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/987 250 629919 1939550 1913293 2026-06-02T18:03:19Z ஹர்ஷியா பேகம் 15001 1939550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிரியல்சார்‌ மானிடவியல்‌|957|உயிரியல்‌ மக்கள்தொகைக்‌ கோட்பாடு}}</noinclude><b>Hanson. E.D.,</b> Animal Diversity, Prentice Hall, Inc., U.S.A., 1964. <b>Savage, Jay, M.,</b> Evolution, Holt, Rinehart and Winston, New York, 1969. <b>Simpson, G.G.,</b> The Major Features of Evolution, Columbia University Press, New York, 1953. <section end="உயிரியல்சார் படிமலர்ச்சி"/> <section begin="உயிரியல்சார் மானிடவியல்"/> {{dhr}} {{larger|<b>உயிரியல்சார் மானிடவியல்:</b>}} காண்க: [[உடல்சார் மானிடவியல்]]. <section end="உயிரியல்சார் மானிடவியல்"/> <section begin="உரியியல் மக்கள்தொகைக் கோட்பாடு"/> {{dhr}} {{larger|<b>உரியியல் மக்கள்தொகைக் கோட்பாடு:</b>}} மக்கள்தொகைப் பெருக்கம் இயற்கையான பாலுணர்ச்சியின் அடிப்படையில் தோன்றுகிறது என்ற இயற்கை விதிக் கோட்பாட்டிற்கு எதிராக இக்கோட்பாடு உருவானது. தாமசு இராபர்ட் மால்தசு என்னும் பொருளியல் பேரறிஞர் முதன் முதலாக மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய தம் ஆய்வுக் கருத்துகளை நூல்களின் மூலம் கி.பி. 1798–இலும் கி.பி. 1803–இலும் வெளியிட்டார். அன்றிருந்து மக்கள்தொகையியல் (Demography) பல ஆய்வுக்குட்பட்டுச் சிறந்த கருத்துத் தொகுப்புகளை வழங்கி வருகிறது. உயிரியல் சார்ந்த மாற்றங்கள் மனிதனில் ஏற்படுவதன் அடிப்படையில் மனித சமுதாயத்தின் படிமுறை வளர்ச்சி (Evolution) மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று இசுபென்சரும் (Herbert Spencer) கினியும் (Gini) கூறினர். இவ்வாறு ஏற்படும் உயிரியல் சார்ந்த இயற்கை மாற்றங்கள் அறுதியான தாக்கமுடையன என்று இவர்கள் உறுதியாகக் கருதினர். மனிதனது கருத்தரிக்கும் திறன் (Facundity) குறைபடுதல், இம்மாற்றங்களில் மிகவும் திட்டமான விளைவுகளை உண்டாக்க வல்லது. எனவே, இனப்பெருக்கத்திறன் ஊறுபட்ட பின்னர், மக்கள்தொகைப் பெருக்கமோ சுருக்கமோ மனிதனின் கட்டுப்பாட்டிற்கப்பாற்பட்டு, படிமுறை வளர்ச்சி ஆற்றலில் மனிதன் மேலும் கட்டுப்பாடு செலுத்த இயலாதவனாக ஆகிறான். உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாட்டுக் (Biological Theory of Population) கருத்துகளைத் தோற்றுவித்த இசுபென்சர் (கி.பி. 1820–1903) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர்தம் உயிரியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இவருக்கு முன்னோடிகளான சாட்லரும் (Sadler) தபுள்டேயும் (Double day) எழுதிய கருத்துகளை ஒட்டியவையாகும். மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு மனிதன் மட்டுமே காரணமாயிருக்க முடியாது. இதற்கு இயற்கைச் சக்திகளும் இன்றியமையாக் காரணிகளாக விளங்குகின்றன. மனிதன் தன் காலத்தையும் ஆற்றலையும் தன் சொந்த அறிவு வளர்ச்சி, பொது அறிவியல், பொருளாதார சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காகச் செலவிடும்போது, இனப்பெருக்கத்திற்குக் கவனம் செலுத்தாமற் போகிறான் என்பது இசுபென்சர் கோட்பாட்டில் அடிப்படைக் கருத்து. குறிப்பாக, பெண்கள் அறிவு வளர்ச்சி சார்ந்த ஈடுபாடுகளில் கவனம் செலுத்தும்போது அவர்களது கருத்தறிக்கும் திறன் கீழிறங்குகிறது. இதன் விளைவாக மக்கள் தொகைப் பெருக்கம் மந்தநிலை அடைகிறது. சமுதாய முன்னேற்றப் போக்குப் பெண்கள் மிகுதியாகத் தங்கள் சொந்த வளர்ச்சியில் ஈடுபாடு செய்யத் தூண்டுவதாக அமைகிறது. அதுவும் அவர்களது கருத்தரிக்கும் திறனைக் குறைக்கிறது. மூளை உழைப்பு மிகுதியாக மிகுதியாக, பெண்களின் இனப்பெருக்கத் திறன் (Fertility) குறைவுபடுகிறது என்று இசுபென்சர் கருதினார். உயர்குடிப் பிறந்த பெண்கள் ஏழைப் பெண்களை விட அதிகச் சத்துள்ள உணவைப் பெறுகிறார்கள். எனினும், அவர்களது இனப்பெருக்கத் திறன் குறையுள்ளதாக இருப்பதற்கு வேறு காரணம் இருக்க முடியாது. அவர்கள் தங்கள் மூளை உழைப்பை மிகைப்படுத்தும்போது அவர்களது உடல் பாதிக்கப்படுகிறது. அது நேரடியாக அவர்களது இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கிறது. அது மட்டுமன்றி அவர்களது கருத்தரிக்கும் திறனும் நாளடைவில் ஊனமடைகிறது. ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் அவர்களால் பெறமுடிவதில்லை. அவர்களால் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து வளர்க்க முடிவதில்லை. சமுதாயத்தின் உயர்மட்டங்களில் உள்ள பெண்கள் மிகவும் கல்வி, பொருளாதாரம், சமூகம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு அதிக அக்கறை காட்டி வருவதால், சமுதாயத்தின் உயர்மட்டத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் இல்லை என்று இசுபென்சர் கூறினார். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளின் மக்கள்தொகைப் பெருக்கம் இவ்வகையைப் பின்பற்றினதாகத் தோற்றமளித்தாலும், இதுதான் மந்தமான மக்கள்தொகைப் பெருக்கத்திற்குக் காரணம் என்று கூறிடப் போதிய ஆதாரம் இல்லை. மேலும், இனப்பெருக்கத்தின் மீது மனிதனுக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லையென்றும், அது அவன் கட்டுப்பாட்டிற்குட்பட்டது என்றும் கூறுதல் ஏற்புடைத்தன்று. இத்தாலிய நாட்டவரான கொராடோ கினி (Corrado Gini, கி.பி. 1884) என்பவர் சமுதாயங்கள் மூலமாக நாடுகள் படிமுறை வளர்ச்சிக்குள்ளாகின்றன என்று தம் உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாட்டை<noinclude></noinclude> oyjl7l6svr2its0whu5c79d02un6n3h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/988 250 629920 1939551 1913294 2026-06-02T18:07:35Z ஹர்ஷியா பேகம் 15001 1939551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிரியல்‌ மக்கள்‌ தொகைக்‌ கோட்பாடு|958|உயிரினங்களின் தோற்றம்}}</noinclude>விளக்கினார். மக்கள்தொகை மாற்றங்கள் மூலமாகவே படிமுறை வளர்ச்சி நடைபெறுகிறது; சமூக, பொருளாதார மாற்றங்களை விட மக்கள்தொகைப் பெருக்க வீதங்களே நாடுகளின் படிமுறை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகின்றன என இவர் கூறினார். ஒரு சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்கள் கூட்டம் பல்வேறு மக்கள்தொகைப் பெருக்க வீதங்களுடையதாக விளங்குகிறது; ஆனால், விரைவில் முழு மக்கள் தொகையும் உயிரியல் சார்ந்த ஒரே சீரான குணங்களை அடைந்துவிடுகிறது; கினி பல்வேறு நாடுகளின் புள்ளி விவரங்களை ஆராய்ந்து இக்கருத்தை வெளியிட்டார். ஒரு தலைமுறையில் சிறியதொரு பிரிவினரே பின்வரும் தலைமுறையின் பெரும்பான்மையான மக்கள் எண்ணிக்கையை உண்டாக்குகிறவர்களாக இருக்கின்றனர்; மக்கள் தொகை சுழற்சியான வளர்ச்சி, தேய்வு ஆகியவற்றுக்குட்படுகிறது என்று இவர் கூறினார். கினி ஒரு தனி ஆளின் வாழ்க்கைச் சுழற்சிக்கு மக்கள்தொகைப் பெருக்கச் சுழற்சியை ஒப்பிட்டார். முதலில் மிகத் தீவிர வளர்ச்சி ஏற்பட்டு, பின்னர் மந்தநிலை எழுகிறது. அதன் பிறகு முழுவதுமாக அடைபட்டுப் போகிறது. இப்பருவத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் கணிசமாகக் குறைந்து செல்கிறது. நாகரிகத்தின் தன்மையும் குறைவுபடுகிறது. ஒவ்வொரு நாடும் இவ்வகையான சுழற்சி விதிக்குட்பட்டதே. கினி கருத்துப்படி, முதற்கட்டத்தில் மிகுந்த கருத்தரிக்கும் திறனுள்ள தலைமுறையினர் மக்கள் தொகைப் பெருக்கத்தை உண்டாக்குகின்றனர். இவ்வித இனப்பெருக்கம் சமுதாயக் கட்டமைப்பில் சிக்கலான அமைப்புகளை உருவாக்குகிறது. பல சமூக இனங்களும் வகுப்புகளும் பிறக்கின்றன. தொழிற்றுறை மற்றும் வாணிக நடவடிக்கைகள் பெருகுகின்றன. மக்கள் தொகைப் பெருக்கம் வளர வளர அதன் அதிகரித்த தேவைகள் உணரப்படுகின்றன. போர் அல்லது குடியேற்றம் அல்லது இரண்டுமாகச் சேர்ந்த காரணங்கள் பெருக்கத்தைத் தாக்குகின்றன. அடுத்த கட்டத்தில் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு மேலும் சிக்கலடைகிறது. இதன் விளைவாக மக்கள்தொகைப் பெருக்க வீதம் குறைவுபடுகிறது. இந்தச் சமுதாயத்தின் உயர்குடி இனங்கள் கீழ்க்குடி. மக்களைவிட இனவிருத்தித் திறன் குறைந்தவர்களாக இருக்கின்றனர். இவ்வகையில் உயிரியல் சார்ந்த காரணமே மக்கள்தொகைப் பெருக்கத்தை மந்தப்படுத்துகிறது. இதுவே அடித்தளம். குழந்தைப் பிறப்புகள் குறைவுபடுதல் கருத்தறிக்கும் திறன் குறைவு பாட்டால் ஏற்படுகிறது. மனிதனது இனப்பெருக்கத் திறன், கருத்தரிக்கும் திறன், உயிர்வாழ் வீதம் ஆகியன யாவும் உயிரியல் காரணிகளால் ஏற்படுகின்றன. உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாட்டின்படி, சூழமைவு முறை உயிரியல் மாற்றமே (Mystique Biological Change) மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் காரணம் என்பது கூறப்படுகிறது. ஆனால், இன்றைய ஆய்வுகள் இக்கருத்தினை முழுவதுமாக ஆதரிக்கவில்லை. உயிரியல் சார்ந்த மாற்றங்களுக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் உள்ள உறவுகள் அறியப்படாத மறைபொருளாக இல்லாமல், அனைவரும் அறிந்த உண்மைகளாக இன்று அறியப்பட்டுள்ளன. உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு, சமூக மக்கள் தொகைக் கோட்பாடு போன்றவை யாவும் அந்தந்தக் கால கட்டத்தில் சிறப்பாக விளங்கிய கருத்துகளின் அடிப்படையில் தோன்றியவையே. மக்கள் தொகைப் பெருக்கம் பற்றிய விதி என்று ஒன்றை எல்லாக் காலங்களிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகக் கூற இயலாது என்பது மக்கள்தொகையியலாரின் பொதுவான கருத்து. {{Right|<b>தா.செ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Spencer, Herbert,</b> The Principles of Biology, D. Appleton and Company, New York, 1867–68. <b>Spiegel, Henry, W.,</b> The Development of Economic Thought–Great Economists in Perspective, John Wiley and Sons, New York, 1952. <b>Alfred Sanvy,</b> Fertility and Survival, Population Problems from Malthus to Mao Tse Tung, Criterion Books, New York, 1961. <section end="உரியியல் மக்கள்தொகைக் கோட்பாடு"/> <section begin="உயிரினங்களின் தோற்றம்"/> {{dhr}} {{larger|<b>உயிரினங்களின் தோற்றம்:</b>}} சமூக வரலாற்றை அறிவியல் கோட்பாட்டின் வாயிலாக ஆய்வு செய்து வரலாறு, சமூகம், அரசாங்கம், சட்டம் ஆகியவற்றின் வளர்ச்சி பற்றிய விதிகளை வகுக்கும் முறை கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் மிகுதியாகச் கையாளப்பட்டது. சார்லசு தார்வின் (Charles Darwin) என்ற ஆங்கில இயற்கோட்பாட்டாளர் தம் ‘உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of Species) என்ற நூலில் கூறியுள்ள பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை, எகல் (Hegal) போன்றோர் கையாண்டதிலிருந்து இந்த ஆய்வு முறை தொடங்கிற்று. சார்லசு இராபர்ட்டு தார்வின் (கி.பி. 1809–1882) இயற்கைப் பொருள்களை ஆராய்ந்து தம் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளைக் கூறினார். அவர் 5 ஆண்டுகள் தென் அமெரிக்காவின் மேற்குக் கரையி-<noinclude></noinclude> lwtsbay0n7kycubctpmw2jiqre7swgx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/990 250 629927 1939552 1913299 2026-06-02T18:08:38Z ஹர்ஷியா பேகம் 15001 1939552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிரெழுத்து|960|உயிரெழுத்து}}</noinclude>ஆதரிக்கப்பட்டு நிலைபெறும் என்ற கருத்தை அளித்தது. அதுவே ஏர்பர்ட்டு இசுபென்சர் (Herbert Spencer) என்ற ஆங்கிலத் தனியாள் உரிமைக் கோட்பாட்டாளர்க்கு ‘வாழத் தகுதியுடையது பெருகி வாழும்’ என்ற கருத்தையும் அளித்தது. மேலும், அக்கோட்பாட்டின் ‘தகுதியுடையதன் வாழ்வு’ (Survival of the Fittest) என்னும் கருத்தே தனியார் பொருளாதாரக் கோட்பாட்டின் (Theory of Laissez Paire or Economic Individualism) சிறப்புக்கும் காரணமாக அமைந்திருந்தது. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Aris, Reinhold,</b> History of Political Thought in Germany from 1789 to 1815, London, 1936. <b>Hook, Sidney,</b> From Hegel to Marx: Studies in the Intellectual Development of Karl Marx, New York, 1936. <section end="உயிரினங்களின் தோற்றம்"/> <section begin="உயிரெழுத்து"/> {{dhr}} {{larger|<b>உயிரெழுத்து:</b>}} மொழியறிஞர்கள் பேச்சொலிகளை உயிரெழுத்து, மெய்யெழுத்து எனப் பகுக்கின்றனர். மிடறு, வாய் முதலிய பேச்சுறுப்புகளின் வழியாக வெளியேறும் காற்று எவ்விதத் தடையோ உராய்வோ இன்றிச் செல்வதால் தோன்றுவன உயிரொலிகள். குரலிதழ்கள் (Vocal Chords) அதிரப் பிறக்கின்றமையால் இவை ஒலிப்புடை ஒலிகளாக (Voiced Sounds) உள்ளன. பேச்சுப் பொறியில் (Speech Apparatus) வாயறையில் உள்ள நாவின் நிலை, இதழ்களின் வடிவம் இரண்டினையும் பொறுத்து உயிரொலிகள் வேறுபடுத்தப்படுகின்றன. நாவினை வாயறையில் தாழ்வாக இருக்குமாறு செய்யலாம்; முன் அண்ணம் (Hard Palate), பின் அண்ணம் (Soft Palate) ஆகியவற்றை நோக்கி வெவ்வேறு அளவுகளில் உயர்த்தலாம். நாவின் தொழில்களுடன் இதழ்களைக் குவித்தல், விரித்தல், இயல்பான நிலையில் வைத்துக் கொள்ளுதல் போன்ற தொழில்களாலும் உயிரொலிகள் வேறுபடுத்தப்படுகின்றன. நாவின் விறைப்பாலும் (Tense), நெகிழ்வாலும் (Lax), வளைவாலும் (Retroflexion), மூக்கறைக் காற்றாலும் உயிரொலிகள் வேறுபடுத்தப்படுகின்றன. உலக மொழிகளில் சில அ,இ,உ என்னும் மூன்று உயிரெழுத்துக்களை மட்டுமே கொண்டுள்ளன. எசுகிமோ மொழியும் சில அராபியக் கிளைமொழிகளும் இவ்வகையின. பெரும்பாலான மொழிகள் அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்து உயிரெழுத்துகளைக் கொண்டுள்ளன. தமிழ், கன்னடம், இலத்தீன், சப்பான் மொழிகள் இவ்வகை மொழிகளுள் சிலவாகும். இத்தாலிய மொழியிலும் இலத்தீன் பேச்சு வழக்கிலும் மேற்கூறிய ஐந்து உயிரெழுத்துகளுடன் [æ,ɔ] என்னும் இரண்டு உயிரெழுத்துகளும் சேர்ந்து ஏழு உயிரெழுத்துகள் உள்ளன. மொழியியலார் உயிரெழுத்துக்களை வகைப்படுத்தும் முறைகள் வருமாறு: இதழ்கள் குவிந்த நிலையில் உ, ஒ [u,o] என்னும் உயிர்கள் பிறக்கின்றன; இவை குவி உயிர்கள் (Rounded Vowels) எனப்படும். இதழ்கள் குவியாமல் விரிந்திருக்கும் நிலையில் இ, எ [i,e] என்னும் உயிர்கள் பிறக்கின்றன. இவை குவியா உயிர்கள் (Unrounded Vowels) எனப்படும். வாயறையில் உள்ள நுனி நாவை (நாவின் முன்பகுதி) முன் அண்ணத்தை நோக்கி வெவ்வேறு அளவுகளில் உயர்த்தும்பொழுது நுனிதாவின் தொழிற்பாட்டால் [i,e,ɛ,a] என்னும் உயிர்கள் பிறக்கின்றன; இவை முன்னுயிர்கள் (Front Vowels) எனப்படும். கடைநாவினைப் (நாவின் பின்பகுதி) பின் அண்ணத்தை நோக்கி வெவ்வேறு அளவுகளில் உயர்த்தும்பொழுது கடைநாவின் தொழிற்பாட்டால் (u,o,ɔ,a) எனவும் உயிர்கள் பிறக்கின்றன; இத்தகைய ஒலிகள் பின்னுயிர்கள் (Back Vowels) எனப்படும். நாவின் நடுப்பகுதி மேல்நோக்கிச் செல்லும் பொழுது [ə,a] என்னும் உயிர்கள் பிறக்கின்றன. இவை நடுநா மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் பொழுது பிறப்பதால் நடுவுயிர்கள் (Central Vowels) எனப்படும். நா அண்ணத்தை நோக்கி எழுகின்ற உயரத்தை நோக்கியும் உயிரெழுத்துகள் வேறுபடுத்தப்படுகின்றன. [i] என்னும் உயிரொலியை ஒலிக்கும்பொழுது நுனிநா முன் அண்ணத்தை நோக்கி உயர்கிறது. [u] என்னும் உயிரொலியை ஒலிக்கும் பொழுது, கடைநா பின் அண்ணத்தை நோக்கி உயர்கிறது. நா உயர்ந்துள்ள நிலையில் பிறக்கும் இவ்வுயிர்கள் மேலுயிர்கள் (High Vowels) எனப்படும். [e,Ɛ] என்னும் உயிர்களை ஒலிக்கும்பொழுது நுனிநா முன் அண்ணத்திலிருந்து படிப்படியே முன்னிருந்து பின்னோக்கிக் கீழே இறங்கிவருகிறது. [O,Ɔ] என்னும் உயிர்களை ஒலிக்கும் பொழுது கடைநா பின் அண்ணத்திலிருந்து படிப்படியே கீழே இறங்கிவருகிறது. எனவே, [e,o] என்னும் உயிர்கள் இடையுயிர்கள் (Mid vowels) என்றும், (Ɛ,Ɔ] என்னும் உயிர்கள் கீழ் இடையுயிர்கள் (Low Mid vowels) என்றும் குறிக்கப் பெறும். [a,a] என்னும் உயிர்களை ஒலிக்கும்பொழுது வாயில் அடிப்-<noinclude></noinclude> r3zwcg08i9qwie5obdzzk0l6ubysbir பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/949 250 636715 1939748 1914650 2026-06-03T07:23:57Z TI Buhari 4634 /* சரிபார்க்கப்பட்டவை */ 1939748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="TI Buhari" />{{rh|||927}}</noinclude>{{dhr|20em}} {{center|{{x-larger|<b>பொருளடைவு</b>}}}}<noinclude></noinclude> o5zcclsqlvx34t07jnc4u0isaw3g7cy 1939749 1939748 2026-06-03T07:24:31Z TI Buhari 4634 1939749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="TI Buhari" />{{rh|||927}}</noinclude>{{dhr|22em}} {{center|{{x-larger|<b>பொருளடைவு</b>}}}}<noinclude></noinclude> 594h6jasn3o2vw8ajxoguqknhykhraj 1939750 1939749 2026-06-03T07:24:48Z TI Buhari 4634 1939750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="TI Buhari" />{{rh|||927}}</noinclude>{{dhr|21em}} {{center|{{x-larger|<b>பொருளடைவு</b>}}}}<noinclude></noinclude> ia3ulwucs3of21j1gpaz63bvnya3mr8 அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை நெ 0 643278 1939740 1933889 2026-06-03T07:00:40Z TI Buhari 4634 1939740 wikitext text/x-wiki {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நெ</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நெ</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌)|நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌)]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நெகிழி|நெகிழி]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நெகிழிக்‌ கட்டமைப்பு|நெகிழிக்‌ கட்டமைப்பு]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நெஞ்சுக்‌ கரிப்பு|நெஞ்சுக்‌ கரிப்பு]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெஞ்சுக்‌ காயங்கள்‌|நெஞ்சுக்‌ காயங்கள்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெஞ்சு வளை|நெஞ்சு வளை]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டாங்கு|நெட்டாங்கு]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டி|நெட்டி]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டிப் பகுதி|நெட்டிப் பகுதி]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டிலிங்கம்‌|நெட்டிலிங்கம்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டைக் காலிப்‌ பறவை|நெட்டைக் கா காலிப்‌ பறவை]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டைக்‌ கொக்கு|நெட்டைக்‌ கொக்கு]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌ |நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெப்ட்டூனியம்‌|நெப்ட்டூனியம்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெப்டியூன்‌|நெப்டியூன்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெம்பு கோல்‌|நெம்பு கோல்‌]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெம்புருள்‌ இயங்கமைப்பு|நெம்புருள்‌ இயங்கமைப்பு]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெமர்டீனியா|நெமர்டீனியா]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்க்‌ கவசம்‌|நெய்க்‌ கவசம்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்க் கொட்டை|நெய்க் கொட்டை]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்ச் சட்டி|நெய்ச் சட்டி]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்ம்மீன்‌ (சித்திரை) |நெய்ம்மீன்‌ (சித்திரை)]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்யாத்‌ துணி|நெய்யாத்‌ துணி]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்வனம்‌|நெய்வனம்‌]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌ |நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெர்மான்‌|நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெர்மான்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெருங்க விடா மருந்து|நெருங்க விடா மருந்து]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெருஞ்சி|நெருஞ்சி]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெருப்புக் கோழி|நெருப்புக் கோழி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நெல்‌|நெல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நெல்சன்‌ நோயியம்‌|நெல்சன்‌ நோயியம்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நெல்லி|நெல்லி]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நெல்லூர்‌ ஆடு|நெல்லூர்‌ ஆடு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நெளி சிரை ஒழுக்கு|நெளி சிரை ஒழுக்கு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நெறிப்பு|நெறிப்பு]] | |- |}{{nop}} ecazzzr0rvtaetb7h3lu5p3yanilkzk பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/214 250 643624 1939666 1935651 2026-06-03T05:47:59Z TI Buhari 4634 1939666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|192 நேந்திரப் புல்‌}}</noinclude><b>உளவய காரணங்கள்</b>‌. மனத்‌ தளர்வு, சிடுசிடுப்பு, நடிப்பது. <b>நரம்பு–தசை–எலும்புக்‌ காரணங்கள்‌</b>. மார்பு வெளி வாயில்‌ நோயியம்‌, கழுத்து, மார்பு முள்ளெலும்பு நசிவு நோய்‌, விலா எலும்பு மற்றும்‌ குருத்தெலும்பு அழற்சி. {{right|—<b>மு.கி. ராஜாசுப்பிரமணியம்‌</b>}} <b>துணை நூல்</b>. W. Dressler, <i>Clinical Acids in cardiac Diagnosis</i>, Grune & Stratton, New york, 1970. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="119"/><section begin="120"/> <section end="நெ"/><section begin="நே"/>{{fs|110%|<b>நேந்திரப் புல்‌</b>}} இதனைக்‌ குறத்தி என்றும்‌ குறிப்பிடுவர்‌. இதன்‌ தாவரவியல்‌ பெயர்‌ சேகிமா நேர்வோசம்‌ (<i>Sehima nervosum</i>) என்பதாகும்‌. ஸ்கேமம்‌ லேக்சம்‌ (<i>Ischaemum laxum</i>) என்பது இதன்‌ இணை தாவரவியல்‌ பெயராகும்‌. போயேசிக்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்த இதனை இந்தியா முழுவதும்‌ காணலாம்‌. <b>அமைப்பு</b>. இது பல பருவத்‌ தாவரமாகும்‌. இதன்‌ சிறிய வேர்‌ தடித்தது. இதன்‌ தண்டு 120 செ.மீ. நீளத்தில்‌ குஞ்சம்‌ போன்றிருக்கும்‌. புல்‌ முதிர்ந்திருக்கும் போது, தண்டின்‌ நிறம்‌ வைக்கோல்‌ நிறத்தை ஒத்திருக்கும்‌. இதன்‌ கிளைகள்‌ தட்டையாகவும்,‌ நேராகவும்‌ காணப் படும்‌. மஞ்சரி, தனித்த துணர்‌ (raceme) வகையாகும்‌. இது நேராகவும்,‌ நொறுங்கக்‌ கூடியதாகவும்‌, இளம் பச்சை, கருஞ் சிவப்பு நிறமாகவும்‌ இருக்கும்‌. சிறு கதிர்கள்‌ அமுங்கியிருக்கும்‌. ஒன்று காம்புடனும்‌, ஒன்று காம்பற்றும்‌ இருக்கும்‌. இணைப்புகளும், ‌பூக்காம்புகளும்‌ இரு ஓரங்களிலும்,‌ இழைகளைக்‌ கொண்டவை. கீழ்ப்‌ பகுதியில்‌ ஆண்‌ மலரும்,‌ மேல்‌ பகுதியில்‌ இரு பால் மலரும்‌ காணப் படும்‌. தாளைப் போன்ற உமிகள்‌ சமமற்றவை. நீள்சதுரக்‌ கனி, தானிய வகையைச்‌ (Caryopsis) சேர்ந்தது. <b>பயன்</b>‌. இந்தப்‌ புல்‌ கருமண்‌ நிலத்திலோ, மணல்‌ கலந்த இரு மண் பாட்டு நிலத்திலோ காணப் படும்‌. வறட்சியைத்‌ தாங்கி வளரும்‌ இது மலைப் பகுதியில்‌ தீவனமாகும்‌ புல்‌ வகையாகும்‌. மஞ்சரிகள்‌ விழுந்த பின்பும்,‌ இப்புல்லைக்‌ கால்நடைகள்‌ விரும்பி உண்ணுகின்றன. இப்புல்லை வைக்கோலாக்கித்‌ தீவனமாகத்‌ தரலாம்‌. இப்புல்‌ கூரை வேயவும்‌ பயனாகிறது. {{right|—<b>கோ. அர்ச்சுனன்</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}}<section end="120"/> <section begin="121"/>{{fs|110%|<b>நேப்பியர்‌ விதி‌</b>}} ஒரு கோளத்தில்‌ பல்வேறு வட்டங்களோ, கோடுகளோ ஒன்றையொன்று வெட்டும்‌ போது, உண்டாகும்‌ முக்கோணங்‌கள்‌ கோள முக்கோணங்கள்‌ (spherical triangles) எனப் படும்‌. இவ்வாறான முக்கோணங்களில்‌ ஒரு கோணம்‌ 90° எனில்,‌ .அம்முக்கோணம்‌ செங்கோணக்‌ கோள முக்கோணம்‌ ஆகும்‌. கோள முக்கோணம்‌ ABCஇல்‌ கோணம்‌ C = 90° என்க. கோணம்‌ C தவிர, கோள முக்கோணத்தின்‌ மற்ற உறுப்புகள்‌ முறையே a,b, D என்க. aக்கு ஒன்று விட்ட இடத்தில்,‌ 90° - A என்றும், bக்கு ஒன்று விட்ட இடத்தில்‌ 90°-B என்றும்‌, செம்பக்கம்‌ (கர்ணம்‌) cக்கு எதிர்‌ 90° - c என்றும்‌ குறிக்க. இவ்வுறுப்புகளை முறையே வட்ட வடிவில்‌ ab, 90°-A, 90°-c, 90°-B குறிப்பதால்,‌ இவை கோள முக்கோணத்தின்‌ வட்ட உறுப்புகள்‌ (circular parts) எனப் படும்‌. இவ்வட்ட உறுப்புகளை முறையே, படத்தில்‌ காட்டியுள்ளபடி, வட்டக் கோணப்‌ பகுதிகளாகக்‌ குறிக்க. இதில்‌ எந்த ஓர்‌ உறுப்பையும்,‌ அதற்கு அடுத்துள்ள இரண்டு உறுப்புகளுக்கு இடைப்பட்ட நடு உறுப்பாகக்‌ கொண்டு, நேப்பியர்‌ விதிகள்‌ வரையறுக்கப் படுகின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 214 |bSize = 880 |cWidth = 365 |cHeight = 115 |oTop = 627 |oLeft = 475 |Location = center}} <b>விதி 1</b><br> Sin (நடுப்‌ பகுதி) = tan (அடுத்த பகுதி) X tan (பிறிதோர்‌ - அடுத்த பகுதி) {{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;"> <b>நடுப்பகுதி{{gap|4em}} வாய்ப்பாடு</b> <math> \begin{alignat}{9} 1&. a \quad &Sin a = tan b\cdot tan(90-B) &\implies Sin a = tan b \cdot cot B \\ 2&. b \quad &Sin b = tan a\cdot tan(90-A) &\implies Sin b = tan a \cdot cot A \\ 3&. (90-A) \quad &Sin (90-A) = tan b\cdot tan(90-C) &\implies Cos A = tan b \cdot cot C \end{alignat}</math> </div>{{block_center/e}}இது போல்‌ மற்ற இரண்டு உறுப்புகளுக்கும்‌ நிறுவலாம்‌. <b>விதி 2:</b><br> Sin (நடுப்‌ பகுதி) = Cos (எதிர்ப்‌ பகுதி) X Cos (பிறிதோர்‌- எதிர்ப்பகுதி) {{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;"> <b>நடுப்பகுதி{{gap|4em}} வாய்ப்பாடு</b> <math> \begin{alignat}{9} 1&. a \quad &Sin a = cos(90-A) \cdot cos(90-C) &\implies Sin a = Sin A \cdot Sin C \\ 2&. b \quad &Sin b = cos(90-B) \cdot cos(90-C) &\implies Sin b = Sin B \cdot Sin C \\ 3&. (90-c) \quad &Sin (90-c) = Cos a \cdot Cos b &\implies Cos c = Cos a \cdot Cos b \end{alignat}</math></div>{{block_center/e}}இது போல்‌, மற்ற இரண்டு உறுப்புகளுக்கும்‌ நிறுவலாம்‌. {{right|—<b>நா. காமராஜ்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="121"/> {{nop}}<noinclude></noinclude> donq0nmfg6xhjlb5z57fv6wylvdrj2m பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/248 250 643875 1939693 1936177 2026-06-03T06:09:12Z TI Buhari 4634 1939693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|226 நேரியல்‌ இயற்கணிதம்‌}}</noinclude>உச்சி வட்டத்தில்‌ அமையும்‌ சராசரி கதிரவன்‌ வழிக்‌ காலமாகக் கொள்ளப் படும்‌. ஒவ்வொரு மண்டலத்தையும்‌ குறிக்க, ‘மண்டல எண்‌’ எனப் படும்‌ ஓர்‌ எண்ணைப்‌ பயன்‌ படுத்துகின்றனர்‌. இம்மண்டலத்தின்‌ மைய உச்சி வட்டம்‌ கிரீன்விச்சிலிருந்து மேற்கு அல்லது கிழக்குப்‌ புறத்தில்‌ எத்தனை மணிக்குள்‌ அமைகிறதோ, அந்த மணிக்கான எண்ணேயாகும்‌. மேற்குப் புற நெட்டாங்கிலுள்ள மண்டலத்திற்குக்‌ மிகை குறியையும்‌ கிழக்குப்‌ புறத்திற்கு குறை குறியையும்‌ (negative sign) பயன்படுத்துவர்‌. மேலும்‌, கிரீன்விச்‌ உச்சி வட்டத்தில்‌ அமையும்‌ பூஜ்ய மண்டலம்‌ இரண்டாகப்‌ பிரிக்கப் படுகிறது. 7.5° கிழக்கிலிருந்து பூஜ்யம்‌ வரையிலான மண்டலத்தை -0 மண்டலம்‌ எனவும்‌, 0- லிலிருந்து 7.5° மேற்கு வரையிலான மண்டலத்தை +0 மண்டலம்‌ எனவும்‌ குறிப்பிடுவர்‌. இவ்வாறே 180°-ஐ மையமாகக்‌ கொண்ட மண்டலம்‌, 172.5° மேற்கு முதல்‌ 180° வரை +12 மண்டலம்‌ என்றும்‌ 180° முதல்‌ 172.5° கிழக்கு வரை -12 மண்டலம்‌ என்றும்‌ பிரிக்கப் படும்‌. அலுவலகப்‌ பயன்பாட்டிற்காக, மண்டலக்‌ காலம்‌ 0 முதல்‌ 24 மணி வரை கணக்கிடப் படுகிறது. மணி மற்றும்‌ நிமிடத்தில்‌ குறிப்பிடப் படும்‌ காலம்‌ பொதுவாக, நான்கிலக்கம்–அதனைத்‌ தொடர்ந்து மண்டல எண்‌ என்றவாறாகக்‌ குறிக்கப் படுகிறது. எடுத்துக் காட்டாக, 1009 மண்டலம்‌ 5-' என்பது கிரீன்விச்சின்‌ மேற்கில்‌ 75° இல்‌ அமைந்த மண்டல நேரத்தைக்‌ குறிப்பதாகும்‌. நாகரீகம்‌ மிகுந்த நாடுகள்‌ மண்டல நேரத்தைப்‌ பயன்‌ படுத்துகின்றன. கப்பலிலும்‌, வானூர்தியிலும்‌ இத்தகைய 24 மணி அமைப்பைப்‌ பயன் படுத்துகின்றனர்‌. அமெரிக்காவில்‌ ராணுவத்தில்‌ அனைத்துப்‌ பிரிவுகளிலும்,‌ பல ஐரோப்பிய நாடுகளிலும்‌ இதனையே பயன் படுத்துகின்றனர்‌. {{right|—<b>கு. மணிவாசகன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="145"/><section begin="146"/> {{fs|110%|<b>நேரியல்‌ அமைப்புகளின்‌ பகுப்பாய்வு</b>}} காண்க: உகப்பு நிலைக்‌ கட்டுப்பாடு {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="146"/><section begin="147"/> {{fs|110%|<b>நேரியல்‌ இயற்கணிதம்</b>}} நேரியல்‌ சமன்பாட்டுத்‌ தொகுதிகளின்‌ தீர்வு முறைகளையும்‌, அவை தொடர்பான வெக்டர்‌ வெளி (Vector Space) மற்றும்‌ நேரியல்‌ உரு மாற்றங்கள்‌ (linear transformation) பற்றிய வடிவியல்‌ கருத்துகளையும்‌ விவரிக்கும்‌ கணிதத் துறை நேரியல்‌ இயற் கணிதம்‌ (linear algebra) ஆகும்‌. பல மாறிச்‌ சார்புகளின்‌ கணிப்பியல்‌ (calculus) கோட்பாடுகளுக்கு அடிப்படையாக இது அமைகிறது. அதனால்,‌ இயற்பியல்‌, உயிரியல்‌, பொருளியல்‌, புள்ளியியல்‌, பொறியியல்‌ துறைகளில்‌ கணிதத்தின்‌ தாக்கத்திற்கும்‌, பல கணிதத்‌ துறைகளுக்கும்‌ மிகவும்‌ இன்றியமையாததாக இது விளங்குகிறது. <b>நேரியல்‌ வெக்டர்‌ வெளி</b>. இயற் கணித அமைப்புக்‌ கொண்ட கணிதப்‌ பொருளிகளின்‌ தொகுதிகளில்‌ நேரியல்‌ வெளியும்‌ (linear space) ஒன்றாகும்‌. கூட்டல்‌ ஈருறுப்புச்‌ செயலினைப்‌ பொறுத்து, இது ஒரு குலமாக (group) அமைவதாகும்‌. யூக்ளிட்‌ வெளியில்‌ திசையுள்ள நேர்‌ கோட்டுத்‌ துண்டுகளின்‌ குறுக்கமும்‌, உருப் பெருக்கமும்‌ அமைவது போல, நேரியல்‌ வெளியின்‌ உறுப்புகளும்‌, களமொன்றின்‌ உறுப்புகளோடு பெருக்கப்‌ படும்‌ போது, மாற்றமடைகின்றன.ஒரு நேரியல்‌ வெளியைக்‌ கீழ்க்‌ காணுமாறு வரையறுக்கலாம்‌. F என்னும்‌ களத்தின்‌ மேல்‌ ஒரு நேரியல்‌ வெளியை வரையறுப்பவை V என்னும்‌ கணமும்‌, அதில்‌ கீழ்க் காணும்‌ அடிக் கோள்களை நிறைவு செய்யும்‌ x + y என்னும்‌ கூட்டல்‌ தளைப்பும்,‌ α x என்னும்‌ அளவெண்‌ பெருக்கத்‌ தளைப்பும்‌ (Composition) ஆகும்‌. x + y என்பன V-இன்‌ உறுப்புகள்‌. α என்பது F இன்‌ உறுப்பாகும்‌. <ol> <li> <math>x , y \in V</math> எனில், <math>x + y \in V</math> <li> <math>x , y, z \in V</math> எனில், <math>x + (y + z ) = (x+y) + z </math> <!---- x, y .z are elements of the group V and hence should be represented by lower case letters only ----> <li> <math>x + 0 = 0 + x = x </math> என்னும்‌ சமன்பாடுகளை நிறைவு செய்யும்‌ 0 என்னும்‌ உறுப்பு V இல்‌ உள்ளது. <li> Vஇலுள்ள ஒவ்வோர்‌ உறுப்பு x–க்கும்‌, <math>x + (-x) = (-x) + x = 0 </math> என்னும்‌ சமன்பாடுகளை நிறைவு செய்யும்‌ <math>- x</math> என்னும்‌ உறுப்பு Vஇல்‌ உள்ளது. <li> <math>x , y \in V</math> எனில், <math>x + y = y + x</math> <li> <math> \alpha \in F, x, y \in V </math> எனில், <math> \alpha \big( x + y \big) = \alpha x + \alpha y </math> <li> <math> \alpha , \beta \in F, x \in V </math> எனில், <math> ( \alpha +\beta ) x = \alpha x + \beta x </math> <li> <math> \alpha , \beta \in F, x \in V </math> எனில், <math> ( \alpha \beta ) x = \alpha (\beta x) </math> <li> <math>I</math> என்பது Fஇன்‌ அலகுறுப்பு மற்றும்‌ <math>x \in V</math> எனில்‌, <math> I \cdot x = x</math> என்றாகும்‌.</ol>{{nop}}<noinclude></noinclude> ho9evd4g37wjvy4iw4ivjngcekiq538 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/252 250 644167 1939701 1937025 2026-06-03T06:17:08Z TI Buhari 4634 1939701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|230 நேரியல்‌ திட்டமிடல்‌}}</noinclude>(Convex set) முனைகளான O, A, B, C இல்‌ ஏதாவது ஒரு புள்ளியில்‌ அல்லது ஒரு விளிம்பில்‌ அமையலாம்‌ (இதை உறுதியாக உயர் கணிதம்‌ வழி நிறுவலாம்‌). O,A, B, C புள்ளிகள்‌ O = (0, 0), A = (20, 0), B= (0,36) C = (2.5, 35). இத்தீர்வுகளிடத்துக்‌ குறிக்கோள் சார்பு Z = 3x₁+ 4x₂ ஐக்‌ கணக்கிட்டு ஒப்பிட, அதன்‌ மீப்பெரு மதிப்பு 147.5 என்பது x₁ = 2.5, x₂ = 35 என்னும் தீர்வுகளிடத்து அமைவதைக்‌ காணலாம்‌. நேரியத் திட்டமிடும்‌ கணக்கைப்‌ பின் வருமாறு பொதுவாகக்‌ கூறலாம்‌ <math display=block> \begin {align} (i) &(a) \, x_j \ge 0, j = 1,2,\cdots n \\ &(b) \, \sum _{j=1}^n a_{ij}x_{j} = b; i = 1,2,\cdots m \\ \end {align} </math> என்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு <math> \sum _{j=1}^n C_{j}x_{j} </math> இன்‌ மீச்சிறு மதிப்பைக்‌ காண வேண்டும்‌. (i) கட்டுப்பாடுகளை நிறைவு செய்கின்ற (x₁, x₂, …, x<sub>n</sub>) வெக்டர்‌ நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்கின்‌ சாத்திய தீர்வு (feasible Solution) எனலாம்‌. (i)-b சமன்பாடுகளின்‌ n–m மாறிகளுக்கு 0–மதிப்புக்‌ கொடுத்து, எஞ்சிய m மாறிகள்‌ கொண்ட m சமன்‌பாடுகளுக்குத்‌ தீர்வு இருக்குமானால்,‌ அத்தீர்வு அடிப்படைத்‌ தீர்வு (basic solution) எனப்படும்‌. அடிப்படைத்‌ தீர்வு x<sub>j</sub> ≥ 0 என்னும்‌ கட்டுப்பாடுகளையும்‌ நிறைவு செய்யுமானால்,‌ அது சாத்தியமான அடிப்படைத்‌ தீர்வு (basic feasible solution) எனப் படும்‌. இங்கு m மாறிகள்‌ அனைத்தும்‌ > 0 என்றிருந்தால்,‌ அது கேடுறா அடிப்படைச்‌ சாத்தியத்‌ தீர்வு (non degenerate basic feasible solution) எனப் படும்‌. குறிக்கோள்‌ சார்புக்கு மீச்சிறு மதிப்பைத்‌ தரும்‌ சாத்தியத் தீர்வு மீச்சிறு சாத்தியத் தீர்வு எனப் படும்‌. நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்கில்‌ சாத்தியத் தீர்வுகள்‌ K என்னும்‌ ஒரு குவி கணத்தை அமைக்கின்றன. இக்கணம்‌ n பரிமாண யூக்ளிட்‌ வெளியில்‌ வெற்றாகவோ, குவிப் பன்முகியாகவோ, வரம்பற்றுச்‌ செல்லும்‌ குவி பகுதியாகவோ இருக்கலாம்‌. K<sub>j</sub> குவி பன்முகியாக இருந்தால்‌, இக்கணத்திற்கும்‌ மீச்சிறு சாத்தியத் தீர்வு உண்டு. மேலும், குவி பன்முகியின்‌ ஒன்றுக்கு மேற்பட்ட முனைப் புள்ளிகளில்‌ மீச்சிறு தீர்வு அமையுமானால்‌, இப்புள்ளிகளின்‌ குவிச்‌ சேர்க்கையிலும்‌ குறிக்கோள்‌ சார்பு மீச்சிறு மதிப்பைப்‌ பெறும்‌. நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்கில்‌ தீர்வுகளின்‌ மேற்காணும்‌ வடிவக் கணிதப்‌ பண்புகளை அடிப்படையாகக்‌ கொண்டு, டான்சிக்‌ என்பார்‌ சிம்ப்ளக்ஸ்‌ முறையை உருவாக்கினார்‌. மேற்காணும்‌ சிம்ப்ளக்ஸ்‌ முறையைக்‌ கணிப் பொறி வழியாகத்‌ தீர்வு காண்பதற்கும்‌ திட்டங்கள்‌ (Programmes) உள்ளன. நடைமுறையில்‌ எழும்‌ நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்கில்‌ கருத வேண்டிய மாறிகளின்‌ எண்ணிக்கை மிகும் போது, கணிப் பொறியே மிகுந்த பயனளிக்கிறது. அமெரிக்கச்‌ செயல்‌ ஆய்வுக்‌ கழகத்தின்‌ 1984ஆம்‌ ஆண்டு கூட்டத்தில்‌ இந்தியாவைச்‌ சேர்ந்த 28 வயதே நிரம்பிய டாக்டர்‌ நரேந்திர கார்மார்க்கர்‌ என்பார்‌ சிம்ப்ளக்ஸ்‌ துறையையும்‌ விஞ்சிய வேகத்தில்‌ (நேரியத்திட்டமிடல்‌ கணக்குகளுக்கு) செயல் படும்‌ கணக்கீட்டு முறையைத்‌ தெரிவித்துள்ளார்‌. இந்த முறை வணிகத்‌ தொழில்‌ துறைகளில்‌ எழும்‌ நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்குகளை விரைந்து தீர்க்க வேண்டிய தேவை கருதி வளர்ந்து வரும்‌ கணிப் பொறித்‌ துறையில்,‌ அண்மையில்‌ நிகழ்ந்த குறிப்பிடத் தக்க மாறுதலாக விளங்குகிறது. {{right|—<b>பி. ஞானசுந்தரம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="149"/> <section begin="150"/>{{fs|110%|<b>நேரியல்‌ வகைக்‌ கெழுச்‌ சமன்பாடு</b>}} ஒரு வகைக் கெழுச்‌ சமன்பாட்டில்‌ அமைந்துள்ள அனைத்து வகைக் கெழுக்களும்‌ நேரியலாக அமைந்து, அச்சமன்‌பாட்டின்‌ கெழுக்கள்‌ அனைத்தும்,‌ சார்பற்ற மாறிகள்‌ கொண்ட சார்புகளாக அமைந்தால்,‌ அவ்வகைக்‌ கெழுச்‌ சமன்பாட்டை நேரியல்‌ வகைக் கெழுச்‌ சமன்பாடு (linear differential equation) எனலாம்‌. தீர்வுகளைப்‌ பொறுத்த வரை, இச்சமன்பாடுகளின்‌ தீர்வுகள்‌ தனிச் சிறப்பான பண்பைப்‌ பெற்றுள்ளன. ஒரு நேரியல்‌ வகைக் கெழுச்‌ சமன்பாட்டின்‌ தீர்வுகளாகச்‌ சில சார்புகள்‌ அமைந்தால்,‌ அச்சார்புகளின்‌ நேரியல்‌ சேர்க்கையும்‌ அச்சமன்பாட்டிற்குத்‌ தீர்வாக அமையும்‌. இப்பண்பு நேரியல்‌ வகைக் கெழுச்‌ சமன்பாட்டின்‌ பொதுத்‌ தீர்வைக்‌ காணப்‌ பெரிதும்‌ துணை புரிவதாகும்‌. {{nop}} <section end="150"/><noinclude></noinclude> 46op5p7mciw3josjsrkl113ycxgfgmp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/5 250 644347 1939328 1937784 2026-06-02T12:13:47Z Rabiyathul 5890 {{rh|||v}}{{rule}} 1939328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||v}}{{rule}}</noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}} "{{larger|<b>20</b>}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்." அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள். அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்." அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது. அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude> fq5mvtuycrvllmou9pbxi4qqgloahud பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/14 250 644408 1939514 1939063 2026-06-02T16:02:56Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 7-6-56 'கிராமோதயம்' இதழில் (சர்வோதய இதழ்) வினோபா - ம.பொ.சி. சந்திப்பு பற்றிய கட்டுரையில், "திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கழகங்களின் தலைவர்களைக்கூட சந்திக்க விரும்புகிறேன். அவர்களுடைய ஆதரவும் பூமிதான இயக்கத்திற்குக் கிடைக்குமென்று நம்புகிறேன்" என்று வினோபா கூறியதாக வெளியிடப்பட்டிருக்கிறது. கழிபேருவகையுடன் கண்டு பேசிடத்தக்க கண்ணியமிக்கவர் வினோபா என்று எப்படி என்னாலே எண்ணாமலிருக்க முடியும். கண்டு பேசினேன். தயக்கத்துடன்தான் நான் சென்றேன். காங்கிரஸ் ஏடுகள் யாவும், வினோபாவை வாழ்த்தி வரவேற்பதையும், அர்ச்சித்து அஞ்சலி செலுத்துவதையும், அவர் அருளால் அஞ்ஞானம் அழியும், மெய்ஞ்ஞானம் பரவும். வகுப்புவாதம் ஒழியும், வர்க்கபேதம் தொலையும் என்றெல்லாம் கூறிப் பூரிப்பதையும், அவருடைய முகத்திலே 'ஜோதி' காண்கிறோம், கண்களிலே அருள் வடிந்திடக் காண்கிறோம். அவர் நடையிலே காந்தியார் காணப்படுகிறார், உடையிலே மகரிஷிக் கோலம் தெரிகிறது என்றெல்லாம், வர்ணிப்பதையும் கண்ட நான், ஓகோ! வினோபா மூலமாக அவர் திரட்டி வரும் மகத்தான செல்வாக்கின் மூலமாக இவர்கள், தமது இழந்த செல்வாக்கை மீட்டிடவும், இவர்களைக் கப்பிக்கொண்டு வரும் இருட்டினை ஓட்டிடவும் முயற்சிக்கிறார்கள், இந்நிலையில், நாம் குறுக்கிட்டு அவர்கள் ஆசை குலையவும், நேசம் முறியவும் காரணமாக இருக்க வேண்டாம் என்று கருதினேன். ஆனால் வினோபா அந்தக் காரியத்துக்காகத் தம்மை ஒப்படைத்தவரல்ல, அவருடைய உள்ளத் தூய்மை ‘குத்தகை'ப் பொருளல்ல என்பதைப் பூதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள நண்பர்கள் என்னிடம் கூறினர். சிறப்பாக தோழர் ஜகன்னாதன் என் தயக்கம் போகப் பெரிதும் பயன்பட்டார். அடக்கமும் அன்பும், ஆற்றலைக்கூட மறைத்துக் காட்டும் பண்பும் கொண்டு, ஆழ்ந்த நம்பிக்கையுடன் பூதான இயக்கத்தில் ஈடுபட்டுப் பணியாற்றி வருபவர் நண்பர் ஜகன்னாதன். இரண்டு மூன்று ஆண்டுகளாகவே எனக்கு அறிமுகமானவர்; வாய்ப்புக்<noinclude></noinclude> jkugje5119xiypjrzg4m7oqjdxbu664 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/15 250 644409 1939515 1939064 2026-06-02T16:03:33Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 5</b>||5}}{{rule}}</noinclude> கிடைக்கும் போதெல்லாம் நமது கழகத் தோழர்களிடம், பூதான இயக்கம் பற்றிக் கலந்து பேசுபவர்; நமது பொதுச் செயலாளரிடமும் தோழர் சம்பத்திடமும் பல முறை இப்பிரச்சினை குறித்துப் பேசியுமிருக்கிறார். நான் வினோபாவைச் சந்தித்ததற்குப் பெரும் காரணமாக அமைந்தவர் அவரே! அங்குச் சென்ற பிறகு எனக்குற்ற நண்பர்கள் வேறு பலரும் அங்கு இருக்கக் கண்டு மகிழ்ந்தேன். காஞ்சிபுரத்தில் சர்வோதய மாநாடு நடைபெறுகிறது அந்தச் சமயம், வினோபாவைக் காண வேண்டும் - என்று நண்பர் ஜகன்னாதன் கூறினார் - எனக்கும் விருப்பம் எழுந்தது. சம்மேளனமும், நமது மாநாடும், ஏறத்தாழ ஒரு கால அளவுக்குள்ளாகவே இருந்தது. எனவே, நான் நம்மேளனத்தில் கலந்துகொள்ள இயலவில்லை; அது எனக்கு முதலில் வருத்தமாகத்தான் இருந்தது. என்றாலும், சம்மேளனம் குறித்த நடவடிக்கைகளைச் சேதிகளாகக் கண்ட பிறகு, நான் போகாமலிருந்தது, எவ்வளவோ பேருக்கு மன நிம்மதியாக இருந்திருக்குமல்லவா என்பதனால் மகிழ்ச்சி பிறந்தது; சென்றிருந்தால், நான் ஓரளவு மனச்சங்கடத்தைச் சமாளித்துக் கொண்டுதான் அங்கு இருந்திருக்க முடியும் அத்தகைய சூழ்நிலை அங்கு உருவாக்கப்பட்டது. மனிதன் உள்ளத்திலே பேய்க்குணம் புகுந்து, உலகம் கெட்டுவிட்டது. அவா புகுந்தது; அழுக்காறு குடைந்தது; பகை புகைகிறது; பாபம் பெருகுகிறது. சுயநலம், சுரண்டிக் கொழுத்தல், சுகபோக நாட்டம் எனும் தீயசக்திகள், மனிதனை மிருகமாக்கிவிட்டன. எதனையும் தன் ஆதிக்கக் கருவியாக்கிக்கொள்ளத் துணிந்துவிட்டனர், இதனால் துன்பம் பெருகிற்று, தூய்மை அருகிப்போய்விட்டது- வினோபாவின் கருத்து இவை. சம்மேளனத்துக்குத் 'தூண்களாக'க் காட்சி தந்தவர்களிலே பலர், இத்தனைக்கும் பிறப்பிடம், இருப்பிடம்! இதை நான் அங்கு சென்று, கண்டு, எங்ஙனம் வெளியிடாமல் இருந்திட இயலும்;<noinclude>22. த.அ.க.</noinclude> eebsj868ms6fqbdhom5nw23k9nij95y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/16 250 644410 1939516 1939065 2026-06-02T16:03:50Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வெளியிட்டிருந்தால், சபையின் வனப்பு எப்படிக் குலையாதிருக்க முடியும்! சென்று வந்தவர்களும், பூதான இயக்கத்திலும், வினோபாவின் அப்பழுக்கற்ற தொண்டிலும் மனது இலயித்திருப்பவர்களுமே, சர்வோதய சமமேளனத்தில் கண்ட காட்சியைக் கண்ணீருடன் கூறுகிறார்கள். 'புது வாழ்வு' என்றோர் இதழ் - இதோ என் எதிரில் சேலத்திலிருந்து வெளிவரும் முற்போக்கு இதழ் - அதிலே, நான் காண்பது, தம்பி, உன் மூலம், நாடு காணட்டும் : "சென்ற மாதம் இறுதியில் காஞ்சிமா நகரில் 8-வது சர்வோதய சம்மேளனம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இமயத்திலிருந்து குமரிவரை, ஏன், சிலோன், ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளினின்றும் ஆயிரமாயிரம் பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் விஜயம் செய்து, சம்மேளனத்தைச் சிறப்பித்தார்கள். ஆனால் அவர்கள் தாம் எதிர்பார்த்தபடி மன நிறைவு கொண்ட மனதினோடு திரும்பினரா? இல்லையென்றே சொல்ல வேண்டும். ஏன்? காங்கிரஸ் கட்சியின் கண்மூடிச் செயல், ஆளும் கட்சியின் அநாகரீக தர்பார், நல்லவர்களின் உள்ளங்களையெல்லாம் வதைத்து விட்டது." தம்பி, வினோபா பூதானம் கேட்கிறார் அவருடைய தூய்மை கண்டு அளிக்கிறார்கள் - ஆனால் ஆளும் கட்சியோ, அவரிடம் இரத்ததானம் கேட்கிறது! உண்மை ஊழியர்களுக்கு வேதனை உண்டாகிறது, ஆனால் அதற்காக, ஆளும் கட்சியினர். இந்தப் பொன்னான வாய்ப்பையா இழந்துவிடுவார்கள்! அவர்கள் பாபம், ஆகாவழியில் ஆட்சி நடத்துவதால், மக்களை அணுகவே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். அருள் நெறியினர் அண்ணல் வினோபா என்பதற்காக ஆயிரக் கணக்கிலே அவருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் வருகிறார்கள் என்று அறிந்ததும், அவர் நிழலில் பதுங்கிக் கொண்டு, மக்களிடம் சென்று, புன்னகை செய்தும், புண்யவான் என்று பேசியும், மதிப்புப் பெறலாமா என்று முயற்சிக்கிறார்கள். அவர்களாக, மக்களைச் சந்திக்க, எத்தனையோ திறப்பு விழாக்கள், ஆண்டு விழாக்கள், பாராட்டு விழாக்கள் நடத்திப்<noinclude></noinclude> f52k0rjqga7vu3zu236iyl7bp0jfdwr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/17 250 644411 1939525 1939066 2026-06-02T16:10:25Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 5</b>||7}}{{rule}}</noinclude> பார்க்கின்றனர் - அலுத்துப்போன அதிகாரிகளும், ஆயாசப்படும் கனதனவான்களும் மட்டுமே காட்சி தருகின்றனர்- மக்களோ, அங்காடியில் நின்றபடி கெக்கலி செய்கின்றனர். இந்த நிலை கண்டு நொந்து போயிருப்பவர்களுக்கு, வினோபாவின் விஜயத்தைச் சர்வரோக நிவாரணியாக்கிக்கொள்ளலாம் என்ற அற்ப ஆசை ஏற்படுகிறது. ஆகவேதான், தம்பி, "வினோபா பிரார்த்தனையில் விளம்பரம் பெறும் நோக்கத்துடன் காங்கிரஸ்காரர்கள் அவர் மேடைமீது நிரம்பத் துவங்கிவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வது செலவற்ற தேர்தல் வேலை என்று கருதி விட்டார்கள்!" என்று அந்த ஏடு எழுதுகிறது. எனக்கு எடுத்துச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. இவ்வளவு கூச்சம்விட்டா, பெருந்தலைவர்கள் நடந்துகொள்வார்களென்று தோன்றுகிறது. ஆனால், அந்த இதழ், திட்டவட்டமாகக் கூறுகிறது, வினோபா கூட்டத்தைத் தமது விளம்பரத்துக்குக் காங்கிரஸ்காரர் பயன்படுத்திக்கொண்டதால் ஏற்பட்ட அவலட்சணத்தை. "இதனால் வினோபாவுக்கே மேடையில் இடம் இல்லை. அவர்பாடு சங்கடமாகிவிட்டது. எனவே சர்வோதய ஊழியர்கள் கூடி, பிரார்த்தனையின்போது, வினோபாஜி, அவரது மொழிபெயர்ப்பாளர் ஆகியோரைத் தவிர வேறு யாரும் மேடைமீது அமரக்கூடாது என்று முடிவு செய்தார்கள். ஆனால் விளம்பரத்திற்கே வாழும் காமராஜர் இதனைப் பொருட்படுத்தாது, மேடையின்மீது வந்து ஆனந்தமாக அமர்ந்தார். ஏற்கனவே செய்யப்பட்ட முடிவுக்கு மாறாக நடந்ததைக் காண சர்வோதய ஊழியர்கள் உள்ளம் நொந்தார்கள். உத்தமத் தோழர், ஒப்பற்ற வீரர், தமிழ்நாடு மாணவ பகுதி பூமிதானக் கமிட்டிக் கன்வீனர் R.K.கிருஷ்ணமூர்த்தி மெத்தவும் துடித்து காமராஜரை அணுகி, மேடையைவிட்டுக் கீழே இறங்கு என்று கர்ஜித்தார். காமராஜர் அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகப் பேசினார். முடிவில் அநீதியை அப்பால் அகற்றத் தன்னால் முடியாது என அறிந்த கிருஷ்ணமூர்த்தி அவ்விடத்தைவிட்டு அகன்றார்."<noinclude></noinclude> ml7afoc4el14narnemdz1d5se4m3asx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/18 250 644412 1939517 1939067 2026-06-02T16:04:23Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>8||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தம்பி, காமராஜர் குறித்து இவ்வளவு விஷயம் வெளியிடும் இந்த 'ஏடு'-நமது முகாம் அல்ல சர்வோதய சம்மேளனம் வெற்றிபெறுவதற்காகப் பணியாற்றிடும் நண்பர் குழாம் - நினைவிருக்கட்டும். மனம் அவ்வளவு புழுங்கிடும் அளவுக்கு, சர்வோதய சமமேளனத்தைக் காங்கிரஸ் மாநாடு ஆக்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் மாநாடாக மாறியதுகூட அல்ல, அந்தச் சம்மேளனம், போலீஸ் மாநாடாகிவிட்டதே என்று துளைத்திடும் துக்கத்தை ஏடு வெளியிடுகிறது; படித்துக் காட்டு; புனித இடங்களை நான் பாழ்படுத்திவிடுகிறேன் என்று புகார் கூறிடும் நண்பர்களுக்கு. “ராஜன் பாபு வந்தாரோ இல்லையோ, சம்மேளனம், ஏன், காஞ்சி வட்டாரமே போலீஸ் இராஜ்யம் ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான மலபார் போலீசும் இதர போலீசும் குவிந்துவிட்டனர். எங்கும் போலீஸ் மயம்! அது போலீஸ் மகாநாடாக மாறிவிட்டது. எல்லோரும் சமம் என்பதை நிலை நாட்ட எழுந்த அந்த மகாநாட்டிற்கு ராஷ்டிரபதி ராஜன்பாபு வந்ததற்காக பல இலட்சங்கள் செலவு! ஒரு மனிதரைக் காப்பாற்ற ஆயிரமாயிரம் போலீஸ். மழை காரணமாக பல குடிசைகளில் நீர் நிரம்பிவிட்டதால் பல பிரதிநிதிகள் வெட்ட வெளிகளில் தங்கினார்கள். தொண்டு கிழங்களும், தாய்மார்களும், தரையில் புரண்டார்கள். மகரிஷி வினோபா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்குக்கூட எளிய குடிசைகள்தான். ஆனால் அதே சம்மேளனத்திற்கு வந்த ஒரு மனிதர் ராஜன் பாபு இரண்டு நாட்கள் தங்கப் பத்தாயிரம் ரூபாய் செலவில் புதியதோர் நவநாகரிக மாளிகை நிர்மாணிக்கப் பட்டது. எத்தனையோ நூறு நூறு உள்நாடு, அயல்நாட்டு மக்கள் வெப்பத்தைப் பொருட்படுத்தாது சம்மேளனத்தில் தங்கினார்கள். ஆனால் அந்த ஒரு மனிதருக்குப் பல ஆயிரம் ரூபாய் செலவில் மித உஷ்ண அறைகள் அமைக்கப்பட்டன! ஓரம் ஓரம் என்று போலீஸ் பொதுமக்களுக்கு தெரு ஓரச் சாக்கடைகளைக் காட்டினர். பலர் சாக்கடைகளில் விழுந்தனர்.<noinclude></noinclude> nybzg5c5jd0opzvdi3yn8nf59ycfadf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/19 250 644413 1939518 1939068 2026-06-02T16:04:52Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 5</b>||9}}{{rule}}</noinclude> சமுதாயத்தில் மூண்டுவிட்ட சீர்கேடுகளை நீக்கச் சம்மேளனம் கூடுகிறது - உண்மை ஊழியர்கள் உள்ளம் வெதும்பி, அங்கு காணப்பட்ட சீர்கேடான நிலையைக் கூறி வருந்துகிறார்கள். மேலும் எழுதுகிறது, 'புது வாழ்வு'. "அடுத்தது காங்கிரஸ் தலைவர் தேபர். இம்மனிதர் வழக்கப்படி தமது சின்னத்தனத்தைக் காட்டச் சிறிதும் தவறவில்லை. ஒரு சர்க்கஸ் கம்பெனியைப்போல் பரிவாரங்கள் புடைசூழ வந்தார்"- தம்பி, இவ்வளவு கொதிப்பு 'புதுவாழ்வு' இதழ் கட்டுரையாளருக்கு ஏற்படும் விதமாகச் சூழ்நிலை இருந்தது என்றால், நான் இங்குச் சென்றிருந்தால், மனம் என்ன பாடுபடும் என்பதையும், புதுவாழ்வு கட்டுரையாளர் கூறுவதிலே பத்திலொன்று நான் கூறிட நேரிட்டால் எவ்வளவு பதறிப்போய், பாவி! பாதகா என்று பழித்திருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பார். "ஒன்று மட்டும் சம்மேளனத்தில் தெளிவாகிவிட்டது. காங்கிரஸ்காரர்கள் கட்சி விளம்பரத்திற்குத்தான் பூமி தானத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் அது!" உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும், சொந்தம் கொண்டாடிக் கொண்டும் சம்மேளனத்தில் கலந்துகொண்ட ஒருவர், அங்கு காட்சிகளைக் கண்ட பிறகு அளித்திடும் தீர்ப்பு இது. எனக்கு முன்கூட்டியே நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று மனதில்பட்டது - ஆனால் அதனை நண்பர் ஜகன்னாதனிடம் எடுத்துச் சொல்வது கண்ணியக் குறைவாகத் தென்படும் என்று எண்ணினேன். விளம்பரம் பெறக் காங்கிரஸ்காரர்கள், வினோபாவின் ஒளியைப் பயன்படுத்திக்கொள்வதுகூட ஒருபுறம் இருக்கட்டும் - அதிலே அவர்கள் வெற்றி பெறப்போவதுமில்லை - வினோபா அதனை அனுமதிக்கவும் போவதில்லை என்பது எனக்குப் புரியத்தான் செய்கிறது - வேறோர் வேடிக்கையைப் பார், தம்பி, வந்துள்ள பெரியவரிடம் உபதேசம் கேட்போம். உயர்நெறி அறிவோம், உள்ளத்துக்குச் சாந்தி தேடிக்கொள்வோம், ஏறிவிட்ட கறைகளைப் போக்கிக்கொள்வோம் என்று துளியும்<noinclude></noinclude> nj9eggrimynufofj57uv2i6hkux0ziv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/20 250 644414 1939519 1939070 2026-06-02T16:05:41Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>10||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அக்கறை காட்டாமல், காங்கிரஸ்காரர்கள், வினோபாவைத் தூண்டிவிட்டு, நம்மைத் தாக்கச் சொல்கிறார்கள். இந்த அரும்பணியைத் திறம்படச் செய்ய முயன்றிருக்கிறார், ஆச்சாரியார்! “ஆச்சார்ய வினோபா அவர்களே! இங்கு, தமிழ்நாட்டிலே, நாஸ்தீகம் தலைவிரித்தாடுகிறது. அரக்கர் கூட்டம் பெருத்து விட்டது! அதிலும் காஞ்சிபுரத்தில் அது அதிகம். தாங்கள் இதனை ஒழிக்க வேண்டும்” - என்று, ஆச்சாரியார் பேசியிருக்கிறார். தம்பி! எனக்குக் கோபம் வரவில்லை - சிரிப்புத்தான் வருகிறது! ஆச்சாரியார், பாபம், மாமேதை என்று கொண்டாடப்படுகிறார். ஓயாமல் பேசுகிறார், ஒய்யாரமாக எழுதுகிறார். இராமனை அழைக்கிறார் அரிபரந்தாமனை பஜிக்கிறார். ஆரிய குலத்தவரே! அஞ்சற்க! அயர்ந்துபோய் இருந்து விடாதீர்! விழித்தெழுக! வீழ்த்துக விரோதிகளை! - என்கிறார். இவ்வளவும், பயன்படவில்லை - என் பாணங்களை ஏவி ஏவிப் பார்க்கிறேன், அரக்கர் தொலையவில்லை. வினோபா அவர்களே! தாங்கள் தமது சக்தியால், இந்த அரக்கர்களைச் சம்ஹரிக்க வேண்டும் - என்று கேட்கும் போக்கு, சிரிப்பாகத் தான் இருக்கிறது. எனக்கு மட்டுமா, தம்பி வினோபாகூடத்தான் உள்ளூரச் சிரித்திருக்கிறார்! "மெத்த அலுத்து வந்திருக்கிறாள் அத்தை! குத்திப் புடைக்கச் சொல்லு நெல்லை" - என்று குக்கிராமத்துப் பழமொழி கூறுவார்கள். வினோபா, தமிழகத்தில் பூதானத்தை வெற்றிபெறச் செய்வதற்காக, பல்லாயிரக்கணக்கிலே 'பாத யாத்திரை' செய்துகொண்டு வருகிறார், எவரெவர் எவ்வெவ்வகையான உதவி தருகிறீர்கள், என் பணி, உமது பணியாகும், உத்தமப் பணியாகும் என்று கூறி வருகிறார். வந்துள்ள அந்தப் பெரியவருக்கு, அன்புரையும் ஆதரவும் தந்து, இன்னின்ன வகையிலே, தாங்கள் மேற்கொண்டுள்ள மகத்தான தொண்டுக்கு<noinclude></noinclude> kfwir7b13vac92vvmxtddxiitvql4nw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/21 250 644415 1939520 1939085 2026-06-02T16:06:12Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 5</b>||11}}{{rule}}</noinclude> நான் பேருதவிபுரிவேன் என்று கூறிடாமல், வந்ததே வந்தீர், தங்கள் வல்லமையைக்கொண்டு, இந்த அரக்கர் கூட்டத்தைத் தொலைத்துக் கட்டும்' என்றா பேசுவது! எவ்வளவு இரக்கமற்ற மனம்! இலஜ்ஜை கெட்டதனம்! நப்பாசை! வினோபா, இதனை மிக நன்றாகப் புரிந்துகொண்டு, சுடச் சுடக் கொடுக்கிறார் - சரி, வந்த வேளை சரியில்லைபோலும் என்று நொந்துகொண்டு செல்கிறார் ஆச்சாரியார். சம்மேளனம் கூட்டப்பட்டதற்கும், 'சம்ஹாரமூர்த்தி' யாகும்படி வினோபாவுக்கு ஆச்சாரியார் தூபமிடுவதற்கும் என்ன சம்பந்தம்? அதே சம்மேளனத்தில் வேறு யாரேனும், சம்பந்தப்படாத பொருள்பற்றிப் பேசினால் எத்தனை சலசலப்பு ஏற்படும். அத்தகைய சூழ்நிலை காணப்பட்ட சம்மேளனக் கூடத்திலே நான் வினோபாவைச் சந்திக்காதது, நல்லதுதான் என்பதை நண்பர் ஜகன்னாதன்கூட இப்போது ஒப்புக்கொள்வார் என்று எண்ணுகிறேன். நான் வினோபாவைச் சந்தித்த இடமும் - இவ்விதமான தூபதீப நைவேத்தியங்களற்ற, தூண்டிவிடும் தூயவர்களோ கிண்டிவிடும் கனவான்களோ இல்லாத சிற்றூர். தம்மனூர் எனும் இச்சிற்றூர், எங்கள் காஞ்சிபுரத்திலிருந்து பத்து கல் தொலைவில் உள்ளது - பல காலமாகத் தண்ணீரற்றுப் போயுள்ள பாலாறு கடந்து இங்கு செல்ல வேண்டும் - ஆறு பர்லாங்குக்குமேல் ஆறு. சாதாரண மோட்டார் செல்லாது - ஜீப் மோட்டாரின் துணைகொண்டுதான் ஆற்றினைக் கடக்கமுடியும். முன்னாள் பகலே இந்தச் சங்கடத்தை அறிந்த நண்பர் ஜகன்னாதன், பூமிதானக் கமிட்டியாருடைய ஜீப்பை அனுப்பிவைப்பதாகக் கூறினார்; அதன்படியே ஜீப் வந்தது; உடன்வந்த பூதான இயக்கத் தொண்டர்கள், 'பாபா'வின் கருத்துக்களை, குறிப்பாக ஆஸ்திக நாஸ்திகம்பற்றி அவர் வெளியிடும் கருத்துக்களை எனக்கு எடுத்துரைத்தனர். நான் தம்மனூர் சென்ற வினோபாவைக் கண்டபோது, உண்மையிலேயே, உருக்கமானதோர் காட்சியாகவே தென்பட்டது. அந்தத் தொகுதியின் உறுப்பினர்கூட அந்தச் சிற்றூருக்குச் செல்வதிலே சிரமம் கொள்ளக்கூடும் - எங்கோ நெடுந்தொலைவில் இருப்பவர் - இந்தக் குக்கிராமத்தில் வந்து தங்கி,<noinclude></noinclude> ll9eqpb1j9ib7bt9xjewnfjfvjqc1i6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/22 250 644416 1939521 1939093 2026-06-02T16:06:28Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>12||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> மக்களைக் கண்டு பேசி, மகத்தான பணிபுரிகிறாரல்லவா, தூய்மையான தொண்டு என்றால் இஃதன்றோ என்று எண்ணாமலிருக்க முடியுமா! அதிலும், வினோபாவை நான் கண்டபோது இருந்த சூழ்நிலை எனக்குப் பெரிதும் விசாரமே தந்தது. மொகலாய சாம்ராஜ்யாதிபதிகள் கட்டிய செங்கோட்டையிலே கொடி பறக்கிறது. வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் கட்டிய மாளிகையில் வீற்றிருந்து அரசோச்சுகிறார்கள், வினோபாவின் உழைப்பினைப் பெற்று உயர்வு அடைந்த காங்கிரஸ்காரர்கள். மாலை தவறாமல், தோட்டக் கச்சேரிகளும், நடன விழாக்களும் நடக்கின்றன - டில்லியிலும், மாகாணத் தலைநகர்களிலும்! விருந்தும் வைபவமும் தெவிட்டும் அளவுக்கு நடைபெற்ற வண்ணமிருக்கிறது தர்பார் நடாத்துவோருக்கு. இங்கு, தம்மனூரில், ஒரு சிறு பஜனைக் கோவிலில், ஓலைப்படுதா முகப்பில் அமைக்கப்பட்ட நிலையில், முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிக்கொண்ட முதியவர், உட்கார்ந்துகொண்டிருக்கிறார்! அவர் காலடியில் ஏறக்குறைய ஐம்பது இலட்சம் ஏக்கர் தான நிலம் கிடக்கிறது! ஒரு துளி 'தர்பார் மினுக்கு' இல்லை. எளிமை இனிமை தருகிறது, தூய்மை பளிச்சிடுகிறது. இம்மட்டோ, தனிமையும் தெரியத்தான் செய்கிறது! நான் சில விநாடி ஏதும் பேசாமல், வினோபாவைப் பார்த்தபடி எதிரே அமர்ந்திருந்தேன் - என்னை அறிமுகப்படுத்திய ஜகன்னாதன், அருகே அமர்ந்தார் - பத்து இருபது பேர்கள், உரையாடல் நடைபெறும் என்றறிந்து உடன் அமர்ந்தனர். களைப்பா? சலிப்பா? மனதிலே ஆழ்ந்ததோர் விவாதமா? அல்லது ஆழப்பதிந்துவிட்ட தன்னடக்கமா? காரணம் என்ன இவர் முகத்திலே, கவலைக் கோடுகள் தெரிந்திட!- என்று நான் எண்ணிக்கொண்டேன். ஐம்பது இலட்சம் ஏக்கர் நிலத்தை அவற்றிலே பயன்படாதவை இருக்கத்தான் செய்கின்றன - ஒருவர் - சர்க்காரின் துணையின்றி, சாந்தம், சீலம் எனும்<noinclude></noinclude> ixmoyys1rc30txte0lvn36s5p765fgb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/23 250 644417 1939523 1939102 2026-06-02T16:09:21Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 5</b>||13}}{{rule}}</noinclude> அருங்குணத்தின் துணைகொண்டு மட்டுமே, தானமாகப் பெற்றார் என்றால், அது சாமான்யமான விஷயமல்ல!! மகத்தான வெற்றி! குமாரிகளும் கோகிலங்களும் ஆடிப்பாட, கோலோச்சும் கவர்னர் தலைமை தாங்க, திக்கெட்டும் சென்ற கலெக்டர்கள் திரட்ட, பணம் ஏதேனும் ஓர் நிதிக்கு, மொத்தமாக ஒரு பத்தாயிரம் கிடைத்துவிட்டால், 'ராஜ நடை' போட்டுக் கொண்டு சிம்மம்போல் கர்ஜிக்கும், மந்திரிகளைப் பார்க்கிறோம் இதோ ஓர் முதியவர் - வரப்புச் சண்டைக்குத் தலையைச் சீவிக் கொள்ளும் அளவுக்கு உடைமை உணர்ச்சி உள்ள நாட்டிலே, காலத்திலே - 50 இலட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று, இத்துணை தன்னடக்கத்துடன் அமர்ந்திருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன்! முனிபுங்கவர் - மகரிஷி - என்றெல்லாம், அவரைப் புகழ்வதாக எண்ணிக்கொண்டு அவரிடம் உறவுகொண்டாடி, ஊராளும் வாய்ப்பினை மீண்டும் பெறத் துடிப்போர் கூறுகின்றனர். முனிவர்களும், மகரிஷிகளும், உடைமை உணர்ச்சி கொண்டோரிடம் 'தானம்' பெற்றிருக்கிறார்கள்- கோதானம் - பூதானம் - சொர்ணதானம் - பலப்பல! கன்னியாதானம் கூடத்தான்!! ஆனால் யாருக்காக? ஏழை எளியோருக்காகவா!! இல்லை வாமன அவதாரமேகூட, மாவலியிடம் பூதானம் பெற்றது, ஏழை எளியோருக்குப் பங்கிட்டுத்தர அல்லவே! வினோபா, மகரிஷி அல்ல - முனிபுங்கவர் அல்ல! எனவேதான் காட்டிலே சென்று ஊசி முனைமீது நின்று தவம் செய்து கொண்டில்லை. கால் கடுக்கக் கடுக்க, காடுமலை வனம் வனாந்திரங்களைக் கடந்து, ஏழைக்கு இதம் தேடுவேன், இயலாதாருக்கு உதவி பெறுவேன், இரும்பு இதயத்தையும் இளகச் செய்வேன் என்று கூறிக் கொண்டு தொண்டாற்றுகிறார். கூப்பிட்ட குரலுக்கு பகவான் ஓடோடி வருவார் என்ற 'அற்புதம்' நடத்திக் காட்டிவிட்டு, 'தானம்' கேட்கும் மகரிஷி அல்ல வினோபா, ஏழையின் கண்ணீரைக் காண்கிறார், அதனைத் துடைத்திடக் காந்தியார் சமைத்தளித்த காங்கிரஸ் அந்தக் காரியத்தைச் செய்யாமல், பதவிப் பன்னீரில் குளித்துக் களித்திடக் காண்கிறார்; பதறிப்போய், அந்தக் கூடாரத்தில் தங்காமல், கோல்கொண்டோர் செய்திட மறந்த காரியத்தை குணத்தால் சாதிக்க முயல்கிறார்.<noinclude></noinclude> bzh7jkue7bzr4m4wjpcno3vdhd34r9b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/24 250 644418 1939524 1939103 2026-06-02T16:09:47Z Femeena Sufrin S 16628 /* Proofread */ 1939524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>14||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> குடி அரசுத் தலைவரிலிருந்து குட்டி மந்திரிகள் வரையிலே, அவருக்கு நன்றாகத் தெரியும். அவர்களெல்லாம், என்னென்ன செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறிட அவருக்கு உரிமையும் இருக்கிறது. எனினும்; அவர்கள் எந்த நிலைமைக்குச் சென்றுவிட்டனர் என்பதை நன்கு அறிந்ததாலும், அவர்களைத் திருத்துவதோ தன் வழிக்குக் கொண்டு வருவதோ இயலாத காரியம் என்று உணருவதாலும், 'சர்வோதயம்' எனும் தனி இயக்கம் கண்டு பணியாற்றுகிறார். காங்கிரஸ், இனி மக்களுக்குப் பயன்படாது என்பதைத் திட்டவட்டமாக விளக்க ஏதேனும் ஓர் எடுத்துக்காட்டு தேவை என்றால், நாம், தம்பி, வினோபாவின் தொண்டினைக் காட்டலாம். மகன், தாசில் வேலை பார்க்கிறான் - தகப்பனார் வாழைத் தோட்டத்திலோ வயலிலோ வாட்டத்துடன் வேலை செய்கிறார் என்றால் பொருள் என்ன புரியவில்லையா! வினோபாவிடம் நான் கண்ட விசாரத்துக்குக் காரணம் இதுதானோ - நானறியேன். நண்பர் ஜகன்னாதன், என்னை அறிமுகப்படுத்தியானதும், பேசினோம்; நினைவிலே உள்ளபடி கீழே குறித்திருக்கிறேன். உரையாடலின் போது, வினோபா தமிழ் பேசுவார் என்று நான் பெரிதும் எண்ணினேன் - அவர் இந்தியில் பேசினார் - மொழிபெயர்ப்பாளர் துணையில்தான், உரையாடல் நடைபெற்றது. வினோபா : உங்கள் கழகத்தின் நோக்கம்..? நான்: நாங்கள், திராவிட நாடு கேட்கிறோம் - அறிவீர்களே. வினோபா:- உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாமல்லவா. உதாரணமாக நான் சேர விரும்பினால்.? நான் :- நாங்கள், திராவிட நாடு சம்பந்தமாகத்தான் கழகம் அமைத்திருக்கிறோம்; அகில இந்தியக் கட்சி அல்லவே. எனவே இயல்பாகவே. திராவிட நாட்டிலுள்ளோர்தான் உறுப்பினராகச் சேர விரும்புவர். வினோபா:- திராவிட நாடு என்றால், தனி நாடாகவே வா..?<noinclude></noinclude> jvazsrp3szh2sxbtz8youdjavp7vptq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/31 250 644425 1939695 1938328 2026-06-03T06:10:57Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||21}}{{rule}}</noinclude>தொகுதி 5 21 என்ற சூள் உரைத்துக் கொண்டிருக்கும் 'சேதி' பற்றி, மக்களிடம் எடுத்துக் கூறிவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறேன் ஒரு குக்கிராமத்தில் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது; யாரும் அறியா வண்ணம் ஒருபுறம் இருந்து கொண்டு, கண்டு களித்திடலானேன்; நல்லதங்காள் நாடகம்!! பெற்றெடுத்த செல்வங்கள் பஞ்சத்தால் எலும்புந் தோலுமாகப் போயிருந்த நிலையில், உத்தமி நல்லதங்காள், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் அண்ணனிடம் உதவிக்குப் போகும் உருக்கமான கட்டம்; அந்தக் காட்சியைக் கிராமத்து மக்கள் மெத்த உருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்; சிலர்' கண்களைக்கூடக் கசக்கிக் கொண்டதைக் கண்டேன், தம்பி! நான் குறிப்பிடும் இந்தக்கூத்து நடைபெற்றபோது, டில்லியில் ‘முன்ஷி மகாப் பிரபு' உணவு மந்திரியாக இருந்தார் என்றால், எப்படிப்பட்ட நிலைமை அப்போது நாட்டிலே என்பதை நீயே யூகித்துக் கொள்ளலாம்! நல்லதங்காள் நாடகத்திற்கு இயற்கையாகவே உள்ள உருக்கம், நாட்டின் அப்போதைய நிலைமையினால் பன்மடங்கு அதிகமாகி இருந்தது. அப்போது, என்னைத் தூக்கி வாரிப்போடும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. "உத்தமி! மெத்தக் கஷ்டப்படுகிறாயே! பஞ்சம் அப்படியா பரவி இருக்கிறது உன் தேசத்திலே...." என்று கட்டியக்காரன் கேட்கிறான். பாதி பேச்சும் பாதி அழுகையுமாக நல்லதங்காள் பேசுகிறாள்: "ஐயா! தர்மப் பிரபு! என்னவென்று சொல்லுவேன்? பதினான்கு வருஷமாக மழையே இல்லை! அதனாலே ஒரே பஞ்சம், பட்டினி.” 'நெல்லே விளையவில்லையோ அம்மணி?" என்று கட்டியக்காரன் கேட்டான். ''ஆமாம் ஐயா!' அரிசிச் சாதத்தை, என் அருமைக் கண்மணிகள் கண்டு மாதம் ஆறு ஆகிறது!" என்றாள் நல்ல தங்காள். "அம்மணி! அரிசி கிடைக்காவிட்டால் என்ன? பருத்திக் கொட்டை கிடைக்கவில்லையா?" என்று கேட்டானே கட்டியக்காரன்!!<noinclude></noinclude> b4jn2g1zhfjv7qqwirluf2i1f81s5jh 1939697 1939695 2026-06-03T06:12:04Z Dharshika2026 16400 1939697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||21}}{{rule}}</noinclude>என்ற சூள் உரைத்துக் கொண்டிருக்கும் 'சேதி' பற்றி, மக்களிடம் எடுத்துக் கூறிவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறேன் ஒரு குக்கிராமத்தில் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது; யாரும் அறியா வண்ணம் ஒருபுறம் இருந்து கொண்டு, கண்டு களித்திடலானேன்; நல்லதங்காள் நாடகம்!! பெற்றெடுத்த செல்வங்கள் பஞ்சத்தால் எலும்புந் தோலுமாகப் போயிருந்த நிலையில், உத்தமி நல்லதங்காள், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் அண்ணனிடம் உதவிக்குப் போகும் உருக்கமான கட்டம்; அந்தக் காட்சியைக் கிராமத்து மக்கள் மெத்த உருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்; சிலர்' கண்களைக்கூடக் கசக்கிக் கொண்டதைக் கண்டேன், தம்பி! நான் குறிப்பிடும் இந்தக்கூத்து நடைபெற்றபோது, டில்லியில் ‘முன்ஷி மகாப் பிரபு' உணவு மந்திரியாக இருந்தார் என்றால், எப்படிப்பட்ட நிலைமை அப்போது நாட்டிலே என்பதை நீயே யூகித்துக் கொள்ளலாம்! நல்லதங்காள் நாடகத்திற்கு இயற்கையாகவே உள்ள உருக்கம், நாட்டின் அப்போதைய நிலைமையினால் பன்மடங்கு அதிகமாகி இருந்தது. அப்போது, என்னைத் தூக்கி வாரிப்போடும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. "உத்தமி! மெத்தக் கஷ்டப்படுகிறாயே! பஞ்சம் அப்படியா பரவி இருக்கிறது உன் தேசத்திலே...." என்று கட்டியக்காரன் கேட்கிறான். பாதி பேச்சும் பாதி அழுகையுமாக நல்லதங்காள் பேசுகிறாள்: "ஐயா! தர்மப் பிரபு! என்னவென்று சொல்லுவேன்? பதினான்கு வருஷமாக மழையே இல்லை! அதனாலே ஒரே பஞ்சம், பட்டினி.” 'நெல்லே விளையவில்லையோ அம்மணி?" என்று கட்டியக்காரன் கேட்டான். ''ஆமாம் ஐயா!' அரிசிச் சாதத்தை, என் அருமைக் கண்மணிகள் கண்டு மாதம் ஆறு ஆகிறது!" என்றாள் நல்ல தங்காள். "அம்மணி! அரிசி கிடைக்காவிட்டால் என்ன? பருத்திக் கொட்டை கிடைக்கவில்லையா?" என்று கேட்டானே கட்டியக்காரன்!!<noinclude></noinclude> iv84hitg2x8uccrgkkjq3ozu48d94vh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/32 250 644426 1939702 1938329 2026-06-03T06:17:54Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'குபீர்' என்ற சிரிப்பொலி கிளம்பிற்று. "அப்பா! வெந்த புண்ணிலே வேல் சொருகலாமா? பஞ்சத்தால் அடிபட்டு, பரதவித்து வருகிறேன், பச்சிளங் குழந்தைகளைப் பார்த்தும், அரிசி இல்லாவிட்டால் என்ன, பருத்திக் கொட்டை இல்லையா என்று கேட்டு, பரிகாசம் செய்கிறாயே! தர்மமா?" என்று நல்லதங்காள் கேட்கிறாள். கன்னத்தில் போட்டுக்கொண்டபடி, கட்டியக்காரன், "அம்மா! ஏழை என்மீது கோபம்கொள்ள வேண்டாம். உத்தமிகளுடைய சாபத்துக்கு என்னை ஆளாக்க வேண்டாம். சத்தியமாக நான் பரிகாசம் செய்யவில்லை. தாயே! எங்கள் தேசத்திலேயும் இப்போது பஞ்சம் - பசி - பட்டினி - அரிசி கிடையாது - அதற்கு இங்கே, உள்ள ஒரு மந்திரி, எங்களை பருத்திக்கொட்டை சாப்பிடச் சொன்னார். அதைத்தான் நான் சொன்னேன் மகராஜிமாதாவே, பரிகாசமல்ல!" என்று கூறிவிட்டுக் காலில் விழுந்தான். மீண்டும், பெரியதோர் சிரிப்பொலி கிளம்பிற்று. நல்லதங்காள், கட்டியக்காரனை எழுந்திருக்கச் சொல்லி, "அப்பா! நீ நல்லவனாக இருக்கிறாய்! உன் நாட்டிலே, பருத்திக்கொட்டையை தின்னச் சொல்லும் பாவிகளா மந்திரிகளாக இருக்கிறார்கள்?" என்று கேட்டாள். "ஆமாம் தாயே! நாங்களாகத்தான் தவமாய்த் தவமிருந்து அப்படிப்பட்ட தயாமூர்த்திகளை மந்திரிகளாகப் பெற்றோம்" என்றான் கட்டியக்காரன். "இது என்ன அநியாயமடா அப்பா! மாடு தின்னும் பருத்திக் கொட்டையை மக்கள் தின்னட்டும் என்று சொல்கிற மகாபாவியா உங்கள் தேசத்து மந்திரி! கடவுளே! ஏனோ இப்படிப்பட்ட அநியாயத்தைக் கண்டும் கண்திறவாம லிருக்கிறாய்?" என்று நல்லதங்காள் கேட்க, கட்டியக்காரன், 'அம்மா! ஆண்டவன் என்ன செய்வாரம்மா! நாங்களாகத்தான் இந்த நாசகாலர்களைத் தேடிக்கொண்டு வந்து மந்திரிகளாக்கினோம்" என்று கூறிவிட்டு, மாட்டுப் பொட்டியில் ஓட்டுப் போட்டோம், மகராஜி<noinclude></noinclude> ensdoti8ko86cul146263vez4hqtxzm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/33 250 644427 1939739 1938330 2026-06-03T06:57:07Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||23}}{{rule}}</noinclude>எங்க வயித்திலே மண்ணைப் போட்டாங்க, மகராஜி! என்று பாடவே ஆரம்பித்தான். 'மக்கள், 'கரகோஷம்' சொல்லி முடியாது. தம்பி ! நீ, இத்தகைய கூத்துக்களைக் காண்கிறாய், இப்போதெல்லாம். ஜாதி பேதம் கூடாது; அது ஆரியர் வகுத்த சூது! என்று வள்ளியிடம் முருகன் பாடுகிறார், "தேவலோகத்திலேயே, எங்கப்பா நாரதப் பாவி! இருந்து தொலையேன். இங்கேதான், கலகமூட்டி, காரியத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்க, உங்க ஆளுங்க, ஊருக்கு ஒரு பத்து உச்சிக் குடுமியாவது இருக்குதே!" என்று நாரதரிடம் நையாண்டி பேசுகிறான் கட்டியக்காரன்! காலம் கெட்டுப் போச்சுது - என்று ஆச்சாரியார் இதனால்தான் பாவம், கை பிசைந்து கொள்கிறார்!! நான் குறிப்பிடும் தெருக்கூத்து - அசல் புராணம்!! பகுத்தறிவு அதிகமாகப் பரவாத காலத்து கூத்து. அப்படிப்பட்ட கூத்துக்களில், பரமாத்மாவைத் தரிசிக்க வேண்டும், 'சாலோக சாமீப சாரூப சாயுச்ய' பதவியைப் பெறவேண்டும், காமக் குரோதாதிகளை விட்டொழித்து, கர்மவினைகளை அறுத்தொழித்து, பரமபதம் சேர வேண்டும், அதற்கு என்ன வழி? என்ன மார்க்கம்? என்று அறியாமல், திகைத்துத் திண்டாடிக் கிடப்பார் ஒரு தேசத்து 'ராஜா'! திடீரென்று ஒரு நாள், யாராவது ஒரு மகரிஷி அவர்முன் தோன்றுவார். உடனே மன்னர், அடியற்ற நெடும் பனைபோல் அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, "மாமுனியே! மாதவரே! இந்தப் பாவியேன் கடைத்தேறும் மார்க்கம்தனை அருளுவீரே!” என்று கெஞ்சுவான். உடனே மனம் இளகி, மகரிஷி, மன்னனை அருகே அழைத்து, "குழந்தாய்! இதோ நான் அருளும் இந்த மஹா மந்திரத்தை, நீ ஜெபித்துக் கொண்டிருப்பாயானால், உனக்குச் சகலமும் சித்திக்கும்" என்று கூறி, அவன் காதருகே, இரண்டோர் விநாடி உதடசைப்பார்! அவர் உதடசைக்கும் போதே, மன்னன், முகத்தை மலரச் செய்துகொண்டு, கண்களை மூடியபடி, 'ஆஹாஹாரம்' செய்வான். இரண்டோர் விநாடிகளிலே 'மஹாமந்திர' உபதேசம் முடிந்துவிடும். மன்னன் மற்றோர் முறை மகரிஷியின் பாதத்தில் வீழ்ந்து வணங்கிவிட்டு, "தன்யனானேன்! தன்யனானேன்! இது நாள்வரையில்,<noinclude></noinclude> r5apb69hg776f3ii8qpt6nd6wba4duv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/34 250 644428 1939741 1938331 2026-06-03T07:05:02Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இதனை அறியாது மாயாப் பிரபஞ்சத்தில் உழன்று கிடந்தேன், பாவியேன்! இந்தக் கடையேனுக்கு அருள்பாலித்தீரே கருணாமூர்த்தி! உமது கருணையே கருணை!" என்று போற்றி விட்டு, மாதவ பூஜிதரே! உம் மலரடிதனை நிதம் பதமுடன் தொழுவேன், மாதவ பூஜிதரே! என்று பாடுவான்! காட்சி முடிவு பெறும்; மக்கள் காணக் கிடைக்காத காட்சி என்று கூறிக் களிப்படைவர். நான் சிறுவனாக இருக்கும்போது, இத்தகைய காட்சிகள் நிரம்பியதுதான் “கூத்து” நாடாளும் பிரச்சினை பற்றிப் பேசாமல், நாடகமாடும் பிரச்சினை குறித்துக் கூற வந்துவிட்டாயே, என்ன அண்ணா! என்று கேட்டுவிடாதே, தம்பி, உன் அண்ணனே ஒரு கூத்தாடிதான்!! நாடாள்வோரின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விடச் சற்று அதிகமாகவே நாடகமாடிகள் மூலம் மக்களுக்குக் கிடைக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன். மேலும், தம்பி, இந்த நாடகம் பற்றிக் குறிப்பிடுவதும் நாடாள்வோர் பற்றிய பிரச்சினையை விளக்கத்தான்! மதி குறைந்து நிதி மிகுந்திருந்த பழைய மன்னனிடம் மந்திரம் கால், மதி முக்கால் படைத்த மகரிஷி, இரண்டோர் விநாடி உதடசைத்து 'மஹா மந்திரம்' உபதேசிப்பாரே, தெருக்கூத்திலே, அதுபோல, 'நறுக்கென்று' நாலே நிமிஷம் பேசி, மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் துக்கத்தைத் துடைத்து, கோபத்தைப் போக்கி, சந்தேகத்தை நீக்கி, தெளிவினைத் தந்து, தேச பக்தியை ஊட்டி, தமது கட்சியின் கீர்த்தியினை நிலைநாட்டி, மாற்றுக் கட்சியினரை ஓட்டி வருகிறார், நமது மதியூக முதலமைச்சர் காமராஜர்! அவருடைய மின்னல் வேக மேதாவிலாசம், எனக்கு, நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த தெருக்கூத்துக் காட்சியை நினைவுபடுத்தியது. அதைத்தான் உனக்கு நான் சொன்னேன். நான் வேறு என்ன தம்பி சொல்ல முடியும். வேதமும் உபநிஷத்துமா சொல்ல முடியும்!! ஒரே நாளில் பதினைந்து கூட்டங்களில் பேசியிருக்கிறார். காமராஜர்!<noinclude></noinclude> n2zts1kopjcrtdv4o32bra2di2u9q5j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/35 250 644429 1939743 1938332 2026-06-03T07:10:16Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||25}}{{rule}}</noinclude>யாராரோ, என்னைப் பேசத் தெரியாதவர், கல்லுப் பிள்ளையார் என்றெல்லாம் கேலி பேசினார்களே, இதோ பாருங்கள் என் திறமையை, மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினவர் ஒரே நாளில் 15-கூட்டங்களிலே பேசித் தீர்த்துவிட்டார்! மக்களும் கேட்டுத் தொலைத்தார்கள்! ஒரே நாளில் 15 கூட்டங்கள்! தம்பி! நான் ஐந்து நாட்கள் சுற்றி விட்டு கணக்குப் பார்க்கிறேன் - திகைக்கிறேன். 15. ராமநாதபுரம், பரமக்குடி 16. வில்லிபுத்தூர், தளவாய்புரம் 17. சாத்தூர், விருதுநகர் 18. அருப்புக்கோட்டை 19. சின்னமனூர் இவ்வளவுதான் முடிந்தது!! ஐந்து நாட்களில் எட்டே கூட்டங்கள்! செச்சே! எனக்கே வெட்கமாக இருக்கிறது! ஒரே நாளில் 15 கூட்டங்களிலே பேசிய அந்த 'மேதை' எங்கே, ஐந்து நாட்கள் சுற்றியும் எட்டு கூட்டங்களுக்கு மேல் பேச முடியாமலுள்ள உன் அண்ணன் எங்கே! மின்னல் வேக மேதா விலாசமாக அல்லவா இருக்கிறது, அவருடைய அருஞ்செயல்!! ஆனால் தம்பி, அவரால் ஒரே நாளில் 15 கூட்டங்க ளென்ன-அதிகாரிகள் தம் ஆயாசத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடுமானால் இன்னும் ஒரு பத்து கூட்டங்களிலே கூடப் பேசுவார்! மகரிஷி 'மஹாமந்திரத்தை' உபதேசிப்பது போலத்தானே! நம்மைப்போல, அடிவயிறு வலிக்க, காரணங்களை விளக்கவேண்டிய தொல்லை அவருக்கு ஏது? வரலாறு பேச வேண்டுமா! பூகோளம் காட்டப்போகிறாரா! இலக்கியம் குறித்து எடுத்தியம்பப் போகிறாரா? வாதிடப் போகிறாரா? பைத்தியக்காரர் நாம், இவைகளைச் செய்கிறோம்; அவர், நறுக்கென்று நாலே வார்த்தை பேசுகிறார் 'மஹாமந்திரம்' உச்சரிப்பதுபோல - மக்கள் உடனே தெளிவு பெற்று, என்னே இவர்தம் திறமை! ஏன் இத்தனை காலமாக இதனை ஒளிய வைத்துக்கொண்டிருந்தார் என்று கொண்டாடு வதாக, அவர் கருதுகிறார்! கொப்பம்பட்டியிலும் சரி, கொடுமுடியிலும் சரி, பொள்ளாச்சியிலும் சரி, போடியிலும் சரி, அவர் கூறுவது என்ன?<noinclude></noinclude> 3wyfdrnn0u9bi94zwkwrxcr6fq7y15d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/36 250 644430 1939746 1938333 2026-06-03T07:16:23Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எதிர்க் கட்சிகளை நம்பாதே! திராவிட நாடு என்பது பைத்தியக்காரத்தனம். வடநாடு தென்னாடு என்றெல்லாம் பேசக்கூடாது. வடக்கு ஒன்றும் கெடுதி செய்யவில்லை. காங்கிரஸ் நிறைய நன்மை செய்கிறது. ஏழை பணக்காரன் என்றெல்லாம் பேதம் பேசக்கூடாது. பணக்காரன் இலாபம் சம்பாதிக்கிறான்; சம்பாதிப்பதால் என்ன? வரி போட்டு, வாரி எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவுதான்! பதினைந்து என்ன, மூன்று பதினைந்துகூடப் பேசலாமே! இவைகளை விளக்க, இவைகளுக்குக் காரணம் காட்ட, ஆதாரம் கூற, மறுப்போரின் வாதங்களுக்குப் பதில் கூற, அவசியம் இருந்தால்தானே, நேரம் பிடிக்கும் திறமையும் வேறு தேவைப்படும்! கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய், அண்ணன் எழுதிய கடிதம் எங்கே? என்று பேசுவதிலே தொல்லை என்ன இருக்கிறது! ஒரு நாளில் பதினைந்து ஒய்யாரமாகப் பேசிவிட்டு வரலாமே! பேசுகிறார்! காரணம் கேட்போர், ஆதாரம் தேடுவோர், வரலாற்றினைக் காட்டு என்போர், என் 'கூட்டத்திலே' இருந்தால் தானே, நான் அவைபற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் - நான் பேசும் கூட்டங்கள் எப்படிப்பட்டவை, அதிலே கலந்து கொள்வோர், யாரார் தெரியுமல்லவா? என்றுகூட அவர் கேட்டுவிடக்கூடும். ஏனெனில், அவருக்கு வேகமாக வளருகிறது கோபம்! கலெக்டரும், அவர் தயவினைத் தேடும் கனவானும், போலீஸ் அதிகாரியும் அவர் தயவின்றி அறுவடைக்குச் செல்ல முடியாத மிராசுதாரும், கிராமத் திருப்பணியாளர்களும் அவர்களுடைய உதவியைத் தேடித்திரியும் “காண்ட்ராக்டர்களும்" -கூடி நிற்கும் அந்த மாமன்றத்துக்கு இந்த மின்னல் வேக மேதாவிலாசம் போதும் - என்பதை தம்பி! நீ ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். -<noinclude></noinclude> d2fi48dsm5me6mihe7zsvstw29zlqw8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/37 250 644431 1939751 1938334 2026-06-03T07:26:26Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||27}}{{rule}}</noinclude>இவர்களுக்கெல்லாம், எந்தப் பிரச்சினையிலே சந்தேகம் எழப்போகிறது - முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க! உண்மையைச் சொல்வதானால், தம்பி இவர்களுக்குப் 'பிரச்சினை' ஏது? அப்படியே ஏதாவது தனிப்பட்ட விஷயமான பிரச்சினை இருந்தாலும், பொதுக் கூட்டத்திலே எடுத்துக் கூறத் தக்கதாகவா இருக்க முடியும்! எனவேதான் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிவிட்டு, கோட்டைக்கு வந்து கொலுவீற்றிருக்கிறார்! வறுமை கொட்டுகிறது பொறு! பொறு! வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டுகிறது? இரு! இரு! அகவிலையால் கஷ்டப்படுகிறோம்! ஆமாம்! ஆமாம்! விலை குறையும், சீக்கிரத்தில். பஞ்ச நிலைமை இன்னும் நீடிக்கிறது! ஐந்தாண்டுத் திட்டம் பஞ்சத்தை ஓட்டிவிடும். இவ்வளவு போதாதா! இதையாவது சொல்கிறாரே! இந்தியா பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு உபகண்டமாகத் திகழ்கிறது. நடு நிலைமையுடன் இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்தோர் அனைவரும் இந்த முடிவுக்கே வந்திருக்கின்றனர். சீதோஷ்ண நிலை, மண் வளம், பொருளுற்பத்தி, மக்களின் பழக்க வழக்கங்கள், பேசும் மொழிகள், முதலியன யாவும் இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இனத்தினர் வாழ்கின்றனர். அந்த இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மொழி, நாகரிகம், சரித்திரம் ஆகியவைகள், இருந்து வருகின்றன. இங்ஙனம் பல நாட்டுப் பண்புகள் அமைந்திருப்பதனாலேயே இந்தியாவை ஒரு உபகண்டமென்று சொல்ல வேண்டி இருக்கிறது. மேலும், இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்க்குங்கால் மேற்சொன்ன நாடுகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி அரசாங்கங்கள் நடந்துவந்திருப்பதாகவும் தெரிகிறது.<noinclude></noinclude> n6ddwzubxyyo28cwnqm5km5xtt51vuz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/38 250 644432 1939754 1938335 2026-06-03T07:37:20Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரே அரசாங்கத்தை நிலைக்கச் செய்வதும், இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்தைப் பரப்புவதும் ஓரளவு முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் யாருடைய நன்மைக்காக அப்படிச் செய்தார்கள்? நமக்காக அல்ல. இந்தியா முழுவதையும் ஒரே ஆட்சியின்கீழ் வைத்து இவ்வளவு காலம் பிரிட்டிஷாரால் ஆள முடிந்ததற்குக் காரணம் அவர்களது ஆயுத பலமும், பிரித்தாளும் தந்திர புத்தியுமேயாகும். இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும் எதைக்கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய விஷயமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஆகியவைகளை உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை. இதன்படி பார்த்தால், இந்தியாவில். தமிழர், ஆந்திரர், கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும் இருக்கின்றன. இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக் கூடிய அளவுக்கு, மக்கள் தொகை, பொருள் வளம், நிலவளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக, மொழிப்பற்று, இனப்பற்றுகளுக்குப் புறம்பாகத் தமிழ்நாட்டில் தேசியம் வளர்ந்து வந்தது. அதே வழக்கம்தான் இன்றும் நீடித்து வருகிறது. ஆனால் இனியும் நீடிக்கக் கூடாது; நீடிக்க விடவும் முடியாது. ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்தைப் பெறப் போராடிய காங்கிரஸ்வாதிகள், பெற்ற சுதந்திரத்தைப் பிற இனத்தவரிடமிருந்து பிரித்து வாங்குவதற்குப் பின்வாங்குவது தமிழினத்துக்கு நன்மை செய்வதல்ல ஏகாதிபத்தியச் சுரண்டலிலிருந்து இந்தியா விடுபடுவது போல் வடநாட்டாரின் சுரண்டலிலிருந்தும் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்பதே தமிழரின் பொருளாதாரக் கொள்கை. வர்த்தகத் துறையில் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற உரிமைகள் அனைத்தும் பம்பாய்த் துறைமுகத்தோடு நின்று விட்டன.<noinclude></noinclude> py20bz5wkx61r5aen9ue1ovz1tbsmlp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/61 250 644456 1939397 1938358 2026-06-02T13:07:52Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|<b>தொகுதி 5</b>||51}}{{rule}}</noinclude>இந்தச் சனியன், மூக்கைத் துளைத்து, நாக்கைக் கொட்டுகிறது. மாப்பிள்ளை, பாபம், 'சிம்மிளி' தவிர வேறு எதுபற்றியும் எண்ண முடியாத நிலைபெற்றுப் பரதவித்தான். விசித்திரமான யோசனை - நிலைமைக்கு ஏற்றபடி - எழுந்தது அவன் உள்ளத்தில் உரலில் சிம்மிளி கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டு இருக்குமல்லவா! எவ்வளவு திறமையாக வழித்தெடுத்துவிட்டாலும், சிறிதளவாவது நிச்சயம் உரலில் இருக்கத்தான் செய்யும் - கிடைக்கும் - அதையாவது எடுத்து, வாயில் போட்டுக் கொண்டால்தான், இந்தப் பாழும் ஆசை தீரும் என்று எண்ணினான்; அடுத்த விநாடி, மெள்ள, பூனைபோல நடந்தான். உரல் இருக்கும் இடத்துக்கு. 'எனக்குத் தெரியுமடா மாப்பிள்ளை! நீ குஞ்சாலாடு, குலாப்ஜான், அதிரசம், ஆமவடை, எதை வேண்டுமானாலும் இழக்கலாம், என்னைமட்டும் விட்டுவிட, உன்னைவிட 'வீராப்பு' கொண்டவர்களாலும் முடியாது; ஓசைப்படாமல் நடுநிசியில் வருகிறாயா, வா! வா!" என்று மணம் அழைத்தது. மாப்பிள்ளை சுற்றுமுற்றும் பார்த்தபடி, உரலருகே சென்று, கரத்தை விட்டு உள்ளே துழாவினான் - அடியில் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருந்தது வழித்தெடுக்க எளிதாக இல்லை! எடுப்பதற்கு முடியாத நிலை, அவனுடைய ஆசையை ஆயிரமடங்கு அதிகமாக்கிவிட்டது. உரலடியிலே இருப்பதால், மணம் மிகவும் தொல்லை தந்தது, நாவிலிருந்து சொட்டுக்களே விழ ஆரம்பித்தன. ஆவல் மிகுதியால், தலையைக் குனிந்தான் - மேலும் மேலும் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் 'சிம்மிளி'யைக் கண்டறிந்து எடுக்க! அப்பாடா! கிடைத்தது! மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளை 'நிமிர்ந்திடலானான் - முடியவில்லை - தலை 'கலவடை'யில், உரலின் மேல் பாகத்தில் மாட்டிக்கொண்டது, வரவில்லை. "ஐயோ!" என்று அலறிவிட்டான் - என்ன? என்ன? என்று கேட்டபடி, ஓடி வந்த மாமியார், மாப்பிள்ளை இருக்கும் 'கண்றாவிக்' கோலத்தைக் கண்டு, விழுந்து விழுந்து சிரித்தாளாம்.<noinclude></noinclude> i5jmd7c5e4jwslweimckhski6qglsqj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/62 250 644457 1939413 1938359 2026-06-02T13:22:15Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|<b>52||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மாமியார் வீட்டிலே மதிப்புப் பெற மதிகெட்ட மாப்பிள்ளைகள் முயற்சித்து இவ்விதமான அலங்கோலப்படுவ துண்டு. நமது காங்கிரஸ் தலைவர்கள், டில்லியிடம் மதிப்புப்பெற, பல்வேறு விதமான முயற்சிகள், விசித்திர விசித்திரமாக எடுத்துக் கொண்டு, பல தடவைகளில், கதையில் காணுகிறோமே 'மாப்பிள்ளை' அது போலாகிவிடுகிறார்கள். அப்படியானால், அண்ணா! மாமியார் வீட்டிலாகட்டும், டில்லியிலாகட்டும், 'மதிப்பு' பெற என்னதான் சரியான வழி சொல்லு கேட்போம் என்று கேட்டுவிடாதே, தம்பி. நான் அந்த 'வித்தையை'க் கூற அல்ல இதைச் சொன்னது. மதிப்பு கிடைக்க வேண்டும் என்ற மன அரிப்பு எடுத்து விடுகிறது காங்கிரஸ் தலைவர்களுக்கு. அதனாலே, பாபம் அவர்கள், 'கலவடை'யைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு கலங்கிய மாப்பிள்ளை போலாகி விடுகிறார்கள் பல சமயங்களில். இதற்கு, எந்தக் காங்கிரஸ் தலைவரும் விதிவிலக்கு அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் முறை இருக்கிறது. அவரவர் திறமை,பழக்கம், பயிற்சிக்குத் தக்கபடி - ஆனால் ஒவ்வொருவரும் எப்படியாவது, டில்லியின் மதிப்பைப் பெற வேண்டும் என்று முயற்சித்தபடி இருக்கிறார்கள். இதிலே சுவையான பகுதி என்ன தெரியுமோ? எனக்குத்தான் டில்லியில் மதிப்பு அதிகம் - அவரைச் சீந்துவதில்லை - என்னிடம்தான் டில்லிக்கு நம்பிக்கை - அவரிடம் ஒரு துளியும் நம்பிக்கை கிடையாது - என்று ஒவ்வொரு தலைவரும் எண்ணிக் கொள்வதும், நண்பர் குழாத்திடம் கூறிக்கொள்வதும்தான்! டில்லியோ. 'தட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது, பலனும் சுவையும் தருகிறது என்பதை நன்கு அறிந்துகொண்டுவிட்டது. எந்தக் காங்கிரஸ் தலைவர், எந்தச் சமயத்தில், ஆட்சிப் பீடத்தில் இருக்கிறாரோ, அவரிடம் டில்லி மதிப்பு, அன்பு, நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டே இருக்கும் - எது வரையில்? அவர் 'பரிபூரண அடிமை'யாக இருக்கும் வரையில் - அவர் உள்ளத்திலே ஒரு துளி சுதந்திர உணர்ச்சி - தன்மானம் - துளிர்க்கிறது என்று தெரிந்தால்போதும், அவர் மீது பாயச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் ‘ஆசாமிகள்'<noinclude></noinclude> e85y6kokftfyiww7etsd4kj51ykrzv6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/63 250 644458 1939420 1938360 2026-06-02T13:27:41Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|<b>தொகுதி 5</b>||53}}{{rule}}</noinclude>இருக்குமிடம் நோக்கி, புன்னகை பொழியும், கருணையைக் காட்டும், கண் சிமிட்டும்!! பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயம் பிடித்துக்கொண்ட நிலையில் மீண்டும் பணிய, குனிய, குழைய, கெஞ்சிட, முன்வந்து, 'மதிப்பு'ப் பெற முயற்சி எடுத்துக் கொள்வர். பதவிப் பசையில் சிக்கிக் கொண்டோர்! பதவிப் பசி எமக்கு இல்லை என்று கூறிடவும், அந்த உறுதியுடன் நடந்திடவும் முனைவரேல், பாய்ந்து பிய்த்துத் தின்றிடக் காத்துக் கிடப்போரிடம், டில்லி பாசவலை வீசும் - நாசவேலையை, அவர்கள் வெற்றிகரமாக்கிக் காட்டுவர். காஷ்மீரச் சிங்கமென்று உலகுக்கே அறிமுகப்படுத்தப் பட்டவர், வகுப்புவாதப் பேயைச் சாடிச் சாடி ஓட ஓட விரட்டி அடிக்கும் மந்திரவாதி என்று தமிழகத்துக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவர், ஜனாப் ஜின்னாவின் செல்வாக்கையே 'சின்னாபின்னமாக்கத்தக்கவர் என்று இஸ்லாமிய உலகுக்கு 'சிபாரிசு' செய்யப்பட்டவர் தம்பி, ஷேக் அப்துல்லா! பாபம்! வழக்கு இல்லை, விசாரணை இல்லை, உள்ளே சென்ற நாளைக்கூட உலகம் மறந்துவிட்டது, சிறையிலே தள்ளப்பட்டிருக்கிறார் - காரணம்? - அவர் சிறிதளவு உரிமை உணர்ச்சியை வெளியிட்டார் - டில்லி, ஒரு குலாம் பக்க்ஷியைப் பிடித்திழுத்து வந்து பீடத்தில் அமர்த்தி விட்டது! ஷேக் அப்துல்லாவின் கதியைக் கண்ட பிறகு, ஒவ்வொரு மாநிலக் காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் 'அஸ்தியில் ஜுரம்' கண்டுவிட்டது!! எந்தச் சமயத்தில், என்ன காரணத்தால், டில்லிக்குக் கசப்பு வந்துவிடுமோ - டில்லிக்கு என்னென்ன வகையான இனிப்பு ஊட்டவேண்டுமோ - யாரேனும் ஏதேனும் போதனை செய்துவிடுவார்களோ என்ற திகில் குடைந்தபடி இருக்கிறது. இதை நன்கு தெரிந்து கொண்ட டில்லி, இவர்களை ஆட்டிப்படைக்கிறது. இதை மக்கள் எங்கே தெரிந்துகொண்டு விடுகிறார்களோ என்ற பயம் வேறு இவர்களைப் பிடுங்கித் தின்கிறது. எனவே டில்லி நோக்கிப் பல்லைக் காட்டுவதும், இங்குள்ள மக்களை நோக்கிப் படாடோபம் வீசுவதுமாகக் காலந்தள்ளியபடி உள்ளனர், சிரமமான வேலை! ஆனால் செய்து தீரவேண்டியதாக இருக்கிறது, அவர்கள்பால், தம்பி, ஒரு வகையில் நாம் பச்சாதாபம் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தம்பி, நாம் மருதமுத்துவைக் கேட்போம், இதற்கான விளக்கம் கூறுவான்.<noinclude></noinclude> draglotyyvqlhg774g1p86q388b46v0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/146 250 644558 1939760 1938535 2026-06-03T08:09:20Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அதற்கான வழியேகூட ஒரு வகையில் அடைபட்டுப் போய்விட்டது என்று கூறலாம். இந்த இருவரும், அமைச்சர்களாகாமல் வகுப்புத் தலைவர்களாக இருந்துவந்த போதாவது, பிற்பட்ட வகுப்பினருக்கு உற்ற குறைகளை எடுத்துக்கூறவும், கிளர்ச்சி நடத்தவும், சர்க்காரை வற்புறுத்தவும் வழி இருந்தது. இவர்களே அமைச்சர்களாகிவிட்டதால், அந்த வழியும் அடைபட்டுப் போய்விட்டது! இவர்களும் "தேசியம்" பேச ஆரம்பித்து விட்டனர்! உழைப்பாளர் கட்சியும், பொதுநலக் கட்சியும், கலைக்கப்பட்டுவிட்டது - எல்லாம் காங்கிரசில் கரைக்கப்பட்டுவிட்டது என்று, இரு தலைவர்களும் கூறும் அளவுக்கு அந்தத் 'தேசியம்' முற்றிவிட்டது. அந்தத் 'தேசியம்' பேசும் போக்கில்தான், அமைச்சர் S.S. இராமசாமி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகன், காங்கிரஸ்தான்! பொதுத் தேர்தல் வருகிறது, பிற்படுத்தப்பட்ட மக்களே! காங்கிரசை ஆதரியுங்கள் என்று பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்விதம் பிரதாபம் பேசுகிறார், ஆனால் வன்னிய குலத்தவர் காங்கிரசின் சேவை குறித்தும், அமைச்சர் போன்றார் குறித்தும், என்ன கருதுகின்றனர்? எல்லாம் பேச்சளவிலேதான்; செயலளவில் ஒன்றும் பலனில்லை. இதைக் கண்டு நம்மால் போற்றிப் பாராட்டி அனுப்பிய தலைவர்கள், அவர்களின் சுயநலத்திற்காக அவர்கள் கைக்கொண்ட முறையைப் பின்பற்றும் நம்மையும் எங்களோடு நாங்கள் சேர்ந்துள்ள கட்சியில் சேருங்கள் என்று நமக்கு வேறு புத்தி கற்பிப்பதுடன், தனக்கு ஒரு கண் போனதால் மற்றவர்களுக்கும் கண் போகட்டும் என்பதுபோல் உபதேசம் செய்ய முற்பட்டதைத் தவிர நாம் கண்ட பலன் யாது என்பதை மனவேதனையுடன் கேட்கின்றோம்." "உழைப்பாளி"யில், பட்டம்மாள் என்றோர் அம்மையார் இது போல எழுதுகிறார்.<noinclude></noinclude> 9l05zlu4knvemsecq45kwkjponpnghl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/147 250 644559 1939761 1938539 2026-06-03T08:18:45Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||137}}{{rule}}</noinclude> வகுப்பின் பெயர்கூறிக்கொண்டு சட்டசபை சென்ற 'தலைவர்கள்’ தங்கள் சுயநலத்தைத்தான் கவனித்துக் கொண்டார்கள் - என்று மனவேதனையுடன் அந்த அம்மையார் கூறவேண்டிய நிலைமை இருக்கிறது. "மக்களின் ஓட்டைப்பெற்றுச் சட்டசபைக்குச் சென்று பச்சோந்தியைப்போல் நிறத்தை (லேபிலை) மாற்றிக்கொண்டு" என்றும் ‘என் பதவிக்கு ஆபத்து வரும், என் வருவாய் போய் விடும்' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லியது தவிர நாம் கண்ட பலன் என்ன? - என்றும் கேட்டுள்ளார். சுயநலம் - பச்சோந்திக் குணம் பதவிப் பாசம் - என்பவைகளுடன், புதுச்சேரி பொம்மைகள் போல சட்ட சபையில் கொலுவிருக்கிறார்கள் என்றும் கேலி செய்திருக்கிறார். இந்த நற்சான்று கிடைக்கிறது மருத்துவருக்கு - ஆனால், அவரோ என் மருந்து கைகண்டது - என்று கூவிக் கூவி விற்கிறார் - பிற்பட்ட வகுப்பினர் அனைவருமே இதை உட்கொள்ளலாம் என்று 'சிபாரிசு' செய்கிறார்! தம்பி! சாதித்தது என்ன? என்ற தலைப்பில் இரா. வீரசம்பு என்பார், 'உழைப்பாளி' 1-7-56 இதழில் தந்துள்ள கட்டுரையில் உள்ள காரசாரமான பகுதியை வேறோர் இடத்தில் அடிகள் வெளியிட்டிருக்கிறார் - படித்துப் பார். நம் வகுப்பு மந்திரியை நம் வகுப்புத் தோழனே இப்படிச் சந்தி சிரிக்கச் செய்யலாமா என்று வேண்டுமானால், கட்டுரையாளர் மீதோ இதழாளர் மீதோ பெரிய இடம் கோபித்துக் கொள்ளுமே தவிர, இதிலே குறிப்பிட்டுள்ள எந்த விஷயத்தை, ஆதாரம், புள்ளி விவரம் காட்டி, மறுக்க முடியும்? உண்மையிலேயே, இலவுகாத்த கிளிபோல்தான் ஆகிவிட்டது. ஐயமில்லை! ஆகவேதான், பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீண்டும் மீண்டும், ஏமாற்றத்துக்கு ஆளாகாமலிருக்கத்தக்க முறையைக் கண்டறிய வேண்டும். வகுப்புத் தலைவர்கள், வகுப்பு நலன் குறித்துப் பேசுவது கேட்டுப் பூரிப்படைந்து, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை மறந்து, கட்சி மாறும்போது திகைப்படைந்து, அவர்கள் உயர்<noinclude></noinclude> oq4nc6ud3bak9mlfnm9k178rdi1nco9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/148 250 644560 1939763 1938537 2026-06-03T08:27:10Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பதவி பெற்றது கண்டு உள்ளூர மகிழ்ந்து, அந்த உயர்வு, வகுப்பு முன்னேற்றத்துக்கு வழிகோலாதது கண்டு மனம் உடைந்து போவதுதானா, இளைஞர் கடமை!! பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதிலே ஒருவரிருவர் உயர் பதவியில் அமருவதால் ஏற்பட்டுவிடாது என்று அவர்கள் அறிந்துகொண்ட உண்மையை, இனமக்கள் அறியும்படி செய்யவேண்டிய கடமை அந்த இளைஞர்களுக்கு இல்லையா? திறம் இல்லையா? பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கான தனியானதோர் திட்டம் காணவும், அதற்கான பண வசதியைப் பெறவும், சட்ட பூர்வமான திட்டம் தீட்ட, பிற்பட்ட வகுப்புத் தலைவர்கள் ஒன்றுகூடிட வேண்டாமா? காங்கிரசுக்குள் சென்று 'குடித்தனம்’ நடத்த ஆரம்பித்துவிட்டால், இந்தக் காரியம் செய்யும் ஆற்றலை எப்படி அவர்கள் இழக்காமலிருக்க முடியும்! விதை நெல்லை வேகவைத்துத் தின்றுவிட்டால், வயலில் தூவ நெல் எங்கிருந்து பெறுவது? அம்பை ஒடித்து மாடோட்டும் தார் குச்சியாக்கிவிட்டால், வில் வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும்? பிற்பட்ட வகுப்பினரின் நிலைமை சகல துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கான சட்டபூர்வமான திட்டத்தைப் போராடிப் பெறவேண்டிய தலைவர்கள், வகுப்பு முன்னேற்றம் தானாக வருகிறபோது வரட்டும், முதலில் எங்கள் முன்னேற்றத்துக்கு வகை செய்து தாருங்கள் என்று ஆளும் கட்சியிடம் கொஞ்சவும், கெஞ்சவும் முற்பட்டபோது, வகுப்பு இளைஞர்கள் மட்டும் சிறிதளவு விழிப்புணர்ச்சியுடன் இருந்திருந்தால், தம்பி, இலவுகாத்த கிளியானோமே! பச்சோந்திகளாகிவிட்டார்களே! புதுச்சேரிப் பொம்மைகளாக இருக்கிறார்களே! என்றெல்லாம் கூறித் துக்கிக்கவேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டிராது. இப்போது மனம் குமுறிப் பேசினாலும் எழுதினாலும், அமைச்சர்களாகிவிட்ட குலப் பெரியவர்கள், எங்களுக்கு உங்கள் ஆதரவு தர முடியாது என்றால்கூட நாங்கள் அச்சம் கொள்ளமாட்டோம்; ஏனெனில், எங்களுக்கு வேலை செய்ய காங்கிரஸ் கட்சியே காத்துக் கிடக்கிறது என்றல்லவா சொல்லுவார்கள்!!<noinclude></noinclude> mo2tqx79ftoohde63b5n5xdab2up6ik பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/149 250 644561 1939772 1938540 2026-06-03T09:04:45Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||139}}{{rule}}</noinclude> எனவே, பிற்பட்ட வகுப்பிலே உள்ள இளைஞர்கள், அந்தப் பிரச்சினையை நன்கு ஆராய்ந்தறிந்து, தலைவர்களின் தந்திரத்துக்கும், ஆசை வார்த்தைக்கும், வகுப்பின் பெயர் கூறி ஊட்டும் மயக்கத்துக்கும் மக்கள் பலியாகாமற் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இளைஞர்கள் வெற்றி பெற முடியாது போனால், நீண்டகாலத்துக்கு, பிற்பட்ட வகுப்பின் பெயர் கூறிக்கொண்டு தலைவர்கள் ஆவர்; மந்திரிகளாவர்; கட்டுரையாளர் கூறுவதுபோல, இனமக்கள் என்றும்போல் சுமைதாங்கிகளாகவே இருப்பர்; மந்திரிகளானவர்கள், பச்சோந்திகளாயினும், பளபளப்புடன் பவனி வருவர். பலன் பெறுவர். புதுச்சேரிப் பொம்மைகள் என்று கேலி பேசினாலும், கவலைப்படமாட்டார்கள்; இனமக்களின் நிலைமையோ ‘இலவு காத்த கிளி'யாகத்தான் இருக்கும். பலன் எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றியும், நமக்குக் கிடைத்திடக் கூடிய வசதி எத்தகையதாக இருக்கும் என்பது குறித்தும், கவலையற்று, நாம், தம்பி, இந்தத் தேர்தலின்போது, இந்த உண்மைகளை ஊரறியச் செய்ய வேண்டும். பிற்பட்ட வகுப்பினர் பிரச்சினைக்குப் பரிகாரம் என்ன என்ற உண்மையை எடுத்துரைத்து, பிற்பட்ட வகுப்பினருக்கு உரிமையும் நல்வாழ்வும் பெற்றுத் தருவதாக வாக்களித்தவர்கள் போக்கு எப்படி மாறிவிட்டது என்பதை எடுத்து விளக்கி, அடுத்த சட்டசபையிலேனும், பிற்பட்ட வகுப்பினரின் உரிமைக்காக, நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆளும் கட்சியின் புன்னகைக்கு மயங்காமல், கோபம் கண்டு அஞ்சாமல், வாதாடக்கூடிய, போராடக்கூடிய, தூய்மையும் ஆற்றலும் கொண்ட பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் ஒரு சிலராவது இருந்தால்தான், பிற்பட்ட வகுப்பைப் பிடித்துக்கொண்டுள்ள பிணி நீங்கும் மாமருந்தேயொழிய பிற்பட்ட வகுப்பின் பிணி தீர்க்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று வாணிபம் நடாத்துவோரால் நிச்சயமாக முடியாது; முடியவே முடியாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில், ஆற்றல் மிக்கவர்கள், தியாகிகள், வீரர்கள் இருக்கிறார்கள். நாடு ஆளும் தகுதியும் திறமையும் அவர்களிடம் இருக்கிறது; நிரம்ப இருக்கிறது.<noinclude></noinclude> 3s9dfpgws4cx1xnfoou8f5phffi2ygz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/150 250 644562 1939774 1938541 2026-06-03T09:11:52Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆனால் அவர்கள் காங்கிரஸ் கூடாரத்தில் குடிபுகுந்து விட்டால், இனம் குறித்துப் பேசவும், இனமுன்னேற்றத்துக்கான திட்டம் தேடவும் முடியாது, அனுமதி கிடையாது! எனவேதான், பச்சோந்திகளாய் புதுச்சேரிப் பொம்மைகளாய் இருக்கவேண்டி நேரிட்டு விடுகிறது. எனவேதான், தம்பி, கொடி கட்டி ஆளும் கட்சியில் கோடீஸ்வரர்களும், கோலெடுத்துத் தாக்க வருவோரும் இருப்பது தெரிந்தும், ஒடுக்கப்பட்டோர் நசுக்கப்பட்டோர் ஒதுக்கி வைக்கப்பட்டோர் சார்பில் பேசும் ஜனநாயகக் கடமையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், தேர்தலில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம் - வெற்றி பெற்று விடுதலைத் திட்டம் பிரகடனம் செய்துவிடப் போகிறார்களோ இந்த சூரப்புலிகள் என்று வீராவேசமாகக் கேட்கின்றனர் வெந்த மனதினர் தமது நொந்துபோன நிலையினை நாடு கண்டறியலாகாதே என்ற எண்ணத்தால் - கேட்கட்டும் தம்பி, அதனால் என்ன! நமது கடமையை நாம் செய்வோம், மக்களுக்கு, உண்மையான உழைப்பாளர்கள், உறுதி படைத்த வாதாடுவோர், குறுக்குவழி செல்லாதவர்கள் தேவை என்றால் நம்மை ஆதரிக்கட்டும்! இலவுகாத்த கிளியானோம் என்று இன்று மனவேதனைப்படுகிறார்களே. இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துச் சொல்லிக் கேட்போம். உண்மையை மக்கள் உணரும்படி செய்வதற்கேற்ற ஆற்றல் வெற்றி பெற்றால் வெற்றி கிடைத்தே தீரும்; இல்லையென்றாலும், நஷ்டம் நமக்கல்ல, நாட்டுக்கு என்று மன அமைதிகொள்ளவும் நமக்குத் தெரியும். இனி என்ன கவலை! தம்பி! இலவுகாத்த கிளி போன்ற நிலைமையில், வன்னியர் மட்டுமல்ல, பொதுவாகப் பிற்பட்ட வகுப்பு மக்கள் அனைவருமே அதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம், உண்மைகளை எடுத்துரைக்கும் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு வருவோம்; பெரியார் அடிக்கடி சொல்லுவார் கவனமிருக்கிறதா, தம்பி, ஊதுகிற சங்கை ஊதுவோம், விடிகிறபோது விடியட்டும் என்று. அதைவிடச் சற்று அதிகமான நம்பிக்கை கொள்ளக்கூடிய<noinclude></noinclude> edjwxci5wtx4ntxlhgfx2oqldg07n3d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/151 250 644563 1939775 1938543 2026-06-03T09:12:55Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||141}}{{rule}}</noinclude> விதமான அறிகுறிகள், நம்பிக்கை தரும் நிலைமைகள் நாட்டில் தென்படத்தான் செய்கின்றன; எனவே, நமது ப ணி, ஆர்வமும் எழுச்சியும் கொண்டதாகவே அமைந்திருக்கிறது. அன்பன் 12-8-1956<noinclude></noinclude> a6aflk5aqc1k3f7kuzsk2rq8rted2rx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/152 250 644564 1939776 1938141 2026-06-03T09:16:00Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude> கடிதம் : 62 "ஒரே ஒரு பிரச்சினை..!” அரசியலில் பெரியார் - பெரியார் பார்வையில் காமராஜர் தம்பி! "நேற்று, கூட்டத்திலே என்ன விசேஷமான விஷயம் பேசினார். நான் வேறோர் இடத்திலே மாட்டிக்கொண்டேன், வம்பிலே சிக்கிக்கொண்டேன். அதனால் வரமுடியவில்லை.” "போயும் போயும் உனக்கு நேற்றுத்தான் நாள் கிடைத்ததா வேறு வேலை பார்க்க. நேத்துப் பிரமாதம்... "என்ன? என்ன? புது சேதி ஏதாவது.." "சாகடித்துவிட்டார்! அந்தப் பயல்கள் இருந்திருந்தால் முகம் செத்துப் போயிருக்கும். ஏண்டா பசங்களா! நீங்களா சட்டசபைக்குப் போகணும்? என்று கேட்டுவிட்டு ஒரு சமாசாரம் சொன்னார், தூக்கிவாரிப் போட்டுவிட்டது போயேன்..." "என்ன சொன்னார்.. என்ன?” "என்னோடு இருந்துவிட்டு ஓடிப்போனான்களே இந்தப் பசங்க, இதுகளெல்லாம், என்னமோ எம்.ஏ, பி.ஏ. என்று போட்டுக் கொள்கிறானுங்க. இந்த எம்.ஏ., பி. ஏ. எல்லாம் எப்படிக் கிடைச்சுது? போனா போகட்டும்னு நான் பல பேருக்குச் சொல்லி, மார்க்கு போடச் சொல்லி, இதுகளுக்கு பி.ஏ, எம்.ஏ ன்னு வாங்கிக் கொடுத்தேன் - என்று சொன்னாரு... சிரிச்சி சிரிச்சி வயிறெல்லாம் புண்ணாப் போச்சி போ." “அப்படியா சொனார்?"<noinclude></noinclude> 4a8b0j5q48gp20hqvnksowxhbq7uyub பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/153 250 644565 1939777 1938544 2026-06-03T09:20:10Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||143}}{{rule}}</noinclude> "ஆமாம்! அந்தப் பசங்களுக்கு இதைக் கேட்டா, வெட்கம் பிடுங்கித் தின்னுமல்லவா?" "அட போப்பா! எனக்குந்தான் வெட்கமா இருக்குது; இப்படியெல்லாமா பேசுவது?" "அட, அந்தப் பசங்களைச் சொன்னா உனக்கு என்ன வெட்கம்? நீ என்ன பி.ஏ.வா, எம்.ஏ.வா?" "நீயும் நானும் பி.ஏ. இல்லெ... ஆனா, நம்ம குருசாமி ஒரு பி.ஏ; நம்ம ஜெனார்தனம் எம்.ஏ. இன்னும் ராஜாராமு, வீரமணி, வேதாசலம் இவர்களெல்லாம் எம்.ஏ. பி.ஏ.ன்னு இல்லையா! என்கூட இருந்தவங்களுக்கு நான்தான் மார்க்கு போடச் சொல்லி பி.ஏ.எம்.ஏ. ஆக்கனேன்னு அவர் சொன்னா, அது இவங்களுக்கும் பொருந்துதே. அப்படித்தானே பொதுவா உள்ளவங்களெல்லாம் எண்ணிக்கொள்ளுவாங்க. தன் பக்கத்திலேயே பி.ஏ.வும், எம்.ஏவும் வைத்துக் கொண்டு, நான்தான் பாஸ் போட்டு இதுகளுக்குப் பட்டம் வரச்செய்தேன்னு சொன்னா, நம்ம பி.ஏ.. எம். ஏக்களுக்கும் கூடத்தானே சுருக்குன்னு தைக்கும்... வெட்கமா இருக்கும்" "அடெ, அதுக்குச் சொல்றியா" "தன்னோடு இருந்துகொண்டு தனக்குப் பயன்பட்டுக் கொண்டு இருந்த வரையிலே சும்மா இருந்துவிட்டு, வேறே கட்சியானதும், இதுகளுக்கு பி.ஏ. எம்.ஏ. எல்லாம் நான்தான் வாங்கிக்கொடுத்தேன்னு பேசறாரே, இதோ இப்ப இவரோடு இருக்கிற பி.ஏ.எம். ஏக்களுக்கும் இதே 'சூடு' தானே கிடைக்கும், இவரை விட்டுப் பிரிந்தா? என்று பொதுவா இருக்கிறவங்க, பேசிக்கொள்ள மாட்டாங்களா?" "அட, அப்ப பார்த்துக்கொள்வோம். இப்ப, இதுகளுக்குச் சூடு கொடுக்கிறபோது, கேட்கறதுக்கு சந்தோஷமா இருக்குது; இல்லையா?" "அதுபோலக்கூட எனக்கு இதிலே சந்தோஷம் ஏற்படவில்லை. கூட இருக்கிறவரையிலே, இரத்தினமே! மாணிக்கமே! அறிஞனே! கவிஞனே! என்றெல்லாம் தூக்கி வைக்கிறது, பிறகு அதே ஆசாமிகளுக்கு அ ஆ தெரியாதுன்னு பேசுகிறதுன்னா, கேட்கும்போது சிரிப்பு வரும், கை தட்டலாம்; ஆனால்,<noinclude></noinclude> l5ucdf5xvbk409g5il5sanczowzv7a6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/154 250 644566 1939779 1938545 2026-06-03T09:26:20Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கொஞ்சம் யோசித்துப் பார்க்க ஆரம்பிச்சா, சரி இல்லைன்னு நமக்கே தோணும், நெஞ்சு உறுத்தும். எனக்கு, உண்மையாச் சொல்றேன், வெட்கமாகக்கூட இருக்குது. முன்னுக்குப்பின் முரணான பேச்சா இருக்குதே என்பதாலே அல்ல. இந்தப் பயல்களுக்கெல்லாம், நான்தான் பி.ஏ. எம்.ஏ.ன்னு பட்டம் வாங்கிக் கொடுத்தேன்னு. அவர் சொல்கிறபோது, அந்தப் பசங்க இவ்வளவுதானா என்று மட்டுமா ஜனங்க எண்ணிக்கொள்ளுவாங்க. இந்தப் பெரியவர், பார்த்தாயா, வெட்டி ஆளுங்களுக்கெல்லாம், அவனுங்க தனக்கு வேண்டியவனுங்க என்கிறதுக்காக, யாராருக்கோ சொல்லி மார்க்கு போடச் செய்து பட்டம் வாங்கிக் கொடுத்தாராம்! அவரே சொல்கிறார். இவ்வளவு பெரிய தலைவரா இந்த மாதிரி வேலை செய்வது? போலிச் சரக்குகளை வைத்துக் கொண்டுதான் கட்சி நடத்தி வந்தார்னு அவர் பேசறதிலே தெரியுது. அது சரியா? அப்படின்னு பொதுவா உள்ளவங்க எண்ணிக்கொள்ளமாட்டாங்களா? அதை நினைச்சாத்தான் எனக்கு வெட்கமா இருக்குது." "பொதுவா உள்ளவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை. நாம் - அந்தப் பசங்க! அவ்வளவுதான்.” "அது போதாதே, அந்த பசங்களையும் நம்மையும் கவனித்துக்கொண்டு, எதிலே உண்மை இருக்கு, நியாயம் இருக்கு என்று கண்டறிந்து ஆதரவு தருவதற்கு இருக்கிற பொதுவானவர்களைப் பொறுத்துத்தானே கட்சி வளருவது இருக்கிறது" "அட சரிதான் போயேன், மகா கண்டவன், மேதாவிதான் நீ... போ..." என்ன அண்ணா! எங்கே நடைபெற்ற உரையாடல். கற்பனையா? காதில் விழுந்ததா? என்றெல்லாம் கேட்கத் தோன்றும் தம்பி! கற்பனை அல்ல என்று மட்டும்தான் கூற விரும்புகிறேன். சென்னையில், எங்கோ ஓரிடத்தில் நடைபெற்ற உரையாடல், முழுவதும் இட்டுக்கட்டியது அல்ல. இதை ஏன் நான் உனக்கு எடுத்துக் கூறுகிறேன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது பகை உமிழும் போக்கில், எதை வேண்டுமானாலும் சொல்லி, அந்த நேரம் 'சபாஷ்' வாங்கிக் கொள்ளும் போக்கு, இப்போதெல்லாம் திராவிட கழகத்திலேயே<noinclude></noinclude> rc8j1qvgr50xydclea3rrt2dfs1vb8r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/155 250 644567 1939782 1938546 2026-06-03T09:32:26Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||145}}{{rule}}</noinclude> சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை, இந்த உரையாடல் ஓரளவுக்கு விளக்குவதனால்தான். மற்றப்படி அந்த இடத்தார் தொடுத்திடும் ஏசல்களைக் கண்டு, எனக்கென்ன புதிதாக வருத்தம் வர இருக்கிறது. எவரும். எந்தவிதமான பகையின்போதும் சொல்லக் கூசும் சொற்களை எல்லாம் சொல்லியாகிவிட்டது - நானும் கெட்டுக் கேட்டுப் பழக்கப் பட்டாகிவிட்டது. திடுக்கிடவைப்பது - நாவினால் சுடுவது-பிரசார முறையில் ஒருவகை. வாதிடுவது-வழிக்குக் கொண்டுவருவது - வாஞ்சனையைப் பெறுவது - மற்றோர் வகை, பிரசார முறையில். தம்பி! நமக்கு இந்த இரண்டாவது முறை போதும் - அது தக்க பலனளித்து வருகிறது - அந்த முறையை மேலும் மேன்மையுடையதாக்கிக் கொள்வதற்கே, நமக்கு எல்லா வாய்ப்புகளும் பயன்பட வேண்டும் என்பது என் விருப்பம். மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடுமா என்பது போல தற்குறிகளும், கற்றறி மூடர்களும், சுயநலப் புலிகளும் நயவஞ்சக நரிகளும். ஆரிய அடிமைகளும் மலிந்து கிடக்கும் இந்தச் சமுதாயத்தில், சுடச்சுடக் கொடுப்பது, 'ரோய ரோய'த் திட்டுவது, ஏசலை வாரி வாரி வீசுவது என்னும் முறைதான் ஏதேனும் ஒரு துளியாவது பலன் அளிக்குமே தவிர, அன்பர்களே! நண்பர்களே! எண்ணிப் பாருங்கள், தவறு இருந்தால் எடுத்துக்காட்டுங்கள்! காரணம் காட்டி எங்கள் கோரிக்கையை மறுத்துப் பேசுங்கள்! என்றெல்லாம் கனிவுடன் பேசுவது, சரியல்ல பலன் தராது - என்று எண்ணிக்கொண்டு, கேட்டதும் திடுக்கிடட்டும், தீ போலச் சுடட்டும் என்ற முறையைப் பிறர் கையாள்வது வெற்றி தருகிறது என்று எண்ணிக்கொள்வார் யாருமில்லை - பேசுபவர்களுக்கு அன்றைக்கு ஒரு மனத்திருப்தி - வெளுத்துக் கட்டிவிட்டோம் - ஒரு பிடிபிடித்து விட்டோம் - பயல்களுக்குச் சரியான சவுக்கடி கொடுத்துவிட்டோம் - என்று எண்ணி எக்களிக்கவும் எதிரே நின்று எதை எதையோ எதிர்பார்த்து ஏவல் செய்வோர், "ஒழிந்தானுக! இனித் தலைகாட்டமாட்டானுக! தொலைஞ்சானுக! இனி கால்தூசுக்கும் எவனும் இதுகளை மதிக்கமாட்டானுக!" - என்று<noinclude></noinclude> 30yoinao5ccjrkucyigefyg8lp0jrw6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/156 250 644568 1939786 1938548 2026-06-03T09:36:53Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேசக்கேட்டு, பூரிப்பதும்தான் மிச்சம் - உருவான பலன் கிடைப்பதில்லை. ஆர அமர இருந்து கணக்குப் பார்த்தால், உண்மை விளங்காமாற் போகாது. நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், ஏன் சிலர் இந்த முறையில் நடந்துகொள்ள நேரிடுகிறது என்பதும் விளங்காமற்போகாது. நமக்கென்று ஏற்பட்டுள்ள வரலாற்றினைக் கூர்ந்து பார்த்தால், நாம் ஏன் அந்த முறையினை வெறுத்தொதுக்கி விட்டோம் என்பதும் புரியும். ஏமாற்றம், தம்பி, எரிச்சல் தரும் - திருப்தி, மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். நமக்கு இன்னது கிடைக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்த்து, அதை அடைவதற்காகப் பாடுபட்டும், அது கிடைக்காமற் போனால், ஏற்படும் ஏமாற்றம் ஒருவகை. அதனினும் கொடியது, கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தது நமக்குக் கிடைக்காமற் போனதுடன், மற்றவருக்கு, அதிகச் சிரமமின்றி, கிடைப்பதைக் காணும்போது ஏற்படும் ஏமாற்றம்! அந்த நேரத்தில் மனதில் மூண்டுவிடும் எரிச்சல், மனதை நிச்சயமாக எரிமலையாக்கிவிடும் - பிறகு சொல்லவா வேண்டும். பொறுக்கிப் பசங்க போக்கிடமத்ததுக என்ற 'பாஷை' மளமளவென்று பிறக்கும். இது சகஜம். 'திராவிட முன்னேற்றக் கழகம்' துவக்கியதிலிருந்து தம்பி, நாம் எதில் ஏமாற்றம் அடைந்தோம், எரிச்சல் கொள்ள? திக்குத் தெரியாத காட்டில் துரத்திவிடப்பட்ட பாலகர்கள் போல், மேல்வேட்டியை உதறிப் போட்டுக்கொண்டு, உழைத்தது வீணாச்சே, இனி உலகு என்ன வழி காட்டுகிறதோ பார்ப்போம் என்ற ஏக்கத்துடன், முதலாளியின் மாளிகையை விட்டு வெளியேறும் உழைப்பாளியைப்போல, அன்று நாம் வெளியேறினோம். வெளியேறினோம் என்பதைக் கூட உலகு ஒப்பக்கூடாது என்று வெளியேற்ற எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தேன், திருட்டுப்பயல்க, எப்படியோ அதைத் தெரிந்துகொண்டு, தலை<noinclude></noinclude> c1ahw8ief0fqj1i5ru40dy5x645i15l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/157 250 644569 1939792 1938549 2026-06-03T09:41:08Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||147}}{{rule}}</noinclude> தப்பினால் தம்பிரான் புண்யம் என்று ஓடிவிட்டார்கள் என்று தூற்றினர். துக்கத்தைச் சுமந்துகொண்டு, துணைக்கு வருவோர் யார் இருக்க முடியும் என்று ஏதும் தெரியாமல் வெளியேறினோம். அரசியல் என்றால் என்ன சாமான்யமா? அன்னக்காவடிகளெல்லாம் பொது வாழ்வில் நிலைத்திருக்க முடியுமா? இதுகளுக்கு வாழ்வு இருண்டுவிட்டது ப்யூஸ் போன பல்புகளாகிவிட வேண்டியதுதான் - சீந்துவார் யார் இருக்கப் போகிறார்கள் திகைத்துத் திண்டாடி தெருவில் சுற்றி, தேசாந்திரியாகி, ஏதாவது ஒரு கட்சியின் காலடியிலே விழுந்து பிச்சைப் பிழைப்பு நடத்த வேண்டியதுதான் என்று “வாழ்த்தி வழியனுப்பினார்கள்.” தம்பி! நாம் உருத்தெரியாமலாகி விடவுமில்லை, உருமாறிப் போய்விடவுமில்லை. ஊர்மக்கள் நம்மை உதவாக்கரைகள் என்று ஒதுக்கிவிடவுமில்லை, வளர்ந்து நிற்கிறோம். எப்படி இது அவர்களுக்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தராமலிருக்கும். தம்பி! நாம் மேற்கொண்டுள்ள காரியம் எளிதானது, நமக்கு அந்தக் காரியத்தை முடித்துக் காட்டும் ஆற்றல் ஏராளமாக இருக்கிறது என்ற எண்ணம் நம்மில் யாருக்கும் எழுந்ததில்லை. எனவேதான், நம்மால் எவ்வளவு சாதாரண வெற்றி பெற முடிகிறபோதும், மனதுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சி பிறக்கிறது. சுடு சோறும், சுவையான குழம்பும், பாட்டாளிக்கு இனிக்கிறது. பாதம் அல்வா பதிர்பேணி பங்களாவில் கசப்பாகக் கூட ஆகிவிடுகிறது. நாம், அரசியலில், பொது வாழ்வுத் துறையில், தீண்டப்படாதாராக - ஒதுக்கப்பட்டோராக - விரட்டப்பட்டவர்களாக - ஆக்கப்பட்டவர்கள்! எனவே நமக்குக் கிடைக்கும். மிகச் சாமான்யமான வெற்றியும், மனதுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. மேலும் பல வெற்றிக்கான வாய்ப்பினையும் வலிவையும் தருகிறது. இவ்விதமின்றி நாம், நமது ஆற்றலைக் குறித்து மிக அதிகமான கணக்கிட்டுக் கொண்டு, நாம் சாதிக்க வேண்டிய காரியம் பற்றி மிகக் குறைவான கணக்கிட்டிருந்தால், எத்துணை மன வேதணை ஏற்பட்டிருந்திருக்கும், தெரியுமா!<noinclude></noinclude> e6dyifegrmz2bk5clp8uca03t6itggn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/158 250 644570 1939794 1938550 2026-06-03T09:48:07Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நமக்கு இருக்கும் திறமையும் குறைவு; அதைவிடக் குறைவு நமக்கு அமைந்துள்ள வாய்ப்புகளும் வசதிகளும்; நாம் எதை எதை மாற்ற வேண்டும் என்று பாடுபடுகிறோமோ, அவைகளைக் கட்டிக் காப்பவர்களும், அதனால் பலன் பெறுபவர்களும், அறிவிலிகளுமல்ல, அவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பும் வசதியும் நமக்கு உள்ளதைவிட மிக அதிகமானது. எனவே, நமது பணியின் பலன், வேகமாக உருவெடுக்க முடியாது என்பதை உணருகிறேன், எனவே உள்ளத்திலே அமைதியேகூட ஏற்படுகிறது - சிறு உருவில் பலன் தெரியும்போது மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நம்மால் இவ்வளவாவது முடிகிறதே என்ற மகிழ்ச்சி! இதே நிலையில்தான் பெரியார் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை - கூறும் அளவுக்கு நான் குணம் கெட்டுப் போனவனல்ல. அவசரப்படவும் ஆத்திரப்படவும், அவருக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு அரை நூற்றாண்டுக் காலமாக உழைத்து வருகிறார். இவ்வளவு உழைப்புக்குப் பிறகும், கண்ணுக்குத் தெரியும் பலன் சிறிய அளவாக இருப்பது கண்டு, அவர் சலித்துக் கொள்கிறார். ஆனால், அவர்மட்டுந்தான், அந்த உரிமை பெற்றிருக்கிறாரே தவிர, அவருடன் பணியாற்ற அவ்வப்போது அவருக்குக் கிடைப்போர்கள், அதே அளவுக்கு உரிமை பெற்றவர்களாகிவிட முடியாது. சர்ச்சிலுக்கு ஈடன் கிடைத்தார் - பெரியார் எந்த ஈடனையும் பெற்றதில்லையே! கிடைப்பவனெல்லாம், காட்டிய வழி நடக்க, போட்ட கோட்டை மீறாதிருக்க, மாட்டிய கடிவாளத்துக்கு ஏற்றபடி திரும்ப பயிற்சி பெற்று, படையில் இருக்கிறார்கள் - ஏதோ ஓர் கட்டம் வருகிறது - பிய்த்துக்கொண்டு ஓடுகிறார்கள் அல்லது பிய்த்தெறியப்படுகிறார்கள். ஜீவாவும் இராமநாதனும், விசுவநாதமும் பாலசுப்பிரமணியனும், சாமி சிதம்பரனாரும் வல்லத்தரசும், நீலாவதியும் இராமசுப்பிரமணியமும், பொன்னம்பலனாரும் பாண்டிய னாரும், புகழுடன் விளங்கி, இரத்தினங்களாய், மாணிக்கங்களாய், ஒளிவிட்டு வந்து, பிறகு வீசி எறியப்பட்டுப் போனார்கள்.<noinclude></noinclude> h5vwkzrc56mpuaamnjkc6d1pxuou77a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/159 250 644571 1939795 1938551 2026-06-03T09:53:37Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||149}}{{rule}}</noinclude> நான் இப்போது, காரணங்களை ஆராயவில்லை; பழைய கதையையும் கிளறவில்லை. பெரியாரின் பெரும் படை வளர்ந்து வருவதற்குப் பதிலாக எப்படி அடிக்கடி வதைபட்டு சிதைக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்டு, வந்திருக்கிறது, என்பதைக் காட்ட மட்டுமே இதைக் கூறுகிறேன்; குற்றம் சாட்ட அல்ல. நண்பர் குருசாமிக்கே இது 'மூன்றாவது ஜென்மம்' என்று கருதுகிறேன் - இருமுறை அவரும் 'புளித்தவராகி' விட்டவர்தான். விலகியவர்கள் - விலக்கப்பட்டவர்கள் அந்தந்த 'கால கட்டத்துக்கு' ஏற்றபடி, கசப்பும் காரமும் காட்டியும், கண்ணீர் வடித்துக் கை பிசைந்து நொடித்துப்போயும், வேறு கட்சி தேடிக்கொண்டும் அல்லது வாழ்க்கைக் கலையில் ஈடுபட்டும், பல்வேறு வழியில் சென்றுவிட்டனர். நாம் மட்டுந்தான், தம்பி, கொள்கையை மாற்றிக்கொள்ளாமல், மாற்றாருடன் கூடிக் குலவிடாமல் முக்காடிட்டு மூலைக்கு சென்றிடாமல், வீண் வீம்புக்குப் பலியாகாமல், களத்திலிருந்து வீசி எறியப்பட்டவர்கள், சுழலுக்கும் சுறாவுக்கும் தப்பி, தெப்பத்தின் துணை கொண்டு, எங்கோ ஓர் திட்டுதேடி அலைந்து அங்கு தங்கி, சிறியதோர் சிங்காரத்தோணி அமைத்துக் கொண்டு, அதிலேறிப் பயணம் செய்வோர்போல நமது பயணத்தை, அதே பாதையில் தொடர்ந்து நடத்துகிறோம். நம்மீது எரிச்சலும் பகையும் இந்த அளவுக்கு ஏற்படுவதற்கான காரணம் இதுதான். 'விரோதியாகு!" என்கிறார்கள், "ஐயா! அது எப்படிச் சாத்தியமாகும். எனக்கு அத்தகைய கெடுமதி கிடையாது. எம்மால் எந்த அளவுக்குச் செய்ய முடிகிறதோ அந்த அளவுக்குக் கொள்கைக்காகப் பணியாற்றி வருவோம்" என்று நாம் கூறுகிறோம்; கோபம் அதிகமாகிறது. என்னென்னவிதமாகவெல்லாம் தமது பகையைக் காட்டிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றனவோ, அந்த முறையில் நடந்து கொள்கிறார்கள் - இன்றைய அணிவகுப்புக்குக் கர்த்தாக்களாகி விட்டவர். அவர்கள் மிகப் பெரிய சந்தர்ப்பம், நம்மைத் தீர்த்துக்கட்ட, அடித்து நொறுக்க என்று எண்ணிக் கொண்டிருப்பது, அடுத்து வரும் தேர்தல்.<noinclude></noinclude> b502fwu2dueu5uwk9ylmvgd3j64m9h2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/160 250 644572 1939797 1938552 2026-06-03T10:00:45Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "பயல்கள் சினிமா நாடகம் எழுதிக் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில், அதை எல்லாம் தொலைத்துவிட்டு, கையில் பிச்சைத் தட்டு ஏந்திக் கொண்டு அலையப் போகிறார்கள், அதை இந்தக் கண்ணால் பார்த்துவிட்டுத்தான்...." என்று கூறினாராம், நீண்டகால நோன்புக்குப் பிறகு, கழகத்தின் நடுநாயக மானவர்! பார் தம்பி, அவர்தம் கண்களுக்கு, எத்தகைய விருந்து வேண்டுமென்று விரும்புகிறார். கண்ணால் காண வேண்டிய விருந்து எத்தனை எத்தனையோ இருக்கிறது - எண்ணத்தில் அவைகளைக் கொள்ளக் கூடாதா! இராஜ பவனத்தில் நேரு பண்டிதர் கவலையுடன் உலவுகிறார். போடு, கையொப்பம், திராவிட நாடு பிரிவினைக்கு இப்போதே போட்டாக வேண்டும்; இல்லையானால், நாளையத் தினம் பகல் பனிரண்டு மணிக்கு சௌகார்பேட்டை கொளுத்தப்படும் - இதோ தீக்குச்சு, என்று அவரிடம் காட்டுவது போலவும், அது கண்ட அவர், கையொப்பம் போடுவது போலவும், கடற்கரையில் கூடியுள்ள கால்கோடி மக்கள் கொண்ட கூட்டத்தில், “பெரியாரின் தளபதி, பிரியத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய தளபதி என்ற முறையிலே, இதோ நான் அவர் சார்பில் திராவிட நாடு திட்ட வெற்றி பற்றிய பிரகடனத்தைப் படிக்கிறேன். கேட்டு இன்புறுக" என்று படித்துக் காட்டுவது போலவும், நடுநாயகருக்குத் தோன்றக் கூடாதா? ஐயோ! அம்மா! பிச்சை போடுங்க என்று நாம் பிச்சை எடுக்கிற காட்சியைக் காணத்தான், கண்கள் விரும்புகிறதாம்! பகற்கனவு காண்பது என்று தீர்மானித்தான் பிறகு, கொஞ்சம் நல்ல கனவாவது காணக்கூடாதா! தேர்தலில் ஈடுபடும் நம்மைத் திக்குமுக்காடச் செய்து, தோற்கடித்துவிட்டு, அந்தத் தோல்வியால் நாம் எலும்புந்தோலுமாகி, பிறகு இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவோம் என்று அன்பர் ஆசைப்படுகிறார். தேர்தல் வருகிறது, ஈடுபடப் போகிறோம், வெற்றி! வெற்றி! எங்கும் வெற்றி! - என்று வெறிகொண்டு நாம் அலைந்து மிக<noinclude></noinclude> bfc7dqj5cchpobq6o66r2iqiiq8smc2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/161 250 644573 1939800 1938553 2026-06-03T11:30:48Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||151}}{{rule}}</noinclude> அதிகமாகப் பலனை எதிர்பார்த்து இந்தத் தேர்தலில் ஈடுபட்டால், தோல்வி ஏற்பட்டால் நாம் துவண்டு போவோம், துளைக்கப்பட்டுப் போவோம். ஆனால், தம்பி! நாம், நம் வலிமை, மாற்றான் வலிமை, நமக்கிருக்கும் வாய்ப்பு நாட்டிலே உள்ள நிலைமை ஆகிய எல்லாம் அறிந்து, அதிகம் எதிர்பார்க்காமல், நம்மால் பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, காங்கிரஸ் ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தவிடாமல் தடுக்கும் ஜனநாயகக் கடமையைச் செய்யமுடிகிறதே, அது போதும் என்ற உள்ளத் தூய்மையுடன், திருப்தியுடன் ஈடுபட இருக்கிறோம். ஆகவே அன்பர் ஆவலாக எதிர்பார்க்கும் காட்சி கிடைக்காது. எத்தனை எத்தனையோ காட்சிகளை அவர், பாபம், காண விரும்பினார். முடியத்தான் இல்லை. திருமணத்தன்று பெரியார் மாளிகையில் சத்தியாக்கிரகம் நடத்தி, ஊரே திரண்டுவந்து கூடிநின்று வேடிக்கை பார்க்கும் காட்சியைக் காண விரும்பினார். நான்தான் அது எவ்வளவு அநாகரீகமான போக்கு என்பதை எடுத்துரைத்தேன். இலட்சக்கணக்கான மக்கள் கூடிடும் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து ஆவேசமாகப் பேச விரும்பினார். சுவரொட்டியே தயாராயிற்று. நான்தான், நாடு நம்மைத்தான் நிந்திக்கும் என்றேன். இன்னும் அவர் காண விரும்பிய காட்சிகள் பலப் பல; ஒன்றுக்கொன்று தரத்தில் மட்டமானவை. இப்போது, நாம் பிச்சை எடுப்பதைக் காண விரும்புகிறாராம். என்ன அற்புதமான மனமடா, தம்பி! உலகில் இன்னும் ஒரு பத்து பேருக்கு இப்படிப்பட்ட மனம் இருந்தால் போதுமல்லவா!! தேர்தலில் நமக்குப் பெரிய விபத்து நேரிட்டுவிடப் போகிறது என்று இவர் கணக்கிடுவதற்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறாய்? காமராஜர் திராவிடச் சமுதாயக் காவலராம் - எனவே அவர்மீது 'தூசு' விழுந்தால், இவருக்குக் கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது போலவாம்!<noinclude></noinclude> jhsa5as3ftpt75e1b6kvzhjbxsyqcl4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/162 250 644574 1939801 1938554 2026-06-03T11:36:14Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காமராஜர்மீது இந்தக் கனிவுவரக் காரணம் என்ன? திராவிட நாடு தேவை என்று வடநாட்டுத் தலைமையிடம் வாதாடினாரா என்றால் அதெல்லாம் இல்லை. ஒரே ஒரு காரணம்தான், அவருக்கு உத்யோகம் கொடுத்தார், இவருக்கும் கொடுத்தார் என்ற பட்டியல். காமராஜர் மக்களுக்கு என்ன செய்தார்? என்று கேட்பதல்லவா அரசியல் பிரச்சினை என்பீர்கள். தம்பி, இந்த நண்பர், வீடு சுகப்பட்டால் நாடு சுகப்பட்டது என்ற அளவுக்கு அரசியலின் நேர்த்தியை உயர்த்திக் கொண்டு விட்டார். தமிழனுக்குத் துளியாவது நன்றி காட்டும் புத்தி இருந்தால், நன்றி காட்டும் தமிழன் ஒருவனாவது இருப்பானானால், காமராஜர் சர்க்காரை எதிர்ப்பானா!! - என்று கேட்டாராம். பெரியார் இந்தப் போக்கை ஆதரிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக. தம்பி, ஒரு போக்கு கொள்வது என்று துணிந்த பிறகு, முன்பின் யோசிக்காமல் பொருத்தம் அருத்தம் தேடாமல், விறுவிறுப்பாகப் பேசுவது, ஒருவிதமான பிரசார முறையல்லவா! அந்த முறைப்படி, காமராஜர் ஏதோ, திராவிட மக்களுடைய நீண்டகாலத் தவத்தின் பயனாக முதலமைச்சராக வந்து, கேட்கும் வரங்களை எல்லாம் கொடுத்தவர் போலச் சித்தரித்துக் காட்டுகிறார்கள். இனித் தென்னாட்டில் ஒரே ஒரு பிரச்னைதான். "நீ திராவிட நாடு பிரிவினையை ஏற்றுக்கொள்கிறாயா? "ஆம்?" என்றால் என் நண்பன். 'இல்லை' என்றால் எனக்கு எதிரி. "இதுதான இனி. இதில் தயவு, தாட்சணியம் கிடையாது. முன்பின் நட்பு கிடையாது. மதம், ஜாதி, மொழி, உறவுகூடக் கிடையாது." எப்படித் தம்பி, பொறி பறக்கிறதல்லவா? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அதுபோல இல்லையா!<noinclude></noinclude> 4m7z23wgvc4cvihwl3avnvopkrhzmaw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/163 250 644575 1939802 1938555 2026-06-03T11:41:01Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||153}}{{rule}}</noinclude> யாருடைய மணிமொழி? விடுதலைதான்!! திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்ளாதவருடன், அவர் யாராக இருந்தாலும் சரி, ஒட்டு இல்லை உறவு இல்லை! விட்டுத் தள்ளு! என்கிறார். வீரம் கொப்பளிக்கிறது - கொள்கை ஆர்வம் கொழுந்து விட்டெரிகிறது அல்லவா? அவரே இன்று, நன்றிகெட்ட ஜென்மங்களா! காமராஜர் - ஐயோ காமராஜர்மீதா எதிர்ப்பு - பாவிகளா, நீங்கள் பிடிசாம்பலாய்ப் போக! அவரை எதிர்ப்பதா; அவர்தான் மீண்டும் முதல் மந்திரியாக வேண்டும் - மூன்றாவது தடவையும் அவர்தான் வரவேண்டும். அவர் விரும்புகிற வரையில் அவரேதான் - முதல் மந்திரிப் பதவி என்ற ஒன்று இருக்கும் வரையில் அவர்தான் வரவேண்டும்! - என்று முழக்கமிடுகிறார். ஏன்? திராவிட நாடு பிரிவினையைக் காமராஜர் ஏற்றுக் கொண்டாரோ? இல்லை; இல்லை, அவரிடம் அதுபற்றி இவர் கேட்கக்கூட இல்லை! எனினும் அவர்தான் முதல் மந்திரியாக வேண்டும் என்று பேசுகிறார். என்னய்யா என்றாலோ, பிச்சை எடுத்து அலையப் போகிறீர்கள் பார்! பார்! என்று சபிக்கிறார். திக்குநோக்கித் தண்டனிட்டபடி காமராஜருக்கு இன்று ஆதரவு தேடுகிறார் நடுநாயகர். அது அரசியல் நேர்மையல்ல என்போரைச் சபிக்கிறார், கடுமையாகத் தாக்குகிறார் - பெரியாரோ, பி.ஏ, எம்.ஏ. பட்டமே நான் வாங்கிக் கொடுத்தது என்று பேசுகிறார். தம்பி! நம்மை இவ்வளவு கேவலமாகப் பேசி ஏசுகிறார்களே என்று கவலைப்படாதே, துக்கப்படாதே. நம்மையாவது பிச்சை எடுக்கச் சொன்னார்; இதோ கேள், வேறோர் அர்ச்சனையை. "திராவிட, தமிழக என்ற பேரைக் கண்டு எவனாவது முகம் சுளித்தால், அவன் முகத்தில் காரித்துப்புங்கள். தனது தாய்நாட்டின், தனது இனத்தின் பேரைக் கேட்டு முகம் சுளிக்கும் துரோகியின் கூட்டுறவில் நமக்கு என்ன நன்மை இருக்க முடியும்? இந்தச் சிறு காரியத்துக்கு இணங்காத மக்கள் எப்படி மனிதத்தன்மையும் சுதந்திரமும் பெறமுடியும்" தம்பி! தீப்பொறி கண்டாயா?<noinclude></noinclude> caoe42hkz9qlz9pzkek6rjkdwoa9f2q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/164 250 644576 1939803 1938556 2026-06-03T11:43:30Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காரித்துப்புங்கள்! முகத்தில் காரித்துப்புங்கள்! துரோகியின் முகத்தில் காரித்துப்புங்கள்! விடுதலையில் வந்த வீர முழக்கம். எவனொருவன், திராவிடன், தமிழ்நாடு என்று சொன்னால் முகம் சுளிக்கின்றானோ, அவன் துரோகி. அவன் கூட்டுறவில் நமக்கென்ன நன்மை விளையப்போகிறது என்று கேட்டது விடுதலை. திராவிட நாடு - பூ! பூ! இதென்ன காட்டுக் கூச்சல் என்று கேட்கிறார் காமராஜர். தமிழ் நாடு என்று பெயர் வைக்க முடியாது போ என்று முடுக்காகக் கூறுகிறார், முதலமைச்சர் காமராஜர். அவருக்கு "திருஷ்டி கழித்து', ஆலம்சுற்றிப் பொட்டிட்டு, அரசாள அழைக்க, 'லாலி' பாட வேண்டுமாமே, சரியா? 19-8-1956 அன்பன்,<noinclude></noinclude> ijrricffu6jdg41d1t5bptt5v1txxg5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/165 250 644577 1939804 1938557 2026-06-03T11:49:01Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||155}}{{rule}}</noinclude> கடிதம்: 63 பேரகராதி சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முறையீடு - 'விடுதலை'யும் காங்கிரசும். தம்பி, "திருநெல்வேலியில் பருவமழை தவறியிருக்கிறது; விவசாயிகள் பரிதாப நிலையில் இருக்கிறார்கள். சங்கரன்கோயில் தாலுகாவில், சிவகிரி பகுதியில், நாங்குனேரியில் பெரும்பகுதி வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட மக்கள் ஏராளமான பேர் திருநெல்வேலி இராமநாதபுரம் ஜில்லாக்களில் கஷ்ட நிலையில் இருக்கிறார்கள்” என்று செல்வராஜ் எனும் காங்கிரஸ் எம். எல். ஏ. இப்போது நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார். பொதுத் தேர்தல் நெருங்குகிறது. பொதுமக்களை மீண்டும் கண்டு 'ஐயா! அப்பா!' என்று ஓட்டுக் கேட்க வேண்டுமே. “ஆமய்யா M.L.A., அங்கே போய் முன்பு அமர்ந்திருந்தீரே, என்ன சாதித்துவிட்டீர்?" என்று யாராவது கேட்டு விட்டால், "நமது மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தக்க பரிகாரம் தேடவேண்டும் என்று அடித்துப் பேசினேன் அன்பரே! இடித்துரைத்தேன் நண்பரே! இதோ "இந்து" பார்த்திடுக! இதோ “மித்திரன்” படித்திடுக!" - என்று எடுத்துக்காட்டி, இளித்து நிற்க இது உதவட்டும் என்பதற்காகவே இந்த M.L.A., இவ்விதம் சட்டசபையில் பேசினார் என்று ஏளனம் செய்யாதே, தம்பி! காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும். காங்கிரசாட்சியின் 'கோணலை' ஒரு காங்கிரஸ் பிரமுகர் எடுத்துக் கூறுகிறார் - எனவே இந்த ஆட்சியின் அவலட்சணத்தை நாம் வேண்டுமென்றே (நன்றி மறந்து!) கண்டிக்கிறோமென்று குற்றம்<noinclude></noinclude> a2mlklldchx7moiqu64leq44zqetng6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/166 250 644578 1939805 1938558 2026-06-03T11:53:33Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> சுமத்துபவர்களின் வாய்க்கு ஆப்பாகவாவது இது பயன்படுமல்லவா? அந்தத் திருப்தி எனக்கு. திருநெல்வேலிச் சீமையே வளம் குன்றித் திண்டாடுகிறது - தேயிலைக் காட்டிலே பாடுபட்டு எலும்புந் தோலுமாகி, அந்தப் பிழைப்பின் வாயிலும் மண் விழுந்ததால் அவதிப்பட்ட மக்கள், வேறு வாழவழி கேட்டுக்கொண்டு வறட்சியால் வாட்டப்படும் நெல்லைச் சீமைக்கு வந்துள்ளனர். ஆட்சியாளர்கள் இந்த அவதி துடைத்திடுவோம் என்று உறுதி அளிக்கக் காணோம் - அதற்கான திட்டம் தீட்டுவதாகவும் தெரியவில்லை - அப்படி ஒரு பிரச்சினை இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதாகவும் தெரியக் காணோம். "கோயமுத்தூர் ஜில்லாவில் மாத்திரம் 12-ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் கிடையாது" என்று வி.கே. பழனிச்சாமிக் கவுண்டர் எனும் காங்கிரஸ் M.L.A. அதே சட்டசபையில் கூறுகிறார். கோவை மாவட்டம் காங்கிரசுக்குத் தேர்தல் செலவுக்குத் தயாராக இருக்கும் பணப்பெட்டி தொழிலதிபர்களின் கோட்டம். இங்கு டாக்டரில்லா ஆஸ்பத்திரிகள்! இந்த வெட்கக் கேட்டை எடுத்துக்கூறத் துணிவு காங்கிரஸ் M.L.A-க்கு ஏற்பட்டது கண்டு எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி. 'பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?' என்று பாரதியார் பாடினார். ஆமாம், ஆமாம் என்று காங்கிரசாட்சி அறைகின்றது. பஞ்சம் ஒருபுறம், பதைத்தோடி வந்து பிழைக்க வழி கேட்கும் 'பராரிகள்' மற்றோர் புறம், நோய் நொடி நெளிவது வேறோர்புறம், என்று இப்படி நிலைமை இருக்கும்போது, மகிழ்ச்சியா பொங்கும்? என்று கேட்கத் தோன்றும், தம்பி! மகிழ்ச்சி பொங்குமா? பொங்காது! ஆனால் வேறொன்று பொங்கி வழிகிறது!! என்ன என்கிறாயா? இதோ கேள், மற்றோர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேசுவதை. "வீட்டுக்கு வீடு கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில் விமரிசையாக நடந்து வருகிறது! சர்க்கார் தீவிர நடவடிக்கை எடுத்துக்கொள்ளாவிடில் காங்கிரஸ் ஸ்தாபனத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடும்" என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாரிமுத்து என்பவர் பேசுகிறார்.<noinclude></noinclude> 5gymxkzpygvf2z3953h3930ftubnu17 பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1939513 1939229 2026-06-02T15:21:37Z Desappan sathiyamoorthy 14764 1939513 wikitext text/x-wiki {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] {{Multicol-break}} {{Multicol-end}} fujdw6qg36olln2bcpgyez9av75g950 1939753 1939513 2026-06-03T07:31:32Z Desappan sathiyamoorthy 14764 1939753 wikitext text/x-wiki {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] {{Multicol-break}} {{Multicol-end}} qsn2jdywbr78o3m0a5nu8shdbkd7wew அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf 252 644809 1939643 1939223 2026-06-03T03:14:08Z Rabiyathul 5890 added [[Category:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1939643 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] js2d2j0akxela2980f728ug8y64mjde பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/1 250 644834 1939320 1939230 2026-06-02T12:01:04Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}} {{dhr}} {{larger|தொகுதி – 4}} {{dhr|10em}} {{larger|அறிஞர் அண்ணா}} {{dhr|10em}} [[படிமம்:TamilNadu Logo-gray.png|frameless|மையம்|120px]] {{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}} {{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}} {{dhr}}<noinclude></noinclude> 4r36hy4azif2eq5z1lk9zwy9bp31ym2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/2 250 644835 1939321 1939231 2026-06-02T12:02:41Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} {{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}} {{rule}} {| {{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}} {{tlr||<b>தொகுதி - 4</b> |}} {{tlr|ஆசிரியர் |அறிஞர் அண்ணா|:}} {{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}} {{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}} {{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}} {{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}} {{Tlr|மொழி| தமிழ் |:}} {{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}} {{Tlr|விலை | 130 |:}} {{Tlr|பக்கம்| 185+X |:}} {{Tlr|படிகள்| 1500 |:}} {{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்|:}} {{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}} {{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}} {{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}} {{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}} {{Tlr||சென்னை - 600113. |}} {{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}} {{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}} {{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}} {{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}} {{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}} {{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}} {{Tlr||சென்னை - 600 113. |}} |}<noinclude></noinclude> ox9s9s3zn2bt5hukwg3ysy8kud6biwt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/3 250 644836 1939322 1939232 2026-06-02T12:04:08Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} முனைவர் <b>கோ.விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி. இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ்ச்சாலை எழும்பூர், சென்னை - 600 008 {{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}} தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்! புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ் இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல் தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார். அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி... சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude> t7rhnoy1t5i5usy7khedhizezlax8np 1939323 1939322 2026-06-02T12:06:56Z Rabiyathul 5890 1939323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||iii}}{{rule}}</noinclude> {{dhr|3em}} முனைவர் <b>கோ.விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி. இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ்ச்சாலை எழும்பூர், சென்னை - 600 008 {{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}} தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்! புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ் இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல் தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார். அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி... சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude> j91lan4hxgpi2182f5vhs9ry5x9wnm7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/4 250 644837 1939324 1939233 2026-06-02T12:09:44Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|iv||}}{{rule}}</noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது. தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி... தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப்பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும் அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்! இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!" இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி. தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பசுலும் அயராது உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில் தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப. அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் தொள்கிறேன். இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் நன்றி. {{Right|இயக்குநர்}}. {{dhr|5em}}<noinclude></noinclude> shjql1arbdds98scp5ynrcsurb7k3ln பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/5 250 644838 1939325 1939234 2026-06-02T12:11:24Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}} "{{larger|<b>20</b>}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்." அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள். அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்." அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது. அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude> bc97weaw2qor5g9cis2ilja2q9j7pfa 1939326 1939325 2026-06-02T12:12:35Z Rabiyathul 5890 1939326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||4}}{{rule}}</noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}} "{{larger|<b>20</b>}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்." அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள். அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்." அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது. அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude> tf3b4b5iqkv4n2msldbhtbhz2sc8j0i 1939327 1939326 2026-06-02T12:13:08Z Rabiyathul 5890 1939327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||v}}{{rule}}</noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}} "{{larger|<b>20</b>}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்." அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள். அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்." அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது. அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude> fq5mvtuycrvllmou9pbxi4qqgloahud பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/6 250 644839 1939329 1939235 2026-06-02T12:15:56Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|vi||}}{{rule}}</noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள். உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும். கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும். கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை. ‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன் அண்ணாவை ‘உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:<noinclude></noinclude> sdk6zskgzv9rgn0tlobl9bldyf4jb19 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/7 250 644840 1939330 1939236 2026-06-02T12:17:46Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||vii}}{{rule}}</noinclude> துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு, எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக் கொள்ளுமா?, தமிழர் திருநாள். அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப் படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன” என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார். 1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude> bfj5b86ckze3l8emzl66qtw6atpry0g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/8 250 644841 1939331 1939237 2026-06-02T12:19:44Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|viii||}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன். தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக! {{Right|அன்புடன்,|2em}} [[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> ov5dxaecng81xzikitx6dj2xv3to75n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9 250 644842 1939332 1939238 2026-06-02T12:22:37Z Rabiyathul 5890 /* மேம்படுத்த வேண்டியவை */ 1939332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=650px| {{Rh|கடித எண் |பொருள்| பக்க எண்}} 42. எங்கள் பெரியார் 1 43. அன்பில் அழைக்கிறார் 18 44. நாவலர் நம் கழகக் காவலர் 33 45. குடும்ப பாசம் 47 46. நல்ல தீர்ப்பு 63 47. அரிமா நோக்கு 80 48. திருமணம் 90 49. அறச்சாலை 101 50. 51. 52. நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்! வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1 வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2 பக்க எண் 1 18 33 47 63. 80 90 101 119 131 143<noinclude></noinclude> pcnvn2l65isbx089zg5asd5651dlkez 1939334 1939332 2026-06-02T12:25:04Z Rabiyathul 5890 1939334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=650px| {{Rh|கடித எண் |பொருள்| பக்க எண்}} 42. எங்கள் பெரியார் 1 43. அன்பில் அழைக்கிறார் 18 44. நாவலர் நம் கழகக் காவலர் 33 45. குடும்ப பாசம் 47 46. நல்ல தீர்ப்பு 63 47. அரிமா நோக்கு 80 48. திருமணம் 90 49. அறச்சாலை 101. 52. 50. நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்! 119 51. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1 131 52. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2 143 }}<noinclude></noinclude> 552o9metjbvq8fzbvoriqqrhmfsjp9v 1939335 1939334 2026-06-02T12:25:38Z Rabiyathul 5890 1939335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=650px| {{Rh|கடித எண் |பொருள்| பக்க எண்}} 42. எங்கள் பெரியார் 1 43. அன்பில் அழைக்கிறார் 18 44. நாவலர் நம் கழகக் காவலர் 33 45. குடும்ப பாசம் 47 46. நல்ல தீர்ப்பு 63 47. அரிமா நோக்கு 80 48. திருமணம் 90 49. அறச்சாலை 101. 50. நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்! 119 51. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1 131 52. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2 143 }}<noinclude></noinclude> 5tx0msmdl02vyyef0jnkvqsk6sxalyc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/10 250 644843 1939336 1939239 2026-06-02T12:27:29Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude> {{dhr|20em}} {{rule|width=44em}} {{rule|height=3px|width=44em}} {{dhr|2em}} <b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 4}}}}</b> {{dhr|2em}} {{rule|height=3px|width=44em}} {{rule|width=44em}} {{dhr|20em}}<noinclude></noinclude> m3e68qw7dvhrt5agfj4l6iz8qznqyza பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/12 250 644845 1939337 1939241 2026-06-02T12:30:11Z Rabiyathul 5890 + மேலடி 1939337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>2||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>2 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் "சனியன்! அவன் முகத்தில் விழித்தேன், உடனே இந்தப் பலன் ஏற்பட்டது!" என்று முணுமுணுத்தான். அமைச்சர் கேட்டார், “அரசே! எந்தச் சனியன்? யார் முகத்தில் விழித்தீர்கள்? என்ன கூறுகிறீர்கள்?" என்று. அமைச்சர் அறிவார், அப்படி ஒன்றும் அவலட்சணங்கள் அரண்மனையில் கிடையாது என்பதை - அவலட்சணத்தை அணிபணி, பூச்சு ஆகியவற்றால் மறைத்திடும் திறமையுள்ளோரே மன்னனுக்கு மனோகரிகளாக இருந்தனர். "காலையில் எழுந்ததும், அமைச்சரே! மாடியில் நின்றேன், வீதியில் ஒரு சனியன் சென்று கொண்டிருந்தான். அவன் முகத்தில்தான் விழிக்க நேரிட்டது. கண நேரத்தில் இந்தக் கதி நேரிட்டது" என்றான் மன்னன். ஏன் "அப்படியா! அப்படிப்பட்ட 'சகுனத் தடை' இராஜபாட்டையில், அதிகாலையில் நடமாட அனுமதித்தார்கள், மடையர்கள்! இனி மன்னா! காலையில், மங்கள ஆரத்தியுடன் மாதர்கள், மலர்க்கூடைகள், பசு, இப்படிப்பட்ட 'தரிசனம்' தான் இருக்க வேண்டும், விடிந்ததும் அதை இனிக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு" என்று ஆறுதலளித்தான் அமைச்சன். "எவ்வளவு மோசமான ஜென்மமாக இருக்க வேண்டும், அந்த மனிதன்; அவன் முகத்தில் விழித்ததும், இரத்தக் காயம் ஏற்பட்டதே, யார் அவன்?" என்று கேட்டான் மன்னன். "யாரடா அவன்? என்று முழக்கமிட்டார் அமைச்சர். மெய்ப் பாதுகாப்பாளனை நோக்கி. 'ஏ! யார் அந்தச் சனியன்?” என்று போர் வீரனை நோக்கி கர்ஜித்தான் மெய்ப் பாதுகாப்பாளன். ஓடோடிச் சென்று 'இராஜபாட்டை'யின் கோடியில் அசைந்து சென்று கொண்டிருந்தவனைப் பிடித்திழுத்து வந்தான் போர் வீரன். விசாரணை நடைபெற்றது - மன்னன் முன் அல்ல. தீர்ப்பு அளிக்கப்பட்டது அமைச்சரால். "மன்னர்பிரானுக்கு மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த மாபாவி முகத்தில் மன்னர் அதிகாலையில் விழிக்க நேரிட்டது என்பது நிரூபிக்கப் பட்டிருப்பதால், இவன் ஓர் சகுனத் தடை என்பது தெளிவாகி விட்டது. இத்தகையவன், அதிகாலையில் இராஜபாட்டையில்<noinclude></noinclude> j02ui2flb1b12y7yt9kljbh2zsg8j5k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/13 250 644846 1939338 1939242 2026-06-02T12:33:12Z Rabiyathul 5890 1939338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>நடந்து சென்று, அதன் பலனாக மன்னருக்கு இரத்தக் காயம் ஏற்படக் காரணமாக இருந்ததால், இந்த மாபாவிக்கு மரண தண்டனை விதிக்கிறேன்." மரண தண்டனை! என்று தீர்ப்புக் கூறப்பட்டதும், அவன் மருண்டு, காலில் விழுந்து உயிருக்கு மன்றாடவில்லை, மயக்க முற்றுக் கீழே விழவில்லை, 'இடி இடி' யெனச் சிரித்தான். அமைச்சர் குழுவுக்கு ஒரே ஆச்சரியம். இப்படியும் ஒரு பைத்யக்காரன் இருப்பானா? மரண தண்டனை விதிக்கிறோம். பயல் சிரிக்கிறானே அதைக் கேட்டு, பித்தனோ! சித்துகள் தெரிந்தவனோ! என்று பலப்பல எண்ணினர். "ஏ, ஏமாளி! என்னடா சிரிக்கிறாய்? உனக்குத் தண்டனை விதித்திருக்கிறேன் - தெரிகிறதா! வேட்டுப்பாறையில் உன் தலை துண்டிக்கப்படும், இன்று மாலை புரிகிறதா?" என்று விளக்கமளிக்கும் விதத்தில் பேசினார் அமைச்சர். "புரிகிறது அமைச்சரே, நன்றாகப் புரிகிறது" என்று கூறிவிட்டு. அவன் மீண்டும் சிரித்தான்; சிரித்துவிட்டு, "மன்னனுக்கு மண்டையில் அடிபட்டது, என் முகத்தில் விழித்த காரணத்தால், அப்படிப்பட்ட பொல்லாத முகம் எனக்கு, அமைச்சரே! அதுதானே எனக்கு மரண தண்டனை அளித்திடக் காரணம்?" என்று கேட்டான். "ஆமாம், அற்பனே! அரசனுக்குப் படுகாயமல்லவா ஏற்பட்டு விட்டது, உன்னுடைய பாழான முகத்தை அவர் பார்க்க நேரிட்டதால்" என்று அமைச்சர் 'விவேகம்' பேசினார். "விளங்குகிறது, அமைச்சரே! என் முகத்தின் இலட்சணம் இன்னது என்று விளங்குகிறது. என் முகத்தில் அதிகாலையில் மன்னன் விழித்ததால், அவருக்கு மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டது அப்படிப்பட்ட ‘சனியன் பிடித்த முகம்' எனக்கு. போகட்டும் என் முகமாவது இந்த மட்டோடு கெடுதல் விளைவித்தது - அந்த மன்னன் முகத்திலே நான் அதிகாலையில் விழித்தேன் - பலன் என்ன ? உயிர் போகப் போகிறது. மரண தண்டனை கிடைக்கிறது. எவ்வளவு புண்யவானய்யா நமது பூபதி. எத்தகைய 'பாக்யம் அருளும்' முகமய்யா அவருக்கு. அதி காலையில் 'இராஜ தரிசனம் கிடைத்தால் உனக்கு நல்ல 'யோகம்’ கிடைக்குமென்று ஒரு 'ஞானி' சொன்னார். அதனால்தான் அமைச்சரே, நான் அதிகாலையில் ஒருவர் முகத்திலும் விழிக்காமல், அரண்மனை எதிரே காத்துக் கொண்டிருந்தேன்.<noinclude></noinclude> gtye4y78g8wcltjz706cupmo3pv4gpt 1939339 1939338 2026-06-02T12:33:43Z Rabiyathul 5890 + மேலடி 1939339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>3}}{{rule}}</noinclude>நடந்து சென்று, அதன் பலனாக மன்னருக்கு இரத்தக் காயம் ஏற்படக் காரணமாக இருந்ததால், இந்த மாபாவிக்கு மரண தண்டனை விதிக்கிறேன்." மரண தண்டனை! என்று தீர்ப்புக் கூறப்பட்டதும், அவன் மருண்டு, காலில் விழுந்து உயிருக்கு மன்றாடவில்லை, மயக்க முற்றுக் கீழே விழவில்லை, 'இடி இடி' யெனச் சிரித்தான். அமைச்சர் குழுவுக்கு ஒரே ஆச்சரியம். இப்படியும் ஒரு பைத்யக்காரன் இருப்பானா? மரண தண்டனை விதிக்கிறோம். பயல் சிரிக்கிறானே அதைக் கேட்டு, பித்தனோ! சித்துகள் தெரிந்தவனோ! என்று பலப்பல எண்ணினர். "ஏ, ஏமாளி! என்னடா சிரிக்கிறாய்? உனக்குத் தண்டனை விதித்திருக்கிறேன் - தெரிகிறதா! வேட்டுப்பாறையில் உன் தலை துண்டிக்கப்படும், இன்று மாலை புரிகிறதா?" என்று விளக்கமளிக்கும் விதத்தில் பேசினார் அமைச்சர். "புரிகிறது அமைச்சரே, நன்றாகப் புரிகிறது" என்று கூறிவிட்டு. அவன் மீண்டும் சிரித்தான்; சிரித்துவிட்டு, "மன்னனுக்கு மண்டையில் அடிபட்டது, என் முகத்தில் விழித்த காரணத்தால், அப்படிப்பட்ட பொல்லாத முகம் எனக்கு, அமைச்சரே! அதுதானே எனக்கு மரண தண்டனை அளித்திடக் காரணம்?" என்று கேட்டான். "ஆமாம், அற்பனே! அரசனுக்குப் படுகாயமல்லவா ஏற்பட்டு விட்டது, உன்னுடைய பாழான முகத்தை அவர் பார்க்க நேரிட்டதால்" என்று அமைச்சர் 'விவேகம்' பேசினார். "விளங்குகிறது, அமைச்சரே! என் முகத்தின் இலட்சணம் இன்னது என்று விளங்குகிறது. என் முகத்தில் அதிகாலையில் மன்னன் விழித்ததால், அவருக்கு மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டது அப்படிப்பட்ட ‘சனியன் பிடித்த முகம்' எனக்கு. போகட்டும் என் முகமாவது இந்த மட்டோடு கெடுதல் விளைவித்தது - அந்த மன்னன் முகத்திலே நான் அதிகாலையில் விழித்தேன் - பலன் என்ன ? உயிர் போகப் போகிறது. மரண தண்டனை கிடைக்கிறது. எவ்வளவு புண்யவானய்யா நமது பூபதி. எத்தகைய 'பாக்யம் அருளும்' முகமய்யா அவருக்கு. அதி காலையில் 'இராஜ தரிசனம் கிடைத்தால் உனக்கு நல்ல 'யோகம்’ கிடைக்குமென்று ஒரு 'ஞானி' சொன்னார். அதனால்தான் அமைச்சரே, நான் அதிகாலையில் ஒருவர் முகத்திலும் விழிக்காமல், அரண்மனை எதிரே காத்துக் கொண்டிருந்தேன்.<noinclude></noinclude> 4q50ay8gpjssuru02gkkupkuzce6n0h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/14 250 644847 1939340 1939243 2026-06-02T12:34:39Z Rabiyathul 5890 + மேலடி 1939340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இராஜ தரிசனத்துக்காக; இராஜ தரிசனம் கிடைத்தது, மரண தண்டனையும் கிடைக்கிறது. மகா பாக்யவான், புண்யவான் நமது பூபதி. பார்த்தால் போதும், பிராணண் போகிறது. நான் சனியன் பீடை தன்னைப் பார்த்ததால் மன்னனுக்கு மண்டையில் அடிபட்டது -இரத்தம் கசிந்தது, அவருடைய முக தரிசனம் கண்ட எனக்கோ, மரண தண்டனை கிடைக்கிறது" என்று கூறிச் சிரித்தானாம். தம்பி, நாம் கூட இருப்பதால் மாற்றுக் குறைகிறது, ஆற்றல் குன்றுகிறது, தூய்மை கெடுகிறது, ஏனெனில், நாம் சுயநலவாதிகள், வயிற்றுப் பிழைப்புக்காகவே பொது வாழ்வில் இருப்பவர்கள், சூதர்கள், சூழ்ச்சிக்காரர்கள், நாம் ஒழிந்தால் மட்டுமே உண்மைக்கும் உயர்வுக்கும், தீரத்துக்கும் தியாகத்துக்கும், அதிதீவிர திட்டத்துக்கும் அபார வெற்றிகளுக்கும் வாய்ப்பு ஏற்படும். வயலில் களை போல் இருக்கிறோம், எனவே நாம் ஒழிந்தது மிக மிக நல்லதாகப் போய் விட்டது. இனி, தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும், எவரும் கண்டிராத, கேட்டிராத, மகத்தான பலன்கள். கிடைக்கத்தக்க, மயிர்க் கூச்செறியும் போராட்டங்களும், மாபெரும் வெற்றிகளும் கிடைத்து விடும். பொறுக்கி எடுக்கப்பட்ட மணிகள், புடம் போட்ட தங்கக் கட்டிகள், கொள்கை தவிர வேறேதும் அறியாத கோமான்கள், கீறிய கோட்டினைத் தாண்டாத கடமை வீரர்கள் ஏன் என்று கேட்காத ஏந்தல்கள், எப்படி என்றுகூட எண்ணிடாத சுத்த வீரர்கள், இவர்கள் மட்டுமே இப்போது பாசறையில் இருக்கிறார்கள் என்றனர் பூரிப்புடன். நமது கூட்டுறவு கேடு பயப்பது, காட்டு வெள்ளத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் வீரர்கட்கு நாம் வேண்டாத சுமையாக, கால் கட்டாக இருந்து வந்தோம், வெளியே ஓடி. விடுகிறோம், அதனால் இனி 'சொரி சிறங்கு! நீங்கிய உடலோன் போல தி.க. 'தேஜோன்மயமாக' விளங்கப் போகிறது. தொட்டால் போதும், பட்டமரம் துளிர்க்கும், பார்வை பட்டால் போதும், பனையில் பலாச்சுளை தொங்கும்' என்றெல்லாம் 'ஆரூடம்' பேசினர். தம்பி, இப்போது தி. க. 'பத்துப் பாட்டு பாடுகிறது அவர்கள் பத்து மாபெரும் காரியங்களில் ஈடுபட்டார்களாம். நாம் அவர்களுடன் சேரவில்லையாம் - பாவிகாள், இப்படி எங்களைக் கைவிட்டது நியாயமா? களத்திலே நாங்கள் இறங்கிக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, நீங்கள் கைகொடுத்<noinclude></noinclude> s11ieq9n5af64rauw6ivlwz748vk6cf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/15 250 644848 1939341 1939244 2026-06-02T12:35:28Z Rabiyathul 5890 + மேலடி 1939341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>5}}{{rule}}</noinclude>தொகுதி 4 தீர்களா? கன்நெஞ்ச மென்பதா, கபடமென்பதா -என்னென்று புகல்வது உமது செய்கையை, அவனியோரே, அவனியோரே! இதோ பாரீர், பத்துக் குற்றச்சாட்டுகள், இந்தப் பாவிகள் செய்த பாதகச் செயல்கள் - என்று பட்டியல் கொடுக்கிறது தி. க. ஏன்? பத்துக் காரியங்களையும் துவக்கிய போது, தமது பாசறையில் போதுமான 'சரக்கு' இல்லை என்பதும், துவக்கிவிட்டு, ஒவ்வொன்றும் துவண்டு போகக் கண்டு துடியாய்த் துடித்ததும், இப்போது மெள்ள மெள்ளத் தெரிகிறது என்றுதானே பொருள். நடிகவேள் இராதாவின் 'இழந்த காதல்' பார்த்திருக்கிறாயா தம்பி! நாம்தான் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றபடி, நம்மை நையாண்டி செய்தாலும், 'நம்ம இராதா' என்ற பாசத்தை விடாப்பிடியாகக் கொண்டவர்களாயிற்றே. ஆகவே, இராதாவின் நாடகத்தைக் காண்கிறோம், அடிக்கடி, 'இழந்த காதல்! நாடகத்திலே ஒரு கட்டம்! வெறிக்கக் குடித்துவிட்டு, தலை கால் தெரியாமல் ஆடிக் கொண்டு வீட்டிக்குள் நுழைவார் ஜெகதீஸ். பத்மா, 'கணவனே கண்கண்ட தெய்வம்' என்று எண்ணும் பத்தினிப் பெண்! பயந்தபடி கணவனுக்குப் பணிவிடை புரிவாள். அந்தப் பணி விடைகளிலே ஒன்று, ஜெகதீசுக்குச் சிகரெட் கொடுத்து, அதைப் பற்றவைப்பது. இராதாவின் நடிப்பு அபாரமாக இருக்கும் இந்தக் கட்டத்தில். ஆனால் தம்பி, அது ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு விளக்கம் அளிக்க உதவும் என்று நான் அப்போது எண்ணியதே இல்லை! 'சிகரெட்' எடுத்துப் பத்மா, ஜெகதீசன் கரத்திலே கொடுப்பாள் - அவனுக்குக் கால் பூமியில் பாவாது, கரம் ஒரு நிலையில் நிற்காது, கண்களோ 'துறைமுகத்து' விளக்குப் போலச் சுற்றும், சுழலும், ஒளிவிடும், குறையும். வாய் திறப்பான் கண்ணை மூடிக்கொண்டு - சிகரெட்டை வாயில் திணிப்பாள் - உதட்டுக்கும் சிகரெட்டுக்கும் சண்டை நடக்கும் - சிகரெட் ஒருவாறு வெற்றி பெறும் - தீக்குச்சி எடுத்துச் சிகரெட் பற்ற வைக்க பத்மா முயற்சிக்க வேண்டும் - ஒவ்வொரு தீக்குச்சியும் சிகரெட் அருகே செல்லும்போது அணைந்து போகும். குடிபோதை மிகுதியால் அவன் ஆடிக் கொண்டே இருப்பதும், மேஜைமீது இருக்கும் மின்சார விசிறிக் காற்று பலமாக இருப்பதும்தான் காரணம். அதைச் சொல்லக்கூடப் பயம் பத்மாவுக்கு, பத்துத் தீக்குச்சிகள் அணைந்து போகும், ஜெகதீசனுக்குக் கோபம் வரும்.<noinclude></noinclude> iy11u2aafqhzex4acn78a414f12pse4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/16 250 644849 1939342 1939245 2026-06-02T12:35:58Z Rabiyathul 5890 + மேலடி 1939342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 'ஏ, பத்மா! சிகரெட் பற்றவைக்கக் கூடத் தெரிய வில்லையா.... கழுதே" என்று கூவுவான் - கண்ணீர் சிந்துவதைத் தடுக்க முயன்றபடி பத்மா, "தீக்குச்சி அணைந்து அணைந்து போகிறது" என்று கூறுவாள். “ஏனடி அணைகிறது?" என்று கேட்பான் ஜெகதீஸ். "விசிறி ... காற்று... அதனால்" என்பாள், பத்மா. - - ஒரு கேலிச் சிரிப்புடன், ஜெகதீஸ், அவள் கரத்திலிருந்து தீப்பெட்டியைப் பறித்துக் கொண்டு, "விசிறினால் என்னடி, விசிறினால் என்ன? விசிறி இருக்கும்போது சிகரெட் பற்ற வைக்க முடியாதா? எவண்டி சொன்னது? இதோ பாரடி நான் கொளுத்துகிறேன் -பாரடி இப்போ, விசிறி இருந்தால் தீக்குச்சி அணைந்து விடுமாம்' - எந்த 'இடியட்' சொன்னாண்டி அப்படி? நான் பற்றவைக்கிறேன் பாரடி. இதோ பார் நன்றாகக் காற்றடிக்கட்டும் -பலமாக அடிக்கட்டும் - இதோ பார். என்று கூறுவான். தீக்குச்சி ஒவ்வொன்றும் அணைந்து கொண்டிருக்கும் - கொட்டகையில் சிரிப்பொலி கிளம்பும் "இதோ பார், கொளுத்திக் காட்டுகிறேன்" என்று மீண்டும் கூறியபடி, தீக்குச்சியைப் பாழாக்குவான், திடீரென்று, "சீ! சனியனே! விசிறியை நிறுத்தேண்டி, அதுதான் விசிறிக் காத்தாலே தீக்குச்சி அணையுதே - பார்த்துக் கொண்டே சும்மா நிற்கிறியே, சனியனே!" என்று கூறிக் கூச்சலிடுவான். கொட்டகையில் கையொலி இடி முழக்கம் போலாகும். - தம்பி! விசிறிக் காற்று இருக்கும் போது, தீக்குச்சி கொண்டு சிகரட் பற்றவைக்க முடியவில்லை என்று பத்மா சொன்ன போதும் கோபிக்கிறான்; காற்று இருந்தால் என்ன, நான் பற்ற வைத்துக் காட்டுகிறேன் பார் என்று 'சவால்' விடுகிறான்; செய்ய முடியாமல் போனதும், கோபம் கொப்பளித்துக்கொண்டு வருகிறது, விசிறியை ஏன் நிறுத்தக் கூடாது என்று கேட்டுப் பத்மாவை ஏசுகிறான். பரிதாபத்துக்குரிய பத்மாவுக்கு எதைச் செய்யும் போதும், எதைச் செய்யாமலிருக்கும் போதும் திட்டு, திட்டுதான் - இழந்த காதல்' நாடகத்தில். - நாம் 'பத்மா'வாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறது தி. க. தம்பி. தம்பி, அந்தமட்டும்தான் உவமை - அதை முழு அளவுக்கு நீட்டிச் சென்று, "ஓஹோ! எங்களைக் குடிகாரன் என்றா கண்டிக்கிறாய், உன் தலையில் இடி விழ, இல்லையானால் சாப்பாட்டு இலையில் ஈயாவது விழ" என்று<noinclude></noinclude> rzw4fajlgiapisk6y70z5t2egajntiu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/17 250 644850 1939343 1939246 2026-06-02T12:36:28Z Rabiyathul 5890 + மேலடி 1939343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>7}}{{rule}}</noinclude>தொகுதி 4 'சாபம்' கொடுத்துவிடப் போகிறார்கள் - என் நோக்கம், 'பத்மா' போல பரிதாபத்துக்குரிய நிலையில் நாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டுவதுதான். பத்துப் போர்களில் நாம் கலந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே, இன்று, அன்று நாம், யோசனை கூற அனுமதிக்கப்பட்டோமா, கலந்து பேசி, ஏதாவது ஒரு திட்டம் தீட்டப்பட்டதா? அவர்கள் அழைத்து, நாம் நிராகரித்தோமா? ஏ! அப்பா! இவ்வளவு பயங்கரமான போரில் ஈடுபட எம்மால் முடியுமா? இதற்குத் தேவைப்படும் வீரம், தீரம், தியாகம், எம்மிடம் ஏது என்று கூறிவிட்டா, கைகட்டி வாய்ப்பொத்தி நின்றோம். இல்லை. ஒவ்வொரு 'போர்'ப் பிரகடனம் வெளிப்பட்ட நேரத்திலும், நோக்கம், முறை, அமைப்பு எனும் மூன்று விஷயங்கள் குறித்த விளக்கமும், கலந்து பணியாற்றும் அழைப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவண்ணம் இருந்து வந்தோம் - நம்மில் சிலர் ஏங்கிக் கிடந்ததுமுண்டு. 'போர்' அறிவிக்கப்பட்ட போது, 'இதுகளை' ஒரு கட்சி என்று மதித்து, அழைப்பு வேறு அனுப்ப வேண்டுமா! கால்தூசு! அறுந்து போன செருப்புகள்! ப்யூஸ் போன பல்புகள்! போக்கிடமத்ததுகள்! என்றெல்லாம் சாக்கடை மொழியில் ஏசிவிட்டு, பத்தும் விதவைக்கரு வேலி ஓரத்தில் அழுகிக் கிடப்பது போலான பிறகு, பத்துப் போரிலும் ஈடுபடாத பாவிகள், பழிகாரர்கள் என்று தூற்றுவதா! இதென்ன நியாயம்? எவர் ஏற்பர் இதனை? தி.க. வின் போர்த் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றித் தரும் வேலையை, நாமாக வலிய வலியச் சென்று, வசையையே விருந்தாகக் கருதி மேற்கொள்ள வேண்டுமாம். தம்பி மன்னன் ஆயிரம் மடங்கு மேல் என்பேன் அவனுக்காவது, மண்டையில் அடிபட்டது, நாமோ, நம்மால் இவர்களுக்குக் கிடைக்க இருக்கும் மாபெரும் வெற்றி கெடலாமா, நாம் ஒதுங்கிக் கொள்வோம், நம் கூட்டுறவு இல்லாவிட்டால்தான், இவர்கள் எதிரிகளின் கோட்டைகளைத் தூளாக்குவர், கொடி மரத்தை வெட்டி வீழ்த்துவர் என்று கருதினோம் பாதை திறந்து இருந்தது, எனினும், இப்போது, வெற்றி கிட்டாததால் ஏற்பட்ட வேதனை கோபத்தைக் கிளப்பிவிட, நாங்கள் துவக்கிய 'பத்துக்’ கிளர்ச்சிகளிலே இவர்கள் ஈடுபடவில்லை என்று குற்றம் சாட்டுகிறோம் என்று பட்டியல் வெளியிடுகிறார்கள். இதைப் போன்ற வேடிக்கை - நான் துவக்கத்தில் சொன்ன கதை, 'இழந்த காதல்' நாடகம் இரண்டிலுமே கூடக் கிடைக்காது.<noinclude></noinclude> 0fdfih3xe90n195ibrnfc5pnxxuljfd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/18 250 644851 1939344 1939247 2026-06-02T12:36:57Z Rabiyathul 5890 + மேலடி 1939344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>8||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தி.க.-வின் 'பத்து' அவர்களாகத் தேடிக்கொண்ட சொத்து. நமக்கு அதிலே பங்கு கிடையாது கேட்க நமக்கு உரிமையும் கிடையாது - வெற்றி தோல்விக்கு தி. க. தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் - பிறர்மீது, உதவி செய்யவில்லை என்று பழி சுமத்துவது, தோல்வியை மூடி மறைக்கக்கூட உதவாது. எந்த முற்போக்கான கட்சியும், நாம் மேற் கொண்டுள்ள மூலாதாரக் கொள்கைக்கு ஊறு நேரிடாத வகையிலும், நமது கழகத் தன்மானத்துக்குக் கேடு சூழாத வகையிலும், எந்தப் போராட்டம் துவக்கி, அதிலே கலந்து பேசிக் காரியமாற்ற அழைத்தாலும், நாம் தயாராக இருக்கிறோம் என்பதை அடிக்கடி அறிவித்திருக்கிறோம் இப்போதும் அறிவிக்கிறோம். எங்களால் முடியாவிட்டால்தானே, பிறரை - அழைக்க என்று வாதாடுவோருக்கு, நாம் மதிப்பளிக்கிறோம் - அவர்கள் பேச்சுக்கேற்ப வெற்றியும் பெற்றால், அவர்கட்கு வாழ்த்தும் வணக்கமும் கூறுகிறோம். இவர்களை மதித்து நாங்கள் அழைக்க வேண்டுமா? என்று கேட்பரேல், அரசியல் நாகரிகம் அல்ல அது என்று பணிவுடன் எடுத்துக் கூறுவோம். அழைப்பானேன், தாமாக வந்து கலந்து கொள்வதுதானே! என்று வாதாடுவரேல், தன்மானத்துக்கு அது அழகுமல்ல, தானாகத் தாவிக் குதித்து நாங்கள் போட்டிருந்த திட்டத்தை நாசமாக்கி விட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஒரு சமயம் ஆளாக வேண்டிவரும் என்பதை எடுத்துக் கூறுகிறோம். ஒருவர் தயவை, கூட்டுறவை, ஒத்துழைப்பை, எதிர்பாராமலேயே நாங்களே நடத்தி நாங்களே பெற்ற வெற்றி காணீர், இதிலே எவனும் பங்கு கேட்கக் கூடாது என்று கூறுவரேல், வேண்டாம் ஐயனே! முழுக் கீர்த்தியும் உமக்கே இருக்கட்டும், எமக்குப் பங்கு ஒரு துளியும் தரவேண்டாம் என்று கூறுகிறோம். ஆனால், போர் நோக்கம், முறை, அதற்கான அமைப்பு யாவும் எங்கள் இஷ்டம் போல்தான் இருக்கும்.<noinclude></noinclude> bletcess9bc0xgztt4khn83k3xrjuv4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/19 250 644852 1939345 1939248 2026-06-02T12:39:25Z Rabiyathul 5890 + மேலடி 1939345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>9}}{{rule}}</noinclude>தொகுதி 4 யாரையும் கலந்து பேசமாட்டோம். எவரையும் அழைக்க மாட்டோம், நாங்களே நடத்துவோம் மற்றவர்கள் தாமாக வராவிட்டால், பிறகு அவர்களைப் பலமாகக் கண்டிப்போம், சாபம் கொடுப்போம். என்று ஒரு அரசியல் கட்சி கூறுகிறது என்றால், நாட்டிலே உள்ள நல்லறிவாளர்கள், நமக்கென்ன என்று இருந்து விடுவதன் விளைவு இந்த விபரீதப் போக்கு என்று கூறுவதன்றி, வேறென்ன தம்பி கூறமுடியும்? எனினும், ஒரு விதத்திலே எனக்கு அந்தப் 'பத்து' பார்க்கும் போது அலாதியான மகிழ்ச்சி. பத்து வெற்றிகளைக் காட்டி, வீணர்காள்! நீங்களெல்லாம் பந்தாடிக் கொண்டும், பந்தியில் சுவைத்துக்கொண்டும் இருந்தீர்கள், நாங்கள் பள்ளமென்றும் மேடென்றும் பாராமல், பகலென்றும் இரவென்றும் கவனியாமல், எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற எழுச்சியுடன், களத்திலே காற்றெனச் சுற்றிக் கடும் போரிட்டுப் பெற்றோம் பத்து வெற்றிகள், காணீர்! காணீர்! என்று கூறவில்லை. நாங்கள் பத்து விதமான கிளர்ச்சிகளில் ஈடுபட்டோம், அவைகளில் இவர்கள் சேரவில்லை என்று கூறுகிறார்கள்; கூறுவதன் மூலம் இவர்கள் சேராததால் நாங்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தோம், வெற்றி கிட்டவில்லை என்று ஒப்புக் கொள்வதாகத்தான் பொருள்! வேறென்ன? வஞ்சகி! கன்நெஞ்சக்காரி! ஏறெடுத்தும் பார்க்க மறுத்து விட்டாள் - என்றான் ஏமாந்த காதலன். நண்பன் கேட்டான், அவர்களுடைய காதலைப் பெற நீ எடுத்துக் கொண்ட முயற்சி என்ன என்று. நானா? கல் வீசினேன். காட்டேரி! மூளி! என்று ஏசினேன். அவள் பாதையில் படுகுழி வெட்டினேன். அவள் தோட்டத்து மலரை அழித்திட மந்தியை ஏவினேன். இவ்வளவு செய்தும் அவள் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள். என்னென்பது அவளுடைய கன்நெஞ்சத்தை. காதகி! பாதகி! அவளைக் கண்டிக்க, ஊராரே! உலகோரே! ஒன்றுகூடுமின், உடனே எழுமின்! என்று கூறினால் எப்படி இருக்கும்!<noinclude></noinclude> 9n9ldwj1abvuxamwckaiez9n4r1xmwi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/20 250 644853 1939346 1939249 2026-06-02T12:39:58Z Rabiyathul 5890 + மேலடி 1939346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>10||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தி.க.நாம், 'பத்து'க் கிளர்ச்சிகளிலே ஈடுபடவில்லை என்று எடுத்துக் கூறி, உலகம் தன்னிடம் அதற்காகப் பரிதாபம் காட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறது. அவர்களை அழைத்தீர்களா? இல்லை! அவர்கள் கருத்தறிந்து போர் வகுத்தீர்களா? இல்லை! அவர்களிடம் ஒரு துளி அன்பு காட்டினீர்களா? இல்லை! அவர்களை இழித்தும் பழித்துமாவது பேசாதிருந்தீர்களா? நாள் தவறாமல் ஏசி வந்தோம். இப்படி 'வாதாடுகிறது' நாம் நமது உழைப்பைக்கொட்டி ஆக்கி வைத்த தி. க. பத்மாதான் ஜெகதீசுக்கு வாழ்க்கைப்பட்டாள் வதைபட்டாள். - எனவே மரண தண்டனை பெற்றவன் மன்னன் ஆட்சியில் ஓர் குடிமகன். எனவே, அவன் அக்ரமத் தீர்ப்புக்கு ஆளாக நேரிட்டது. மற்றவர்களுக்கு என்ன வந்தது? ஏன் அவர்கள் அத்தகைய நிலைமைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்? - நாம் விலகி வந்தவர்கள் அவர்களும் நாம் விலகியான பிறகு, நம்மை விரட்டி விட்டதாகத் தெரிவித்து விட்டார்கள். நாம், வாழ்க்கைப்பட்டும் இல்லை; அந்த ஆட்சியில் குடி மக்களாகவும் இல்லை. நமக்கென்று ஓர் குடும்பம், ஓர் கொற்றம் அமைத்துக் கொண்டாகி விட்டது. எளிய குடும்பமாக இருக்கலாம், ஏழெட்டு இலட்சம் இல்லாமலிருக்கலாம். குறுநிலக் கொற்றமாக இருக்கலாம், குவலயத்தில் கீர்த்தி சாமான்யமானதாக இருக்கலாம். அளவும் தரமும் எப்படி இருப்பினும், நாம் அந்தக் குடும்பக் கட்டளைக்கோ, கொற்றத்துத் தீர்ப்புக்கோ அடங்கித் தீரவேண்டும் என்று பேசுவது எப்படி நியாயமாகும்?<noinclude></noinclude> hi4ypx4hxyudrypsz8m5bzhh2b16v4c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/21 250 644854 1939347 1939250 2026-06-02T12:40:31Z Rabiyathul 5890 + மேலடி 1939347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>11}}{{rule}}</noinclude>தொகுதி 4 11 பத்மாபோல, அடுத்த வீட்டு அம்புஜமும் எதிர்வீட்டு ஏமலதாவும் ஜெகதீசுக்கு அடங்கிக் கிடக்கவும், ஆட்டி வைக்கிறபடி ஆடவும் வேண்டும் என்று நாடகத்திலும் கூறார்களே! அதுபோலவே தி. க. வில் உள்ளவர்கள், பத்தோ பதினைந்தோ, தேவையோ அல்லவோ, தலைமை தரும் போர்த் திட்டங்களைத் தாங்கித் தமது பத்தினித்தனத்தையும் குரு பக்தியையும் காட்டித் தீர வேண்டியதுதான் முறை. நம்மை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? ஏன் அந்த நினைப்பு வர வேண்டும்? அதிலேதான் தம்பி சூட்சமம் இருக்கிறது! அவர்கள் எவ்வளவுதான் நம்மை ஏசினாலும், ஏளனம் செய்தாலும், நமது வளர்ச்சியும் கட்டுப்பாட்டு உணர்ச்சியும், அவர்களையும் அறியாமல் நம்பால் ஈர்க்கிறது - ஈர்த்ததும், ஆஹா! இவர்கள் மட்டும் நாம் சொல்கிறபடி ஆடினால் .. என்று எண்ணம் பிறக்கிறது! அவ்வளவுதான்! அவர்களின் ஆசைக்காகப் பத்து அல்ல, இருபது போர் எனினும், நாம் ஈடுபடக்கூட முயற்சிக்கலாம். ஆனால், எந்த நேரத்தில், எந்த வகையில் போர் அமையும், நோக்கம் எதுவாக இருக்கும், முறை எப்படி இருக்கும், போர் எந்தெந்தக் கட்டம் செல்லும், எப்போது நின்று போகும், ஆகிய எது நமக்கோ, நாட்டுக்கோ புரிகிறது? தெரிகிறது? சொல்லேன் கேட்போம். மிகப் பிரமாதமாக தி. க. சேனாதிபதி இன்று பேசுவது பார்ப்பனர்களை நாங்கள் ஒழித்துக்கட்ட, நாட்டை விட்டு விரட்டப் போர்த் திட்டம் வகுத்து விட்டோம், இவர்களோ, 'ஈயம்' பேசுகிறார்கள் - ஓட்டப்பட வேண்டியது, ஒழிக்கப்பட வேண்டியது பார்ப்பனர்கள் பார்ப்பனீயம் என்று பேசுவது, கோழைத்தனம், பார்ப்பனர்கள் - கள் ! அதுதான் எமக்குப் போர்த் திட்டம் - பார்ப்பனீயம் - ஈயம் அல்ல! என்று பேசுகிறார். - ‘ஈயம்' ஒழிக்கப்பட்டால் போதும் என்பது கோழைத்தனம், துரோகம், காட்டிக் கொடுக்கும் கயமைத்தனம், இனத்துரோகம் என்றெல்லாம் குத்துகிறார். நாம், பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டால் போதும் என்று கூறுவது பற்றி, பார்ப்பனர்களையே ஒழிக்க 'ஜல்லடம்' கட்டிக் கொண்டுள்ளவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒழித்துக் 17. த.அ.க.<noinclude></noinclude> hm660p8342vmpjq4o1lj8gwug6rki9o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/22 250 644855 1939348 1939251 2026-06-02T12:41:04Z Rabiyathul 5890 + மேலடி 1939348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>12||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>-12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கட்டுவதுதானே, யார் குறுக்கே படுத்துக்கொண்டு தடுக்கிறார்கள்? தடுத்தால் மட்டும் இவர்களுடைய படைபலம் கொண்டு, கண்ட துண்டமாக்கி விட்டு, மேலால் வெற்றிக் கொடி பிடித்துக் கொண்டு செல்லலாமே! ஏன் தயக்கம்? எது தடுக்கிறது? பலம் இல்லையா? அல்லது காலம் சரியில்லையா? பார்ப்பனர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் - அதற்காக இதோ திட்டம், போர்த்துவக்கம் இன்ன நாளில், படைத் தளபதிகள் இன்னின்னார், களம் இன்னின்ன இடத்தில் என்று அறிவித்துவிட்டு, 'ஜாம்ஜா'மென்று நடத்த வேண்டியது தானே! காலமெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பதுதானா! இதற்கு, 'நாம்' வேறு எதற்கு? அவர்களே போதுமே! நாளைக்கொரு தடவை குத்துவது, குடைவது - களிப்படைவது - இதுதான் 'போர்' என்றால், இதற்கு நாம் ஏன்? உண்மை என்ன தெரியுமா தம்பி! பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்பது 'தீவிரத் திட்டம்' புரட்சிகரமான திட்டம், பார்ப்பனீயத்தை ஒழிக்க வேண்டும் என்பது சொத்தைத் திட்டம் என்று பேசி, அதனைச் சாக்காகக் கொண்டு நம்மை ஏசலாம். இது ஒரு நோக்கம். மற்றொன்று, பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும். அக்ரகாரத்தைக் கொளுத்த வேண்டும் என்று அவர்கள் வீரதீரமாகப் போர் முழக்கம் செய்வார்கள் அதற்காக அவர்களுக்கு அடிபணிந்துவிட்டு, நாம், பார்ப்பனர்கள் மீது பாய வேண்டும் படவேண்டிய கஷ்டம் படவேண்டும் - பிறகு அவர்கள் பரிகாசம் பேசவும், பாவிகள் பலாத்காரத்தை அல்லவா தூண்டிவிட்டார்கள், பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதன் தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவே இல்லையே, கெடுத்தே விட்டார்களே என்று பழி சுமத்தலாம். இது மற்றோர் நோக்கம். பார்ப்பனர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று புரட்சி பேசுவது - பயங்கரமான சூழ்நிலை உருவாவதாகச் சித்தரிக்க வேண்டியது - தகுந்த சமயமாகப் பார்த்துக் காமராஜர் குறுக் கிட்டு, இதெல்லாம் வேண்டாம் என்பார். உங்கள் வார்த்தைக் காக வாளை உறையில் போடுகிறேன் என்று கூறி, அவருக்கு நேருவிடம் நல்ல பெயர் வாங்கித் தருவது. இது மற்றோர் நோக்கம்.<noinclude></noinclude> fs0q3ad4bdr06qu7mmk4sxfyvi2mwd0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/23 250 644856 1939349 1939252 2026-06-02T12:41:36Z Rabiyathul 5890 + மேலடி 1939349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>13}}{{rule}}</noinclude>தொகுதி 4 13 இப்படி ஏதேனும் ஓர் நோக்கம் இல்லை என்றால், ஏன், பார்ப்பன ஒழிப்புப் பற்றி இன்னமும் பேச்சுக்கடை மட்டுமே இருக்க வேண்டும்? செயலுக்கு என்ன தடை? வீரதீரமாக நீங்கள் கிளம்பி, வெட்டிக் குவித்தோ, விரட்டி அடித்தோ பார்ப்பனர்களை ஒழித்துக் கட்டத் தொடங்கி விட்டால், இருந்த இடம் தெரியாமல், ஈயம் பேசுவோர் ஓடி விடுகிறார்கள்! 'ஈயம்' பேசுகிறார்களே, ஈயம் பேசுகிறார்களே என்று எத்தளை நாளைக்குச் சாக்குக் கூறித் தப்பித்துக் கொள்வது! இந்த இலட்சணத்தில் இருக்கிறது திட்டம், இதிலே நாம் சேராதது குறித்துக் குற்றம் சாட்டுகிறார்களாம்! இதிலாவது எத்தனை நாட்களுக்கு, ஒரே விதமான நிலையான கருத்து இருக்கும் என்று யார் கூறமுடியும்? இன்று, பார்ப்பனர்களை ஒழித்தாக வேண்டும் என்று பேசும் தி. க. வில் தம்பி, நீயும் நானும் இருந்தபோது வெறும் கொடி தூக்கியாகவோ, கும்பி நிரப்பிக் கொண்டோ அல்ல, "பெட்டிச் சாவியைக் கொடுக்க ஒரு தனி மாநாடு போடுகிறேன்" என்று பெரியார் திராவிடத்துக்கு அறிவித்திடும் அளவுக்கு, குறிப்பிடத்தக்க 'இடம்' பெற்று இருந்தபோது, பார்ப்பனீயம ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் திட்டம், பார்ப்பனர்களை ஒழிப்பது என்பது அல்ல! இன்றைய தி. க. வுக்கு எது ‘ஈயம்' என்று ஏளனமாகப்படுகிறதோ, அதுதான், நாம் அங்கு இருந்தபோது, திட்டம். அதற்கு நாம் கட்டுப்பட்டவர்களே தவிர, அதற்குப் பிறகு, காரணம் காட்டப்படாமலும், நமது கருத்து அறியாமலும், அவர்களாக ஒரு திட்டம் - தீவிரமானதாக, தீ பறப்பதாக, கேட்போர் திடுக்கிடக்கூடியதாக இருக்கட்டும் என்பதற்காகத் தீட்டிக் கொண்டால் அதற்கு நாம் கட்டுப்பட்டவர்களா? அதன் முழுப் பொறுப்பும் இன்றைய தி. க. வுடையது, அதன் வெற்றிக்கு முழுமூச்சுடன் பிறரை ஏசாமல் வேறுயாரும் துணைக்கு வரவில்லையே என்பது பற்றிப் பொருட்படுத்தாமல் பழி கூறாமல் துவக்கி வெற்றி காண்பதுதான் முறை. அதை விட்டுவிட்டு இங்கே திரும்பிப் பார்ப்பது ஏன்? தி.க. வின் நினைப்புக்கும் நிலைக்கும் நாமும் பொறுப் பாளிகளாக இருந்த வரையில், பார்ப்பனீய ஒழிப்புத்தான் திட்டம் -நாம் இன்றும் அதைத்தான் திட்டமாகக் கொள்கிறோம். அது போதாது என்றால், இன்றைய தி. க. அதி தீவிரத் திட்டத்துக்குப் பயணமாகட்டும், நாமொன்றும் சுங்கச் சாவடி வைத்தில்லையே!<noinclude></noinclude> s46b838i4c9pqv6ojqe7rjcvh2arpgw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/24 250 644857 1939350 1939253 2026-06-02T12:42:09Z Rabiyathul 5890 + மேலடி 1939350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>14||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>14 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நாமறிந்த தி.க. மட்டுமல்ல, நாம் வெளியேறிய பிறகும், 1953-இல் கூட, தி. க. வின் திட்டம், பார்ப்பனீய ஒழிப்பே தவிர, பார்ப் பனர்களை ஒழிப்பது அல்ல. தம்பி! இதோ கேள், பெரியாரின் பேரன்பர் ஒருவர் பேசுகிறார்: "தமிழ்த் தாத்தா அவர்களே! தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால், திராவிடக் கழகத்தாரின் கை ஓங்கி, திராவிடக் கழகம் பலமிக்கதாகி, பிராமண சமூகத்தைத் திராவிடக் கழகத்தார் ஒழித்து விடுவார்கள் என்று சில பிராமணர்கள் பயப் படுகிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தைப் போக்கவே, பெரியார் அவர்களை இங்கு பேசுவதற்கு அழைத்தோம்” பேசுபவர், தம்பி! ஆர். ஹீனிவாசராகவன் எனும் பார்ப்பனர்! மூன்று வேடிக்கைகள் இதிலே காணலாம். பெரியார் இதில் தமிழ்த் தாத்தா - திராவிடத் தந்தை அல்ல! பிராமணர்கள் என்றுதான் வார்த்தை; பார்ப்பனர் என்ற வார்த்தைகூட உச்சரிக்கப்படவில்லை. இவ்வளவும், 6-1-53 'விடுதலை'யில் உள்ளது. எப்போதும் 'விடுதலை'யில் பார்ப்பனர் பற்றி எழுதப்படும் போது பார்ப்பனர் என்றுதான் வார்த்தை இருக்கும். இந்த 6-1-53 பேச்சு மட்டும் 'விடுதலை'யில் பார்ப்பனர் என்ற பதமே இராது - பிராமணர் என்றுதான் பதப்பிரயோகம் இருக்கும் - அவ்வளவு பவ்வியம் - அவ்வளவு நாகரிகம் - தேவைப்பட்டது. காரணம், பேசிய இடம் மயிலாப்பூர், இலட்சுமிபுரம் யுவர் சங்கம்! பெரியாரிடம் பவ்வியமாகப் பேசி, யாரோ பார்ப்பனர் ஏமாற்றுகிறார் என்று தோன்றும். தம்பி, பெரியார் பேச்சை நம்ப வேண்டுமல்லவா? சரி! 8-1-53 'விடுதலை'யைப் பார், புரியும். "எனக்கு முன் பேசிய நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்கள் பேசும்போது ஒரு விஷயம் குறிப்பிட்டார். அதைப் பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன். அதாவது, யாரோ சில பிராமணர்கள் அவரை 'பெரியார் இராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று பேசி வருகிறார். அவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள்' என்று சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ,<noinclude></noinclude> nw6cc0vs9unicvng5j9ij679vx20t39 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/25 250 644858 1939351 1939254 2026-06-02T12:42:43Z Rabiyathul 5890 + மேலடி 1939351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>15}}{{rule}}</noinclude>தொகுதி 4 15 இருக்கக் கூடாது என்றோ திராவிடக் கழகம் வேலை செய்ய வில்லை. திராவிடக் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடக் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிட கழகமும் நானும் சொல்லுவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு, சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். இது பிராமணர்களை வாழக்கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு, அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தமாகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை; அது ஆகிற காரியம் என்று . நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கும் சில பழக்க வழக்கங்களையும் முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம்! இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்வது பிரமாதமான காரியம் அல்ல. நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம்; ஒரு தெருவிலே நடக்கிறோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. இந்த நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும், சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனது முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு." தம்பி! 1953-இல், பிராமணர்களை ஓட்டச் சொல்லவில்லை. அது ஆகிற காரியமுமல்ல. பிராமணர்களுக்கும் நமக்கும் என்ன பிரமாதமான பேதம்? என் முயற்சியில் பலாத்காரம் இருக்காது<noinclude></noinclude> orz3ovgwb6c5fkwxggm60ndw87qxqvy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/26 250 644859 1939352 1939255 2026-06-02T12:43:16Z Rabiyathul 5890 + மேலடி 1939352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>16 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்று பெரியார் பேசுகிறார் அது 'ஈயம்' என்றா ஏளனப் பொருளாகிறது? 1953-இல் இந்தக் கருத்து பொருளும் பொருத்தமும் உள்ளது என்றால், திடீரென்று, பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டால் போதாது, பார்ப்பனர்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று தாவுவதற்கு என்ன காரணம்? பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்று மில்லை என்று 1953-இல் கூறிவிட்டு 54,55-இல் அக்ரகாரத்தைக் கொளுத்தவும் பார்ப்பனர்களை விரட்டவும் வேண்டும் என்று கூறவேண்டிய விதமாக, பார்ப்பனர்களிடம் திடீரென்று அடக்க முடியாத ஆத்திரம், போக்க முடியாத பகை ஏற்படக் காரணம் என்ன? தி.க.வினர் கூறுவரா? எண்ணிப் பார்த்தால்தானே கூற! 1953-இல் மட்டும்தானா அப்படி! இப்போதும் நான், தம்பி, கண்ணாரக் கண்டேன் - பெரியார், பார்ப்பனத் தலைவர்களிடம் எவ்வளவு விசுவாசமாக நடந்து கொள்கிறார் என்பதை எவ்வளவு சாந்தமாய், சமரசமாய்ப் பேசுகிறார் என்பதையும் காதாரக் கேட்டேன். நாம் 'ஈயம்' பேசுகிறோம் என்று கூறுவதெல்லாம், அதுதான் நடக்கக்கூடிய நாணயமான நாகரிக முறை; அதை நாம் கையாள்கிறோம் என்பதால் வந்த எரிச்சலாலேயே தவிர, தி.க. பார்ப்பனர்களை ஒழித்துக்கட்டக் கத்தியைத் தீட்டிக் கொண்டிருப்பதாக, யாரும் எண்ணமாட்டார்கள். அப்படி உண்மையிலேயே ஒரு தீவிரமான புரட்சித் திட்டம் இருந்தால், நீயும் நானும் தம்பி! தடுக்கவா போகிறோம்! நடத்தட்டும்! நாடு மட்டுமல்ல, உலகே உண்மையில் "கிடுகிடுக்கும்" நாம், தம்பி! பார்ப்பனீய ஒழிப்புத் திட்டம் தந்த பெரியாரின் பாதையில் செல்வோம் அதிலே தவறுமில்லை துரோகமுமில்லை. ஈயம். ஈயம்... என்று ஏளனம் கூறுவோர். கூறட்டும்... நாம் கூறுகிறோம், ஈயம் தந்தார் எங்கள் பெரியார்.... அது ஏளனத்துக்கு உரியது என்று நாங்கள் எப்படிக் கருத முடியும்? உங்களிடம் உள்ள பெரியார் வேறு விதமான திட்டம் தந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் - பொது மேடைகளில் தனியாகப் பேசும்போதோ, பெரியாரை நான் அந்த இடத்துக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டேன் என்று எக்காளமிடுகிறாராம். ஒரு இடம் பிடித்தான் - எப்படி இருப்பினும், அதை அவர்கள்<noinclude></noinclude> ql2s7cqj36v85p4a8f8kd11mi1bk6vx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/27 250 644860 1939353 1939256 2026-06-02T12:43:49Z Rabiyathul 5890 + மேலடி 1939353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>17}}{{rule}}</noinclude>தொகுதி 4 17 நம்பட்டும், நம்பினால் நடத்தட்டுமே. அதற்கு நமது உதவியை ஏன் எதிர்பார்க்க வேண்டும்? கிடைக்காதது கண்டு, பத்துக் கிளர்ச்சியிலும் சேரவில்லையே என்று எதற்காகப் பதைக்க வேண்டும்? 25-3-1956 அன்புள்ள, Jimmy Nz<noinclude></noinclude> jbtrwm7ehz70efb53b7o4i9u5p1dzh5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/28 250 644861 1939354 1939257 2026-06-02T12:44:21Z Rabiyathul 5890 + மேலடி 1939354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>18||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம் : 43 தம்பி, அன்பில் அழைக்கிறார் திருச்சியில் மாநில மாநாடு தோழர்கள் திறமை மாற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள் என்றெண்ணி மருட்சி அடையாதீர்கள். அவர்கள் மிகப் பிரம்மாண்டமான உருவினராகத் தெரிவதற்குக் காரணம், நீங்கள் மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்ப்பதுதான்! பவுஜாடே எனும் பிரான்சு நாட்டுத் தலைவருள் ஒருவர், இது போலக் கூறியுள்ளார். வெத்து வேட்டு வகையில் அமைந்த பேச்சல்ல, 'ஓஹோ' என்று வாழ்ந்தவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள், களம் பல கண்டவர்கள் எனப்படும் நிலையின ராகத் தலைவர்கள் பலர், தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து, தத்துவ அரண்களைத் தேடித் தேடி அமைத்துக் கொண்டு கட்சிகள் நடாத்தும் பிரான்சு நாட்டில், யார் இந்த அரசியல்வாதி? எப்போது கட்சி துவக்கினார்? தத்துவம் யாது? பத்திரிகைகள் எத்தனை? என்று அலட்சியமும் ஏளனமும் கலந்த குரலில் பெரியவர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், சூறாவளி போலக் கிளம்பி, பொதுத் தேர்தலில் 52 இடங்களை வெற்றிகரமாகக் கைப்பற்றி, பிரான்சு அரசியல் வட்டாரத்திலே 'புதிய பிரச்சினை' யாக உருவெடுத்துள்ள பவுஜாடேயின் பேச்சு இது. காரியமாற்றியவர் பேச்சு; கனவு காண்பவரின் கற்பனையு மல்ல, களமென்றால் பன்னெடுங்காத தூரம் ஓடிச் சென்று<noinclude></noinclude> p8yc8c20q02wk7m0yy8eudi55czfexc 1939356 1939354 2026-06-02T12:45:30Z Rabiyathul 5890 1939356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 43 தம்பி, அன்பில் அழைக்கிறார் திருச்சியில் மாநில மாநாடு தோழர்கள் திறமை மாற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள் என்றெண்ணி மருட்சி அடையாதீர்கள். அவர்கள் மிகப் பிரம்மாண்டமான உருவினராகத் தெரிவதற்குக் காரணம், நீங்கள் மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்ப்பதுதான்! பவுஜாடே எனும் பிரான்சு நாட்டுத் தலைவருள் ஒருவர், இது போலக் கூறியுள்ளார். வெத்து வேட்டு வகையில் அமைந்த பேச்சல்ல, 'ஓஹோ' என்று வாழ்ந்தவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள், களம் பல கண்டவர்கள் எனப்படும் நிலையின ராகத் தலைவர்கள் பலர், தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து, தத்துவ அரண்களைத் தேடித் தேடி அமைத்துக் கொண்டு கட்சிகள் நடாத்தும் பிரான்சு நாட்டில், யார் இந்த அரசியல்வாதி? எப்போது கட்சி துவக்கினார்? தத்துவம் யாது? பத்திரிகைகள் எத்தனை? என்று அலட்சியமும் ஏளனமும் கலந்த குரலில் பெரியவர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், சூறாவளி போலக் கிளம்பி, பொதுத் தேர்தலில் 52 இடங்களை வெற்றிகரமாகக் கைப்பற்றி, பிரான்சு அரசியல் வட்டாரத்திலே 'புதிய பிரச்சினை' யாக உருவெடுத்துள்ள பவுஜாடேயின் பேச்சு இது. காரியமாற்றியவர் பேச்சு; கனவு காண்பவரின் கற்பனையு மல்ல, களமென்றால் பன்னெடுங்காத தூரம் ஓடிச் சென்று<noinclude></noinclude> 6mlb1nh3pmio2wi5siduzxz2gtzhf0x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/29 250 644862 1939355 1939258 2026-06-02T12:45:02Z Rabiyathul 5890 + மேலடி 1939355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>19}}{{rule}}</noinclude>தொகுதி 4 19 பதுங்குமிடம் தேடியவரின் வீம்புப் பேச்சுமல்ல, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையான வறட்டுப் பேச்சுமல்ல. நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வண்ணம் நடவடிக்கையில் ஈடுபட்டு, அரசியலில் இன்றளவு வரையில், அலட்சியப்படுத்தப்பட முடியாததாகிவிட்டுள்ள தேர்தலில் வெற்றி கண்ட தலைவனின் அனுபவப் பேச்சு. மாற்றார்களின் தோற்றம் என்று இங்குக் குறிப்பிடப் படுவது, தனி ஆட்களின் உடல் தோற்றம் பற்றியதல்ல, அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கு உள்ள வசதி வாய்ப்பு, அதன் பயனாக அமையும் பண பலம் படை பலம் இவை. இம் முறையில், ஆளும் கட்சியாகிவிட்ட குழுவில் இடம் பெற்றுள்ள எந்தத் தலைவரைப் பார்த்தாலும் பிற கட்சிக் காரர்களுக்கு, 'பிரம்மாண்டமான' வராகத்தான் தெரியும். காரணம், அவர்கள் முன், நாம் கூனிக் குறுகி நிற்கிறோம், மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்க்கிறோம், அதனால் நமது கண்களுக்கு 'பிரம்மாண்டமாக'த் தெரிகிறார்கள் என்று பவுஜாடே கூறுகிறார். - அறிவகத்தில் ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்து அங்கு அலுவல் புரிவோரின் தொகை, அச்சாகும் தாட்களின் அளவு, காணக் கிடக்கும் வசதிகளின் பஞ்சத் தன்மை, இவைகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்து விட்டு, மவுண்ட்ரோட் 'இந்து' பத்திரிகை நிலையத்துக்கு உள்ள கட்டிடத்தைப் பார்த்தால், பீதி கூட ஏற்படும் இந்த 'இதழ்' தரும் ஆதரவினால் வலிவு பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை, நாம் எதிர்ப்பது முடிகிற காரியமா...? அரண்மனைபோல் அல்லவா அலுவலகம் இருக்கிறது - 'இந்து' இதழுக்குத் தேவைப்படும் காகிதக் குவியலை வைத்திடப் போதுமானதாக இராது போலிருக்கிறதே 'அறிவகம்'. இதிலிருந்து கிளம்பும் எதிர்ப்பு அலை, இதைப் போன்ற பிரம்மாண்டமான 'கோட்டைகளைத்', துணையாகப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை என்ன செய்து விட முடியும்? என்ற அச்சமே உள்ளத்தில் புகுந்து குடையும். பவுஜாடே அந்த அச்சம்தான் கூடாது என்கிறார். நிமிர்ந்து நில்! உன் உருவத்தை நீயே குறுகலாக்கிக் கொள்ளாதே! மாற்றான் முன் மண்டியிட்டுக் கிடக்காதே. அவன் ஒன்றும் உன்னைக் காட்டிலும் பிரம்மாண்ட மானவனல்ல! என்று கூறுகிறார்.<noinclude></noinclude> l6uogtis9g8miku0iist7zixq8n01c5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/30 250 644863 1939357 1939259 2026-06-02T12:46:54Z Rabiyathul 5890 + மேலடி 1939357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>20 - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நான், தம்பி! இந்தப் பேச்சினைக் கண்டபோது மிகமிக மகிழ்ச்சியடைந்தேன் ஏனெனில் என்னைத்தான் உனக்கு நன்றாகத் தெரியுமே, எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற ஏக்கம் அதிகமான அளவு கொண்டவனல்லவா; அதனால் பவுஜாடே என்பவர் கூறிய பேச்சு, என்னையும் கொஞ்சம் நிமிர்ந்து நின்று, பார்க்கத் தூண்டிற்று; வேடிக்கை என்னென்பேன், கூனிக் குறுகிடாமல். நிமிர்ந்து நின்று பார்க்கும் போது, அப்படி ஒன்றும் நமது மாற்றார்கள் உண்மையிலேயே 'பிரம்மாண்ட'மானவர்களல்ல என்பது புரியத்தான் செய்கிறது! நாம், வெளியே நின்றபடி அண்ணாந்த நிலையில் அவர் களையும் அவர்கட்கு அமைந்துள்ள வசதிகளையும் பார்த்துப் பீதி கொள்கிறோமே, அதேபோது, கோட்டை, போல நிலையங்களைக் கட்டிக்கொண்டு, அதிலே கொலு மண்டபத்தார் போல் வீற்றிருந்து கோலோச்சுபவர்களாக உள்ளவர்கள், இத்தகைய எழிலும் ஏற்பாடும், வசதியும் வாய்ப்பும், அமைப்பும் இல்லாமல், எத்தனை பொலிவும் வலிவும் பெற்று, எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இலட்சக்கணக்கான மக்களின் உள்ளத்தைத் தொட்டு உறவு பெற்று, உன்னதமான இடம் பெற்றிருக்கிறார்கள், பார்க்குமிடமெல்லாம் அவர்கள் பேச்சு! காணுமிடமெங்கும் அவர்களின் கொடிகள்! பட்டி தொட்டிகளிலும் அவர்களின் பாசறைகள்! நாள் தவறாமல் அவர்களின் முழக்கம்! கல்வி நிலையங்களிலே அவர்களின். வாடை!! களியாட்டக் கொட்டகைகளெல்லாங்கூட அவர்களின் கருத்தோட்டம்!! எங்கும் அவர்கள்! எதிலும் அவர்களின் கைவண்ணம்! எப்படி முடிகிறது. இவ்வளவு சாதிக்க! நமக்கு உள்ள வசதிகளில் ஆயிரத்திலொன்று உண்டா அவர்கட்கு! இலட்சக்கணக்கில் அச்சிட்டு வெளியே தள்ளும் இதழ்கள் எத்துணை, அவைகளுக்கு இலண்டனிலும் நியூயார்க்கிலும் கிளைகள் எல்லா நாடுகளிலும் நிருபர்கள், எந்த நிகழ்ச்சி குறித்தும் அழகழகான படங்கள், வண்ணம் கண்ணைப் பறிக்கும் அளவு தருகிறார்கள் இதழாளிகள் இந்தப் பயல்களோ, உள்ளங்கை அளவு பத்திரிகை, அதிலே செங்கல் அடுக்கியது போன்ற எழுத்துக் கோவை, அழகு இல்லை, தனி நிருபர் தரும் அலங்காரக் கட்டுரை இல்லை, விளம்பரம் கிடையாது, விமரிசனம் காணோம், வீரத் திராவிடனே! விழித்தெழு! வீறு கொண்டெழு, விடுதலைக்குப் போரிடு! என்று எழுதுகிறார்கள், இதைக் கொண்டு மட்டுமே, இவர்களால் உறங்கிக் கிடந்த மக்களை விழிப்புறச் செய்ய முடிகிறது!<noinclude></noinclude> kpj2qkxxqwnv8xcn0yvdyf65rfdlzla பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/31 250 644864 1939358 1939260 2026-06-02T12:47:43Z Rabiyathul 5890 + மேலடி 1939358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>21}}{{rule}}</noinclude>தொகுதி 4 21 நமக்கென்ன என்றிருந்த மக்களை அக்கறை காட்டச் செய்ய முடிகிறது - கூப்பிய கரம், குனிந்து கிடக்கும் நிலை, கண்ணீர் சிந்திடும் போக்கு, எல்லாம் மாறி, கண்களிலே ஓர் வீரக்கனல், பேச்சிலே ஓர் புதுமுறுக்கு, நடையிலே ஓர் புதிய எழில் கொள்ளும்படி அல்லவா செய்து விட்டார்கள் மொத்தமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவழித்து ஏதேனும் ஒரு காரியம் செய்யக்கூடியவர்களா? இல்லையே, எனினும். மூலை முடுக்குகளிலும் முச்சந்திகளிலும், சாலை சோலைகளிலும், வாவி வயல்களிலும், ஆலைகளிலும் அலுவலகங்களிலும், சந்தை சதுக்கத்திலும், வாழ்க! வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு 'வாழ்க ! வாழ்கவே! என்ற பண் எழச் செய்து விட்டார்களே! எப்படி முடிகிறது இவர்களால்? கோட்டையில் நமது கொடி மரம், கோலோச்சும் அனைவரும் நம்மவர், கடலிற் செல்லும் கலமும், காற்றுடன் போட்டியிடும் விமானமும் நமது கொடியினைத் தாங்கிச் செல்கின்றன; உலக நாடுகள் ஒவ்வொன்றும், நம்மிடம்தான் உறவு கொண்டாடுகின்றன. நம்மிடம், ஆசை கொண்டேன் உந்தன் மேலே! மோசம் நான் செய்யமாட்டேன்! என்று கீதம் பாடி நிற்கிறார்கள், கோடீஸ்வரர்கள்; இந்நிலை பெற்றிருக்கிறோம், இவ்வளவு 'பிரம்மாண்டமாக' வளர்ந்து விட்டிருக்கிறோம், இந்தப் 'பொடியன்கள்' ஒரு வசதியுமற்ற வாய்வீச்சுக்காரர்கள், வறண்ட தலையர்கள், நம்மிடமிருந்து மக்களைப் பிரித்து நெடுந்தூரம் கொண்டு சென்றிட முடிகிறதே. எப்படி? எப்படி? என்றுதான் எண்ணி எண்ணி ஏக்க முறுகிறார்கள். பவுஜாடே இப்போது சொன்னார்; நம்மில் பலர் ஏற்கெனவே, மாற்றார்களின் பிரம்மாண்டமான உருவம் வெறும் மனமயக்கந்தான் என்று தெரிந்து கொண்டிருக்கிறோம். என னவேதான், கூனிக்குறுகி நின்று பீதி கொள்ளாமல்,<noinclude></noinclude> cd0v4hp76daltdp6pehjhgcifncy0d4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/32 250 644865 1939359 1939261 2026-06-02T12:48:16Z Rabiyathul 5890 + மேலடி 1939359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>22 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நிமிர்ந்து நின்று, அவர்களை நேருக்கு நேர் பார்த்தோம் -நம்மைக் கண்டு அவர்கட்கு இதுபோது அச்சம் பிறக்கிறது - அருவருப்புக் கலந்த அச்சம்! இந்தப் பஞ்சைகளால் இவ்வளவு சாதித்திட முடிகிறதே என்ற அருவருப்பு இவ்வளவு சாதித்தவர்கள், இனியும் வளர்ந்தால் என்று எண்ணும் போது ஒருவகையான அச்சம்! காரணம் என்ன தெரியுமா தம்பி! இங்கு நானோ மற்றவர்களோ, பவுஜாடே சொன்னதுபோல, மாற்றார்கள் ஒன்றும் பிரம்மாண்டமானவர்களல்ல என்று சொன்னதில்லை. எனினும், நீயும் நானும் காணும் இன்பத் திராவிடம், எழிற் பேருருவமாக நமது மனத்திரையில் இருக்கிறதல்லவா, அதைக் காணும் போது, எவ்வளவு பிரம்மாண்டமான தலைவரும், நம்மை மிரட்டிடும் அளவுக்குப் பெரியவராகத் தெரிவதில்லை! நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று பார்க்கிறோம் காட்சி நம்மைக் கவிஞனாக்குகிறது. தோளைத் தொட்டு அவ்வேளையில் ஒருவன், மூலைக்குழாயில் தண்ணீர் வெகு வேகமாக வருகிறது, விந்தையான காட்சி அது என்று சொன்னால், நாம் குறுநகை புரிந்தபடி, "ஏடா மூடா! மூலைக் குழாயில் வேகமாக வரும் தண்ணீரிலா விந்தைக் காட்சி காணுகிறாய், இதோ பார் எதிரே, கடலே! கடலே! விரிந்து பரந்து வியந்திடச் செய்யும் நீலக்கடலே! ஓயாது ஒலி செய்து ஞானத்துக்குத் தாலாட்டளிக்கும் அற்புதக் கடலே! என்று பாடிடத் தோன்றுகிறது, எழிலும், அளவும், இயல்பும் உள்ளத்தை வேறு எதனிடமும் செல்லவிடாமற் செய்கிறது, இதைக் கண்டும், கருத்தற்றவனே! மூலைக் குழாயின் தண்ணீர் வேகத்தை வியந்து பேசி நிற்கிறாயே என்றுதானே கேட்போம். - அப்படித்தான் கேட்டோம் நாட்டினரைப் பார்த்து, 'நாட்டினரே! நாட்டினரே! உடன் பிறந்தோரே! எதை எதையோ கண்டு சொக்கி நிற்கிறீரே, சோர்ந்து போகிறீரே! அவருடைய கெம்பீரம் தெரியுமா? இவருடைய வீரதீரம் அறிவீரா? அவர் உயரம் எவ்வளவு, உள்ள இடத்தின் உன்னதம் எத்தகையது! உலக நாடுகளிலே அவருக்கு எத்தகைய புகழ்! எவ்வளவு வரவேற்பு! மக்கள் உள்ளத்தில் குடியேறியவர். கோலைக் கீழே எறிந்து விட்டு, அவர் தாளின்கீழ்க் குப்புறப்படுத்துத் தொழுதனர் கொற்றவர்கள். அவர் பாதம் பட்டால் போதும், பாவமெலாம் ஒழியும், பவிசுகள் வந்துகுவியும் என்று மாளிகைகள் பல. தவங்கிடக்கின்றன! கரம் குலுக்கமாட்டாரா என்று<noinclude></noinclude> m0lolvndxry08dg4e3trhu4esid7rai பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/33 250 644867 1939360 1939263 2026-06-02T12:48:48Z Rabiyathul 5890 + மேலடி 1939360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>23}}{{rule}}</noinclude>தொகுதி கனதனவான்கள் காத்துக்கிடக்கின்றனர்; கடை காட்டமாட்டாரா என்று இடைநெளியும் இதழழகிகள் ஏங்கிக் கிடக்கின்றனர். கரம் அசைந்தால் ஆம்! ஆம்! என்று இலட்சக்கணக்கானோரின் சிரம் தாழ்ந்திடுகிறது! இந்நிலையில், இவ்வளவு உயர் இடத்தில், பிரம்மாண்டமான உருவில் உள்ளாரே, காணும் போது உனக்குக் குலை நடுக்கமே எடுத்தாக வேண்டுமே, என்று சிலர் பலர் கூறுகின்றனர் எனினும், இவர்களின் எழிலையும் உயர்நிலையையும் கண்டு சொக்கிடுமுன்பு, திராவிடரே! நமது தாயகத்தின் முன்னாள் நிலையையும், அந்நாளில் நம்மவர் பெற்றிருந்த ஏற்றத்தினையும், கொற்றம் இருந்த தன்மையையும், கோல் கெடாவண்ணம் மக்கள் விழிப்புணர்ச்சி காட்டிய பான்மையினையும், அறநெறி தந்த புலவர்தம் மாட்சியினையும், அந்த அறநெறி அவனியில் பரவித் தமிழ்ச் சின்னத்தின் புகழைப் பரப்பிய பெருமையினையும் சற்றே எண்ணிப் பார்த்திடுமின், சிந்தையில் செந்தேன் பாயும், விசை ஒடிந்த தேகத்தில் வன்மை சேரும், கூனிய உடலே நிமிர்ந்திடும். கண்களில் நீர் துளிர்க்கும், எத்துணை புகழ்ச்சியில் இருந்தனர் நம்மவர் என்பது புரியும், அந்த மாமலை முன்பு இன்று நாம் காண்பதெல்லாம் கடுகாகும் இன்று காணக்கிடைக்கும் மாற்றாரின் காட்சியே மாட்சிமையுடையது என்ற எண்ணம், அன்று நமக்கென்று இருந்து, இடையில் இலாதொழிந்து, இன்று நெஞ்சத்திரையில், புகை உருவில் பதிந்துள்ள காட்சியின் மாட்சி பற்றி எண்ணினால் போதும் - இருந்த இடம் தெரியாது போகும் என்று எடுத்தியம்பினோம். ஏடுகளில் உள்ளனவற்றைக் கல்லி எடுத்து, கறை நீக்கிக் காட்டினோம், இன்று மக்கள் மன்றம் கல் சுமந்த கனகவிசயனையும் காண்கிறது, கடாரம் வென்ற தமிழ் மகனை அறிகிறது, சிங்களத் தீவினிலே போரிற் தோற்றவர்களைக் கொண்டு கட்டப்பட்டதாம் கல்லணை; தமிழனின் புகழ்க் கம்பம் பர்மாவில் நாட்டப்பட்டதாம் முன்னர்; யவனம் அறியுமாம் நமது புகழை, அந்நாட்டு நாரீமணிகளின் அழகுக்குத் துணை நின்று குலுங்கினவாம் நமது கடலில் கிடைத்த முத்துக்கள், சீனம் அழைத்ததாம் நம் நாட்டுச் சீலர்களை, ஆகா! தம்பி! உள்ளமெலாம் உவகை பொங்கும் உண்மைக் காதைகளை நமது மக்களிடம் கூறிவிட்டோம், செவியில் இந்தச் செந்தேன் வீழ்ந்து சிந்தைக்குப் புது விருந்து கிடைத்தான பிறகு இதழ் பல எழிலூட்டினாலும், கோடிகள் கோட்டைகளைக் கட்டித் தந்தாலும், கோல், துணிவு தந்திடினும், இவைகளைக் காட்டி, நம்மை மிரட்டியும் மயக்கிடவும் முனைவோரின் முன்னோர், கணவாயில் குதிரைகள் நுழையும் குளம்புச் சத்தம் கேட்டதும்,<noinclude></noinclude> sylwz94wpa0h8m1yl7kwrtn4rwg3lju பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/34 250 644868 1939361 1939264 2026-06-02T12:49:21Z Rabiyathul 5890 + மேலடி 1939361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>24 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பீதிகொண்டு பிடரியில் கால்பட ஓடி, பெண்டு போகட்டும். பிள்ளை போகட்டும், உயிர் மட்டும் தப்பினால் போதும் என்று செங்கிஸ்கான், தைமூர், கோரி, கஜனி, அலாவுதீன் ஆகிய இரணகளச்சூரர்கள் காலத்திலெல்லாம், தோற்றோடிய, 'தொடை நடுங்கிக்' கூட்டத்தினரே என்பது புரிகிறபோது, பவுஜாடே எதற்கு, உன் மாற்றார்கள் பிரம்மாண்டமானவர்களல்ல என்று எடுத்துரைக்க! நாடு அதனை அறிந்து விட்டது - நாம் கூறினோம் என்பதை எண்ணும்போது, நாம் கூறியது மக்களின் உள்ளத்திலே இடம் பெற்றுவிட்டது என்பதை உணரும் போது, நாம் மகத்தான வெற்றி பெற்று விட்டோம் என்று பெருமைப்பட நாம் தயங்குவானேன்? நாடு எத்துணை பெரியது, நானிலம் நம் நாட்டினை எத்தகைய உயர்வாகக் கருதிற்று என்பது விளங்கி விட்ட பிறகு, பொய்க்கால் குதிரை ஏறி, காகிதக் கவசம் பூண்டு கட்டைக் கத்தி ஏந்தி, தாளத்துக்குத் தக்கபடி 'போரிடும்' வீரர் பால், மதிப்பா பிறக்கும், மருட்சியா ஏற்படும்? சேரன் செங்குட்டுவனைப் பற்றிய 'சேதி'யைத் தெரிந்து கொண்டவர்களிடம், சேட்டுமார்கள் கட்டித்தந்த கோட்டையில் அமர்ந்துள்ளவர்களின் பிரம்மாண்ட உருவம் பீதியையா கிளப்பும்! எலி தோண்டும் வளையில், புலியா வீழ்ந்துபடும்! தந்தையர் நாடு தன்னிகரற்று வாழ்ந்த வரலாற்றினையும், மீண்டும் அந்நிலை எய்துதற்கான எல்லா வசதிகளும் உள்ளன என்ற நிலையினையும் தெரிந்து கொண்டவர்கள் கண்களுக்கு, இன்று ஏமாந்த நேரத்தில் ஏற்றம் கொண்டோரின் தோற்றமா திகிலூட்டும்! - “நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து" நின்று, தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும் மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும் மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டு வந்தனர் என்று நமக்கு இலக்கியம் கூறுகிறது இன்றைய ஏடுகள் கூறுவது என்ன? வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறை கூறித் திரியும் மக்கள், தேசத் துரோகிகள் - என்றல்லவா, நீதி நெறி விளக்கமளித் திடக் காண்கிறோம்! சிலம்பு ஒலித்த திருநாட்டிலே, இன்று, செய்வதென்னவென்று தெரியாதோரின் புலம்பலொலி அல்லவா கேட்கிறது! சீறும் புலியெனச் சிங்களத் தீவின்மீது படை எடுத்துச் சென்ற இனத்தான், 'கள்ளத்தோணி' என்றல்லவா<noinclude></noinclude> 3ckpdvd9inrc89pwic2s1u0tn0rcgxr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/35 250 644869 1939362 1939265 2026-06-02T12:49:55Z Rabiyathul 5890 + மேலடி 1939362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>25}}{{rule}}</noinclude>தொகுதி 4 25 25 ஏளனம் செய்யப்படுகிறான்? முத்தெடுத்து மூலை முடுக்குகளில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பிய தமிழன் இன்று பிச்சை எடுத்துப் பிழைக்க 'அனுமதி' கிடைக்கும் நாடு எது என்றல்லவா கேட்கிறான். ரோம் நாட்டு மாவீரர்களைக் கட்கமெடுத்து விளையாடியது போதும், கண்ணாளா! கனகப் பந்தளிக்கிறேன், விளையாடிட வாராய்! என்று அழைத்த, கண்டாரைக் கொல்லும் கட்டழகிகள் அந்தக் கவர்ச்சியினைப் பெற்றது, நந்தம் நாட்டினர் நெய்து அனுப்பிய பொன்னார் இழையும் துகிலும் என்று கவிவாணர் நமக்குக் கூற, இன்று கைத்தறியாளர் தம் கைக்குழந்தையை, காற்படி அரிசிக்கு விற்றிடும் கொடுமைக்கல்லவா ஆளாயினர்! கலம் கட்டினர் தமிழர் என்கிறது கல்வெட்டு; கல் உடைத்துப் பிழைக்க, கண்காணா நாடு செல்கின்றனரே அவர்தம் வழி வந்தோர், பிற்காலப் புலவர்கூட, "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!" என்று பாடினார். இன்றோ, செந்தமிழ் நாடெனும் போதினிலே, நெஞ்சில் செந் தீயாய் வேகுது டில்லி செங்கோட்டையிலே என்றல்லவா, கதற வேண்டி இருக்கிறது. நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றம் காண்போம், வருகிறாயா, தம்பி! வா, சிந்தனைச் சிறகணிந்து வா, செந்தமிழ் நாடு இருந்த நிலையைச் சற்றே கண்டு வரலாம் வா. - பாண்டிய மன்னன், அரண்மனை மேல்தளத்தில், அமைத்துள்ள நிலாமுற்றம் இங்கு நின்றால், திங்களின் எழிலைப் பருகிடலாமல்லவா! என்ன தம்பி, வாய்பிளந்து நிற்கிறாய்? மேல் தளத்தில் அருவி ஏது? அருவி ஓசை கேட்கிறதே என்றா ஆச்சரியப்படுகிறாய் - அருகே சென்று பார்த்திடலாம், வா! நீர் நிறைந்த நிலையமொன்று இருக்கிறது இந்த நிலா முற்றத்தில் - குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன அந்த நீரினைக் கொண்டு செல்ல. இதோ பார்த்தாயா, மீனின் வாய் வழி நீர் கொப்பளித்துக் கொண்டு கீழே விழுவதை! ஆமாம் தம்பி! குழாயை மீன் வடிவத்தில் அழகுற அமைத்துள்ளனர். அந்த நீர் விழும் ஒலிதான் நீ கேட்டது. உற்றுக்கேள். . . . தெரிகிறதா. மயில், தம்பி, புள்ளிக் கலாப மயில், அதன் அகவலும் கேட்கிறது. அரண் மனையின் எழிலை மேலும் காணலாம்; சுவர்கள்தான், தகடுகளல்ல! செம்பினால் செய்தாற்போல அமைந்துள்ளது. அரண்மனைச் சுவர். சுவரிலே பல வண்ணப் பூக்கள் குலுங்கும் கொடிகளைப் படரவிட்டனர் என்றுதானே எண்ணிக் கொண்டாய்; தொலைவிலிருந்து பார்த்தால் அப்படித்தான்<noinclude></noinclude> 95vn2noni3bwi1uuwdnkps7godwtbwf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/36 250 644870 1939363 1939266 2026-06-02T12:50:30Z Rabiyathul 5890 + மேலடி 1939363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>26 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தோற்றமளிக்கும். ஆனால் அது ஓவியனின் கை வண்ணம்! வெள்ளி நிறச் சாந்து பூசி, அதிலே கொடியும் மலரும் தீட்டி வைத்திருக்கிறான்! போதும் காட்சி, விரைந்து சென்று விடுவோம். வா. தம்பி, மன்னனின் கண்ணில் மட்டும் நாம் பட்டுவிடக் கூடாது, அகம் தெரியுமா என்று கேட்டு விடுவான்.அறியோமே என்று கூறிடின், தமிழனல்லவோ என்று கேட்டிடுவான், நமக்கேன் வம்பு, வா, வா, 'இந்திக்கு வந்தனை செய்திடுவோம். அதை ஏற்காதவர் மீது காய்ந்திடுவோம்' என்று ஏற்றம் பெற்றுள்ள இன்றைய தமிழ் நாட்டுக்குச் சென்றிடுவோம். முடியாது, அண்ணா! முடியாது. ஜாதி முடைநாற்ற மடித்துக் கொண்டு, தரித்திரத் தேள் கொட்டிக்கொண்டு கிடக்கும் அடிமைப் படுகுழியாகிவிட்டுள்ள தமிழகத்துக்கு நான் வரமாட்டேன், நான் இங்கேயே, நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்திலேயே உலவப் போகிறேன் என்கிறாயா, தம்பி! வந்ததே வம்பு. எனக்குத் தெரியுமே உன் இயல்பு. உன்னிடம் திராவிடத்தைக் காட்டினால், இப்படித்தான் நீ பிடிவாதம் செய்வாய் என்று நான் பயந்தேன் சரியாகி விட்டது, தம்பி! காலத்தின் தாக்குதலாலும், கயவரின் சதியாலும், நமது ஏமாந்த தன்மையாலும் தகர்க்கப்பட்டுப்போயுள்ள அந்த முற்றத்தையும் கொற்றத்தையுமே எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்? உண்மை, உன்னையும் என்னையும், பிடித்திழுத்து வந்து, பேதமும் பீடையும், அடிமைத்தனமும் அறிவீனமும், கொடுமையும் பிறவும் நெளியும் இன்றைய நாட்டிலே கொண்டு வந்துதானே விடும் ? எப்படித் தப்புவது? தவிர்க்க முடியாததாயிற்றே. ஆயினும், அண்ணா! அந்தக் காட்சியை.... தன்னாட்சியின் உயர்வினை, எண்ணுந்தோறும்... என்று பேசி, என்னை உருக வைக்கிறாய்; நான் என்ன செய்வேன் தம்பி, நாம் இழந்த இன்பம் மகத்தானதுதான் பிற எந்நாட்டவரும் பெற்றிராத எழிலைத்தான் பெற்றிருந்தோம், இழந்து விட்டோம், மீண்டும் அதைக் காணலாம், என்கிறாயா? காண்பது கடினம் ஆனால், இயலாதது அல்ல!! அதற்காகவே, கற்பனைச் சிறகணிந்தது போதும், கண்ணீர் மலிந்த திராவிடம் செல்வோம், வா என்று அழைக்கிறேன். சென்று, மேலும் கூறுவோம், மேதினி போற்றிட மேலான நிலையிலிருந்த நந்தம் நாடு, இன்றுள்ள சீர் கெட்ட நிலையினைக் கூறி, திருந்தாத மனத்தினரையும் திருத்தி நம்பால் அவர்களையும் சேர்த்துக் கொண்டு, இன்பத் திராவிடம்<noinclude></noinclude> 0aip1ccsopbdlz62b5gvmj9pf7ygs3e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/37 250 644871 1939364 1939267 2026-06-02T12:51:33Z Rabiyathul 5890 + மேலடி 1939364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>27}}{{rule}}</noinclude>தொகுதி 4 27 காண்பதற்கான பணியில் ஈடுபடுவோம். கன்னியை எண்ணிக் கொண்டு உதட்டைக் குவித்துச் சத்தம் செய்தால், முத்தத்தின் சுவையா கிட்டும்!! இன்பத் திராவிடத்தை ஏடுகள் மூலம் மட்டுமே கண்டு, திருப்தி கொள்ள முடியுமா? இழந்ததைப் பெற வேண்டும், இன்பத் திராவிடத்தைக் காண வேண்டும். முடியுமா-முடியும் என்று எண்ணுவோரின் தொகையையும் வகையையும், அவர்தம் உறுதியையும் உற்சாகத்தையும், அவர்தம் உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும், காட்டுகிறேன் வாரீர் என்று அழைக்கிறார், அன்பில்!! இலட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள் இலட்சிய முழக்கம் கேட்கப் போகிறது. - சிங்களத் தீவிலிருந்தும் திருநெல்வேலிச் சீமையிலிருந்தும், சிங்காரச் சென்னையிலிருந்தும் பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும் அடலேறுகளும், அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக் குழைத்தளிக்கும் குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய் மார்களும் அவர்தம் இளமை வளத்தை எண்ணிக் களித்திடும் முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு காணும் பாட்டாளித் தோழர்களும் அணிஅணியாக வரப் போகிறார்கள், கடலலையை மிஞ்சும் களிப்பொலி எழுப்பியபடி, குடும்பம் குடும்பமாக வரப்போகிறார்கள். குதூகலம் காணப் போகிறார்கள். குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப் பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம் என்று எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க முறையில் திரண்டு வருகிறார்கள், திரு இடத்தவர்! காண வாரீர், கடமையை உணர வாரீர்; கருத்தளிக்கவும் காரியமாற்றவும்; கலங்கா உள்ளம் படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரரும், திரு இட மீட்புக்கு எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர் என்பதை எவரும் அறியத்தக்க விதத்தில் வந்து சேருமின்! தாயகம் அழைக்கிறது! தளை உடைபடும் வேளை எது எனக் கேட்டு அழைக்கிறது. பெற்றேனே, இத்தகைய மக்களை, மாற்றான் எனை ஏச,கூசாது கேட்டுக்குனிந்த தலையுடன் கிடந்தனரே, என்னால் சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக் கொண்டிருந்த தாயகம், இன்று, மக்களிடம் ஏற்பட்டுள்ள விழப்புணர்ச்சியையும் வீரத்தையும் கண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததடா என் துக்கம். இனி, என் தளைகளை உடைத்திடுவீர் என்ற நம்பிக்கை பிறந்ததடா!" என்று வாழ்த்தி வரவேற்கிறது.<noinclude></noinclude> 4f83aypipizoc5b4bnl1dmnq9xdguo2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/38 250 644872 1939365 1939268 2026-06-02T12:52:03Z Rabiyathul 5890 + மேலடி 1939365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>28 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அன்னையின் பணிக்காக, அருமந்தமக்காள், அனைவரும் வருக!!. என்றெல்லாம் கூறி அழைக்கிறார், அன்பில் தர்மலிங்கம். தம்பி! அன்பில் அழைப்பிற் கிணங்க, நீயும் நானும் உடன் வர இசைவோரையும் அழைத்துக் கொண்டு சென்றால், உன் உள்ளத்தில் உவகைகொள்ளச் செய்யும் இன்பத் திராவிடத்தைப் பெறுவதற்கான, வழிவகை பற்றிக் கலந்து பேசவும், கருத்துக் காணவும், திட்டம் தீட்டவும், செயல்படவும் வாய்ப்பு ஏற்படும். அன்பில் அழைப்பதும் அதற்குத்தான். "நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம்" காண விழைகிறாயல்லவா, தம்பி, அது தனியே கிடைத்துவிடாது, நமக்கென்று ஓர் அரசு அமைந்தால் மட்டுமே, அத்தகைய முற்றம் கிடைக்கும், மன்னர்கட்கு மட்டுமே சொந்தமானதாக அல்ல, மக்களுக்குச் சொந்தமான முற்றம். + மே 17, 18, 19, 20 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெறும் நமது மாநில மாநாடு, உன்னையும் என்னையும், உன்னதமான அறப்போர் வீரர்களாக ஆக்குவதற்கான பாடிவீடு என்று கூடச் சொல்லலாம். நம்மையெல்லாம் வரவேற்று உபசரித்திட வகைவகையான எண்ணங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார், வரவேற்புத் தலைவர், அன்பில் தர்மலிங்கம். பொல்லாத மனிதர்! என்னை எதிரில் வைத்துக்கொண்டே, சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டைவிட, எங்கள் திருச்சி மாநாடு, பன்மடங்கு கவர்ச்சியுள்ளதாக, எழுச்சி மிக்கதாக, பயன்தரத் தக்கதாக அமையப் போகிறது என்று கூறுகிறார். நானும், அதை மறுப்பதற்கில்லை; உண்மையை மறைத்திடும் திறமையை நான் எங்கே பெற்றிருக்கிறேன்! திருச்சியில், நிச்சயமாகச் சென்னையை மிஞ்சும் வகையில் தான் மாநாடு நடைபெறும் - ஐயமில்லை. சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணப்பட்டு வந்திருக் கிறோம் முதல் மாநில மாநாட்டிலிருந்து இரண்டாவது மாநில மாநாட்டுக்கு இடையே நாம் பெற்றுள்ள எழுச்சியும் பயிற்சியும் சாமான்யமா! எவ்வளவு வியர்வையும் குருதியும் கொட்டினோம், எத்துணைத் தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம். எத்தகைய களமெலாம் கண்டோம் - இவை கிடக்கட்டும், எவ்வளவு இழிமொழியும் பழிச்சொல்லும் வீசி நம்மை மிருக மாக்க முயற்சித்தனர்!! மாலை மதியமும் உன் மலர்முகமும், காற்றினிலே கலந்துவரும் கீதமும், நம்கன்னல்<noinclude></noinclude> 7g3uymd2pvrol8g2b7ek4853iz88g6a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/39 250 644873 1939366 1939269 2026-06-02T12:52:34Z Rabiyathul 5890 + மேலடி 1939366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>29}}{{rule}}</noinclude>தொகுதி 4 29. மொழிக் குழவியின் யாழும் கண்ணே! என்னை எங்கெங்கே அழைத்துச் செல்கிறது தெரியுமா என்று அவன் கேட்க, இன்னுயிரே! எங்கு வேண்டுமாயினும் அழைத்துச் செல்லட்டும், இன்னொருத்தி மனைக்கு மட்டும் சென்றீரோ, ஆமாம், இந்தப் பேசும் புறா பிறகு பாயும் புலியாக வேண்டியதுதான், என்று அவன் உள்ளத்துக்கரசி கூறிட, இன்புற்று இருக்க வேண்டிய பருவத்தினரெல்லாம், நமது கழகக் கட்டளையை ஏற்று, கடும் சிறை புகுந்து, கஞ்சிக் கலயம் தரும் காவலாட்களின் உரை கேட்டு, உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்கள் ஊற்றெடுக்க, பொறு மனமே பொறு! திரு இடத்தின் மீட்புப் பணியில் ஈடுபடும் போதும், காதற் சுவையையும் இழக்க வேண்டியது தான் வரும், என் செய்வது என்று தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டனர். எந்த நாட்டு விடுதலை வரலாற்றிலும், எழிலுள்ளது என்று கருதத்தகும் காரியம் பல ஆற்றியிருக்கிறோம், ஆணவத்தைச் சந்தித்திருக்கிறோம், ஆத்திரத்தை வரவிடாமல் தடுத்து மிருக்கிறோம். தூற்றலைக் கேட்டோம், நெஞ்சத்தினவுக்கு இடமளிக்க மறுத்து விட்டோம். சதியும் பழியும் பகையை உமிழ்ந்தன - சட்டை செய்ய மறுத்துவிட்டோம். அடக்குமுறை அகோரப் பசியுடன் வந்தது, இரை கொடுத்தோம்! இன்னுயிரை ஈந்தனர் வீரர் சிலர்! கரம் இழந்தோர், காலிழந்தோர் உளர், எவரும் நெஞ்சுரம் இழந்தாரில்லை! நேர்மையை இழந்தாரில்லை! சென்னையிலிருந்து திருச்சிக்கு வருகிறபோது, இவ்வளவு கண்டிருக்கிறோம் எனில், அன்பில் கூறுவதுபோல, திருச்சி ஏன் சென்னையை மிஞ்சாது! நிச்சயமாக, எழிலும் பயனும் மிகுதியாகவே இருக்கும். இங்கு, தம்பி, உன் வேட்கை தணியுமளவுக்குக் கருத்து விருந்தளிக்கப் பல திட்டங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளனர், வரவேற்புக் குழுவினைச் சேர்ந்தவர்கள். இடமும் கிடைத்துவிட்டது - மாநாட்டுக்கு! இதிலென்ன, அண்ணா! பெருமிதம் என்று கேட்பாய், தம்பி, ஏனெனில், நீ, திரு இடம் நமதாயிற்றே, இங்கு மாநாட்டுக்கா ஒரு இடம் கிடைப்பது அரிது என்று கேட்பாய்! ஆனால், இடம் பெறப்பட்டபாடு கொஞ்சமல்ல. வயலாக இருந்தால், மழை வந்துற்றால் என்ன ஆகும் என்ற பயம் வருகிறது வெட்ட வெளியாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் நகரைவிட்டு நெடுந்தொலைவில்<noinclude></noinclude> dnc3d7mj4fgqxcafrkobkfss2lybd28 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/40 250 644874 1939367 1939270 2026-06-02T12:53:04Z Rabiyathul 5890 + மேலடி 1939367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>18 30 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இருந்தால் தொல்லைமிகுமே என்று அச்சமும் கவலையும் குடைகிறது. பெரிய பெரிய திடல்கள் உள்ளன கல்லூரிகளிடம் - அவை அத்தனையும் நேரு துரைமகனாருக்கு மட்டுமே தருவது என்று 'சட்டம்' இருக்கிறது! என் செய்வது! திருச்சியில், ஜல்லடை போட்டு ஜலித்தாயிற்று - சலிப்பே வந்து விட்டது. கடைசியில், எங்காவது குக்கிராமமாகப் பார்த்துக் கொண்டு போய்விடுவது என்று முடிவு செய்தோம் அந்த வேளையில், கிடைத்தது, வயலாகவுமின்றி, ஊருக்கு நெடுந் தொலைவில் அமைந்ததாகவுமின்றி, திருச்சி ஜங்ஷனுக்குப் பக்கத்திலேயே, ஒரு ஆறு பர்லாங்கு தொலைவிலே ஒரு பரந்த வெளி. பாடு அதிகம் இதைப் பெற. மேலும் அதிகமாகப் பாடு பட்டாக வேண்டும். அந்த இடம், எழிலிடமாக! எனினும், பார் அண்ணா, இந்த வெட்ட வெளியை எவ்வளவு அழகான விழா இடமாக்கிக் காட்டுகிறேன் பார்! என்று அன்பில் கூறுகிறார் - பொல்லாத ஆசாமியல்லவா, செய்தாலும் செய்துவிடுவார் எதற்கும் அவருடைய அந்த முயற்சிக்கு நானும் துணை இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். துவக்கமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக அமைந்தது-அன்று அந்த வெட்ட வெளியை, வேகும் வெய்யிலில் காணச் சென்ற 'குழு' சாதாரணமாக, ஆண்டுக்கொருமுறையோ ஆறு திங்களுக்கு ஒரு முறையோதான் ஒருசேரக் காணக் கூடியது அன்று அன்பிலின் ஏற்பாட்டின் திறம் பாருங்கள், நாவலரும், கருணாநிதியும், நடராசனும் உள்ளூர் நண்பர்களும், நானும் சம்பத்தும், இவ்வளவு பேரும் சென்று பார்த்தோம். மைல் கணக்கில் விரிந்து பரந்து கிடக்கிறது திடல் பார்ப்போம், எனக்குப் போர்வை தர உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது பார்க்கலாம் என்று மிரட்டுவது போலவே இருந்தது. எனினும் நாங்கள் திகைத்துப் போய் விடவில்லை. - - நீ தம்பி! எங்கள் கண்களைத்தான் திடல் மிரட்டிற்று காணும்போது, அங்கு ஒரு சிறிய சீரிய எழிலூர் காணப் போகிறாய்! பகலின் பகலவன் பகைவனாகப் பார்க்கக்கூடும் - அதை பந்தல் முறை கொண்டு தடுத்திடத் திட்டமிட்டிருக்கிறார் தருமு.<noinclude></noinclude> qcqlakuz43m1tx019zmizlmz6o545t5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/41 250 644875 1939368 1939271 2026-06-02T12:53:34Z Rabiyathul 5890 + மேலடி 1939368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>31}}{{rule}}</noinclude>தொகுதி 4 - 31 மாலையும் இரவும், மதியழகு உனக்கு விருந்தாக இருக்கும் - உள்ளத்து வெப்பத்தையும் போக்கிடும் மென் காற்றும் கிடைக்கும் ஒளி, திரு இட மீட்புக்காக உன் கண்களில் தோன்றுகிறதே ஆர்வம், அது போலிருக்கும். செலவு சற்று அதிகமாகத்தான் இருக்கும். தர்முதான் சொல்லிவிட்டாரே, திருச்சி சென்னையை மிஞ்சும் என்று; எனினும், சற்றுத் தாராளமாகவே இருக்க வேண்டியதுதான் என்று நான் நமது நாவலருக்கும், அவர் எனக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கிறோம் எல்லாம் உன்னுடைய கைவண்ணத்தைத் தாராளமாகப் பெற முடியும் என்ற நம்பிக்கையால்தான். சுற்றிலும், ஒரு சிறிய ஊருக்கு மதில் அமைவதுபோல், தட்டி அடைப்பு: வண்டிகள் நிற்கத் தனியிடம். வாயிற்புறங்கள் ஐந்து. முகப்பு வாயிலில் கண்ணுக்குக் காட்சியும் கருத்துக்கு விருந்துமான முறையில் வண்ணம், ஓவியம். இதிலே, தம்பி, நீ பூரிப்புடன் உள்ளே நுழைந்ததும், ஓங்கி வளர்ந்துள்ள கொடி மரத்தில் நமது கழகக்கொடி பட்டொளி வீசிடக் காண ஏற்பாடாகி இருக்கிறது; அதைத் தொட்டுக் கொண்டு பிறை வடிவத்தில் நூற்றுக்கணக்கான கொடி மரங்கள் - அவைகளிலே கிளைக் கழகக் கொடிகள் குதூகலத்தைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும்; ஒரு புறம் பார்வையைச் செலுத்தினால் ஓவியக் காட்சிச்சாலை அழைக்கும்; மற்றோர் புறம், தொண்டர்கள் முகாமும், மருத்துவ விடுதியும் காட்சி தரும். சற்றுத் தொலைவிலே அங்காடி நிறுவப்படும் - அழகுற விளங்கும். மேலும் சற்றுத் தொலைவு நடந்து சென்றால், மாவட்ட முகாம்கள் இருக்கும்; உண்டிச் சாலைகள் வேண்டுமளவு இருக்க ஏற்பாடாகி வருகிறது; பொதுக்குழு உறுப்பினர்கள் கூடிப்பேசக் கொட்டகை, பொதுச் செயலாளர் காரியம் கவனிக்க மற்றோர் கொட்டகையும் இருக்கும், பெண்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு வசதி தரவும் தனிக்கொட்டகை போடப்படும். இவை யாவும் புடை சூழ, மாநில மாநாட்டுச் சொற்பொழிவுக் கூடம், ஆயிரம் அடி நீளமும் அறுநூறு அடி அகலமும் கொண்டதாய், அலங்கார மேடையும் அழகளிக்கும் வேறு அமைப்புகளும் கொண்டதாய் விளங்கும். தம்பி! புறம் இது! மாநாட்டு அகச்சிறப்பு, நீயல்லவா அளிக்க வேண்டும். உன்னாலா முடியாது!!<noinclude></noinclude> b7cdc10ey8o9qavzrtbuwibd1g3aacd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/42 250 644876 1939369 1939272 2026-06-02T12:54:03Z Rabiyathul 5890 + மேலடி 1939369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>32 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் எனக்கு இப்போது, 'புற' க் காட்சி அமைப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முயற்சியின் அளவும் பணச் செலவின் மிகுதியும்தான் தெரிகிறது - புரிகிறது - மிரட்டவும் செய்கிறது. மணி நான்கு - விடியப் போகிறது, தம்பி, இதை எண்ணி எழுதிக் கொண்டிருக்கிறேன். கோவையில் ஒரு ஓட்டல் அறையில் கோமான்களும் சீமான்களும், மாளிகைகளிலே ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!! இல்லை தம்பி!! இல்லை! அவர்களும் தூங்கிக் கொண்டில்லை, “என்னையா, அக்ரமம்! ஒரு மாநில மாநாடு, பல இலட்சம் பேர் கூடுவது என்றால், இலட்சக் கணக்கிலே செலவாகுமே, பணம் ஏது இதுகளிடம்?" என்று எண்ணிக்கொண்டு, 'இதுகள்' இப்படியே வளர்ந்து கொண்டே போனால், நிலைமை என்ன ஆகும் என்ற நினைப்பும் சேர்ந்து 'அவர்களைத் தூக்கம் கொள்ளாமல் புரளச் செய்யும் சிலரையாவது. அவர்கள் அறியமாட்டார்கள், திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள செல்வத்தை. உன் ஆர்வமும் எழுச்சியும் பெற்றுத் தரும் பெரும் பலனை, அந்தச் சீமான் பேழையில், கோழைபோலப் பதுங்கிக் கிடக்கும் பணம் பெற்றுத் தருமா, என்ன!! அதை நம்பியா, நாம் கழகம் நடத்துகிறோம்! வெள்ளியையும் தங்கத்தையும், வைரத்தையும் சர்க்கார் சின்னம் பொறித்த காகிதத்தையுமல்லவா, அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கழகமோ, தம்பி! உன் எஃகு உள்ளத்தை நம்பிக் கொண்டிருக்கிறது. அன்பில் தர்மலிங்கம் அதற்காகத்தான் உன்னை அழைக்கிறார். 1-4-1956 அன்புள்ள, Jimm<noinclude></noinclude> 7cxe42849itlfj764725d18ffzas82n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/43 250 644877 1939370 1939273 2026-06-02T12:54:33Z Rabiyathul 5890 + மேலடி 1939370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>33}}{{rule}}</noinclude>கடிதம் : 44 தம்பி, நாவலர் நம் கழகக் காவலர் ஆவடிக்குப் பணம் திரட்டிய வகை மறம் - திருச்சியில் மாநாடு. - - - - திராவிடரின் ஒரு அலங்காரக் கூடம் இரத்தின ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கிறது சோபாக்கள் விதவிதமானவை போடப்பட்டுள்ளன வட்ட மேஜை, அதன்மீது கண்ணாடி வட்டிலில் அழகிய காகிதப்பூ - சுவரிலே பண்டித ஜவஹர்லால் நேருவும் மகாத்மாவும் நேசமும் பாசமும் ததும்பும் முறையில் உட்கார்ந்து கொண்டு உரையாடும் காட்சியைக் காட்டும் படம். பண்டித நேருவின் வேறு பல அலுவல்களைக் காட்டும் படங்கள் -உள்ளன - ஒரு புறத்தில் 'ராஜாஜி' இருக்கிறார் படத்தில் - மற்றும் பல தேயத் தலைவர்களின் படங்கள். சீமான், பரபரப்பு அடங்காத நிலையில், கூடத்தில் உலவிக் கொண்டிருக்கிறார் -பெயரா, தம்பி! பெயரையா கேட்கிறாய்? சொல்லக் கூடாதே, ஆமாம், பெயர்பற்றி உனக்கேன் அவ்வளவு கவலை? சீமான் என்றால் போதாதா? பெயர். சீமான் சந்தர்ப்பவாதி என்று வைத்துக்கொள்ளேன் - சீமான்களுக்குப் பெயர் அவ்விதம் இருக்கிறதோ இல்லையோ, இயல்பு அப்படித் தானே இருக்க வேண்டும் - இருப்பதால்தானே சீமான்களாக முடிகிறது. சீமான் சந்தர்ப்பவாதியின் சிங்கார மாளிகைக் கூடத்திலே, வெலிங்டன் படம் ஒரு புறத்திலும், விசுவாமித்ரா - மேனகா படம் மற்றொரு புறத்திலும், தோட்டக் கச்சேரிக் காட்சியும்<noinclude></noinclude> a50xuy6ed0ilylnacc9x6yqdkk88nyc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/44 250 644878 1939371 1939274 2026-06-02T12:55:04Z Rabiyathul 5890 + மேலடி 1939371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>34 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் துரைமாரிடம் கைகுலுக்கிய காட்சியும் காட்டும் படங்களும் இருந்தன்; அது முன்பு! இப்போது, சீமான் சந்தர்ப்பவாதி, ஜில்லா காங்கிரஸ் போஷகர், தாலுக்கா காங்கிரஸ் பொக்கிஷதார், நகர காங்கிரஸ் தலைவர், மாகாண காங்கிரசுக்குப் பயணமாகி மந்திரி வேலையை எட்டிப் பிடிக்க வேண்டியவர்! சீமான் சிறிதளவு சஞ்சலத்துடன், கடிகாரத்தைப் பார்ப்பதும், நுழைவு வாயிலை நோக்குவதுமாகவே இருந்தார்- உள்ளே நுழைந்தான் வேலையாள். "என்னடா... "கிடைக்கலிங்க... "மடையா.. கடை வீதியிலே போய்ப் பார்த்தாயா. பொட்டைக் கண்ணா! சரியாகப் பார்த்துத் தொலைத்தாயா?" "பார்த்தேனுங்க. ஒரு கடையிலேகூட இல்லிங்க. "படக்கடையிலே?" 'இல்லிங்க! கதர்க்கடை ஐயரைக்கூடக் கேட்டேன் இரவலாகவாவது கொடுக்கச் சொல்லி. “என்ன சொன்னாரு?' "விழுந்து விழுந்து சிரிக்கிறாரு.. ஏதுடான்னு கேட்கறாரு.. அந்தப் படம் இங்கே பெரிய கடைவீதி பூராவிலுமா இல்லே. "இல்லிங்க.. போசு படம் இருக்குதுங்க... தாகூர் படம் கிடைக்குது - பிரசாது படம் பார்த்தேனுங்க.. விவேகானந்தரு படம் கிடைக்குதுங்க...' " "வெங்காயம் கிடைக்குது - ஒரு கடையிலுமா, காமராஜர் படம் கிடைக்கல்லே. . "இல்லிங்களே. . என்னடா பெரிய இழவாப் போச்சு, அரை மணி நேரத்திலே வந்திடுவாங்களே. ஓடிப்போயி, காங்கிரஸ் கமிட்டி ஆபீசிலே" இன்னும் ஒரு ஏலே! டேய்! "இருக்குதான்னு பார்க்கச் சொல்றீங்களா? பார்த்தாச்சிங்க.. கிடையாதுங்க....<noinclude></noinclude> jfgauo16hb7w3kjww82z0df50xte794 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/45 250 644879 1939372 1939275 2026-06-02T12:55:33Z Rabiyathul 5890 + மேலடி 1939372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>35}}{{rule}}</noinclude><noinclude></noinclude> 0gpo5fa6r87c8t4y2irgilh91v0ein4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/46 250 644880 1939373 1939276 2026-06-02T12:56:04Z Rabiyathul 5890 + மேலடி 1939373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>36 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சீமான்: எதுக்கும் கொஞ்சம் அடக்கி வைக்கவேணுமுங்க, இந்த மாதிரி அரட்டைகளை, ஒருவர் : சரி. அதை எல்லாம் நாம், சாவதானமாய்ப் பேசிக்கொள்வோம் - இப்ப, வந்திருக்கிற விஷயத்தை சீமான்: சொல்லுங்கள் ஒருவர் : நான் இவரை, வேறே எந்த இடத்துக்கும். வரவேண்டாம், அதை எல்லாம் நாங்க பார்த்துக்கொள்றோம்னு சொல்லி, இங்கே மட்டும் வந்தாப் போதும்னு சொல்லி சீமான்: ரொம்ப சந்தோஷமுங்க ... மற்றவர்: பேப்பர்லே பார்த்திங்களேல்லோ சீமான் : ஐயா, இங்கே வருகிறார் என்கிற சேதிங்களா ? காணோமே ஒருவர்: அதல்ல. ஆவடி காங்கிரஸ் பற்றி சீமான் : அதுங்களா ஒவ்வொரு நாளும் வருதுங்க இருக்குதுங்க. படிக்கப் படிக்கப் பிரம்மானந்தமா மற்றவர்: செலவு ஏராளமா இருக்குது, .... சீமான்: இதென்னங்க பிரமாதம் பிரம்மா நினைச்சா ஆயுசுக்குக் குறைவான்னானாம். அதுபோல, நம்ம தலைவரு மனசு வைச்சா தீர்ந்தது பட்ஜட்டிலேயே ஒரு பத்து இலட்சம் ஒதுக்கிவிட்டாப் போகுது . மற்றவர் : அப்படிச் செய்யலாமா அதிகாரம் இருக்குன்னு வையுங்க... எதிர்த்துக் கேட்கவும் ஆள் எவன் இருக்கான் . ஆனாலும், நாம் அப்படிச் செய்யப்படாது பாருங்க.... அதனாலேதான், பணம் 'தண்டி'..... பிரமாதமா நடத்திக் காட்டறதுன்னு தீர்மானிச்சாச்சி ஐயா, ஒரு இருவது எதிர்பாக்கிறாரு. சீமான்: நீங்க ஒரு வேடிக்கை . உங்களிடமிருந்து, டாட்டாவும், பிர்லாவும் தரலாம்... நான் என்னங்க, தகரக் குவளை . என் சக்திக்கு ஏற்றதை நான் தருவேனுங்க மற்றவர் : அனுமாருக்கு, அவரோட் சக்தி அவருக்குத் தெரியாதாம் பிறர் சொன்னாத்தான் தெரியுமாம். கடலைப் பார்த்ததும் கலங்கிப் போனான், இதை எப்படித் தாண்ட<noinclude></noinclude> 4270sl0c0lktjz5ga90mky1n6gomrsf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/47 250 644881 1939374 1939277 2026-06-02T12:56:33Z Rabiyathul 5890 + மேலடி 1939374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>37}}{{rule}}</noinclude>தொகுதி 4 .... 37 முடியும்னு. . . ஜாம்பவான் சொன்னாராம் அனுமான்! தாண்டு, உன்னாலே முடியும்னு .. தாண்டினார் ! இராமாயணம் கேட்டிருக்கேன். அதுபோல, உங்களோட சக்தி உங்களுக்குத் தெரியாது. நாங்கதான் சொல்லவேணும். இருவதுக்குக் குறைஞ்சா இவர் வந்ததுக்கும் கௌரவமல்ல. உங்கள் யோக்யதைக்கும்... சீமான்: பிடிவாதம் செய்யாதிங்க பெரியவரை எதிரே வைத்துக் கொண்டு, என்னோட மானத்தைக் கெடுத்துப் போடாதிங்க. இந்த வருஷம் ரொம்ப 'டல்லு'ங்க வியாபாரம் சரியில்லை நம்ம ஆபீசருங்களும் புலியாப் பாயறாங்க.... மேலே விழுந்துக்கறாங்க.... எந்த மாதிரியா எழுதினாலும், அவங்க கண்ணுக்குத் தப்புக் கணக்காத்தான் தெரியுது நான் இதைப்பத்தி தலைவரிடமே வந்து சொல்லணும்னு எண்ணிக் கொண்டிருந்தேன் ஏதோ என் அதிர்ஷ்டம் அவரே வந்திருக்காரு ஒருவர் : உங்களுக்கு வேண்டியதை நான் கவனித்துக் கொள்கிறேன் - அதைப்பத்தி இப்ப பேசத் தேவையில்லை சீமான் : சரிங்க. நல்ல காரியம் நடக்கப் போகுது. நம்மோட கஷ்டத்தைக் கவனிக்கப்படாது. ஒரு அஞ்சு அனுப்பி விடறேன். ஒருவர் : அதென்னங்க அஞ்சும் பிஞ்சு... சீமான்: உங்களண்டை சொல்றதிலே தப்பு என்னங்க, அந்த அஞ்சுக்கே நான் அகர்சந்துகிட்டேதான் போகவேண்டி இருக்கு.. ஒருவர் இதுபோலப் பேரம் பேசப் போறது நெரிஞ்சிருந்தா...இவரை அழைத்துக் கொண்டு வந்திருக்க மாட்டோம். அவர் : பரவாயில்லை... எனக்கு ரொம்ப நாளா இவரைப் பார்க்க வேணும்னு எண்ணம். பணம் கொடுத்தாத்தானா! அது அவர் சவுகரியம்... பத்து கொடுக்கிற வங்க 'லிஸ்டு' ஒண்ணு பண்டித நேருவுக்குப் போவுது... அதிலே இவர் பெயர் இருக்க வேணும் என்பது என் ஆசை சீமான்: அப்படிங்களா... நீங்க உத்தரவு போடுங்க.. நான் மீறவா போறேன்... ஐயா! கணக்குப்பிள்ளை!! (கணக்குப்பிள்ளை வருகிறார். அவரிடம் இரகசியமாகச் சீமான் பேசுகிறார். அவர் போன பிறகு, சமையல் ஐயர் வருகிறார், 'பாதாம்கீர்' அனைவருக்கும் தரப்படுகிறது)<noinclude></noinclude> 149pz6asoet3ajwu0swx0r0wngvueg4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/48 250 644882 1939375 1939278 2026-06-02T12:57:03Z Rabiyathul 5890 + மேலடி 1939375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>38 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் எங்கு? எப்போது? என்றெல்லாம் கேட்டு என்னைச் சங்கடத்தில் இழுத்துவிடாதே தம்பி. ஆவடியில் கூடினரே காங்கிரசார், அப்போது, இதுபோலெல்லாம் பணம் திரட்ட முடிந்தது - எளிதாக. ஆவடியிலிருந்து இப்போது அமிர்தசரஸ் சென்றுள்ளனர். ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் மாறுவதற்கு முன்பேகூட, தேசியப் போராட்டம், 'இந்திய முதலாளிகளுக்கு'ச் சாதகமான சூழ்நிலையை உண்டாக்கும் என்பதை அறிந்த 'பிர்லாக்கள், 'காங்கிரஸின் போராட்டங்கள், கிளர்ச்சிகள், தேர்தல்கள், மாநாடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் தாராளமாகப் பணம் கொடுத்தனர், விதைக்கிறோம், அறுவடை ஆனந்தமாகப் பிறகு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். பிர்லா என்று நினைக்கிறேன், ஒரு சமயம் காந்தி யாருக்கு, ஒரு கடிதமு:ம, கையொப்பமிட்ட! ஆனால் தொகை மட்டும் குறிப்பிடாத 'செக்'கும் அனுப்பினாராம். மகாத்மாஜீ! காங்கிரஸ் பணிக்காக, என்னிடம் தாங்கள் பணம் கேட்பதுபோல நான் நேற்று ஒரு கனவு கண்டேன். உள்ளம் உருகி விட்டது; தொகை இவ்வளவு என்று தாங்கள் கனவில் குறிப்பிடவில்லை; எனவே நான், தொகை குறிக்காமல், 'செக்' அனுப்பிருக்கிறேன். பெற்றுக் கொண்டு, தாங்கள் விரும்பும் தொகையை எழுதிப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என்பதாக அவர் எழுதி இருந்தார் என்று அந்த நாட்களில் பத்திரிகைகளில் 'சேதி' வெளியிட்டார்கள். ஆலை அரசர்களும், வணிகக் கோமான்களும், சிற்றரசர் களும், சீமான்களும் பாலூட்டி வளர்த்தனர். பாரத மாதாவின் . தளைகள் உடைபடவேண்டும் என்ற தூய நோக்கத்துக்காக அல்ல. வெள்ளையர் வெளியேற்றப்பட்டால், நாடு தங்கள் வேட்டைக் காடு ஆகும் என்ற 'நப்பாசையால்' அந்த ஆசையும் அவர்கட்கு ஈடேறிற்று; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதலாளி கட்கு நல்லதோர் பாதுகாப்பாக அமைந்துவிட்டது; மாளிகை வாசிகள் 'கூர்க்கா'வுக்குப் பணம் கொடுத்துப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதுபோல, இப்போது, முதலாளிகள், ஆவடி, அமிர்தசரஸ் ஆகிய நிகழ்ச்சிகளுக்குத் தாராளமாகவும் ஏராளமாகவும் நன்கொடைகளைக் கொடுத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். பணக்காரரிடமிருந்து பணமும் ஏழைகளிடமிருந்து ஓட்டுகளும், திரட்டிக் கொள்வதிலே, நேரு பண்டிதர் நிகரற்ற சமர்த்தர் என்று டாக்டர் லோகியா சென்னையில்<noinclude></noinclude> kqrkel9sf8nod4c4ihnnj51ax6fyybg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/49 250 644883 1939376 1939279 2026-06-02T12:57:32Z Rabiyathul 5890 + மேலடி 1939376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>39}}{{rule}}</noinclude>தொகுதி 4 39 ஒரு கூட்டத்தில் சொன்னார். உண்மை! நேரு, அவருடைய தரத்துக்குத் தக்க அளவில் திரட்டுகிறார் என்றால், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவரவர் தரத்துக்குத் தக்கபடி, பணம் திரட்டும் பக்குவமும், பயிற்சியும், திறமும் பெற்றுள்ளனர். தேவைப்படும் வாழை இலை பூராவும், நான் அனுப்பி வைக்கிறேன். என்னிடம் உள்ள சவுக்குத் தோப்புகளை, நான் தந்து விடுகிறேன். சீரகச் சம்பா நூறு வண்டி அனுப்பி வைக்கிறேன். தலைவர்களுக்குத் தேவைப்படும் மாலைகள் முழுவதும் நான் அனுப்பி வைக்கிறேன். இவ்விதம், ஆவடிக்குப் போட்டி போட்டுக் கொண்டு அனுப்பினர் - அறுபட்ட விரலுக்குச் சுண்ணாம்பு தராதவர்கள். எச்சிற் கையால் காகம் ஓட்டாதவர்கள் என்று சூழ இருப்போரால் ஏளனம் செய்யப்பட்டவர்கள். திடீரென்று கருணையும், கனிவும், காதலும், கனதனவான்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்துவிட்டது என்பதல்ல பொருள் துரைத் தனம் இன்று காந்திக் குல்லாய்க்காரரிடம் இருப்பது தெரிவதாலும், காங்கிரஸ் கட்சியின் இரும்புப் பிடியினால்தான், காலம் உசுப்பிவிடும் புரட்சி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிவதாலும்! காங்கிரஸ் மாநாடு, இதன் பயனக வைரம் ஒளிவிடும் கண் காட்சியாகிறது ! தொட்டால் துவண்டுவிடும் தோகையாள், மலர் பட்டால் சிவந்துவிடும் மென் பாதத்தாள், கெண்டை மீனும் மானும் கண்டு நாணுகின்ற விழியாள், கற்கண்டுப் பாகுமொழியாள், என்றெல்லாம் சொல்லத்தக்க சீமாட்டிகளும், அவர்தமை 'உடைமை' கொண்ட உரிமையாளர்களும், தமது ப்யூக்கிலும் பாக்கார்டிலும், ரோல்சிலும் கெடிலாக்கிலும், வந்திருந்து மகிழ்வதற்கு இன்று கிடைக்கும் மன்றமே, காங்கிரஸ் தான்! அங்குதான் ஆலை அரசர்கள் ஆங்கில நாட்டுப் பிரபுக்களையும், அவர்களை ஆட்டிப் படைக்கும் அமெரிக்க நாட்டு டாலர் பூபதிகளையும் கண்டு பேசவும் கூட்டாளிகளாகக் கொள்ளவும் முடிகிறது. "யார் அந்த ஒய்யாரி? அணிந்துள்ள உடை என்ன? தங்கநிறக் கண்ணாடியோ அல்லது அன்றலர்ந்த மலர் கொண்டு தொடுக்கப்பட்டதோ என்று கேட்டிடவும், "யார்? அந்த ளமங்கையா? நேபாள நாட்டு மன்னரின் பரிவாரத்தில்<noinclude></noinclude> fmziimpkw83iuogeyey5ac2y0a0mk8l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/50 250 644884 1939377 1939280 2026-06-02T12:58:02Z Rabiyathul 5890 + மேலடி 1939377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>40 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கண்டேன் இந்தக் காரிகையை என்று பதில் பெறவும், இன்றுள்ள ஒரே எழிலூர் காங்கிரஸ் மாநாடுதான்! கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், பட்டத்தை விட்டு விட்டுப் படாடோபத்தை மட்டும் கெட்டியாகப் பற்றிக் கொண்டுள்ள 'ராஜாக்களும்' கொலுவீற்றிருக்கக் கிடைக்கும் ஒரே இடம் காங்கிரஸ் மாநாடுதான்! உடற் கனத்தைக் குறைத்துக் கொள்ளவும், உள்ளத்துக்கு உல்லாசம் தேடிடவும், சுவிட்சர்லாந்துக்கும் பாரிசுக்கும் சென்று வரும் சுந்தரிகளையும், கல்வித்துறை ஆராய்ச்சிக்குக் கனடாவுக்கும், செல்வத்துறை ஆராய்ச்சிக்கு அமெரிக்காவுக்கும் சென்று வந்தேன் என்று கூறிடும் செல்லப் பிள்ளைகளையும் காணவேண்டுமானால், காங்கிரஸ் மாநாடுகளில்தான் முடியும். அறுபதுக்கு ஆறோ ஏழோதான் குறைவு என்றார்கள் இந்த அம்மைக்கு; இப்போது உடையைப் பார்த்தால் இருபதாண்டு இளமங்கை போலிருக்கிறது, நடையோ முப்பதுக்கு மேலிராது என்று மதிப்பிட வைக்கிறது, அலங்காரமோ நட்சத்திரங்கள் கண்டு பொறாமைப்படத்தக்க விதமாக இருக்கிறது. எப்படி இந்த எழிலும் இளமையும் பெறமுடிந்தது என்று கேட்க, இவ்வளவு தானே உனக்குத் தெரிந்தது நண்பா! அந்த நளினியின் புன்னகையைக் கண்டால் என்ன சொல்வாயோ! உடலழகைக் கண்டே இத்துணை ஆச்சரியமடைந்திருக்கிறாய், உள்ளத்திலே ஊற்றெடுத்துக் கிடக்கும் பரோபகார சிந்தனையைச் சிறிதளவேனும் அறிந்திடும் வாய்ப்பினைப் பெற்றால், ஏதேது எண்ணுவாயோ! இவ்வளவு எழிலும் இளமையும், முதுமையில் உழன்று கிடந்த இந்தச் சீமாட்டிக்குக் கிடைத்ததற்குக் காரணம், கீழ்நாட்டு ஓவியம் பற்றி மேனாட்டாருக்கு அறிவிக்க இவர்கள் ஈராண்டுக் காலம் அமெரிக்கா சென்று வந்ததுதான்! அங்கு ஓர் மருத்துவ விடுதியில், சருகு தளிராக்கப்படுகிறதாம்! - என்று பதில் பெறவுமான உற்சாக உரையாடல்கள் கேட்கவேண்டுமானால், காங்கிரஸ் மாநாட்டிலேதான் முடியும். காங்கிரஸ் மாநாடு என்பது உல்லாச விழா ஆகிவிட்டது; எனவே வாழ்க்கைச் சல்லாபம் பெறும் செல்வக் குடியினர், அங்கு சென்று ஆனந்தம் காண்கின்றனர். நான் உன்னை, வறண்ட தலையினர், இருண்ட கண்ணினர், வாழ்க்கைச் சுமையைத் தாங்கித் தாங்கி வளைந்து போயுள்ள நொந்த உள்ளத்தினர், இவர்கள் கூடிடும், மாநாட்டுக்கு அழைக்கிறேன்! இங்கு நீ பட்டுப் பூச்சிகளைக் காண முடியாது!<noinclude></noinclude> k6hbjfgrq821tjcgjdu69bzbzww1qtx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/51 250 644885 1939378 1939281 2026-06-02T12:58:32Z Rabiyathul 5890 + மேலடி 1939378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>41}}{{rule}}</noinclude>தொகுதி 4 41 படாடோபச் சீமான்கள் கிடைக்கமாட்டார்கள்! ஆலைக் கணக்கும் சோலைக் கணக்கும் கூட்டிக் கூட்டிக் களித்திடும் கனவான உன் கண்ணில் படமாட்டார்! சல்லாபப் பேச்சிலே வல்லவரும், சாகச வீச்சிலே வெல்பவரும், இங்கு உலவ மாட்டார்கள். இங்கு கண்களை மயக்கி, கருத்தினைக் குழப்பி, கால் தடுமாறவும் பேச்சுக் குழறவும் ஆகும்படியான நிலையை மூட்டிவிடும் நளினிகளின் நாட்டிய விருந்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம் அடைவாய். சதங்கைச் சத்தம், அதனுடன் போட்டியிடும் வளை ஒலி, அதற்குக் காரணமான மோகனப் பூசல், இவை உன் செவிக்கு விருந்தாகக் கிடைக்குமென்று எதிர்பார்த்திடாதே! திருச்சியில், நடைபெறும் மாநில மாநாடு. திக்கற்றோருக்கு ஒரு திட்டம் காட்டும் திருச்சபை வாழ்விழந்தோருக்கு வழி காட்ட எடுத்துக் கொள்ளப்படும் ஒரு நன்முயற்சி வழி தவறியோருக்கு நன்னெறி பற்றிய விளக்கமளித்திடும் முயற்சி! ஒளி இழந்த கண்ணினரே! நமது முன்னோர் வாழ்ந்த வகை கூறிடக் கேண்மின்! பிறகு உமது கண்களிலே ஒர் புத்தொளி பூத்திடும்!! - என்று எடுத்தியம்பும் ஓர் மருத்துவக் கூடம் - இம் மாநாடு. மகனே! மகனே! அருமந்த மகனே! என் ஆசை மகனே!! பெற்றேனே பாவி நான் உன்னை, பாலூட்டிச் சீராட்டி வளர்த்தேனே, உன் மழலை கேட்டு மகிழ்ந்தேனே, துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்திலே உன்னைக் கண்டு 'கர்வம்' கூடக் கொண்டேன், அந்தோ மகனே! அரும்பு மீசை கொண்ட வனானாய்! அஞ்சா நெஞ்சினர் மரபு அன்றோ, இனி அவனியே, எதிர்த்தாலும் எனக்கென்ன அச்சம் என்றெல்லாம் எண்ணி இறுமாந்து கிடந்தேன்! ஆனால், ஐயோ! அயலவன் என்னை. ஆட்டிப்படைக்கிறான், அலங்கோலப்படுத்துகிறான், இம் சிக்கிறான், இழிவாக நடத்துகிறான், என் கூந்தலைப் பிடித்திழுத்துக் குற்றேவல் செய்யச் சொல்கிறான் - மகனே! எங்கே இருக்கிறாய்? என் இழிநிலை கண்டு, புலி எனச் சீறி எழுவாய், புல்லர்தம் ஆதிக்கத்தை அழித்தொழிப்பாய்! என் கண்ணீர் துடைப்பாய், கலி தீர்ப்பாய் என்றெல்லாம் எண்ணிக் கதறி நின்றேன், உன்னைக் காணோமே என்று பெற்றெடுத்த தாய் புலம்பும்போது, மகன், இழுக்கு நடைக்காரியுடன் வழுக்குப் பாறை வழியில் சென்றான் என்றால் எப்படி இருக்கும்!<noinclude></noinclude> h21nzvnq1quhssflgb2yjvfhgrqnzl2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/52 250 644886 1939379 1939282 2026-06-02T12:59:02Z Rabiyathul 5890 + மேலடி 1939379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>42 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வழுக்குப் பாறையில்தான் தம்பி இழுக்குடையாளின் பின்னே நாம் சென்று கொண்டிருந்தோம். திருஇடம் சீரழிக்கப்படுவதையும், பேரழிக்கப்படுவதையும், அடிமைப்படுத்தப்படுவதையும், அலங்கோலமாக்கப்படுவதையும் கண்டும் காணாதவர் போலாகி, ஆரியமெனும் இழுக்குடை யாளுடனும், வடவர் ஆட்சி எனும் வழுக்கு நிலத்திலேதான் நடந்து சென்று கொண்டிருந்தோம் - நீண்ட நாட்களாக! நமது நிலையினை உணரவும், நமது தாயகத்துக்கு வந்துற்ற தாழ்நிலையினைத் தெரிந்துகொள்ளவும், எளிதில் நம்மால் முடியவில்லை. நாம் யார் என்பதனையும், நமது நாடு எது என்பதனையும், நம் நாடு எந்நிலையில் இன்று உளது என்பதனையும், அதனை மாற்றித் திருஇடம் காண வேண்டும் என்பதனையும் உணர்ந் தோரின் அணிவகுப்பு காணத்தான் உன்னை அழைக்கிறேன் உல்லாசம் காண அல்ல. திருச்சிக்குத் தீரர்கள் அழைக்கப்படுகிறார்கள் திருவாளர்கள் அல்ல! தோழர்கள் கூடுகிறார்கள். சீமான்களல்ல! வைரம் அல்ல காட்டச் சொல்வது, எஃகு உள்ளத்தை! மலர்த் தோட்டமல்ல, மாநாடு, மறவர் பாசறை! வெந்ததைத் தின்று விட்டு வேடிக்கைத் தெந்தினம் பாடிட அல்ல; வேதனைப் படு குழியில் வீழ்ந்துள்ள தாயகத்தை மீட்கவும், அதற்காக வெந்தழல் மிக்கதோர் அகழியைக் கடந்தாக வேண்டுமென்ற நிலை இருப்பினும், துணிந்து இறங்கி, கருகி மாண்டவர் போக, மீதமுள்ளோர் முன்னேறிச் சென்று, தாயின் தளைகளை உடைத்தெறிந்து, அன்னையை அரியாசனம் ஏறச் செய்து, “நான் உனது மகனலனோ! நீ எனக்கு வாய்த்த தாய் அலவோ?" என்று தழதழத்த குரலிற் கேட்டு அன்னையின் அன்புக் கண்ணீரைக் காணிக்கையாகப் பெற்றுப் பெருமைப்பட, ஓர் பெரும்படை கூடுகிறது திருச்சியில், மே, 17,18,19,20 - நாட்களில் வீரம் அறிந்தவனே! வெற்றிபெற்றுத் தரத்தக்க தீரம் மிகுந்தவனே! களம் காணக் கலங்காத அடலேறே! என் அருமைத் தம்பி! வா ! காண்போர் மனம் மகிழவும், காணாதார் மனம் ஏங்கவும், ஏறு நடையுடன் வா! என் அருமை திருநாடே! எல்லா வளங்கட்கும் உறைவிடமே! எவரையும் ஈர்க்கும் இயற்கை எழிலை ஏராளமாகப் பெற்ற என் பொன்னாடே! கெம்பீரத்தை விளக்குவது போன்ற மாமலை பலவும், மனக்குமுறலைக் காட்டிவிடுவது போலுள்ள<noinclude></noinclude> t7cl495rn5h63mvue926juq89tnzsyq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/53 250 644887 1939380 1939283 2026-06-02T12:59:32Z Rabiyathul 5890 + மேலடி 1939380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>43}}{{rule}}</noinclude>தொகுதி 4 43 பெருங்கடலும் உணர்ச்சி பீறிட்டு வருவதுபோல் ஆர்த்தெழும் ஆறுகள் பலவும் அழகழகாய்ப் பெற்றுள்ள செல்வத் திருநாடே! செந்தமிழ் தன்னையும் அதன் சேய்களாய்க் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் பெற்றெடுத்த பெருமைமிக்க நாடே! வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து புகழ் பெற்ற புலமை மிக்க நாடே! போர்க்கஞ்சாக் கொற்றவர் களையும், அவர்தம் கோலுக்கு அஞ்சாக் குடிமக்களையும், அவர்தம் ஏரடிக்கும் சிறு கோலுக்கு அஞ்சி கேட்டதைத் தந்த செல்வியையும் பெற்றுச் சீருடன் விளங்கிப் பாராண்ட நாடே பண்பளிக்கும் பெட்டகமே! கலைக்கு ஓர் கருவூலமே! வீரம் விளைவிக்கும் பண்ணையே! மறக்குடி மகளிரின் மாண்பினை மாநிலம் கண்டு வியக்கத்தக்க அளவில் பெற்றிருந்த ஏற்றமிக்க நாடே! என் தாய்நாடே! உன்னை வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்! வளம் தந்தாய், வாழ்வு தந்தாய் - இனி நான், உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் நீங்கிட, இன்னலை ஏற்க மட்டுமல்ல, இதோ இன்னுயிரை ஈந்திடவும் துணிந்துவிட்டேன்! அந்த உறுதியைத்தான், இதோ அணி அணியாக வந்துகொண்டிருக்கும் என் உடன் பிறந்தார் காட்டுகின்றனர். அவர்களின் வாழ்த்தொலி, வஞ்சனையால் நம்மை வீழ்த்தி, சாகசத்தால் இன்னமும் நம்மைச் சாய்த்திட எண்ணும் மாற்றாரின், மனதிலே மருட்சியை மூட்டுகிறது, காணாய்! என்று கூறிட வாராய் என்று உரிமையுடன் அழைக்கிறேன். - வெட்டவெளியில் வேகவைக்கும் வெய்யிலைப் பொருட் படுத்தாது, கொட்டகை அமைக்கவும் கோலம் கிடைத்திடச் செய்யவும், திருச்சித் தோழர்கள் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளனர். முடிமன்னர்கள் கட்டிய மண்டிலங்களும் அவைதம் சிறப்பும் பிடிமண்ணாகிப் போன காதை அறிந்தும், இந்தப் பொடியன்கள், ஏதேதோ பேசுகின்றனர், போர் போர் என்று முழக்கமிடுகின்றனர், என்னே பேதமை! என்று ஒரு புறம் ஆரியம் எள்ளி நகையாடுகிறது. பணாயுதத்தின் பராக்கிரமம் அறியாத பதர்களே! பாரெங்கும் எமது பண்டிதருக்குப் பராக்குப் பாடிடும் போது, எங்கே, ஓர் மூலையில் நின்றுகொண்டு விடுதலை என்கிறீர்கள், கிளர்ச்சி என்கிறீர்கள் - போலீஸ் பாயும், பட்டாளம் துரத்தும் சிரையில் தள்ளுவோம், தூக்குமரத்தில் ஏற்றுவோம், நாங்கள் துரைமார்கள் ஆகிவிட்ட சேதியை அறியீரா? என்று ஆணவத்துடன் கேட்டு ஆர்ப்பரிக்கிறது வடவராட்சி. 18, தி.வி.க. -<noinclude></noinclude> 4nn40ly9kg417qslzmj26f42dng2wug பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/54 250 644888 1939381 1939284 2026-06-02T13:00:01Z Rabiyathul 5890 + மேலடி 1939381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>44 'தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வகையற்றோரே! வாழவழி அறியாதாரே! வறட்டுத் தத்துவம் பேசுவோரே? பட்டமும் பதவியும், பவிசும் தரக் காங்கிரஸ், கிட்டே நெருங்கி வருவோரை எல்லாம் அழைக்கிறது, குட்டம் கொண்டோனாயினும் பனிநீர் தெளித்து, பரிமளகந்தம் பூசிப்படுக்கை அறை அழைத்தேகும், பசிகொண்ட பாதகி போல், கொள்ளை இலாபக்காரராயினும் கள்ள மார்க்கட்டுக் காரராயினும், மக்கட்கு மாபெரும் துரோகமிழைத்தோராயினும், ஊரை அடித்து உலையில் போடுவோராயினும் அனைவரையும் வரவேற்று உபசரித்து, உயர்வளிக்கக் காங்கிரஸ் சித்தமாக இருக்கும் போது, அதன் நிழலில் குளிர்ச்சியும், அதன் நேசத்தில் மலர்ச்சியும் கண்டு சுவைத்திடாமல், கொள்கை என்றும் குறிக்கோள் என்றும், தாய்நாடு என்றும் தன்னரசு என்றும் திராவிடமென்றும் தன்மானமென்றும் ஒலி கிளப்பிக் கொண்டு ஒய்யார வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறீர்களே! ஓட்டாண்டியாகாதீர் ! பதவிபெறும் பாதையை விட்டு விட்டு, சிறைக்கும் சித்திரவதைக்கும் அழைத்துச் செல்லும் பாதையில் ஏன் செல்லுகிறீர்கள்? எம்மைப் பார்த்து, பிழைக்கும் வழி அறிமின்! - என்று கூவிக் கூவி அழைக்கின்றனர் - கொள்கையை இழந்து, கோல்கொண்டோரின் கொடியைத் தூக்கிக்கொண்டு கூத்தடிக்கும் கோணங்கிகள்! நானிருக்கப் போர் ஏன்? என்று தத்துவம் பேசுகிறார் காமராஜர். வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் - வஞ்சகர்கள் - போக்கிட மற்றவர்கள் - என்று ஏசுகின்றனர், நாம் உழைத்து உயர்வளித்த குடும்பத்தினர் எனத்தகும் திராவிடக் கழகத்தினர். இந்தச் சூழ்நிலையில், தம்பி! நாம் நமது குடும்பத்தின் முழு வலிவும் பூரணப் பொலிவும், திருச்சி மாநில மாநாட்டில் விளங்கிடும் வகையில் கூடிட வேண்டாமா! களம் பல சென்று கடும்போரில் ஈடுபட்டுத் தியாகத் தழும்புகளை ஏற்றிருக்கிறோம் - தாயக மீட்டுப் பணிக்காக நம்மை நாமே ஒப்படைத்துவிட்ட நிலையினரானோம். பெற்ற தழும்புகளைக் கண்டு, பெருமிதம் அடைந்திட மட்டுமல்ல, இழித்தும் பழித்தும் பேசிடும் இயல்பினரை இனி நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்பதும் பற்றிப் பேசிட மட்டுமல்ல, எதிர்போர், ஏளனம் செய்வோர் ஆகியோரின் திட்டத்தைத் தகர்த்தெறிய வழிவகை காணமட்டுமல்ல,<noinclude></noinclude> cxsdei0om426fqndloq3i40asecb432 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/55 250 644889 1939382 1939285 2026-06-02T13:00:31Z Rabiyathul 5890 + மேலடி 1939382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>45}}{{rule}}</noinclude>தொகுதி 4 45 நமது 'வரலாறு' பற்றிய ஆய்வுரையை நாட்டினர் அறியச் செய்யமட்டுமல்ல, சீரிய நம் கொள்கை வெற்றி பெறத்தக்க செயல் திட்டம் காணக் கூடுகிறோம்! இதற்குச் சிந்தையில் உறுதிதான் சிறப்புறத் தேவையே தவிர சிங்கார அமைப்புகளும் செல்வப் பெருக்கமும் அல்ல! களம் செல்லத் துடிப்போருக்குக் கட்கம் முக்கியமே தவிர கட்டில் தந்தத்தாலா, தங்கத்தாலா, வட்டிலில் பாலா, தேனா வனிதையின் மொழி யாழா, குழலா என்பதல்ல முக்கியப் பிரச்சினைகள், வதைபடும் தாயகத்தைக் காண்கிறோம் - விடுதலைக்கான வழிவகை காணக் கூடுகிறோம். கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ளம் படைத்தோர் கூடுகிறோம். நாவலர் நெடுஞ்செழியனைக் கழகக் காவலராகக் கொண்டு கூடுகிறோம். - நாவலர் நம் கழகக் காவலர், தன்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள படை, ஒப்புயர்வற்றது, உளத்திண்மை கொண்டது என்பதை உணரத்தக்க அளவிலும் வகையிலும், ஆற்றல் மிக்க தம்பி! உடன் பிறந்தோரை, உற்றாரை, உறவினரை, உளப்பண்பு மிக்கோரை, அனைவரையும் அழைத்துக் கொண்டு வா! உன் ஆர்வம் கண்டு களித்திடவும், கண்ணொளி கண்டு மகிழ்ந்திடவும் துடிக்கிறேன். இன்னலும் இழிமொழியும், வன்கணாளரின் வஞ்சகமும், என்னை வாட்டி வதைத்திடும் விதத்தில் ஏவப்படும் போதெல்லாம், நான் கலங்காது நின்று என் சக்திக்கேற்ற அளவு கடமையைச் செய்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! அதனால்!! அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பா அது! ஆகவே தம்பி காடு மலை வனம்-குறுக்கே நின்றாலும், காதகரும் பாதகரும் தடை விதித்தாலும், வேலை நெருக்கடி மிரட்டினாலும், பண நெருக்கடி பயமூட்டினாலும், விவரமறியாதார் குழப்ப மூட்ட முயற்சித்தாலும் அதிகாரம் கொண்டோர் அடக்கிட முனைந்தாலும் எதற்கும் சளைக்காமல் கிடைக்கும் வசதிகளைத் திரட்டிக்கொண்டு, வசதி கிடைக்காவிட்டால், ஓர் புனிதப் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற உறுதியைத் துணைகொண்டு புறப்படு, திருச்சி நோக்கி! உன் எழுச்சி நாடெங்கும் எதிரொலிக்கட்டும்.<noinclude></noinclude> 03wm9hu3a1rcmaunbk85jjl64gsrvc2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/56 250 644890 1939383 1939286 2026-06-02T13:01:01Z Rabiyathul 5890 + மேலடி 1939383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>46 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் உன் முழக்கம் மாநிலமெங்கும் கேட்கட்டும். உன் பரணி, நாம் முன்னம் தரணி ஆண்டோர் என்பதை அனைவருக்கும் அறிவிக்கட்டும். குன்றுகளிலும், சிற்றூர்களிலும், வயலோரங்களிலும், ஆலைகளிலும், பள்ளிகளிலும் பணிமனைகளிலும், பட்டினங் களிலும், அங்காடிகளிலும் பண்புள்ளோர் காணப்படும் எல்லா இடங்களிலும், இன்றிலிருந்து, தம்பி, எடுத்துக்கூறு, திருச்சி தீரரை அழைக்கிறது, மே 17, 18, 19, 20 நாட்களில் என்பதை தேனென இனிக்கும் சேதி என்பர் திராவிடர்; பிறர்க்குக் தேட்கடிபோல் தேரன்றும், இச்சேதி. புதியதோர் அரசு காணப் புறப்படுவோம், புல்லர்தம் புரட்டாட்சி ஒழித்திடப் போரிடுவோம். திருஇடம் காண்பதற்கே திரண்டிடுவோம், தீரரெலாம் திருச்சி மாநகரில்தானே!! 8-4-1956 அன்புள்ள, Jimmy.<noinclude></noinclude> hf75jh6j7isp2sg9y1eylh45rkwjw6m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/57 250 644891 1939384 1939287 2026-06-02T13:01:31Z Rabiyathul 5890 + மேலடி 1939384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>47}}{{rule}}</noinclude>கடிதம் : 45 தம்பி, குடும்ப பாசம் தி.மு.க.வும் குடும்ப பாசமும் - மாநில மாநாட்டு அமைப்பு முறை - பிறரின் ஏசல்கள் - நான் பெருமூச்செறிந்தபடி, பக்கத்தில் அமர்ந்திருந்த சம்பத்திடம் இப்போதாவது புரிகிறதா, நான் ஏன் சங்கடப்படுகிறேன் ? என்ற காரணம் என்று கேட்டேன். நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் சினிமாக் கொட்டகை; படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? காட்சி என் கருத்திலே கிளர்ச்சி யுண்டாக்கி விட்டது; ஆங்கிலப் படம், டிஸ்ரேலி எனும் பிரிட்டிஷ் அரசியல் தலைவனைக் குறித்த வரலாற்றுப் பின்னணி கொண்டது. டிஸ்ரேலி ஆட்சி முறையைக் கண்டித்துப் பேசுகிறான், அவன் கருத்துரைக்கு ஆதரவு பெருகுகிறது. ஆட்சிப் பொறுப்பே அவனிடம் தரப்படும் சூழ்நிலை உண்டாகிறது. அப்போது. அறிவாளி, ஆற்றல் மிக்கோன், எதிர்ப்புக்கு அஞ்சாதவன், எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடக்கூடிய துணிவு கொண்டோன், பிரச்சினைகளைத் துருவித் துருவி ஆராயும் திறன் கொண்டோன் என்றெல்லாம் புகழப்பட்ட டிஸ்ரேலி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான், தன்னால் இயலுமா என்று சிந்தித்து ஐயமடைகிறான், அச்சத்துடன் கேட்கிறான் நண்பர்களிடம், "இந்தப் பெரும் பாரத்தை நானெப்படித் தாங்க முடியும்? என்னால் முடியுமா இந்தச் சுமையைத் தூக்கிட ....' என்று. நான் அந்தக் காட்சியைக் கண்டுதான், சம்பத்தைக் கேட்டேன், "இப்போதாவது புரிகிறதா?<noinclude></noinclude> 0v6adenogjx6nbdyiwoj1d8z9jwhnlj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/58 250 644892 1939385 1939288 2026-06-02T13:02:01Z Rabiyathul 5890 + மேலடி 1939385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>48||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>48 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ய இதோ, டிஸ்ரேலி எப்படி அச்சமடைகிறான் பார், புதிய பொறுப்புக்களை ஏற்க ; காரியமாற்ற வேண்டிய கட்டம் வருகிற போது, கவலை எப்படிப் பிறக்கிறது பார்! இதே நிலைதானே இப்போது எனக்கு ஏற்படச் செய்கிறாய். என்னால் முடியுமா? ஏன் எனக்குத் தொல்லை?" என்று கேட்டேன். திராவிட மக்களுடைய வாழ்க்கைக்கே பெரியதோர் சிக்கல் ஏற்பட்டிருந்த நேரம்; பெரியாரின் திருமணம் நம்மை எல்லாம் திகைக்க வைத்த சமயம்; திராவிடர் கழகத்தைத் துறந்து, கண்ணீர் வடித்தபடி நாம் வெளியேறிய நேரம் தோழர் குருசாமி, சம்பத்துக்கு, காலத்தின் குறிகள், கடமையாற்றுவதிலே உள்ள கண்ணியம், இயக்கத்தை நடத்திச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பு இவை பற்றி எல்லாம் உணர்ச்சிகரமான குட்டிப் பிரசங்கங்கள் நடத்தி விட்டார். இருவரும் 'விடுதலை'யில் கூடிப் பணியாற்றிய காலம் அது. விடாதே அண்ணாத்துரையை ! என்று கூறிவிட்டார் விட்டால் போதும் என்று காஞ்சிபுரம் ஓடிவந்து விட்டேன் நான் சம்பத்தும் நமது இன்றைய துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களுமாக வந்து, என்னைப் பிடித்துக் கொண்டனர். இப்போதுகூட, எப்போதாவது, அந்த அறையில் பிற்பகலில் சிறிது நேரம் படுத்துறங்கப் போவதுண்டு போகும் போதெல்லாம், எனக்கு அந்தக் காட்சி அப்படியே தெரிவது போலிருக்கிறது ஒரு நாள் பிற்பகல், நான் படுத்துக் கொண்டிருக்கிறேன் - சம்பத்தும் நடராசனும் வந்து விட்டார்கள். இது சரியில்லை அண்ணா! எப்போதும் இப்படித் தானா? பொறுப்பேற்கத் தயக்கமா? இந்த நேரத்தில் நாம் கடமையைச் செய்யத் தவறினால், நாடு நம்மை நிந்திக்கும். குருசாமி, எப்படியும் தங்களைக் கையோடு பிடித்திழுத்துக் கொண்டு வரச் சொல்கிறார். விளையாட இது சமயமல்ல; வேதனையை மறைக்கப் பொழுதுபோக்குகளில் மூழ்கிவிடக் கூடாது. இருவரும் இரட்டைப் புலவர்கள்; கவிதைகளைக் கொட்டுவது போல - கருத்துக்களைக் கொண்டு என்னைத் தாக்குகிறார்கள். என்ன செய்வேன்! சென்னை சென்றேன்<noinclude></noinclude> dpd1kcf07i8dntylorbajy42imk10k1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/59 250 644893 1939386 1939289 2026-06-02T13:02:30Z Rabiyathul 5890 + மேலடி 1939386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>49}}{{rule}}</noinclude>தொகுதி 4 49 செயலாற்ற இணங்கினேன் ஆனால் அதே போது, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதிலே எனக்கோர் அச்சம் பிடித் தாட்டியபடி இருந்தது. இந்த என் எண்ணத்தை அப்படியே சித்தரித்துக் காட்டுவது போலிருந்த, டிஸ்ரேலி படக் காட்சி என்னைத் தூக்கி வாரிப்போட்டது; அதனால்தான் பெருமூச்செறிந்தபடி சம்பத்தை, "இப்போது புரிகிறதா என் சஞ்சலத்துக்குக் காரணம் இருப்பது?" என்று கேட்டேன். அவன் தந்த பதிலோ, காட்சியைக் கண்டதால் ஏற்பட்டதைவிட அதிகமான அதிர்ச்சியைக் கொடுத்தது - உன்னிடம் சொல்வதிலே தவறு என்ன? சிறிதளவு வெட்கம்கூடத்தான் ஏற்பட்டது. சம்பத்து மட்டுமே என்னிடம் அவ்வளவு தாராளமாகவும், சரளமாகவும் பேச முடிகிறது. சம்பத்தை மட்டுமே, நான் எவ்வளவோ முயன்றாலும்கூட, அவர் இவர் என்று கூற முடிவதில்லை! பொறுப்பேற்றுக் கொள்வதிலே உள்ள கலக்கத்தைக் காட்டும் காட்சியையும், அதன் மூலம் பெறப்படும் கருத்தையும் நான் என் நிலைக்குக் காரணமாகக் கொண்டு, இப்போது புரிகிறதா? என்று சம்பத்தைக் கேட்டேனல்லவா - பதில் என்ன கிடைத்தது தெரியுமா? இவ்வளவு பெரிய பாரத்தை, சுமையை எப்படி நான் தாங்க முடியும்? என்றல்லவா டிஸ்ரேலி கேட்ட முறைப்படியே நான் கேட்டேன் பதில் என்ன என்று - எண்ணுகிறாய்? “சுமையை - பாரத்தை - தாங்கப் போவது நான் ஒருவன்தான் என்று ஏன் அண்ணா! நீங்கள் எண்ணிக் கொள்கிறீர்கள்? சுமையைத் தாங்கப் போவது, நாம் - நாம் உம்மீது மட்டுமல்ல பாரம் - ' என்றானே அந்தப் போக்கிரி! நான் உண்மையில் வெட்கப்பட்டேன். இயக்கத்தை நடத்திச் செல்லவேண்டிய சுமை - பாரம் - பொறுப்பு அவ்வளவும் என் மீது மட்டுமே ஏற்றப்படும் - என்று எண்ணினதால்தானே, இவ்வளவு சுமையைத் தாங்க என்னால் எப்படி முடியும் என்ற கலக்கம் எனக்கு ஏற்பட்டது. அந்த எண்ணம் தவறானது என்பதை எடுத்துச் சொல்வதாக இருந்தது சம்பத்து அளித்த பதில் - அந்தப் பதிலிலே பொதிந்துள்ள தத்துவம்தான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே அச்சாணியாக அமைந்திருக்கிறது 'நாம்' என்பது வலிவும் பொலிவும் கொண்டதோர் தத்துவம் 'நான்' என்பது வேதாந்தத்திலேயே அதை அகம்பாவம் அல்லது மனமயக்கம் என்கிறார்கள் என்றால், அரசியலில் அது அர்த்தமற்றது மட்டுமல்ல, அனுமதிக்கப்பட்டுவிட்டால் ஆபத்தை, அடுக்கடுக்காகக் கிளப்பிவிடக் கூடியதுமாகும்!<noinclude></noinclude> crio1fgnv2x2qr7jcjkfiwpv0pyi4hk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/60 250 644894 1939387 1939290 2026-06-02T13:03:00Z Rabiyathul 5890 + மேலடி 1939387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>50 50 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் காண்கிறோமே இப்போது கல்லறைகளை எல்லாங்கூட அல்லவா கல்லி எடுத்துக் காட்டுகிறார்கள் - நாம் - நான் இந்த இரு தத்துவங்களிலும் எது மேலானது என்பதை மேதினிக்கு விளக்கிக் காட்டுகிறார்கள். 'நான்'- என்பது தவறு - 'நாம்' - என்பதுதான் நிலைமை என்பதை அன்று படக்காட்சிக் கொட்டகையில் கண்டதிலிருந்து, அந்தப் பொலிவும் வலிவும் பொருந்திய தத்துவம், கழகத்துக்கு எவ்வளவு மாண்பளித்திருக்கிறது என்பதை அறியவும், அகமகிழவும், வாய்ப்புகள் பலப்பல வந்தவண்ணமுள்ளன. ''நாம்' என்ற கூட்டுச் சக்தியை குடும்ப சக்தியைக் காட்டிடும் அந்தச் சொல்லுக்கு எழிலோவியமாக அமைந்து விட்டது, தி. மு.க. நானும் நீயும் - நம்மில் ஒவ்வொருவரும் அந்த 'நாம்' என்பதிலே இருக்கிறோம் - அதிலே இருப்பதன் மூலம் ஏற்றம் பெறுகிறோம் - அந்த ஏற்றம் நாட்டுக்குப் பயன்படுகிறது. 'நாம்' என்ற அந்தக் கூட்டுச் சக்தியைக் காட்டிடும் சொல்லினுள் பொதிந்துள்ள அரிய பாடம், ஜனநாயகப் பண்பாட்டுக்கே அடிப்படையாகிறது - அகில உலகிலும், எங்கு, எந்தச் சமயத்தில் எத்தகைய அரசியல் குழப்பமோ,அவல் நிலையோ விளைகிறது என்றாலும், 'நாம்' என்பதிலே உள்ள தூய்மையிலே ஏதோ ஓர்வித தூசு படிந்து விட்டது என்று கூறலாம் 'நான்' என்பது, 'நாம் என்பதை வலுச்சண்டைக்கு இழுக்கிறது என்று பொருள் கொள்ளலாம். - தம்பி! 'நான்' என்பதிலிருந்து 'நாம்' என்ற கட்டம் பயணமாவதற்கு, ஒவ்வோர் நாடுகளிலே, கொட்டப்பட்ட வியர்வையும் இரத்தமும், காணிக்கையும் கொஞ்சமல்ல!! இவ்வளவு 'பலி' வாங்கிய பிறகும்கூட, இன்றும் 'நாம்' என்பதை 'நான்' என்பது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் உலுக்கிப் பார்த்திடக் காண்கிறோம்; நாடுகளிலேயுஞ் சரி, கட்சிகளுக்கு உள்ளேயுஞ் சரி, வீடுகளிலும் கூடத்தான்!! திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் துறையில், பிறர் பார்த்து, பாராட்டத்தக்க (பிறர் என்பது நம்மை மனிதர் என்று ஏற்றுக்கொண்டுள்ளவர்களை மட்டுமே குறிப்பிடுகிறது) அளவில், வெற்றிபெற்று, வீரர் கோட்டமாய், தோழர்களின் கூடமாய், குடும்பமாய்த் திகழ்கிறது, அந்தக் குடும்பத்துக்குக் குதூகலத் திருவிழா மே 17, 18, 19, 20-ல், எப்படி வராமலிருக்க முடியும், குடும்பத்தில் ஒருவர் என்ற பாசம் உள்ளவர்களால்?<noinclude></noinclude> 2vivkg2p9yaocn3ldptp17oh98r2095 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/61 250 644895 1939388 1939291 2026-06-02T13:03:29Z Rabiyathul 5890 + மேலடி 1939388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>51}}{{rule}}</noinclude>தொகுதி 4 51 நூறு தோழர்கள், சைக்கிளில் புறப்பட்டு, வழிநெடுக இலட்சிய முழக்கம் எழுப்பிய வண்ணம், திருச்சி மாநாட்டுக்கு வருகிறோம் - என்று குளித்தலைத் தோழர் முத்துக்கிருஷ்ணன் அறிவிக்கிறார். பூ! இதென்ன பிரமாதம்! குளித்தலைக்கும் திருச்சிக்கும் டையே நெடுந் தொலைவா? தூத்துக்குடியிலிருந்து கிளம்புகின்றோம் அண்ணா! என்று 'சேதி' தருகிறார் மற்றோர் தோழர். - பல்வேறு ஊர்களிலிருந்து 'சைக்கிள்' படைகள், திருச்சி வருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவது, தெரிகிறது - தெம்பும் பிறக்கிறது. பல்வேறு ஊர்த் தோழர்களும், 'நாம்' என்பதற்கு உயிரூட்டம் அளிக்கும் உயர் நோக்குடன், நான் நான் - நான் என்று கூறிக்கொண்டு, மாநாட்டுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டிஸ்ரேலி போல, எப்படிச் சுமையைத் தாங்குவது என்று சிந்திக்க வேண்டிய அவசியமில்லை, 'நாம்' பணியாற்றப் போகிறோம் என்று சம்பத் கூறியது, வாதத்திறமை விளக்கமாக மட்டும் அமைந்துவிடவில்லை, கழக வரலாறே அதுபோல அமைந்துவிட்டது. ஒரு அருமையான குடும்பம் இன்று திராவிடத்திலே பணியாற்றிக் கொண்டி ருக்கிறது. எனவே, மற்ற எங்கும் காணமுடியாத, பெற முடியாத ஓர் கனிவு இங்கு சுவையளிக்கிறது. 'என்னையே நம்பி' என்ற சொற்றொடருக்கு, தி. மு. க. இடமளிப்பதில்லை: என் மூலம் இது ; என்னைக் கொண்டு இது; என்று குடும்பத்துப் பொதுச் சொத்துக்கும் சுகத்துக்கும், அதிலுள்ள ஒவ்வொருவரும் காணிக்கை செலுத்திடக் காண்கிறோம். கலையைக் காணிக்கையாக்குவோர், கருத்துக் கருவூலத்தைக் காணிக்கையாக்குவோர், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவினைப் பெற்றிருப்போர், கள்ளி காளானைக் களைந்தெறிந்து பாதையினைச் செப்பனிட்டுத் தருவோர், படை வரிசையில் பரணி பாடுவோர், எழுத்தாளர் பேச்சாளர், இன்சொலால் எவரையும் வசீகரிக்கும் இயல்பாளர், நாவலர், பாவலர், நடிகர், இசைவாணர் எனும் இன்னபிற வகையால், கழகத்தின் பொது வலிவையும் பொலிவையும் வளர்த்திடும் வன்மைமிக்கோரின் குடும்பமாக, தி. மு. க. இன்று விளங்கிடக் காண்கிறோம்.<noinclude></noinclude> rencyemazfciz9p4munmuqsz9q6g16a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/62 250 644896 1939389 1939292 2026-06-02T13:03:59Z Rabiyathul 5890 + மேலடி 1939389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>52||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>52 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இதைத் தாக்குகிறார்கள், அதைத் தாக்குகிறார்கள்! இங்கு கிளை! அங்கு கிளை! எங்கும் தழைக்கிறது கிளைகள்! இடைவிடாத பிரச்சாரம்! இணையில்லா ஊக்கம்! மகத்துறை ஊழல்களைத் தாக்குகிறாகள். ஆளவந்தாரின் போக்கை அம்பலப்படுத்துகிறார்கள்! இழந்த இன்பத்தை மீட்போம் என்று முழக்க மிடுகிறார்கள்; சுகபோகிகளையும் சுரண்டிப் பிழைப்போரையும் சாடுகின்றனர். புதிய அரசு கேட்கின்றனர். பெரும் பத்திரிகைகளின் இருட்டடிப்பு! பணம் படைத்தோரின் பரிகாசம் மதப் புரட்டர்களின் சாபம்! மாற்றுக் கட்சியினரின் தூற்றல். ஆளவந்தாரின் அடக்குமுறை. இவ்வளவும் கிளம்பிக் கொக்கரிக்கின்றன - எனினும் வளருகிறார்கள் - வளர்ந்த வண்ணமிருக்கிறார்கள். ஏன்? எப்படி? எதற்காக ? நாடு கேட்கிறது இவ்வண்ணம். நமது வளர்ச்சி நாட்டிலே புதிய பிரச்சினையாகிவிட்டது. கழகம் ஒரு கேள்விக் குறியாகி விட்டது- அபாயக் குறி என்று அலறுபவர்களும் உளர். எனவே, நமது முழு உருவமும் விளங்கும் வண்ணம் மாநில மாநாடு அமைதல் வேண்டும். குடும்பத்திலோர் குதூகலவிழா - மாநில மாநாடு - தடையும் பணமுடையும் குறுக்கிட்டாலும், யாரும் திருச்சிக்கு வருகிற கடமையிலிருந்து மட்டும் தவற முடியாது - குடும்ப பாசம் அனைவரையும், மே 17, 18, 19, 20 நாட்களில் திருச்சிக்குக் கொண்டு வந்தே சேர்க்கும்.<noinclude></noinclude> rl0k9zdm5nphg8ck2dfxpoejlpi48tn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/63 250 644897 1939390 1939293 2026-06-02T13:04:28Z Rabiyathul 5890 + மேலடி 1939390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>53}}{{rule}}</noinclude>தொகுதி 4 53 53 நாலு நாட்கள்! நாடாண்ட ஓர் இனம், ஓடேந்திகளிடம் சிக்கிச் சீரழிந்த சோகக்காதை, நாவாய் செலுத்தி வாணிபம் நடாத்தி நவநிதியைக் குவித்த ஓர் இனம், பாபத்துக்குக் கழுவாய் தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு புல்லேந்தியின் பாதம் கழுவிய பரிதாபக் காதை, கோட்டை கட்டிக் கொற்றம் நடாத்திய ஓர் இனம், வேட்டையாடி வீரத்தைக் காட்டிய ஓர் இனம், சேட்டைகளைச் சடங்குகளாகக் கொண்டு, 'கேட்டை மூட்டை' களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுத்து ஏமாளிகளாகி விட்ட இதயம் நோகச் செய்யும் காதை இவைகளை உணராமலேயே, நாடு, இனம், மொழி, வாழ்க்கை முறை அனைத்தையும் மறந்துபோய், மாற்றானை மகேசனின் தூதுவன் எனக்கொண்டு, மதி இழந்து, மதிப்பிழந்து போன, மனதை வேகவைக்கும் காதை; கப்பிக் கொண்டிருந்த மன இருள் விடிவெள்ளியால் மெள்ள மெள்ள விலகிய வரலாறு, ஒளி கிடைத்ததும் உள்ளத்துக்கு ஏற்பட்ட உத்வேகம், அதன் பயனாக ஏற்பட்ட இயக்கம், அதன் வளர்ச்சி ஆகிய இன்றைய வரலாறு, இதன் மூலம் நாம் அடைய இருக்கும் இலட்சியம், அது அளித்திடப் போகும் இன்பம், அதன் பயனாக நாடு பெறப் போகும் ஏற்றம், அதன் விளைவாக ஏற்பட இருக்கும் பெருமிதமிக்க எதிர்காலம் பற்றிய கணக்கெடுப்பு ஆகிய இவைபற்றியெல்லாம் நாம் பேசவும், பேசுவதைக் கேட்கவும், உரையாடவும், உணர்ச்சியைப் பரிமாறிக் கொள்ளவும், வழிவகை பற்றி ஆய்வுரை வழங்கிடவும், திட்டம் தீட்டிடவும், செயல்படு முறைபற்றித் தீர்மானித்திடவும், நாலு நாட்கள் போதா! நாலே நாலு நாட்கள்தான்!! அந்த நாலு நாட்களுக்குள், நாம் நமது உள்ளத்திலே ஊற்றெடுக்கும் ஓராயிரம் எண்ணங்களையும், வகைப்படுத்தி, வரிசைப் படுத்தி, செயல்படத்தக்க செம்மையினைத் தேடிப் பெற்றிடவும் வேண்டும். தலைமுறை தலைமுறையாக பன்னெடுங் காலமாகப் பாழ்பட்டுப் போயுள்ள நிலையினை மாற்றிடத்தக்க மகத்தானதோர் பணியில் ஈடுபட்டுள்ள நாம், மாநில மாநாடு நடாத்துவது, கூடிக் கலைந்திட அல்ல குடும்ப பாசத்துடன் கூடி, நாட்டு விடுதலைக்கான நல்லார்வத்தை எந்த அளவிலும் வகையிலும் மற்றையோருக்கு ஊட்டினோம் என்பது பற்றி ஆய்ந்தறிந்து, நமது முறைகளிலே குற்றம் குறை உளவா என்று பேசிக் கண்டறிந்து, திருத்தப்பட வேண்டியவை, நிறுத்தப் பட வேண்டியவை; புகுத்தப்படத்தக்கவை, களையப்பட -<noinclude></noinclude> 8h4q88fqs5h7umxqc4ytv8h857h2wdl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/64 250 644898 1939391 1939294 2026-06-02T13:04:58Z Rabiyathul 5890 + மேலடி 1939391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>54 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வேண்டியன யாவை என்பதுபற்றி எண்ணிப் பார்த்து,நாம் ஏற்றுக்கொண்டுள்ள மகத்தான பணியினை வெற்றிகரமாக்கிட எழுச்சியும் விழுச்சியும் வீறுகொண்டெழுந்துள்ள இந்தக்கால கட்டத்துக்கு ஏற்ற வழிவகை கண்டறிந்தாக வேண்டும். நாலே நாட்கள் மட்டுமே உள்ளன! எனவே, ஒவ்வோர் நாளும், ஒவ்வோர் மணியும் மிக மிக அக்கறையுடன் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியமாகிறது. - பொதுச் செயலாளர் நான் இந்தக் கட்டுரை தீட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை என்னால் யூகித்துக் கொள்ளவும் முடிகிறது பரிதாபப்படவும்தான் செய்கிறேன். இளமை எழிலளிக்கிறது, இன்பபுரிக்கு அழைக்கிறது. இயக்கமோ அவரை திருச்சிக்குத் துரத்துகிறது ! தாமரை பூத்த தடாகத்தருகே சென்று முகத்தாமரையாளிடம் அகத்துறை இலக்கணம் கற்றிட வேண்டிய காளையர்தான் பருவத்தை எண்ணிடின் எனினும், களம் சென்று தமிழரின் தன்மானத்தைக் காத்திட வேண்டிய கட்டம் வருகிறபோது, வல்லூறு வட்டமிடும் களத்தில், மலர்த் தோட்டத்தில் காணும் இன்பத்தைவிட அதிகமன்றோ காண்பராம், வீரத் தமிழர்கள் - வீழ்ச்சியுறாத நாட்களில், நமது பொதுச் செயலாளர், அகமும் புறமும் நன்கு பயின்றவர் - எனவே, புறநானூற்றுக் காட்சிகளைத் துணைக்கழைத்துக் கொண்டு திருச்சிக்குச் சென்றுள்ளார். பந்தல் வேலை எந்த அளவில் உள்ளது? பாய்களை வாங்கிவிட்டீரோ? பணிமனையில் இன்று என்ன நிலைமை? கொடி மரம் உயரம் எவ்வளவு? இப்படி எல்லாம் கேட்டுக் கொண்டும், ஒவ்வோர் வேலையையும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார். அவர் உடனிருப்பதால் ஏற்படும் உற்சாகம், ஏற்கெனவே 'சிட்டுப் போல் பறந்து பணியாற்றிக் கொண்டுவரும் திருச்சித் தோழர்களுக்கு. மேலும் உரமும், திறமும், தரமும் தருகிறது - வேலை மும்முரமாக நடைபெற்ற வண்ணமிருக்கிறது. வேலையோ, தம்பி, ஏராளம், ஏராளம்!! தடைபல கடந்திட வேண்டி இருக்கிறது - ஒவ்வோர் கட்டமும் புதுப்புதுப் பிரச்சினையைக் கிளப்புவதாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டானதும், வெற்றி இன்பத்தைக் கூடச் சுவைக்க முடிவதில்லை. வேறோர் பிரச்சினை கிளம்பி விடுகிறது. நாலே நாலு நாட்கள் -அப்பப்பா! கடந்த<noinclude></noinclude> 53djsqmpl5uj3xecalzfuubgf3qkv2b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/65 250 644899 1939392 1939295 2026-06-02T13:05:28Z Rabiyathul 5890 + மேலடி 1939392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>55}}{{rule}}</noinclude>தொகுதி 55 நாற்பது நாட்களாக நமது தோழர்கள், எடுத்துக் கொண்டுள்ள முயற்சி சாதாரணமானதல்ல. கடினமான வேலை; ஐயமில்லை. ஆனால், திருச்சி தாங்கிக்கொள்ளும். நினைவிருக்கிறதா, தம்பி, எனக்குச் செந்தேனாக இனிக்கிறது நினைவு திருச்சிதான், திராவிட முன்னேற்றக் கழகமாக நாம் பணியாற்றத் தொடங்கியதும், நாம் நடாத்திய முதல் மாநாடு -மாவட்ட மாநாடு!! திருச்சியில் அந்த மாநாடு நடத்த நாம் திட்டமிட்ட உடனே, உனக்குத் தெரியுமோ என்னவோ, திகிலூட்டினார்கள் - நம்மை நிந்திப்பதிலே நித்யானந்தம் காண்பவர்கள். திருச்சியிலா? மாநாடா? மக்கள் வருவார்களா? எங்கே இருந்து கொண்டு வரப்போகிறார்கள்? இடம் கொடுப்பவர் யார்? இரண்டு நாள் தங்கிட வசதி உண்டா? ஒரு வேளைச் சோற்றுக்கு வழியுண்டா? திருச்சியிலா, மாநாடு! பேஷ்! பேஷ்! இங்கு தோல்வி தாக்கும் மூலைக்கு ஒருவராக முக்காடிட்டுக் கொண்டு ஓடிவிடப் போகிறார்கள்!! - என்றெல்லாம் திகிலூட்டினர், எரிச்சலை மூட்டினர். - என்னைத் தான் தம்பி, உனக்கு நன்றாகத் தெரியுமே! சிறு சங்கடமென்றாலும் பெருத்த குழப்பம் புகுந்துவிடுமே உள்ளத்தில். அதனால் நான் பயந்து போனேன். மாவட்ட மாநாட்டுக்கான கொட்டகை அமைக்கப்பட்டு விட்டது மறுநாள் மாநாடு - முன்னாள் மாலை சென்று பார்க்கிறேன் - பசியுடன் உள்ள பெரும் புலி தன் அகன்ற வாயைத் திறந்துகொண்டிருப்பது போல, கொட்டகை காட்சியளிக்கிறது. இதோ என் மனக்கண்ணால் காணமுடிகிறதே அந்தக் கொட்டகையை. "சாம்பு!" "என்னண்ணா! "பந்தல், கொட்டகை .... "அவசரத்தில் போட்டது. இவ்வளவுதான் முடிந்தது..<noinclude></noinclude> bsfi4a1icce5n7su6n767laz3v3a9rc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/66 250 644900 1939393 1939296 2026-06-02T13:05:57Z Rabiyathul 5890 + மேலடி 1939393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>56 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் "இவ்வளவுதான் முடிந்ததா. என்ன சாம்பு, விளையாடுகிறாய்? இவ்வளவு பெரிய கொட்டகையை ஏன் போட்டாய்? யார் போடச் சொன்னது? இவ்வளவு பெரிய கொட்டகைக்கு, ஆட்கள் எங்கே இருந்து கொண்டு வந்து குவிப்பது? நாளைக்கு இதிலே கால் பகுதிக்குக்கூட தோழர்கள் வருவார்களோ இல்லையோ! இவ்வளவும் நாளைக்குக் 'காலி'யாக இருக்குமே! எப்படி அந்த அவமானத்தைத் தாங்குவது? என்ன வம்பு செய்துவிட்டாய், சாம்பு!" “அண்ணா! கொட்டகை பெரிது என்கிறாயா?" "இதிலே சந்தேகம் வேறா உனக்கு. போ, சாம்பு, போய், பந்தல்காரர்களை அழைத்து வா. பந்தலில் பாதி அளவுக்கு மேல், தனித்தனி விடுதிகளாக மாற்றி அமைத்தாக வேண்டும். காலி இடமாகக் கொட்டகை தெரியக் கூடாது. இதிலேயே ஒரு இடத்திலே தொண்டர்கள் முகாம், மற்றோர் பக்கம் பிரதிநிதிகள் ஜாகை, இன்னோர் பக்கம் ஏதாவது ஓர் விடுதி, எதையாவது செய்து கொட்டகையின் அளவைக் குறைத்திட வேண்டும்." "வேண்டாம் அண்ணா!" "சாம்பு என்னிடம் விளையாடாதே! இதுதான் முதல் மாநாடு. நாம் கழகம் துவக்கி, காலை ஊன்றி வைக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்த நேரத்திலே, மாகாண மாநாட்டுப் பந்தல் போலக் கொட்டகை போட்டுவிட்டு, ஆள் கிடைக்காமல், நாளைக்கு அசிங்கப்படுவதா? வீண் விஷப் பரிட்சை வேண்டாம். காலையில் நான் பார்க்க வருவேன் - அதற்குள் கொட்டகையின் அளவு சிறிதாக்கப்பட வேண்டும். . !" "சரி, அண்ணா. "தர்மு, இந்த வேலையை உடனே கவனி. பராங்குசம், என்னவோ ஏதோ என்று இருந்துவிடாதே! மணி, கவனமிருக்கட்டும்! சாம்பு! உடனே வேலை நடந்தாக வேண்டும்.' கொட்டகை பெரிது, கூடிட ஆட்கள் வரமாட்டார்கள் என்ற சந்தேகம் குடைந்தது - சாம்புவிடம் சண்டைக்கு நின்றேன். அதே திருச்சியில், அதே சாம்புவே, இரண்டா யிரத்துக்கு ஆயிரம் என்ற அளவிலே கொட்டகை அமைத்துக் கொண்டிருக்கிறார்! தம்பி! இந்த இன்பம் எத்தகையது என்பதை எண்ணும்போது, ஆஹா! எப்படியிருக்கிறது என்கிறாய்!!<noinclude></noinclude> 30cs1uph08w07k7agcy2d5m8pc2hcgq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/67 250 644901 1939394 1939297 2026-06-02T13:06:26Z Rabiyathul 5890 + மேலடி 1939394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>57}}{{rule}}</noinclude>தொகுதி 4 விட்டார் - - 57 சாம்பு! சாம்பு!! என்று அழைத்துக் கொண்டு, அன்புக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சங்கரன் இல்லை, இந்த இன்பத்தை உடனிருந்து சுவைக்க இயற்கையெய்தி ஓடி ஆடி வேலை செய்து, சிறப்பினைக் கூட்டித் தந்திட நண்பர் இருதயராஜ் இல்லை, அணைந்து விட்டது அந்தத் திருவிளக்கு - இந்த வாட்டம் என்னை வதைக்கத்தான் செய்கிறது. தயக்கத்துடன் நாம் திருச்சியில் முதல் மாவட்ட மாநாடு துவக்கினோம் தூய உள்ளத்துடன் பணியாற்றி வந்த வண்ணமிருக்கிறோம் - கொள்கையிலிருந்து வழுவினோமில்லை, கொடுமைகளைக் கண்டு கலங்கினோமில்லை, பாதை வகுத்துக் கொள்வதிலே பொறுப்புக் காட்டினோம், வகுத்துக் கொண்ட பாதையிலே நடந்து செல்லும் போது குறுக்கிட்ட இடையூறு கண்டு அஞ்சி அயர்ந்தோமில்லை பயணம் துவக்குமுன்பு பல்வேறு மனக்குழப்பமிருந்தது எண்ணித் துணிந்தோம் இதோ இன்று இரண்டாவது மாநில மாநாடு, திருச்சியில் நடை பெறுகிறது - நகருக்குள் கிடைக்கும் திடல்கள் போதுமானவை அல்ல என்று, ஊர்ப்புறம் தேடி, விரிந்து பரந்து கிடக்கும் திடலை நாடினோம் - அந்த அளவுக்கு வளர்ச்சி கண்டோம். காரணம், தம்பி, நாம் - நாம் - அதனால்!! நாத்திகர்கள் ! துவேஷிகள் ! குழப்பக்காரர்கள் ! கூவித் திரிவோர் ! வகுப்புவாதிகள் ! என்னென்னவோ ஏசுகிறார்கள் - -- கேட்கும் மக்களின் தொகை குறையக் குறைய, வகை மட்டமாக மட்டமாக, தூற்றலின் வேகம் அதிகமாகக்கூடத் தெரிகிறது. கட்டைவிரலை வெட்டிவிடுவேன், கையில் கிடைப்பது கொண்டு அடிப்பேன். ஈ, எறும்புபோல நசுக்கிவிடுவேன். இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிடுவேன். கணக்கைத் தீர்த்துக் கட்டிவிடுவேன் !! காமராஜரும் சரி, ஆச்சாரியாரும் சரி, இதுபோல உருட்டி மிரட்டிப் பேசத் தவறியதில்லை. 'தேனீ' உருட்டல் மிரட்டலோடு நின்று விடவில்லை நடத்திக் காட்டிடவும் அவர்களுக்கு வசதி இருந்தது. நாவலர்<noinclude></noinclude> a6xolhpr1e01ymrs7y66e9zvw4n4q85 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/68 250 644902 1939395 1939298 2026-06-02T13:06:57Z Rabiyathul 5890 + மேலடி 1939395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>58 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மீது பெரும் பாறையைப் போட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த, உத்தமர் காந்தியாரின் பெயர் கூறி அரசியலில் உயர் இடம் பெற்றவர்கள் - தியாகராசர்கள் முனைந்தனர் ! 144-ம் தடியடியும், சிறையும், சித்திரவதையும், துப்பாக்கியும், நம்மைத் தாக்கின தாக்குதலின் வேகமான கட்டத்துக்குத் துரைத்தனம் தன்னைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்! கழகத்தின் முன்னணியில் நின்று பணியாற்றுவோர் அனைவருமே சிறை அனுபவம் பெற்று விட்டார்கள்! சாமான்யர்களாகிய நாம், ஒரு விடுதலை இயக்கத்தை நடத்திச் செல்லும்போது, அலட்சியப் பார்வையால், ஏளனப் புன்னகையால், இரண்டோர் இழிமொழியால் நம்மை இருக்குமிடம் தெரியாமல் செய்திட முடியும் என்றுதான், கோட்டையில் கொடி நாட்டியவர்கள் எண்ணிக்கொள்வார்கள், நாம் வளர்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வதே தங்கள் பெருமைக்குக் களங்கம் என்ற அளவுக்கு ஆணவம் பிடித்தவர்கள், நமது மாற்றார்கள் இதனையும் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. நாம் வளர்ந்துவிட்டோம், இனி மறைத்துப் பயனில்லை என்ற கட்டம் பிறந்ததும், முழு மூச்சுடன் நம்மை எதிர்ப்பர் கடுமையாக எதிர்ப்பர் - என்பதும் எதிர்பார்த்ததுதான். இவை கட்கெல்லாம், நான் அஞ்சியதில்லை, 'நாம்' ஓர் இலட்சியத் துக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆதலால், எனக்கு மட்டும் ஒரு அச்சம் இருந்தது - அது திராவிட கழகத்தைப் பற்றி ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருப்பினும், பகைத்துக் கொள்வதற்கான காரணம் பல கிளம்பிவிடினும், திராவிடர் கழகம் என்பது, நமது 'பாசத்தைப்' பெற்ற இடமல்லவா!! சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சியே இனி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட வேண்டியதுதான் என்று 'அண்ணாத்துரை தீர்மானம்' என்ற பெயரிட்டு பெரியார் திட்டம் தந்தாரல்லவா, அதற்கும் முன்பே, காஞ்சிபுரத்தில் திராவிடர் கழகம் என்பதாக அமைப்பு அரும்பிற்று. சேலத்துக்குப் பிறகு, சீமான்களின் சீற்றத்தைத் தாங்கிக் கொள்ளவும், பதவிப் பிரியர்களின் பகையை எதிர்த்து நிற்கவும், எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது,<noinclude></noinclude> ixlnbzhqdtewpuo5l39sw41yc5ss37e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/69 250 644903 1939396 1939299 2026-06-02T13:07:26Z Rabiyathul 5890 + மேலடி 1939396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>59}}{{rule}}</noinclude>தொகுதி 4 - 59 சேலத்தில் சிந்தை குழம்பிப் போன சீமான்கள், சென்னையில் முகாமடித்துக்கொண்டு, எவ்வளவு 'சிண்டு' முடிந்து பார்த்தார்கள். தம்பி! அந்தக் காதை மிக மிகப் பெரியது. அப்போதெல்லாம் 'அன்புப் பாலூட்டி வளர்த்தோமே, அதற்கான அமைப்பு முறைபற்றி ஆயிரம் கனவு கண்டிருப்போம். அதற்கென ஓர் கொடி தேடிடப் பல முயற்சி இவ்வளவு தொடர்பு பாசத்தை மூட்டாமலிருக்க முடியுமா! ஆகையினால், நாம் பெரியாரின் திருமணத்தால் திடுக்கிட்டுப்போன நிலையில் வெளியேறி, முன்னேற்றக் கழகமாகப் பணியாற்றத் தொடங்கியபோது. எனக்குப் பயமாகத்தான் இருந்தது - என்ன பயம் தெரியுமா தம்பி, எதிர்ப்பார்கள் என்ற பயமல்ல பிரிந்து போனார்கள் பைத்தியக்காரர்கள், நல்ல பிள்ளைகள்தான், ஆனால் என்னவோ ஒரு தவறான காரணத்துக்காகக் கோபித்துக் கொண்டார்கள், அவர்களிடம் எனக்குக் கோபம் கிடையாது, சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பதுதானே கடன், அதுபோல, சிந்திக்கத் தெரியாத இந்தச் சிறுபிள்ளைகள் என்னவோ தனிக்குடித்தனம் வைத்துக் கொண்டார்கள், போகட்டும் பாபம், எங்கே இருந்தாலும் புத்தியோடு பிழைத்தால் போதும், எங்கே இருந்தாலும் என் சீடப் பிள்ளைகள்தானே, அவர்களுக்கு என்ன பெருமை வந்தாலும் அது அவ்வளவும் எனக்குத்தானே பெருமை, நன்றாகப் பேசுவார்கள், என்னிடமல்லவா பயிற்சி பெற்றார்கள், நன்றாக எழுதுவார்கள், ஈரோட்டுப் பள்ளியிலல்லவா படித்தார்கள், கொள்கையில் பற்று இருக்கும், என்னிடம் பெற்ற பாடம் வீண் போகுமா, நல்ல பிள்ளைகள் நமது சீடர் பிள்ளைகள் என்று பெரியார் அன்புடன் பேசினால் பிரிந்து வந்துவிட்ட பிறகும் நம்மீது பிரியம் காட்டினால், இன்மொழி பேசினால், என்ன செய்வது!! பெரியார் அந்தப் போக்கிலே நடந்துகொண்டால், நாம் யார்தான் அப்போது என்ன செய்திருக்க முடியும்? - - என்ன இருந்தாலும் அவருக்கு நம்மிடம் அன்பு குறையவில்லை. என்ன காரணத்தாலோ ஒரு திருமணம் செய்து கொண்டாரே தவிர, நம்மை இன்னமும் பிள்ளைகளாகவே பாவிக்கிறார். நாம் பிரிந்து வந்துவிட்டோம் என்ற போதிலும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதிலே அவருக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா! பெரியார் பெரியார்தான் !!<noinclude></noinclude> ebw2r978ggejun9l8gld0zn8uem9vwm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/70 250 644904 1939398 1939300 2026-06-02T13:07:56Z Rabiyathul 5890 + மேலடி 1939398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>60||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>60 - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - என்னவோ 'விஷக்கடி வேளை' என்பார்களே, அது போல, திருமண மூலம் ஒரு பேதம் பிளவு ஏற்பட்டது - அவரோ நம்மைப் பகைவர் என்று கொள்ளவில்லை - பரிவு காட்டுகிறார் பாசம் வைத்திருக்கிறார். பிரிந்து, தனியாகிவிட்ட போதிலும், எதிரிக்கு நம்மைக் காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையை நாம், நமது முகாமிலிருந்து பரப்புகிறோம் என்ற வகையில் மகிழ்கிறார் ஆதரிக்கிறார். கோபம் கொண்டு நாம்தான் அவரை விட்டுப் பிரிந்து வந்து விட்டோமே தவிர, அவருடைய பொன்னான குணத்தைப் பார். துளியாவது நம்மிடம் துவேஷம், பகை, இருக்கிறதா? இப்போதும், நல்ல பிள்ளைகள், நம்ம பிள்ளைகள் என்று பாசத்தோடு பேசுகிறார். இப்படிப்பட்ட பெரியாரிடமிருந்து நாம் பிரிந்துவிட்டோமே! என்ன பேதமை! என்ன பேதமை!! தம்பி! இவ்விதமெல்லாம் தானே நாம் எண்ணி இருந்திருப்போம் - கோபம் தணிந்து விட்டிருக்கும் - வெட்கம் கூட நம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்ககூடும் - மெள்ள மெள்ள, நம்மிலே சிலரே, போகட்டும், நண்பரே! ஏதோ நடந்தது நடந்து விட்டது - இனியும் நாம் பிரிந்திருக்க வேண்டாம். அவர் இவ்வளவு அன்பும் பாசமும் காட்டும்போது, நாம் பேதமும் விரோதமும் காட்டுவது சரியல்ல. திருமணம்பற்றித் திடுக்கிட்டுப் போனோம் கோபத்தால் வெளியே வந்தோ -வெளியே வந்ததால், வேறு கட்சியாகப் பணியாற்றினோம், அவர் இவ்வளவுக்குப் பிறகும் நம்மிடம் பிரிவு காட்டும்போது, நாம் பழையபடி ஒன்றாகிவிட வேண்டியதுதான் - என்று கூறிடத் தானே செய்திருப்போம் - பிறகு முன்னேற்றக் கழகம் ஏது!" ஒன்றாகிவிட்டிருக்க வேண்டியதுதான்! இடையிலே, ஓடியதும், ஆடியதும், பரணி பாடியதும், படை கூடியதும் வீண்! வீண்!! - இவ்விதமான ஓர் நிலைமை ஏற்பட்டுவிடுமா, என்ற அச்சம் • மட்டும் எனக்குத் துவக்கத்தில் இருந்தது. எதையும் தாங்கிக் கொள்ள முடியும், ஆண்டு பலவாக நம்மை நடத்திச் சென்றவர், நாம் அறிந்த ஒரே தலைவர், யாருடைய வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளை எல்லாம் தத்துவம் என்று கொண்டாடும் அளவுக்கு நாம் 'பக்தி' செலுத்தி வந்தோமோ, அப்படிப்பட்ட பெரியார், அன்புக் கணைகளை ஏவியிருந்தால், அதனை மட்டும் நம்மால் எதிர்த்திருக்கவே முடியாது.<noinclude></noinclude> 1ug9wex0u1739pdn53h321bj3rff7ij பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/71 250 644905 1939399 1939301 2026-06-02T13:08:25Z Rabiyathul 5890 + மேலடி 1939399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>61}}{{rule}}</noinclude>தொகுதி 4 61 பாசத்துடன் கலந்த ஒரு பார்வை, பரிவான பேச்சு, பழைய நேசம் பாழ்படாது என்பதைக் காட்டும் சிறு நடவடிக்கை எழும்பியிருந்தால் போதும், முன்னேற்றக் கழகம் இல்லை! பெரியாரின் போர்முறை இவ்விதம் அமைந்துவிடுமானால் தனிக் கழகம் தானாகவே வீழ்ந்துபடும் - இதற்கு, ஆயிரம் பாடுகள் படுவானேன் - என்று நான் எண்ணினதுண்டு. ஆனால், அந்த என் அச்சம், பொருளற்றதாக்கப்பட்டு விட்டது. அன்பினால் நம்மை வீழ்த்தியிருக்க முடியும் ஆரம்பக் கட்டத்தில் - பாசத்தால் நம்மை இழுத்துக்கொண்டிருக்க முடியும் நேசம் காட்டி இருந்தால், நம்மில் பலருக்கு நெறித்த புருவம் இருந்திராது. ஆனால், அந்த முறைக்கு இடமில்லாதபடி 'சர்வ ஜாக்ரதை'யுடன், மிகத் திறமையாகக் கவனித்துக் கொண்டார், தூண்டிவிட்டு, துண்டு தேடிக்கொண்டு ஒடிவிட்ட உத்தமர். என்றென்றும் ஒன்று கூடவே முடியாத நிலையில் 'இரு பிரிவுகளையும் வைத்துவிட்டார், இடம் தேடி ஏங்கிக் கிடந்தவர். அன்பு எங்கே சுரந்து விடுகிறதோ - என்று பயந்து. நரகல் நடையை அள்ளி அள்ளி வீசியும், அபாண்டம் சுமத்தியும், பழி பாவத்துக்கு அஞ்சாத புகார்களை அவிழ்த்து விட்டும் பெரியாரின் பெருந்தொண்டுக்குரிய பலனை, 'குத்தகை'க்கு எடுத்துக்கொண்டார் அந்தக் குணாளர். துரோகிகள் காலிகள் கூலிகள் போக்கிடமற்றவர்கள் வயிற்றுச் சோற்றுக்கு வக்கற்றவர்கள் அப்பாவிகள் சூதர்கள் கொலைபாதகர்கள் பொறுக்கிகள் தம்பி! எழுதக்கூடக் கூச்சமாக இருக்கிறது, அப்படி யெல்லாமல்லவா ஏசத் தலைப்பட்டார்கள்! ஒவ்வொரு தூற்றலும், பிரிந்தோர் பிரிந்தோரே என்பதை உறுதிப்படுத்தத்தான் உதவிற்று!! பிரிவினால் இலாபம் தேடியவருக்கு மகிழ்ச்சி பிடரியைப் பிடித்தாட்டிற்று.<noinclude></noinclude> p47bdkj5ualrtam0kpk885rve2geanx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/72 250 644906 1939400 1939302 2026-06-02T13:08:56Z Rabiyathul 5890 + மேலடி 1939400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>62 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 'அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்' என்றார் வள்ளுவர். அந்த அன்புக்கு ஒரு துளியும் வேலையில்லாதபடி செய்து விட்டார் நீண்ட நாள் பசியால் வாடிக்கிடந்தவர். அந்த 'இராஜதந்திரம்' அவருக்குப் பெருத்த இலாபம் என்று எண்ணி மகிழ்கிறார் என்கிறார்கள். மகிழட்டும்! ஆனால், அந்தப் போக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை நிலைநிறுத்திவிட்டதுடன், அதன் மூலம், நாட்டிலே புதியதோர் 'சக்தி' வளர வழி செய்துவிட்டது; திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கோபத்தினின்றும் முளைத்தது என்ற நிலை மாறி, கொள்கையைப் பண்புடன் பரப்பிடவும், ஆற்றலுடன் செயல்படுத்தவும், அஞ்சா நெஞ்சுடன் அறப்போர் நடாத்தவும், இறுதி இலட்சியம் ஈடேறும் வரையில், இன்பத் திராவிடம் காணும் வரையில், இடையறாது பாடுபடவும், இடையில் எவர் புகுந்து இளித்தாலும், கண் சிமிட்டினாலும், இது, அது என்று ஆசை மூட்டினாலும், எமது இலட்சியம் இன்பத் திராவிடம், அதைப் பெறவே எமது கழகம் என்று கூறி, ஏறு நடையுடன் இலட்சியப் பாதையில் நடந்திட ஓர் நேர்மையான படை, நேர்த்தியான குடும்பம் நிலைத்து விட்டது. நிந்தனை நமது கழகக் கழனிக்கு உரமாயிற்று. தூற்றல், நமது குடும்பத்துக்குள் தோழமை மலர்ந்திடச் செய்தது. இழிமொழியும் பழிச்சொல்லும் வீசினர்; நமது இதயத்தில் ஈட்டி கொண்டு தாக்கினர். மனப்புண் போக்கிட மாமருந்து தேடினோம். குடும்ப பாசம், அந்த மருந்தாக அமைந்தது. அத்தகைய குடும்பம் நடாத்தும் குதூகல விழாவல்லவா தம்பி, 17, 18, 19, 20 !! கண்கொள்ளாக் காட்சியாகத்தானே இருக்கும் வரலாறு, இத்தகைய சம்பவங்களைப் பொன்னெனப் போற்றுகிறது.வா, தம்பி, வா!! நண்பர் குழாத்துடன் வா!! 15-4-1956 அன்புள்ள,<noinclude></noinclude> 5ixvk9rjl7me32xf1uzyfe4afwcbi17 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/73 250 644907 1939401 1939303 2026-06-02T13:09:25Z Rabiyathul 5890 + மேலடி 1939401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>63}}{{rule}}</noinclude>கடிதம் : 46 தம்பி, நல்ல தீர்ப்பு விநாயகரும் தீர்ப்பும்-தி.மு.க. சொற்பொழிவாளர்கள்- தி.மு.க.வின் பணி-திருச்சி மாநாடு. "விநாயகர் கோயிலைக் கட்டியவரே இவருடைய பாட்டனார்! கோயிலுக்கு மானியமாக தென்னந் தோப்பு எழுதி வைத்து, உற்சவாதிகளைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தவர், இவருடைய தகப்பனார். இவர், கோயிலுக்குத் தர்மகர்த்தாவாகி கலனாகிக் கிடந்த திருக்குளத்தைச் செப்பனிட்டார். கோயில் தோட்டத்தில் மா, பலா, வாழை ஆகிய மரம் வைத்து அழகும் பயனும் வரக்கூடியவிதமாக்கினார். - ஊரிலே இவருக்கு நல்ல பெயர். யாரிடம் விசாரித்தாலும், இவர் நற்குணவான் என்பதையும் கூறுவார்கள் - தர்மகர்த்தாவாக இருக்க சகலவிதமான பொருத்தமும் உடையவர் என்பதையும் கூறுவார்கள் இவருடைய குடும்பத்துக்கே, தர்மகர்த்தாவாக இருக்கும் 'பாத்யதை' உண்டு என்பதையும் எடுத்துரைப்பார்கள்" ஆதாரங்களை வழக்கறிஞர் ஆணித்திறமாக எடுத்துக் காட்டினார். அறம் வளர்த்தான் பிள்ளைதான், அந்த ஊர் விநாயகர் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்பதற்கு, வழக்கறிஞர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களையும், ஆதாரங்களை எடுத்துக் காட்டிய திறத்தையும், பலரும் பாராட்டினர்.<noinclude></noinclude> b18viskje7zclqfjhpglo5geo5ms9wk 1939404 1939401 2026-06-02T13:11:41Z Rabiyathul 5890 1939404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 46 தம்பி, நல்ல தீர்ப்பு விநாயகரும் தீர்ப்பும்-தி.மு.க. சொற்பொழிவாளர்கள்- தி.மு.க.வின் பணி-திருச்சி மாநாடு. "விநாயகர் கோயிலைக் கட்டியவரே இவருடைய பாட்டனார்! கோயிலுக்கு மானியமாக தென்னந் தோப்பு எழுதி வைத்து, உற்சவாதிகளைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தவர், இவருடைய தகப்பனார். இவர், கோயிலுக்குத் தர்மகர்த்தாவாகி கலனாகிக் கிடந்த திருக்குளத்தைச் செப்பனிட்டார். கோயில் தோட்டத்தில் மா, பலா, வாழை ஆகிய மரம் வைத்து அழகும் பயனும் வரக்கூடியவிதமாக்கினார். - ஊரிலே இவருக்கு நல்ல பெயர். யாரிடம் விசாரித்தாலும், இவர் நற்குணவான் என்பதையும் கூறுவார்கள் - தர்மகர்த்தாவாக இருக்க சகலவிதமான பொருத்தமும் உடையவர் என்பதையும் கூறுவார்கள் இவருடைய குடும்பத்துக்கே, தர்மகர்த்தாவாக இருக்கும் 'பாத்யதை' உண்டு என்பதையும் எடுத்துரைப்பார்கள்" ஆதாரங்களை வழக்கறிஞர் ஆணித்திறமாக எடுத்துக் காட்டினார். அறம் வளர்த்தான் பிள்ளைதான், அந்த ஊர் விநாயகர் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்பதற்கு, வழக்கறிஞர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களையும், ஆதாரங்களை எடுத்துக் காட்டிய திறத்தையும், பலரும் பாராட்டினர்.<noinclude></noinclude> ng8xaedr2l5od9b6ioujdfrefg34gab 1939408 1939404 2026-06-02T13:13:25Z Rabiyathul 5890 + மேலடி 1939408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம் : 46 தம்பி, நல்ல தீர்ப்பு விநாயகரும் தீர்ப்பும்-தி.மு.க. சொற்பொழிவாளர்கள்- தி.மு.க.வின் பணி-திருச்சி மாநாடு. "விநாயகர் கோயிலைக் கட்டியவரே இவருடைய பாட்டனார்! கோயிலுக்கு மானியமாக தென்னந் தோப்பு எழுதி வைத்து, உற்சவாதிகளைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தவர், இவருடைய தகப்பனார். இவர், கோயிலுக்குத் தர்மகர்த்தாவாகி கலனாகிக் கிடந்த திருக்குளத்தைச் செப்பனிட்டார். கோயில் தோட்டத்தில் மா, பலா, வாழை ஆகிய மரம் வைத்து அழகும் பயனும் வரக்கூடியவிதமாக்கினார். - ஊரிலே இவருக்கு நல்ல பெயர். யாரிடம் விசாரித்தாலும், இவர் நற்குணவான் என்பதையும் கூறுவார்கள் - தர்மகர்த்தாவாக இருக்க சகலவிதமான பொருத்தமும் உடையவர் என்பதையும் கூறுவார்கள் இவருடைய குடும்பத்துக்கே, தர்மகர்த்தாவாக இருக்கும் 'பாத்யதை' உண்டு என்பதையும் எடுத்துரைப்பார்கள்" ஆதாரங்களை வழக்கறிஞர் ஆணித்திறமாக எடுத்துக் காட்டினார். அறம் வளர்த்தான் பிள்ளைதான், அந்த ஊர் விநாயகர் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்பதற்கு, வழக்கறிஞர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களையும், ஆதாரங்களை எடுத்துக் காட்டிய திறத்தையும், பலரும் பாராட்டினர்.<noinclude></noinclude> m1zn5osa9qbusgqb3ncdo64f3jqlfkb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/74 250 644908 1939402 1939304 2026-06-02T13:09:55Z Rabiyathul 5890 + மேலடி 1939402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>64||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>64 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நிச்சயமாக அறம் வளர்த்தான் பிள்ளைதான், கோயில் தர்மகர்த்தாவாக நியமிக்கப்படுவார் என்று கூறினர். ஆனால், வழக்கு மன்றத் தலைவரோ விநாயகர் கோயிலுக்கு வீராசாமி நாயகர்தான் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அனைவரும் திடுக்கிட்டுப் போயினர்! அப்பழுக்கற்ற ஆதாரம் காட்டினார் வழக்கறிஞர். சாட்சிகள் யாவரும் ஒழுங்காக உண்மையை எடுத்துரைத்தனர். என்ன அக்ரமம், எதிர்பார்த்ததற்கு நேர்மாறாகத் தீர்ப்பளித்தாரே! வீராசாமி நாயகர் தர்மகர்த்தாவாமே! அவரேகூட இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்திருக்க மாட்டாரே! அவர் வழக்குத் தொடுத்ததன் காரணமே, அறம் வளர்த்தான் பிள்ளைக்குத் தொல்லை தர வேண்டும் என்பதற்கே தவிர, தர்மகர்த்தாவாக வேண்டும் என்பதற்கு அல்லவே! அக்கிரமமான தீர்ப்பு! அநியாயமான தீர்ப்பு! என்ன ஊரே கண்டித்தது-அறம் வளர்த்தான் பிள்ளையே வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறினார்: “தாங்கள் தங்கள் கடமையைத் துளியும் குறைவின்றித்தான் செய்தீர்கள் - செய்யலாம்- இப்படி ஆகுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை-வருத்தப்படாதீர்கள்" என்றார். "இதுபோல ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதே இல்லை- சிக்கலற்ற வழக்கு-இதிலே இப்படித் திடுக்கிடத்தக்க தீர்ப்பு கிடைப்பது என்றால், என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை" என்றார் வழக்கறிஞர். சொல்லிவிட்டு, "இவ்விதமான அநியாயத் தீர்ப்புக்கு என்ன காரணம் என்பதே தெரியவில்லை" என்று ஆயாசப்பட்டார். வழக்கறிஞரும் மற்றவர்களும் இந்தத் தீர்ப்பை, 'அநியாயம்' என்று கூறிக் கண்டித்தனரே தவிர, வழக்கு மன்றத் தலைவர், தெளிவுடன் பேசினார்: “என் தீர்ப்பை ‘அநியாயம்' என்று கூறுகிறார்களாமே! என்ன அறிவுச் சூன்யம் இவர்களுக்கு! அறம் வளர்த்தான் பிள்ளையின் 'வக்கீல்' திறமையாகத்தான் வாதாடினார் திறமையைக் கண்டு. நான் மயங்கி, நீதியிலிருந்து தவறிவிடுவதா?" என்று வழக்குமன்றத் தலைவர், தன் மனைவியிடம் கூறினார்.<noinclude></noinclude> kf3myay7jtqcu0sacvoopjyil87sol3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/75 250 644909 1939403 1939305 2026-06-02T13:10:32Z Rabiyathul 5890 + மேலடி 1939403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>65}}{{rule}}</noinclude>தொகுதி 4 65 "என்னதான் காரணம், உங்கள் தீர்ப்புக்கு” என்று மனைவி கேட்டார்-வழக்கு மன்றத் தலைவர், கோயில், அறம் வளர்த்தான் பிள்ளை குடும்பத்தாருக்குச் சொந்தமென்று ஏதேதோ ஆதாரம் காட்டினார் வக்கீல். ஆனால், மறுக்க முடியாத ஒரு ஆதாரம் எனக்குப் புலப்பட்டது. அதைக் கொண்டுதான், வீராசாமி நாயகர் பக்கம் தீர்ப்பளித்தேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். "என்ன அந்த ஆதாரம்?" என்று அந்த அம்மையார் கேட்டதற்கு, அவர், "கோயில், விநாயகர் கோயில்; நான் தர்மகர்த்தாவாக நியமித்திருப்பது வீராசாமி நாயகரை! விநாயகர் கோயிலுக்கு வீராசாமி நாயகர் தர்மகர்த்தா ஆகாமல், வேறு யார் ஆக முடியும்? கோயில் நாயகர் கோயில்! விநாயகர்!! ஆகவே, தர்மகர்த்தாவும் நாயகர்! அதுதானே முறை. பெயரைக் கேட்டதுமே எனக்கு உண்மை புலனாகிவிட்டது. விநாயகர் கோயில், வீராசாமி நாயகர்!" என்று விளக்கமளித்தார். அம்மைக்கு முழுத் திருப்தி-தன் கணவன், நியாயம் தவறவில்லை, தவறாதது மட்டுமல்ல, வாதத் திறமையால், நீதியைக் குலைத்திட ஒரு வழக்கறிஞர் முனைந்தபோது, துளியும் விட்டுக் கொடுக்காமல் இருந்தார். அதுவல்லவா நேர்மை! என்றெண்ணிக் களிப்படைந்தார். விநாயகர் - என்ற பதத்திலே நாயகர் என்று இருக்கிறது. வீராசாமி நாயகர் என்ற பதத்திலேயும் நாயகர் என்று இருக்கிறது எனவே, நாயகர் நாயகருக்கே என்று தீர்ப்பளித்தார். அத்தகைய தீர்ப்பு அளித்திட வ வழக்குமன்றத் தலைவரால் முடிந்ததற்குக் காரணம், அவர் ஒரு துரைமகன் வெள்ளைக்காரன். விநாயகர் என்பதிலே உள்ள நாயகர் என்பதற்கும், வீராசாமி நாயகர் என்ற பதத்திலே உள்ள நாயகர் என்பதற்கும், பொருள் வேறு வேறு என்பது தெரியாது. எனவே, அவர் விநாயகர் வீராசாமி நாயகருக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்தார். ஊரார் இதை அநியாயத் தீர்ப்பு என்று கூறினர் - அவரோ இதைவிட நேர்மையான தீர்ப்பு தரமுடியுமா என்று<noinclude></noinclude> sonme79e3cbktl00gc1ulwdx0xe2o7r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/76 250 644910 1939405 1939306 2026-06-02T13:12:18Z Rabiyathul 5890 + மேலடி 1939405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>66||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>66 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கேட்டார்-தம் தீர்ப்பு அநியாயமானது என்று ஊரார் கூறினது கேட்டு, கோபித்துக் கொண்டார். ஆதாரங்கள் அப்பழுக்கற்றதாக இருந்தாலும், அதை எடுத்துரைக்கும் ஆற்றல் குறைவின்றி இருந்தாலும், வழக்குமன்றத் தலைவருக்கு, 'பிரச்சினை' புரியவில்லை என்றால், அநியாயத் தீர்ப்புதானே கிடைக்கும். பிரச்சினை புரியவேண்டுமானால், வழக்காடு' மக்களுடைய முறை, நெறி ஆகியவற்றினைத் தெரிந்துகொள்ளத் தக்கவராக, வழக்கு மன்றத் தலைவர் இருக்க வேண்டுமல்லவா! துரைமகனுக்கு, இங்கு உள்ள ஜாதி அமைப்பு முறைகள் என்ன தெரியும்? எனவே, விநாயகர், வீராசாமி நாயகருக்குச் சொந்தம் என்று தீர்ப்பளித்தார். கைக்கூலி பெற்றுக்கொண்டு அநியாயத் தீர்ப்பு அளிப்போர் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் - அந்தத் தூய இடத்தைவிட்டு அகற்றப்பட வேண்டியவர்கள். நியாயம் எது? அதியாயம் எது? என்று புரிந்துகொள்ளும் திறனற்று அநியாயத் தீர்ப்பு அளிப்போன் என்றும் எள்ளி நகையாடத் தக்கவன், அந்த இடத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவன். கைக்கூலி பெற்றதாலும் அல்ல, மெய் எது? பொய் எது? என்று ஆய்ந்தறியும் திறனற்றதாலும் அல்ல, வழக்கிலுள்ள பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கான மனப்போக்குக் கொள்ள முடியாதபடி, இனத்தால், மொழியால், பண்பாட்டி னால் முற்றிலும் மாறுபட்டவராக இருப்பதால், பிரச்சினையைத் தவறாகப் புரிந்து கொண்டு, நியாயமான தீர்ப்பு என்று எண்ணிக்கொண்டு, அநியாயத் தீர்ப்பு அளிப்பவர் குறித்து என்ன எண்ணுவது? புரியாது! துரைமகனுக்கு பிரச்சினை புரியவில்லை. எனவேதான் விநாயகர் கோயில் வீராசாமி நாயகருக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்தான். தம்பி, திராவிடநாடு திராவிடருக்கு என்று வழக்காடும் நாம் எடுத்துக்காட்டாத ஆதாரமில்லை, விளக்கிக் காட்டாத வரலாறு இல்லை, தேடிக்காட்டாத புள்ளி விவரமில்லை. இவைதமை நாம்<noinclude></noinclude> ny6spnsbkte374yehptjn3hv3ox0zz6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/77 250 644911 1939406 1939307 2026-06-02T13:12:47Z Rabiyathul 5890 + மேலடி 1939406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>67}}{{rule}}</noinclude>தொகுதி 4 67 எடுத்துரைக்கும் திறன்பற்றியும் யாரும் குறை கூறிவிடுவது முடியாது. வாயாடி வம்பர்கள் - ஒன்றுக்கு ஒன்பது காரணம் காட்டுபவர்கள் - எதையும் கிளறிக்கிளறிக் காட்டுபவர்கள் என்றெல்லாம் மாற்றார்கள் நம்மைப் பற்றி பேசுகிறார்களல்லவா பிரச்சினையை நாம் அவ்வளவு விளக்கிக் காட்டுகிறோம். என்பதுதானே அதற்குப் பொருள். ஆகவே, வழக்கை எடுத்துரைப்பதிலே நாம் ஆற்றலற்றவர்கள் என்று கூறிவிட முடியாது. எனினும், விநாயகர் கோயிலுக்கு வீராசாமி நாயகர்தான் தர்மகர்த்தா என்று தீர்ப்புக் கிடைக்கிறது. எடுத்துக்காட்டுக்காக குறிப்பிடப்படும் விநாயகர் கோயில் வழக்கிலே தவறான தீர்ப்பு தரப்பட்டதற்குக் காரணம், தீர்ப்பளித்தவர் ஒரு துரைமகன் - பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள அன்னியன். நமக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காததற்குக் காரணம். அன்னியன், நமது பிரச்சினையை புரிந்துகொள்ளாதவன், வழக்கு மன்றத் தலைவனாக வீற்றிருக்கிறான் என்பதல்ல. அதுமட்டுமல்ல. கைக்கூலி வாங்கிக்கொண்டு அநியாயத் தீர்ப்பளிப்போர்; கருத்திலே தெளிவற்ற காரணத்தால், வழக்கின் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல், அநீதியான தீர்ப்பளிப்போர்; நீதியாகத் தீர்ப்பளித்தால், அக்ரமக்காரன், தன்னை நிந்திப்பான், எதிர்ப்பான் என்ற அச்சத்தால், அநியாயத் தீர்ப்பளிப்போர் இவ்விதம் எல்லா வகையானவரும், வழக்கு மன்றத்தில் கொலு வீற்றிருக்கிறார்கள். நீண்டகாலமாக, மூடி மறைக்கப்பட்டுப்போன ஒரு கொலை வழக்கில், இறந்துபோன வனுடைய நகத்தின் நுனி, கொலை செய்தவனுடைய சட்டையில் பதிந்து கிடப்பதைக் கண்டுபிடித்து, அந்தத் துப்பினைத் துணைகொண்டு, திறமைசாலி, மேலும் தீவிரமாக வேலை செய்து, இன்னான்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்து, அவனைக் கூண்டிலேற்ற வேண்டும் என்று எண்ணும்போது, அவனேதான் வழக்குமன்றத் தலைவன் அல்லது போலீஸில் உயர்தர அதிகாரி என்பது தெரிந்தால், அந்தத் துப்பறிவோனுக்கு எப்படி இருக்கும்?<noinclude></noinclude> ow0bchtnupbjyqhcfd0op1ga5n1ovsw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/78 250 644912 1939407 1939308 2026-06-02T13:13:17Z Rabiyathul 5890 + மேலடி 1939407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>68 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அதுபோன்ற நிலை, நமக்கு? குற்றவாளிகள், கொற்றம் நடத்தும் கொடுமையைக் காணவேண்டி இருக்கிறது. சாட்சிகளைத் திரட்டவும், அவர்களின் மனமயக்கத்தை, மருட்சியைப் போக்கவும், மிகமிகச் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டி நேரிடுகிறது. வழக்கு மன்றம் வந்திருந்து உண்மை பேசுவதாக ஒப்புக் கொள்ளும் சாட்சிகளிலேயே சிலர், நெருக்கடியான கட்டம் எழுகிறபோது, நெளிந்துவிடுகிறார்கள். பகைக்கு அஞ்சி மாற்றாருடன் கூடிக்கொள்ளும் சாட்சிகளைக்கூடக் காண நேரிடுகிறது. இந்தத் தொல்லைகளை எல்லாம் கடந்தான பிறகு, தீர்ப்பளிக்கும் கட்டத்தின்போதோ கைக்கூலி வாங்குவோர் கருத்துக் குழப்பம் கொண்டோர் பிரச்சினைக்குப் புதியவர்கள் அலசி உண்மை காண முடியாத அன்னியர் என்ற வகையினர் வீற்றிருக்கின்றனர் கிடைக்கிறது. விபரீதமான தீர்ப்பு இல்லையானால், தம்பி, சிக்கலற்ற வழக்கு நம்முடையது, அப்பழுக்கற்ற ஆதாரம் இருக்கிறது. அதனை எடுத்துரைப்ப திலும் நமது தோழர்கள் ஆற்றல் மிக்கவர்கள். எனினும் நமக்குச் சாதகமான தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லையே காரணம் என்ன காட்ட முடியும்? - திராவிட நாடு திராவிடருக்கே என்பது நமது இதயகீதம்-உரிமை முழக்கம். திராவிடம் நமது நாடு, முன்னாளில் தனியாட்சியுடன் இருந்த நாடு. இதை அடிமைக் காடாக்கி விட்டனர். திராவிட நாடு இயற்கை வளம் மிகுந்த நாடு. இதை வடநாட்டுச் சரக்குக்குச் சந்தையாக்கிவிட்டனர்.<noinclude></noinclude> rt8qmc24r81o98kw8ocqwlemj65gmto பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/79 250 644913 1939409 1939309 2026-06-02T13:13:48Z Rabiyathul 5890 + மேலடி 1939409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>69}}{{rule}}</noinclude>தொகுதி 4 69 திராவிட நாடு, ஜாதி, மத, பேதம் எனும் பித்துப் பிள்ளை விளையாட்டு இல்லாததாக இருந்தது - அன்று. இன்று திராவிடத்தை ஜாதி மத வெறியரின் வேட்டைக் காடு ஆக்கிவிட்டனர். நாடு. திராவிட நாடு பஞ்சமும் பட்டினியும் பசியும் அறியாதிருந்த பருத்திக் கொட்டையும் புளியங் கொட்டையும் கத்தாழைக் கிழங்கும்கூட தின்று வதைபட வைத்து, பஞ்சக் காடாக்கினர். திராவிடத்தின் புகழ் தரணி முழுவதும் பரவி இருந்தது முன்பு. இன்று திராவிடத்தின் எழுதப்படுகிறது. 'தலைவிதி' டில்லியில் திராவிடம் திக்கெட்டும் முன்பு தீரர்களை அனுப்பி வைத்தது. இன்று மந்திரிகள் காவடி எடுக்கிறார்கள் டில்லிக்கு. திராவிடம் தேய்கிறது, தன்மானம் அழிகிறது. வீரத் திராவிட மக்களே! விடுதலை வேண்டாமா? பிறப்புரிமையைப் பெற வேண்டாமா? திராவிட நாடு திராவிடருக்காக வேண்டாமா? இதனை எடுத்துக் கூறுவதிலே நமது தோழர்கள் திறமை யற்றவர்களா என்றால், இல்லை, இல்லை என்பதை மாற்றாரும் கூறிவிடுவர், நாடெங்கும் நடைபெறும் நமது இயக்க நல்லறிவுப் பிரசாரத்தைக் கேட்போர், மகிழ்கின்றனர், வியப்படைகின்றனர், பாராட்டுகின்றனர்-பொறாமையால் தாக்குண்டு புலம்புவோரும் உளர். நாவலர் நடையில் தமிழ் இலக்கியம் ஆட்சி செய்கிறது. நடராசன் பேச்சிலோ எளிமையும் தோழமையும் சுவை தருகிறது. கருணாநிதியின் பேச்சு கலை முரசு.<noinclude></noinclude> f5ayu5fro31wybjy22tsfq5cjt1f884 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/80 250 644914 1939410 1939310 2026-06-02T13:20:48Z Rabiyathul 5890 + மேலடி 1939410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>70 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கண்ணதாசன் பேச்சில் காரம் கவிதை வடிவில் கிடைக்கிறது. ஆசைத்தம்பியின் பேச்சில் அழுத்தந்திருத்தம் அழகு பெறுகிறது. சீனுவாசன் பேச்சிலே சிந்து பைரவி கேட்கிறது. இளங்கோ பேச்சில் எதிரியை மடக்கிடும் முடுக்கு தெரிகிறது. சம்பத்து பேசுகிறார்; சம்மட்டி அடி என்கின்றனர் எதிரிகள். M.S. இராமசாமி பேசுகிறார்; எதிரியின் மனமும் இளகி விடுகிறது. சிற்றரசு பேசுகிறார்; சீறி வருவோரும் சிரித்தபடி குழைகின்றனர். சத்தியவாணி பேச்சிலே சுவையும் சூடும் கலந்து கிடைக்கிறது. குடந்தை நீலமேகம் அனுபவத்தைக் கொட்டுகிறார். மதுரை முத்து தமிழ் மரபாம் வீரத்தை விளக்குகிறார். கோவை இராஜமாணிக்கம் கோலோச்சும் வழியே கூறுகிறார். ப.உ. சண்முகம் பேச்சில் பண்பும் பயனும் காண்கிறோம். காஞ்சி அண்ணாமலை கனிவு பொழிகிறார். தென் ஆற்காட்டிலே சாம்பசிவம் சாந்தம் எழப் பேசுகிறார். வடாற்காட்டு முல்லை சத்தி எண்ணப் பண்ணைக்கு வண்ணம் தேடி அளிக்கிறார். பராங்குசம் பேசும்போது பாட்டாளி படை திரளுகிறது. திருச்சி மணி பேசும்போது தீ கிளம்பித் தீயோரைக் கருக்கிவிடுகிறது. வில்லாளன் பேசுவதிலே வீரமும் விவேகமும் காண்கிறோம்.<noinclude></noinclude> 97rhzy4qi4vmtixd0alklo3zthpvcgm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/81 250 644915 1939411 1939311 2026-06-02T13:21:43Z Rabiyathul 5890 + மேலடி 1939411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>71}}{{rule}}</noinclude>தொகுதி 4 தூத்துக்குடி சாமி துரத்தி அடிக்கிறார் எதிரிகளை 71 தங்கப்பழம் பேசுகையில் மாற்றார் பங்கம் அடைகிறார்கள். சிவசாமி பேசும்போது சீறும் மாற்றாரும் சிந்திக்கின்றனர். போளூர் பேசினால் போகக் கிளம்பும் பேர்வழிகளும், உட்கார்ந்து மகிழ்கிறார்கள். அரக்கோணம் கிருஷ்ணசாமி பேசும்போது ஆற்றல் புரியும் வகை அறிகிறோம். மதியழகன் பேச்சு மாணவர் உள்ளமெல்லாம் நிறைகிறது. பொன்னம்பலனார் பேச்சு புகையும் எரிமலை. அலமேலு அப்பாதுரையின் பேச்சிலே ஆர்வம் கொந்தளிக்கிறது. அருண்மொழியும் பூங்கோதையும் அழகு தமிழில் அகில உலகப் பிரச்சினைகளைக்கூட. அலசிக் காட்டுகிறார்கள். யாாதான் அந்த இயக்கத்திலே அழகாக, சுவைபட, பொருள் விளங்க, பயன் கிடைத்திடும் வகையில், பேசாம லிருக்கிறார்கள்-பேச்சில் வல்லவர்கள், எழுத்தும் அவ்விதமே என்று கூறாதார் இல்லை. நம்மை நிந்திப்போரும் எதிர்ப்போருங்கூட, நமது நடையைப் பயின்றுகொள்ளவேண்டி வருகிறது. எனினும் தம்பி, நாம் எடுத்துரைக்கும் வழக்குக்குக் கிடைக்க வேண்டிய நீதியான தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. காரணம் என்ன என்பது பற்றியும் எண்ணிப் பார்த்திட வேண்டும்-நீதியான தீர்ப்பு நமக்குக் கிடைத்திடச் செய்யும் வழிவகை யாது என்பது பற்றியும், நாம் கலந்து பேசித் தீர்மானிக்க வேண்டும். மாநில மாநாடு அத்தகையதோர் மன்றத்தில் நாமனைவரும் கூடி இருந்து, பிரச்சினைகளையும் நிலைமை களையும் ஆராய்ந்து முடிவுகள் காணும் வாய்ப்பாகும். எனவே, திராவிட விடுதலையில் நாட்டம் கொண்டுள்ள எவரும், எந்தக் காரணம் கொண்டும், இந்த வாய்ப்பினை இழந்துவிடக் கூடாது.<noinclude></noinclude> 7m6bepl2e3a1d09te07dc7e7tqb7rtw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/82 250 644916 1939412 1939312 2026-06-02T13:22:13Z Rabiyathul 5890 + மேலடி 1939412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>72||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>72 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தீர்ப்பளிப்போரின் கெடுமதி நமக்குக் கேடு பயப்பதாக உளது என்றாலும், காலம் எனும் பெருமன்றம், உயர்மன்றம் ஒன்று உளது - அங்கு எத்தகைய அநீதியும் துடைக்கப்பட்டு விடும் - அக்ரமம் அழிக்கப்பட்டே தீரும் - நீதி நிலை நாட்டப்படும். வரலாறு அத்தகைய 'நீதி நிலைநாட்டப்பட்ட நெறி விளக்க நிகண்டுதானே. வகுப்பு நீதி சாயக்கண்டு வேதனை அடையும் மாணவர்கள் வகுப்பு நீதி மாயக்கண்டு திகில் கொள்ளும் அதிகாரிகள் மக்கள். விலைவாசி விஷமென ஏறுவது கண்டு விம்மிடும் நடுத்தர சோற்றுக்கு வழியின்றி வேதனைப்படும் ஏழை பாழைகள். நூலுக்குத் திண்டாடி, கூலிக்குப் போராடி, வாழ்வுக்குத் திண்டாடும் நெசவாளர்கள். அகவிலையால் அவதிப்பட்டு தேய்ந்து போகும் தொழிலாளர். கோழியுடன் எழுந்து கோட்டான் கூவும்போது தூங்கி, காலமெல்லாம் உழைத்து, கால்வயிற்றுக் கூழுக்குக் கலங்கித் தவிக்கும் உழவர்கள். மக்கள் பணியாற்றச் சென்று அடக்குமுறையால் தாக்கப் பட்டு, வதைக்கப்படும் பொதுநல ஊழியர்கள். இவர்கள் சார்பாகப் பேச, நீதி கேட்க, உரிமைக் கிளர்ச்சி செய்ய, நேர்மையாளர்கள், அறநெறி கொண்டோர் யாரும் இல்லையா திராவிடத்தில்? ஆட்சியாளர்களின் போக்கைக் கண்டிக்கும் ஆண்மை யாளர்கள் இல்லையா? இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்ற முறையில் நிலைமை இருக்கக் கண்டு அச்சமா? ஆமையாய், ஊமையாய் வாழ்வதா தமிழர் வீரம்? உரிமை வேட்கை கொண்டோரே! ஊருக்குழைக்கும் உத்தமர்காள்! என்ன வழிகாட்டப் போகிறீர்கள்? திரண்டெழுந்து வருகிறார்கள் திராவிடப் பொருங்குடி மக்கள், திருச்சியில், மே 17, 18, 19, 20.<noinclude></noinclude> cmk0wkz7t8wc8fnztbnafcez2dynkb4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/83 250 644917 1939414 1939313 2026-06-02T13:22:43Z Rabiyathul 5890 + மேலடி 1939414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>73}}{{rule}}</noinclude>தொகுதி 4 திட்டம் தீட்டித் தர வாரீர்! திருநாட்டை மீட்டிடும் தூய பணியாற்ற வாரீர்! திராவிடம் அழைக்கிறது. மே, 17, 18, 19, 20 திருச்சியில் மாநில மாநாடு. 73 அரும்பு கோணிடினும் மணம் குன்றாதன்றோ! கரும்பு கோணிடினும் சுவை கோணுமோ! இரும்பு கோணியே யானையை அடக்கும் ஆயுதமாகிறது. அதுபோல நமது கழகம், 'அகில உலகு' அறிந்ததாக, விளம்பர வனப்புகள் பெற்றதாக இல்லை எனினும், அது கூறும் நீதி நிலைத்தே நிற்கும். நிதி குறைந்திடினும் நீதி குறையாது. நீளப் புகழ் பரப்பி, நெடுமரத்தில் கொடி கட்டி, நிகர் இல்லை என்று நிகண்டு தீட்டி நீட்டிடினும், நீதிதனை மறக்கும் கட்சி, நின்ற சுவர் மாரியில் சரிந்து வீழ்வதே போல், சடுதியில் சாய்ந்தே தீரும். தங்கத்தால் கோட்டை கட்டி, வைரம் இழைத்த வாயில் அமைத்து, அதனை எதிர்த்து எவரும் வராதபடி, சுற்றிலும் ஆத்திகமெனும் ஆழி அமைத்து, மத குருமார்களெனும் முதலைகளை அதிலே வளர்த்து, கோட்டைமீது பரம்பரை எனும் கொடிமரம் நாட்டி, அதிலே படாடோபம் எனும் கொடியைப் பறக்கவிட்டு, பார்ப்போரின் கண் கூசும் பளபளப்புடன், கேட்போர் செவி குடையும் அட்டகாசத்துடன் ஆண்ட கொடுங்கோலனெல்லாம், பகல் பட்டினிகளால் பஞ்சை பனாதைகளால், நொந்த உள்ளத்தினரால், தாக்குண்டு, தகர்ந்து, தரைமீது சிதறிச் சிதறி வீழ்ந்து மண்மேடுகளானது, புராணமல்ல, வரலாறு. அதனை அறிந்தோர் நாம். நாம் கூடுகிறோம், திருச்சியில்! ஏன் உங்கட்குமட்டும் இந்தத் தொல்லை? எப்படி எதிர்த்து நிற்பீர்கள் அவ்வளவு பெரிய ஆற்றலை? வேண்டுவதைக் கேட்டுப் பெற வாய்ப்பு இருக்கிறதே? வெண்சாமரம் வீசுவோருக்கு வாழ்வில் விருந்தே கிடைக்கிறதே? அதை விட்டு, ஏன் ஆபத்தான வேலையில் ஈடுபடுகிறீர்கள் என்று காங்கிரசின் புதிய காதலர்கள், கேட்கக்கூடச் செய்கின்றனர். கூண்டிலடைப்பட்ட பஞ்சவர்ணக்கிளிக்கு, பழமுதிர் சோலை, பசும்புற்றரைக்கடுத்துள்ள சாலை, பழைய கட்டிடத்தின்<noinclude></noinclude> i1poqtfh544sq3i23iopekuz1psol91 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/84 250 644918 1939415 1939314 2026-06-02T13:23:13Z Rabiyathul 5890 + மேலடி 1939415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>74 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சாளரம், தளிர், பூ, செங்கனி ஆகியவற்றின் மீதுதானே கருத்து இருக்கும். சிறகை அடித்தடித்துக் கூண்டுக்குள் பறந்துவிழும் தத்தை, நித்த நித்தம் தான் பிடிபடுமுன் குலவிய இன்பக் காட்சிகளை எண்ணி எண்ணியே ஏங்கும். கொவ்வைக் கனி தருவாள் ஓர் கோகிலம்; கொஞ்சுவாள் மற்றோர் குமரி; தங்க வட்டிலில் பால் தருவாள் இன்னோர் தையல். சுவைமிகு பண்டமும் தந்து பாவையர் அதனெதிர் நின்று முல்லை காட்டி. முறுவலித்தாலும், கிளியின் கருத்து மாறாது, பழைய நினைவுகொண்டு, பதறும்; துடிக்கும்; விடுதலை எப்போது என்று கேட்பதுபோலக் கூண்டுக்குள்ளேயே சிறகடித்துக் கிடக்கும். கிளியின் போக்கு இவ்வண்ணம் இருந்திடக் காண்கிறோம். நாமோ, "அறங்கிடந்த நெஞ்சும், அருளொழுகு கண்ணும், மறங்கிடந்த திண்டோள் வலியும்" கொண்ட மரபினர். நாமா, ஆமையாய் ஊமையாய், ஆளடிமை செய்யும் அடிமையாகிக் கிடப்பது! உடலெங்கும் இரத்தமயம்! உடையோ சுக்குநூறு! வடுக்களிலிருந்து ஒழுகும் குருதியைத் துடைத்திடவும் கரம் பயன்படவில்லை! தூக்க முடியவில்லை-கரத்திலேயும வடு! எனினும் அந்தப் போர் வீரன் முகத்திலே புன்னகை பூத்திருக்கிறது. ஏன்? அவன் காலடியிலே, வாயில் குருதியொழுக பற்கள் கீழே உதிர்ந்து கிடக்க, தோல் கிழிந்து, புலியொன்று பிணமாகக் கிடக்கிறது. புலியுடன் போரிட்ட சிங்கம் அவன்! புலியின் பொல்லாப் பற்கள் அவன் உடலெங்கும் புண்ணை ஏற்படுத்திவிட்டன. நகத்தால் கீறியும், பற்களால் கடித்தும், உடலால் மோதியும்,புலி, அவன் உயிர்குடிக்கத் துணிந்தது. அவன் தனியன்! இளைஞன்! ஆனால் தமிழன்!! எனவே அவன் புலியினைக் கட்டிப் புரண்டான் அதன் இடியையும் கடியையும் பொறுத்தான். வாள் ஒடிந்தது-வீரனின் மனம் ஓடியவில்லை. கரத்தால் குத்தினான்-வாயைப் பிளந்தான் வாலைப் பிடித்திழுத்து, புலியைத் தூக்கிச் சுற்றினான் கரகரவென்று. ஓங்கி அடித்தான் பாறைமீது, கோரக் கூச்சலிட்டுச் செத்தது. குற்றுயிராகக் கிடக்கிறான் குமரன்! அவனைக் கண்டோர், வியந்து "வேங்கையைக் கொன்ற வீரனே, எம் தோழனே, உன்னுடன் பிறந்ததற்காக நாங்கள் உள்ளம்<noinclude></noinclude> 2ycnpojd6gllbkmmntrkj5h39r7e5d3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/85 250 644919 1939416 1939315 2026-06-02T13:23:46Z Rabiyathul 5890 + மேலடி 1939416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>75}}{{rule}}</noinclude>தொகுதி 75 பூரிக்கிறோம். உன்னை, எப்பாடுபட்டேனும்; எமது இன்னுயிரை ஈந்தேனும், பிழைத்திடச் செய்வோம்" என்று கூறிப் பெருமைப் படுவர். அஃதேபோலத் தம்பி, நெஞ்சில் உரம் உண்டு; கொள்கைக்காக, கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளும் திறம் உண்டு; அறம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்குண்டு; அதற்காக எமது ஆவியைக் கேட்டிடினும் அளித்திடும் திடமனமும் உண்டு என்று கூறி, செயலிலும் செம்மல்களாகி, மாற்றாரின் சித்திரவதைக்கு ஆளாகினாலும் சித்தம் கலங்காமல் செருமுனையில் நின்றோமானால், இன்று ஆரியத்துக்கும் வடநாட்டாட்சிக்கும் அடங்கிக்கிடப்போரெல்லாம் பெருமிதம் கொள்வர்-பீதி அழிந்தொழியும், அவர்களும், நமது நெறி நிற்கும் துணிவு பெறுவர்- நாடறியா நடராசன் நமது தமிழ் காக்க நானுழைப்பேன்!- என்று கூறி நடந்தான் சிறைச்சாலை நோக்கி! சென்று வா மகனே! வென்று வா! என்று செப்பினார் அவர் தந்தை. பாழுஞ் சிறையிலே, படுத்த படுக்கையிலே, பைந்தமிழ் வீரன், நோயுற்று நொந்தான். மரணம் நேர் வந்து நின்று அணைத்துக் கொண்டது. புகழ் மணம் பரப்பிக் கொண்டு புதல்வன் சிறையினின்றும் வெளிவருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் வீரனின் தந்தை. மாடியில்லா மண் வீட்டில் பிணம் வந்து சேர்ந்தது! தமிழரின் கண்களிலே வெள்ளம் புரண்டது. தாலமுத்து என்றோர் தீரன் தீந்தமிழைத் தாக்க ஒரு தில்லுமொழி துணிந்ததா என்றுரைத்து நுழைந்தான் சிறைக்குள்-பிணந்தான் வெளியே எடுத்தெறியப்பட்டது. முழக்கமிட்டுக்கொண்டு சிறைக்குள்ளே நுழைந்தான், மூச்சு போய்விட்டான பிறகே வெளியே அனுப்பினர். இன்னலால் தாக்குண்டாள் இளம் மனைவி. இனி உலகே எனக்கோர் சிறையன்றோ என்று கேட்டு கண்ணீர் வடித்து நின்றாள். சூழ இருந்தோர் புழுப்போல் துடித்தனர். தம்பி! இந்த வீரமும் தியாகமும் வீண் போயிற்றோ இல்லையே. கட்டாய இந்தி கல்லறை சென்றே விட்டது! கபட இந்திதான் காலாட்டம் நடத்துகிறது! தாலமுத்துவும் நடராசனும், எந்த கட்டாய இந்தியை எதிர்த்தொழித்திட நடத்தப்பட்ட அறப்போரில் ஈடுபட்டு உயிர் 10.த.அ.சு.<noinclude></noinclude> p0dnyoxfjfl134relrt7970cr41wp7p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/86 250 644920 1939417 1939316 2026-06-02T13:24:55Z Rabiyathul 5890 + மேலடி 1939417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>76. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நீத்தனரோ, அந்தக் கட்டாய இந்தியைப் புகுத்திய, ஆச்சாரியார் இன்று, இந்தி வெறியை, இந்தி ஆதிக்கத்தைக் கண்டிப்பதுடன், பொது மொழியாக இருக்கும் ஆற்றல் இந்திக்கு இல்லை, ஆங்கிலமே பொது மொழியாதல் வேண்டும் என்று எடுத்துக் கூறிடவும், நம்மை எல்லாம் அழைத்துப் பேசிடவும் முன்வந்துள்ளார் என்றால், வீரம் வீண்போயிற்று என்றா பொருள்! தியாகம் ஒளி விளக்காகிக் காட்டுகிறதே இன்று. நாமும், தம்பி! நமது ஆற்றல் மூலம், தியாகத்தின் மூலம், விடுதலை விளக்கு ஏற்றி வைத்திட வேண்டும். ஏறத்தாழ ஆறாயிரவர் நம்மில் சிறை சென்றவர்களாகி விட்டோம். நூற்றுக்கணக்கானவர்களுக்குத் தடியடியும் கிடைத்து விட்டது. நமது தோழர்களிலே சிலர், துப்பாக்கிக்கும் பலியாகி விட்டனர். ஆடவரும் கண்டு அஞ்சத்தக்க ஆற்றலைக் காட்டும் ஆரணங்குகள் நமது அணிவகுப்பில் உளர். எதையும் தாங்கிக்கொள்ளலாம், அண்ணா, வேல் பாயட்டும் விலாப்புறத்தில், வாள் வீசட்டும் கரத்தில், கழுத்தில், ஆனால் வன்கணாளர் வீசும் இழி மொழியை, பழிச் சொல்லை எப்படித் தாங்கிக்கொள்வது என்று துவக்கத்திலே கேட்டுக் கொண்டிருந்தோரெல்லாம் கூட, இன்று, எதையும் தாங்கும் இதயம் உண்டு என்பதைக் காட்டி விட்டனர். எனவே தம்பி, விடுதலைக் கிளர்ச்சியிலே வெற்றி பெறுவதற்கான எல்லாம் நம்மிடம் நிரம்ப இருக்கிறது; நாட்டிலே காணக்கிடக்கும், நயவஞ்சகம், ஏமாளித்தனம், ஆகியவற்றினுக்கு மட்டும் அஞ்சாமல், அளிக்கப்படும் அக்ரமத் தீர்ப்புகளை மாற்றி அமைத்திடும் வழி அறிவோம் என்று சூள் உரைத்து அறப்போரில், ஈடுபடுவோமானால், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பது திண்ணம். இந்த உறுதியைக் காட்ட உள்ள உரம் படைத்தோரை, உன் உடன்பிறந்தோரை, உடைமை போயினும், உயிரே<noinclude></noinclude> 33g5aljg3npd9jnsn789ygtntw5zsvl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/87 250 644921 1939418 1939317 2026-06-02T13:25:47Z Rabiyathul 5890 + மேலடி 1939418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>77}}{{rule}}</noinclude>தொகுதி 4 77 போவதாயினும் உரிமையை மட்டும் இழந்திடமாட்டோம் என்று முழக்கமிடும் விரத்தோழர்களை, உடனழைத்துக் கொண்டு, கோழையையும் வீரனாக்கும் பார்வையுடன், கொல்லும் புலியும் அஞ்சத்தக்க நடையுடன், அரிமாபோல் நோக்கம் கொண்டு, அருமைத் தம்பி! திருச்சிக்கு வந்து சேர், 17, 18, 19, 20 திருச்சி வருவதற்கு முன்பு உனக்கு, இருக்குமிடத்திலும், உலவும் இடங்களிலும் நிரம்ப வேலை இருக்கிறது. திருச்சியில் நடைபெறும் மாநில மாநாடுபற்றி எங்கும் எடுத்துக் கூறவேண்டும்-எல்லா வகையாலும் நாடறியச் செய்திட வேண்டும். பெரிய ‘இதழ்கள்' ஒரு வரியும் எழுதா! ரேடியோவில் மூச்சு பேச்சு இராது. இரயில் நிலையங்களிலே விளம்பரப் பலகைகள் கிடையாது. உன்னைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார் - நமது பொதுச் செயலாளர்.எனவே, பேச்சும் எழுத்தும், மாநில மாநாடு பற்றியே இருத்தல் வேண்டும்! பட்டிதொட்டிகளிலும் சேதி பரவிடச் செய்ய வேண்டும். எத்தனை பெரிய இருட்டடிப்பையும் கிழித்துக்கொண்டு வெளிக்கிளம்பும் ஆற்றல் உனக்குண்டு. எனவே- தம்பி, இன்றே புறப்படு நண்பர்களைக் காண, உற்சாகத்துடன் எடுத்துக் கூறு மாநில மாநாடு பற்றி. எம்மைச் சரியாக அறிந்துகொள்ள வேண்டுமா, வாருங்கள் திருச்சிக்கு வந்து காணுங்கள் எழுச்சியை; எமது பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள ஆவல் கொண்டோரே, திருச்சி வருவீர், எமது தோழர்கள் தரும் தெளிவுரையைச் செவி மடுப்பீர்; இதுகளா என்று ஏளனம் பேசுவோரே, இதுகள் சாதித்திருக்கும் செம்மையை அறிந்துகொள்ளத் திருச்சி வாரீர் என்று அனைவரிடமும் எடுத்துக் கூறு. தம்பி! நமது மாநாடு, ஓர் பாசறை மட்டுமல்ல- ஓர் பல்கலைக் கழகம் என்பதையும் அவர்கட்கு எடுத்துச் சொல்லு. சாக்ரடிஸ் முதல் ஷா வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலே வாழ்ந்து, உலகை வாழவைத்த உத்தமர்கள் பற்றிய விரிவுரைகளென்ன, விஞ்ஞான வித்தகர்கள் பற்றிய தெளிவுரைகளென்ன, விடுதலை வரலாறு பற்றிய விளக்க உரைகளென்ன-இவை யாவும், நாலு நாட்கள் நடைபெறும் நமது மாநாட்டிலே, தித்திக்கும் தமிழை எத்திக்கும் பரப்பிடும்<noinclude></noinclude> 87b8wyj0era63is62gi2mzjioxl51pk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/88 250 644922 1939419 1939318 2026-06-02T13:26:16Z Rabiyathul 5890 + மேலடி 1939419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>78||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>78 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சொல்லேர் உழவர்கள் எடுத்துரைத்திடப் போகும் சிறப்பினை அவர்கட்கெல்லாம் எடுத்துக் கூறு. காவியக் கனிரசமும், ஓவியச் சிறப்பும் உண்டு என்பதனை எடுத்தியம்பு. கருத்தைத் தெளிய வைத்திடும் தேனமுதை கலை வல்லோர் இசை மூலமும் நாடக மூலமும் தர இருக்கும் நேர்த்தியை எடுத்துக் கூறு. எல்லாவற்றினுக்கும் மேலாக, எந்தையர் நாடு இன்றுள்ள இழிநிலை போக்கப்பட்டு, தனி அரசு பெற்று, தரணியில் ஓர் திலகமெனத் திகழ்வதற்கான வழிவகை பற்றிய பரணி பாடிட ஓர் படை திரண்டு நிற்கும் காட்சியின் மாட்சியினை எடுத்துக் கூறு. நாட்கள் அதிகமில்லை தம்பி! நினைவிலிருக்கட்டும். பல செலவினங்களை இப்போதே சுருக்கிக்கொள்ள வேண்டும்-வசதிகளைத் தேடிப் பெறவேண்டும். திரண்டெழுந்து வந்து, இருண்ட மனத்தினரும் அறிவுச் சுடர் பெறுமளவுக்கு, மாநில மாநாட்டை வெற்றிகரமாக்கி, திராவிடத்திலோர் புத்தொளி எழச் செய்யும் பெரும் பொறுப்பு உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒளி படைத்த கண்ணினாய், வா, வா, வா! உறுதிகொண்ட நெஞ்சினாய், வா, வா, வா!- என்று உரிமையுடன் அழைக்கிறேன். தமிழுண்டு தமிழ் மக்கள் உண்டு இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு என்ற பண் எழுப்பி, படை திரட்டிக்கொண்டு வா பாழ்படும் பழமை சூழ்வது திறமா? பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா? என்று நாட்டிலே இன்னமும் நல்லறிவுப் பிரசாரத்தைக் கேட்டுத் தெளிவு பெறாமலிருக்குமிடங்களிலெல்லாம், சென்று<noinclude></noinclude> rpusg58ftp8bzkamu70grpkieffdrpf பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/295 250 644924 1939333 2026-06-02T12:24:36Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||தொதி (உயிர்வேதியியல்‌) 273}}</noinclude>என்பார்‌ இவ்வினையூக்கிகளுக்கு, அதாவது உயிர்ச்‌ செல்களில்‌ உண்டாகும்‌ கரிம வினையூக்கிகளுக்கு நொதிகள்‌ (enzymes) எனப்‌ பெயரிட்டார்‌. நொதி என்னும்‌ பெயர்‌ “ஈஸ்ட்டில்‌” என்று பொருள்‌ படும்‌(en-உள்ளே; Zyme=ஈஸ்ட்). ஈஸ்ட்‌ என்னும்‌ நுண்ணுயிரி வெளிப் படுத்தும்‌ சைமேஸ்‌ என்னும்‌ நொதி சர்க்கரைக்‌ கரைசலை எத்தில்‌ ஆல்கஹால்‌ மற்றும்‌ கார்பன்‌ டை ஆக்சைடாக மாற்றியது கண்டறியப் பட்டது. இவ்வினைக்கு ஆல்கஹால்‌ நொதிப்பு (alcoholic fermentation) என்று பெயர்‌. இவ்வினையே நொதி என்னும்‌ பெயர்‌ வரக்‌ காரணமாக அமைந்தது. 1950ஆம்‌ ஆண்டில்‌ சம்னர், மைபாக்‌ ஆகியோர்‌ நொதிக்குத்‌ தக்கதொரு வரையறை வழங்கினர்‌. இதன் படி, நொதிகள்‌ என்பன குறிப்பிட்டதொரு வினையை மட்டும்‌ ஊக்கும்‌ எளிய அல்லது இணைவுப்‌ புரதங்களாகும்‌. </b>வரலாறு</b>. 1830ஆம்‌ ஆண்டில்‌ டூப்ரன்‌ஃபாட்‌ என்பார், ‌முளை விட்ட பார்லி விதையில்‌ இருந்து, மால்ட்‌ சாரத்தைத்‌ தயாரித்தார்‌. இச்சாரம்‌, ஸ்டார்ச்சைச்‌ சர்க்கரையாக மாற்றும்‌ இயல்பைக்‌ கொண்டிருந்ததை அறிந்தார்‌. பின்பு 1833ஆம்‌ ஆண்டில்‌ பேயன்‌, பெர்சோஸ்‌ என்னும்‌ இருவரும்‌, மால்ட்‌ சாரத்தை ஆல்கஹால்‌ மூலம்‌ வீழ் படிவாக்கி, டயாஸ்டேஸ்‌ என்னும்‌ நொதியைத்‌ தயாரித்தனர்‌. அதே ஆண்டில்‌, டீ.சாசர்‌ என்பார்,‌ முளைக்கும்‌ கோதுமையிலிருந்து டயாஸ்டேஸ்‌ போன்ற மற்றொரு நொதியைத்‌ தயாரித்தார்‌. இந்நொதி டயாஸ்டேஸ்‌ போலவே, ஸ்டார்ச்சைச்‌ சர்க்கரையாக மாற்றியது. 1857ஆம்‌ ஆண்டு பாஸ்ச்சூர்‌ என்பார்,‌ உயிருள்ள ஈஸ்ட்‌ செல்கள்‌ ஆல்கஹால்‌ நொதிப்பு வினை நடை பெற வைப்பதை அறிந்தார்‌. இதன்‌ மூலம்‌ சில வினைகள்‌ உயிர்ச்‌ செல்களால்‌ அல்லது உயிரற்ற பொருள்களால்‌ ஊக்குவிக்கப் படும்‌ உண்மை புலப் பட்டது. இவ்வினையூக்கிகள்‌ ஒழுங்கு அமைப்பான நொதிப் பொருள்கள்‌, ஒழுங்கு அமைப்பில்லாத நொதிப் பொருள்கள்‌ என இரு வகையாகப்‌ பிரிக்கப் பட்டன. ஈஸ்ட்‌ போன்ற நுண்ணுயிரிகள்‌ ஒழுங்கமைப்பான நொதிப் பொருள்‌ வகையையும்‌, டயாஸ்டேஸ்‌ போன்றவை ஒழுங்கமைப்‌பில்லாத நொதிப் பொருள்‌ வகையையும்‌ சேர்ந்தவை. உடலில்‌ உற்பத்தியாகும்‌ வினையூக்கிகள்‌ ஒழுங்‌கமைப்பில்லாத நொதிப்பொருள்‌ வகையைச்‌ சேர்ந்தவை என்பதை அறிந்து குனே என்பார்‌ அவற்றை நொதி எனப்‌ பெயரிட்டார்‌. 1926ஆம்‌ ஆண்டில்‌ சம்னர்‌ என்பார்,‌ ஜாக்‌ வகை அவரையில்‌ இருந்து யூரியேஸ்‌ என்னும்‌ நொதியைப்‌ பிரித்துத்‌ தூய்மைப் படுத்தினார்‌. இவருடைய கண்டு பிடிப்பு முறை பிற்காலத்தில்,‌ நொதிகளைத்‌ தூய முறையில்‌ தயாரிக்க வழி வகுத்தது. 1937ஆம்‌ ஆண்டில்‌ சம்னர்‌, டெலின்ஸ்‌ ஆகியோர்‌ எருமையின்‌ கல்லீரலில்‌ இருந்து காட்டலேஸ்‌ என்னும்‌ நொதியைத்‌ தயாரித்தனர்‌. 1946ஆம்‌ ஆண்டில்‌ நார்த்ராப்‌ என்பார்‌ பன்றியின்‌ வயிற்றிலிருந்து, பெப்சின்‌ நொதியையும்‌, 1950இல்‌ குனிட்ஸ்‌ என்பார்‌ எருமைக் கணையத்திலிருந்து DNA நொதியையும்‌ தயாரித்தனர்‌. இவ்வாறே, பல்வேறு ஆய்வாளர்களால்‌ இது வரை 840 நொதிகள்‌ கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. <center>{{fs|100%|<b>பெயரிடும்‌ முறைகளும்,‌ வகைகளும்‌}}}}</center> தளப்‌ பொருள்களைப்‌ பொறுத்துப்‌ பெயரிடுதல்</b>‌. நொதிகள்‌ சில குறிப்பிட்ட தளப் பொருள்கள்‌ (substrates) மீது வினை புரிகின்றன. இத்தளப் பொருள்‌ பெயருடன்‌ ஏஸ்‌ (-ase) என்னும்‌ பின்னொட்டைச்‌ சேர்த்து நொதிகளுக்குப்‌ பெயரிடப் பட்டது. சான்றாக, மால்ட்டோஸ்‌ சர்க்கரையின்‌ மீது வினை புரியும்‌ நொதிக்கு மால்டேஸ்‌ எனவும்‌, சுக்ரோஸ்‌ சர்க்கரை மீது வினை புரியும்‌ நொதிக்குச் சுக்ரேஸ்‌ எனவும்‌ பெயராகும்‌. அட்டவணை 1இல்‌ தளப் பொருள்களும்‌, அவற்றின்‌ மீது வினை புரியும்‌ நொதிகளின்‌ பெயர்களும்‌ தரப் பட்டுள்ளன. {{block_center/s}}<div style="width:275px; font-size: 80%;"> <b><center>அட்டவணை 1</center></b> {| |-{{ts|ac|fwb}} |{{ts|bt.|bb.}}|தளப்பொருள்‌ |{{ts|bt.|bb.}}|நொதி |- |கார்போஹைட்ரேட்‌ |கார்போஹைட்ரேஸ்‌ |- |புரதம்‌ |புரோட்டினேஸ்‌ |- |கொழுப்பு (லிப்பிடு) |லிப்பேஸ்‌ |- |யூரியா |யூரியேஸ்‌ |- |{{ts|bb.}}|லெசிதின்‌ |{{ts|bb.}}|லெசிதினேஸ்‌ |- |}</div>{{block_center/e}} <b>ஊக்குவிக்கும்‌ வினையைப்‌ பொறுத்துப்‌ பெயரிடல்</b>‌.சில நொதிகள்‌ குறிப்பிட்ட வினைகளை மட்டும்‌ ஊக்கவிக்‌கின்றன. அவ்வினைகளின்‌ பெயருடன்‌ ஏஸ்‌ என்னும்‌ பின்னொட்டைச் சேர்த்துப்‌ பெயரிடப் பட்டன.<noinclude><br>{{rh|அ. க. 14–18}}</noinclude> ce9uq1xhkbgnc6fhkyfqp1tfbkew8oh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/90 250 644925 1939421 2026-06-02T13:40:11Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 47 தம்பி, அரிமா நோக்கு! தூய்மையும் தூற்றலும் - சுதந்திரம் பெற்ற நாடுகள் -திராவிட நாடு. ஒரு கருத்தளிக்கும் காட்சி காண அழைக்கிறேன் - ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 47 தம்பி, அரிமா நோக்கு! தூய்மையும் தூற்றலும் - சுதந்திரம் பெற்ற நாடுகள் -திராவிட நாடு. ஒரு கருத்தளிக்கும் காட்சி காண அழைக்கிறேன் - பல நூற்றாண்டுகட்கு முன்பு நடைபெற்றதோர் காட்சி. எனினும் இன்றும் எனக்கும் உனக்கும், ஏன், கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும்போது என்ன கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும் தாங்கிக்கொள்ள வேண்டும், எத்துணை மன எரிச்சலூட்டப் பட்டாலும் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றும் அனைவருக்குமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரத்தக்கதோர் கருத்தளிக்கும் காட்சி. பொன்னிற மேனியன், அருளொழுகும் கண்ணினன், சித்தார்த்தனாகப் பிறந்து புத்தனான பெரியோன், அமைதியாக நிற்கிறார் - எதிரே, உலகமே என் கால் தூசுக்குச் சமம் என்று கூறுமளவு ஆணவம் கக்கும் கண்கள் கொண்ட வேத மார்க்கத்தவனொருவன், ஆத்திரத்துடன் நின்றுகொண்டி ருக்கிறான். வேத மார்க்கம் அழிந்துபட்டுக்கொண்டு வந்த காலம் அது. கபில வஸ்துவிலிருந்து கிளம்பிய கருத்துக் கதிர், இருட்டறிவை விரட்டி அடித்துக்கொண்டிருந்த வேளை. வேள்விகள் வீண் ஆரவாரம், வேத ஒலி வெற்றுரை, சடங்குகள் சத்தற்றவை என்ற எண்ணம், மக்களிடம் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்ட காலம்,<noinclude></noinclude> 10ttjngt5837v4h69twiyt42h7drklx 1939554 1939421 2026-06-03T02:06:22Z Rabiyathul 5890 + மேலடி 1939554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>80||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம் : 47 தம்பி, அரிமா நோக்கு! தூய்மையும் தூற்றலும் - சுதந்திரம் பெற்ற நாடுகள் -திராவிட நாடு. ஒரு கருத்தளிக்கும் காட்சி காண அழைக்கிறேன் - பல நூற்றாண்டுகட்கு முன்பு நடைபெற்றதோர் காட்சி. எனினும் இன்றும் எனக்கும் உனக்கும், ஏன், கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும்போது என்ன கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும் தாங்கிக்கொள்ள வேண்டும், எத்துணை மன எரிச்சலூட்டப் பட்டாலும் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றும் அனைவருக்குமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரத்தக்கதோர் கருத்தளிக்கும் காட்சி. பொன்னிற மேனியன், அருளொழுகும் கண்ணினன், சித்தார்த்தனாகப் பிறந்து புத்தனான பெரியோன், அமைதியாக நிற்கிறார் - எதிரே, உலகமே என் கால் தூசுக்குச் சமம் என்று கூறுமளவு ஆணவம் கக்கும் கண்கள் கொண்ட வேத மார்க்கத்தவனொருவன், ஆத்திரத்துடன் நின்றுகொண்டி ருக்கிறான். வேத மார்க்கம் அழிந்துபட்டுக்கொண்டு வந்த காலம் அது. கபில வஸ்துவிலிருந்து கிளம்பிய கருத்துக் கதிர், இருட்டறிவை விரட்டி அடித்துக்கொண்டிருந்த வேளை. வேள்விகள் வீண் ஆரவாரம், வேத ஒலி வெற்றுரை, சடங்குகள் சத்தற்றவை என்ற எண்ணம், மக்களிடம் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்ட காலம்,<noinclude></noinclude> no4z9dxwedwt0j6zf15jpkag3iuks9t 1939555 1939554 2026-06-03T02:07:37Z Rabiyathul 5890 1939555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 47 தம்பி, அரிமா நோக்கு! தூய்மையும் தூற்றலும் - சுதந்திரம் பெற்ற நாடுகள் -திராவிட நாடு. ஒரு கருத்தளிக்கும் காட்சி காண அழைக்கிறேன் - பல நூற்றாண்டுகட்கு முன்பு நடைபெற்றதோர் காட்சி. எனினும் இன்றும் எனக்கும் உனக்கும், ஏன், கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும்போது என்ன கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும் தாங்கிக்கொள்ள வேண்டும், எத்துணை மன எரிச்சலூட்டப் பட்டாலும் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றும் அனைவருக்குமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரத்தக்கதோர் கருத்தளிக்கும் காட்சி. பொன்னிற மேனியன், அருளொழுகும் கண்ணினன், சித்தார்த்தனாகப் பிறந்து புத்தனான பெரியோன், அமைதியாக நிற்கிறார் - எதிரே, உலகமே என் கால் தூசுக்குச் சமம் என்று கூறுமளவு ஆணவம் கக்கும் கண்கள் கொண்ட வேத மார்க்கத்தவனொருவன், ஆத்திரத்துடன் நின்றுகொண்டி ருக்கிறான். வேத மார்க்கம் அழிந்துபட்டுக்கொண்டு வந்த காலம் அது. கபில வஸ்துவிலிருந்து கிளம்பிய கருத்துக் கதிர், இருட்டறிவை விரட்டி அடித்துக்கொண்டிருந்த வேளை. வேள்விகள் வீண் ஆரவாரம், வேத ஒலி வெற்றுரை, சடங்குகள் சத்தற்றவை என்ற எண்ணம், மக்களிடம் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்ட காலம்,<noinclude></noinclude> 10ttjngt5837v4h69twiyt42h7drklx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/89 250 644926 1939422 2026-06-02T13:40:34Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 79 கேட்டு-சிந்தனையைக் கிளறிவிட்டு, அவர்களை எல்லாம் திருச்சிக்கு வருக! திரு இடம் இதுவென அறிக என்று கூறி அழைத்து வா. நல்ல தீர்ப்பு ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 79 கேட்டு-சிந்தனையைக் கிளறிவிட்டு, அவர்களை எல்லாம் திருச்சிக்கு வருக! திரு இடம் இதுவென அறிக என்று கூறி அழைத்து வா. நல்ல தீர்ப்பு நமக்குக் கிடைக்க வேண்டும் தம்பி அதைப் பெற்றுத்தர, உன்னால்தான் முடியும். அந்த நோக்குடன் திருச்சி மாநாட்டுக்கு வந்து எழில் காட்டி, எழுச்சியூட்டி, இன்பத் திராவிடம் காண்பதற்கான வழிவகை தீட்டிச் செயலில் ஈடுபட, உறுதியுடன் வந்து சேர வேண்டுகிறேன். - நமது நோக்கம் தூய்மையானது வழக்கு சிக்கலற்றது ஆதாரம். அப்பழுக்கற்றது; முயற்சியில் நாம் சிறப்புடன் இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டும் வாய்ப்புதான் திருச்சி மாநாடு - மறவாதே! 22-4-56 "எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமை எலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக வல்லார்க்கும் மற்றுமுள்ள செல்வர்க்கும் நாட்டுடமை வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக வில்லார்க்கும் நல்ல நுதல் மாதர் எல்லார்க்கும் விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே." அன்பன், Jimmy<noinclude></noinclude> ezviwp8nbstnmv0231ktbgwber9e1wa 1939553 1939422 2026-06-03T02:05:52Z Rabiyathul 5890 + மேலடி 1939553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>79}}{{rule}}</noinclude>தொகுதி 4 79 கேட்டு-சிந்தனையைக் கிளறிவிட்டு, அவர்களை எல்லாம் திருச்சிக்கு வருக! திரு இடம் இதுவென அறிக என்று கூறி அழைத்து வா. நல்ல தீர்ப்பு நமக்குக் கிடைக்க வேண்டும் தம்பி அதைப் பெற்றுத்தர, உன்னால்தான் முடியும். அந்த நோக்குடன் திருச்சி மாநாட்டுக்கு வந்து எழில் காட்டி, எழுச்சியூட்டி, இன்பத் திராவிடம் காண்பதற்கான வழிவகை தீட்டிச் செயலில் ஈடுபட, உறுதியுடன் வந்து சேர வேண்டுகிறேன். - நமது நோக்கம் தூய்மையானது வழக்கு சிக்கலற்றது ஆதாரம். அப்பழுக்கற்றது; முயற்சியில் நாம் சிறப்புடன் இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டும் வாய்ப்புதான் திருச்சி மாநாடு - மறவாதே! 22-4-56 "எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமை எலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக வல்லார்க்கும் மற்றுமுள்ள செல்வர்க்கும் நாட்டுடமை வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக வில்லார்க்கும் நல்ல நுதல் மாதர் எல்லார்க்கும் விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே." அன்பன், Jimmy<noinclude></noinclude> ndcv8lm3igekj3584ccbvqd6fmrnoud பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/91 250 644927 1939423 2026-06-02T13:41:36Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 81 இந்த மாறுதலுக்குக் காரணமாக இருந்த புத்தர், அவர் எதிரே இந்த மாறுதலின் காரணமாக மதிப்பிழந்த மமதைக்காரன். புத்தருடைய உள்ளத்திலே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 81 இந்த மாறுதலுக்குக் காரணமாக இருந்த புத்தர், அவர் எதிரே இந்த மாறுதலின் காரணமாக மதிப்பிழந்த மமதைக்காரன். புத்தருடைய உள்ளத்திலே ஓர் உக்கிரமான புயல் கிளம்பும், கடுஞ்சொற்களை அவர் அள்ளி வீசுவார், உடனே காகூவெனக் கலாம் விளைவிக்கலாம் என்பது அக் கபட்னின் கருத்து. அக் கசடன் எண்ணியபடியா புத்தர் இருப்பார்! அதற்கா அவர் புத்தர் ஆனார்! "அன்பரே! ஒன்று கேட்கிறேன். ஒருவர் மற்றொருவருக்கு ' அன்பளிப்பாக ஒரு பொருளை அளிக்கிறார். ஆனால் மற்றவரோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார். அப்போது அந்தப் பொருள் யாருக்கு உரியது?" என்று புத்தர் கேட்டார். வேத மார்க்கத்தவனுக்கு இந்தக் கேள்வியே வேடிக்கையாகப் பட்டது. வேதத்தின் உட்பொருள்பற்றிய கேள்விகள் உபநிஷத்திலே சில சந்தேகங்கள், இப்படி ஏதேனும் கேள்வி கேட்கக்கூடாதா - என் பாண்டித்தியத்தைக் காட்டி இருப்பேனே! இந்தப் புத்தர், சிறுவர்களுக்கும் எளிதில் விளங்கும் விஷயமாக ஒரு கேள்வி கேட்கிறாரே! சேச்சே! என்ன கேவலம் இது - என்று எண்ணிக்கொண்டு அலட்சியமாக "ஒருவர் தந்த பொருளை மற்றவர் வேண்டாம் என்று கூறிவிட்டால், அப்பொருளை அளிக்க முற்பட்டவருக்கே அந்தப் பொருள் உரிமையாகும்" என்று பதிலளித்தான். "சரி இப்போது நீர் எனக்கு அளித்த வசைமொழிகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அதை நீரே வைத்துக் கொள்ளும்" என்றார் புத்தர். வேத மார்க்கத்தவன் திகைத்துப் போனான் - வெட்கமுமடைந்தான் - ஏனெனில் தந்த பொருளை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டால், தந்தவருக்கே அப்பொருள் மீண்டும் வந்து சேர்ந்துவிடும் என்ற தத்துவத்தின்படி, புத்தர்மீது புரோகித மார்க்கத்தான் பூட்டிய வசை மொழிகள் அத்துணையும் திரும்ப அவனிடமே அல்லவா வந்துவிடுகின்றன! அந்த வசை மொழிகளுக்கு அவனே அல்லவா உரிமையுள்ளவனாகி விடுகிறான். எவ்வளவு கேவலமான வசைமொழிகளை வீசினான். கெடுமதியாளன் மதத் துரோகி வேத நிந்தகன் நாத்திகன் நாசமாய்ப்போவான் நரகம் சேர்வான்<noinclude></noinclude> 9tmube1ed5gwdf0jlptztvkkv85xgrt 1939556 1939423 2026-06-03T02:07:58Z Rabiyathul 5890 + மேலடி 1939556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>81}}{{rule}}</noinclude>தொகுதி 4 81 இந்த மாறுதலுக்குக் காரணமாக இருந்த புத்தர், அவர் எதிரே இந்த மாறுதலின் காரணமாக மதிப்பிழந்த மமதைக்காரன். புத்தருடைய உள்ளத்திலே ஓர் உக்கிரமான புயல் கிளம்பும், கடுஞ்சொற்களை அவர் அள்ளி வீசுவார், உடனே காகூவெனக் கலாம் விளைவிக்கலாம் என்பது அக் கபட்னின் கருத்து. அக் கசடன் எண்ணியபடியா புத்தர் இருப்பார்! அதற்கா அவர் புத்தர் ஆனார்! "அன்பரே! ஒன்று கேட்கிறேன். ஒருவர் மற்றொருவருக்கு ' அன்பளிப்பாக ஒரு பொருளை அளிக்கிறார். ஆனால் மற்றவரோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார். அப்போது அந்தப் பொருள் யாருக்கு உரியது?" என்று புத்தர் கேட்டார். வேத மார்க்கத்தவனுக்கு இந்தக் கேள்வியே வேடிக்கையாகப் பட்டது. வேதத்தின் உட்பொருள்பற்றிய கேள்விகள் உபநிஷத்திலே சில சந்தேகங்கள், இப்படி ஏதேனும் கேள்வி கேட்கக்கூடாதா - என் பாண்டித்தியத்தைக் காட்டி இருப்பேனே! இந்தப் புத்தர், சிறுவர்களுக்கும் எளிதில் விளங்கும் விஷயமாக ஒரு கேள்வி கேட்கிறாரே! சேச்சே! என்ன கேவலம் இது - என்று எண்ணிக்கொண்டு அலட்சியமாக "ஒருவர் தந்த பொருளை மற்றவர் வேண்டாம் என்று கூறிவிட்டால், அப்பொருளை அளிக்க முற்பட்டவருக்கே அந்தப் பொருள் உரிமையாகும்" என்று பதிலளித்தான். "சரி இப்போது நீர் எனக்கு அளித்த வசைமொழிகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அதை நீரே வைத்துக் கொள்ளும்" என்றார் புத்தர். வேத மார்க்கத்தவன் திகைத்துப் போனான் - வெட்கமுமடைந்தான் - ஏனெனில் தந்த பொருளை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டால், தந்தவருக்கே அப்பொருள் மீண்டும் வந்து சேர்ந்துவிடும் என்ற தத்துவத்தின்படி, புத்தர்மீது புரோகித மார்க்கத்தான் பூட்டிய வசை மொழிகள் அத்துணையும் திரும்ப அவனிடமே அல்லவா வந்துவிடுகின்றன! அந்த வசை மொழிகளுக்கு அவனே அல்லவா உரிமையுள்ளவனாகி விடுகிறான். எவ்வளவு கேவலமான வசைமொழிகளை வீசினான். கெடுமதியாளன் மதத் துரோகி வேத நிந்தகன் நாத்திகன் நாசமாய்ப்போவான் நரகம் சேர்வான்<noinclude></noinclude> 674gr33xmhvl5iu4zobxl5e3bby05rr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/92 250 644928 1939424 2026-06-02T13:41:51Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "82 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அவன் வீசிய வசைமொழிகளிலே, இவை தரத்தில் சிறிதளவு உயர்ந்தவை! இவையும் இவற்றினைவிட மட்டமான இழி மொழிகள் அத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>82 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அவன் வீசிய வசைமொழிகளிலே, இவை தரத்தில் சிறிதளவு உயர்ந்தவை! இவையும் இவற்றினைவிட மட்டமான இழி மொழிகள் அத்தனையும், புத்தர் திருப்பி அல்லவா தந்துவிட்டார்! யாரிடமிருந்து கிளம்பினவோ, அவனிடமே அல்லவா அவை வந்து சேர்ந்துவிட்டன! வெட்கப்பட்டான் அது மட்டுமல்ல - புத்தருடைய பேரறிவு, அவன் மனதை வென்று விட்டது. எத்துணை அடக்கம்? என்ன விநயம்? எவ்வளவு திறம்பட என் கேவலத் தன்மையை நானே உணரும்படிச் செய்துவிட்டார்! இவர் உத்தமர், ஐயமில்லை! உயர்ந்தோர், அட்டியில்லை! புத்தர் இவரே, புவி எங்கும் இதனை எடுத்துரைப்பேன் என்றெல்லாம் அவன் உள்ளம் எண்ணிற்று. தம்பி! அடிக்கடி என்னிடம் நீ மல்லுக்கு நிற்கிறாய் - மாற்றார்கள்-உற்றார்களாக இருக்கவேண்டியவர்கள் கூட - தம் மனம்போன போக்கிலே நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள் - பழிச்சொற்களை வீசுகிறார்கள்-இழிவாகப் பேசுகிறார்கள் கேட்கச் சகிக்கவில்லை - வேதனையாகவும் இருக்கிறது - ஏன் 'நாம் பதிலளிக்கக்கூடாது - ஏன் நாம் அவர்களின் குட்டுகளை உடைத்திடத் தயங்க வேண்டும் - அவர்களிடம் உள்ள கொள்கைக் குழப்பங்களையும் முரண்பாடுகளையும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கேவலப் போக்கினையும், சொல் வேறு செயல் வேறாக இருக்கும் தன்மையினையும் ஏன் அம்பலப்படுத்தக் கூடாது என்றெல்லாம் கேட்கிறாய் அல்லவா! எனக்கு, நான் இப்போது உனக்குக் காட்டினேனே காட்சி, இதிலே உள்ள கருத்துத்தான், வேதனை பிறக்கும்போதெல்லாம் துணை நிற்கிறது. நமது உள்ளத்தில் தூய்மை இருந்தால், தூற்றல்பற்றி நமக்கென்ன கவலை - அது நம்மை என்ன செய்துவிடும்? தம்பி! தூற்றல் நம்மை என்ன செய்துவிட்டது? நம்முடைய எந்த முயற்சியைக் குலைத்துவிட்டது? எந்த வேலையைக் கெடுத்துவிட்டது? எந்தத் திட்டம் பட்டுப்போயிற்று? வளர்ச்சி பாழ்பட்டதா-கவர்ச்சி கெட்டொழிந்ததா? தூற்றுவோர் தூற்றித் தூற்றி, தமது தூற்றல் ஆற்றலற்றுப் போவது கண்டு மனம்புழுங்கி மேலும் தூற்றிக்கொண்டே காலம் கடத்தி வருகிறார்களே தவிர, இந்தத் தூற்றலின் காரணமாக, நாடு, நம்மிடம் காட்டவேண்டிய நம்பிக்கையைக் குறைத்துக்<noinclude></noinclude> q6cct8f3teexnl8axyj71c6vujvjrs3 1939557 1939424 2026-06-03T02:08:28Z Rabiyathul 5890 + மேலடி 1939557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>82||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>82 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அவன் வீசிய வசைமொழிகளிலே, இவை தரத்தில் சிறிதளவு உயர்ந்தவை! இவையும் இவற்றினைவிட மட்டமான இழி மொழிகள் அத்தனையும், புத்தர் திருப்பி அல்லவா தந்துவிட்டார்! யாரிடமிருந்து கிளம்பினவோ, அவனிடமே அல்லவா அவை வந்து சேர்ந்துவிட்டன! வெட்கப்பட்டான் அது மட்டுமல்ல - புத்தருடைய பேரறிவு, அவன் மனதை வென்று விட்டது. எத்துணை அடக்கம்? என்ன விநயம்? எவ்வளவு திறம்பட என் கேவலத் தன்மையை நானே உணரும்படிச் செய்துவிட்டார்! இவர் உத்தமர், ஐயமில்லை! உயர்ந்தோர், அட்டியில்லை! புத்தர் இவரே, புவி எங்கும் இதனை எடுத்துரைப்பேன் என்றெல்லாம் அவன் உள்ளம் எண்ணிற்று. தம்பி! அடிக்கடி என்னிடம் நீ மல்லுக்கு நிற்கிறாய் - மாற்றார்கள்-உற்றார்களாக இருக்கவேண்டியவர்கள் கூட - தம் மனம்போன போக்கிலே நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள் - பழிச்சொற்களை வீசுகிறார்கள்-இழிவாகப் பேசுகிறார்கள் கேட்கச் சகிக்கவில்லை - வேதனையாகவும் இருக்கிறது - ஏன் 'நாம் பதிலளிக்கக்கூடாது - ஏன் நாம் அவர்களின் குட்டுகளை உடைத்திடத் தயங்க வேண்டும் - அவர்களிடம் உள்ள கொள்கைக் குழப்பங்களையும் முரண்பாடுகளையும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கேவலப் போக்கினையும், சொல் வேறு செயல் வேறாக இருக்கும் தன்மையினையும் ஏன் அம்பலப்படுத்தக் கூடாது என்றெல்லாம் கேட்கிறாய் அல்லவா! எனக்கு, நான் இப்போது உனக்குக் காட்டினேனே காட்சி, இதிலே உள்ள கருத்துத்தான், வேதனை பிறக்கும்போதெல்லாம் துணை நிற்கிறது. நமது உள்ளத்தில் தூய்மை இருந்தால், தூற்றல்பற்றி நமக்கென்ன கவலை - அது நம்மை என்ன செய்துவிடும்? தம்பி! தூற்றல் நம்மை என்ன செய்துவிட்டது? நம்முடைய எந்த முயற்சியைக் குலைத்துவிட்டது? எந்த வேலையைக் கெடுத்துவிட்டது? எந்தத் திட்டம் பட்டுப்போயிற்று? வளர்ச்சி பாழ்பட்டதா-கவர்ச்சி கெட்டொழிந்ததா? தூற்றுவோர் தூற்றித் தூற்றி, தமது தூற்றல் ஆற்றலற்றுப் போவது கண்டு மனம்புழுங்கி மேலும் தூற்றிக்கொண்டே காலம் கடத்தி வருகிறார்களே தவிர, இந்தத் தூற்றலின் காரணமாக, நாடு, நம்மிடம் காட்டவேண்டிய நம்பிக்கையைக் குறைத்துக்<noinclude></noinclude> 6x95d353xlo0sxcrxrffh26xw2230w3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/93 250 644929 1939425 2026-06-02T13:42:09Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 83. கொண்டதா? ஆதரவும் அன்பும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருவதைத்தான் காண்கிறோமே தவிர, பரிவும் பாசமும் வளரத்தான் காண்கிறோமே ஒழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 83. கொண்டதா? ஆதரவும் அன்பும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருவதைத்தான் காண்கிறோமே தவிர, பரிவும் பாசமும் வளரத்தான் காண்கிறோமே ஒழிய, நமக்கு என்ன குந்தகம் ஏற்பட்டுவிட்டது? ஒன்றுமில்லை. "போதுமா, போதுமா?" என்றுதான் கேட்கிறார்கள். மிகப் பெரிய அளவில், திருச்சியில் தோழர் சாம்புவின் மேற்பார்வை யிலே போடப்பட்டு வரும் கொட்டகையைக் கண்டு. 'எதற்காக இவ்வளவு பெரிய கொட்டகை?' என்று எவரும் கேட்கக் காணோம். நமது வளர்ச்சி, தூற்றலால் துளைக்கப்பட்டிருந்தால், சாம்புவுக்கு இத்தனை பெரிய அல்லல் ஏற்பட்டிராதே! நிம்மதியாக - கெம்பீரமாக - திருச்சி தேவர் மண்டபத்தில் கூடிக் கலைந்துவிட்டிருக்கலாம். இப்போது தமிழகமே அல்லவா தம்பி, மாநாட்டு வேலையில் ஈடுபட்டிருக்கிறது. துண்டு வெளியீடுகளை ஊரூருக்கும் தருகிற தொண்டிலும், அங்காடிகளிலும் சதுக்கங்களிலும் அழகான விளம்பரத் தட்டிகள் அமைத்திடும் காரியத்திலும், அலுவலகத்திலே என்னென்ன காரணம் காட்டி விடுமுறை பெறுவது என்ற வித்தையிலும், இந்தச் செலவைக் குறைப்போமா, அந்தச் செலவை நீக்குவோமா, என்ன செய்தால் இருபதோ முப்பதோ மாநாட்டுச் செலவுக்காகக் கிடைக்கும் என்று சிக்கனம் பயில்வதிலும் ஈடுபட்டுள்ளவர்களின் தொகை கொஞ்சமா! இவர்கள் அனைவரும் யார்? தூற்றுவோரின் அகராதிப்படி துரோகிகள் மாபாவிகள் அப்பாவிகள் தூற்றல் நம்மைத் துளைத்துவிட்டது என்றா பொருள்? நாம் காணும் இந்த எழுச்சியுடன் மகிழ்ச்சியும், தூற்றுவோர் குறித்துக் கவலை கொள்ளற்க, நாங்கள் அந்தத் தூற்றலை ஏற்றோமில்லை, பொருட்படுத்தினோமில்லை, அணிவகுத்து நிற்கிறோம், அறப்போரில் ஈடுபடத் தயாராக இருக்கிறோம், அழைப்பை ஏற்றுக்கொண்டு களம்புகத் தயாராகிவிட்டோம். திட்டம் தயாராகட்டும், தியாகத்துக்குப் பஞ்சமில்லை, தீரருக்குக் குறைவில்லை, திருவிடம் தலைநிமிர்ந்து நிற்கிறது - என்று நாடு, நம்மை நோக்கிக் கூறுகிறது என்றல்லவா பொருள்?<noinclude></noinclude> 8fncgobmjisogt0on5fqvuunq5aj98f 1939558 1939425 2026-06-03T02:08:59Z Rabiyathul 5890 + மேலடி 1939558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>83}}{{rule}}</noinclude>தொகுதி 4 83. கொண்டதா? ஆதரவும் அன்பும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருவதைத்தான் காண்கிறோமே தவிர, பரிவும் பாசமும் வளரத்தான் காண்கிறோமே ஒழிய, நமக்கு என்ன குந்தகம் ஏற்பட்டுவிட்டது? ஒன்றுமில்லை. "போதுமா, போதுமா?" என்றுதான் கேட்கிறார்கள். மிகப் பெரிய அளவில், திருச்சியில் தோழர் சாம்புவின் மேற்பார்வை யிலே போடப்பட்டு வரும் கொட்டகையைக் கண்டு. 'எதற்காக இவ்வளவு பெரிய கொட்டகை?' என்று எவரும் கேட்கக் காணோம். நமது வளர்ச்சி, தூற்றலால் துளைக்கப்பட்டிருந்தால், சாம்புவுக்கு இத்தனை பெரிய அல்லல் ஏற்பட்டிராதே! நிம்மதியாக - கெம்பீரமாக - திருச்சி தேவர் மண்டபத்தில் கூடிக் கலைந்துவிட்டிருக்கலாம். இப்போது தமிழகமே அல்லவா தம்பி, மாநாட்டு வேலையில் ஈடுபட்டிருக்கிறது. துண்டு வெளியீடுகளை ஊரூருக்கும் தருகிற தொண்டிலும், அங்காடிகளிலும் சதுக்கங்களிலும் அழகான விளம்பரத் தட்டிகள் அமைத்திடும் காரியத்திலும், அலுவலகத்திலே என்னென்ன காரணம் காட்டி விடுமுறை பெறுவது என்ற வித்தையிலும், இந்தச் செலவைக் குறைப்போமா, அந்தச் செலவை நீக்குவோமா, என்ன செய்தால் இருபதோ முப்பதோ மாநாட்டுச் செலவுக்காகக் கிடைக்கும் என்று சிக்கனம் பயில்வதிலும் ஈடுபட்டுள்ளவர்களின் தொகை கொஞ்சமா! இவர்கள் அனைவரும் யார்? தூற்றுவோரின் அகராதிப்படி துரோகிகள் மாபாவிகள் அப்பாவிகள் தூற்றல் நம்மைத் துளைத்துவிட்டது என்றா பொருள்? நாம் காணும் இந்த எழுச்சியுடன் மகிழ்ச்சியும், தூற்றுவோர் குறித்துக் கவலை கொள்ளற்க, நாங்கள் அந்தத் தூற்றலை ஏற்றோமில்லை, பொருட்படுத்தினோமில்லை, அணிவகுத்து நிற்கிறோம், அறப்போரில் ஈடுபடத் தயாராக இருக்கிறோம், அழைப்பை ஏற்றுக்கொண்டு களம்புகத் தயாராகிவிட்டோம். திட்டம் தயாராகட்டும், தியாகத்துக்குப் பஞ்சமில்லை, தீரருக்குக் குறைவில்லை, திருவிடம் தலைநிமிர்ந்து நிற்கிறது - என்று நாடு, நம்மை நோக்கிக் கூறுகிறது என்றல்லவா பொருள்?<noinclude></noinclude> qc1i8ywxgkjqshybhwelkcjg7rfjg52 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/94 250 644930 1939426 2026-06-02T13:42:32Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "84 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நடந்தே வரப்போகிறோம். சைக்கிள் படை கிளம்புகிறது. மாட்டு வண்டிகளில் வருகிறோம் தனி இரயிலுக்கு ஏற்பாடு செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>84 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நடந்தே வரப்போகிறோம். சைக்கிள் படை கிளம்புகிறது. மாட்டு வண்டிகளில் வருகிறோம் தனி இரயிலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு வருகிறோம். என் அருமைத் தம்பி! தூற்றல் நமது வளர்ச்சியைக் கெடுத்துவிடுமோ, குலைத்துவிடுமோ என்பதல்ல-நமக்குக் கிடைத்துள்ள இந்த வளர்ச்சியின் வேகத்தையும், அளவையும், தாங்கிக்கொண்டு, அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொண்டு, அதை நல்லமுறையில் பயன்படுத்தி குறிக்கோள், வெற்றிபெறச் செய்ய வேண்டுமே அதற்கான அறிவுடைமை நமக்கு ஏற்பட வேண்டுமே, அதற்குத் தகுந்த கூட்டு எண்ணம், கூட்டு முயற்சி, நம்மிடம் குன்றாமல் குறையாமல் நின்று நிலவ வேண்டுமே என்பதுதான். ஐந்து ஆறாயிரம் தோழர்கள் நம்மில் சிறை சென்றிருக்கிறோம். 144 தடைகளைத் தூளாக்கி இருக்கிறோம் - போலீஸ் தடியடி நம்மில் நூற்றுக்கணக்கானவர்களைப் பதம் பார்த்து விட்டது! துப்பாக்கியும் துளைத்துவிட்டிருக்கிறது. இவைகளைத் தாங்கிக்கொள்ளும் 'சக்தி' நமக்குக் கிடைத்திருப்பது மட்டுமல்ல நாம் கவனிக்க வேண்டியது, இப்படிப்பட்ட ‘அடக்குமுறை' மூலம் நம்மை அடக்கித் தீரவேண்டும் என்ற நிலைக்கு ஆட்சியாளர் வந்து தீரவேண்டி இருக்கிறதே. அதுதான் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. பதவிப் பிரியர்கள் பல்லிளித்துக் கிடக்க, பணக்காரக் கூட்டம் பாதசேவை செய்ய, பத்திரிகை முதலாளிகள் பராக்குப் பாட பவனி வருகிறது, பாரத மாதாவின் ஆசி பெற்ற ஒரு கூட்டம். இதனை, பஞ்சையும் பராரியும் பகல் பட்டினியும் பக்கிரியும் எதிர்க்கிறது. அதிகார வெறியரால் அலட்சியப்படுத்த முடியவில்லை, அடக்குமுறை வீசித்தான் இந்த எதிர்ப்பை ஒழிக்க முடியும் என்ற எண்ணம் பிறக்கிறது. தோள் வலியும் வாள் வலியும் கொண்ட அரசுகளே, புரட்சிப் புயலில் சிக்கியகாலை பொடிப் பொடியான செய்தியைச்<noinclude></noinclude> ix5ulenns2wyhjh8xyedjd0b27lchx9 1939559 1939426 2026-06-03T02:09:29Z Rabiyathul 5890 + மேலடி 1939559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>84||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>84 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நடந்தே வரப்போகிறோம். சைக்கிள் படை கிளம்புகிறது. மாட்டு வண்டிகளில் வருகிறோம் தனி இரயிலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு வருகிறோம். என் அருமைத் தம்பி! தூற்றல் நமது வளர்ச்சியைக் கெடுத்துவிடுமோ, குலைத்துவிடுமோ என்பதல்ல-நமக்குக் கிடைத்துள்ள இந்த வளர்ச்சியின் வேகத்தையும், அளவையும், தாங்கிக்கொண்டு, அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொண்டு, அதை நல்லமுறையில் பயன்படுத்தி குறிக்கோள், வெற்றிபெறச் செய்ய வேண்டுமே அதற்கான அறிவுடைமை நமக்கு ஏற்பட வேண்டுமே, அதற்குத் தகுந்த கூட்டு எண்ணம், கூட்டு முயற்சி, நம்மிடம் குன்றாமல் குறையாமல் நின்று நிலவ வேண்டுமே என்பதுதான். ஐந்து ஆறாயிரம் தோழர்கள் நம்மில் சிறை சென்றிருக்கிறோம். 144 தடைகளைத் தூளாக்கி இருக்கிறோம் - போலீஸ் தடியடி நம்மில் நூற்றுக்கணக்கானவர்களைப் பதம் பார்த்து விட்டது! துப்பாக்கியும் துளைத்துவிட்டிருக்கிறது. இவைகளைத் தாங்கிக்கொள்ளும் 'சக்தி' நமக்குக் கிடைத்திருப்பது மட்டுமல்ல நாம் கவனிக்க வேண்டியது, இப்படிப்பட்ட ‘அடக்குமுறை' மூலம் நம்மை அடக்கித் தீரவேண்டும் என்ற நிலைக்கு ஆட்சியாளர் வந்து தீரவேண்டி இருக்கிறதே. அதுதான் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. பதவிப் பிரியர்கள் பல்லிளித்துக் கிடக்க, பணக்காரக் கூட்டம் பாதசேவை செய்ய, பத்திரிகை முதலாளிகள் பராக்குப் பாட பவனி வருகிறது, பாரத மாதாவின் ஆசி பெற்ற ஒரு கூட்டம். இதனை, பஞ்சையும் பராரியும் பகல் பட்டினியும் பக்கிரியும் எதிர்க்கிறது. அதிகார வெறியரால் அலட்சியப்படுத்த முடியவில்லை, அடக்குமுறை வீசித்தான் இந்த எதிர்ப்பை ஒழிக்க முடியும் என்ற எண்ணம் பிறக்கிறது. தோள் வலியும் வாள் வலியும் கொண்ட அரசுகளே, புரட்சிப் புயலில் சிக்கியகாலை பொடிப் பொடியான செய்தியைச்<noinclude></noinclude> o449pky5ghtsej36etx2lt1nasuam52 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/95 250 644931 1939427 2026-06-02T13:42:48Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 85 சுவைபடக் கூறுகிறது வரலாறு. சூதுச் சூலில் தோன்றி வஞ்சனைத் தொட்டிலில் ஆடி, சூழ்ச்சிப் பள்ளி பயின்று, கெடுமதியைத் தோழனாகக்கொண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 85 சுவைபடக் கூறுகிறது வரலாறு. சூதுச் சூலில் தோன்றி வஞ்சனைத் தொட்டிலில் ஆடி, சூழ்ச்சிப் பள்ளி பயின்று, கெடுமதியைத் தோழனாகக்கொண்டு, கொடுங்கோலைக் குருவாக்கிக்கொண்ட ஒரு கொற்றவன், சீறி எழும் மக்களின் அறப்போரை எதிர்த்து நிற்கவா முடியும்! அங்ஙனம் எண்ணுவது பேதமை! ஆயினென்! பெரும்பாலும் கொடுங்கோலர், பேதமையைத்தான் பெருந்துணையாகக் கொள்கின்றனர். எனவேதான் வீழ்ந்துபடுகின்றனர். எனினும் வரலாறு அறியா மக்கள் இங்கு ஏராளம் என்ற எண்ணத்தால் ஓர் அசட்டுத்தனமான துணிவு பெற்று, இன எழுச்சியை, விடுதலைக் கிளர்ச்சியை எதிர்த்தொழித்திடக் கிளம்புகின்றனர், சொந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சுகபோகிகள். திருச்சி மாநில மாநாடு - அரிமா நோக்கு - என்றார் நம் நாவலர். காட்டரசனாம் சிங்கம் நடந்து செல்வதிலே காணப்படும் கெம்பீரத்தை மட்டுமல்ல, அதன் பார்வையிலே காணக்கிடக்கும் வீரம் மட்டுமல்ல, அவர் குறிப்பிடுவது, சென்று கொண்டிருக்கும் காட்டரசன் ஓரிடத்திலே நின்று, தான் நடந்துவந்த வழியினை ஒரு முறை பார்த்துவிட்டு, மேலால் நடக்குமாம். அதபோலத் தம்பி, நாம் மாநில மாநாட்டிலே கூடி, இதுவரை நாமாற்றியுள்ள பணியினைப்பற்றி எண்ணிப் பார்த்து, எழுச்சிபெற்று மேற்கொண்டு நமது பணியினைத் தொடங்கப்போகிறோம். நாம் கடந்து வந்த இடம், சாதாரணமானதல்ல. இன்னல்கள் பலவற்றினைச் சந்தித்து வெற்றி கண்டிருக்கிறோம். இதயம் எதையும் தாங்கும் வலிவு பெற்றுவிட்டது. அல்ஜீரியா, தூனீசியா, மொராக்கோ, சைப்ரஸ் - எங்கும் விடுதலைக் கிளர்ச்சி முழக்கம் கேட்கிறது. அங்கெல்லாம், இரத்த வெள்ளத்திலே நீந்துகின்றனர் விடுதலை வீரர்கள். தாயகத்தை மீட்பேன்! - என்று சூளுரைத்திடும் வாலிபன் சுட்டுத் தள்ளப்படுகிறான். குண்டுமாரி பொழிந்து, கொடியோர் விடுதலைக் கிளர்ச்சிகளை ஒடுக்கிடத் துணிகின்றனர்! கொடுமைதான் - எனினும் மாற்றான் முன் மண்டியிடுவதைக் காட்டிலும், அவன் வீசும் குண்டுக்குப் பலியாகி வீழ்வதே மேல்<noinclude></noinclude> ejnedkujym7ixv94j6ngsssnwd1iijh 1939560 1939427 2026-06-03T02:09:59Z Rabiyathul 5890 + மேலடி 1939560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>85}}{{rule}}</noinclude>தொகுதி 4 85 சுவைபடக் கூறுகிறது வரலாறு. சூதுச் சூலில் தோன்றி வஞ்சனைத் தொட்டிலில் ஆடி, சூழ்ச்சிப் பள்ளி பயின்று, கெடுமதியைத் தோழனாகக்கொண்டு, கொடுங்கோலைக் குருவாக்கிக்கொண்ட ஒரு கொற்றவன், சீறி எழும் மக்களின் அறப்போரை எதிர்த்து நிற்கவா முடியும்! அங்ஙனம் எண்ணுவது பேதமை! ஆயினென்! பெரும்பாலும் கொடுங்கோலர், பேதமையைத்தான் பெருந்துணையாகக் கொள்கின்றனர். எனவேதான் வீழ்ந்துபடுகின்றனர். எனினும் வரலாறு அறியா மக்கள் இங்கு ஏராளம் என்ற எண்ணத்தால் ஓர் அசட்டுத்தனமான துணிவு பெற்று, இன எழுச்சியை, விடுதலைக் கிளர்ச்சியை எதிர்த்தொழித்திடக் கிளம்புகின்றனர், சொந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சுகபோகிகள். திருச்சி மாநில மாநாடு - அரிமா நோக்கு - என்றார் நம் நாவலர். காட்டரசனாம் சிங்கம் நடந்து செல்வதிலே காணப்படும் கெம்பீரத்தை மட்டுமல்ல, அதன் பார்வையிலே காணக்கிடக்கும் வீரம் மட்டுமல்ல, அவர் குறிப்பிடுவது, சென்று கொண்டிருக்கும் காட்டரசன் ஓரிடத்திலே நின்று, தான் நடந்துவந்த வழியினை ஒரு முறை பார்த்துவிட்டு, மேலால் நடக்குமாம். அதபோலத் தம்பி, நாம் மாநில மாநாட்டிலே கூடி, இதுவரை நாமாற்றியுள்ள பணியினைப்பற்றி எண்ணிப் பார்த்து, எழுச்சிபெற்று மேற்கொண்டு நமது பணியினைத் தொடங்கப்போகிறோம். நாம் கடந்து வந்த இடம், சாதாரணமானதல்ல. இன்னல்கள் பலவற்றினைச் சந்தித்து வெற்றி கண்டிருக்கிறோம். இதயம் எதையும் தாங்கும் வலிவு பெற்றுவிட்டது. அல்ஜீரியா, தூனீசியா, மொராக்கோ, சைப்ரஸ் - எங்கும் விடுதலைக் கிளர்ச்சி முழக்கம் கேட்கிறது. அங்கெல்லாம், இரத்த வெள்ளத்திலே நீந்துகின்றனர் விடுதலை வீரர்கள். தாயகத்தை மீட்பேன்! - என்று சூளுரைத்திடும் வாலிபன் சுட்டுத் தள்ளப்படுகிறான். குண்டுமாரி பொழிந்து, கொடியோர் விடுதலைக் கிளர்ச்சிகளை ஒடுக்கிடத் துணிகின்றனர்! கொடுமைதான் - எனினும் மாற்றான் முன் மண்டியிடுவதைக் காட்டிலும், அவன் வீசும் குண்டுக்குப் பலியாகி வீழ்வதே மேல்<noinclude></noinclude> 6ldl8ni975mudhi5rfo9hryvrmooave பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/96 250 644932 1939428 2026-06-02T13:43:10Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "86 என்று தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வீரர்களால் துணிவுபெற முடிகிறது. இங்கு நடைபெறுவதோ, அத்தகைய கொடுமை அல்ல; கேவல மானதோர் போக்கினை, மாற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>86 என்று தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வீரர்களால் துணிவுபெற முடிகிறது. இங்கு நடைபெறுவதோ, அத்தகைய கொடுமை அல்ல; கேவல மானதோர் போக்கினை, மாற்றார் அல்ல, உற்றார், உடன்பிறந்தோர் கொண்டு, விடுதலைக் கிளர்ச்சியை இழித்துரைத்திடவும், மாற்றானுடன் கூடிக்கொண்டு சொந்த நாட்டவனைக் காட்டிக் கொடுக்கவும் முன் வந்துள்ளனர். வடநாட்டு ஆட்சியிலிருந்து விடுபட வேண்டும், திராவிடம் தனி அரசாகவேண்டும் என்று நாம் பரணி பாடும்போது, வடநாட்டார் வரிந்து கட்டிக்கொண்டு நம்மை எதிர்த்திடக் கிளம்பினால், நாம் திகைத்திடமாட்டோம்-திராவிடர்களிலேயே சிலர்- தம்மைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள மறுக்கும் சிலரன்றோ, சீறி எழுகின்றனர், சதிபுரிகின்றனர், விடுதலைக் கிளர்ச்சியை ஒழித்திடத் துடிக்கின்றனர். இந்த வேதனை தரும் கொடுமை, வேறு எங்கும் இல்லை! அல்ஜீரியாவுக்கு இப்போது ஏன் விடுதலை? பிரான்சு ஆட்சியிலேயே இருக்கட்டும் என்று பேசிட அந்நாட்டிலே பக்தவத்சலங்கள் இல்லை!! இங்கு அத்தகையோர் ஆளவந்தார்களாகி உள்ளனர். ஐஸ்லந்து காஸ்ட்டா ரிகா ஜோர்தான் லக்சம்பர்க் லிபியா நைகார்குவா பனாமா இவைகள் யாவும் ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினர்களாகி உயர்வு பெற்றுள்ளன. எமது சிங்கப்பூர் இந்த நாடுகளை விட அளவிலே பெரிது. நியூஜிலாந்து, ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினரான போது, அந்த நாட்டிலே இருந்ததைக் காட்டிலும் அதிகமான குடிவளம் சிங்கப்பூரில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினராக உள்ள சுதந்திர நாடுகள் 16 சிங்கப்பூரின் வருவாயைவிட குறைந்த அளவு வருவாய் கொண்டன. எனவே, சிங்கப்பூர் தனி அரசு நடாத்த சகல உரிமையும் வசதியும் கொண்டதேயாகும்.<noinclude></noinclude> ignzq3kr2jesjq9ph4s9sp9qixo8azs 1939561 1939428 2026-06-03T02:10:29Z Rabiyathul 5890 + மேலடி 1939561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>86||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>86 என்று தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வீரர்களால் துணிவுபெற முடிகிறது. இங்கு நடைபெறுவதோ, அத்தகைய கொடுமை அல்ல; கேவல மானதோர் போக்கினை, மாற்றார் அல்ல, உற்றார், உடன்பிறந்தோர் கொண்டு, விடுதலைக் கிளர்ச்சியை இழித்துரைத்திடவும், மாற்றானுடன் கூடிக்கொண்டு சொந்த நாட்டவனைக் காட்டிக் கொடுக்கவும் முன் வந்துள்ளனர். வடநாட்டு ஆட்சியிலிருந்து விடுபட வேண்டும், திராவிடம் தனி அரசாகவேண்டும் என்று நாம் பரணி பாடும்போது, வடநாட்டார் வரிந்து கட்டிக்கொண்டு நம்மை எதிர்த்திடக் கிளம்பினால், நாம் திகைத்திடமாட்டோம்-திராவிடர்களிலேயே சிலர்- தம்மைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள மறுக்கும் சிலரன்றோ, சீறி எழுகின்றனர், சதிபுரிகின்றனர், விடுதலைக் கிளர்ச்சியை ஒழித்திடத் துடிக்கின்றனர். இந்த வேதனை தரும் கொடுமை, வேறு எங்கும் இல்லை! அல்ஜீரியாவுக்கு இப்போது ஏன் விடுதலை? பிரான்சு ஆட்சியிலேயே இருக்கட்டும் என்று பேசிட அந்நாட்டிலே பக்தவத்சலங்கள் இல்லை!! இங்கு அத்தகையோர் ஆளவந்தார்களாகி உள்ளனர். ஐஸ்லந்து காஸ்ட்டா ரிகா ஜோர்தான் லக்சம்பர்க் லிபியா நைகார்குவா பனாமா இவைகள் யாவும் ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினர்களாகி உயர்வு பெற்றுள்ளன. எமது சிங்கப்பூர் இந்த நாடுகளை விட அளவிலே பெரிது. நியூஜிலாந்து, ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினரான போது, அந்த நாட்டிலே இருந்ததைக் காட்டிலும் அதிகமான குடிவளம் சிங்கப்பூரில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினராக உள்ள சுதந்திர நாடுகள் 16 சிங்கப்பூரின் வருவாயைவிட குறைந்த அளவு வருவாய் கொண்டன. எனவே, சிங்கப்பூர் தனி அரசு நடாத்த சகல உரிமையும் வசதியும் கொண்டதேயாகும்.<noinclude></noinclude> ab9inhy4gf6xoe6ynske9l22yd3wyq4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/97 250 644933 1939429 2026-06-02T13:43:24Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 87 எனவே, சிங்கப்பூர் இனியும் பிரிட்டிஷ் காலனியாக இருக்கும் இழிநிலை இருத்தல் கூடாது சுதந்திர நாடாக வேண்டும். சிங்கப்பூர், மலேயா ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 87 எனவே, சிங்கப்பூர் இனியும் பிரிட்டிஷ் காலனியாக இருக்கும் இழிநிலை இருத்தல் கூடாது சுதந்திர நாடாக வேண்டும். சிங்கப்பூர், மலேயா போன்றே, பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் இடம் பெற்று வாழ விரும்புகிறது - ஆனால் சுதந்திர நாடாகவேண்டும். டேவிட் மார்ஷல் இதுபோல, சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டும் என்று இப்போது இலண்டனில் கேட்டுக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூரின் சுதந்திரத்தைப் பெறுவதற்காக, பிரிட்டனுடன் பேசி முடிவு காண்பதற்காக, 13 உறுப்பினர்கள் கொண்ட ஒரு தூதுக்குழு சென்றிருக்கிறது, டேவிட் மார்ஷல் தலைமையில். இந்தத் தூதுக் குழுவில் எல்லா அரசியல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன - சிங்கப்பூர் முதலமைச்சராக உள்ள டேவிட் மார்ஷல் தலைமை வகிக்கிறார். பேச்சு வெற்றி அளிக்கும் என்று நம்பப்படுகிறது. மலேயாவின் சுதந்திரத்துக்காக, இதுபோல, பிரிட்டனில் உள்ள 'ஆட்சியாளர்களிடம் பேசி வெற்றி கண்டார் துங்குரகிமான். அதுபோன்றே டேவிட் மார்ஷலின் முயற்சியும் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. சுதந்திரம் கேட்கிறது சிங்கப்பூர்! தன்னைவிட அளவிலே - எந்தெந்த நாடுகள் சிறியவை அவைகளெல்லாம் சுதந்திர நாடுகளாகத் திகழ்ந்து, ஐக்கிய நாடுகள் சபையிலேயும் இடம்பெற்று, ஏற்றம்பெற்று வாழ்வதை ஆதாரமாகக் காட்டி சுதந்திரம் கேட்கிறது. துணிவுடனும் உரிமையுடனும், கட்சிப் பாகுபாடுகளை மறந்தும்,நாட்டுப் பற்றுகொண்டு, விடுதலை உணர்ச்சி கொண்டு, சுதந்திரத்துக்காக முழக்கமிடும் சிங்கப்பூரின் ஜனத்தொகை 12,00,000! 'திராவிட நாடு என்ற நமது இலட்சிய நாட்டிலே, தமிழர்கள் மட்டும் இரண்டு கோடி!! பன்னிரண்டு இலட்சம் மக்கள் கொண்ட சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டுமென்று கேட்கிறது, - திராவிட நாடு என்பது, துண்டு போடும் திட்டம் - சிறு நாடாக்கிச் சீரழியும் திட்டம் என்று இங்கு பேசுவதற்குக் கட்சிகள் உள்ளன!<noinclude></noinclude> elp9w5h2eklkwhrsbygh2w8476uvejf 1939562 1939429 2026-06-03T02:10:59Z Rabiyathul 5890 + மேலடி 1939562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>87}}{{rule}}</noinclude>தொகுதி 4 87 எனவே, சிங்கப்பூர் இனியும் பிரிட்டிஷ் காலனியாக இருக்கும் இழிநிலை இருத்தல் கூடாது சுதந்திர நாடாக வேண்டும். சிங்கப்பூர், மலேயா போன்றே, பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் இடம் பெற்று வாழ விரும்புகிறது - ஆனால் சுதந்திர நாடாகவேண்டும். டேவிட் மார்ஷல் இதுபோல, சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டும் என்று இப்போது இலண்டனில் கேட்டுக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூரின் சுதந்திரத்தைப் பெறுவதற்காக, பிரிட்டனுடன் பேசி முடிவு காண்பதற்காக, 13 உறுப்பினர்கள் கொண்ட ஒரு தூதுக்குழு சென்றிருக்கிறது, டேவிட் மார்ஷல் தலைமையில். இந்தத் தூதுக் குழுவில் எல்லா அரசியல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன - சிங்கப்பூர் முதலமைச்சராக உள்ள டேவிட் மார்ஷல் தலைமை வகிக்கிறார். பேச்சு வெற்றி அளிக்கும் என்று நம்பப்படுகிறது. மலேயாவின் சுதந்திரத்துக்காக, இதுபோல, பிரிட்டனில் உள்ள 'ஆட்சியாளர்களிடம் பேசி வெற்றி கண்டார் துங்குரகிமான். அதுபோன்றே டேவிட் மார்ஷலின் முயற்சியும் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. சுதந்திரம் கேட்கிறது சிங்கப்பூர்! தன்னைவிட அளவிலே - எந்தெந்த நாடுகள் சிறியவை அவைகளெல்லாம் சுதந்திர நாடுகளாகத் திகழ்ந்து, ஐக்கிய நாடுகள் சபையிலேயும் இடம்பெற்று, ஏற்றம்பெற்று வாழ்வதை ஆதாரமாகக் காட்டி சுதந்திரம் கேட்கிறது. துணிவுடனும் உரிமையுடனும், கட்சிப் பாகுபாடுகளை மறந்தும்,நாட்டுப் பற்றுகொண்டு, விடுதலை உணர்ச்சி கொண்டு, சுதந்திரத்துக்காக முழக்கமிடும் சிங்கப்பூரின் ஜனத்தொகை 12,00,000! 'திராவிட நாடு என்ற நமது இலட்சிய நாட்டிலே, தமிழர்கள் மட்டும் இரண்டு கோடி!! பன்னிரண்டு இலட்சம் மக்கள் கொண்ட சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டுமென்று கேட்கிறது, - திராவிட நாடு என்பது, துண்டு போடும் திட்டம் - சிறு நாடாக்கிச் சீரழியும் திட்டம் என்று இங்கு பேசுவதற்குக் கட்சிகள் உள்ளன!<noinclude></noinclude> phym6fbjmbyn7wwmwfdmgwol0xiu998 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/98 250 644934 1939430 2026-06-02T13:43:39Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "88 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பன்னிரண்டு இலட்சம் மக்களே கொண்ட நாடாயிற்றே இதற்கோ சுதந்திரம் என்று ஐயம்கொள்ள வேண்டாம். இதனினும் குறைந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>88 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பன்னிரண்டு இலட்சம் மக்களே கொண்ட நாடாயிற்றே இதற்கோ சுதந்திரம் என்று ஐயம்கொள்ள வேண்டாம். இதனினும் குறைந்த ஜனத்தொகைகொண்ட ஜோர்தானும், லிபியாவும், லக்சம்பர்க்கும் பிறவும் சுதந்திர நாடுகளாக உள்ளன அறிந்துகொள்மின் என்று டேவிட் மார்ஷல் எடுத்துரைக்கிறார், மாற்றுக் கட்சிகள் எல்லாமும் 'மற்றப் பிரச்சினைகளிலேதான் மாறுபாடான கொள்கை எமக்கு உண்டு, நாடு சுதந்திரம் பெறும் பிரச்சினையில், எமக்குள் கருத்து வேற்றுமையே கிடையாது. சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டும் என்பதிலே எல்லா அரசியல் கட்சிகளும் ஒருமனப்பட்டு உள்ளன' என்று கூறுகின்றன. இங்கு திராவிடநாடு திராவிடருக்கு என்றால், திராவிட நாடாவது சுடுகாடாவது என்று பேச கட்சிகள் உள்ளன. சிங்கப்பூருக்கென்று ஒரு வரலாறு பண்பாடு - மொழி மார்க்கம் - ஏதேனும் தனியான சிறப்பு அளிப்பதாக இருக்கிறதா என்றால் - இல்லை. திராவிடமோ, பிற பல நாடுகள் வடிவமும் வண்ணமும் வாழ்வும் வளமும் பெறாத நாட்களிலேயே, தனிச்சிறப்புடன் திகழ்ந்ததற்கு வரலாறு காணக்கிடக்கிறது. எனினும், இங்கு, 'தமிழ்நாடு என்ற பெயர் எப்போது இருந்தது' என்று தமிழில் கேட்டிட ஓர் தமிழர் இருக்கிறார்!! தொல்காப்பியம், அகம், புறம், சிலம்பு, மணி-எவையும் சிங்கப்பூருக்குக் கிடையாது. அங்கு இளங்கோவோ, காக்கைப் பாடினியாரோ, கபிலரோ, வள்ளுவரோ, கம்பரோ காளமேகமோ இருந்ததில்லை எனினும் அந்தச் சிங்கப்பூர் சுதந்திர நாடாக விரும்புகிறது, இங்கோ வடவருக்கு அடிபணிந்து, நமது நாவலர் அடிக்கடி எடுத்துக்கூறுவது போல, "சோற்றா லடித்த பிண்டங்களாக" இருந்திடச் சம்மதம் அளித்து, அதையே 'தேசியம் என்று தெகிடுதத்தம் பேசிட ஓர் கூட்டம் இருக்கிறது-அக்கூட்டம் கோலோச்சும் நிலையையும் கைப்பற்றிவிட்டிருக்கிறது. தம்பி! இந்தக் கூட்டத்தின் கொட்டத்தை அடக்கித் தீர வேண்டும். கோலோச்சும் நிலையினின்றும் இக்கெடுமதி யாளர்கள் விரட்டப்பட்டாக வேண்டும். விடுதலைக் கிளர்ச்சி வெற்றிபெற வேண்டும். அதற்காக இந்தக் காட்டிக் கொடுக்கும்<noinclude></noinclude> 6v3ttgp5m5bsir8kyj91t7u0vrcf2nw 1939563 1939430 2026-06-03T02:11:29Z Rabiyathul 5890 + மேலடி 1939563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>88||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>88 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பன்னிரண்டு இலட்சம் மக்களே கொண்ட நாடாயிற்றே இதற்கோ சுதந்திரம் என்று ஐயம்கொள்ள வேண்டாம். இதனினும் குறைந்த ஜனத்தொகைகொண்ட ஜோர்தானும், லிபியாவும், லக்சம்பர்க்கும் பிறவும் சுதந்திர நாடுகளாக உள்ளன அறிந்துகொள்மின் என்று டேவிட் மார்ஷல் எடுத்துரைக்கிறார், மாற்றுக் கட்சிகள் எல்லாமும் 'மற்றப் பிரச்சினைகளிலேதான் மாறுபாடான கொள்கை எமக்கு உண்டு, நாடு சுதந்திரம் பெறும் பிரச்சினையில், எமக்குள் கருத்து வேற்றுமையே கிடையாது. சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டும் என்பதிலே எல்லா அரசியல் கட்சிகளும் ஒருமனப்பட்டு உள்ளன' என்று கூறுகின்றன. இங்கு திராவிடநாடு திராவிடருக்கு என்றால், திராவிட நாடாவது சுடுகாடாவது என்று பேச கட்சிகள் உள்ளன. சிங்கப்பூருக்கென்று ஒரு வரலாறு பண்பாடு - மொழி மார்க்கம் - ஏதேனும் தனியான சிறப்பு அளிப்பதாக இருக்கிறதா என்றால் - இல்லை. திராவிடமோ, பிற பல நாடுகள் வடிவமும் வண்ணமும் வாழ்வும் வளமும் பெறாத நாட்களிலேயே, தனிச்சிறப்புடன் திகழ்ந்ததற்கு வரலாறு காணக்கிடக்கிறது. எனினும், இங்கு, 'தமிழ்நாடு என்ற பெயர் எப்போது இருந்தது' என்று தமிழில் கேட்டிட ஓர் தமிழர் இருக்கிறார்!! தொல்காப்பியம், அகம், புறம், சிலம்பு, மணி-எவையும் சிங்கப்பூருக்குக் கிடையாது. அங்கு இளங்கோவோ, காக்கைப் பாடினியாரோ, கபிலரோ, வள்ளுவரோ, கம்பரோ காளமேகமோ இருந்ததில்லை எனினும் அந்தச் சிங்கப்பூர் சுதந்திர நாடாக விரும்புகிறது, இங்கோ வடவருக்கு அடிபணிந்து, நமது நாவலர் அடிக்கடி எடுத்துக்கூறுவது போல, "சோற்றா லடித்த பிண்டங்களாக" இருந்திடச் சம்மதம் அளித்து, அதையே 'தேசியம் என்று தெகிடுதத்தம் பேசிட ஓர் கூட்டம் இருக்கிறது-அக்கூட்டம் கோலோச்சும் நிலையையும் கைப்பற்றிவிட்டிருக்கிறது. தம்பி! இந்தக் கூட்டத்தின் கொட்டத்தை அடக்கித் தீர வேண்டும். கோலோச்சும் நிலையினின்றும் இக்கெடுமதி யாளர்கள் விரட்டப்பட்டாக வேண்டும். விடுதலைக் கிளர்ச்சி வெற்றிபெற வேண்டும். அதற்காக இந்தக் காட்டிக் கொடுக்கும்<noinclude></noinclude> 0tkggkt9f7imtr0q6g0jf6z15gvecox பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/99 250 644935 1939431 2026-06-02T13:43:52Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 89 கயவர் கூட்டத்தினைக் கருவறுத்திட வேண்டும். அதற்கான திட்டமெல்லாம் தீட்டி, தம்பி! நண்பர் குழாத்துடன், திருச்சி வந்து திரு இடத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 89 கயவர் கூட்டத்தினைக் கருவறுத்திட வேண்டும். அதற்கான திட்டமெல்லாம் தீட்டி, தம்பி! நண்பர் குழாத்துடன், திருச்சி வந்து திரு இடத்து மணிவிளக்கென ஒளி தந்து, மாநாட்டினை மகத்தான வெற்றிகரமாக்கு. மாநாடாமே... இதுகளுக்கு?.. என்று இன்றும் ஏளனம் பேசுவோர் உளர்! அவர்கள், கண்டு திகைத்திடத்தக்கதோர் பிரம்மாண்டமானதோர் அணிவகுப்பு கூடியாக வேண்டும் திருச்சியில்: 29-4-56 அன்பன், Jimmy<noinclude></noinclude> exuhl0s6mjr1xanwruw726eqj80wy11 1939564 1939431 2026-06-03T02:11:58Z Rabiyathul 5890 + மேலடி 1939564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>89}}{{rule}}</noinclude>தொகுதி 4 89 கயவர் கூட்டத்தினைக் கருவறுத்திட வேண்டும். அதற்கான திட்டமெல்லாம் தீட்டி, தம்பி! நண்பர் குழாத்துடன், திருச்சி வந்து திரு இடத்து மணிவிளக்கென ஒளி தந்து, மாநாட்டினை மகத்தான வெற்றிகரமாக்கு. மாநாடாமே... இதுகளுக்கு?.. என்று இன்றும் ஏளனம் பேசுவோர் உளர்! அவர்கள், கண்டு திகைத்திடத்தக்கதோர் பிரம்மாண்டமானதோர் அணிவகுப்பு கூடியாக வேண்டும் திருச்சியில்: 29-4-56 அன்பன், Jimmy<noinclude></noinclude> 2egg2qju7hitxd6b0u3ulfjbc04d0ll பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/100 250 644936 1939432 2026-06-02T13:44:18Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 48 தம்பி, திருமணம் சைப்ரஸ் விடுதலைக் கிளர்ச்சியும் திருமண விழாவும். ஒரு திருமணம், காண்போம் வருகிறாயா? தடையா கூறப்போகிறாய்? ஆரியத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 48 தம்பி, திருமணம் சைப்ரஸ் விடுதலைக் கிளர்ச்சியும் திருமண விழாவும். ஒரு திருமணம், காண்போம் வருகிறாயா? தடையா கூறப்போகிறாய்? ஆரியத்துக்கு அடிமைப்பட்டுவிட்டதால் பண்பு கெட்டுப்போன திராவிடச் சமுதாயத்தில், புத்தறிவு புகட்டும் புதுமுறை முயற்சியல்லவா, நமது சீர்திருத்தத் திருமண முறை! அதைக் காண்பதிலேயே ஓர் களிப்பு, அதில் கலந்து கொள்வதிலே ஓர் பெருமை, அதனால் ஓர் இனிமை ஏற்படுமே! நானா, திருமணம் காணத் தடை சொல்லப் போகிறேன்.வா, அண்ணா! போகலாம் என்றுதான் கூறப் போகிறாய் தெரியும். அங்கு சென்றால், பண்டைத் தமிழகத்தின் பாங்கும், பகைவரின் பாதம் பற்றுவோராக நம் இனத்தவர் கீழ்நிலை சொல்லுமுன் திருஇடத்தில் இருந்து வந்த சீரும் சிறப்பும், தலைவன் தலைவி என்ற தொடர்பிலே இருந்த தூய்மையும் தோழமையும், சத்தற்ற சடங்குகட்கும் பொருளற்ற மந்திரங்கட்கும், புரோகிதப் பித்தலாட்டத்துக்கும் ஆட்படாமல், காதலிருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற கொள்கையும், கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில என்ற மறைமணி ஒளியும், திருமணம் என்பது வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் எனும் பேருண்மையும், கேட்போர் ஏற்கும் வண்ணம் எடுத்தியம்பிட நமது தோழர்கள் வருவார்கள், கேட்டு இன்புற, பழைமை<noinclude></noinclude> 2mn2662decucj8r87arbknrmn8kid28 1939565 1939432 2026-06-03T02:12:29Z Rabiyathul 5890 + மேலடி 1939565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>90||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம் : 48 தம்பி, திருமணம் சைப்ரஸ் விடுதலைக் கிளர்ச்சியும் திருமண விழாவும். ஒரு திருமணம், காண்போம் வருகிறாயா? தடையா கூறப்போகிறாய்? ஆரியத்துக்கு அடிமைப்பட்டுவிட்டதால் பண்பு கெட்டுப்போன திராவிடச் சமுதாயத்தில், புத்தறிவு புகட்டும் புதுமுறை முயற்சியல்லவா, நமது சீர்திருத்தத் திருமண முறை! அதைக் காண்பதிலேயே ஓர் களிப்பு, அதில் கலந்து கொள்வதிலே ஓர் பெருமை, அதனால் ஓர் இனிமை ஏற்படுமே! நானா, திருமணம் காணத் தடை சொல்லப் போகிறேன்.வா, அண்ணா! போகலாம் என்றுதான் கூறப் போகிறாய் தெரியும். அங்கு சென்றால், பண்டைத் தமிழகத்தின் பாங்கும், பகைவரின் பாதம் பற்றுவோராக நம் இனத்தவர் கீழ்நிலை சொல்லுமுன் திருஇடத்தில் இருந்து வந்த சீரும் சிறப்பும், தலைவன் தலைவி என்ற தொடர்பிலே இருந்த தூய்மையும் தோழமையும், சத்தற்ற சடங்குகட்கும் பொருளற்ற மந்திரங்கட்கும், புரோகிதப் பித்தலாட்டத்துக்கும் ஆட்படாமல், காதலிருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற கொள்கையும், கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில என்ற மறைமணி ஒளியும், திருமணம் என்பது வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் எனும் பேருண்மையும், கேட்போர் ஏற்கும் வண்ணம் எடுத்தியம்பிட நமது தோழர்கள் வருவார்கள், கேட்டு இன்புற, பழைமை<noinclude></noinclude> f81q42z3nqvfm74ps20scoucyg4qsai பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/101 250 644937 1939433 2026-06-02T13:44:33Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 91 விரும்பிகள் கூடப் பேராவல் காட்டுவர். மணமாலை அணிந்து முகத்தை மலராக்கிய நிலையில் மணமக்கள் அமர்ந்திருப்பர், அங்கு புகையும் நெடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 91 விரும்பிகள் கூடப் பேராவல் காட்டுவர். மணமாலை அணிந்து முகத்தை மலராக்கிய நிலையில் மணமக்கள் அமர்ந்திருப்பர், அங்கு புகையும் நெடியும், குமுறலும் குளறலும், வாதமும் பேதமும், வம்பும், வல்லடியும் இரா. எவரிடமும் இன்முகமும் இன் மொழியுமே காணப்படும், அப்படிப்பட்ட அழகிடம் வருவதற்கு யாருக்குத்தான் விருப்பம் எழாது, இதோ வருகிறேன், அண்ணா! எங்கே அந்தத் திருமணம்? தலைமை தாங்குபவர் யார்? எவரெவர் பேசுவர் என்றெல்லாம்தான் கேட்டிடத் துடிக்கிறாய். ஆனால் தம்பி, நான் உன்னை அழைப்பது, சீர்திருத்தத் திருமணத்துக்கு அல்ல! இது வேறோர் வகையான-முற்றிலும் வேறான - திருமணம். எனினும், கண்டால், உள்ளத்திலே ஓர் எழுச்சி பொங்கும், உரையிலே ஓர் புது உறுதி ஒலிக்கும், கண்களிலே ஓர் புத்தொளி எழும். இத்தகைய திருமணம், அடிக்கடி காணக் கூடியதுமல்ல, கண்டால் எளிதிலே மறந்துவிடக்கூடியதுமல்ல என்பதனை நீயே ஒப்புக்கொள்வாய். நெடுந்தொலைவிலே நடைபெறும் திருமணம் தம்பி சிந்தனைச் சிறகடித்துக்கொண்டு கிளம்புகிறோம். எளிதாகச் சென்றுவிடலாம், கடலும் மலையும் குறுக்கிட்டு நம்மைத் தடுத்திட முடியாது - பல்வேறு நாட்டுக்கட்டு திட்டம், சட்டம் எதுவும் நம்மைத் தொட்டிழுத்திடாது அல்லவா! மணமக்கள், தம்பி, ஆமாம்! முகத்திலே இனிமையுடன் ஓர் கெம்பீரம் தெரிகிறதல்லவா!! மணவிழாவில் கலந்து கொள்வதிலே மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டோராகக் கூடி இருப்போர், ஏன், மணமக்களை அப்படிப் பாசத்தோடு பார்க்கின்றனர் என்று புரியவில்லை அல்லவா? இதைக் கேள் தம்பி, புரியும். மணமகன் - ஓர் கைதி! ஆமாம், தம்பி, சிறையினின்றும் விடுதலை பெற்று, உடனே, முன்பே ஏற்பாடாகி இருந்த திருமணத்தை முடித்துக் கொள்கிறான் போலும் என்று எண்ணிக்கொள்வாய். அது போன்ற நிகழ்ச்சியேகூட உள்ளத்திலோர் நெகிழ்ச்சி தரவல்லதுதான். இஃது, அதனினும் அரியதோர் நிகழ்ச்சி. மணமகன், கைதி! திருமணம் செய்துகொள்வதற்காக மட்டுமே, 'விடுதலை' இவ்வீரனுக்குத் தரப்பட்டிருக்கிறது; திருமணமானதும் மீண்டும் சிறை செல்ல இருக்கிறான்.<noinclude></noinclude> dhy6375ipu1dpjlfi1j97j1y9gxh5qm 1939566 1939433 2026-06-03T02:12:58Z Rabiyathul 5890 + மேலடி 1939566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>91}}{{rule}}</noinclude>தொகுதி 4 91 விரும்பிகள் கூடப் பேராவல் காட்டுவர். மணமாலை அணிந்து முகத்தை மலராக்கிய நிலையில் மணமக்கள் அமர்ந்திருப்பர், அங்கு புகையும் நெடியும், குமுறலும் குளறலும், வாதமும் பேதமும், வம்பும், வல்லடியும் இரா. எவரிடமும் இன்முகமும் இன் மொழியுமே காணப்படும், அப்படிப்பட்ட அழகிடம் வருவதற்கு யாருக்குத்தான் விருப்பம் எழாது, இதோ வருகிறேன், அண்ணா! எங்கே அந்தத் திருமணம்? தலைமை தாங்குபவர் யார்? எவரெவர் பேசுவர் என்றெல்லாம்தான் கேட்டிடத் துடிக்கிறாய். ஆனால் தம்பி, நான் உன்னை அழைப்பது, சீர்திருத்தத் திருமணத்துக்கு அல்ல! இது வேறோர் வகையான-முற்றிலும் வேறான - திருமணம். எனினும், கண்டால், உள்ளத்திலே ஓர் எழுச்சி பொங்கும், உரையிலே ஓர் புது உறுதி ஒலிக்கும், கண்களிலே ஓர் புத்தொளி எழும். இத்தகைய திருமணம், அடிக்கடி காணக் கூடியதுமல்ல, கண்டால் எளிதிலே மறந்துவிடக்கூடியதுமல்ல என்பதனை நீயே ஒப்புக்கொள்வாய். நெடுந்தொலைவிலே நடைபெறும் திருமணம் தம்பி சிந்தனைச் சிறகடித்துக்கொண்டு கிளம்புகிறோம். எளிதாகச் சென்றுவிடலாம், கடலும் மலையும் குறுக்கிட்டு நம்மைத் தடுத்திட முடியாது - பல்வேறு நாட்டுக்கட்டு திட்டம், சட்டம் எதுவும் நம்மைத் தொட்டிழுத்திடாது அல்லவா! மணமக்கள், தம்பி, ஆமாம்! முகத்திலே இனிமையுடன் ஓர் கெம்பீரம் தெரிகிறதல்லவா!! மணவிழாவில் கலந்து கொள்வதிலே மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டோராகக் கூடி இருப்போர், ஏன், மணமக்களை அப்படிப் பாசத்தோடு பார்க்கின்றனர் என்று புரியவில்லை அல்லவா? இதைக் கேள் தம்பி, புரியும். மணமகன் - ஓர் கைதி! ஆமாம், தம்பி, சிறையினின்றும் விடுதலை பெற்று, உடனே, முன்பே ஏற்பாடாகி இருந்த திருமணத்தை முடித்துக் கொள்கிறான் போலும் என்று எண்ணிக்கொள்வாய். அது போன்ற நிகழ்ச்சியேகூட உள்ளத்திலோர் நெகிழ்ச்சி தரவல்லதுதான். இஃது, அதனினும் அரியதோர் நிகழ்ச்சி. மணமகன், கைதி! திருமணம் செய்துகொள்வதற்காக மட்டுமே, 'விடுதலை' இவ்வீரனுக்குத் தரப்பட்டிருக்கிறது; திருமணமானதும் மீண்டும் சிறை செல்ல இருக்கிறான்.<noinclude></noinclude> 2f4tf10f77m09nb986q8weij8sezdsy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/102 250 644938 1939434 2026-06-02T13:44:50Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "92 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கைதிக்குக் கடிமணம்; அதைக் காண ஓர் கூட்டம்; காண்பதிலே ஓர் பெருமை! வேடிக்கையாக அல்லவா இருக்கிறது. இந்தக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>92 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கைதிக்குக் கடிமணம்; அதைக் காண ஓர் கூட்டம்; காண்பதிலே ஓர் பெருமை! வேடிக்கையாக அல்லவா இருக்கிறது. இந்தக் கைதி, ஒரு நாட்டு மக்களின் உள்ளத்தைத் தன் தொண்டினால் தொட்டுவிட்டவன்; எனவேதான் அவன் திருமணம் காணத் திரண்டுள்ளனர். இடம், சைப்ரஸ்! தீவு!! இந்தத் தீவு இன்று பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் இருக்கிறது. தாயகமான கிரீஸ், இந்தத் தீவு, அன்னியர் பிடியில் இருப்பதை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளும்? சைப்ரஸ் தீவும் எப்படி, தாயகத்திலிருந்து வேறாக்கப்பட்டு, பிரிட்டனுக்கு வெள்ளாட்டி வேலை செய்து பிழைக்கும் தாழ்நிலையை ஒப்பும்? எனவே, அங்கு விடுதலைக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெறியைத் தாங்கிக்கொண்டு, வீர இளைஞர்கள் விடுதலைப் போர் நடத்துகிறார்கள். மனுப் போடுவதும் மாநாடு நடத்துவதும் பலன் தரவில்லை! நாடெங்கும் கிளர்ச்சிகள் நடத்தினர், மதிக்கவில்லை. கல்லூரிகளில் விடுதலை முழக்கம் கேட்டது கவலை கொள்ளவில்லை. மாதா கோயில்களிலே 'விடுதலை மான்மியம்' உபதேசிக்கப்பட்டது-சட்டை செய்யவில்லை. கர்த்தரின் ஊழியர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் - அதனையும் மதிக்க மறுத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். பிறகு கைக்குண்டு வீசியும் காடுகளில் பாசறை அமைத்துப் போராடியும், பிரிட்டிஷ் தளங்களைத் தாக்கியும் போரிடலாயினர். சைப்ரசில், பிரிட்டிஷ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பாதிரியானாலும் பல்கலைக் கழக மாணவனானாலும், அடுக்களை அணங்காயினும், அலுவலகத் தானாயினும், சைப்ரஸ் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கம் காட்டினால், பிரிட்டிஷ் எதேச்சாதிகாரிகளால், சிறைச் சாலைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்! இந்த மணமகன், அதைப்போலச் சிறைப்பட்டவன்! தாயக விடுதலைக்காகப் பாடுபட்டான்; எதேச்சாதிகாரி களிடம் பிடிபட்டான்; சிறை சென்றான்!! அவன் காதலைப் பெற்றவள் கண் கலங்கி நின்றாள்.<noinclude></noinclude> 9gb5kwqu6pcni5sh185rlq775s0xkhw 1939567 1939434 2026-06-03T02:13:28Z Rabiyathul 5890 + மேலடி 1939567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>92 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கைதிக்குக் கடிமணம்; அதைக் காண ஓர் கூட்டம்; காண்பதிலே ஓர் பெருமை! வேடிக்கையாக அல்லவா இருக்கிறது. இந்தக் கைதி, ஒரு நாட்டு மக்களின் உள்ளத்தைத் தன் தொண்டினால் தொட்டுவிட்டவன்; எனவேதான் அவன் திருமணம் காணத் திரண்டுள்ளனர். இடம், சைப்ரஸ்! தீவு!! இந்தத் தீவு இன்று பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் இருக்கிறது. தாயகமான கிரீஸ், இந்தத் தீவு, அன்னியர் பிடியில் இருப்பதை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளும்? சைப்ரஸ் தீவும் எப்படி, தாயகத்திலிருந்து வேறாக்கப்பட்டு, பிரிட்டனுக்கு வெள்ளாட்டி வேலை செய்து பிழைக்கும் தாழ்நிலையை ஒப்பும்? எனவே, அங்கு விடுதலைக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெறியைத் தாங்கிக்கொண்டு, வீர இளைஞர்கள் விடுதலைப் போர் நடத்துகிறார்கள். மனுப் போடுவதும் மாநாடு நடத்துவதும் பலன் தரவில்லை! நாடெங்கும் கிளர்ச்சிகள் நடத்தினர், மதிக்கவில்லை. கல்லூரிகளில் விடுதலை முழக்கம் கேட்டது கவலை கொள்ளவில்லை. மாதா கோயில்களிலே 'விடுதலை மான்மியம்' உபதேசிக்கப்பட்டது-சட்டை செய்யவில்லை. கர்த்தரின் ஊழியர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் - அதனையும் மதிக்க மறுத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். பிறகு கைக்குண்டு வீசியும் காடுகளில் பாசறை அமைத்துப் போராடியும், பிரிட்டிஷ் தளங்களைத் தாக்கியும் போரிடலாயினர். சைப்ரசில், பிரிட்டிஷ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பாதிரியானாலும் பல்கலைக் கழக மாணவனானாலும், அடுக்களை அணங்காயினும், அலுவலகத் தானாயினும், சைப்ரஸ் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கம் காட்டினால், பிரிட்டிஷ் எதேச்சாதிகாரிகளால், சிறைச் சாலைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்! இந்த மணமகன், அதைப்போலச் சிறைப்பட்டவன்! தாயக விடுதலைக்காகப் பாடுபட்டான்; எதேச்சாதிகாரி களிடம் பிடிபட்டான்; சிறை சென்றான்!! அவன் காதலைப் பெற்றவள் கண் கலங்கி நின்றாள்.<noinclude></noinclude> 4scpcioa7rbndm7nbk6kdb1498p98q4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/103 250 644939 1939435 2026-06-02T13:45:04Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 93 பேயரிடம் பிடிபட்டவன், என்ன முடிவு எய்துவானோ? வீர சுதந்திரம் வேண்டுபவரை, வெறியர், எதுதான் செய்யா திருப்பர். மகாரியாஸ் பாதிரியார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 93 பேயரிடம் பிடிபட்டவன், என்ன முடிவு எய்துவானோ? வீர சுதந்திரம் வேண்டுபவரை, வெறியர், எதுதான் செய்யா திருப்பர். மகாரியாஸ் பாதிரியாரை, அவர் ஜெபதப மூலம் கர்த்தரின் அருளைப்பெற்று அனைவருக்கும் வழங்கிடும் பூஜிதர் என்பது பற்றியும் கவலையற்று, அவர் காட்டிய நாட்டுப் பற்றினையும் விடுதலை வேட்கையினையும், மன்னிக்க முடியாத குற்றமெனக் கொண்டு, கண்காணா இடம் இழுத்துச் சென்றல்லவா, சிறைப்படுத்தி விட்டனர்! இவனோ காளை! இவனை பிரிட்டிஷ் ஆட்சியாளர் என்னென்ன கொடுமை களுக்கு ஆளாக்குவரோ - சிரச்சேதமோ சித்திரவதையோ நேரிடுமோ... என்றெல்லாம் எண்ணி எண்ணி, அவனைக் காதலனாகப் பெற்ற காரிகை கண்ணீர் உகுத்திடாதிருந்திருக்க முடியுமா? - - என்ன கண்டனர் - காதல் கொண்டனர் - கடிமணம் அவர்கட்கு இன்ப வாழ்வளிக்கும் என்று உற்றார் உறவினர் எண்ணி யிருப்பர்; ஊரார் பொருத்தமானதோர் காதல் ஜோடி இது என்று கூறி வேடிக்கை பேசியிருப்பர். எல்லாம் கனவு! எல்லாம் கனவு! என்று - கூறுவது போல, இளைஞன், சிறைக்குள் தள்ளப்பட்டு விட்டான். அவள் கன்னத்தைக் கிள்ளிய போதும், கூந்தலைக் கோதியபோதும், அதரம் அதரத்துடன் உறவாடிய வேளையிலும், ஆரத்தழுவிய போதும், அன்பே! ஆருயிரே! என்று கொஞ்சியபோதும், இருவரும் இன்பலோகம் சென்றிருப்பர். ஆனால் காதலியைப் பெற்றதால், அவன் அடைந்த களிப்பு-அவன் கண்களை மறைத்துவிடவில்லை-அதேபோது அவனுக்குத் தன் தாயகம் தளையுண்டு, தருக்கர் ஆட்சியில் சிக்குண்டு, மதிப்பிழந்து கிடந்திடும் கீழ்நிலையும் தெரிந்தது தெரிந்ததும் நெஞ்சிலோர் தணல் நுழைந்தது. பக்கத்திலே ஓர் பாவை, காதற் கனிரசம் ஊட்ட! பருவமோ காதற் பாங்கினை அனுபவித்திடுவதற்கு ஏற்றது! எனினும், உலவும் மண், உள்ளே புகும் காற்று-அடிமை முடைநாற்றம் வீசுவதாக இருக்கிறது! நாடு அடிமைக் காடாகிக் கிடக்கிறது - காதல் வாழ்விலே நாம் இன்பம் தேடிக்கொள்கிறோம் நாடோ அன்னியன் பிடியில் சிக்கி நாற்றமடித்துக் கிடக்கிறது இந்நிலையில் நாட்டை மறந்து, நாம் காதற் தோட்டத்திலே<noinclude></noinclude> dyxvrbz5jcr283mdiij5ourw7jlqf26 1939568 1939435 2026-06-03T02:13:57Z Rabiyathul 5890 + மேலடி 1939568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>93}}{{rule}}</noinclude>தொகுதி 4 93 பேயரிடம் பிடிபட்டவன், என்ன முடிவு எய்துவானோ? வீர சுதந்திரம் வேண்டுபவரை, வெறியர், எதுதான் செய்யா திருப்பர். மகாரியாஸ் பாதிரியாரை, அவர் ஜெபதப மூலம் கர்த்தரின் அருளைப்பெற்று அனைவருக்கும் வழங்கிடும் பூஜிதர் என்பது பற்றியும் கவலையற்று, அவர் காட்டிய நாட்டுப் பற்றினையும் விடுதலை வேட்கையினையும், மன்னிக்க முடியாத குற்றமெனக் கொண்டு, கண்காணா இடம் இழுத்துச் சென்றல்லவா, சிறைப்படுத்தி விட்டனர்! இவனோ காளை! இவனை பிரிட்டிஷ் ஆட்சியாளர் என்னென்ன கொடுமை களுக்கு ஆளாக்குவரோ - சிரச்சேதமோ சித்திரவதையோ நேரிடுமோ... என்றெல்லாம் எண்ணி எண்ணி, அவனைக் காதலனாகப் பெற்ற காரிகை கண்ணீர் உகுத்திடாதிருந்திருக்க முடியுமா? - - என்ன கண்டனர் - காதல் கொண்டனர் - கடிமணம் அவர்கட்கு இன்ப வாழ்வளிக்கும் என்று உற்றார் உறவினர் எண்ணி யிருப்பர்; ஊரார் பொருத்தமானதோர் காதல் ஜோடி இது என்று கூறி வேடிக்கை பேசியிருப்பர். எல்லாம் கனவு! எல்லாம் கனவு! என்று - கூறுவது போல, இளைஞன், சிறைக்குள் தள்ளப்பட்டு விட்டான். அவள் கன்னத்தைக் கிள்ளிய போதும், கூந்தலைக் கோதியபோதும், அதரம் அதரத்துடன் உறவாடிய வேளையிலும், ஆரத்தழுவிய போதும், அன்பே! ஆருயிரே! என்று கொஞ்சியபோதும், இருவரும் இன்பலோகம் சென்றிருப்பர். ஆனால் காதலியைப் பெற்றதால், அவன் அடைந்த களிப்பு-அவன் கண்களை மறைத்துவிடவில்லை-அதேபோது அவனுக்குத் தன் தாயகம் தளையுண்டு, தருக்கர் ஆட்சியில் சிக்குண்டு, மதிப்பிழந்து கிடந்திடும் கீழ்நிலையும் தெரிந்தது தெரிந்ததும் நெஞ்சிலோர் தணல் நுழைந்தது. பக்கத்திலே ஓர் பாவை, காதற் கனிரசம் ஊட்ட! பருவமோ காதற் பாங்கினை அனுபவித்திடுவதற்கு ஏற்றது! எனினும், உலவும் மண், உள்ளே புகும் காற்று-அடிமை முடைநாற்றம் வீசுவதாக இருக்கிறது! நாடு அடிமைக் காடாகிக் கிடக்கிறது - காதல் வாழ்விலே நாம் இன்பம் தேடிக்கொள்கிறோம் நாடோ அன்னியன் பிடியில் சிக்கி நாற்றமடித்துக் கிடக்கிறது இந்நிலையில் நாட்டை மறந்து, நாம் காதற் தோட்டத்திலே<noinclude></noinclude> q42pux2y8dcl5ra4jdlluhlo1mac4dk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/104 250 644940 1939436 2026-06-02T13:45:17Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "94 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் உலவிக் களிப்படைவது இயலுமா, முறைதானாகுமா? என்று அந்த இளைஞனால் எண்ண முடிந்தது. தம்பி! காதலியின் கடைப்பார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>94 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் உலவிக் களிப்படைவது இயலுமா, முறைதானாகுமா? என்று அந்த இளைஞனால் எண்ண முடிந்தது. தம்பி! காதலியின் கடைப்பார்வை கண்டு விட்டால், எதனையும் மறந்து, எல்லாம் இந்த ஏந்திழையாளின் முகத்தில் கண்டிடலாம் என்றிருப்பதற்குத் தான் மிகப் பெரும்பாலான இளைஞர்களால் முடியும். முதியவர்களே, தின்றதை மென்று அசைபோடும் முறையில், அப்போது நடந்தவைபற்றி எண்ணி மகிழத் தொடங்கிவிட்டால், மற்றவற்றை மறந்திடும் நிலைபெற்று விடுகிறார்கள் என்றால், இளைஞன் நிலை எங்ஙனம் இருந்திடும். எனினும், காதலின்பத்தில் கட்டுண்டு கிடந்த இக் காளைக்கு, நாட்டு நிலை பற்றியும் எண்ணிட முடிந்தது - நாட்டு அடிமைத்தளைகளை உடைத்திடும் நற்பணியாற்ற வேண்டும் என்று துணிந்திடவும், செயல்படவும் முடிந்தது! சிறைப்பட்டான்! கண்ணீர் சிந்தியிருப்பாள், அவன் விரும்பிய சிற்றிடையாள் - எனினும் அந்த நிலையிலும், அவள் முகத்திலோர் தனிவகை எழில் பூத்துத்தான் இருக்கும்; என் கண்ணாளன் என் அருகில் இல்லை என் எதிரில் இல்லை-என்னைத் தொட்டிழுத்து விளையாடவும், கட்டி முத்தம் தந்திடவும் முடியாத நிலையில் பூட்டி வைக்கப்பட்டுத்தான் இருக்கிறான், சிறைக்கொட்டடியில், அவனைக் காணாததால் என் களிப்பு கருகிடத்தான் செய்கிறது! ஆனால், என்னை வென்றோன், நாட்டு விடுதலை வீரன் அஞ்சாநெஞ்சன் தன் சுகம், தன் இன்பம் பெரிதல்ல. தாய்நாட்டுக்குத் தொண்டாற்றும் கடமையே பெரிது என்று கொள்கை கொண்ட குணக்குன்று என்று எண்ணும்போது, நெஞ்சிலே சுரக்கும் தேன் ஊற்று கருகிடும் களிப்பை, செழித்திட வைக்கிறது. புதியதோர் பூரிப்பும் பெருமையும் கொள்கிறேன் என்று அந்தப் பூவை எண்ணாமலிருக்க முடியுமா? - - அவளும் அவனும், சைப்ரஸ் தீவுக்கு மட்டுமல்ல, விடுதலைக் காவியத்துக்கே ஏற்றவர்களாகி விடுகின்றனர். எப்போது திருமணமடி உனக்கு? அவர் வெளியே வந்ததும்! இந்த உரையாடலில், பிரிவாற்றாமை தரும் வாட்டத்தை ஓட்டி விடுமளவுக்கு, காதலன் நாட்டுக்கு உழைத்ததால் சிறைப்பட்டிருக்கிறான் என்ற உணர்வு தரும் பெருமையுமல்லவா ஒலிக்கிறது!<noinclude></noinclude> cksxki6wb04828drg6wkeu3m5ial0kv 1939569 1939436 2026-06-03T02:14:28Z Rabiyathul 5890 + மேலடி 1939569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>94||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>94 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் உலவிக் களிப்படைவது இயலுமா, முறைதானாகுமா? என்று அந்த இளைஞனால் எண்ண முடிந்தது. தம்பி! காதலியின் கடைப்பார்வை கண்டு விட்டால், எதனையும் மறந்து, எல்லாம் இந்த ஏந்திழையாளின் முகத்தில் கண்டிடலாம் என்றிருப்பதற்குத் தான் மிகப் பெரும்பாலான இளைஞர்களால் முடியும். முதியவர்களே, தின்றதை மென்று அசைபோடும் முறையில், அப்போது நடந்தவைபற்றி எண்ணி மகிழத் தொடங்கிவிட்டால், மற்றவற்றை மறந்திடும் நிலைபெற்று விடுகிறார்கள் என்றால், இளைஞன் நிலை எங்ஙனம் இருந்திடும். எனினும், காதலின்பத்தில் கட்டுண்டு கிடந்த இக் காளைக்கு, நாட்டு நிலை பற்றியும் எண்ணிட முடிந்தது - நாட்டு அடிமைத்தளைகளை உடைத்திடும் நற்பணியாற்ற வேண்டும் என்று துணிந்திடவும், செயல்படவும் முடிந்தது! சிறைப்பட்டான்! கண்ணீர் சிந்தியிருப்பாள், அவன் விரும்பிய சிற்றிடையாள் - எனினும் அந்த நிலையிலும், அவள் முகத்திலோர் தனிவகை எழில் பூத்துத்தான் இருக்கும்; என் கண்ணாளன் என் அருகில் இல்லை என் எதிரில் இல்லை-என்னைத் தொட்டிழுத்து விளையாடவும், கட்டி முத்தம் தந்திடவும் முடியாத நிலையில் பூட்டி வைக்கப்பட்டுத்தான் இருக்கிறான், சிறைக்கொட்டடியில், அவனைக் காணாததால் என் களிப்பு கருகிடத்தான் செய்கிறது! ஆனால், என்னை வென்றோன், நாட்டு விடுதலை வீரன் அஞ்சாநெஞ்சன் தன் சுகம், தன் இன்பம் பெரிதல்ல. தாய்நாட்டுக்குத் தொண்டாற்றும் கடமையே பெரிது என்று கொள்கை கொண்ட குணக்குன்று என்று எண்ணும்போது, நெஞ்சிலே சுரக்கும் தேன் ஊற்று கருகிடும் களிப்பை, செழித்திட வைக்கிறது. புதியதோர் பூரிப்பும் பெருமையும் கொள்கிறேன் என்று அந்தப் பூவை எண்ணாமலிருக்க முடியுமா? - - அவளும் அவனும், சைப்ரஸ் தீவுக்கு மட்டுமல்ல, விடுதலைக் காவியத்துக்கே ஏற்றவர்களாகி விடுகின்றனர். எப்போது திருமணமடி உனக்கு? அவர் வெளியே வந்ததும்! இந்த உரையாடலில், பிரிவாற்றாமை தரும் வாட்டத்தை ஓட்டி விடுமளவுக்கு, காதலன் நாட்டுக்கு உழைத்ததால் சிறைப்பட்டிருக்கிறான் என்ற உணர்வு தரும் பெருமையுமல்லவா ஒலிக்கிறது!<noinclude></noinclude> 48464knunoy29xjl0nxg4egjkabmwxo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/105 250 644941 1939437 2026-06-02T13:45:32Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 அத்தகைய திருமணமடா, தம்பி இது!! 95 நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைத்திடும் போக்கினருக்கு, எக்காரணத்தாலோ, நகைச்சுவையும் இருக்கும்போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 அத்தகைய திருமணமடா, தம்பி இது!! 95 நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைத்திடும் போக்கினருக்கு, எக்காரணத்தாலோ, நகைச்சுவையும் இருக்கும்போல். தோன்றுகிறது. ஆகவேதான், எந்த வீரனைப் பிடித்து வெஞ்சிறையில் அடைத்தனரோ, அவனை, திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து, அதற்காக வெளியே சென்றுவர 'விடுதலை'யும் தந்தனர். கைதியைக் கடிமணம் செய்துகொள்ள, காரிகைக்கு மனம் இடம் தராது என்றெண்ணினரோ - அன்றி, கைதியாக இருக்கும் நிலையில் கலியாணம் ஒருகேடா, என்று அந்தக் கர்மவீரனே சலித்துக்கொள்ளுவான் என்று எண்ணினரோ - காரணம் எதுவோ தெரியவில்லை. சிறைப்பட்டுக் கிடந்தவனைத் திருமண விழாவுக்காக மட்டும் வெளியே விடுவித்தனர். 'அவனும் அவளும்' சைப்ரஸ் தீவின் எழுச்சியும் எழிலும் உருவெடுத்ததுபோல, மணவிழா நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்; இந்த வீரனுக்கு நடைபெறும் மணவிழாவில் கலந்துகொண்டு விடுதலை வரலாற்றிலே இடம் பெறப்போகிறோம் என்ற பெருமிதத்துடன் உற்றார் உறவினரும் ஊர்ப் பெருமக்களும் கூடி உள்ளனர். மணமகன் பெயர் ஆண்டிரியாஸ் ஜோனைட்ஸ். ஜோவுலா ஜோனாட்பூர் என்பது மணமகள் பெயர். உச்சரிக்கவோ, நினைவிற்கொள்ளவோ, கடினமான பெயர், தம்பி. எனவே நாம் மணமகனை எழுச்சி என்றழைக்கலாம், மணமகளை எழில் என்று அவனை அழைத்திடச் சொல்வோம். திருமணம் நடைபெறும் இடத்தின் பெயரும், உச்சரிக்கக் கடினமானது - கோகிநோட்ரிமிதியா - நமக்கேன் தொல்லை இந்தச் சிற்றூருக்கு நாம் வீரபுரி என்று பெயர் வைத்தழைப்போம். மணமகன், கரங்களில் விலங்குடன்தான் அழைத்து வரப்பட்டான்... போலீஸ் அதிகாரிகள் உடன்வந்தனர். திருமண மண்டபத்துக்குள் நுழையும்போதுதான், விலங்குகள் அகற்றப்பட்டன. அவனை மணாளனாகக் கொள்ளும் எழில் இருபதாண்டுப் பாவை!<noinclude></noinclude> kmecy0lsqqnttcbgk2vt998lfino5dq 1939570 1939437 2026-06-03T02:14:58Z Rabiyathul 5890 + மேலடி 1939570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>95}}{{rule}}</noinclude>தொகுதி 4 அத்தகைய திருமணமடா, தம்பி இது!! 95 நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைத்திடும் போக்கினருக்கு, எக்காரணத்தாலோ, நகைச்சுவையும் இருக்கும்போல். தோன்றுகிறது. ஆகவேதான், எந்த வீரனைப் பிடித்து வெஞ்சிறையில் அடைத்தனரோ, அவனை, திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து, அதற்காக வெளியே சென்றுவர 'விடுதலை'யும் தந்தனர். கைதியைக் கடிமணம் செய்துகொள்ள, காரிகைக்கு மனம் இடம் தராது என்றெண்ணினரோ - அன்றி, கைதியாக இருக்கும் நிலையில் கலியாணம் ஒருகேடா, என்று அந்தக் கர்மவீரனே சலித்துக்கொள்ளுவான் என்று எண்ணினரோ - காரணம் எதுவோ தெரியவில்லை. சிறைப்பட்டுக் கிடந்தவனைத் திருமண விழாவுக்காக மட்டும் வெளியே விடுவித்தனர். 'அவனும் அவளும்' சைப்ரஸ் தீவின் எழுச்சியும் எழிலும் உருவெடுத்ததுபோல, மணவிழா நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்; இந்த வீரனுக்கு நடைபெறும் மணவிழாவில் கலந்துகொண்டு விடுதலை வரலாற்றிலே இடம் பெறப்போகிறோம் என்ற பெருமிதத்துடன் உற்றார் உறவினரும் ஊர்ப் பெருமக்களும் கூடி உள்ளனர். மணமகன் பெயர் ஆண்டிரியாஸ் ஜோனைட்ஸ். ஜோவுலா ஜோனாட்பூர் என்பது மணமகள் பெயர். உச்சரிக்கவோ, நினைவிற்கொள்ளவோ, கடினமான பெயர், தம்பி. எனவே நாம் மணமகனை எழுச்சி என்றழைக்கலாம், மணமகளை எழில் என்று அவனை அழைத்திடச் சொல்வோம். திருமணம் நடைபெறும் இடத்தின் பெயரும், உச்சரிக்கக் கடினமானது - கோகிநோட்ரிமிதியா - நமக்கேன் தொல்லை இந்தச் சிற்றூருக்கு நாம் வீரபுரி என்று பெயர் வைத்தழைப்போம். மணமகன், கரங்களில் விலங்குடன்தான் அழைத்து வரப்பட்டான்... போலீஸ் அதிகாரிகள் உடன்வந்தனர். திருமண மண்டபத்துக்குள் நுழையும்போதுதான், விலங்குகள் அகற்றப்பட்டன. அவனை மணாளனாகக் கொள்ளும் எழில் இருபதாண்டுப் பாவை!<noinclude></noinclude> 4kreq6nsbbbt79v30o88001ie1o1bp7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/106 250 644942 1939438 2026-06-02T13:46:01Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "96 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பாதிரியார், ஆசீர்வதிக்கிறார்-அந்தச் சிற்றூரின் மக்கட் தொகை ஆயிரத்துக்கும் குறைவு - ஆனால் அவ்வளவு மக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>96 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பாதிரியார், ஆசீர்வதிக்கிறார்-அந்தச் சிற்றூரின் மக்கட் தொகை ஆயிரத்துக்கும் குறைவு - ஆனால் அவ்வளவு மக்களும் அங்கு கூடி இருக்கிறார்கள்; முக மலர்ச்சியும் கண்ணீரும் சேர்ந்து காட்சி தருகிறது. வாழ்க! வாழ்க! என்று அவர்கள் தழதழத்த குரலில் வாழ்த்துகிறார்கள். தம்பி! மணமக்களை மட்டுமா? வீரத்தை வாழ்த்துகிறார்கள்! பெருமைக்குரிய அந்த மணப்பெண்ணின் உளத்திண்மையை வாழ்த்துகிறார்கள்! இத்தகைய சம்பவங்கட் கெல்லாம் பிறப்பிடமாகிவிட்ட தமது தாயகத்தை வாழ்த்து கிறார்கள். அதோ பார் தம்பி! கிராமத்து மக்களின் கனிவை - பரிசுப் பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறார்கள். கண்ணீரைத் துடைத்தபடி, மணமக்களின் கைகுலுக்கி வாழ்த்துகிறார்கள்! - வெண்ணிற ஆடை அணிந்த மணமகள் மணமகனைத் தழுவிக்கொள்கிறாள்! இருவரும் ஏதோ பேசுகிறார்கள். என்ன பேசுவார்கள்? எண்ணம் ஈடேறிவிட்டது, இன்பமே! கனவு பலித்தது, கண்ணாளா! வானகம், வையகம் வந்தது என் வண்ணப் புறாவே! தேனமுதைச் சொல்லாக்கித் தருகிறீரே, என் தேவனே! மலர் பறிப்போமா, என் மனோஹரி!. மணம் தேடிச் செல்கிறீரோ, என் மணாளரே! பெரும் பிழை புரிந்துவிட்டேன், பெருமைக்குரியவளே உன் முகமலர் என் கரத்திலிருக்க, நான் வேறு மலர் தேடுவது, மடத்தனம்தான். போதும் விளையாட்டு! புனலாடலாம், பொழுது சாயும்வரை, பிறகு...அதற்குப் பிறகு- உன் மடியில் நான்...என் கரத்தில்... அந்தி சாய்ந்ததும், ஆரணங்கே....<noinclude></noinclude> fyc8xvgjmfefj698apsucprua2op7qp 1939571 1939438 2026-06-03T02:15:28Z Rabiyathul 5890 + மேலடி 1939571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>96||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>96 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பாதிரியார், ஆசீர்வதிக்கிறார்-அந்தச் சிற்றூரின் மக்கட் தொகை ஆயிரத்துக்கும் குறைவு - ஆனால் அவ்வளவு மக்களும் அங்கு கூடி இருக்கிறார்கள்; முக மலர்ச்சியும் கண்ணீரும் சேர்ந்து காட்சி தருகிறது. வாழ்க! வாழ்க! என்று அவர்கள் தழதழத்த குரலில் வாழ்த்துகிறார்கள். தம்பி! மணமக்களை மட்டுமா? வீரத்தை வாழ்த்துகிறார்கள்! பெருமைக்குரிய அந்த மணப்பெண்ணின் உளத்திண்மையை வாழ்த்துகிறார்கள்! இத்தகைய சம்பவங்கட் கெல்லாம் பிறப்பிடமாகிவிட்ட தமது தாயகத்தை வாழ்த்து கிறார்கள். அதோ பார் தம்பி! கிராமத்து மக்களின் கனிவை - பரிசுப் பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறார்கள். கண்ணீரைத் துடைத்தபடி, மணமக்களின் கைகுலுக்கி வாழ்த்துகிறார்கள்! - வெண்ணிற ஆடை அணிந்த மணமகள் மணமகனைத் தழுவிக்கொள்கிறாள்! இருவரும் ஏதோ பேசுகிறார்கள். என்ன பேசுவார்கள்? எண்ணம் ஈடேறிவிட்டது, இன்பமே! கனவு பலித்தது, கண்ணாளா! வானகம், வையகம் வந்தது என் வண்ணப் புறாவே! தேனமுதைச் சொல்லாக்கித் தருகிறீரே, என் தேவனே! மலர் பறிப்போமா, என் மனோஹரி!. மணம் தேடிச் செல்கிறீரோ, என் மணாளரே! பெரும் பிழை புரிந்துவிட்டேன், பெருமைக்குரியவளே உன் முகமலர் என் கரத்திலிருக்க, நான் வேறு மலர் தேடுவது, மடத்தனம்தான். போதும் விளையாட்டு! புனலாடலாம், பொழுது சாயும்வரை, பிறகு...அதற்குப் பிறகு- உன் மடியில் நான்...என் கரத்தில்... அந்தி சாய்ந்ததும், ஆரணங்கே....<noinclude></noinclude> n3l1kygq3p13jepg3lk6var28y9mitu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/107 250 644943 1939439 2026-06-02T13:46:14Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 அந்தி சாய்ந்ததும்... கன்னங்களைக் கீறிக் கீறி- கண்ணே... என்ன, அன்பே! குழந்தைபோல! 97 நகரத்து நாட்டிய சாலைக்கு உன்னை அழைத்துச் செல்வேன்....."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 அந்தி சாய்ந்ததும்... கன்னங்களைக் கீறிக் கீறி- கண்ணே... என்ன, அன்பே! குழந்தைபோல! 97 நகரத்து நாட்டிய சாலைக்கு உன்னை அழைத்துச் செல்வேன்.. சாயம் பூசிய உதட்டுக்காரிகளின் சல்லாபம் பார்க்கவா..? வேண்டாம்.. படக்காட்சிக்குச் செல்வோமா ? அங்கு காதல் கிடைக்கப் பெறாததால் கலங்கும் காட்சி காட்டுவர்.. வேண்டாம், அன்பே.. ஓவியக் காட்சி? எனக்கென்று உள்ள இந்த உயிரோவியம் போதும் என்று சொன்ன சொல்லை மறந்தீரோ...? மறப்பேனா, மாதரசி! உன்னை மகிழ்விக்க, நான் என்ன காட்சிக்குத்தான் அழைத்துச் செல்வது..? என்னை மகிழ்விக்கவா, மன்னா? ஆமாம், என் இன்பமே.... என்னை மகிழ்விக்க... எங்கு அழைத்துப்போக, ஆருயிரே... என்னை மகிழ்விக்க.. என் குணாளா! எங்கும் என்னை அழைத்துச் செல்ல வேண்டாம்... என் அருகில் இருந்தால் போதும்... என் அருகில் இன்னும்... இடைவெளி இல்லா நிலையில் இதுதான் கண்ணே என் இன்பம்... ஆம்! வேறு மகிழ்ச்சி தரும் இடமும் உண்டா என்னைப் பிரியா நிலை வேண்டும்....என் அருகே... இன்னும் அருகே... இது போலவும் இதனினும் சுவை கொட்டவும் காதலர்கள் பேசிக்கொள்வ... நாடக மேடையிலேனும்!" தம்பி! கடிமணம் முடிந்தது - இவர்கள் ஏதும் அதிகம் பேச முடியாது.<noinclude></noinclude> mvt8zaxn1kbtd32kd43apeji8np2hi3 1939572 1939439 2026-06-03T02:15:58Z Rabiyathul 5890 + மேலடி 1939572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>97}}{{rule}}</noinclude>தொகுதி 4 அந்தி சாய்ந்ததும்... கன்னங்களைக் கீறிக் கீறி- கண்ணே... என்ன, அன்பே! குழந்தைபோல! 97 நகரத்து நாட்டிய சாலைக்கு உன்னை அழைத்துச் செல்வேன்.. சாயம் பூசிய உதட்டுக்காரிகளின் சல்லாபம் பார்க்கவா..? வேண்டாம்.. படக்காட்சிக்குச் செல்வோமா ? அங்கு காதல் கிடைக்கப் பெறாததால் கலங்கும் காட்சி காட்டுவர்.. வேண்டாம், அன்பே.. ஓவியக் காட்சி? எனக்கென்று உள்ள இந்த உயிரோவியம் போதும் என்று சொன்ன சொல்லை மறந்தீரோ...? மறப்பேனா, மாதரசி! உன்னை மகிழ்விக்க, நான் என்ன காட்சிக்குத்தான் அழைத்துச் செல்வது..? என்னை மகிழ்விக்கவா, மன்னா? ஆமாம், என் இன்பமே.... என்னை மகிழ்விக்க... எங்கு அழைத்துப்போக, ஆருயிரே... என்னை மகிழ்விக்க.. என் குணாளா! எங்கும் என்னை அழைத்துச் செல்ல வேண்டாம்... என் அருகில் இருந்தால் போதும்... என் அருகில் இன்னும்... இடைவெளி இல்லா நிலையில் இதுதான் கண்ணே என் இன்பம்... ஆம்! வேறு மகிழ்ச்சி தரும் இடமும் உண்டா என்னைப் பிரியா நிலை வேண்டும்....என் அருகே... இன்னும் அருகே... இது போலவும் இதனினும் சுவை கொட்டவும் காதலர்கள் பேசிக்கொள்வ... நாடக மேடையிலேனும்!" தம்பி! கடிமணம் முடிந்தது - இவர்கள் ஏதும் அதிகம் பேச முடியாது.<noinclude></noinclude> fx3esnu07v55ha98ef7iwp75z553uo9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/108 250 644944 1939440 2026-06-02T13:46:34Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "98. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அதோ வந்துவிட்டார்கள் அதிகாரிகள், அவனை அழைத்துச் செல்ல. மணமகன், மீண்டும் கைதியாகிறான்! கரம் பிடித்துக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>98. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அதோ வந்துவிட்டார்கள் அதிகாரிகள், அவனை அழைத்துச் செல்ல. மணமகன், மீண்டும் கைதியாகிறான்! கரம் பிடித்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள் - இதோ அந்தக் கரங்களில் மீண்டும் விலங்கு பூட்டுகின்றனர். - திருமணம் முடிந்தது அவனுக்கு மணவிழா விருந்து இல்லை; சிறையில் வழக்கமாகத் தரப்படும் ரொட்டியும் தண்ணீரும்தான்!! மணவிழா முடிந்தது, மணமக்கள் இருவரும் கை கோத்துக் கொண்டு மலர்ச் சோலை செல்லப் போவதில்லை,அதோ மணமகன் போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டு விட்டான்! சென்று வருகிறேன்! - அவன் கை அசைத்துக் கூறுகிறான். கண்ணாளா! திருமணம் முடிந்ததும், பிரிவுதானா.? தையல் தேம்புகிறாள்! தாயகமே! சைப்ரசே! இங்கு இளம் தம்பதிகள், பிரித்து விடப்படும் கொடுமையைப் பார்! பார்! அம்மா, உன் மக்களுக்கு வந்துற்ற அவதியைப் பார்! - ஊர் மக்கள் புலம்புகிறார்கள். நீ, ஏனடா, தம்பி, அழுகிறாய்? என் கண்களிலே ஏன் நீர் துளிர்க்கிறது? என்றா கேட்கிறாய். என்ன செய்வது? கண்ணீர், அவர்கட்கு நாம் அளிக்கும் காணிக்கை! சைப்ரஸ் தீவிலே இதைக் கண்டோம்! தம்பி! நாட்டுப் பற்று மக்களை எத்தகைய வீறுகொள்ளச் செய்கிறது என்பது கண்டோம். எழுச்சி தரும் நிகழ்ச்சியாக அமைந்த திருமணத்தைக் கண்டோம். காதற் கணவனை எண்ணிக் கண்ணீர் உகுத்திட, அப்பெண்மணி சென்றுவிட்டாள். என் வாழ்வுக்குத் திருவும் மணமும் தேடிக்கொண்டேன். என் தாய்நாட்டுக்கு விடுதலையும் வாழ்வும் பெற்றளிக்க, இனி நான் செய்ய வேண்டியது என்ன என்ன என்று எண்ணித் திட்டமிட்டபடி மணாளன் சிறை சென்றுவிட்டான். கடிமணம் புரிந்துகொண்டான். கடுஞ்சிறையில் கொண்டு சேர்த்தனர்-இத்தகைய காதகர் ஆட்சியை வீழ்த்துவது எங்ஙனம்<noinclude></noinclude> 0a42vmrktkz5ctmhae7mj84r73hj9a9 1939573 1939440 2026-06-03T02:16:27Z Rabiyathul 5890 + மேலடி 1939573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>98||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>98. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அதோ வந்துவிட்டார்கள் அதிகாரிகள், அவனை அழைத்துச் செல்ல. மணமகன், மீண்டும் கைதியாகிறான்! கரம் பிடித்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள் - இதோ அந்தக் கரங்களில் மீண்டும் விலங்கு பூட்டுகின்றனர். - திருமணம் முடிந்தது அவனுக்கு மணவிழா விருந்து இல்லை; சிறையில் வழக்கமாகத் தரப்படும் ரொட்டியும் தண்ணீரும்தான்!! மணவிழா முடிந்தது, மணமக்கள் இருவரும் கை கோத்துக் கொண்டு மலர்ச் சோலை செல்லப் போவதில்லை,அதோ மணமகன் போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டு விட்டான்! சென்று வருகிறேன்! - அவன் கை அசைத்துக் கூறுகிறான். கண்ணாளா! திருமணம் முடிந்ததும், பிரிவுதானா.? தையல் தேம்புகிறாள்! தாயகமே! சைப்ரசே! இங்கு இளம் தம்பதிகள், பிரித்து விடப்படும் கொடுமையைப் பார்! பார்! அம்மா, உன் மக்களுக்கு வந்துற்ற அவதியைப் பார்! - ஊர் மக்கள் புலம்புகிறார்கள். நீ, ஏனடா, தம்பி, அழுகிறாய்? என் கண்களிலே ஏன் நீர் துளிர்க்கிறது? என்றா கேட்கிறாய். என்ன செய்வது? கண்ணீர், அவர்கட்கு நாம் அளிக்கும் காணிக்கை! சைப்ரஸ் தீவிலே இதைக் கண்டோம்! தம்பி! நாட்டுப் பற்று மக்களை எத்தகைய வீறுகொள்ளச் செய்கிறது என்பது கண்டோம். எழுச்சி தரும் நிகழ்ச்சியாக அமைந்த திருமணத்தைக் கண்டோம். காதற் கணவனை எண்ணிக் கண்ணீர் உகுத்திட, அப்பெண்மணி சென்றுவிட்டாள். என் வாழ்வுக்குத் திருவும் மணமும் தேடிக்கொண்டேன். என் தாய்நாட்டுக்கு விடுதலையும் வாழ்வும் பெற்றளிக்க, இனி நான் செய்ய வேண்டியது என்ன என்ன என்று எண்ணித் திட்டமிட்டபடி மணாளன் சிறை சென்றுவிட்டான். கடிமணம் புரிந்துகொண்டான். கடுஞ்சிறையில் கொண்டு சேர்த்தனர்-இத்தகைய காதகர் ஆட்சியை வீழ்த்துவது எங்ஙனம்<noinclude></noinclude> seh0qjyjzlifbv404yhh5sr0lzjrh0v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/109 250 644945 1939441 2026-06-02T13:47:03Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 99 என்று எண்ணிக் குமுறியபடி வீரபுரி மக்கள் தத்தம் வீடுகளுக்கும் வயல்களுக்கும் சென்றுவிட்டனர். தம்பி! வா! இனியும் நமக்கு இங்கு என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 99 என்று எண்ணிக் குமுறியபடி வீரபுரி மக்கள் தத்தம் வீடுகளுக்கும் வயல்களுக்கும் சென்றுவிட்டனர். தம்பி! வா! இனியும் நமக்கு இங்கு என்ன வேலை? நமது தாயகமாம் திராவிடத்தின் விடுதலைக்காக, நாம் செய்ய வேண்டிய பணியினைத் திறம்படிச் செய்தற்கான, உள்ள உரம் தரும் மாநில மாநாடு காணச் செல்வோம்!! கரம் பிடித்த காதலியைக் கண்ணீர் பொழியும் நிலையில் விட்டு விட்டு, சிறைக் கோட்டம் சென்றுள்ள எழுச்சியை நினைவிலே வைத்துக்கொண்டு, திருச்சி மாநில மாநாட்டுக்குப் போய்ச் சேருவோம். தத்தமது நாடுகளை விடுவிக்க அரும்பாடு பட்டவர்கள், ஆற்றல்மிக்க வீரர்கள்; தியாகிகள், அனைவரையும் மனதிலே கொண்டு பிறந்த நாட்டுக்கு வந்துற்ற இழிவும் இன்னலும் நீங்கிடப் பெருங்கிளர்ச்சியில் ஈடுபட, நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வதற்கான பாசறையாக அமைந்துள்ள மாநில மாநாட்டுக்குச் செல்வோம். எல்லோரும் என் காலில் சிக்குண்டு போயினர் - இதுகள் ஏனோ தாவிக் குதிக்கின்றன! இதுகள் நடத்தும் கட்சி ஒரு அரசியல் கட்சியா? இது குழப்பக் கட்சி! தேர்தலுக்கு நிற்பார்களாமே - நிற்கட்டும் - நிற்கட்டும் தீர்த்துக் கட்டிவிடுகிறேன்! பெயர் மாற்ற ஒரு போராட்டமாம் கட்சியா? பூ! பூ!-இது ஒரு தம்பி! பச்சைத் தமிழர் காமராஜர் இதுபோலக் கேவலமாகப் பேசுகிறார், நமது கழகம் பற்றி! உன் நோக்கத்தைக் கேவலம் என்கிறார்; உன் அறிவாற்றலை அபத்தம் என்கிறார்; உன் வீரத்தைக் கேலி செய்கிறார்; தியாகத்தைத் தூசு என்கிறார்; நாட்டையே கூட அல்லவா, தமிழ்நாடு என்று அழைக்க மறுத்துக் கேவலப்படுத்துகிறார். இதற்கு-இவர்தம் ஆணவப் பேச்சுக்கு - அலட்சியப் போக்குக்கு - என்ன பதில் அளிப்பது எவ்வகையில் பதில் அளிப்பது? திருச்சி மாநில மாநாடு, வீரர் கோட்டம் என்பது விளக்கப்பட்டால்,<noinclude></noinclude> ks4fsmxtu5g14uwb646vlde9rjm6mgm 1939574 1939441 2026-06-03T02:16:56Z Rabiyathul 5890 + மேலடி 1939574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>99}}{{rule}}</noinclude>தொகுதி 4 99 என்று எண்ணிக் குமுறியபடி வீரபுரி மக்கள் தத்தம் வீடுகளுக்கும் வயல்களுக்கும் சென்றுவிட்டனர். தம்பி! வா! இனியும் நமக்கு இங்கு என்ன வேலை? நமது தாயகமாம் திராவிடத்தின் விடுதலைக்காக, நாம் செய்ய வேண்டிய பணியினைத் திறம்படிச் செய்தற்கான, உள்ள உரம் தரும் மாநில மாநாடு காணச் செல்வோம்!! கரம் பிடித்த காதலியைக் கண்ணீர் பொழியும் நிலையில் விட்டு விட்டு, சிறைக் கோட்டம் சென்றுள்ள எழுச்சியை நினைவிலே வைத்துக்கொண்டு, திருச்சி மாநில மாநாட்டுக்குப் போய்ச் சேருவோம். தத்தமது நாடுகளை விடுவிக்க அரும்பாடு பட்டவர்கள், ஆற்றல்மிக்க வீரர்கள்; தியாகிகள், அனைவரையும் மனதிலே கொண்டு பிறந்த நாட்டுக்கு வந்துற்ற இழிவும் இன்னலும் நீங்கிடப் பெருங்கிளர்ச்சியில் ஈடுபட, நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வதற்கான பாசறையாக அமைந்துள்ள மாநில மாநாட்டுக்குச் செல்வோம். எல்லோரும் என் காலில் சிக்குண்டு போயினர் - இதுகள் ஏனோ தாவிக் குதிக்கின்றன! இதுகள் நடத்தும் கட்சி ஒரு அரசியல் கட்சியா? இது குழப்பக் கட்சி! தேர்தலுக்கு நிற்பார்களாமே - நிற்கட்டும் - நிற்கட்டும் தீர்த்துக் கட்டிவிடுகிறேன்! பெயர் மாற்ற ஒரு போராட்டமாம் கட்சியா? பூ! பூ!-இது ஒரு தம்பி! பச்சைத் தமிழர் காமராஜர் இதுபோலக் கேவலமாகப் பேசுகிறார், நமது கழகம் பற்றி! உன் நோக்கத்தைக் கேவலம் என்கிறார்; உன் அறிவாற்றலை அபத்தம் என்கிறார்; உன் வீரத்தைக் கேலி செய்கிறார்; தியாகத்தைத் தூசு என்கிறார்; நாட்டையே கூட அல்லவா, தமிழ்நாடு என்று அழைக்க மறுத்துக் கேவலப்படுத்துகிறார். இதற்கு-இவர்தம் ஆணவப் பேச்சுக்கு - அலட்சியப் போக்குக்கு - என்ன பதில் அளிப்பது எவ்வகையில் பதில் அளிப்பது? திருச்சி மாநில மாநாடு, வீரர் கோட்டம் என்பது விளக்கப்பட்டால்,<noinclude></noinclude> aj039mqvejf2n6vn77vuv2x85qfwd12 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/110 250 644946 1939442 2026-06-02T13:47:19Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "100 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பட்டிதொட்டிகளிலிருந்தெல்லாம் பல்லாயிரவர் கிளம்பி, பல இலட்சமாகப் பெருகி, எழுச்சி வெள்ளமாகக் காட்சி அள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>100 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பட்டிதொட்டிகளிலிருந்தெல்லாம் பல்லாயிரவர் கிளம்பி, பல இலட்சமாகப் பெருகி, எழுச்சி வெள்ளமாகக் காட்சி அளித்தது மாநில மாநாடு என்றால், அங்கு எழுச்சிமிக்க சொற்பொழிவுகள், இனிமை பயக்கும் கலை விருந்து இவற்றோடு அமைந்துவிடாமல் திறம்படப் பேசி, செயல்படத் துணிவுகொண்டு, தீவிரமான திட்டம் தீட்டினர் என்றால், திருச்சி மாநில மாநாடு அரசியல் வட்டாரத்துத் திருவிழா அல்ல, விடுதலை வரலாற்றிலே ஓர் கட்டம் விளக்கப்பட்டால், என்பது கேவலமாகப் பேசிவரும் காமராஜர், உண்மையை உணர முடியும்! அவர் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், உலகு உணரும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்றார் சான்றோர். உயர்ந்தோர் என்று அந்த உளப் பண்பு உணர்ந்த அறங்கூறும் பெரியோன் குறிப்பிட்டது, ஜாதியை அல்ல-குணத்தை-அறிவை ஆற்றலை! உலகம் உணரட்டும் தம்பி, உன்னையும் என்னையும் ஆட்கொண்டிருக்கும், விடுதலைக் கிளர்ச்சி, வீண் வேலை அல்ல என்பதனையும், உயர் இடம் அமர்ந்து கொண்டவர்களின் அலட்சியமும் ஆணவமும், அந்த விடுதலைக் கிளர்ச்சியைக் குலைத்துவிடாது என்பதனையும். தம்பி! சைப்ரஸ் தீவுத் திருமணத்திலே நாம் கண்ட எழுச்சி- எழில்-நினைவிலே பதிந்து நிற்கிறதல்லவா! வாழ்க சைப்ரஸ்!-என்ற வாழ்த்தொலியை மணவிழாவிலும் கேட்டோம். வாழ்க திராவிடம்!-என்று முழக்கமிட்டபடி, திருச்சி செல்வோம், வா. 6-5-56 அன்பன், Jimm<noinclude></noinclude> 5new5f07v9l643hzzsm6b91e80sw881 1939575 1939442 2026-06-03T02:17:25Z Rabiyathul 5890 + மேலடி 1939575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>100 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பட்டிதொட்டிகளிலிருந்தெல்லாம் பல்லாயிரவர் கிளம்பி, பல இலட்சமாகப் பெருகி, எழுச்சி வெள்ளமாகக் காட்சி அளித்தது மாநில மாநாடு என்றால், அங்கு எழுச்சிமிக்க சொற்பொழிவுகள், இனிமை பயக்கும் கலை விருந்து இவற்றோடு அமைந்துவிடாமல் திறம்படப் பேசி, செயல்படத் துணிவுகொண்டு, தீவிரமான திட்டம் தீட்டினர் என்றால், திருச்சி மாநில மாநாடு அரசியல் வட்டாரத்துத் திருவிழா அல்ல, விடுதலை வரலாற்றிலே ஓர் கட்டம் விளக்கப்பட்டால், என்பது கேவலமாகப் பேசிவரும் காமராஜர், உண்மையை உணர முடியும்! அவர் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், உலகு உணரும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்றார் சான்றோர். உயர்ந்தோர் என்று அந்த உளப் பண்பு உணர்ந்த அறங்கூறும் பெரியோன் குறிப்பிட்டது, ஜாதியை அல்ல-குணத்தை-அறிவை ஆற்றலை! உலகம் உணரட்டும் தம்பி, உன்னையும் என்னையும் ஆட்கொண்டிருக்கும், விடுதலைக் கிளர்ச்சி, வீண் வேலை அல்ல என்பதனையும், உயர் இடம் அமர்ந்து கொண்டவர்களின் அலட்சியமும் ஆணவமும், அந்த விடுதலைக் கிளர்ச்சியைக் குலைத்துவிடாது என்பதனையும். தம்பி! சைப்ரஸ் தீவுத் திருமணத்திலே நாம் கண்ட எழுச்சி- எழில்-நினைவிலே பதிந்து நிற்கிறதல்லவா! வாழ்க சைப்ரஸ்!-என்ற வாழ்த்தொலியை மணவிழாவிலும் கேட்டோம். வாழ்க திராவிடம்!-என்று முழக்கமிட்டபடி, திருச்சி செல்வோம், வா. 6-5-56 அன்பன், Jimm<noinclude></noinclude> 76ih8pzqu4hhn5fdrw4vsqqk9p039oz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/111 250 644947 1939443 2026-06-02T13:47:41Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பி, அறச்சாலை தி.மு.க. மீது தாக்குதல் - காட்கில்லின் 'மராட்டியர்' உணர்ச்சி- தேவிகுளமும் பீர்மேடும் காமராஜரும். சிறைச்சாலை காண அழைக்கிறே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பி, அறச்சாலை தி.மு.க. மீது தாக்குதல் - காட்கில்லின் 'மராட்டியர்' உணர்ச்சி- தேவிகுளமும் பீர்மேடும் காமராஜரும். சிறைச்சாலை காண அழைக்கிறேன், உன்னை! கடிதம்: 49 ஆரம்பமாகிவிட்டதா, அண்ணா, மாநில மாநாடு ஒரு கிழமை இருக்கும்போதே சிறைச்சாலைக்குச் செல்ல அழைப்பா! ஏனண்ணா, நான் என்ன சித்தம் சோர்ந்து விடுவேன் அல்லது ஏதேனும் தத்துவ விவாதம் நடத்தித் தப்பித்துக் கொள்ளுவேன் அல்லது விதிவிலக்கு அளிக்கும்படி கேட்பேன் என்று எண்ணிக்கொண்டனையோ! ஏளனம் பேசுவது அழகா! நான், என்ன மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற கவிதையை அறியாதவனா? வேடிக்கை கேள் அண்ணா! நான் இந்தக் கவிதையைச் சுவைத்துப் படித்த இடமே சிறைச்சாலை! எந்தச் சமயத்தில், கழகம் கட்டளையிட்டதும் களம் புகாதிருந்தேன்! தொட்டிற் குழந்தை என்று பிறர் கூறிய நிலையில் நமது கழகம் இருந்த நாட்களிலேயே, வடநாட்டு அமைச்சர்கட்குக் கருப்புக்கொடி காட்டி, திராவிடத்தின் 'மனக்கசப்பை' வடவர் அறிந்திடச் செய்ய வேண்டும் என்று திட்டம் தரப்பட்டதே, நானென்ன ஓடி ஒளிந்தேனா, ஒய்யாரம் பேசினேனா. தடியடி தந்தனர் - தழும்பு கிடைத்தது! சிறையில் தள்ளினர்-கஞ்சிக் கலயம் கிடைத்தது! நெஞ்சு சிறைக்கே அஞ்சும் நிலையில் இருக்குமாயின், நாம்<noinclude></noinclude> osj0nxeknmy1iyu1v2wv1pmd209vnbl 1939576 1939443 2026-06-03T02:17:55Z Rabiyathul 5890 + மேலடி 1939576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>101}}{{rule}}</noinclude>தம்பி, அறச்சாலை தி.மு.க. மீது தாக்குதல் - காட்கில்லின் 'மராட்டியர்' உணர்ச்சி- தேவிகுளமும் பீர்மேடும் காமராஜரும். சிறைச்சாலை காண அழைக்கிறேன், உன்னை! கடிதம்: 49 ஆரம்பமாகிவிட்டதா, அண்ணா, மாநில மாநாடு ஒரு கிழமை இருக்கும்போதே சிறைச்சாலைக்குச் செல்ல அழைப்பா! ஏனண்ணா, நான் என்ன சித்தம் சோர்ந்து விடுவேன் அல்லது ஏதேனும் தத்துவ விவாதம் நடத்தித் தப்பித்துக் கொள்ளுவேன் அல்லது விதிவிலக்கு அளிக்கும்படி கேட்பேன் என்று எண்ணிக்கொண்டனையோ! ஏளனம் பேசுவது அழகா! நான், என்ன மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற கவிதையை அறியாதவனா? வேடிக்கை கேள் அண்ணா! நான் இந்தக் கவிதையைச் சுவைத்துப் படித்த இடமே சிறைச்சாலை! எந்தச் சமயத்தில், கழகம் கட்டளையிட்டதும் களம் புகாதிருந்தேன்! தொட்டிற் குழந்தை என்று பிறர் கூறிய நிலையில் நமது கழகம் இருந்த நாட்களிலேயே, வடநாட்டு அமைச்சர்கட்குக் கருப்புக்கொடி காட்டி, திராவிடத்தின் 'மனக்கசப்பை' வடவர் அறிந்திடச் செய்ய வேண்டும் என்று திட்டம் தரப்பட்டதே, நானென்ன ஓடி ஒளிந்தேனா, ஒய்யாரம் பேசினேனா. தடியடி தந்தனர் - தழும்பு கிடைத்தது! சிறையில் தள்ளினர்-கஞ்சிக் கலயம் கிடைத்தது! நெஞ்சு சிறைக்கே அஞ்சும் நிலையில் இருக்குமாயின், நாம்<noinclude></noinclude> 178rbz6bhx233q9ng1cai4t8x4z6rqs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/112 250 644948 1939444 2026-06-02T13:47:58Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "102 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பெற்றாக வேண்டிய திராவிடத்தைப் பிடித்து ஆட்டிப் படைத்து வரும் தீயர்கள் சித்திரவதை செய்து நம் சிந்தையை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>102 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பெற்றாக வேண்டிய திராவிடத்தைப் பிடித்து ஆட்டிப் படைத்து வரும் தீயர்கள் சித்திரவதை செய்து நம் சிந்தையைச் சிதைத்திடத் துணிவரே, அப்போது என்ன ஆகும்? அத்தகைய கோழை உள்ளம் படைத்தவனல்ல, உன் தம்பி! திட்டம் தயாராகட்டும், அறப்போர் நடைபெறட்டும், ஆணையை ஏற்றுச் சிறைபுகத் தயாராகத்தான் இருக்கிறேன்; நான் மட்டுமல்ல, எண்ணற்றவர்கள்! எண்ணற்றவர்கள்! சிறை செல்ல அழைப்பு வரும் என்பதை நான் எதிர்பார்த்தபடிதான் இருந்து வந்தேன். எனவே திடுக்கிட்டுப் போகவில்லை! மாநில மாநாடு மறவர்தம் படைவீடு! என்பதனை நான் அறிந்தவன். அங்கு நாம் கூடிப் பேசித் தீட்டப்போகும் திட்டம், ஆட்சியாளர்களின் உச்சி மோந்து மகிழ்வதா அல்லது உள்ளங்காலை முத்தமிட்டுக் களிப்படைவதா, எட்ட இருந்து கொண்டே கட்டிக்கரும்பே! என்று அழைப்பதா அல்லது செங்காயே கனியாயோ? செந்தேனாய் மாறாயோ? என்ற கொஞ்சுவதா, என்று வெட்கத்தால் முகம் சிவக்க, ஆவலால் உள்ளம் துடிக்கச் சிலர் தீட்டியது போன்ற 'கண் சிமிட்டிக் கை ஜாடை காட்டும்' திட்டம்போலவா இருந்திடும்! ஆட்சியாளர்கள், நமது நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர், பொது மக்களின் எழுச்சிக் குரலைத் துச்சமெனக் கருதுகின்றனர், நமது பிறப்புரிமையைப் பறித்துக்கொண்டவர்கள். நாம் பட்டிமாடுகளாகிக் கிடக்க வேண்டும் என்ற கட்டளை யிடுகின்றனர் - இந்தக் கேடு களைந்திட, நம்நாடு நமதாக, நாம் எத்தகைய முறையில் செயலாற்ற வேண்டும், செயலாற்றுங்காலை நாம் எத்தகைய காணிக்கைகளைக் களத்திலே தந்தாக வேண்டும் - என்ற இன்ன பிற பற்றியன்றோ, எண்ணித் துணிந்திடக் கூடுகிறோம் - சிறை தன் அகன்ற வாயைத் திறந்து நம்மை விழுங்கிடத்தானே செய்யும்! இவை அறியாதவனல்ல அறிந்தே, மாநில மாநாட்டுக்கு வந்திருந்து, என் பங்கினைச் செலுத்திட நான், முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு, மற்ற நண்பர்கள் அதுபோன்றே ஆவலுடனும் ஆர்வத்துடனும், கடமை உணர்ச்சியுடனும் அஃதளிக்கும் களிப்புடனும் புறப்பட ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பது கண்டு பூரித்து நிற்கிறேன். என்னை அறிந்திருந்தும், என் பணியின் தன்மை தெரிந்திருந்தும், என் உள்ளத்தில் மூண்டெழுந்துள்ள நாட்டுப்பற்று கொழுந்து விட்டு எரிவது தெரிந்திருந்தும், அண்ணா! ஏளனம் செய்வது போல, சிறைச்சாலை செல்வோம் வா, தம்பி! என்று கூறுகிறாயே, சரியா, முறையா.. -<noinclude></noinclude> nospduseu8o7kjfmghgxbeksye39r9e 1939577 1939444 2026-06-03T02:18:25Z Rabiyathul 5890 + மேலடி 1939577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>102 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பெற்றாக வேண்டிய திராவிடத்தைப் பிடித்து ஆட்டிப் படைத்து வரும் தீயர்கள் சித்திரவதை செய்து நம் சிந்தையைச் சிதைத்திடத் துணிவரே, அப்போது என்ன ஆகும்? அத்தகைய கோழை உள்ளம் படைத்தவனல்ல, உன் தம்பி! திட்டம் தயாராகட்டும், அறப்போர் நடைபெறட்டும், ஆணையை ஏற்றுச் சிறைபுகத் தயாராகத்தான் இருக்கிறேன்; நான் மட்டுமல்ல, எண்ணற்றவர்கள்! எண்ணற்றவர்கள்! சிறை செல்ல அழைப்பு வரும் என்பதை நான் எதிர்பார்த்தபடிதான் இருந்து வந்தேன். எனவே திடுக்கிட்டுப் போகவில்லை! மாநில மாநாடு மறவர்தம் படைவீடு! என்பதனை நான் அறிந்தவன். அங்கு நாம் கூடிப் பேசித் தீட்டப்போகும் திட்டம், ஆட்சியாளர்களின் உச்சி மோந்து மகிழ்வதா அல்லது உள்ளங்காலை முத்தமிட்டுக் களிப்படைவதா, எட்ட இருந்து கொண்டே கட்டிக்கரும்பே! என்று அழைப்பதா அல்லது செங்காயே கனியாயோ? செந்தேனாய் மாறாயோ? என்ற கொஞ்சுவதா, என்று வெட்கத்தால் முகம் சிவக்க, ஆவலால் உள்ளம் துடிக்கச் சிலர் தீட்டியது போன்ற 'கண் சிமிட்டிக் கை ஜாடை காட்டும்' திட்டம்போலவா இருந்திடும்! ஆட்சியாளர்கள், நமது நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர், பொது மக்களின் எழுச்சிக் குரலைத் துச்சமெனக் கருதுகின்றனர், நமது பிறப்புரிமையைப் பறித்துக்கொண்டவர்கள். நாம் பட்டிமாடுகளாகிக் கிடக்க வேண்டும் என்ற கட்டளை யிடுகின்றனர் - இந்தக் கேடு களைந்திட, நம்நாடு நமதாக, நாம் எத்தகைய முறையில் செயலாற்ற வேண்டும், செயலாற்றுங்காலை நாம் எத்தகைய காணிக்கைகளைக் களத்திலே தந்தாக வேண்டும் - என்ற இன்ன பிற பற்றியன்றோ, எண்ணித் துணிந்திடக் கூடுகிறோம் - சிறை தன் அகன்ற வாயைத் திறந்து நம்மை விழுங்கிடத்தானே செய்யும்! இவை அறியாதவனல்ல அறிந்தே, மாநில மாநாட்டுக்கு வந்திருந்து, என் பங்கினைச் செலுத்திட நான், முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு, மற்ற நண்பர்கள் அதுபோன்றே ஆவலுடனும் ஆர்வத்துடனும், கடமை உணர்ச்சியுடனும் அஃதளிக்கும் களிப்புடனும் புறப்பட ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பது கண்டு பூரித்து நிற்கிறேன். என்னை அறிந்திருந்தும், என் பணியின் தன்மை தெரிந்திருந்தும், என் உள்ளத்தில் மூண்டெழுந்துள்ள நாட்டுப்பற்று கொழுந்து விட்டு எரிவது தெரிந்திருந்தும், அண்ணா! ஏளனம் செய்வது போல, சிறைச்சாலை செல்வோம் வா, தம்பி! என்று கூறுகிறாயே, சரியா, முறையா.. -<noinclude></noinclude> 99yl3vgz0d8ka19x3ww7k3fler17ksl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/113 250 644949 1939445 2026-06-02T13:48:11Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 103 தம்பி! மளமளவென்று நீ, இவ்விதமாகத்தான் பேசுவாய் என்பது தெரியும் எனக்கு. சென்ற கிழமை நான் உன்னை 'திருமணம்' காண அழைத்தேன் - இந்தக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 103 தம்பி! மளமளவென்று நீ, இவ்விதமாகத்தான் பேசுவாய் என்பது தெரியும் எனக்கு. சென்ற கிழமை நான் உன்னை 'திருமணம்' காண அழைத்தேன் - இந்தக் கிழமை சிறை காண அழைக்கிறேன், சிந்தனைச் சிறகடித்துச் செல்வதற்குத்தான். உண்மையாகவே சிறை செல்லும் கட்டம் பிறக்கும்போது, நீண்ட கடிதமா தேவை! கழகத்தின் தீர்மானம் போதாதா! அதை நான் அறியேனா? சிறையிலே நீ, சித்தம் கலங்காது சிங்கமென உலவியதைக் கண்டு களித்தவனல்லவா உன் அண்ணன். இப்போது உன்னை அழைப்பது, சிறைக் காட்சியைக் காண! காமராஜர் கடுங்கோபம் கொண்டு கனலே சுக்குகிறார், செல்லுமிடமெல்லாம். கனல் கக்கவே, பல இடங்கட்குச் செல்லுகிறார். காரணம், அவர், தமிழகத்தின் அரசியலில், எப்பக்கம் திரும்பினாலும், வாழ்த்தும் வரவேற்வும், பாராட்டுதலும் உறவாடலும் காண்கிறார் - நமது முகாமில் முழக்கம் கேட்கிறது எனவே அவருக்கு முகம் கடுகடுப்பாகி விடுகிறது - புருவத்தை நெரிக்கிறார் - கனலைக் கக்குகிறார்! பாவம், அதையேனும் செய்யட்டும்! வேறு என்ன, பிரமாதமான 'சேவை' செய்ய முடிகிறது அவரால்!! அவரிடம் தம்பி, குறிப்பாக என்னைப் பற்றியும், பொதுவாக நமது கழகப் பேச்சாளர் குறித்தும் பலர் பல்வேறு விதமான 'சாடி' கூறி அவரைச் சல்லடம் கட்டச் சொல்லிச் சிலம்பு போடுகிறார்களாம் - அவரும் ஆவேசம் கொண்டு விட்டார். ஒவ்வோர் நாளும், பத்திரிகையிலே, 'பக்கத்துக்குப் பக்கம்', முதலமைச்சரின் 'அடாணா' வாகவே இருக்கிறது! மு. க. மீது கண்டனம் தி.மு.க.வுக்கு எச்சரிக்கை தி.மு.க. ஒரு குழப்பக் கட்சி தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும். என்று தலைப்புகள் கொடுத்துக் கொடுத்து, இதழாசிரியர்களே சற்று அலுத்துவிட்டிருக்கிறார்கள் காமராஜர், அலுக்காமல் சளைக்காமல், தி. மு. க. மீது 'தாக்குதலை' நடத்திய வண்ணம் இருக்கிறார்.<noinclude></noinclude> ongiaz1ddtgh5esnv3v8560fxx5otzw 1939578 1939445 2026-06-03T02:18:55Z Rabiyathul 5890 + மேலடி 1939578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>103}}{{rule}}</noinclude>தொகுதி 4 103 தம்பி! மளமளவென்று நீ, இவ்விதமாகத்தான் பேசுவாய் என்பது தெரியும் எனக்கு. சென்ற கிழமை நான் உன்னை 'திருமணம்' காண அழைத்தேன் - இந்தக் கிழமை சிறை காண அழைக்கிறேன், சிந்தனைச் சிறகடித்துச் செல்வதற்குத்தான். உண்மையாகவே சிறை செல்லும் கட்டம் பிறக்கும்போது, நீண்ட கடிதமா தேவை! கழகத்தின் தீர்மானம் போதாதா! அதை நான் அறியேனா? சிறையிலே நீ, சித்தம் கலங்காது சிங்கமென உலவியதைக் கண்டு களித்தவனல்லவா உன் அண்ணன். இப்போது உன்னை அழைப்பது, சிறைக் காட்சியைக் காண! காமராஜர் கடுங்கோபம் கொண்டு கனலே சுக்குகிறார், செல்லுமிடமெல்லாம். கனல் கக்கவே, பல இடங்கட்குச் செல்லுகிறார். காரணம், அவர், தமிழகத்தின் அரசியலில், எப்பக்கம் திரும்பினாலும், வாழ்த்தும் வரவேற்வும், பாராட்டுதலும் உறவாடலும் காண்கிறார் - நமது முகாமில் முழக்கம் கேட்கிறது எனவே அவருக்கு முகம் கடுகடுப்பாகி விடுகிறது - புருவத்தை நெரிக்கிறார் - கனலைக் கக்குகிறார்! பாவம், அதையேனும் செய்யட்டும்! வேறு என்ன, பிரமாதமான 'சேவை' செய்ய முடிகிறது அவரால்!! அவரிடம் தம்பி, குறிப்பாக என்னைப் பற்றியும், பொதுவாக நமது கழகப் பேச்சாளர் குறித்தும் பலர் பல்வேறு விதமான 'சாடி' கூறி அவரைச் சல்லடம் கட்டச் சொல்லிச் சிலம்பு போடுகிறார்களாம் - அவரும் ஆவேசம் கொண்டு விட்டார். ஒவ்வோர் நாளும், பத்திரிகையிலே, 'பக்கத்துக்குப் பக்கம்', முதலமைச்சரின் 'அடாணா' வாகவே இருக்கிறது! மு. க. மீது கண்டனம் தி.மு.க.வுக்கு எச்சரிக்கை தி.மு.க. ஒரு குழப்பக் கட்சி தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும். என்று தலைப்புகள் கொடுத்துக் கொடுத்து, இதழாசிரியர்களே சற்று அலுத்துவிட்டிருக்கிறார்கள் காமராஜர், அலுக்காமல் சளைக்காமல், தி. மு. க. மீது 'தாக்குதலை' நடத்திய வண்ணம் இருக்கிறார்.<noinclude></noinclude> 5blm3qso8bg5fa1z7y9d9l7dzhwjnp8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/114 250 644950 1939446 2026-06-02T13:48:31Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "104 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் போகிற போக்கைப் பார்த்தால், தம்பி, அதிக நாட்களுக்கு, அவர், நம்மை வெளியே விட்டுவைக்க மாட்டார் போலத் தெரிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>104 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் போகிற போக்கைப் பார்த்தால், தம்பி, அதிக நாட்களுக்கு, அவர், நம்மை வெளியே விட்டுவைக்க மாட்டார் போலத் தெரிகிறது. எனவே, சிறைச்சாலைக்குள் எந்த நேரத்திலும் நாம் தள்ளப் படக்கூடும்! அதிலும் மாநில மாநாடு, நமக்கு நல்லதோர் செயல் திட்டம் தருகிறது என்றால், நாம் மாநில மாநாட்டின் வனப்புப் பற்றியும் சிறப்புக் குறித்தும் பேசி மகிழ வேண்டிய இடமே சிறைச்சாலையாகத்தான் இருக்கும்! சூழ்நிலை, அவ்விதம் உருவாகிக்கொண்டு வருகிறது. ஆனால், தம்பி, நான் இப்போது உன்னை சிறை காண அழைக்கிறேன்! அடைந்தே தீருவோம் திராவிட நாட்டை! அடக்குமுறை ஆட்சி அடியோடு ஒழிக! என்று முழக்கமிட்டுக்கொண்டு கருப்புக்கொடி காட்டவோ, மறியல் நடத்தவோ, வரி கொடாதீர்கள் என்று மக்களைக் கிளப்பி விடவோ, வடநாட்டுச் சாமான்களைக் கொளுத்துங்கள் என்று இயக்கம் நடத்தவோ புறப்பட்டு விடாதே - என்னோடு புறப்பட்டு வா, ஒரு சிறைக் காட்சியைக் காண்போம். அதோ பார், தம்பி, ஓர் மூதாட்டி! அந்தக் கண்களிலே கவனித்தாயா, ஓர் புத்தொளி பூத்திடுவதை! என்ன ஆவல்! எத்துணை ஆர்வம்! வழிமேலே விழிவைத்து நிற்கிற நிலையைப் பார்! பட்டமரம் துளிர்த்திடும் என்கிறார்களல்லவா, பழமொழி! இதோ பார், 'பழுத்த ஓலை' ஓர் புத்தம் புது இளமை எழில் பெறுகிறது. எதையோ, மிகமிக ஆவலாக எதிர்பார்க்கிறார் இந்த அம்மை! குதூகலம் கொந்தளிக்கிறது மனதில் - முகம், அகத்திலே ததும்பும் அந்த ஆனந்தத்தைக் காட்டுகிறது. சற்றுத் தொலைவிலே ஓர் காலடிச் சத்தம்! இங்கே அந்த அம்மையால் 'இருப்பு'க்கொள்ள முடியவில்லை! நீர் துளிர்க்கிறது கண்களில் - நிழலுருவம் கண்டதும்<noinclude></noinclude> ccnoeg58cpmq858kpu1pn2f9wz9185w 1939579 1939446 2026-06-03T02:19:24Z Rabiyathul 5890 + மேலடி 1939579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>104 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் போகிற போக்கைப் பார்த்தால், தம்பி, அதிக நாட்களுக்கு, அவர், நம்மை வெளியே விட்டுவைக்க மாட்டார் போலத் தெரிகிறது. எனவே, சிறைச்சாலைக்குள் எந்த நேரத்திலும் நாம் தள்ளப் படக்கூடும்! அதிலும் மாநில மாநாடு, நமக்கு நல்லதோர் செயல் திட்டம் தருகிறது என்றால், நாம் மாநில மாநாட்டின் வனப்புப் பற்றியும் சிறப்புக் குறித்தும் பேசி மகிழ வேண்டிய இடமே சிறைச்சாலையாகத்தான் இருக்கும்! சூழ்நிலை, அவ்விதம் உருவாகிக்கொண்டு வருகிறது. ஆனால், தம்பி, நான் இப்போது உன்னை சிறை காண அழைக்கிறேன்! அடைந்தே தீருவோம் திராவிட நாட்டை! அடக்குமுறை ஆட்சி அடியோடு ஒழிக! என்று முழக்கமிட்டுக்கொண்டு கருப்புக்கொடி காட்டவோ, மறியல் நடத்தவோ, வரி கொடாதீர்கள் என்று மக்களைக் கிளப்பி விடவோ, வடநாட்டுச் சாமான்களைக் கொளுத்துங்கள் என்று இயக்கம் நடத்தவோ புறப்பட்டு விடாதே - என்னோடு புறப்பட்டு வா, ஒரு சிறைக் காட்சியைக் காண்போம். அதோ பார், தம்பி, ஓர் மூதாட்டி! அந்தக் கண்களிலே கவனித்தாயா, ஓர் புத்தொளி பூத்திடுவதை! என்ன ஆவல்! எத்துணை ஆர்வம்! வழிமேலே விழிவைத்து நிற்கிற நிலையைப் பார்! பட்டமரம் துளிர்த்திடும் என்கிறார்களல்லவா, பழமொழி! இதோ பார், 'பழுத்த ஓலை' ஓர் புத்தம் புது இளமை எழில் பெறுகிறது. எதையோ, மிகமிக ஆவலாக எதிர்பார்க்கிறார் இந்த அம்மை! குதூகலம் கொந்தளிக்கிறது மனதில் - முகம், அகத்திலே ததும்பும் அந்த ஆனந்தத்தைக் காட்டுகிறது. சற்றுத் தொலைவிலே ஓர் காலடிச் சத்தம்! இங்கே அந்த அம்மையால் 'இருப்பு'க்கொள்ள முடியவில்லை! நீர் துளிர்க்கிறது கண்களில் - நிழலுருவம் கண்டதும்<noinclude></noinclude> qkssq21sf9hp2diuphg2h9o6b94fts5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/115 250 644951 1939447 2026-06-02T13:48:54Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 மகளே. அம்மா - வாடி, என் அருமை மகளே! வந்தேன் அம்மா, இதோ. புரிகிறதா, தம்பி, இந்தப் புதுமைக் காட்சி. 105 தாயும் மகளும்!! சிறைச்சாலையில் சந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 மகளே. அம்மா - வாடி, என் அருமை மகளே! வந்தேன் அம்மா, இதோ. புரிகிறதா, தம்பி, இந்தப் புதுமைக் காட்சி. 105 தாயும் மகளும்!! சிறைச்சாலையில் சந்திக்கிறார்கள். மகளைக் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியால்தான் அந்த ‘மாதரசி' மலர்ந்த முகமும், நீர் துளிர்க்கும் கண்களும் கொண்ட நிலையில் காட்சி தந்தார்கள். மகளைத் தழுவிக்கொண்டு முத்தமிடத் தாய் ஓட, தாயின் தாளைத் தொட்டுக் கும்பிட அந்தத் தையல் ஓடி வர காண்கிறோம் நாம். காணக் கிடைக்காத காட்சியடா தம்பி, இது! கண்டோர் என்றென்றும் மறந்திட முடியாது, இந்தக் காட்சியினை, சிறையிலே சந்திப்பு - தாயும் மகளும்! ஐயோ! அம்மா! உனக்கு இந்தக் கதி வந்ததே - என்று மகள் கதற, என் விதி! என் வினை! என்ன செய்யலாமடி மகளே! நீ, பெற்றெடுக்கும் செல்வத்தைத் தூக்கி வளர்த்து மகிழ்ந்திடவும் கொடுத்து வைக்காத பாவியானேன் என்று தாய், தலையி லடித்துக் கொண்டு அழ, சிறைக் காவலாட்கள், சரி! சரி! நேரமாகிவிட்டது! கிளம்பு! கிளம்பு! என்று உத்தரவு பிறப்பிக்க- இத்தகைய காட்சி அல்ல இது. "அம்மா!" என்ற தாயின் குரலில் ஓர் மகிழ்ச்சியும் பெருமிதமும் ஒலிக்கிறது. திரு "மகளே!" என்ற தாயின் குரலில் பாசமும் வெற்றி இன்பமும் கேட்கிறது. சிறைப்பட்ட தாயுடன் சேர்ந்து சிறையில் இருக்க வருகிறாள் மகள்! மகளும் என்னுடன் சிறையில்! - என்று மகிழ்ந்து பேசும் நிலையில், தாய்! ஒப்பற்றதோர் காட்சியன்றோ இது!<noinclude></noinclude> 9i3k2nlrtqzsd18tr16lbzofzfw2n7f 1939580 1939447 2026-06-03T02:19:54Z Rabiyathul 5890 + மேலடி 1939580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>105}}{{rule}}</noinclude>தொகுதி 4 மகளே. அம்மா - வாடி, என் அருமை மகளே! வந்தேன் அம்மா, இதோ. புரிகிறதா, தம்பி, இந்தப் புதுமைக் காட்சி. 105 தாயும் மகளும்!! சிறைச்சாலையில் சந்திக்கிறார்கள். மகளைக் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியால்தான் அந்த ‘மாதரசி' மலர்ந்த முகமும், நீர் துளிர்க்கும் கண்களும் கொண்ட நிலையில் காட்சி தந்தார்கள். மகளைத் தழுவிக்கொண்டு முத்தமிடத் தாய் ஓட, தாயின் தாளைத் தொட்டுக் கும்பிட அந்தத் தையல் ஓடி வர காண்கிறோம் நாம். காணக் கிடைக்காத காட்சியடா தம்பி, இது! கண்டோர் என்றென்றும் மறந்திட முடியாது, இந்தக் காட்சியினை, சிறையிலே சந்திப்பு - தாயும் மகளும்! ஐயோ! அம்மா! உனக்கு இந்தக் கதி வந்ததே - என்று மகள் கதற, என் விதி! என் வினை! என்ன செய்யலாமடி மகளே! நீ, பெற்றெடுக்கும் செல்வத்தைத் தூக்கி வளர்த்து மகிழ்ந்திடவும் கொடுத்து வைக்காத பாவியானேன் என்று தாய், தலையி லடித்துக் கொண்டு அழ, சிறைக் காவலாட்கள், சரி! சரி! நேரமாகிவிட்டது! கிளம்பு! கிளம்பு! என்று உத்தரவு பிறப்பிக்க- இத்தகைய காட்சி அல்ல இது. "அம்மா!" என்ற தாயின் குரலில் ஓர் மகிழ்ச்சியும் பெருமிதமும் ஒலிக்கிறது. திரு "மகளே!" என்ற தாயின் குரலில் பாசமும் வெற்றி இன்பமும் கேட்கிறது. சிறைப்பட்ட தாயுடன் சேர்ந்து சிறையில் இருக்க வருகிறாள் மகள்! மகளும் என்னுடன் சிறையில்! - என்று மகிழ்ந்து பேசும் நிலையில், தாய்! ஒப்பற்றதோர் காட்சியன்றோ இது!<noinclude></noinclude> t0o522femjrx4mi1f5a8vkakqn46cbf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/116 250 644952 1939448 2026-06-02T13:49:15Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "106 - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பெற்றேன், என் பெருமையைப் பெரிதாக்கும் பண்புள்ள மகளை என்று தாய் கூற என் தாயின் உதிரம் எத்தகையது என்பதை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>106 - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பெற்றேன், என் பெருமையைப் பெரிதாக்கும் பண்புள்ள மகளை என்று தாய் கூற என் தாயின் உதிரம் எத்தகையது என்பதை என்னைக் கண்டு உணருமின் என்று மகள் கூற தாயும் மகளும் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்ட, இவரிருவரும் என் மக்கள்! இது போன்ற வீரப்புதல்வியரும் வீரப்புதல்வர்களும் ஏராளம் ஏராளம்! - என்று மராட்டிய மாதா மகிழ, இதென்ன எழுச்சி! ஈடில்லா எழுச்சியாகவன்றோ இருக்கிறது - என்று எதேச்சாதிகாரி கூட எண்ணித் திகைத்திட - காட்சி ஒன்று காண்கிறோம். காட்கில் பெற்றெடுத்த பொற்கொடி, அந்த மங்கை நல்லாள்! அவரைக் கணவராகக் கொண்டவர், அந்தத் தாய்! காட்கிலின் துணைவியாரும், மகளும், ஒரு சேரச் சிறையிலே உள்ளனர்! தாய், முன் நடந்து வழி காட்டுவது போல, முதலிற் சிறைப்பட்டார்கள். என் அன்னையைச் சிறையிலே தள்ளி விட்டால், அறப்போர் பட்டுவிடுமோ, அறிவிலிகாள்! இதோ, மகள் நானிருக்கிறேன், மாதா விட்டுப்போன இடத்திலிருந்து தொடர்ந்து பணியாற்ற என்று கூறுவதுபோல மகளும், சிறைக்கோட்டம் புகுந்தார். மராட்டியமே! உன் மண்ணின் வளமே வளம்! மாவீரன் சிவாஜி ஊட்டிச் சென்ற வீரம், இத்தனை தலைமுறைகளுக்குப் பிறகும், எத்துணையோ இன்னல் இடர்ப்பாடு இழிநிலை ஆகிய தாக்குதல்களுக்குப் பிறகும், கருகாமலிருக்கிறது. இ காட்சியினைக் காணத் தருகிறது. காட்கிலின் துணைவியாரும் திருமகளாரும், தாயகத்துக்க வந்துற்ற கேட்டினை நீக்கிட, சிறைப்பட்டுள்ளனர். அறப்போர் நடத்திச் மராட்டியம், எவ்வளவு பூரிப்படையும்! எனக்கா தளைகள்? ஏமாளிகளே, என்னையா அக்கிரமத் திட்டம் கொண்டு தாக்கத் துணிந்தீர்கள்! அதோ காணீர், என் கண்ணின் மணிகளை! வீராங்கனைகளை!! தாயும் மகளும்!! சிறையில் இருவரும்!! என் பொருட்டு, என்மீது வீசப்பட்டுள்ள வஞ்சக வலையை அறுத்தெரிய, வன்கணாளர் பூட்டிய<noinclude></noinclude> me6i0no6g42pn2y3q6bj787fzep5arj 1939581 1939448 2026-06-03T02:20:23Z Rabiyathul 5890 + மேலடி 1939581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>106 - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பெற்றேன், என் பெருமையைப் பெரிதாக்கும் பண்புள்ள மகளை என்று தாய் கூற என் தாயின் உதிரம் எத்தகையது என்பதை என்னைக் கண்டு உணருமின் என்று மகள் கூற தாயும் மகளும் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்ட, இவரிருவரும் என் மக்கள்! இது போன்ற வீரப்புதல்வியரும் வீரப்புதல்வர்களும் ஏராளம் ஏராளம்! - என்று மராட்டிய மாதா மகிழ, இதென்ன எழுச்சி! ஈடில்லா எழுச்சியாகவன்றோ இருக்கிறது - என்று எதேச்சாதிகாரி கூட எண்ணித் திகைத்திட - காட்சி ஒன்று காண்கிறோம். காட்கில் பெற்றெடுத்த பொற்கொடி, அந்த மங்கை நல்லாள்! அவரைக் கணவராகக் கொண்டவர், அந்தத் தாய்! காட்கிலின் துணைவியாரும், மகளும், ஒரு சேரச் சிறையிலே உள்ளனர்! தாய், முன் நடந்து வழி காட்டுவது போல, முதலிற் சிறைப்பட்டார்கள். என் அன்னையைச் சிறையிலே தள்ளி விட்டால், அறப்போர் பட்டுவிடுமோ, அறிவிலிகாள்! இதோ, மகள் நானிருக்கிறேன், மாதா விட்டுப்போன இடத்திலிருந்து தொடர்ந்து பணியாற்ற என்று கூறுவதுபோல மகளும், சிறைக்கோட்டம் புகுந்தார். மராட்டியமே! உன் மண்ணின் வளமே வளம்! மாவீரன் சிவாஜி ஊட்டிச் சென்ற வீரம், இத்தனை தலைமுறைகளுக்குப் பிறகும், எத்துணையோ இன்னல் இடர்ப்பாடு இழிநிலை ஆகிய தாக்குதல்களுக்குப் பிறகும், கருகாமலிருக்கிறது. இ காட்சியினைக் காணத் தருகிறது. காட்கிலின் துணைவியாரும் திருமகளாரும், தாயகத்துக்க வந்துற்ற கேட்டினை நீக்கிட, சிறைப்பட்டுள்ளனர். அறப்போர் நடத்திச் மராட்டியம், எவ்வளவு பூரிப்படையும்! எனக்கா தளைகள்? ஏமாளிகளே, என்னையா அக்கிரமத் திட்டம் கொண்டு தாக்கத் துணிந்தீர்கள்! அதோ காணீர், என் கண்ணின் மணிகளை! வீராங்கனைகளை!! தாயும் மகளும்!! சிறையில் இருவரும்!! என் பொருட்டு, என்மீது வீசப்பட்டுள்ள வஞ்சக வலையை அறுத்தெரிய, வன்கணாளர் பூட்டிய<noinclude></noinclude> 47kt4ko40q6nqwj1ffqvgez43etbzjj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/117 250 644953 1939449 2026-06-02T13:49:30Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 107 தளைகளை நொறுக்கிட, தாயும் மகளும் சேர்ந்து சிறையில் புகுந்துள்ளனர். என்று கூறிப் பெருமை கொள்கிறது மராட்டியம்! மராட்டிய மண்டலத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 107 தளைகளை நொறுக்கிட, தாயும் மகளும் சேர்ந்து சிறையில் புகுந்துள்ளனர். என்று கூறிப் பெருமை கொள்கிறது மராட்டியம்! மராட்டிய மண்டலத்து மனைதொறும் மனைதொறும், தாயுடன் மகளும் சிறைபுக மாகாதையையன்றோ பேசிப் பேசி மகிழ்வர்! கோழையும் வீரனாகாமலிருக்க முடியுமா? காட்கில் காங்கிரஸ்காரர் - இன்னமும் காங்கிரசிலேதான் உறுப்பினர். கொடி தூக்கியாக மட்டுமல்ல, கோலோச்சும் நிலைமையும் பெற்றிருந்தவர், காட்கில். காட்கில், டில்லியில் அமைச்சராகப் பணியாற்றியவர் ஆற்றல் மிக்கவர். அவர் ஓர் காங்கிரஸ்காரர் - ஆனால், தானோர் மராட்டியர் என்பதை மறக்க மறுக்கும் பண்பாளர். மராட்டியர் என்ற உணர்வு இருக்கிற காரணத்தால், மற்றையோர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மமதைக் கொள்கை கொண்டவரோ எனின், இல்லை, இல்லை. மராட்டியர் யாருக்கும் மண்டியிட மாட்டார், யாரும் அவர் முன் மண்டியிட்டுத் தாழ்ந்திடத் தேவையுமில்லை என்ற மாண்புமிகு நோக்கம் கொண்ட நேர்மையாளர். ஆளமட்டுமே காங்கிரசுக்குள் புகுந்து கொண்ட சேதுபதியோ என்று எண்ணிடாதே தம்பி, காட்கில், காங்கிரஸ் நடாத்திய கடும் போர்களில் ஈடுபட்டவர். இப்போதும் அவர் டில்லி தேவதைகளைத் தொழுதால் கேட்கும் வரம் பெற முடியும். வீரம், தீரம், அறிவு, ஆற்றல், சேவை, தியாகம்- எல்லாவற்றிலும் அவர் காமராஜர்களைக் காட்டிலும் பன்மடங்கு மேலானவர். ஆனால் காமராஜரால் ஆட்சியின் முதல்வராகத் திகழமுடிகிறது. காட்கிலோ, மகளையும், துணைவியாரையும் சிறைச் சாலைக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். 20. த.அ.க.<noinclude></noinclude> ik7uvqd14x596s2u79yju81s6tbqvds 1939582 1939449 2026-06-03T02:20:54Z Rabiyathul 5890 + மேலடி 1939582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>107}}{{rule}}</noinclude>தொகுதி 4 107 தளைகளை நொறுக்கிட, தாயும் மகளும் சேர்ந்து சிறையில் புகுந்துள்ளனர். என்று கூறிப் பெருமை கொள்கிறது மராட்டியம்! மராட்டிய மண்டலத்து மனைதொறும் மனைதொறும், தாயுடன் மகளும் சிறைபுக மாகாதையையன்றோ பேசிப் பேசி மகிழ்வர்! கோழையும் வீரனாகாமலிருக்க முடியுமா? காட்கில் காங்கிரஸ்காரர் - இன்னமும் காங்கிரசிலேதான் உறுப்பினர். கொடி தூக்கியாக மட்டுமல்ல, கோலோச்சும் நிலைமையும் பெற்றிருந்தவர், காட்கில். காட்கில், டில்லியில் அமைச்சராகப் பணியாற்றியவர் ஆற்றல் மிக்கவர். அவர் ஓர் காங்கிரஸ்காரர் - ஆனால், தானோர் மராட்டியர் என்பதை மறக்க மறுக்கும் பண்பாளர். மராட்டியர் என்ற உணர்வு இருக்கிற காரணத்தால், மற்றையோர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மமதைக் கொள்கை கொண்டவரோ எனின், இல்லை, இல்லை. மராட்டியர் யாருக்கும் மண்டியிட மாட்டார், யாரும் அவர் முன் மண்டியிட்டுத் தாழ்ந்திடத் தேவையுமில்லை என்ற மாண்புமிகு நோக்கம் கொண்ட நேர்மையாளர். ஆளமட்டுமே காங்கிரசுக்குள் புகுந்து கொண்ட சேதுபதியோ என்று எண்ணிடாதே தம்பி, காட்கில், காங்கிரஸ் நடாத்திய கடும் போர்களில் ஈடுபட்டவர். இப்போதும் அவர் டில்லி தேவதைகளைத் தொழுதால் கேட்கும் வரம் பெற முடியும். வீரம், தீரம், அறிவு, ஆற்றல், சேவை, தியாகம்- எல்லாவற்றிலும் அவர் காமராஜர்களைக் காட்டிலும் பன்மடங்கு மேலானவர். ஆனால் காமராஜரால் ஆட்சியின் முதல்வராகத் திகழமுடிகிறது. காட்கிலோ, மகளையும், துணைவியாரையும் சிறைச் சாலைக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். 20. த.அ.க.<noinclude></noinclude> t46dv315vokh6ymhd9vr1w34gavawjm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/118 250 644954 1939450 2026-06-02T13:50:01Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "108 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் காரணம், காட்கில் காமராஜராக மறுக்கிறார் காங்கிரஸ்காரர் என்பதற்காக, தாயகத்துக்குக் கேடு செய்வோரைச் சளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>108 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் காரணம், காட்கில் காமராஜராக மறுக்கிறார் காங்கிரஸ்காரர் என்பதற்காக, தாயகத்துக்குக் கேடு செய்வோரைச் சளைக்காமல் சாடுகிறார் குகைக்குள்ளே இருந்தபடியே சிங்கத்தின் பிடரியைப் பிடித்தாட்டுவது ஒன்று உண்டு - காட்கில்தான் அந்தப் பேச்சுக்குப் பொருள் கிடைக்கச் செய்தவர் -காங்கிரசில் இருந்து கொண்டே, காங்கிரஸ் பெருந் தலைவர்கள் நடாத்தும் காதகத் திட்டத்தைக் கண்டிக்கிறார்! அவர், உள்ளே இருந்துகொண்டு போராடுகிறார். அவர் துணைவியாரும் திருமகளாரும், அறப்போர்க் களம் புகுந்து போராடி, சிறையில் வதிகிறார்கள். காவியம் புனையலாம், ஓவியம் தீட்டலாம், காணற்கரிய இக்காட்சி பற்றி - தாயும் மகளும் தாயக மானம் காக்க அறப்போரில் ஈடுபட்டுச் சிறைக்கோட்டம் சென்றது பற்றி! இத்துணை எழுச்சி தரும் இச் சம்பவம், எதன் பொருட்டு? பம்பாய் நகரம் மராட்டியருக்கே சொந்தம்; அதனை மராட்டிய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்; வேறு வகையான ஏற்பாடுகள் எதனையும் மராட்டியம் ஏற்காது - என்ற நோக்கமே அறப்போருக்குக் காரணம். மராட்டிய மொழி பேசுவோர் உள்ள பகுதிகள் ஒரே இராஜ்யமாக்கப்பட்டு மராட்டிய மண்டலம் உருவாகிறது; அதிலே பம்பாய் இல்லை! இதற்கு, தாயும் மகளும் ஒரு சேரச் சிறை புகும் வீரச் சம்பவம் கொண்டதோர் அறப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயோ, காமராஜர் கேட்கிறார், தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தால் என்ன? அவை எங்கோ போயா விட்டன? நம்மிடம் இருந்தாலென்ன, மலையாள இராஜ்யத்தோடு இருந்தாலென்ன? என்று அறிவுரை கூறுகிறார்! அந்தோ! திராவிடமே!! - என்று அலறித் துடித்து அழுவதா அல்லது ஐயா! அதிமேதாவியாரே! தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தாலென்ன என்று பேசுகிறீரே, காட்கில் குடும்பம், பம்பாய் எங்கிருந்தால் என்ன என்றா பேசுகிறது? மராட்டியருக்குச் சொந்தமான பம்பாயை, மராட்டியரிடம்தான் தர வேண்டும் என்று வாதாட காட்கிலும், போராடிச் சிறைபுக அவர் துணைவியாரும் மகளாரும் முன்வந்துள்ளனரே அறியீரா? என்று கேட்பதா, மேடாவது குளமாவது என்று பேசிடும் ஓர்<noinclude></noinclude> 8izv2lupzefrxbnedbezcgb3u6bjob9 1939583 1939450 2026-06-03T02:21:23Z Rabiyathul 5890 + மேலடி 1939583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>108 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் காரணம், காட்கில் காமராஜராக மறுக்கிறார் காங்கிரஸ்காரர் என்பதற்காக, தாயகத்துக்குக் கேடு செய்வோரைச் சளைக்காமல் சாடுகிறார் குகைக்குள்ளே இருந்தபடியே சிங்கத்தின் பிடரியைப் பிடித்தாட்டுவது ஒன்று உண்டு - காட்கில்தான் அந்தப் பேச்சுக்குப் பொருள் கிடைக்கச் செய்தவர் -காங்கிரசில் இருந்து கொண்டே, காங்கிரஸ் பெருந் தலைவர்கள் நடாத்தும் காதகத் திட்டத்தைக் கண்டிக்கிறார்! அவர், உள்ளே இருந்துகொண்டு போராடுகிறார். அவர் துணைவியாரும் திருமகளாரும், அறப்போர்க் களம் புகுந்து போராடி, சிறையில் வதிகிறார்கள். காவியம் புனையலாம், ஓவியம் தீட்டலாம், காணற்கரிய இக்காட்சி பற்றி - தாயும் மகளும் தாயக மானம் காக்க அறப்போரில் ஈடுபட்டுச் சிறைக்கோட்டம் சென்றது பற்றி! இத்துணை எழுச்சி தரும் இச் சம்பவம், எதன் பொருட்டு? பம்பாய் நகரம் மராட்டியருக்கே சொந்தம்; அதனை மராட்டிய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்; வேறு வகையான ஏற்பாடுகள் எதனையும் மராட்டியம் ஏற்காது - என்ற நோக்கமே அறப்போருக்குக் காரணம். மராட்டிய மொழி பேசுவோர் உள்ள பகுதிகள் ஒரே இராஜ்யமாக்கப்பட்டு மராட்டிய மண்டலம் உருவாகிறது; அதிலே பம்பாய் இல்லை! இதற்கு, தாயும் மகளும் ஒரு சேரச் சிறை புகும் வீரச் சம்பவம் கொண்டதோர் அறப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயோ, காமராஜர் கேட்கிறார், தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தால் என்ன? அவை எங்கோ போயா விட்டன? நம்மிடம் இருந்தாலென்ன, மலையாள இராஜ்யத்தோடு இருந்தாலென்ன? என்று அறிவுரை கூறுகிறார்! அந்தோ! திராவிடமே!! - என்று அலறித் துடித்து அழுவதா அல்லது ஐயா! அதிமேதாவியாரே! தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தாலென்ன என்று பேசுகிறீரே, காட்கில் குடும்பம், பம்பாய் எங்கிருந்தால் என்ன என்றா பேசுகிறது? மராட்டியருக்குச் சொந்தமான பம்பாயை, மராட்டியரிடம்தான் தர வேண்டும் என்று வாதாட காட்கிலும், போராடிச் சிறைபுக அவர் துணைவியாரும் மகளாரும் முன்வந்துள்ளனரே அறியீரா? என்று கேட்பதா, மேடாவது குளமாவது என்று பேசிடும் ஓர்<noinclude></noinclude> pcg3druo8k537k5tlkwqwo5xos5sny1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/119 250 644955 1939451 2026-06-02T13:50:30Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 109 மேதையை முதலமைச்சராகக் கொண்டோமே, நமக்கு இதுவும் வேண்டும் இதனினும் கொடியதும் வேண்டும் என்று நம்மை நாமே நொந்து கொள்வதா? என்ன செய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 109 மேதையை முதலமைச்சராகக் கொண்டோமே, நமக்கு இதுவும் வேண்டும் இதனினும் கொடியதும் வேண்டும் என்று நம்மை நாமே நொந்து கொள்வதா? என்ன செய்வதென்றே தெரியவில்லை! வீர மராட்டியமே! ஒரு காலத்தில், கொடி கட்டி ஆண்டோம்! கொற்றம் மாற்றாருக்கு ஈட்டியாக, உற்றாருக்குக் கேடயமாக இருந்து வந்தது! எமது புகழ் எங்கும் பரவிற்று! இன்று, எமக்கோர் காட்கில் இல்லை, அம்மட்டோ! - எமக்கோர் காமராஜர் இருக்கிறார்.. அவருக்கு தேவிகுளம் போனாலும் பீர்மேடு போனாலும் கவலை எழாது, பதவிக்குத் துளி ஆட்டம் என்று தெரிந்தாலோ, தேசியக் கவலை - தேசியத் திகில் - கிளம்பி விடும் - மராட்டியமே! உன் மலைகளிலே தவழ்ந்து, மனைகளிலே புகுந்து மக்களை மாவீரராக்கும் வீரத்தை, உனக்குப் பயன்பட்டது போக, மீதி இருப்பதில், ஒரு துளியை, எமது மாகாண முதலமைச்சருக்கு அன்பளிப்பாக அளிக்கவல்லாயோ? என்றெல்லாம் கேட்டிடத் தோன்றுகிறதல்லவா? தம்பி! புனா, பம்பாய், ஷோலாப்பூர் இங்கெல்லாம் சிறையில், மராட்டிய அறப்போர் வீரர்கள் அரசோச்சுகிறார்கள். அவர்களை 'உள்ளே' அனுப்பிய ஆட்சியாளர்களை அச்சம் ஆட்டிப் படைக்கிறது. மராட்டியத்துக்குப் பம்பாய் கிடைத்தாக வேண்டும் என்பதற்காக, மராட்டியத்திலே மட்டும் அறப்போர் நடைபெறவில்லை. மராட்டிய மாவீரர்கள், டில்லி சென்று இதற்காக அறப்போர் நடத்துகிறார்கள் - சிறைப்படுகிறார்கள். - காமராஜரோ, டில்லி சென்று தேவிகுளம் இல்லையா?. சரி! பீர்மேடும் இல்லையா? சரி! சரி! செங்கோட்டையில் பாதி வேண்டுமா? சரி! சரி! சரி!-என்று கூறிவிட்டு வருகிறார். காரணம் என்ன தெரியுமா, தம்பி, அவர் கூறுவது? தேசியம் அவருக்கு அவ்வளவு ததும்பி வழிகிறதாம்!! அதனால் தமிழ்நாடு என்ற பெயர் வேண்டாமாம். தமிழரின் உடைமை எது போனாலும் கவலையில்லையாம். உரிமை யாவும் டில்லிக்குப் போயிற்றென் றாலும் துயரமில்லையாம்! இப்படி, டில்லி, ஒவ்வோர் வகையான அநீதி இழைக்கும் போதும், காமராஜர் ஆவலோடு, ஒரு உத்தரவாதம் கேட்டுக் கொள்வார் போல இருக்கிறது.<noinclude></noinclude> cp01pf858015uoen2cr7za7492viizz 1939584 1939451 2026-06-03T02:21:53Z Rabiyathul 5890 + மேலடி 1939584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>109}}{{rule}}</noinclude>தொகுதி 4 109 மேதையை முதலமைச்சராகக் கொண்டோமே, நமக்கு இதுவும் வேண்டும் இதனினும் கொடியதும் வேண்டும் என்று நம்மை நாமே நொந்து கொள்வதா? என்ன செய்வதென்றே தெரியவில்லை! வீர மராட்டியமே! ஒரு காலத்தில், கொடி கட்டி ஆண்டோம்! கொற்றம் மாற்றாருக்கு ஈட்டியாக, உற்றாருக்குக் கேடயமாக இருந்து வந்தது! எமது புகழ் எங்கும் பரவிற்று! இன்று, எமக்கோர் காட்கில் இல்லை, அம்மட்டோ! - எமக்கோர் காமராஜர் இருக்கிறார்.. அவருக்கு தேவிகுளம் போனாலும் பீர்மேடு போனாலும் கவலை எழாது, பதவிக்குத் துளி ஆட்டம் என்று தெரிந்தாலோ, தேசியக் கவலை - தேசியத் திகில் - கிளம்பி விடும் - மராட்டியமே! உன் மலைகளிலே தவழ்ந்து, மனைகளிலே புகுந்து மக்களை மாவீரராக்கும் வீரத்தை, உனக்குப் பயன்பட்டது போக, மீதி இருப்பதில், ஒரு துளியை, எமது மாகாண முதலமைச்சருக்கு அன்பளிப்பாக அளிக்கவல்லாயோ? என்றெல்லாம் கேட்டிடத் தோன்றுகிறதல்லவா? தம்பி! புனா, பம்பாய், ஷோலாப்பூர் இங்கெல்லாம் சிறையில், மராட்டிய அறப்போர் வீரர்கள் அரசோச்சுகிறார்கள். அவர்களை 'உள்ளே' அனுப்பிய ஆட்சியாளர்களை அச்சம் ஆட்டிப் படைக்கிறது. மராட்டியத்துக்குப் பம்பாய் கிடைத்தாக வேண்டும் என்பதற்காக, மராட்டியத்திலே மட்டும் அறப்போர் நடைபெறவில்லை. மராட்டிய மாவீரர்கள், டில்லி சென்று இதற்காக அறப்போர் நடத்துகிறார்கள் - சிறைப்படுகிறார்கள். - காமராஜரோ, டில்லி சென்று தேவிகுளம் இல்லையா?. சரி! பீர்மேடும் இல்லையா? சரி! சரி! செங்கோட்டையில் பாதி வேண்டுமா? சரி! சரி! சரி!-என்று கூறிவிட்டு வருகிறார். காரணம் என்ன தெரியுமா, தம்பி, அவர் கூறுவது? தேசியம் அவருக்கு அவ்வளவு ததும்பி வழிகிறதாம்!! அதனால் தமிழ்நாடு என்ற பெயர் வேண்டாமாம். தமிழரின் உடைமை எது போனாலும் கவலையில்லையாம். உரிமை யாவும் டில்லிக்குப் போயிற்றென் றாலும் துயரமில்லையாம்! இப்படி, டில்லி, ஒவ்வோர் வகையான அநீதி இழைக்கும் போதும், காமராஜர் ஆவலோடு, ஒரு உத்தரவாதம் கேட்டுக் கொள்வார் போல இருக்கிறது.<noinclude></noinclude> 1q3jsaa794v38je39l8k0njb1zdj09k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/120 250 644956 1939452 2026-06-02T13:50:45Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "110 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சரி! தேவிகுளம் தந்து விடுகிறேன், செங்கோட்டையும் கொடுத்துவிடுகிறேன். முதலமைச்சர் வேலை, என்னிடம்தானே? அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>110 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சரி! தேவிகுளம் தந்து விடுகிறேன், செங்கோட்டையும் கொடுத்துவிடுகிறேன். முதலமைச்சர் வேலை, என்னிடம்தானே? அதற்கு என்றும் ஆபத்து இல்லையே? என்று கேட்டு, உத்தரவாதம் பெற்றுக்கொள்வார் போல இருக்கிறது. - அதனால்தான், உரிமை பறி போகும் போது, உடைமை கொள்ளைபோகும் போது, மக்கள் கோரிக்கை மண்ணாக்கப் படும்போது, சட்டசபைத் தீர்மானம் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படும்போது, சென்னை காங்கிரஸ் கமிட்டியின் முகத்தில் கரி பூசப்படும்போது - எத்தகைய இழிவு நேரிடும் போதும் அதனாலென்ன? போனாலென்ன? குளமாவது மேடாவது! என்று அவரால் பேச முடிகிறது. வங்கம் செல்வோம் தம்பி! எங்கள் சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிக் காங்கிரஸ்காரர்கள் பூரிப்பது வழக்கமல்லவா, முன்பெல்லாம் - அந்தப் போஸ் ஜெனித்த தங்கத் தரணி செல்வோம். சிறைக் கதவுகளெல்லாம் திறக்கப்படுகின்றன! வங்க மாதாகீ ஜே!-என்று வெற்றி முழக்கமிட்டபடி, அணி அணியாக வீரர்கள், விடுதலை பெற்று வெளியே வருகிறார்கள். - சிறைத் தண்டனைக் காலம் முடிந்துவிட்டதால் வெளியே வருகிறார்கள் என்பதல்ல - எதற்காகச் சிறை சென்றார்களோ அந்த இலட்சியம் ஈடேறிவிட்டது அவர்களைச் சிறையிலே தள்ளிய சர்க்காரே, வெட்கத்தால் வேதனைப்பட்டுக்கொண்ட நிலையிலேயே வெற்றி வீரர்களை விடுதலை செய்கிறது. பத்தாயிரம் வீரர்களுக்கு மேல் 'விடுதலை' பெற்று விட்டனர்; இன்னும் ஓரிரு ஆயிரவர், வெளியில் வரவேண்டுமாம். பீகாரும் வங்கமும் இணைகிறது முதலமைச்சர்! - என்றார், வங்க இதைக் கூற, ஒரு முதலமைச்சரா? கூறுவோர் ஒரு வங்கத்தவரா? எங்கே அவர்? அவர் திருமுகத்தைக் காண வேண்டும்! தாயகத்தை மறந்து, மக்களை மதியாமல் துரோபதையைப் பந்தயப் பொருளாக்கிச் சூதாடிய தருமன் போல, காட்டான் எவனோ கேட்டான் என்பதற்காக நாட்டைக் கொடுத்த மன்னன்போல, நேரு துரைமகனார், அந்த நேரத்தில்<noinclude></noinclude> jjz4po12da0um7f25z37zdczgalfad1 1939585 1939452 2026-06-03T02:22:22Z Rabiyathul 5890 + மேலடி 1939585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>110 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சரி! தேவிகுளம் தந்து விடுகிறேன், செங்கோட்டையும் கொடுத்துவிடுகிறேன். முதலமைச்சர் வேலை, என்னிடம்தானே? அதற்கு என்றும் ஆபத்து இல்லையே? என்று கேட்டு, உத்தரவாதம் பெற்றுக்கொள்வார் போல இருக்கிறது. - அதனால்தான், உரிமை பறி போகும் போது, உடைமை கொள்ளைபோகும் போது, மக்கள் கோரிக்கை மண்ணாக்கப் படும்போது, சட்டசபைத் தீர்மானம் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படும்போது, சென்னை காங்கிரஸ் கமிட்டியின் முகத்தில் கரி பூசப்படும்போது - எத்தகைய இழிவு நேரிடும் போதும் அதனாலென்ன? போனாலென்ன? குளமாவது மேடாவது! என்று அவரால் பேச முடிகிறது. வங்கம் செல்வோம் தம்பி! எங்கள் சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிக் காங்கிரஸ்காரர்கள் பூரிப்பது வழக்கமல்லவா, முன்பெல்லாம் - அந்தப் போஸ் ஜெனித்த தங்கத் தரணி செல்வோம். சிறைக் கதவுகளெல்லாம் திறக்கப்படுகின்றன! வங்க மாதாகீ ஜே!-என்று வெற்றி முழக்கமிட்டபடி, அணி அணியாக வீரர்கள், விடுதலை பெற்று வெளியே வருகிறார்கள். - சிறைத் தண்டனைக் காலம் முடிந்துவிட்டதால் வெளியே வருகிறார்கள் என்பதல்ல - எதற்காகச் சிறை சென்றார்களோ அந்த இலட்சியம் ஈடேறிவிட்டது அவர்களைச் சிறையிலே தள்ளிய சர்க்காரே, வெட்கத்தால் வேதனைப்பட்டுக்கொண்ட நிலையிலேயே வெற்றி வீரர்களை விடுதலை செய்கிறது. பத்தாயிரம் வீரர்களுக்கு மேல் 'விடுதலை' பெற்று விட்டனர்; இன்னும் ஓரிரு ஆயிரவர், வெளியில் வரவேண்டுமாம். பீகாரும் வங்கமும் இணைகிறது முதலமைச்சர்! - என்றார், வங்க இதைக் கூற, ஒரு முதலமைச்சரா? கூறுவோர் ஒரு வங்கத்தவரா? எங்கே அவர்? அவர் திருமுகத்தைக் காண வேண்டும்! தாயகத்தை மறந்து, மக்களை மதியாமல் துரோபதையைப் பந்தயப் பொருளாக்கிச் சூதாடிய தருமன் போல, காட்டான் எவனோ கேட்டான் என்பதற்காக நாட்டைக் கொடுத்த மன்னன்போல, நேரு துரைமகனார், அந்த நேரத்தில்<noinclude></noinclude> iny1vppkmqzzsmmnunrwxjymb5y41aq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/121 250 644957 1939453 2026-06-02T13:51:00Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 111 தோன்றிய ஒரு விருப்பத்தைக் கூற, அவருடைய ஆசையை நிறைவேற்ற, ஆங்கில அரசை முதன் முதலில் ஆண்மையுடன் எதிர்த்த வங்கத்தை, ஆயிரமாயிரம் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 111 தோன்றிய ஒரு விருப்பத்தைக் கூற, அவருடைய ஆசையை நிறைவேற்ற, ஆங்கில அரசை முதன் முதலில் ஆண்மையுடன் எதிர்த்த வங்கத்தை, ஆயிரமாயிரம் வீரர்களைச் சிறைக்கனுப்பி, செந்தீயாகத் தேசியத்தை வளர்த்த வங்கத்தை வெடி குண்டு வீசியேனும் வெள்ளையனை விரட்ட வேண்டும் என்ற அளவுக்கு விடுதலைப் போரார்வம் காட்டிய வங்கத்தை, காவலரும் நாவலரும் புகழத்தக்க கவிச்சக்கரவர்த்தியாம் தாகூரைத் தரணிக்குத் தந்த வங்கத்தை, எதிர்ப்புக்கு அஞ்சாச் சிங்கம், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த வங்கத்தை, சுதந்திரச் சுடரொளியை, தனி நிலை, தனி ஆட்சி, தனி அமைப்பு இழந்திடச்செய்த, அந்த ''தர்மவான்' எங்கே இருக்கிறார், சற்றே காட்டுங்கள், பார்ப்போம்! எமது கண்களின் கேள்விகளுக்கு அந்தக் கருத்துக் குழம்பியவர் என்ன பதிலளிக்கிறார் கேட்போம்? என்று சீறிக் கூறியபடி கிளம்பினர் வங்க வீரர்கள். 12,000 பேர் சிறைப்பட்டனர்! பத்துப்பேர் சிறைப்பட்டிருந்தாலும் போதும், ஆங்கில ஆட்சியின்போது, பத்திரிகைகளிலே ஓலமும் ஒப்பாரியும், சூளுரையும் பக்கங்களை நிரப்பும்; படம் வெளிவரும்; பாடல்கள் கிளம்பும்; தலையங்கத்திலே தீப்பொறி பறக்கும். பன்னிரண்டாயிரம் அறப்போர் வீரர்கள் சிறை சென்றனர் பத்திரிகைகள் பலமான இருட்டடிப்பு நடத்தி விட்டன. - ஒரு திங்களுக்குள் பன்னிரண்டாயிரம் பேர் சிறை சென்றுள்ளனர் : காமராஜர் மோட்டார் மீது வேறு ஏதோ மோட்டார் உராய்ந்தது பற்றிய செய்திக்குக் கிடைத்த இடம் கூட, இதற்குக் கிடைக்கவில்லை. இருட்டடிப்புத்தான் செய்ய முடிந்ததே தவிர, வங்கத்தின் எழுச்சியையுமா அழித்திட முடிந்தது? முடிகிற காரியமா? வங்கத்தில், காங்கிரஸ் முதலமைச்சர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கூட, 'விஷப்பரீட்சை'யாகி விட்டது. யாராவது ஒரு கல்லூரி மாணவன் கண்ணில் முதலமைச்சர் பட்டுவிட்டால், தீர்ந்தது. துரோகியே திரும்பிப் போ! பதவியை ராஜிநாமாச் செய் என்று முழக்கம் எழுகிறது. வங்கமென்ன, காமராஜர்களைத் தாங்கிக் கொள்ளும் போக்கிலா இருக்கும்! இங்குதான் நமக்கு, எது பறிபோனாலும் பரவாயில்லை. எத்துணை நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆட்சியில் அமர்ந்திருக்க ஒரு பச்சைத் தமிழர் கிடைத்தால் போதும் என்று<noinclude></noinclude> lzmn991oordzvahwuxs9fiwf656dwwk 1939586 1939453 2026-06-03T02:22:52Z Rabiyathul 5890 + மேலடி 1939586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>111}}{{rule}}</noinclude>தொகுதி 4 111 தோன்றிய ஒரு விருப்பத்தைக் கூற, அவருடைய ஆசையை நிறைவேற்ற, ஆங்கில அரசை முதன் முதலில் ஆண்மையுடன் எதிர்த்த வங்கத்தை, ஆயிரமாயிரம் வீரர்களைச் சிறைக்கனுப்பி, செந்தீயாகத் தேசியத்தை வளர்த்த வங்கத்தை வெடி குண்டு வீசியேனும் வெள்ளையனை விரட்ட வேண்டும் என்ற அளவுக்கு விடுதலைப் போரார்வம் காட்டிய வங்கத்தை, காவலரும் நாவலரும் புகழத்தக்க கவிச்சக்கரவர்த்தியாம் தாகூரைத் தரணிக்குத் தந்த வங்கத்தை, எதிர்ப்புக்கு அஞ்சாச் சிங்கம், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த வங்கத்தை, சுதந்திரச் சுடரொளியை, தனி நிலை, தனி ஆட்சி, தனி அமைப்பு இழந்திடச்செய்த, அந்த ''தர்மவான்' எங்கே இருக்கிறார், சற்றே காட்டுங்கள், பார்ப்போம்! எமது கண்களின் கேள்விகளுக்கு அந்தக் கருத்துக் குழம்பியவர் என்ன பதிலளிக்கிறார் கேட்போம்? என்று சீறிக் கூறியபடி கிளம்பினர் வங்க வீரர்கள். 12,000 பேர் சிறைப்பட்டனர்! பத்துப்பேர் சிறைப்பட்டிருந்தாலும் போதும், ஆங்கில ஆட்சியின்போது, பத்திரிகைகளிலே ஓலமும் ஒப்பாரியும், சூளுரையும் பக்கங்களை நிரப்பும்; படம் வெளிவரும்; பாடல்கள் கிளம்பும்; தலையங்கத்திலே தீப்பொறி பறக்கும். பன்னிரண்டாயிரம் அறப்போர் வீரர்கள் சிறை சென்றனர் பத்திரிகைகள் பலமான இருட்டடிப்பு நடத்தி விட்டன. - ஒரு திங்களுக்குள் பன்னிரண்டாயிரம் பேர் சிறை சென்றுள்ளனர் : காமராஜர் மோட்டார் மீது வேறு ஏதோ மோட்டார் உராய்ந்தது பற்றிய செய்திக்குக் கிடைத்த இடம் கூட, இதற்குக் கிடைக்கவில்லை. இருட்டடிப்புத்தான் செய்ய முடிந்ததே தவிர, வங்கத்தின் எழுச்சியையுமா அழித்திட முடிந்தது? முடிகிற காரியமா? வங்கத்தில், காங்கிரஸ் முதலமைச்சர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கூட, 'விஷப்பரீட்சை'யாகி விட்டது. யாராவது ஒரு கல்லூரி மாணவன் கண்ணில் முதலமைச்சர் பட்டுவிட்டால், தீர்ந்தது. துரோகியே திரும்பிப் போ! பதவியை ராஜிநாமாச் செய் என்று முழக்கம் எழுகிறது. வங்கமென்ன, காமராஜர்களைத் தாங்கிக் கொள்ளும் போக்கிலா இருக்கும்! இங்குதான் நமக்கு, எது பறிபோனாலும் பரவாயில்லை. எத்துணை நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆட்சியில் அமர்ந்திருக்க ஒரு பச்சைத் தமிழர் கிடைத்தால் போதும் என்று<noinclude></noinclude> dfmpkdedtqidjd2evzx8af2bk6orpog பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/122 250 644958 1939454 2026-06-02T13:51:13Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "112 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கூறத் தலைவர்கள் இருக்கிறார்கள். வங்கம் அவ்விதமா இருக்கும்? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, கிளர்ச்சிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>112 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கூறத் தலைவர்கள் இருக்கிறார்கள். வங்கம் அவ்விதமா இருக்கும்? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர் - இப்போது இணைப்பு கைவிடப்பட்டது என்று வங்க முதலமைச்சர், மக்களுக்குத் தெரிவித்துவிட்டார்; டில்லிக்கு அறிவித்துவிட்டார்! இங்கே சேதுபதியும், கோவை நிதியும், பொன்னேரி உழவும் பிறவும், தமிழ்நாடு தனியாக இருக்கக் கூடாது - எதனுடனாவது, எப்படியாவது இணைப்பு வேண்டும் - தட்சிணப் பிரதேசம் வேண்டும் என்று பேசவும், யாரோ, எதையோ பேசிக்கொண்டு போகட்டும், முதல் மந்திரி நான்தானே? அதிலே ஒன்றும் தகராறு இல்லையே! ரொம்பச் சரி! என்று மகிழ்ந்து கூறி, ஊர்வலம் நடாத்தும் காமராஜரும் உளர்! அவர்கள் நீண்ட நாவினராகவும் உளர்!! - எழுச்சி பெற்ற மராட்டியம், வெற்றி கண்ட வங்கம், இவை மட்டுமல்ல. நெரித்த புருவத்தை மாற்றிக்கொண்டு, நேரு துரைமகனார் நாகர்களுக்கு, புதுப்புது சலுகைகளும், சிறுசிறு உரிமைகளும் தருகிறேன் என்று பேரம் பேசிடக் காண்கிறோம். இங்கோ, டில்லியிடம் இடிபட்டும் இன உணர்வு துளியும் பெறாத ஒரு தமிழர், 'தமிழ்நாடு' என்ற பெயரைச் சொன்னாலே தலையிறக்கமாக இருக்கிறது என்று தமிழகத்தில் பேசித் திரிகிறார் அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்கிறார் - காரணமும் காட்டுகிறார் அதற்கு - ஓட்டு, மக்கள் எமக்குத்தானே அளித்தனர். என்று கேட்கிறார் - இதுகள் தேர்தலுக்கு நின்றால் விடுவேனா, எனக்கென்ன அவர் இல்லையா? இவர் இல்லையா? என்கிறார் - இதைக் கூற ஊரூருக்கும் செல்கிறார். 'ஓட்டு' இவருக்கும் இவர் கட்சிக்கும் மக்கள் அளித்தார்கள், தம்பி, இல்லை என்பார் இல்லை; ஓட்டு அளித்தது எதற்கு? "தொட்டதெல்லாம் பட்டுப்போகும் துரைத்தனம் நடத்தவா? எடுத்ததற்கெல்லாம் டில்லிக்குக் காவடி தூக்கித் திரிவதற்கா? தேக்கமும் அணையும் வடக்கே, சிறு பாசனத் திட்டம் தெற்கே என்ற ஓரவஞ்சனைக்கு வழிகோலவா?<noinclude></noinclude> qt2ieks1ucwuodv3xn7hx2oryvvhzkh 1939587 1939454 2026-06-03T02:23:23Z Rabiyathul 5890 + மேலடி 1939587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>112 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கூறத் தலைவர்கள் இருக்கிறார்கள். வங்கம் அவ்விதமா இருக்கும்? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர் - இப்போது இணைப்பு கைவிடப்பட்டது என்று வங்க முதலமைச்சர், மக்களுக்குத் தெரிவித்துவிட்டார்; டில்லிக்கு அறிவித்துவிட்டார்! இங்கே சேதுபதியும், கோவை நிதியும், பொன்னேரி உழவும் பிறவும், தமிழ்நாடு தனியாக இருக்கக் கூடாது - எதனுடனாவது, எப்படியாவது இணைப்பு வேண்டும் - தட்சிணப் பிரதேசம் வேண்டும் என்று பேசவும், யாரோ, எதையோ பேசிக்கொண்டு போகட்டும், முதல் மந்திரி நான்தானே? அதிலே ஒன்றும் தகராறு இல்லையே! ரொம்பச் சரி! என்று மகிழ்ந்து கூறி, ஊர்வலம் நடாத்தும் காமராஜரும் உளர்! அவர்கள் நீண்ட நாவினராகவும் உளர்!! - எழுச்சி பெற்ற மராட்டியம், வெற்றி கண்ட வங்கம், இவை மட்டுமல்ல. நெரித்த புருவத்தை மாற்றிக்கொண்டு, நேரு துரைமகனார் நாகர்களுக்கு, புதுப்புது சலுகைகளும், சிறுசிறு உரிமைகளும் தருகிறேன் என்று பேரம் பேசிடக் காண்கிறோம். இங்கோ, டில்லியிடம் இடிபட்டும் இன உணர்வு துளியும் பெறாத ஒரு தமிழர், 'தமிழ்நாடு' என்ற பெயரைச் சொன்னாலே தலையிறக்கமாக இருக்கிறது என்று தமிழகத்தில் பேசித் திரிகிறார் அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்கிறார் - காரணமும் காட்டுகிறார் அதற்கு - ஓட்டு, மக்கள் எமக்குத்தானே அளித்தனர். என்று கேட்கிறார் - இதுகள் தேர்தலுக்கு நின்றால் விடுவேனா, எனக்கென்ன அவர் இல்லையா? இவர் இல்லையா? என்கிறார் - இதைக் கூற ஊரூருக்கும் செல்கிறார். 'ஓட்டு' இவருக்கும் இவர் கட்சிக்கும் மக்கள் அளித்தார்கள், தம்பி, இல்லை என்பார் இல்லை; ஓட்டு அளித்தது எதற்கு? "தொட்டதெல்லாம் பட்டுப்போகும் துரைத்தனம் நடத்தவா? எடுத்ததற்கெல்லாம் டில்லிக்குக் காவடி தூக்கித் திரிவதற்கா? தேக்கமும் அணையும் வடக்கே, சிறு பாசனத் திட்டம் தெற்கே என்ற ஓரவஞ்சனைக்கு வழிகோலவா?<noinclude></noinclude> 0j5xa6l71soehq901djh5ewiar8zo0r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/123 250 644959 1939455 2026-06-02T13:51:40Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 113 அதிகாரமெல்லாம் டில்லிக்கே, நிதிக்குவியல் அங்கேயே, நிலைமை உயர்வது அவ்விடமே, கைகட்டி வாய்பொத்திக் கட்டியம் பார்ப்பது, திராவிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 113 அதிகாரமெல்லாம் டில்லிக்கே, நிதிக்குவியல் அங்கேயே, நிலைமை உயர்வது அவ்விடமே, கைகட்டி வாய்பொத்திக் கட்டியம் பார்ப்பது, திராவிடமே என்ற இழிநிலை பெறவா? செலவிடப் போகும் 6000 கோடியில், ஐயனே! எமை ஆளும் கோவே! அருள்கூர்ந்து 400 கோடியேனும் தாரும் என்று இங்குள்ள மந்திரிகள் கெஞ்சிக் கூத்தாட, என்ன துணிவு இவ்வளவு கேட்க? என்று மிரட்டி, 170 கோடி தருகிறேன் என்று கூறி, அதையும் குறைத்திட, இதையேனும் கொடுத்தாயே, இறையே போற்றி! எமை ஆள அனுமதிக்கும் துரையே போற்றி! - என்று தோத்திரம் பாடிடும் துரைத்தனம் காணவா? எதற்காக 'ஓட்' அளித்தனர். தேம்பும் தமிழனைத் தேற்றிட ஆற்றலின்றி, வேதனையில் உழல்பவனைக் கவனிக்க மனமின்றி, விலைவாசி விஷமென் ஏறினாலும், பண்டங்கள் பாதாளச்சிறை புகுந்தாலும், பாட்டாளி பதைபதைத்தாலும், எதற்கும் கவலை செலுத்தாமல், 'கனம்' ஆகிக் காலந்தள்ளும் 'கண்ராவி்'க் காட்சி காணவா 'ஓட்' அளித்தனர்? தடியடியும் சிறையும், துப்பாக்கிப் பிரயோகமும் நடாத்திக் கொண்டு, எதிர்ப்புகளை நசுக்கிடும் எதேச்சாதிகாரம் காணவா 'ஓட்' அளித்தனர்? தமிழருக்குரிய 'நிலத்தை' இழந்துவிட்டு, தமது ஏமாளித்தனத்தை மறைத்துக்கொள்ளத் தமிழர் தமது உரிமையையும் உடைமையையும், மானத்தையும் மாண்பையும், மரபையும் கெடுத்துக்கொள்ள மறுக்கும்போது அவர்களைத் தாக்கிடும் போக்குடன் நடந்து கொள்கிறார்களே, இந்த நிலை காணவா 'ஓட்' அளித்தனர்? தம்பி! இவைகளையும், இவை தமக்கு மூலாதாரமாக அமைந்துள்ள தாயக விடுதலைப் பிரச்சினை பற்றியும், நாம் கூடிப் பேசிட, கண்டோர் வியந்திடும் வகையிலோர் மாமன்றம் எழும்பியுள்ளது, திருச்சியில், இரவு இப்போது பகலை அழைத்துப் பணியாற்றச் சொல்லிவிட்டு, ஓய்வு கொள்ளச் செல்கிறது - விடிகிறது, தம்பி. இடியும் மின்னலும், மழையும் காற்றும், என்னையும் மாநாட்டு அலுவலைக் கவனித்துக்கொண்டு இங்குள்ள நம்<noinclude></noinclude> ffhl4mmnfsphus2n31nrx8wnimq0v0l 1939588 1939455 2026-06-03T02:23:52Z Rabiyathul 5890 + மேலடி 1939588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>113}}{{rule}}</noinclude>தொகுதி 4 113 அதிகாரமெல்லாம் டில்லிக்கே, நிதிக்குவியல் அங்கேயே, நிலைமை உயர்வது அவ்விடமே, கைகட்டி வாய்பொத்திக் கட்டியம் பார்ப்பது, திராவிடமே என்ற இழிநிலை பெறவா? செலவிடப் போகும் 6000 கோடியில், ஐயனே! எமை ஆளும் கோவே! அருள்கூர்ந்து 400 கோடியேனும் தாரும் என்று இங்குள்ள மந்திரிகள் கெஞ்சிக் கூத்தாட, என்ன துணிவு இவ்வளவு கேட்க? என்று மிரட்டி, 170 கோடி தருகிறேன் என்று கூறி, அதையும் குறைத்திட, இதையேனும் கொடுத்தாயே, இறையே போற்றி! எமை ஆள அனுமதிக்கும் துரையே போற்றி! - என்று தோத்திரம் பாடிடும் துரைத்தனம் காணவா? எதற்காக 'ஓட்' அளித்தனர். தேம்பும் தமிழனைத் தேற்றிட ஆற்றலின்றி, வேதனையில் உழல்பவனைக் கவனிக்க மனமின்றி, விலைவாசி விஷமென் ஏறினாலும், பண்டங்கள் பாதாளச்சிறை புகுந்தாலும், பாட்டாளி பதைபதைத்தாலும், எதற்கும் கவலை செலுத்தாமல், 'கனம்' ஆகிக் காலந்தள்ளும் 'கண்ராவி்'க் காட்சி காணவா 'ஓட்' அளித்தனர்? தடியடியும் சிறையும், துப்பாக்கிப் பிரயோகமும் நடாத்திக் கொண்டு, எதிர்ப்புகளை நசுக்கிடும் எதேச்சாதிகாரம் காணவா 'ஓட்' அளித்தனர்? தமிழருக்குரிய 'நிலத்தை' இழந்துவிட்டு, தமது ஏமாளித்தனத்தை மறைத்துக்கொள்ளத் தமிழர் தமது உரிமையையும் உடைமையையும், மானத்தையும் மாண்பையும், மரபையும் கெடுத்துக்கொள்ள மறுக்கும்போது அவர்களைத் தாக்கிடும் போக்குடன் நடந்து கொள்கிறார்களே, இந்த நிலை காணவா 'ஓட்' அளித்தனர்? தம்பி! இவைகளையும், இவை தமக்கு மூலாதாரமாக அமைந்துள்ள தாயக விடுதலைப் பிரச்சினை பற்றியும், நாம் கூடிப் பேசிட, கண்டோர் வியந்திடும் வகையிலோர் மாமன்றம் எழும்பியுள்ளது, திருச்சியில், இரவு இப்போது பகலை அழைத்துப் பணியாற்றச் சொல்லிவிட்டு, ஓய்வு கொள்ளச் செல்கிறது - விடிகிறது, தம்பி. இடியும் மின்னலும், மழையும் காற்றும், என்னையும் மாநாட்டு அலுவலைக் கவனித்துக்கொண்டு இங்குள்ள நம்<noinclude></noinclude> t92nzryx8ducugw2mr7682ejzann0eu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/124 250 644960 1939456 2026-06-02T13:52:01Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "114 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தோழர்களையும் மிரட்டிக்கொண்டிருந்த நள்ளிரவில், உன்னைப் பற்றிய நினைவு வந்தது. மாநாட்டுக்கான இந்த அழைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>114 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தோழர்களையும் மிரட்டிக்கொண்டிருந்த நள்ளிரவில், உன்னைப் பற்றிய நினைவு வந்தது. மாநாட்டுக்கான இந்த அழைப்பினை எழுதத் தொடங்கினேன்! இதோ, இரயிலுக்குக் கிளம்புவோர் ஏறிச்செல்லும் வண்டிகளின் ஒலி கேட்கிறது. உனக்காக - தம்பி உற்சாகத்துடன் இங்கு மாநாட்டுக்கான எழிலை அளித்திட யாரார் பணியாற்றிக்கொண்டுள்ளனர் தெரியுமா?... இதேபோது, திருச்சியில் வேறோரிடத்தில் மதியழகனும் வில்லாளனும், மாநாட்டுக் கொட்டகையிலும் திருச்சி நெடுஞ்சாலையிலும் அமைக்கவேண்டிய வளைவுகளுக்கான, எழுச்சி உரைகளை, ஆய்ந்தறிந்து தயாரித்துக் கொண்டி ருக்கிறார்கள். நாலு நாட்களாகவே, நாவலரும், திராவிடன் ஆசிரியரும், நமது கழகச் சட்டதிட்டத்தில் திருத்தங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அன்பிலும், பராங்குசமும், மணியும், ராபியும் அவர்களுடன் கூடிப் பணியாற்றி என்னைக் குதூகலித்திடச் செய்யும் தோழர்களும், பம்பரமாய்ச் சுற்றுகிறார்கள்; பணியிலே தரமும் வகையும் வளருகிறது; இடையிடையே என் கோபத்தையும் தாங்கிக்கொள்கிறார்கள்; என்னை நன்றாக அவர்கள் அறிந்திருப்பதால், என் கோபத்தின் உட்பொருளை அவர்களால் உணர முடிகிறது; உணர முடிவதால், நமக்குத் தெரியாததா? இவன் யார், இது சொத்தை அது சோடை என்று கூற? விளக்கமிலாத வீணன் என்று கூறி என்னை ஒதுக்கிடும் நிலையில் இல்லை. ஓடுகிறார்கள் - பாடுபடுகிறார்கள் - கொட்டும் மழை கண்டும், வீசும்பெருங்காற்றுக் கண்டும் நான் கிலிகொள்ளும் போது; அவர்கள் எனக்குத் ‘தைரியம்' ஊட்டுகிறார்கள். - திருச்சி நகராட்சி மன்ற உறுப்பினரும், நமது கழகத் தோழருமான தோழர் நாகசுந்தரம் நற்பணியாற்றிக்கொண்டு வருகிறார். அவருடைய சீரிய முயற்சியால் மாநாடு சிறப்புப் பெறுகிறது. நகராட்சி மன்றம் நாவலருக்கு வரவேற்பளிக்கத் தீர்மானித்திருப்பது நாகசுந்தரத்தின் வெற்றிகளில் ஒன்று. பழனி, அரசு, ராஜு, கருணா, மணி - ஓவியர்கள் பகலை இரவாக்கிக் கொண்டுள்ளனர். இளமுருகு இத்துறைக்குப் பணியாற்ற, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட வண்ண மிருக்கிறார்.<noinclude></noinclude> 64opzreeqhiq70sasy8bs8po0nc35kb 1939589 1939456 2026-06-03T02:24:23Z Rabiyathul 5890 + மேலடி 1939589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>114 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தோழர்களையும் மிரட்டிக்கொண்டிருந்த நள்ளிரவில், உன்னைப் பற்றிய நினைவு வந்தது. மாநாட்டுக்கான இந்த அழைப்பினை எழுதத் தொடங்கினேன்! இதோ, இரயிலுக்குக் கிளம்புவோர் ஏறிச்செல்லும் வண்டிகளின் ஒலி கேட்கிறது. உனக்காக - தம்பி உற்சாகத்துடன் இங்கு மாநாட்டுக்கான எழிலை அளித்திட யாரார் பணியாற்றிக்கொண்டுள்ளனர் தெரியுமா?... இதேபோது, திருச்சியில் வேறோரிடத்தில் மதியழகனும் வில்லாளனும், மாநாட்டுக் கொட்டகையிலும் திருச்சி நெடுஞ்சாலையிலும் அமைக்கவேண்டிய வளைவுகளுக்கான, எழுச்சி உரைகளை, ஆய்ந்தறிந்து தயாரித்துக் கொண்டி ருக்கிறார்கள். நாலு நாட்களாகவே, நாவலரும், திராவிடன் ஆசிரியரும், நமது கழகச் சட்டதிட்டத்தில் திருத்தங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அன்பிலும், பராங்குசமும், மணியும், ராபியும் அவர்களுடன் கூடிப் பணியாற்றி என்னைக் குதூகலித்திடச் செய்யும் தோழர்களும், பம்பரமாய்ச் சுற்றுகிறார்கள்; பணியிலே தரமும் வகையும் வளருகிறது; இடையிடையே என் கோபத்தையும் தாங்கிக்கொள்கிறார்கள்; என்னை நன்றாக அவர்கள் அறிந்திருப்பதால், என் கோபத்தின் உட்பொருளை அவர்களால் உணர முடிகிறது; உணர முடிவதால், நமக்குத் தெரியாததா? இவன் யார், இது சொத்தை அது சோடை என்று கூற? விளக்கமிலாத வீணன் என்று கூறி என்னை ஒதுக்கிடும் நிலையில் இல்லை. ஓடுகிறார்கள் - பாடுபடுகிறார்கள் - கொட்டும் மழை கண்டும், வீசும்பெருங்காற்றுக் கண்டும் நான் கிலிகொள்ளும் போது; அவர்கள் எனக்குத் ‘தைரியம்' ஊட்டுகிறார்கள். - திருச்சி நகராட்சி மன்ற உறுப்பினரும், நமது கழகத் தோழருமான தோழர் நாகசுந்தரம் நற்பணியாற்றிக்கொண்டு வருகிறார். அவருடைய சீரிய முயற்சியால் மாநாடு சிறப்புப் பெறுகிறது. நகராட்சி மன்றம் நாவலருக்கு வரவேற்பளிக்கத் தீர்மானித்திருப்பது நாகசுந்தரத்தின் வெற்றிகளில் ஒன்று. பழனி, அரசு, ராஜு, கருணா, மணி - ஓவியர்கள் பகலை இரவாக்கிக் கொண்டுள்ளனர். இளமுருகு இத்துறைக்குப் பணியாற்ற, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட வண்ண மிருக்கிறார்.<noinclude></noinclude> nprtg7fhc9qcdn24z8bl4e35l3lsltb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/125 250 644961 1939457 2026-06-02T13:52:19Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 115 லாரிகள் வந்துவிட்டன - என்றோர் மகிழ்ச்சிக் குரல் கேட்கிறது. என்னவென்று சென்று பார்க்கிறேன். நமது புரட்சி நடிகரின் மேற்பார்வைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 115 லாரிகள் வந்துவிட்டன - என்றோர் மகிழ்ச்சிக் குரல் கேட்கிறது. என்னவென்று சென்று பார்க்கிறேன். நமது புரட்சி நடிகரின் மேற்பார்வையில் தயாரான முகப்பு வந்து இறங்குகிறது. ஏ, அப்பா! என்னென்ன வளைவுகள்! என்னென்ன மாடங்கள்! எல்லாவற்றையும் பொருத்திக் கோத்து வண்ணமளித்தா லல்லவா தெரியும், எழில்! - என்று கூறுகிறார், சென்னை மாவட்ட மாஜி கண்ணபிரான் கொடிகளும் தோரணங்களும் தயாரிக்க, ஈரோட்டிலிருந்து அழகிய இரு வண்ணத் துணி மூட்டைகளை முன்னாலே அனுப்பிவிட்டு, தையற்கலையுடன் கழகப் பற்றை உடன் கொண்டுவரும் தேவராசன் என்பாரை உடன் அனுப்பி வைத்துவிட்டு, கரூர் தோழர் சோமுவையும், கூடுவதும் குறைவதுமாக உள்ள வயற்று வலியையும் உடன் அழைத்துக் கொண்டு வந்துள்ள சம்பத்து, மாநாட்டுத் தீர்மானம் குறித்து கவனித்து வருகிறான். ஒளியும் ஒலியும் - வண்ணமும் வகையும் உள்ளதாக இருப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ராபி, வண்டுபோல் சுற்றி, மலர்போல் முகம் காட்டி, தேன்போலப் பேசி விருந்தளிக்கிறார். விதானம் தேவையா? குளோப் லஸ்தர் தேவையா? என்ன வேண்டும். கொண்டுவந்து குவிக்கிறேன் என்று கூறிக் குதூகலிக்கச் செய்கிறார் கண்ணதாசன். எல்லோரும் ஏதேதோ செய்து கொண்டிருந்தால், 'உண்டிப் பிரச்சினையை யார் ஏற்று நடத்துவது என்று கவனிக்காமலிருப்பதா -இதோ இராஜமாணிக்கம் எனும் ஆசிரியத் தோழரொருவரும், போளூர் சுப்பிரமணியமும் நீண்டநாள் உணவு விடுதி நடத்தி அனுபவம் பெற்றவர்கள் போலப் பணிபுரிகிறார்கள் - சுவையான பகுதி அவர்கள் பணியில் காணக் கிடப்பது. மறுவேளை சாப்பிட்டேயாக வேண்டும் என்ற ஆசையை உண்போர் கொள்ள முடியாதபடி செய்திடும் "பாகமுறை" என்று, உணவு விஷயத்தில் உருசிகரமான பிரியம் உள்ளவர்கள் இங்கு பேசிக்கொள்கிறார்கள்! இந்தச் செலவே அதிகம்தான் என்று எச்சரித்தபடி இருக்கிறார் நமது பொதுச் செயலாளர்.<noinclude></noinclude> h04j99pbxnli7hmxxy6d46go8prlff1 1939590 1939457 2026-06-03T02:24:52Z Rabiyathul 5890 + மேலடி 1939590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>115}}{{rule}}</noinclude>தொகுதி 4 115 லாரிகள் வந்துவிட்டன - என்றோர் மகிழ்ச்சிக் குரல் கேட்கிறது. என்னவென்று சென்று பார்க்கிறேன். நமது புரட்சி நடிகரின் மேற்பார்வையில் தயாரான முகப்பு வந்து இறங்குகிறது. ஏ, அப்பா! என்னென்ன வளைவுகள்! என்னென்ன மாடங்கள்! எல்லாவற்றையும் பொருத்திக் கோத்து வண்ணமளித்தா லல்லவா தெரியும், எழில்! - என்று கூறுகிறார், சென்னை மாவட்ட மாஜி கண்ணபிரான் கொடிகளும் தோரணங்களும் தயாரிக்க, ஈரோட்டிலிருந்து அழகிய இரு வண்ணத் துணி மூட்டைகளை முன்னாலே அனுப்பிவிட்டு, தையற்கலையுடன் கழகப் பற்றை உடன் கொண்டுவரும் தேவராசன் என்பாரை உடன் அனுப்பி வைத்துவிட்டு, கரூர் தோழர் சோமுவையும், கூடுவதும் குறைவதுமாக உள்ள வயற்று வலியையும் உடன் அழைத்துக் கொண்டு வந்துள்ள சம்பத்து, மாநாட்டுத் தீர்மானம் குறித்து கவனித்து வருகிறான். ஒளியும் ஒலியும் - வண்ணமும் வகையும் உள்ளதாக இருப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ராபி, வண்டுபோல் சுற்றி, மலர்போல் முகம் காட்டி, தேன்போலப் பேசி விருந்தளிக்கிறார். விதானம் தேவையா? குளோப் லஸ்தர் தேவையா? என்ன வேண்டும். கொண்டுவந்து குவிக்கிறேன் என்று கூறிக் குதூகலிக்கச் செய்கிறார் கண்ணதாசன். எல்லோரும் ஏதேதோ செய்து கொண்டிருந்தால், 'உண்டிப் பிரச்சினையை யார் ஏற்று நடத்துவது என்று கவனிக்காமலிருப்பதா -இதோ இராஜமாணிக்கம் எனும் ஆசிரியத் தோழரொருவரும், போளூர் சுப்பிரமணியமும் நீண்டநாள் உணவு விடுதி நடத்தி அனுபவம் பெற்றவர்கள் போலப் பணிபுரிகிறார்கள் - சுவையான பகுதி அவர்கள் பணியில் காணக் கிடப்பது. மறுவேளை சாப்பிட்டேயாக வேண்டும் என்ற ஆசையை உண்போர் கொள்ள முடியாதபடி செய்திடும் "பாகமுறை" என்று, உணவு விஷயத்தில் உருசிகரமான பிரியம் உள்ளவர்கள் இங்கு பேசிக்கொள்கிறார்கள்! இந்தச் செலவே அதிகம்தான் என்று எச்சரித்தபடி இருக்கிறார் நமது பொதுச் செயலாளர்.<noinclude></noinclude> 97kd8ui5i5cn4mealeojninpuzzkdbl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/126 250 644962 1939458 2026-06-02T13:52:44Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "116 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் எல்லாம் பந்தலைப் பொருத்துத்தானே - என்று கண்ணால் கேட்டபடி, காற்றாடியாகக் காட்சிதரும் வானமா மலையும், பார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>116 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் எல்லாம் பந்தலைப் பொருத்துத்தானே - என்று கண்ணால் கேட்டபடி, காற்றாடியாகக் காட்சிதரும் வானமா மலையும், பார்ப்பவர்கள் மலைக்கவேண்டும், செலவுக் கணக்குப் பார்க்கும்போது நாம் ஐயோ இவ்வளவா என்று திகைத்திடும் நிலை கூடாது - இந்த முறையில், திட்டம் இருக்க வேண்டும். என்று பணியாற்றிக்கொண்டு வருகிற சாம்புவும், நமது மாநில மாநாட்டுக்கு ஆற்றிவரும் பணியின் வடிவம் மே 17, 18, 19, 20-ல் நீ, காணத்தானே போகிறாய். தம்பி! எத்தனை எழில் முகப்புகள் தெரியுமா? ஏறத்தாழ நாலாயிரம் செலவில், இரவு பகலென்று பாராமல், நமது இயக்கப் பற்றுகொண்ட கலை வல்லோர் உழைத்து அமைத்து சென்னையிலிருந்து கொண்டு வந்திருக்கும், முதல் முகப்பு அரண்மனை வாயில்போல் காட்சி தரும். அதில் நுழைந்து (கட்டணம் செலுத்தித்தான்!) உள்ளே வந்தால், தஞ்சை மாவட்டத்துக்கே தனிச் சிறப்பாக அமைந்துள்ள கீற்று அலங்கார முகப்பு, குத்தாலம் வேலைப்பாடுடன், உன்னை வரவேற்கும். இடையில், பட்டொளி வீசிப் பறந்திடும் கொடி, 50-அடி உயரமுள்ள 'கம்பம்' தனில் காணக் கிடைக்கும். இப்புறம் சென்றால், அலங்கார வளைவு, அதிலே வள்ளுவப் பெருந்தகையின் வடிவம், காட்சி தரும் எதிர்ப் புறமோ சிறியதோர் மணி மாடம் எனத்தக்க அமைப்பிலே, புத்தர்! வள்ளுவரைக் கண்டு மகிழ்ந்து, அவ்வழி சென்றால் ஒவியக்காட்சி, உள்ளத்தை மகிழச் செய்யும் - அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். கொடிமரத்தையும் குத்தால வேலைப்பாட்டினையும் கண்டான பிறகு, மேலால் சென்றால், தம்பி, மூன்றாவது முகப்பு காண்பாய்! ஆங்கு, விலங்கொடித்த விடுதலை வீரன், எழுச்சியூட்டி உன்னை வரவேற்கும் காட்சி உண்டு! மேலால் நடந்தால், போகப்போக வளர்ந்துகொண்டே போகும் - நான்கு அலங்காரத் தூண்களும், ஆற்றலை விளக்கும் அரிமா பதுமைகளும், பிறை வடிவான மேடைக்கு அழகளிக்க, மேலே இருந்து சின்னாளப்பட்டி வண்ண ஆடை திரையாகி,<noinclude></noinclude> 8vo2m89lloa5vy80ua5xji0wu4miaba 1939591 1939458 2026-06-03T02:25:22Z Rabiyathul 5890 + மேலடி 1939591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>116 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் எல்லாம் பந்தலைப் பொருத்துத்தானே - என்று கண்ணால் கேட்டபடி, காற்றாடியாகக் காட்சிதரும் வானமா மலையும், பார்ப்பவர்கள் மலைக்கவேண்டும், செலவுக் கணக்குப் பார்க்கும்போது நாம் ஐயோ இவ்வளவா என்று திகைத்திடும் நிலை கூடாது - இந்த முறையில், திட்டம் இருக்க வேண்டும். என்று பணியாற்றிக்கொண்டு வருகிற சாம்புவும், நமது மாநில மாநாட்டுக்கு ஆற்றிவரும் பணியின் வடிவம் மே 17, 18, 19, 20-ல் நீ, காணத்தானே போகிறாய். தம்பி! எத்தனை எழில் முகப்புகள் தெரியுமா? ஏறத்தாழ நாலாயிரம் செலவில், இரவு பகலென்று பாராமல், நமது இயக்கப் பற்றுகொண்ட கலை வல்லோர் உழைத்து அமைத்து சென்னையிலிருந்து கொண்டு வந்திருக்கும், முதல் முகப்பு அரண்மனை வாயில்போல் காட்சி தரும். அதில் நுழைந்து (கட்டணம் செலுத்தித்தான்!) உள்ளே வந்தால், தஞ்சை மாவட்டத்துக்கே தனிச் சிறப்பாக அமைந்துள்ள கீற்று அலங்கார முகப்பு, குத்தாலம் வேலைப்பாடுடன், உன்னை வரவேற்கும். இடையில், பட்டொளி வீசிப் பறந்திடும் கொடி, 50-அடி உயரமுள்ள 'கம்பம்' தனில் காணக் கிடைக்கும். இப்புறம் சென்றால், அலங்கார வளைவு, அதிலே வள்ளுவப் பெருந்தகையின் வடிவம், காட்சி தரும் எதிர்ப் புறமோ சிறியதோர் மணி மாடம் எனத்தக்க அமைப்பிலே, புத்தர்! வள்ளுவரைக் கண்டு மகிழ்ந்து, அவ்வழி சென்றால் ஒவியக்காட்சி, உள்ளத்தை மகிழச் செய்யும் - அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். கொடிமரத்தையும் குத்தால வேலைப்பாட்டினையும் கண்டான பிறகு, மேலால் சென்றால், தம்பி, மூன்றாவது முகப்பு காண்பாய்! ஆங்கு, விலங்கொடித்த விடுதலை வீரன், எழுச்சியூட்டி உன்னை வரவேற்கும் காட்சி உண்டு! மேலால் நடந்தால், போகப்போக வளர்ந்துகொண்டே போகும் - நான்கு அலங்காரத் தூண்களும், ஆற்றலை விளக்கும் அரிமா பதுமைகளும், பிறை வடிவான மேடைக்கு அழகளிக்க, மேலே இருந்து சின்னாளப்பட்டி வண்ண ஆடை திரையாகி,<noinclude></noinclude> k44k5yuguypxclbp9jfucl5gghgt5c8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/127 250 644963 1939459 2026-06-02T13:53:00Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 117 கண்ணைக் கவரும் - அங்குதான், கழகத் தோழர்கள் புடைசூழ, நமது நாவலர் வீற்றிருப்பார் - அழகு தமிழில், ஆற்றல் உண்டு என்பதை எடுத்துக் காட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 117 கண்ணைக் கவரும் - அங்குதான், கழகத் தோழர்கள் புடைசூழ, நமது நாவலர் வீற்றிருப்பார் - அழகு தமிழில், ஆற்றல் உண்டு என்பதை எடுத்துக் காட்ட! ஒரு கிழமையாக அவருடன் இடைவிடாது உரையாடும் வாய்ப்பும் பெற்றதால், என் நண்பர் இராஜகோபால் அல்லவா கேட்கிறார், எனக்கென்று ஒரு வேலை தாருங்கள்! இவ்வளவுபேர் வேலை செய்யும்போது நான் மட்டும் வாளா இருப்பதா? என்று கேட்கிறார்! திராவிடத்திலே, புதியதோர் எழுச்சி என்று கூறினால் ஏது என்று கேட்கிறார்களே சிலர் அவர்கள் இந்தக் காட்சிகளைக் கண்டாலல்லவா புரியும்! அவர்களின் கண்களும் அகலத் திறந்திடும் முறையில், தம்பி, இலட்சக்கணக்கிலே திரண்டிட வேண்டுமல்லவா திராவிடர்கள். - அனைவருக்கும் கூறி, அழைத்துக்கொண்டு வரத்தான் போகிறாய்; உனக்கில்லையா அந்த ஆர்வமும், பொறுப்பும்! போ, தம்பி, எதை எழுத, எதை எழுதாமலிருக்க - கரமும் வலிக்கிறது, காகமும் கரைகிறது. சுருக்கமாகக் கூறி விடுகிறேன், திராவிடத்தின் எழுச்சி எத்தகையது என்பதைக் காமராஜர்களும் உணர வேண்டும்.- மாநில மாநாட்டு வெற்றி மூலம். அந்த வெற்றியைத் தேடித் தரும் ஆற்றல் உனக்கு உண்டு என்பதால்தான், மண்டியிட மறுத்து வீரப் போரிடும் மராட்டியத்திலே, தாயும் மகளும் சிறை சென்ற காட்சியையும் வெற்றிபெற்ற வங்கத்தில் வீரர்கள் விடுதலை பெறுவதையும் காணச் சென்றோம்; கண்டோம்; இனி மாநில மாநாட்டிலே கூடுவோம்; மகத்தானதோர் எழுச்சி, திராவிடத்திலே என்பதை அனைவரும் அறிந்திடச் செய்வோம்; தாயக விடுதலைக்காகப் பணியாற்றிடும் தகுதியும் திறமையும் நமக்கு உண்டு என்பதை மே 17, 18, 19, 20 நாட்களில் மேதினி அறிந்திடச் செய்வோம்; மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், தூற்றலுக்கும் தாக்குதலுக்கும் கலங்காதவர் நாம் என்பதைக் காட்டிட, நமக்கெல்லாம் ஓர் நல் வாய்ப்பு - ஆமாம், தம்பி! அனைவருக்கும் கிடைக்கக்கூடியதல்ல, இத்தகைய வாய்ப்பு, நாடு, நம்மிடம் நிரம்ப எதிர்பார்க்கிறது - நல்லோர் நம்மிடம் நிரம்ப நம்பிக்கை கொண்டுள்ளனர்; நாம் அதற்கு ஏற்றவண்ணம் நடந்துகொண்டு, வெற்றி முரசு கொட்டிட வழி காண்போம் வா;<noinclude></noinclude> 7d5zqwr90bwoei4wkkmrbgv7bpkbc6i 1939592 1939459 2026-06-03T02:25:52Z Rabiyathul 5890 + மேலடி 1939592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>117}}{{rule}}</noinclude>தொகுதி 4 117 கண்ணைக் கவரும் - அங்குதான், கழகத் தோழர்கள் புடைசூழ, நமது நாவலர் வீற்றிருப்பார் - அழகு தமிழில், ஆற்றல் உண்டு என்பதை எடுத்துக் காட்ட! ஒரு கிழமையாக அவருடன் இடைவிடாது உரையாடும் வாய்ப்பும் பெற்றதால், என் நண்பர் இராஜகோபால் அல்லவா கேட்கிறார், எனக்கென்று ஒரு வேலை தாருங்கள்! இவ்வளவுபேர் வேலை செய்யும்போது நான் மட்டும் வாளா இருப்பதா? என்று கேட்கிறார்! திராவிடத்திலே, புதியதோர் எழுச்சி என்று கூறினால் ஏது என்று கேட்கிறார்களே சிலர் அவர்கள் இந்தக் காட்சிகளைக் கண்டாலல்லவா புரியும்! அவர்களின் கண்களும் அகலத் திறந்திடும் முறையில், தம்பி, இலட்சக்கணக்கிலே திரண்டிட வேண்டுமல்லவா திராவிடர்கள். - அனைவருக்கும் கூறி, அழைத்துக்கொண்டு வரத்தான் போகிறாய்; உனக்கில்லையா அந்த ஆர்வமும், பொறுப்பும்! போ, தம்பி, எதை எழுத, எதை எழுதாமலிருக்க - கரமும் வலிக்கிறது, காகமும் கரைகிறது. சுருக்கமாகக் கூறி விடுகிறேன், திராவிடத்தின் எழுச்சி எத்தகையது என்பதைக் காமராஜர்களும் உணர வேண்டும்.- மாநில மாநாட்டு வெற்றி மூலம். அந்த வெற்றியைத் தேடித் தரும் ஆற்றல் உனக்கு உண்டு என்பதால்தான், மண்டியிட மறுத்து வீரப் போரிடும் மராட்டியத்திலே, தாயும் மகளும் சிறை சென்ற காட்சியையும் வெற்றிபெற்ற வங்கத்தில் வீரர்கள் விடுதலை பெறுவதையும் காணச் சென்றோம்; கண்டோம்; இனி மாநில மாநாட்டிலே கூடுவோம்; மகத்தானதோர் எழுச்சி, திராவிடத்திலே என்பதை அனைவரும் அறிந்திடச் செய்வோம்; தாயக விடுதலைக்காகப் பணியாற்றிடும் தகுதியும் திறமையும் நமக்கு உண்டு என்பதை மே 17, 18, 19, 20 நாட்களில் மேதினி அறிந்திடச் செய்வோம்; மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், தூற்றலுக்கும் தாக்குதலுக்கும் கலங்காதவர் நாம் என்பதைக் காட்டிட, நமக்கெல்லாம் ஓர் நல் வாய்ப்பு - ஆமாம், தம்பி! அனைவருக்கும் கிடைக்கக்கூடியதல்ல, இத்தகைய வாய்ப்பு, நாடு, நம்மிடம் நிரம்ப எதிர்பார்க்கிறது - நல்லோர் நம்மிடம் நிரம்ப நம்பிக்கை கொண்டுள்ளனர்; நாம் அதற்கு ஏற்றவண்ணம் நடந்துகொண்டு, வெற்றி முரசு கொட்டிட வழி காண்போம் வா;<noinclude></noinclude> j6p76njw1oavxx8s2l9ejdlvjj7qq0o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/128 250 644964 1939460 2026-06-02T13:53:21Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "118 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 'மன்றம்' நடத்தும் நாவலர் கூட்டும் மாமன்றம்தனிலமர்ந்து, அறச்சாலையிலமர்ந்து பணியாற்றி வாழ்க! வாழ்கவே! வள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>118 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 'மன்றம்' நடத்தும் நாவலர் கூட்டும் மாமன்றம்தனிலமர்ந்து, அறச்சாலையிலமர்ந்து பணியாற்றி வாழ்க! வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்க! வாழ்கவே!! என்ற பண் பாடிட வாராய். 13-5-1956 அன்பன், Jimmy<noinclude></noinclude> 9ezxjsd28frh3x4ayu3ih2uyk55qp9f 1939593 1939460 2026-06-03T02:26:22Z Rabiyathul 5890 + மேலடி 1939593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>118 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 'மன்றம்' நடத்தும் நாவலர் கூட்டும் மாமன்றம்தனிலமர்ந்து, அறச்சாலையிலமர்ந்து பணியாற்றி வாழ்க! வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்க! வாழ்கவே!! என்ற பண் பாடிட வாராய். 13-5-1956 அன்பன், Jimmy<noinclude></noinclude> e4wwrichjjok43boas0a8hafdnxdpck பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/129 250 644965 1939461 2026-06-02T13:53:38Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 50 தம்பி, நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்! திருச்சி மாநில மாநாடு வெற்றி புறநானூறும் நெடுஞ்செழியனும் நன்றி! உளங்கனிந்த நன்றி! அன்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 50 தம்பி, நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்! திருச்சி மாநில மாநாடு வெற்றி புறநானூறும் நெடுஞ்செழியனும் நன்றி! உளங்கனிந்த நன்றி! அன்பு கலந்த நன்றி! மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், பூரித்துப் போகிறேன். கவிதை தீட்டக்கூடக் கருத்து துள்ளுகிறது - என் செய்வேன்! என் சிந்தையெல்லாம், தோள்களெல்லாம் பூரிக்குது!! வெற்றி! மகத்தான வெற்றி! மறக்கொணா வெற்றி! வரலாற்றுச் சுவடியில் இடம்பெறத்தக்க வண்ணம் நிரம்பிய வெற்றி! உன் செயல் வண்ணம் கண்டேன்-எதிரே நின்று உருட்டி மிரட்டிய ஓராயிரம் இன்னலும் பிடரியில் கால்பட ஒட்டம் பெருநடையாய்ச் சென்றிடக் காண்கிறேன். உள்ளம் உவகைக் கடலாகிவிட்டது - ஒன்றன்மீதொன்றாக, ஒன்றைத் துரத்திக் கொண்டு மற்றொன்று' என்ற முறையில், நெஞ்சில் களிப்பு அலைகள்!! அல்லும் பகலும் ஆயாசமும், அச்சமும் பிடித்தாட்டிய நிலையில் இருந்தேன் - அண்ணா என்ற குரல் கேட்டுத் திரும்பினேன், என் அருமைத் தம்பி! உன்னை நான் கண்டேன் - உன் கை வண்ணத்தை எழிலோவியமாக அமைத்த 'வள்ளுவர்<noinclude></noinclude> 0nvewdtu8j9evlycuy0jyif6256cmol 1939594 1939461 2026-06-03T02:26:52Z Rabiyathul 5890 + மேலடி 1939594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>119}}{{rule}}</noinclude>கடிதம் : 50 தம்பி, நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்! திருச்சி மாநில மாநாடு வெற்றி புறநானூறும் நெடுஞ்செழியனும் நன்றி! உளங்கனிந்த நன்றி! அன்பு கலந்த நன்றி! மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், பூரித்துப் போகிறேன். கவிதை தீட்டக்கூடக் கருத்து துள்ளுகிறது - என் செய்வேன்! என் சிந்தையெல்லாம், தோள்களெல்லாம் பூரிக்குது!! வெற்றி! மகத்தான வெற்றி! மறக்கொணா வெற்றி! வரலாற்றுச் சுவடியில் இடம்பெறத்தக்க வண்ணம் நிரம்பிய வெற்றி! உன் செயல் வண்ணம் கண்டேன்-எதிரே நின்று உருட்டி மிரட்டிய ஓராயிரம் இன்னலும் பிடரியில் கால்பட ஒட்டம் பெருநடையாய்ச் சென்றிடக் காண்கிறேன். உள்ளம் உவகைக் கடலாகிவிட்டது - ஒன்றன்மீதொன்றாக, ஒன்றைத் துரத்திக் கொண்டு மற்றொன்று' என்ற முறையில், நெஞ்சில் களிப்பு அலைகள்!! அல்லும் பகலும் ஆயாசமும், அச்சமும் பிடித்தாட்டிய நிலையில் இருந்தேன் - அண்ணா என்ற குரல் கேட்டுத் திரும்பினேன், என் அருமைத் தம்பி! உன்னை நான் கண்டேன் - உன் கை வண்ணத்தை எழிலோவியமாக அமைத்த 'வள்ளுவர்<noinclude></noinclude> pd69xnd911osqaqhpnhxj2mvr9ny6be பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/130 250 644966 1939462 2026-06-02T13:53:59Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "120 - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - நகர்! எடுத்துக் காட்டிற்று! உன் ஆர்வத்தை வானளாவப் பறந்த நம் கழகக்கொடி காட்டிற்று! எங்கும் உன் முழக்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>120 - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - நகர்! எடுத்துக் காட்டிற்று! உன் ஆர்வத்தை வானளாவப் பறந்த நம் கழகக்கொடி காட்டிற்று! எங்கும் உன் முழக்கம் கேட்டேன் எதிலும் உன் திறமை கண்டேன் புதியதோர் இன்பம் கண்டேன் - போற்றுகிறேன் உன்னை. "புவியோரே! புவியோரே! காண்மின் இக் காட்சியை! கையில் ஊமையரோ! கருத்தழிந்த நிலையினரோ! செய்தொழில் மறந்தவரோ! மனித உருக்கொண்ட பதுமைகளோ! என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிக்கிடந்தோம் எள்ளிநகையாடியும், இழிமொழியால் தாக்கியும் ஏதறிவர் தீது பேசலன்றி என்று இயம்பியும் எம்மை வாட்டிய வன்கணாளரைத் தாங்கிக் கிடக்கும் வையகமே! இதோ காண்பாய், செயல் வீரர்தரும் சித்திரத்தை, கொள்கைக் கோமான்கள் கட்டியுள்ள கோட்டையினைப் பாராய், அவர்தம் படைக்கலனாகத் திகழும் ஆர்வம் காண்பாய், அவர்தம் களிப்பொலி எனும் முரசம் கேட்பாய். அதோ, அதோ இங்கு, அங்கு, எங்கும் ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் - நெடுஞ்சாலைகளெல்லாம் அணி அணியாக வந்தவண்ணமிருக்கும் இந்த வீரர் கூட்டத்தைப் பாராய், இங்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை, இன எழுச்சியை, விடுதலைப் பேரார்வத்தை எடுத்துக் கூறாய்" - என்றெல்லாம் குன்றேறிக் கூவத் தூண்டுகிறது. திருச்சி மாநில மாநாட்டில் வெற்றியை நிச்சயமாக எதிர் பார்த்தேன். ஆற்றல் மிக்கதோர் அணிவகுப்பு நம் தாயக விடுதலைக்காகத் தயாராகிவிட்டதை அறிந்தவன் என்பதால், நான் மாநில மாநாடு மகத்தானதோர் வெற்றியாகவே திகழும் என்பதிலே நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் தம்பி, என்னைத் திக்குமுக்காடச் செய்து விட்டாய் - தேடித் தேடிப் பார்க்கிறேன். தெள்ளு தமிழில் - வெற்றி என்ற சொல் போதவில்லை, நாம் பெற்றதை விளக்க. புத்துயிர் பெற்றோம் என்பதா - புதியதோர் உலகு கண்டோம் என்பதா பொற்காலத்துதயம் என்பதா மாற்றார் புறமுதுகிடும் காட்சியினைக் கண்டோம் என்பதா நான் திணறுகிறேன் தம்பி, திட்டமான ஓர் சொல் கிட்டவில்லை. வெற்றிகள் பல நாம் பெற்றிருக்கிறோம். - தியாகத் தழும்பு எனும் விருதுகளைப் பெற்றிருக்கிறோம். நமது மாநாடுகளே, அறிவும் திருவும் நடமிடும் மன்றங்களாகத்தான் எப்போதும் காட்சி தருவன. ஆனால்<noinclude></noinclude> nd4i5lyv14vpgjtfyjw5vs174rcs5nw 1939595 1939462 2026-06-03T02:27:22Z Rabiyathul 5890 + மேலடி 1939595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>120 - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - நகர்! எடுத்துக் காட்டிற்று! உன் ஆர்வத்தை வானளாவப் பறந்த நம் கழகக்கொடி காட்டிற்று! எங்கும் உன் முழக்கம் கேட்டேன் எதிலும் உன் திறமை கண்டேன் புதியதோர் இன்பம் கண்டேன் - போற்றுகிறேன் உன்னை. "புவியோரே! புவியோரே! காண்மின் இக் காட்சியை! கையில் ஊமையரோ! கருத்தழிந்த நிலையினரோ! செய்தொழில் மறந்தவரோ! மனித உருக்கொண்ட பதுமைகளோ! என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிக்கிடந்தோம் எள்ளிநகையாடியும், இழிமொழியால் தாக்கியும் ஏதறிவர் தீது பேசலன்றி என்று இயம்பியும் எம்மை வாட்டிய வன்கணாளரைத் தாங்கிக் கிடக்கும் வையகமே! இதோ காண்பாய், செயல் வீரர்தரும் சித்திரத்தை, கொள்கைக் கோமான்கள் கட்டியுள்ள கோட்டையினைப் பாராய், அவர்தம் படைக்கலனாகத் திகழும் ஆர்வம் காண்பாய், அவர்தம் களிப்பொலி எனும் முரசம் கேட்பாய். அதோ, அதோ இங்கு, அங்கு, எங்கும் ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் - நெடுஞ்சாலைகளெல்லாம் அணி அணியாக வந்தவண்ணமிருக்கும் இந்த வீரர் கூட்டத்தைப் பாராய், இங்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை, இன எழுச்சியை, விடுதலைப் பேரார்வத்தை எடுத்துக் கூறாய்" - என்றெல்லாம் குன்றேறிக் கூவத் தூண்டுகிறது. திருச்சி மாநில மாநாட்டில் வெற்றியை நிச்சயமாக எதிர் பார்த்தேன். ஆற்றல் மிக்கதோர் அணிவகுப்பு நம் தாயக விடுதலைக்காகத் தயாராகிவிட்டதை அறிந்தவன் என்பதால், நான் மாநில மாநாடு மகத்தானதோர் வெற்றியாகவே திகழும் என்பதிலே நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் தம்பி, என்னைத் திக்குமுக்காடச் செய்து விட்டாய் - தேடித் தேடிப் பார்க்கிறேன். தெள்ளு தமிழில் - வெற்றி என்ற சொல் போதவில்லை, நாம் பெற்றதை விளக்க. புத்துயிர் பெற்றோம் என்பதா - புதியதோர் உலகு கண்டோம் என்பதா பொற்காலத்துதயம் என்பதா மாற்றார் புறமுதுகிடும் காட்சியினைக் கண்டோம் என்பதா நான் திணறுகிறேன் தம்பி, திட்டமான ஓர் சொல் கிட்டவில்லை. வெற்றிகள் பல நாம் பெற்றிருக்கிறோம். - தியாகத் தழும்பு எனும் விருதுகளைப் பெற்றிருக்கிறோம். நமது மாநாடுகளே, அறிவும் திருவும் நடமிடும் மன்றங்களாகத்தான் எப்போதும் காட்சி தருவன. ஆனால்<noinclude></noinclude> kqpuzn55ybeywj262t7kqzt9a6j36pa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/131 250 644967 1939463 2026-06-02T13:54:22Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 121 திருச்சியில் நான் கண்டது வெறும் வெற்றியா.. அல்ல தம்பி! அல்ல! தமிழகம் தன்னிகரற்ற எழிலுடன் என்முன் நின்று, ஏடா, மூடா, நானிருக்க, நீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 121 திருச்சியில் நான் கண்டது வெறும் வெற்றியா.. அல்ல தம்பி! அல்ல! தமிழகம் தன்னிகரற்ற எழிலுடன் என்முன் நின்று, ஏடா, மூடா, நானிருக்க, நீ கவலை கொள்வது ஏதுக்கு; என் மடியில் தவழ்ந்திடும் பேறு உனக்கு இருக்கும்போது எத்தரும் பித்தரும் சத்தமிடுவதுபற்றி நீ ஏன் ஆயாசப்படுகிறாய் - இதோ நான் உன்முன் நிற்கிறேன் - என் எழில் விழி உமிழும் ஒளி, மாற்றாரின் வஞ்சனையைச் சுட்டுக் கருக்கிப் பிடிசாம்பலாக்கிவிடும் அஞ்சற்க; ஆயிரம் எண்ணி அயர்ந்துபோய், செயலற்று இருந்துவிடாதே; விழி, எழு, இதோ நான் உனக்காக நான் . என்றல்லவா முழக்கமிட்டது. - வெண் மணலில், அந்திசாயும் வேளையிலே, ஆற்றோர வெண் மென்காற்றுத் தாலாட்ட, மெல்லியதோர் துயிலினில் வீழ்ந்துபட்ட வீரனிடம், துயில் நீக்கி எழுந்து வாராய், தோகையாள் அழைக்கின்றேன், ஆரத் தழுவிடாயோ, அன்பு முத்தம் தாராயோ என்று வீணாகானத்துடன் பாடி, வண்ணமங்கை அருகே வந்தால்... வந்த வனிதையும் அந்த இளைஞன் உள்ளத்தில் நீண்டபெரு நாட்களாக இடம் பெற்றிருந்த இளமங்கைதான் எனின்... எவ்வண்ணம் இருக்கும்? தம்பி, திருச்சி உன்போன்ற இளைஞர்கட்கெல்லாம், இது போலல்லவா அமைந்தது. தாயே, உன் நிலைகண்டு உளம் நொந்து, உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் உடைத்திடவும் துடைத்திடவும் ஆற்றலற்று போனேனே என்று எண்ணி அயர்ந்திருந்த என்முன் நின்று, மகனே, சுரந்தெழும் உன் உள்ளன்பு, என் கண்ணீரைத் தடுத்துவிட்டது விலங்குகள் என்னை வருத்தமுறத்தான் செய்கின்றன எனினும், அதனை உடைத்திடும் ஆற்றல் பெற்ற மகன் நீ இருக்கிறாய் என்று அறிவதால் ஏற்படும் ஆனந்தம், என் அல்லலைக்கூட ஓரளவு குறைக்கிறது, மகனே! புலம்பியது போதும், புறப்படு. இதோ என் ஆசி உனக்குக் கவசமாகி நிற்கும், என் வரலாறு, உனக்கு வீரமூட்டும், புறப்படு, போரிடு, வெற்றிபெறு - என்று தாயகம், உச்சிமோந்து கூறிடும் காட்சியாகக் காணப்பட்டது, திருச்சி மாநாடு - அகநானூற்றுப் பருவத்தைக் கடந்துவிட்ட என்போன்றாருக்கு. அனைவருக்கும், தம்பி, இது வெறும் வெற்றியாக மட்டும் தோன்றவில்லை - மாநாட்டிலே சம்பத் எடுத்துச் சொன்னபடி<noinclude></noinclude> 2c3omzvy61kc70h8easjbolvplpunc2 1939596 1939463 2026-06-03T02:27:51Z Rabiyathul 5890 + மேலடி 1939596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>121}}{{rule}}</noinclude>தொகுதி 4 121 திருச்சியில் நான் கண்டது வெறும் வெற்றியா.. அல்ல தம்பி! அல்ல! தமிழகம் தன்னிகரற்ற எழிலுடன் என்முன் நின்று, ஏடா, மூடா, நானிருக்க, நீ கவலை கொள்வது ஏதுக்கு; என் மடியில் தவழ்ந்திடும் பேறு உனக்கு இருக்கும்போது எத்தரும் பித்தரும் சத்தமிடுவதுபற்றி நீ ஏன் ஆயாசப்படுகிறாய் - இதோ நான் உன்முன் நிற்கிறேன் - என் எழில் விழி உமிழும் ஒளி, மாற்றாரின் வஞ்சனையைச் சுட்டுக் கருக்கிப் பிடிசாம்பலாக்கிவிடும் அஞ்சற்க; ஆயிரம் எண்ணி அயர்ந்துபோய், செயலற்று இருந்துவிடாதே; விழி, எழு, இதோ நான் உனக்காக நான் . என்றல்லவா முழக்கமிட்டது. - வெண் மணலில், அந்திசாயும் வேளையிலே, ஆற்றோர வெண் மென்காற்றுத் தாலாட்ட, மெல்லியதோர் துயிலினில் வீழ்ந்துபட்ட வீரனிடம், துயில் நீக்கி எழுந்து வாராய், தோகையாள் அழைக்கின்றேன், ஆரத் தழுவிடாயோ, அன்பு முத்தம் தாராயோ என்று வீணாகானத்துடன் பாடி, வண்ணமங்கை அருகே வந்தால்... வந்த வனிதையும் அந்த இளைஞன் உள்ளத்தில் நீண்டபெரு நாட்களாக இடம் பெற்றிருந்த இளமங்கைதான் எனின்... எவ்வண்ணம் இருக்கும்? தம்பி, திருச்சி உன்போன்ற இளைஞர்கட்கெல்லாம், இது போலல்லவா அமைந்தது. தாயே, உன் நிலைகண்டு உளம் நொந்து, உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் உடைத்திடவும் துடைத்திடவும் ஆற்றலற்று போனேனே என்று எண்ணி அயர்ந்திருந்த என்முன் நின்று, மகனே, சுரந்தெழும் உன் உள்ளன்பு, என் கண்ணீரைத் தடுத்துவிட்டது விலங்குகள் என்னை வருத்தமுறத்தான் செய்கின்றன எனினும், அதனை உடைத்திடும் ஆற்றல் பெற்ற மகன் நீ இருக்கிறாய் என்று அறிவதால் ஏற்படும் ஆனந்தம், என் அல்லலைக்கூட ஓரளவு குறைக்கிறது, மகனே! புலம்பியது போதும், புறப்படு. இதோ என் ஆசி உனக்குக் கவசமாகி நிற்கும், என் வரலாறு, உனக்கு வீரமூட்டும், புறப்படு, போரிடு, வெற்றிபெறு - என்று தாயகம், உச்சிமோந்து கூறிடும் காட்சியாகக் காணப்பட்டது, திருச்சி மாநாடு - அகநானூற்றுப் பருவத்தைக் கடந்துவிட்ட என்போன்றாருக்கு. அனைவருக்கும், தம்பி, இது வெறும் வெற்றியாக மட்டும் தோன்றவில்லை - மாநாட்டிலே சம்பத் எடுத்துச் சொன்னபடி<noinclude></noinclude> bqw880apb83mvyu1g37in9dfvoygc33 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/132 250 644968 1939464 2026-06-02T13:54:42Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude><noinclude></noinclude> pc7myn93wv2fn3xl941qz68tskqyspg 1939597 1939464 2026-06-03T02:28:21Z Rabiyathul 5890 + மேலடி 1939597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude><noinclude></noinclude> s3xed1xdtpdddch8hz0asihrm3jymz5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/133 250 644969 1939465 2026-06-02T13:55:12Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 123 முடிகிறதா, தேன் பருகும்போதும் சரி, தேன்மொழியாளிடம் சொல் விருந்து பெறும் போதும் - அதுபோல்தான், மாநில மாநாடு அளித்த மகிழ்ச்சியை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 123 முடிகிறதா, தேன் பருகும்போதும் சரி, தேன்மொழியாளிடம் சொல் விருந்து பெறும் போதும் - அதுபோல்தான், மாநில மாநாடு அளித்த மகிழ்ச்சியைச் சுவைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் 'மறந்து கிடக்கிறேன் - மோனநிலை, எனவே, அதிகமாகக்கூடப் பேச விருப்பம் எழவில்லை. மாநாடு எப்படி? வெற்றி. மக்கள் திரளாக வந்தனரோ? வெள்ளம்போல். என்னென்ன சிறப்புகள் மாநாட்டிலே, சொல்லு கேட்போம். சிறப்புகளா.? மாநாட்டுச் சிறப்புகளா என்று வாய்விட்டுக் கூறுகிறேன். மேலால் பேச விருப்பம் எழவில்லை, என் உள்ளத்தை விட்டு நீங்காத அந்த எழிலைக் காண்கிறேன்; இன்புறுகிறேன் - எடுத்தியம்பும் நிலையையும் இழந்து கிடக்கிறேன். இதோ நான், இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், நானிருக்கும் இடத்திலிருந்து ஆறேழு கல் தொலைவில் வினோபா இருக்கிறார். அவருடைய வருகைக்காக 'சர்வோதய நகரம்' காஞ்சியின் மற்றோர் கோடியில் இருக்கிறது. இடையில் மூவாயிரம் போலீஸ் வீரர்களும், சில நூறு அதிகாரிகளும், பலகோடி ரூபாய்களின் சொந்தக்காரரும் உள்ளனர். சர்வோதய நகரின் பந்தல் அமைப்புக்கும் பாதை அமைப்புக்கும் உண்டி உறைவிடம் அமைப்பதற்கும் ஊராள்வோர், நிபுணர்களைக் கொண்டு திட்டம் தீட்டி, பயிற்சி பெற்றோரைக்கொண்டு உருவாக்கி வைத்துள்ளனர். நேற்றைவிட இன்று வண்டிகள் அதிகம் நாளைக்கு மேலும் அதிகமாகும் - பாதை நடுவில் செல்லாதீர்கள் - ஓரமாகச் செல்லுங்கள் என்று அறிவுரை புகன்றபடி போலீஸ் வேன் செல்லுகிறது. காஞ்சி நகரில், பெரியதோர் நிகழ்ச்சியாக இஃது உருவாக்கப்பட்டு வருகிறது. வினோபா வருகிறார் என்றாலே, போதும், விசேஷமான மாநாடாக்கிவிடலாம். இங்கோ வினோபா<noinclude></noinclude> gtecyi8it0ubqu7ny1v655l4n8f8378 1939598 1939465 2026-06-03T02:28:50Z Rabiyathul 5890 + மேலடி 1939598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>123}}{{rule}}</noinclude>தொகுதி 4 123 முடிகிறதா, தேன் பருகும்போதும் சரி, தேன்மொழியாளிடம் சொல் விருந்து பெறும் போதும் - அதுபோல்தான், மாநில மாநாடு அளித்த மகிழ்ச்சியைச் சுவைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் 'மறந்து கிடக்கிறேன் - மோனநிலை, எனவே, அதிகமாகக்கூடப் பேச விருப்பம் எழவில்லை. மாநாடு எப்படி? வெற்றி. மக்கள் திரளாக வந்தனரோ? வெள்ளம்போல். என்னென்ன சிறப்புகள் மாநாட்டிலே, சொல்லு கேட்போம். சிறப்புகளா.? மாநாட்டுச் சிறப்புகளா என்று வாய்விட்டுக் கூறுகிறேன். மேலால் பேச விருப்பம் எழவில்லை, என் உள்ளத்தை விட்டு நீங்காத அந்த எழிலைக் காண்கிறேன்; இன்புறுகிறேன் - எடுத்தியம்பும் நிலையையும் இழந்து கிடக்கிறேன். இதோ நான், இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், நானிருக்கும் இடத்திலிருந்து ஆறேழு கல் தொலைவில் வினோபா இருக்கிறார். அவருடைய வருகைக்காக 'சர்வோதய நகரம்' காஞ்சியின் மற்றோர் கோடியில் இருக்கிறது. இடையில் மூவாயிரம் போலீஸ் வீரர்களும், சில நூறு அதிகாரிகளும், பலகோடி ரூபாய்களின் சொந்தக்காரரும் உள்ளனர். சர்வோதய நகரின் பந்தல் அமைப்புக்கும் பாதை அமைப்புக்கும் உண்டி உறைவிடம் அமைப்பதற்கும் ஊராள்வோர், நிபுணர்களைக் கொண்டு திட்டம் தீட்டி, பயிற்சி பெற்றோரைக்கொண்டு உருவாக்கி வைத்துள்ளனர். நேற்றைவிட இன்று வண்டிகள் அதிகம் நாளைக்கு மேலும் அதிகமாகும் - பாதை நடுவில் செல்லாதீர்கள் - ஓரமாகச் செல்லுங்கள் என்று அறிவுரை புகன்றபடி போலீஸ் வேன் செல்லுகிறது. காஞ்சி நகரில், பெரியதோர் நிகழ்ச்சியாக இஃது உருவாக்கப்பட்டு வருகிறது. வினோபா வருகிறார் என்றாலே, போதும், விசேஷமான மாநாடாக்கிவிடலாம். இங்கோ வினோபா<noinclude></noinclude> g1naziwhd229fe04etz1tlelz8i3d81 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/134 250 644970 1939466 2026-06-02T13:55:27Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "124 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மட்டுமல்ல, பாபுராஜேந்திரர் வருகிறார், நாராயணன் வருகிறார், - ஜெயப்பிரகாஷ் கவர்னர் பிரகாசா வருகிறார். மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>124 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மட்டுமல்ல, பாபுராஜேந்திரர் வருகிறார், நாராயணன் வருகிறார், - ஜெயப்பிரகாஷ் கவர்னர் பிரகாசா வருகிறார். முதலமைச்சர் காமராஜர் வருகிறார் - வேறு மாநிலங்களின் காமராஜர்கள் சிலர் வருகின்றனர் - ஆசிரியப் பெருங்குழு வருகிறது, - கல்வித்துறை நிபுணர்கள் வருகிறார்கள் கலாச்சாரக் கோஷ்டிகள் வருகின்றன கனதனவான்கள் வருகின்றனர் - - வந்துகொண்டு இருக்கின்றனர் இவற்றை எல்லாம்விட 40 இலட்சம் ஏகருக்குமேல் 'தான நிலம்' இருக்கிறது - பங்கு போட்டிடும் திட்டம் தயாரிக்கப் போகிறார்கள். வினோபாவை அடிக்கடி காண முடியாது. ஜெயப்பிரகாசரும் வந்த வண்ணம் இருப்பவரல்ல, எனவே, காணக் கிடைக்காத காட்சியைக் காணப் பெருந்திரள் குவியலாம் காஞ்சியில். இப்போதைக்குப் பெரும் போலீஸ் படை குவிந்துவிட் டிருக்கிறது. சர்க்காருடைய நிர்வாக யந்திரம், மும்முரமாகவும்,திறம் படவும் ஒருபுறம் பணியாற்றுகிறது; 'சாது சன்யாசிகள்' வரிசையில் சேர்ந்து சன்மார்க்கம் போதிக்கும் வினோபாவின் செல்வாக்கு மற்றோர்புறம் பணியாற்றுகிறது. இதனால் இங்கு எழிலும் ஏற்றமும், பெருங் கூட்டமும் பிரமுகர் நடமாட்டமும் மிகுதியும் இருந்திடக் காரணமிருக்கிறது. இவ்வளவுக்கும் பிறகு, நடைபெற இருக்கும் வரதர் தேர் திருவிழாவின் துணையையும் நாடுகின்றனர். தம்பி! வரண்ட தலையினர் கூடினோம் திருச்சியில். வாழ்ந்துகெட்ட இனத்தினர் கூடினோம். வீழ்ச்சியுற்ற நிலையினின்றும் மீட்சிபெற, எழுச்சிபெற கூடினோம் - எண்ணி எழுபது போலீஸ் உண்டா? ஏற்பாடுகளைக் கவனிக்க வசதிகள் உண்டா? பிரமுகர்களின் கடைக்கண் பார்வை உண்டா? இல்லை, இல்லை! நீ! உன் உள்ளத்தில் உள்ள உவகை! திருச்சியின் எழிலுக்கு இவைதான் இருந்தன. ஆனால் இவை எவ்வளவு மகத்தானவை என்பதை நான்கு நாட்கள் கண்டேன் நான் மேற்கொண்டுள்ள பணியின் மேன்மையிலே, எனக்கு எப்போதும் உள்ள நம்பிக்கை, ஆயிர மடங்கு மேலோங்கி வளர்ந்தது.<noinclude></noinclude> bkjbi6ptnq8794jtdaf1uk8sy5agdmt 1939599 1939466 2026-06-03T02:29:20Z Rabiyathul 5890 + மேலடி 1939599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>124 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மட்டுமல்ல, பாபுராஜேந்திரர் வருகிறார், நாராயணன் வருகிறார், - ஜெயப்பிரகாஷ் கவர்னர் பிரகாசா வருகிறார். முதலமைச்சர் காமராஜர் வருகிறார் - வேறு மாநிலங்களின் காமராஜர்கள் சிலர் வருகின்றனர் - ஆசிரியப் பெருங்குழு வருகிறது, - கல்வித்துறை நிபுணர்கள் வருகிறார்கள் கலாச்சாரக் கோஷ்டிகள் வருகின்றன கனதனவான்கள் வருகின்றனர் - - வந்துகொண்டு இருக்கின்றனர் இவற்றை எல்லாம்விட 40 இலட்சம் ஏகருக்குமேல் 'தான நிலம்' இருக்கிறது - பங்கு போட்டிடும் திட்டம் தயாரிக்கப் போகிறார்கள். வினோபாவை அடிக்கடி காண முடியாது. ஜெயப்பிரகாசரும் வந்த வண்ணம் இருப்பவரல்ல, எனவே, காணக் கிடைக்காத காட்சியைக் காணப் பெருந்திரள் குவியலாம் காஞ்சியில். இப்போதைக்குப் பெரும் போலீஸ் படை குவிந்துவிட் டிருக்கிறது. சர்க்காருடைய நிர்வாக யந்திரம், மும்முரமாகவும்,திறம் படவும் ஒருபுறம் பணியாற்றுகிறது; 'சாது சன்யாசிகள்' வரிசையில் சேர்ந்து சன்மார்க்கம் போதிக்கும் வினோபாவின் செல்வாக்கு மற்றோர்புறம் பணியாற்றுகிறது. இதனால் இங்கு எழிலும் ஏற்றமும், பெருங் கூட்டமும் பிரமுகர் நடமாட்டமும் மிகுதியும் இருந்திடக் காரணமிருக்கிறது. இவ்வளவுக்கும் பிறகு, நடைபெற இருக்கும் வரதர் தேர் திருவிழாவின் துணையையும் நாடுகின்றனர். தம்பி! வரண்ட தலையினர் கூடினோம் திருச்சியில். வாழ்ந்துகெட்ட இனத்தினர் கூடினோம். வீழ்ச்சியுற்ற நிலையினின்றும் மீட்சிபெற, எழுச்சிபெற கூடினோம் - எண்ணி எழுபது போலீஸ் உண்டா? ஏற்பாடுகளைக் கவனிக்க வசதிகள் உண்டா? பிரமுகர்களின் கடைக்கண் பார்வை உண்டா? இல்லை, இல்லை! நீ! உன் உள்ளத்தில் உள்ள உவகை! திருச்சியின் எழிலுக்கு இவைதான் இருந்தன. ஆனால் இவை எவ்வளவு மகத்தானவை என்பதை நான்கு நாட்கள் கண்டேன் நான் மேற்கொண்டுள்ள பணியின் மேன்மையிலே, எனக்கு எப்போதும் உள்ள நம்பிக்கை, ஆயிர மடங்கு மேலோங்கி வளர்ந்தது.<noinclude></noinclude> mlxjgsxnkfeh8ulh4l5xea9zzaat00j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/135 250 644971 1939467 2026-06-02T13:55:41Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 125 ஒரு இலட்சம் என்று முதல் நாள் கூறினர் - நாலாம் நாள், மூன்று இலட்சத்துக்குக் குறையாது என்றனர் - நமது தோழர்கள் அல்ல - ஊரார். யாரைக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 125 ஒரு இலட்சம் என்று முதல் நாள் கூறினர் - நாலாம் நாள், மூன்று இலட்சத்துக்குக் குறையாது என்றனர் - நமது தோழர்கள் அல்ல - ஊரார். யாரைக் காணக் கூடினர்? காண்பது பெரும்பேறு என்று கருதத்தக்க நிலைபெற்ற ஞானவான்களையா? மனமருளை ஓட்டி, அஞ்ஞானத்தை விரட்டிடும் ஆற்றல் பெற்ற அருளாளர் களையா? திடுக்கிடவைக்கும் திட்டம் தந்தோர், உலகு கண்டு பதறத்தக்க போர்வகை கண்டோர் ஆகியோர்களையா? கவர்னரையா? முதலமைச்சர்களையா? மூதறிஞர்களையா? இல்லை தம்பி, இல்லை. சாமான்யர்களைக் காணக் கூடினர் - சதா சர்வகாலமும் யாரை, சந்தைச் சதுக்கத்திலும், அங்காடிப் பக்கமும், ஊருணித் திடலிலும் காணுகின்றனரோ, அவர்களையே காணத்தான். நாவலர் நெடுஞ்செழியன் என்பவர் யார்? எப்படி இருப்பார்? எங்கிருந்து வருகிறார்? - என்று ஆவலுடன் கேட்டு, ஆர்வம் கொந்தளிக்கும் நிலைபெற்று மக்கள் குவிந்தனர் என்றா கொள்ள முடியும்! அவரைத் தமிழகம் அறியும்; மிக நன்றாக அறியும். மாநாட்டுக்கு முன்பு, மூன்று திங்களுக்கு ஓர் முறையேனும் திருச்சி அவர் உரை கேட்டிருக்கும்; மதுரையில் அவர் முழக்கம் பழக்கமானதாகிவிட்டது; பட்டிதொட்டி களிலும் அவர் அடிக்கடி நடமாடி வருபவர். மற்றையோர் அதேபோல, எப்போதும் மக்கள் மத்தியிலே உலவியபடி இருப்பவர்கள். காணக் கிடைக்காத தங்கங்களல்ல - சாமான்யர்கள். அவர்கள்தான் மாநாட்டில் - மூன்று இலட்சம் மக்கள் அங்கு கூடுகின்றனர். பொருள் விளங்குகிறதா தம்பி! பொருள் என்ன என்பதை மாற்றார் உணருகிறார்களா என்று கேட்டுப் பார். சாமான்யர்கள் அழைக்கிறார்கள் கூடுகிறது. ஜனசமுத்திரம் அவர்களுக்கு முன்னும் பின்னும் அதிகாரிகள் படை வரிசை இல்லை. அவர்கள்மீது ஏதும் புத்தம் புது மெருகு பூசப்படவில்லை<noinclude></noinclude> na3zpdsr6kh9oig4ikhg8r5qs71f8g3 1939600 1939467 2026-06-03T02:29:49Z Rabiyathul 5890 + மேலடி 1939600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>125}}{{rule}}</noinclude>தொகுதி 4 125 ஒரு இலட்சம் என்று முதல் நாள் கூறினர் - நாலாம் நாள், மூன்று இலட்சத்துக்குக் குறையாது என்றனர் - நமது தோழர்கள் அல்ல - ஊரார். யாரைக் காணக் கூடினர்? காண்பது பெரும்பேறு என்று கருதத்தக்க நிலைபெற்ற ஞானவான்களையா? மனமருளை ஓட்டி, அஞ்ஞானத்தை விரட்டிடும் ஆற்றல் பெற்ற அருளாளர் களையா? திடுக்கிடவைக்கும் திட்டம் தந்தோர், உலகு கண்டு பதறத்தக்க போர்வகை கண்டோர் ஆகியோர்களையா? கவர்னரையா? முதலமைச்சர்களையா? மூதறிஞர்களையா? இல்லை தம்பி, இல்லை. சாமான்யர்களைக் காணக் கூடினர் - சதா சர்வகாலமும் யாரை, சந்தைச் சதுக்கத்திலும், அங்காடிப் பக்கமும், ஊருணித் திடலிலும் காணுகின்றனரோ, அவர்களையே காணத்தான். நாவலர் நெடுஞ்செழியன் என்பவர் யார்? எப்படி இருப்பார்? எங்கிருந்து வருகிறார்? - என்று ஆவலுடன் கேட்டு, ஆர்வம் கொந்தளிக்கும் நிலைபெற்று மக்கள் குவிந்தனர் என்றா கொள்ள முடியும்! அவரைத் தமிழகம் அறியும்; மிக நன்றாக அறியும். மாநாட்டுக்கு முன்பு, மூன்று திங்களுக்கு ஓர் முறையேனும் திருச்சி அவர் உரை கேட்டிருக்கும்; மதுரையில் அவர் முழக்கம் பழக்கமானதாகிவிட்டது; பட்டிதொட்டி களிலும் அவர் அடிக்கடி நடமாடி வருபவர். மற்றையோர் அதேபோல, எப்போதும் மக்கள் மத்தியிலே உலவியபடி இருப்பவர்கள். காணக் கிடைக்காத தங்கங்களல்ல - சாமான்யர்கள். அவர்கள்தான் மாநாட்டில் - மூன்று இலட்சம் மக்கள் அங்கு கூடுகின்றனர். பொருள் விளங்குகிறதா தம்பி! பொருள் என்ன என்பதை மாற்றார் உணருகிறார்களா என்று கேட்டுப் பார். சாமான்யர்கள் அழைக்கிறார்கள் கூடுகிறது. ஜனசமுத்திரம் அவர்களுக்கு முன்னும் பின்னும் அதிகாரிகள் படை வரிசை இல்லை. அவர்கள்மீது ஏதும் புத்தம் புது மெருகு பூசப்படவில்லை<noinclude></noinclude> 387k6tlq1j8w25uzn92i6m2ibufv1s9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/136 250 644972 1939468 2026-06-02T13:56:05Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "126 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அவர்கள் நேற்று வந்தார்கள் பேசினார்கள் “நாளை வருவார்கள் பேசுவார்கள் நாடு அறியும் எனினும் அவர்கள் மட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>126 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அவர்கள் நேற்று வந்தார்கள் பேசினார்கள் “நாளை வருவார்கள் பேசுவார்கள் நாடு அறியும் எனினும் அவர்கள் மட்டுந்தான் வருகிறார்கள் என்று தெரிந்தும், 3 இலட்சம் மக்கள் கூடினர் - நாலு நாட்கள் ஆர்வத்தைச் சொரிந்தனர் - காலையில் 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி விடியும் வரையில் நடைபெறும் - அவ்வளவிலும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இந்த மகத்தான நிகழ்ச்சியின் உட்பொருளை உணர்வோரே, காலத்தின் கருத்தை அறியமுடியும். பிறர் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டோம் என்று பின்னையோர் நாள் கைபிசந்து கூறிக்கொள்ள வேண்டி நேரிடும். மாநில மாநாடு, மாபெரும் தலைவர்களைத் தரிசிக்க ஏற்பட்ட ஏற்பாடல்ல நாட்டின் விடுதலை வேட்கையை, விழிப்புணர்ச்சியை எடுத்துக்காட்டும் ஏற்பாடு. இதனை உணர்ந்ததால்தான், பலநூறு தடவை, யாரார் உரைகளைக் கேட்டிருக்கின்றனரோ, அவர்களேதான் மாநில மாநாட்டிலே பேசுவர் என்பதை அறிந்திருந்தும், நாம் அறிந்தவர்கள்தானே என்று அலட்சியமாக இல்லை. நாம் பலதடவை கேட்ட பேச்சுத்தானே என்று அக்கறையற்றுக் கிடக்கவில்லை; நமது மாநாடு கூடுகிறது, நாம் அதிலே கலந்து கொண்டாக வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் மூன்று இலட்சம் மக்கள் கூடினர், பிற கட்சிகளில் இருப்பினும், சிந்தனைத்திறனை, இழந்திடாமலிருக்கும் பெரியவர்களை, இதுபற்றி எண்ணிப் பார்த்து, உட்பொருளை உணர்ந்து, உலகுக்கு உரைத்திடச் சொல்கிறாயா, தம்பி? முயன்று பார். என்ன இதன் உட்பொருள், தம்பி! சாமான்யர்களின் மாநாடு, ஏன், இத்துணைச் சிறப்புடன் விளங்கிற்று? காரணம் உண்டு, கருத்துள்ளோர் அறிவர் - அறிந்திடும் மாற்றார் கலங்குவர். கை கொட்டிச் சிரித்தனர் தலைக்கனம் கொண்டவர்கள். கரியும் பரியும் மந்தை மந்தையாக உள்ளன, தேர்ப்படையும் காலாட் படையும் பெரிதும் உடையேம், எமது வீரத்தின் எதிர் நிற்பார் எவர் உளர் என்று இறுமாந்து பேசினர். .<noinclude></noinclude> s4izhvauhd9soafyobegoj4mrke3rzu 1939601 1939468 2026-06-03T02:30:19Z Rabiyathul 5890 + மேலடி 1939601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>126 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அவர்கள் நேற்று வந்தார்கள் பேசினார்கள் “நாளை வருவார்கள் பேசுவார்கள் நாடு அறியும் எனினும் அவர்கள் மட்டுந்தான் வருகிறார்கள் என்று தெரிந்தும், 3 இலட்சம் மக்கள் கூடினர் - நாலு நாட்கள் ஆர்வத்தைச் சொரிந்தனர் - காலையில் 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி விடியும் வரையில் நடைபெறும் - அவ்வளவிலும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இந்த மகத்தான நிகழ்ச்சியின் உட்பொருளை உணர்வோரே, காலத்தின் கருத்தை அறியமுடியும். பிறர் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டோம் என்று பின்னையோர் நாள் கைபிசந்து கூறிக்கொள்ள வேண்டி நேரிடும். மாநில மாநாடு, மாபெரும் தலைவர்களைத் தரிசிக்க ஏற்பட்ட ஏற்பாடல்ல நாட்டின் விடுதலை வேட்கையை, விழிப்புணர்ச்சியை எடுத்துக்காட்டும் ஏற்பாடு. இதனை உணர்ந்ததால்தான், பலநூறு தடவை, யாரார் உரைகளைக் கேட்டிருக்கின்றனரோ, அவர்களேதான் மாநில மாநாட்டிலே பேசுவர் என்பதை அறிந்திருந்தும், நாம் அறிந்தவர்கள்தானே என்று அலட்சியமாக இல்லை. நாம் பலதடவை கேட்ட பேச்சுத்தானே என்று அக்கறையற்றுக் கிடக்கவில்லை; நமது மாநாடு கூடுகிறது, நாம் அதிலே கலந்து கொண்டாக வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் மூன்று இலட்சம் மக்கள் கூடினர், பிற கட்சிகளில் இருப்பினும், சிந்தனைத்திறனை, இழந்திடாமலிருக்கும் பெரியவர்களை, இதுபற்றி எண்ணிப் பார்த்து, உட்பொருளை உணர்ந்து, உலகுக்கு உரைத்திடச் சொல்கிறாயா, தம்பி? முயன்று பார். என்ன இதன் உட்பொருள், தம்பி! சாமான்யர்களின் மாநாடு, ஏன், இத்துணைச் சிறப்புடன் விளங்கிற்று? காரணம் உண்டு, கருத்துள்ளோர் அறிவர் - அறிந்திடும் மாற்றார் கலங்குவர். கை கொட்டிச் சிரித்தனர் தலைக்கனம் கொண்டவர்கள். கரியும் பரியும் மந்தை மந்தையாக உள்ளன, தேர்ப்படையும் காலாட் படையும் பெரிதும் உடையேம், எமது வீரத்தின் எதிர் நிற்பார் எவர் உளர் என்று இறுமாந்து பேசினர். .<noinclude></noinclude> f0uaes38ygxawy9k2mjxf6qz5uu4se3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/137 250 644973 1939469 2026-06-02T13:56:23Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 127 அவன் இளையன், எது செயவல்லான் என்று உளையக் கூறினர் - இளைஞனாக இருந்த தமிழ்க் காவலனை - பேரரசர்கள். இளைஞன்தான் வேண்டுங்கொல்! எனினும்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 127 அவன் இளையன், எது செயவல்லான் என்று உளையக் கூறினர் - இளைஞனாக இருந்த தமிழ்க் காவலனை - பேரரசர்கள். இளைஞன்தான் வேண்டுங்கொல்! எனினும், ஏச்சும் பேச்சும் கேட்டாக படையின் தொகை மிகுதியாக இல்லாதிருக்கலாம், ஆயின் அதனைக் காட்டி என் வீரத்தைப் பழிக்கப் போமோ. பேரரசராயின் ஆகுக. அதுபற்றி அவர் சிற்றரசர் தமை சீரழிவாகப் பேசுதல் முறையோ, - என்றெல்லாம் இளஞ்சீய மன்னனான அத்தமிழன் எண்ணினான். உள்ளம் வெதும்பிற்று. அது வீரத்தைக் கருக்கிவிடவில்லை. வீரம் கொழுந்துவிட்டெரிந்தது. வஞ்சினம் கூறினான். நாவடக்கமற்று எனை இழித்தோரை எதிர்த்து அறிவு புகட்டுவேன். களத்திலே அவருடன் போரிட்டு, அவர்தம் முரசு பறிப்பேன். அங்ஙனம் யான் செய்யாதொழியின், கொடுங்கோலன் என்ற வசையைத் தாங்கித் தாழ்வுறுவோனாகக் கடவேன். புலவர் பாடிடத் தகுதி பெறாத நாட்டுக்குரியோன் என்ற இழி நிலை பெற்றவனாகக் கடவேன். இரப்போருக்கு ஈந்திடும் நிலையையும் இழந்தவன் என்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்கானவன் ஆகக்கடவேனாக - என்றெல்லாம், வஞ்சினம் கூறினான். என்று நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளையன் இவனென உளையக் கூறிப் படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாமென்று உறுதுப்பு அஞ்சாது உடல்சினஞ் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை இதுகளுமன்றோ ஓர் கட்சி நடாத்துகின்றன! அன்னக்காவடிகளுக்கு அரசியலில் என்ன வேலை?<noinclude></noinclude> 23hqavukom32zp6wttruu8ugq0xj6gb 1939602 1939469 2026-06-03T02:30:48Z Rabiyathul 5890 + மேலடி 1939602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>127}}{{rule}}</noinclude>தொகுதி 4 127 அவன் இளையன், எது செயவல்லான் என்று உளையக் கூறினர் - இளைஞனாக இருந்த தமிழ்க் காவலனை - பேரரசர்கள். இளைஞன்தான் வேண்டுங்கொல்! எனினும், ஏச்சும் பேச்சும் கேட்டாக படையின் தொகை மிகுதியாக இல்லாதிருக்கலாம், ஆயின் அதனைக் காட்டி என் வீரத்தைப் பழிக்கப் போமோ. பேரரசராயின் ஆகுக. அதுபற்றி அவர் சிற்றரசர் தமை சீரழிவாகப் பேசுதல் முறையோ, - என்றெல்லாம் இளஞ்சீய மன்னனான அத்தமிழன் எண்ணினான். உள்ளம் வெதும்பிற்று. அது வீரத்தைக் கருக்கிவிடவில்லை. வீரம் கொழுந்துவிட்டெரிந்தது. வஞ்சினம் கூறினான். நாவடக்கமற்று எனை இழித்தோரை எதிர்த்து அறிவு புகட்டுவேன். களத்திலே அவருடன் போரிட்டு, அவர்தம் முரசு பறிப்பேன். அங்ஙனம் யான் செய்யாதொழியின், கொடுங்கோலன் என்ற வசையைத் தாங்கித் தாழ்வுறுவோனாகக் கடவேன். புலவர் பாடிடத் தகுதி பெறாத நாட்டுக்குரியோன் என்ற இழி நிலை பெற்றவனாகக் கடவேன். இரப்போருக்கு ஈந்திடும் நிலையையும் இழந்தவன் என்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்கானவன் ஆகக்கடவேனாக - என்றெல்லாம், வஞ்சினம் கூறினான். என்று நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளையன் இவனென உளையக் கூறிப் படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாமென்று உறுதுப்பு அஞ்சாது உடல்சினஞ் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை இதுகளுமன்றோ ஓர் கட்சி நடாத்துகின்றன! அன்னக்காவடிகளுக்கு அரசியலில் என்ன வேலை?<noinclude></noinclude> 0fmmj2sgaotaiwc47i7gn9ufka2dbro பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/138 250 644974 1939470 2026-06-02T13:56:38Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "128 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இந்து உண்டோ? மித்திரன் உண்டோ? பேழை உண்டோ? பெரும் பண்ணை உண்டோ? யாது உளதெனக் கழகம் கண்டனர் - என்று சிறு சொற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>128 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இந்து உண்டோ? மித்திரன் உண்டோ? பேழை உண்டோ? பெரும் பண்ணை உண்டோ? யாது உளதெனக் கழகம் கண்டனர் - என்று சிறு சொற்சொல்லிய சிறுமதியாளர்கட்குப் பாடம் கற்பிக்க விரும்பினர் தம்பி, நமது கழகத் தோழர்கள் - அதுதான் திருச்சி மாநாடு. எமது கழகம் பெற்றுள்ள ஏற்றம் எத்தகையது என்பதை மாற்றாரே, மதியற்றாரே, உணரும் விதத்தில், திருச்சியில் வெள்ளம்போல் தமிழர் கூட்டமொன்றை, வெற்றிகொள் வீரர் கூட்டமொன்றைத் திரட்டிக் காட்டிடுவோம், காணீர்; அங்ஙனம் செய்யாதுபோயின் எமக்கென ஓர் கொடி வேண்டோம், கழகம் வேண்டோம் குறுந்தடி கொண்டோர் காலடி வீழ்ந்தழிந்து போவோம் என்று, தம்பி, நீயும் நானும் சேர்ந்து வஞ்சினம் கூறினோம். சினங்கெழு வேந்தர், சிறுசொற் கூறினர் வஞ்சினம் கூறினான் வேந்தன்; இளையன்!! யாது கூறினன்? அருஞ்சமம் சிதையத் தாக்கின் முரசமொடு ஒருங்கு அகப்படே (எ) ன் ஆயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழல் காணாது கொடியன்எம் இறையெனக் கண்ணீர்பரப்பி குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் நிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா இன்மை யானுறவே! இது அந்த வீர மன்னன் கூறிய வஞ்சினம். (புறநானூறு 72) இழித்தும் பழித்தும் பேசிடும் அரசர்தம் முரசு பறிப்பேன் அஃது நான் செய்யாதுபோயின், கொடுங்கோலன் என்று இகழட்டும் என்னை, புலவர் பெருமக்கள் என் நாட்டைச் சிறப்பித்துப் பாடாது இருக்கும் இழிவைப் பெறுவேனாக! - தம்பி, தமிழ்ப் புலவரிடம் பொருள் கேட்டுப் பெற்று இன்புறுவாய்.<noinclude></noinclude> 9h3hcjtwbyl4sk339ebtd2s0j2ubvjo 1939603 1939470 2026-06-03T02:31:19Z Rabiyathul 5890 + மேலடி 1939603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>128 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இந்து உண்டோ? மித்திரன் உண்டோ? பேழை உண்டோ? பெரும் பண்ணை உண்டோ? யாது உளதெனக் கழகம் கண்டனர் - என்று சிறு சொற்சொல்லிய சிறுமதியாளர்கட்குப் பாடம் கற்பிக்க விரும்பினர் தம்பி, நமது கழகத் தோழர்கள் - அதுதான் திருச்சி மாநாடு. எமது கழகம் பெற்றுள்ள ஏற்றம் எத்தகையது என்பதை மாற்றாரே, மதியற்றாரே, உணரும் விதத்தில், திருச்சியில் வெள்ளம்போல் தமிழர் கூட்டமொன்றை, வெற்றிகொள் வீரர் கூட்டமொன்றைத் திரட்டிக் காட்டிடுவோம், காணீர்; அங்ஙனம் செய்யாதுபோயின் எமக்கென ஓர் கொடி வேண்டோம், கழகம் வேண்டோம் குறுந்தடி கொண்டோர் காலடி வீழ்ந்தழிந்து போவோம் என்று, தம்பி, நீயும் நானும் சேர்ந்து வஞ்சினம் கூறினோம். சினங்கெழு வேந்தர், சிறுசொற் கூறினர் வஞ்சினம் கூறினான் வேந்தன்; இளையன்!! யாது கூறினன்? அருஞ்சமம் சிதையத் தாக்கின் முரசமொடு ஒருங்கு அகப்படே (எ) ன் ஆயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழல் காணாது கொடியன்எம் இறையெனக் கண்ணீர்பரப்பி குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் நிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா இன்மை யானுறவே! இது அந்த வீர மன்னன் கூறிய வஞ்சினம். (புறநானூறு 72) இழித்தும் பழித்தும் பேசிடும் அரசர்தம் முரசு பறிப்பேன் அஃது நான் செய்யாதுபோயின், கொடுங்கோலன் என்று இகழட்டும் என்னை, புலவர் பெருமக்கள் என் நாட்டைச் சிறப்பித்துப் பாடாது இருக்கும் இழிவைப் பெறுவேனாக! - தம்பி, தமிழ்ப் புலவரிடம் பொருள் கேட்டுப் பெற்று இன்புறுவாய்.<noinclude></noinclude> l5nc1ccgc286ae2zjwjuhs1m03pqglk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/139 250 644975 1939471 2026-06-02T13:56:50Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 மன்னன் - 129 இளையோன், பெரும் படையற்றோன் என்று கூறி நகைத்தோர் செயல்கண்டு வஞ்சினம் கூறினன் ஓர் தமிழ் வீரன் - இளைஞன் என்பதையும் அவன் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 மன்னன் - 129 இளையோன், பெரும் படையற்றோன் என்று கூறி நகைத்தோர் செயல்கண்டு வஞ்சினம் கூறினன் ஓர் தமிழ் வீரன் - இளைஞன் என்பதையும் அவன் வஞ்சினம் கூறியதற் கொப்ப செருவென்றனன் போரில் வெற்றி பெற்றனன் என்பதை மட்டுமே, மாந்தரை நிறையுடையோர் ஆக்கத்தக்க தமிழ் இலக்கியத்தில் குறையறிவு மட்டுமே கொண்ட நான் உனக்கு எடுத்துக்காட்ட முடியும் சுவையும் பயனும் மிகுதியும் பெற தம்பி, நமது நாவலரை நாடு! வஞ்சினம் கூறினன் முரசுபறிப்பேன் என்று. பகை முடித்தனன் களத்தில் நின்று - அன்று தமிழ் மன்னன். இன்று, நம்மை ஏதுமிலாதார், இல்லாமையால் இடர்ப்படுவோர், இலட்சியம் பேசுவர் எனினும் அதிலே வெற்றி காணும் வசதிகௗற்றோர் என்று இறுமாந்து கூறினர், பொருள் உடையாரும் புகழ் சுமப்போரும், பதவிபிடித்தோரும் நாமும் வஞ்சினம் கூறினோம். திருச்சி மாநாடு நமது வெற்றியாகத் திகழ்ந்தது. தம்பி! கேட்டால் உடல் புல்லரித்துப்போகும் இதோ நான் தரப்போகும் செய்தி கேட்டு. வஞ்சினம் கூறிச் செருவென்ற அம்மன்னன் யார் அறிவாயோ? தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நமக்குக் கிடைத்திருப்பவரும் நெடுஞ்செழியன். வஞ்சினம் கூறினோம்; வெற்றி கண்டோம் திருச்சியில். ஆயின், களத்திலே நின்றுள்ள நாம் சிறு சொற்சொல்லிய சிறுமதியாளர் அகலக் கண் திறந்து ஆச்சரியப்படத்தக்க வெற்றியை, மகத்தான மாநாடு கூட்டிக் காட்டியதன் மூலம் பெற்றோம் ஆனால் நாம் பெறவேண்டிய வெற்றி வேறொன்றுளது அதனைப் பெறுதற்கே நமக்கோர் நெடுஞ்செழியன் கிடைத்துள்ளார். நாமும் நமது கழகத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறோம். தமிழ் மரபறிந்த அவர் தலைமையில் சிறுசொற் கூறிடும் சிறுமதியாளர்களின் கொட்டமடக்கி, மாங்குடி மருதன் போன்ற பெரும் புலவர்கள் பாடிப் போற்றிய இத் திருவிடத்தை வடவர் பிடியிலிருந்து<noinclude></noinclude> 6wd7lfqtj0aac4pw18p4958uhg36hxq 1939604 1939471 2026-06-03T02:31:49Z Rabiyathul 5890 + மேலடி 1939604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>129}}{{rule}}</noinclude>தொகுதி 4 மன்னன் - 129 இளையோன், பெரும் படையற்றோன் என்று கூறி நகைத்தோர் செயல்கண்டு வஞ்சினம் கூறினன் ஓர் தமிழ் வீரன் - இளைஞன் என்பதையும் அவன் வஞ்சினம் கூறியதற் கொப்ப செருவென்றனன் போரில் வெற்றி பெற்றனன் என்பதை மட்டுமே, மாந்தரை நிறையுடையோர் ஆக்கத்தக்க தமிழ் இலக்கியத்தில் குறையறிவு மட்டுமே கொண்ட நான் உனக்கு எடுத்துக்காட்ட முடியும் சுவையும் பயனும் மிகுதியும் பெற தம்பி, நமது நாவலரை நாடு! வஞ்சினம் கூறினன் முரசுபறிப்பேன் என்று. பகை முடித்தனன் களத்தில் நின்று - அன்று தமிழ் மன்னன். இன்று, நம்மை ஏதுமிலாதார், இல்லாமையால் இடர்ப்படுவோர், இலட்சியம் பேசுவர் எனினும் அதிலே வெற்றி காணும் வசதிகௗற்றோர் என்று இறுமாந்து கூறினர், பொருள் உடையாரும் புகழ் சுமப்போரும், பதவிபிடித்தோரும் நாமும் வஞ்சினம் கூறினோம். திருச்சி மாநாடு நமது வெற்றியாகத் திகழ்ந்தது. தம்பி! கேட்டால் உடல் புல்லரித்துப்போகும் இதோ நான் தரப்போகும் செய்தி கேட்டு. வஞ்சினம் கூறிச் செருவென்ற அம்மன்னன் யார் அறிவாயோ? தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நமக்குக் கிடைத்திருப்பவரும் நெடுஞ்செழியன். வஞ்சினம் கூறினோம்; வெற்றி கண்டோம் திருச்சியில். ஆயின், களத்திலே நின்றுள்ள நாம் சிறு சொற்சொல்லிய சிறுமதியாளர் அகலக் கண் திறந்து ஆச்சரியப்படத்தக்க வெற்றியை, மகத்தான மாநாடு கூட்டிக் காட்டியதன் மூலம் பெற்றோம் ஆனால் நாம் பெறவேண்டிய வெற்றி வேறொன்றுளது அதனைப் பெறுதற்கே நமக்கோர் நெடுஞ்செழியன் கிடைத்துள்ளார். நாமும் நமது கழகத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறோம். தமிழ் மரபறிந்த அவர் தலைமையில் சிறுசொற் கூறிடும் சிறுமதியாளர்களின் கொட்டமடக்கி, மாங்குடி மருதன் போன்ற பெரும் புலவர்கள் பாடிப் போற்றிய இத் திருவிடத்தை வடவர் பிடியிலிருந்து<noinclude></noinclude> k6vqtl3rp2v309yrqu112wlni6ph4tn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/140 250 644976 1939472 2026-06-02T13:57:19Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "130 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் விடுவித்து, வாகை சூடத்தான் போகிறோம். தம்பி, விழி திறந்திருக்கட்டும் - வாள் கூர்மையாக இருக்கட்டும் - தாயக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>130 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் விடுவித்து, வாகை சூடத்தான் போகிறோம். தம்பி, விழி திறந்திருக்கட்டும் - வாள் கூர்மையாக இருக்கட்டும் - தாயகத்தின் தளையினை உடைத்திடும் அறப்போருக்கு அஞ்சா நெஞ்சனாம் நமது பொதுச் செயலாளரின் அழைப்பு கிடைத்ததும், நெடுநல் யானையும் தேரும் மாவும்கொண்டு இறுமாந்து கிடந்த மன்னர்களைச் செருவென்றதுபோல, பண பலம், பதவி பலம், பத்திரிகை பலம் படைத்தோரை, நாம் நமது தூய உள்ளத்தில் துளிர்த்தெழும் அறப்போர்த் திறத்தால் வீழ்த்துவோம் - விடுதலை பெற்ற தாயகம் கண்டு வாழ்த்துவோம். திருச்சி மாநில மாநாடு, நமக்கு இந்த வீர உணர்ச்சியை அளித்திருக்கிறது. எல்லாம் உன் அறிவாற்றலின் விளைவு! உன் உழைப்பின் பலன்! உன் உள்ளத்தில் ஊற்றெடுத்து வரும் உணர்ச்சியின் காரணமாகக் கிடைத்தது தம்பி! உன் ஆற்றல் வளரட்டும் புகழ் ஓங்கட்டும் வாழ்த்துகிறேன் உன்னை. 27-5-1956 அன்பன், Jimmyn<noinclude></noinclude> ggfhv2253atraanuuxtywy46q59a6wq 1939605 1939472 2026-06-03T02:32:18Z Rabiyathul 5890 + மேலடி 1939605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>130 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் விடுவித்து, வாகை சூடத்தான் போகிறோம். தம்பி, விழி திறந்திருக்கட்டும் - வாள் கூர்மையாக இருக்கட்டும் - தாயகத்தின் தளையினை உடைத்திடும் அறப்போருக்கு அஞ்சா நெஞ்சனாம் நமது பொதுச் செயலாளரின் அழைப்பு கிடைத்ததும், நெடுநல் யானையும் தேரும் மாவும்கொண்டு இறுமாந்து கிடந்த மன்னர்களைச் செருவென்றதுபோல, பண பலம், பதவி பலம், பத்திரிகை பலம் படைத்தோரை, நாம் நமது தூய உள்ளத்தில் துளிர்த்தெழும் அறப்போர்த் திறத்தால் வீழ்த்துவோம் - விடுதலை பெற்ற தாயகம் கண்டு வாழ்த்துவோம். திருச்சி மாநில மாநாடு, நமக்கு இந்த வீர உணர்ச்சியை அளித்திருக்கிறது. எல்லாம் உன் அறிவாற்றலின் விளைவு! உன் உழைப்பின் பலன்! உன் உள்ளத்தில் ஊற்றெடுத்து வரும் உணர்ச்சியின் காரணமாகக் கிடைத்தது தம்பி! உன் ஆற்றல் வளரட்டும் புகழ் ஓங்கட்டும் வாழ்த்துகிறேன் உன்னை. 27-5-1956 அன்பன், Jimmyn<noinclude></noinclude> 44274vztiqiypj0ohf302ox4dxl57x0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/141 250 644977 1939473 2026-06-02T13:57:36Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 51 தம்பி, வெகுண்டெழுந்தான் பிள்ளை -1 பெரியார் - மாநில மாநாட்டில் தேர்தல் முடிவு. நான் உண்மையைப் போல் கர்ணகடூரமாய் இருப்பேன். நீதியை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 51 தம்பி, வெகுண்டெழுந்தான் பிள்ளை -1 பெரியார் - மாநில மாநாட்டில் தேர்தல் முடிவு. நான் உண்மையைப் போல் கர்ணகடூரமாய் இருப்பேன். நீதியைப்போல் நெறி பிறழாதிருப்பேன். ஒப்புக்கு நடிக்கமாட்டேன், உண்மையாகவே உழைப்பேன். இரண்டுபடப் பேசேன், சாக்குப் போக்குக் கூறேன். அதனால் நான் கூறுவதற்கு யாரும் செவி சாய்க்காமலிருக்க முடியாது! ஏ! அப்பா! எவ்வளவு ஆணவம் ஒலிக்கிறது - இவர் பேசுவாராம், கேட்டே திருவேமாமே! எத்துணை அகம்பாவம்! செவிக்கு இனிமைகூட இருக்காதாம் - எனினும், இவர் பேசுவதை ஒருவரும் தள்ளிவிட முடியாதாமே! அதென்ன 'மாய' சக்தி' யோ! பேசட்டும், பேசட்டும், நா உலரும் வரையில் பேசிக் கொண்டே இருக்கட்டும் - நாம் இவர் பேசுவதை எப்படியும் கேட்டே தீருவோம் என்று நம்பிக்கொண்டு, நப்பாசை கொண்டு பேசிப் பேசிப் பிறகு கேட்பாரில்லை, மதிப்பார் இல்லை என்பதை உணர்ந்து, வெட்கித் தலை குனியட்டும்; வேதனைப் படட்டும். இவர் பேசுவாராமே! கேட்டே தீருவாராமே! பார்ப்போம் பார்ப்போம்..<noinclude></noinclude> njwc8pbf45x27p2dpv9lmujdlkangdi 1939606 1939473 2026-06-03T02:32:48Z Rabiyathul 5890 + மேலடி 1939606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>131}}{{rule}}</noinclude>கடிதம் : 51 தம்பி, வெகுண்டெழுந்தான் பிள்ளை -1 பெரியார் - மாநில மாநாட்டில் தேர்தல் முடிவு. நான் உண்மையைப் போல் கர்ணகடூரமாய் இருப்பேன். நீதியைப்போல் நெறி பிறழாதிருப்பேன். ஒப்புக்கு நடிக்கமாட்டேன், உண்மையாகவே உழைப்பேன். இரண்டுபடப் பேசேன், சாக்குப் போக்குக் கூறேன். அதனால் நான் கூறுவதற்கு யாரும் செவி சாய்க்காமலிருக்க முடியாது! ஏ! அப்பா! எவ்வளவு ஆணவம் ஒலிக்கிறது - இவர் பேசுவாராம், கேட்டே திருவேமாமே! எத்துணை அகம்பாவம்! செவிக்கு இனிமைகூட இருக்காதாம் - எனினும், இவர் பேசுவதை ஒருவரும் தள்ளிவிட முடியாதாமே! அதென்ன 'மாய' சக்தி' யோ! பேசட்டும், பேசட்டும், நா உலரும் வரையில் பேசிக் கொண்டே இருக்கட்டும் - நாம் இவர் பேசுவதை எப்படியும் கேட்டே தீருவோம் என்று நம்பிக்கொண்டு, நப்பாசை கொண்டு பேசிப் பேசிப் பிறகு கேட்பாரில்லை, மதிப்பார் இல்லை என்பதை உணர்ந்து, வெட்கித் தலை குனியட்டும்; வேதனைப் படட்டும். இவர் பேசுவாராமே! கேட்டே தீருவாராமே! பார்ப்போம் பார்ப்போம்..<noinclude></noinclude> lr4lpsmihj43t15ptp7yyxts8otuxf3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/142 250 644978 1939474 2026-06-02T13:58:08Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "132 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் குழலாயினும், யாழாயினும், காதலைக் குழைத்தளிக்கும் கீதமேயாயினும், விருப்பமில்லை என்றால் கேளாமல், பலர் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>132 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் குழலாயினும், யாழாயினும், காதலைக் குழைத்தளிக்கும் கீதமேயாயினும், விருப்பமில்லை என்றால் கேளாமல், பலர் தம் அலுவலைக் கவனித்துக்கொண்டு போய்விடக் காண்கிறோம். வேலை மிகுதியிருந்தாலோ, வேதனை ததும்பிடும் நிலையிலிருந்தாலோ, வித்தகர் பேசுவதைக்கூட வேம்பென ஒதுக்கிடக் காண்கிறோம் - இகத்திலே இன்பமும் பரத்தில் பேரின்பமும் பெற்றிடும் மாமந்திரமோ இவர் எடுத்துரைக்கப் போவது! எப்படியும் செவியில் வீழ்ந்து தீருமாமே! ஆளைப்பார். ஆளை! கர்த்தர் அனுப்பிய தூதுவரோ, நாம் கவனியாம லிருந்தாலும், தானாக உள்ளத்தை ஈர்த்திட! - கர்ணகடூரமாகவே பேசுவாராம் காது கொடுத்தே தீருவோமாம்!! தம்பி! நான் பேசுவேன், நீங்கள் கேட்டே தீருவீர்கள் என்று கூறிய ஒரு பெரியவர் பற்றி, பேதைகளல்ல -மேதைகளென்ற புகழணி கொண்டோர்கூட இவ்விதம்தான் ஏளனம் பேசினர். எனினும் இறுதியில், அவர்களல்ல, உள்ள உறுதியைத் தம் உரை மூலம் காட்டிய வில்லியம் லாயிட் காரிசன் எனும் உரிமைப் போரார்வம் கொண்ட பெரியவர்தான் வென்றார்! அமெரிக்கா அவர் பேச்சைக் கேட்டது - எழுத்தைப் படித்தது - எண்ணத்தை ஏற்றுக்கொண்டது - சட்டமே இயற்றிற்று அவர் கோரிக்கையை நிறைவேற்ற! இத்தனைக்கும் அவர் பிறப்பு - இறப்பு என்பதிலே தொக்கி நிற்கும் மர்மத்தை விளக்கிடும் தத்துவம் பேசவில்லை. மரணத்துக்குப் பின் ஜீவன் உண்டா! இங்கு மரித்தவன் பிறகு எங்கேனும் செல்கிறானா? அங்ஙனமாயின், எங்ஙனம்? வடிவம் உண்டா? தனியானதோர் வாழ்வு உண்டா? என்ற கேள்விகளைக் கிளப்பி விடைகளை அளித்திடும் 'வித்தை'யைச் செய்து காட்டினவரல்ல, அருளாளரல்ல!! மனித உரிமை மதிக்கப்பட வேண்டும், மிதிக்கப்படக் கூடாது என்ற ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளம் படைத்த ஒரு சாமான்யர்! அமெரிக்காவில் தலைவிரித்தாடிய 'அடிமை வாணிபத்தை' அடிமை முறையைக் கண்டித்தவர் மக்களிடம் பேசினார், செவியில் விழவில்லை இதழ்களில் எழுதினார், எவர் கண்களிலும் படவில்லை! முச்சந்திகளில் நின்றுகொண்டு -<noinclude></noinclude> o3bbb594e00lljyz080g0go13lnpnbj 1939607 1939474 2026-06-03T02:33:18Z Rabiyathul 5890 + மேலடி 1939607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>132||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>132 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் குழலாயினும், யாழாயினும், காதலைக் குழைத்தளிக்கும் கீதமேயாயினும், விருப்பமில்லை என்றால் கேளாமல், பலர் தம் அலுவலைக் கவனித்துக்கொண்டு போய்விடக் காண்கிறோம். வேலை மிகுதியிருந்தாலோ, வேதனை ததும்பிடும் நிலையிலிருந்தாலோ, வித்தகர் பேசுவதைக்கூட வேம்பென ஒதுக்கிடக் காண்கிறோம் - இகத்திலே இன்பமும் பரத்தில் பேரின்பமும் பெற்றிடும் மாமந்திரமோ இவர் எடுத்துரைக்கப் போவது! எப்படியும் செவியில் வீழ்ந்து தீருமாமே! ஆளைப்பார். ஆளை! கர்த்தர் அனுப்பிய தூதுவரோ, நாம் கவனியாம லிருந்தாலும், தானாக உள்ளத்தை ஈர்த்திட! - கர்ணகடூரமாகவே பேசுவாராம் காது கொடுத்தே தீருவோமாம்!! தம்பி! நான் பேசுவேன், நீங்கள் கேட்டே தீருவீர்கள் என்று கூறிய ஒரு பெரியவர் பற்றி, பேதைகளல்ல -மேதைகளென்ற புகழணி கொண்டோர்கூட இவ்விதம்தான் ஏளனம் பேசினர். எனினும் இறுதியில், அவர்களல்ல, உள்ள உறுதியைத் தம் உரை மூலம் காட்டிய வில்லியம் லாயிட் காரிசன் எனும் உரிமைப் போரார்வம் கொண்ட பெரியவர்தான் வென்றார்! அமெரிக்கா அவர் பேச்சைக் கேட்டது - எழுத்தைப் படித்தது - எண்ணத்தை ஏற்றுக்கொண்டது - சட்டமே இயற்றிற்று அவர் கோரிக்கையை நிறைவேற்ற! இத்தனைக்கும் அவர் பிறப்பு - இறப்பு என்பதிலே தொக்கி நிற்கும் மர்மத்தை விளக்கிடும் தத்துவம் பேசவில்லை. மரணத்துக்குப் பின் ஜீவன் உண்டா! இங்கு மரித்தவன் பிறகு எங்கேனும் செல்கிறானா? அங்ஙனமாயின், எங்ஙனம்? வடிவம் உண்டா? தனியானதோர் வாழ்வு உண்டா? என்ற கேள்விகளைக் கிளப்பி விடைகளை அளித்திடும் 'வித்தை'யைச் செய்து காட்டினவரல்ல, அருளாளரல்ல!! மனித உரிமை மதிக்கப்பட வேண்டும், மிதிக்கப்படக் கூடாது என்ற ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளம் படைத்த ஒரு சாமான்யர்! அமெரிக்காவில் தலைவிரித்தாடிய 'அடிமை வாணிபத்தை' அடிமை முறையைக் கண்டித்தவர் மக்களிடம் பேசினார், செவியில் விழவில்லை இதழ்களில் எழுதினார், எவர் கண்களிலும் படவில்லை! முச்சந்திகளில் நின்றுகொண்டு -<noinclude></noinclude> 9a1x4l56oxab7u535diojyas8q6gdv2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/143 250 644979 1939475 2026-06-02T13:58:23Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 133 சத்தற்ற விஷயம் பற்றிச் சுவை சொட்டச் சொட்டப் பேசி இரசித்திடும் வம்பளப்போர் கூட, இவன் யாரடா வரட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு வாட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 133 சத்தற்ற விஷயம் பற்றிச் சுவை சொட்டச் சொட்டப் பேசி இரசித்திடும் வம்பளப்போர் கூட, இவன் யாரடா வரட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு வாட்டி வதைக்கிறான்! என்றுதான் எள்ளி நகையாடினர். - மேதைகள் இலக்கியச் செறிவு குறித்தும், இலக்கணம் அளிக்கும் வடிவழகு பற்றியும் பேசினர் - எழுதினர் - வாதங்கள் புரிந்தனர்! கடைக்கண்ணின் பொலிவுக்கும் கட்கத்தின் வலிவுக்கும் தம் எழுத்துத் திறமையைக் காணிக்கையாக்கி, படிப்போரின் இதயங்களைத் தடவி மகிழ்ந்தனர் கதாசிரியர்கள். வணிகர்கள் கடலிடை உள்ளதையும், காட்டிடை காணப்படுவதையும், மலைபடு பொருளையும், மக்கள் தம் உழைப்பால் உருவம் பெறுவதையும், நானிலமெங்கும் கொண்டும் கொடுத்தும், இலாபம் திரட்டி மகிழ்ந்தனர். ஆட்சியாளர்களோ, சட்டம் சரியாமலும், சமூகத்தின் அமைப்பு மாறாமலும் இருந்திடத் தம் ஆற்றலைப் பயன்படுத்தினர், ஒருவரேனும், மிருகமாக்கப்பட்ட மனிதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, ஏனென்றும் கேட்கவில்லை! பட்டியில் மாடென அடைத்து வைத்தனர். பன்றிகளுக்குப் போடும் தீனியை அவனுக்கு வீசினர். அவனை அடிமை கொண்டவன், ஆயாசப்படுகிறான், அவன் துள்ளித் துடித்துக் கீழே துவண்டு விழவில்லையே, சவுக்கடி கொடுத்தும் என்று. தாயை மகனிடமிருந்து, மனைவியைக் கணவனிடமிருந்து, குழந்தையைத் தாயின் அணைப்பிலிருந்து பிரித்து விற்கிறான் 'எஜமானன்' - ஒருவரும், "ஐயோ பாவம்!" என்று கூறவில்லை! பாதிரிகளே இது பாபம் என்று கூறவில்லை! ஞாயிற்றுக்கிழமை ஆலயம் வரவில்லை - பாபம்! பாதிரியாருக்குக் காணிக்கை தரவில்லை - பாபம்! ஆலயமணி வாங்க 'தர்மம்' தரவில்லை பாபம்! -<noinclude></noinclude> j77a7wqden3u0zzkmdpzlvf3uic0zg8 1939608 1939475 2026-06-03T02:33:47Z Rabiyathul 5890 + மேலடி 1939608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>133}}{{rule}}</noinclude>தொகுதி 4 133 சத்தற்ற விஷயம் பற்றிச் சுவை சொட்டச் சொட்டப் பேசி இரசித்திடும் வம்பளப்போர் கூட, இவன் யாரடா வரட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு வாட்டி வதைக்கிறான்! என்றுதான் எள்ளி நகையாடினர். - மேதைகள் இலக்கியச் செறிவு குறித்தும், இலக்கணம் அளிக்கும் வடிவழகு பற்றியும் பேசினர் - எழுதினர் - வாதங்கள் புரிந்தனர்! கடைக்கண்ணின் பொலிவுக்கும் கட்கத்தின் வலிவுக்கும் தம் எழுத்துத் திறமையைக் காணிக்கையாக்கி, படிப்போரின் இதயங்களைத் தடவி மகிழ்ந்தனர் கதாசிரியர்கள். வணிகர்கள் கடலிடை உள்ளதையும், காட்டிடை காணப்படுவதையும், மலைபடு பொருளையும், மக்கள் தம் உழைப்பால் உருவம் பெறுவதையும், நானிலமெங்கும் கொண்டும் கொடுத்தும், இலாபம் திரட்டி மகிழ்ந்தனர். ஆட்சியாளர்களோ, சட்டம் சரியாமலும், சமூகத்தின் அமைப்பு மாறாமலும் இருந்திடத் தம் ஆற்றலைப் பயன்படுத்தினர், ஒருவரேனும், மிருகமாக்கப்பட்ட மனிதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, ஏனென்றும் கேட்கவில்லை! பட்டியில் மாடென அடைத்து வைத்தனர். பன்றிகளுக்குப் போடும் தீனியை அவனுக்கு வீசினர். அவனை அடிமை கொண்டவன், ஆயாசப்படுகிறான், அவன் துள்ளித் துடித்துக் கீழே துவண்டு விழவில்லையே, சவுக்கடி கொடுத்தும் என்று. தாயை மகனிடமிருந்து, மனைவியைக் கணவனிடமிருந்து, குழந்தையைத் தாயின் அணைப்பிலிருந்து பிரித்து விற்கிறான் 'எஜமானன்' - ஒருவரும், "ஐயோ பாவம்!" என்று கூறவில்லை! பாதிரிகளே இது பாபம் என்று கூறவில்லை! ஞாயிற்றுக்கிழமை ஆலயம் வரவில்லை - பாபம்! பாதிரியாருக்குக் காணிக்கை தரவில்லை - பாபம்! ஆலயமணி வாங்க 'தர்மம்' தரவில்லை பாபம்! -<noinclude></noinclude> cx9p5ou6ylv7uhlw2sxghopfdxpyvop பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/144 250 644980 1939476 2026-06-02T13:58:41Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "134 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இப்படிப்பட்ட 'பாபம்' பற்றித்தான் வண்ணம் பேசி வந்தனர் - பாதிரிமார்! உள்ளம் உருகும் இந்தச் சாமான்யன்தான்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>134 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இப்படிப்பட்ட 'பாபம்' பற்றித்தான் வண்ணம் பேசி வந்தனர் - பாதிரிமார்! உள்ளம் உருகும் இந்தச் சாமான்யன்தான் கேட்டான், 'மனிதனை மிருக மாக்குகிறீர்களே! மாபாவிகளே! மாதாகோயில் சென்று மண்டியிடுகிறீர்களே! கர்த்தரிடம் கருணையை எதிர்பார்க்கி றீர்களே! அக்ரமமல்லவா!! அநியாயமல்லவா!' என்றெல்லாம் பேசினான்; அலட்சியப்படுத்தினர். அப்போது தான் காரிசன் கூறினான், நான் உண்மையைப் பேசுகிறேன் - எனவே என் பேச்சு உங்கள் செவியில் விழுந்தே தீரும் என்று! ஆணவம் பிடித்தவன் என்று இடித்துரைத்தனர் முதலில் பிறகோ காரிசன் சொன்னபடிதான் நடந்தது அவன் பேச்சு, அனைவர் செவியிலும் விழுந்தது - வெற்றியும் கிடைத்தது. தம்பி! அமெரிக்காவுக்கு உன்னை அழைத்துச் சென்று இதனைக் காட்டுவதற்குக் காரணம் - நெடுந் தொலைவிலே உள்ள காட்சியாகையால் கவர்ச்சி தெரியும் என்பதற்காகத்தான்!. - - எத்துணை நம்பிக்கையுடன் பணியாற்றி, வெற்றி பெற்றான்! இஃதன்றோ, அறிவாற்றல்! என்று பாராட்டுவர், எவரும்! கேட்க ஆனால் தம்பி, இதோ இங்கு, நாம் பேசினோம் மறுத்தனர் - ஏசி ஒழித்திட முனைந்தனர் - ஏளனம் பேசினர் எரிச்சல் மூட்டினர் - எனினும், நாம் கூறினோம் நாங்கள் பேசுகிறோம் - அது உங்கள் செவியில் விழுந்தே தீரும் - ஏனெனில் ங்கள் உள்ளொன்றும் உதட்டிலொன்றும் கொண்டு பேசவில்லை - எமது 'மேதை'யை விளம்பரப்படுத்திக் கொள்ளப் பேசுகின்றோமில்லை - - உண்மையை உரைக்கிறோம், எனவே, அதனை நீவிர் நீண்ட காலம் அலட்சியப்படுத்திவிட முடியாது எமது பேச்சு உமது செவியில் விழுந்தே தீரும் என்றோம். குளுரைத்தோம் - வெற்றியும் பெற்றோம். இதுபோது நமது சொல் புகாத செவியில்லை - நமது பேச்சு பற்றிச் சிந்திக்காத மனம் இல்லை - நம்மைப் பற்றிய பேச்சு எழாத பட்டியில்லை நமது வளர்ச்சி குறித்துக் கணித்திடாத கட்சி இல்லை!! மாநில மாநாடு, இதனை நமக்கு மிக நன்றாக எடுத்துக் காட்டிற்று. உள்ளத்தில் உறுதி கொண்டால், வாக்கினிலே வலிவும் பொலிவும் ஏற்பட்டே தீரும் என்பதனை எடுத்துக்காட்டும் -<noinclude></noinclude> s6osjynnskzvdob89aw5szc1gngsoyw 1939609 1939476 2026-06-03T02:34:17Z Rabiyathul 5890 + மேலடி 1939609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>134 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இப்படிப்பட்ட 'பாபம்' பற்றித்தான் வண்ணம் பேசி வந்தனர் - பாதிரிமார்! உள்ளம் உருகும் இந்தச் சாமான்யன்தான் கேட்டான், 'மனிதனை மிருக மாக்குகிறீர்களே! மாபாவிகளே! மாதாகோயில் சென்று மண்டியிடுகிறீர்களே! கர்த்தரிடம் கருணையை எதிர்பார்க்கி றீர்களே! அக்ரமமல்லவா!! அநியாயமல்லவா!' என்றெல்லாம் பேசினான்; அலட்சியப்படுத்தினர். அப்போது தான் காரிசன் கூறினான், நான் உண்மையைப் பேசுகிறேன் - எனவே என் பேச்சு உங்கள் செவியில் விழுந்தே தீரும் என்று! ஆணவம் பிடித்தவன் என்று இடித்துரைத்தனர் முதலில் பிறகோ காரிசன் சொன்னபடிதான் நடந்தது அவன் பேச்சு, அனைவர் செவியிலும் விழுந்தது - வெற்றியும் கிடைத்தது. தம்பி! அமெரிக்காவுக்கு உன்னை அழைத்துச் சென்று இதனைக் காட்டுவதற்குக் காரணம் - நெடுந் தொலைவிலே உள்ள காட்சியாகையால் கவர்ச்சி தெரியும் என்பதற்காகத்தான்!. - - எத்துணை நம்பிக்கையுடன் பணியாற்றி, வெற்றி பெற்றான்! இஃதன்றோ, அறிவாற்றல்! என்று பாராட்டுவர், எவரும்! கேட்க ஆனால் தம்பி, இதோ இங்கு, நாம் பேசினோம் மறுத்தனர் - ஏசி ஒழித்திட முனைந்தனர் - ஏளனம் பேசினர் எரிச்சல் மூட்டினர் - எனினும், நாம் கூறினோம் நாங்கள் பேசுகிறோம் - அது உங்கள் செவியில் விழுந்தே தீரும் - ஏனெனில் ங்கள் உள்ளொன்றும் உதட்டிலொன்றும் கொண்டு பேசவில்லை - எமது 'மேதை'யை விளம்பரப்படுத்திக் கொள்ளப் பேசுகின்றோமில்லை - - உண்மையை உரைக்கிறோம், எனவே, அதனை நீவிர் நீண்ட காலம் அலட்சியப்படுத்திவிட முடியாது எமது பேச்சு உமது செவியில் விழுந்தே தீரும் என்றோம். குளுரைத்தோம் - வெற்றியும் பெற்றோம். இதுபோது நமது சொல் புகாத செவியில்லை - நமது பேச்சு பற்றிச் சிந்திக்காத மனம் இல்லை - நம்மைப் பற்றிய பேச்சு எழாத பட்டியில்லை நமது வளர்ச்சி குறித்துக் கணித்திடாத கட்சி இல்லை!! மாநில மாநாடு, இதனை நமக்கு மிக நன்றாக எடுத்துக் காட்டிற்று. உள்ளத்தில் உறுதி கொண்டால், வாக்கினிலே வலிவும் பொலிவும் ஏற்பட்டே தீரும் என்பதனை எடுத்துக்காட்டும் -<noinclude></noinclude> 96bvcyzg3iq3fakcabababd28corzbh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/145 250 644981 1939477 2026-06-02T13:58:57Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 - 35 விதமாக, மாநில மாநாட்டிலே பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி நமது தோழர்கள் பேசினர் அல்லவா! அது கேட்டு மகிழாதார் யார்? மாநில மாநாட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 - 35 விதமாக, மாநில மாநாட்டிலே பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி நமது தோழர்கள் பேசினர் அல்லவா! அது கேட்டு மகிழாதார் யார்? மாநில மாநாட்டுக்கு வந்திருந்த மாற்றுக் கட்சிக்காரர் கூட, மகிழ்ந்தனர் அது வெளியே தெரிந்து விடக்கூடாதே என்பதற்காக, வெகுபாடுபட்டனர். அனைவருக்கும் ஆனந்தம். ஆனால் நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, தம்பி, அது அலாதியானது. நீ அறிவாய், இந்த நாடும் அறியும். நான் பதினைந்து ஆண்டு காலத்துக்கு மேலாக, பெரியாரிடம் பணி யாற்றியவன் என்பதை அப்போதெல்லாம், அவர் கூறுவார் - யார் இருக்கிறார்கள், யோக்யதையுடன்? எவரை நம்பி எந்தக் காரியத்தை ஒப்படைப்பேன்? எவன் என் மனம் திருப்தி அடையும்படி நடந்துகொள்கிறான் - என்றெல்லாம் கேட்பதற்கு மெத்த வருத்தமாக இருக்கும் - சில விநாடிகளுக்குப் பிறகு, வெட்கமாக இருக்கும் - நாட்கள் செல்லச் செல்ல வேதனையே கொடுக்கும். இவ்வளவு கஷ்டப்படுகிறார் - நாள் தவறாமல் பயணம் - நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுகிறார் ஓய்வின்றி உழைக்கிறார் இருந்தும், ஒருவர் கூட 'யோக்யதை'யைப் பெறவில்லையே பரிதாபம் பெல்லாம் வீணாகிப் போகிறதே என்று வேதனையாக இருக்கும். உழைப் பிறகு என்னைப் பற்றிய எண்ணம் பிறக்கும் - சே! நமக்கு அந்தப் பரிபக்குவம் ஏற்படவே இல்லையே என்று வெட்கம் பிறக்கும். அப்படிப்பட்ட நிலை' பெரியாருக்கு! இப்போதும் அதிலே மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடவில்லை என்பது ஒரே வழி அவர் அறிக்கைகள் அறிவிக்கின்றன. நான், மாநில மாநாட்டிலே 'கர்வம்' கூட அடைந்தேன்! எத்தனை எத்தனை ஆற்றலுள்ள இளவல்கள், பொறுப்பறிந்த பெரியவர்கள், அஞ்சா நெஞ்சு படைத்த வீரர்கள்! ஆறேழு ஆண்டுகளிலே அமைந்துவிட்ட அணிவகுப்பு! மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் - அமைக்கவேண்டிய கொட்டகையின் அளவு குறிப்பதிலும், கொட்டகைக்கு ஏற்ற கழிகள் பொறுக்குவதிலும், கழிகளுக்கேற்ற குழிகள் பறிப்பதிலும் அதற்கான உழைப்பை உற்சாகத்துடன் தந்திடும் தோழர்களின் உள்ளன்பைக் காண்பதிலுமல்லவா ஈடுபட்டிருந்தேன் நாவலரும் நடராசனும் பிரதிநிதிகள் கூட்டம் நடத்துவதிலும் தீர்மானங்கள் குறித்து ஆய்வுரை நடத்துவதிலும் ஈடுபட்டிருந்த நேரத்தில்.<noinclude></noinclude> 7ocs8gpysrhjsejqz5lhymvor5ybvgs 1939610 1939477 2026-06-03T02:34:47Z Rabiyathul 5890 + மேலடி 1939610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>135}}{{rule}}</noinclude>தொகுதி 4 - 35 விதமாக, மாநில மாநாட்டிலே பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி நமது தோழர்கள் பேசினர் அல்லவா! அது கேட்டு மகிழாதார் யார்? மாநில மாநாட்டுக்கு வந்திருந்த மாற்றுக் கட்சிக்காரர் கூட, மகிழ்ந்தனர் அது வெளியே தெரிந்து விடக்கூடாதே என்பதற்காக, வெகுபாடுபட்டனர். அனைவருக்கும் ஆனந்தம். ஆனால் நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, தம்பி, அது அலாதியானது. நீ அறிவாய், இந்த நாடும் அறியும். நான் பதினைந்து ஆண்டு காலத்துக்கு மேலாக, பெரியாரிடம் பணி யாற்றியவன் என்பதை அப்போதெல்லாம், அவர் கூறுவார் - யார் இருக்கிறார்கள், யோக்யதையுடன்? எவரை நம்பி எந்தக் காரியத்தை ஒப்படைப்பேன்? எவன் என் மனம் திருப்தி அடையும்படி நடந்துகொள்கிறான் - என்றெல்லாம் கேட்பதற்கு மெத்த வருத்தமாக இருக்கும் - சில விநாடிகளுக்குப் பிறகு, வெட்கமாக இருக்கும் - நாட்கள் செல்லச் செல்ல வேதனையே கொடுக்கும். இவ்வளவு கஷ்டப்படுகிறார் - நாள் தவறாமல் பயணம் - நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுகிறார் ஓய்வின்றி உழைக்கிறார் இருந்தும், ஒருவர் கூட 'யோக்யதை'யைப் பெறவில்லையே பரிதாபம் பெல்லாம் வீணாகிப் போகிறதே என்று வேதனையாக இருக்கும். உழைப் பிறகு என்னைப் பற்றிய எண்ணம் பிறக்கும் - சே! நமக்கு அந்தப் பரிபக்குவம் ஏற்படவே இல்லையே என்று வெட்கம் பிறக்கும். அப்படிப்பட்ட நிலை' பெரியாருக்கு! இப்போதும் அதிலே மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடவில்லை என்பது ஒரே வழி அவர் அறிக்கைகள் அறிவிக்கின்றன. நான், மாநில மாநாட்டிலே 'கர்வம்' கூட அடைந்தேன்! எத்தனை எத்தனை ஆற்றலுள்ள இளவல்கள், பொறுப்பறிந்த பெரியவர்கள், அஞ்சா நெஞ்சு படைத்த வீரர்கள்! ஆறேழு ஆண்டுகளிலே அமைந்துவிட்ட அணிவகுப்பு! மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் - அமைக்கவேண்டிய கொட்டகையின் அளவு குறிப்பதிலும், கொட்டகைக்கு ஏற்ற கழிகள் பொறுக்குவதிலும், கழிகளுக்கேற்ற குழிகள் பறிப்பதிலும் அதற்கான உழைப்பை உற்சாகத்துடன் தந்திடும் தோழர்களின் உள்ளன்பைக் காண்பதிலுமல்லவா ஈடுபட்டிருந்தேன் நாவலரும் நடராசனும் பிரதிநிதிகள் கூட்டம் நடத்துவதிலும் தீர்மானங்கள் குறித்து ஆய்வுரை நடத்துவதிலும் ஈடுபட்டிருந்த நேரத்தில்.<noinclude></noinclude> 3f8ivk6t423kj46tung1xqudxqmsz2n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/146 250 644982 1939478 2026-06-02T13:59:11Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "136 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - எனக்கு, எந்தக் காரியம் குந்தகப்பட்டு விடுமோ அது எப்படிக் குலைந்து விடுமோ - நமது கண் பார்வை விழாததாலோ, க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>136 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - எனக்கு, எந்தக் காரியம் குந்தகப்பட்டு விடுமோ அது எப்படிக் குலைந்து விடுமோ - நமது கண் பார்வை விழாததாலோ, கை படாததாலோ எந்தச் செயல் செம்மையற்றதாகிவிடுமோ என்ற கவலையே எழவில்லை எல்லாவற்றினையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்ள, நிரம்பத் திறன் படைத்தவர்கள் நமது கழகத்திலே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை காரணமாக - நமது மாநில மாநாட்டிலேயே, தம்பி, பொதுத் தேர்தலில் நமது கழகம் ஈடுபடவேண்டுமா, வேண்டாமா என்பதல்லவா மிக முக்கியமான பிரச்சினை - கேட்டுப் பார், தம்பி, அது குறித்தேனும் நான், நமது கழகத்தின் காவலர்களிடம் கலந்து பேசினேனா ஜாடை காட்டினேனா? என்று இல்லை. அவ்வளவு நம்பிக்கை எனக்கு, ஓட்டுச் சீட்டுகளைப் போடுவதற்கான முறை என்ன என்பது குறித்து அவ்வளவு அலட்சியம் என்பதல்ல நமது நாவலரும் பிறரும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். - நான், ராபியும் தாமுவும், பராங்குசமும் வாணனும், பூஞ்சோலையும் மற்ற நண்பர் களுடனும் கூடிக்கொண்டு, உன் கண்ணுக்கு விருந்தாகவும் கருத்துக்கு உவகையாகவும் அமைந்திருந்த சிங்கங்களைக் கவனித்துக் கொண்டிருந்தபோது! மணமகன் எழுந்திருந்து மண அறைக்கு வருவதற்கு முன்பே, துயிலெழுந்து மேளக்காரர் எங்கே? பந்தல்காரரைக் கூப்பிடு சமையற்காரர் எங்கே? பூமாலைக்காரர் எங்கே பார்? என்று கேட்டு, சருகான உடல் இருப்பினும், சிட்டு எனச் சுற்றி வந்து. வேலை பார்த்து, அதனாலேயே பெருமகிழ்ச்சிக் கொள்கிறாரே வயோதிகர் - மணமகனைவிட அதிகமான அளவு அலாதியான மகிழ்ச்சி பெறுகிறாரே அது போல் எனக்கு, இந்த மாநில மாநாட்டிலே மகிழ்ச்சி! என் மகன் திருமணம் இரண்டோர் ஆண்டுகளுக்குப் பிறகு நடத்த வேண்டும் - இதேவிதமான களிப்பு அப்போது நான் பெறுவேன். - என்னால் பெற முடிந்த இந்தக் களிப்பினை நான் உடனிருந்து பணியாற்றும் நண்பர்களிடம் நம்பிக்கை கொள்வதால் அவர்தம் திறமைகளுக்குத் தக்க வாய்ப்புகளை அவர்களுக்கு அளித்திடும் பொறுப்பினை நிறைவேற்றியதால் நான் பெற்றிடும் இந்தப் பேரானந்தத்தை - பெரியார் பெற<noinclude></noinclude> 7nxow2vovhyz5bfa2iuu4owzhph1umu 1939611 1939478 2026-06-03T02:35:15Z Rabiyathul 5890 + மேலடி 1939611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>136 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - எனக்கு, எந்தக் காரியம் குந்தகப்பட்டு விடுமோ அது எப்படிக் குலைந்து விடுமோ - நமது கண் பார்வை விழாததாலோ, கை படாததாலோ எந்தச் செயல் செம்மையற்றதாகிவிடுமோ என்ற கவலையே எழவில்லை எல்லாவற்றினையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்ள, நிரம்பத் திறன் படைத்தவர்கள் நமது கழகத்திலே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை காரணமாக - நமது மாநில மாநாட்டிலேயே, தம்பி, பொதுத் தேர்தலில் நமது கழகம் ஈடுபடவேண்டுமா, வேண்டாமா என்பதல்லவா மிக முக்கியமான பிரச்சினை - கேட்டுப் பார், தம்பி, அது குறித்தேனும் நான், நமது கழகத்தின் காவலர்களிடம் கலந்து பேசினேனா ஜாடை காட்டினேனா? என்று இல்லை. அவ்வளவு நம்பிக்கை எனக்கு, ஓட்டுச் சீட்டுகளைப் போடுவதற்கான முறை என்ன என்பது குறித்து அவ்வளவு அலட்சியம் என்பதல்ல நமது நாவலரும் பிறரும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். - நான், ராபியும் தாமுவும், பராங்குசமும் வாணனும், பூஞ்சோலையும் மற்ற நண்பர் களுடனும் கூடிக்கொண்டு, உன் கண்ணுக்கு விருந்தாகவும் கருத்துக்கு உவகையாகவும் அமைந்திருந்த சிங்கங்களைக் கவனித்துக் கொண்டிருந்தபோது! மணமகன் எழுந்திருந்து மண அறைக்கு வருவதற்கு முன்பே, துயிலெழுந்து மேளக்காரர் எங்கே? பந்தல்காரரைக் கூப்பிடு சமையற்காரர் எங்கே? பூமாலைக்காரர் எங்கே பார்? என்று கேட்டு, சருகான உடல் இருப்பினும், சிட்டு எனச் சுற்றி வந்து. வேலை பார்த்து, அதனாலேயே பெருமகிழ்ச்சிக் கொள்கிறாரே வயோதிகர் - மணமகனைவிட அதிகமான அளவு அலாதியான மகிழ்ச்சி பெறுகிறாரே அது போல் எனக்கு, இந்த மாநில மாநாட்டிலே மகிழ்ச்சி! என் மகன் திருமணம் இரண்டோர் ஆண்டுகளுக்குப் பிறகு நடத்த வேண்டும் - இதேவிதமான களிப்பு அப்போது நான் பெறுவேன். - என்னால் பெற முடிந்த இந்தக் களிப்பினை நான் உடனிருந்து பணியாற்றும் நண்பர்களிடம் நம்பிக்கை கொள்வதால் அவர்தம் திறமைகளுக்குத் தக்க வாய்ப்புகளை அவர்களுக்கு அளித்திடும் பொறுப்பினை நிறைவேற்றியதால் நான் பெற்றிடும் இந்தப் பேரானந்தத்தை - பெரியார் பெற<noinclude></noinclude> 5imnreurlvcmzrsftqhbsvsnig2q9mx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/147 250 644983 1939479 2026-06-02T13:59:26Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 137 மறுத்து விட்டாரே - என்னே இதன் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று நமது கழகத்தில் இருந்தவர்களிலே மிகப் பெரும் பாலானவர்கள், ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 137 மறுத்து விட்டாரே - என்னே இதன் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று நமது கழகத்தில் இருந்தவர்களிலே மிகப் பெரும் பாலானவர்கள், நான் முன்னமோர் சமயம் உரிமையுடனும் உவகை பொங்கவும் கூறியபடி, மீரான் சாயபு தெருவில் வளர்ந்தவர்களே! அவர்களிடமெல்லாம் இன்று காணப்பட்டு, கழகத்தின் மூலம் நாட்டுக்குப் பயன்பட்டு எனக்குக் கழிபேரு வகையூட்டும் இந்த ஆற்றல் - முன்பு இல்லையோ அடியோடு எனின், எவரும் அங்ஙனம் கூற இயலாது. எல்லா ஆற்றலும் இருந்தது. ஆனால், யாவும், குடத்திலிட்ட விளக்காய் இருந்தது. இன்று மூன்று இலட்சம் மக்கள் கூடுகிறார்கள் - மூதறிஞர்கள் கேட்டுப் பாராட்டத்தக்க பேச்சும், வீரர்கள் கண்டு உறவு கொண்டாடத்தக்க செயலும் விளங்குகிறது - திருச்சியில் இந்த ஆற்றல் படையினர் நடாத்திய மாநாடு, தமிழகமே போற்றத்தக்க திருவிழாவாயிற்று! தம்பி! இவ்வளவுக்குப் பிறகு நாம் என்ன ஆனோம் என்கிறாய்? வீழ்ச்சியுறும் தமிழகத்தில் எழுச்சி கண்டோம்! விசை ஒடிந்த தேகத்தில் வன்மை கொண்டோம்! தாழ்ச்சியுறும் நிலை ஒழிப்போம் - தாசராகோம் - தன்னரசு காண்பதற்கே தகுதி பெற்றோம். இவ்விதமெல்லாம் இசை கிளம்பும் உன் உள்ளத்தில் செல்வா பாடிக் கேட்டால் செந்தேனாக இனிக்கும் - கஸ்தூரி. பாடினால் இசை மணக்கும் என்றெல்லாம் கூறுவாய். ஆனால், மாநில மாநாட்டுக்குப் பிறகு நாம் என்ன ஆனோம் என்று நமது பணியினைப் பிணியென்றெண்ணி விலக்கிவிட்ட நண்பர் கூறுகிறார், அறிவாயா! நாடே வியந்தது! நல்லோர் கொண்டாடினர்! நான்கு நாட்கள் கருத்துச் சுவை பெற்றோம்! தித்திக்கும் பேச்சுமட்டுமல்ல, திட்டவட்டமான தீர்மானங்கள் நிறைவேற்றினோம்! திருப்புமுனை! என்றெல்லாம் நீ பூரிக்கிறாய். ஆனால், மாநில மாநாடு என்ன செய்திருக்கிறது என்பதை எடுத்தியம்பியுள்ளார் ஒரு ஆராய்ச்சியாளர் - கேள்!<noinclude></noinclude> am7mz2zcjkjq4ygi2sh8j43o26ktg6z 1939612 1939479 2026-06-03T02:35:45Z Rabiyathul 5890 + மேலடி 1939612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>137}}{{rule}}</noinclude>தொகுதி 4 137 மறுத்து விட்டாரே - என்னே இதன் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று நமது கழகத்தில் இருந்தவர்களிலே மிகப் பெரும் பாலானவர்கள், நான் முன்னமோர் சமயம் உரிமையுடனும் உவகை பொங்கவும் கூறியபடி, மீரான் சாயபு தெருவில் வளர்ந்தவர்களே! அவர்களிடமெல்லாம் இன்று காணப்பட்டு, கழகத்தின் மூலம் நாட்டுக்குப் பயன்பட்டு எனக்குக் கழிபேரு வகையூட்டும் இந்த ஆற்றல் - முன்பு இல்லையோ அடியோடு எனின், எவரும் அங்ஙனம் கூற இயலாது. எல்லா ஆற்றலும் இருந்தது. ஆனால், யாவும், குடத்திலிட்ட விளக்காய் இருந்தது. இன்று மூன்று இலட்சம் மக்கள் கூடுகிறார்கள் - மூதறிஞர்கள் கேட்டுப் பாராட்டத்தக்க பேச்சும், வீரர்கள் கண்டு உறவு கொண்டாடத்தக்க செயலும் விளங்குகிறது - திருச்சியில் இந்த ஆற்றல் படையினர் நடாத்திய மாநாடு, தமிழகமே போற்றத்தக்க திருவிழாவாயிற்று! தம்பி! இவ்வளவுக்குப் பிறகு நாம் என்ன ஆனோம் என்கிறாய்? வீழ்ச்சியுறும் தமிழகத்தில் எழுச்சி கண்டோம்! விசை ஒடிந்த தேகத்தில் வன்மை கொண்டோம்! தாழ்ச்சியுறும் நிலை ஒழிப்போம் - தாசராகோம் - தன்னரசு காண்பதற்கே தகுதி பெற்றோம். இவ்விதமெல்லாம் இசை கிளம்பும் உன் உள்ளத்தில் செல்வா பாடிக் கேட்டால் செந்தேனாக இனிக்கும் - கஸ்தூரி. பாடினால் இசை மணக்கும் என்றெல்லாம் கூறுவாய். ஆனால், மாநில மாநாட்டுக்குப் பிறகு நாம் என்ன ஆனோம் என்று நமது பணியினைப் பிணியென்றெண்ணி விலக்கிவிட்ட நண்பர் கூறுகிறார், அறிவாயா! நாடே வியந்தது! நல்லோர் கொண்டாடினர்! நான்கு நாட்கள் கருத்துச் சுவை பெற்றோம்! தித்திக்கும் பேச்சுமட்டுமல்ல, திட்டவட்டமான தீர்மானங்கள் நிறைவேற்றினோம்! திருப்புமுனை! என்றெல்லாம் நீ பூரிக்கிறாய். ஆனால், மாநில மாநாடு என்ன செய்திருக்கிறது என்பதை எடுத்தியம்பியுள்ளார் ஒரு ஆராய்ச்சியாளர் - கேள்!<noinclude></noinclude> msvusk91q2mznnaw4yy9sdxpcvwn9f2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/148 250 644984 1939480 2026-06-02T13:59:42Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "138 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பதறமாட்டாய் என்பதை நான் அறிவேன் தம்பி, ஏனெனில் இதுபோன்ற பல கேட்டுக் கேட்டுப் பழகிப்போயுள்ள நிலை அல்லவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>138 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பதறமாட்டாய் என்பதை நான் அறிவேன் தம்பி, ஏனெனில் இதுபோன்ற பல கேட்டுக் கேட்டுப் பழகிப்போயுள்ள நிலை அல்லவா உனக்கும், எனக்கும். அந்த நண்பர் கூறுகிறார், மாநில மாநாட்டுக்குப் பிறகு, நாம் செத்து விட்டோம் என்று. தம்பி! சிரிக்காதே! சிரமப்பட்டு சிந்தனையைச் செலவிட்டு அவருக்கு இயல்பாக உள்ள நல்ல இதயத்தில் வேண்டுமளவு நஞ்சு கலந்து கொண்டு கூறுகிறார், செத்துவிட்டார்கள் என்று! அடே அப்பா! பய, என்னென்ன விதமா ஆடுவான், பாடுவான் - எதைக் குறித்தும் கவலை கொள்வதில்லை - இனி முடியுமா அப்படி ஆடியோட, திமிர் ஒழிந்து போச்சு, இனி ஆசாமி, பெட்டிப் பாம்பாகிவிடவேண்டியதுதான். ஆட்டம் பாட்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தே போகும்! இனித்தானே தெரியும் அவனுக்கு! மாட்டிக் கொண்டு திண்டாடப் போகிறான்!- இவ்விதம் முதியவர்கள், கடுகடுத்த முகத்துடன் அல்ல, சிரிப்புப் பொங்கி வழியும் நிலையில் சொல்லுவார்கள், யாராவது ஒரு வாலிபனைக் குறித்து. என்ன இது, இந்தக் கிழவர் இப்படி எல்லாம் அந்த வாலிபனைத் தாக்கிப் பேசுகிறாரே, என்றுகூட. எண்ணிடத் தோன்றும். தாத்தா! ஏன் இப்படி எல்லாம் சொல்கிறீர்கள் என்று கேட்டால், முதியவர் நமது முதுகில் தட்டியபடி சொல்வார், தெரியாதா, விஷயம், நம்ம ஆடியபாதத்துக்குக் கலியாணம் ஆகிவிட்டது! கால்கட்டுப் போட்டாச்சி! இனி ஆட்டம் பாட்டம், அலட்சியம் எல்லாம் அடங்கித்தானே போகும்!- என்று கூறுவார். நாம் செத்துவிட்டோம் என்று கூறினவர் நோக்கம் என்ன என்பது கிடக்கட்டும் - அவருடைய உள்ளம் நற்பண்புகளுக்கு உறைவிடம் என்பதைப் பழகி அறிந்து மகிழ்ந்தவன் நான்' இப்போது அரசியல் 'ரசாயனம்' என்ன மாறுதல் விளைவித்து விட்டதோ அறியேன் - என் நினைவில் அந்தப் பழைய பண்பாளர் மட்டுமே இருக்கிறார் - இன்று அவர் எந்த நோக்கத்தோடு, நாம் செத்துவிட்டோம் என்று கூறினார் என்பது கிடக்கட்டும் அவருடைய பேச்சை, திருமணமான<noinclude></noinclude> 2cai2qdwe355emhb9dfjcdfgpviw2cg 1939613 1939480 2026-06-03T02:36:15Z Rabiyathul 5890 + மேலடி 1939613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>138 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பதறமாட்டாய் என்பதை நான் அறிவேன் தம்பி, ஏனெனில் இதுபோன்ற பல கேட்டுக் கேட்டுப் பழகிப்போயுள்ள நிலை அல்லவா உனக்கும், எனக்கும். அந்த நண்பர் கூறுகிறார், மாநில மாநாட்டுக்குப் பிறகு, நாம் செத்து விட்டோம் என்று. தம்பி! சிரிக்காதே! சிரமப்பட்டு சிந்தனையைச் செலவிட்டு அவருக்கு இயல்பாக உள்ள நல்ல இதயத்தில் வேண்டுமளவு நஞ்சு கலந்து கொண்டு கூறுகிறார், செத்துவிட்டார்கள் என்று! அடே அப்பா! பய, என்னென்ன விதமா ஆடுவான், பாடுவான் - எதைக் குறித்தும் கவலை கொள்வதில்லை - இனி முடியுமா அப்படி ஆடியோட, திமிர் ஒழிந்து போச்சு, இனி ஆசாமி, பெட்டிப் பாம்பாகிவிடவேண்டியதுதான். ஆட்டம் பாட்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தே போகும்! இனித்தானே தெரியும் அவனுக்கு! மாட்டிக் கொண்டு திண்டாடப் போகிறான்!- இவ்விதம் முதியவர்கள், கடுகடுத்த முகத்துடன் அல்ல, சிரிப்புப் பொங்கி வழியும் நிலையில் சொல்லுவார்கள், யாராவது ஒரு வாலிபனைக் குறித்து. என்ன இது, இந்தக் கிழவர் இப்படி எல்லாம் அந்த வாலிபனைத் தாக்கிப் பேசுகிறாரே, என்றுகூட. எண்ணிடத் தோன்றும். தாத்தா! ஏன் இப்படி எல்லாம் சொல்கிறீர்கள் என்று கேட்டால், முதியவர் நமது முதுகில் தட்டியபடி சொல்வார், தெரியாதா, விஷயம், நம்ம ஆடியபாதத்துக்குக் கலியாணம் ஆகிவிட்டது! கால்கட்டுப் போட்டாச்சி! இனி ஆட்டம் பாட்டம், அலட்சியம் எல்லாம் அடங்கித்தானே போகும்!- என்று கூறுவார். நாம் செத்துவிட்டோம் என்று கூறினவர் நோக்கம் என்ன என்பது கிடக்கட்டும் - அவருடைய உள்ளம் நற்பண்புகளுக்கு உறைவிடம் என்பதைப் பழகி அறிந்து மகிழ்ந்தவன் நான்' இப்போது அரசியல் 'ரசாயனம்' என்ன மாறுதல் விளைவித்து விட்டதோ அறியேன் - என் நினைவில் அந்தப் பழைய பண்பாளர் மட்டுமே இருக்கிறார் - இன்று அவர் எந்த நோக்கத்தோடு, நாம் செத்துவிட்டோம் என்று கூறினார் என்பது கிடக்கட்டும் அவருடைய பேச்சை, திருமணமான<noinclude></noinclude> 31l4os8r2x4pplw0df3tu2g1fts3bda பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/149 250 644985 1939481 2026-06-02T14:00:04Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 139 ஆடியபாதத்தை முதியவர் மகிழ்ச்சி பொங்கும் நிலையில் அவருக்கே உரித்தான 'பாஷை'யில் பாராட்டினாரே, அதற்கொப்பானதாகவே நான் கொள்கிறேன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 139 ஆடியபாதத்தை முதியவர் மகிழ்ச்சி பொங்கும் நிலையில் அவருக்கே உரித்தான 'பாஷை'யில் பாராட்டினாரே, அதற்கொப்பானதாகவே நான் கொள்கிறேன். 17-18-19-20-இன்ப நாட்கள் என்கிறாய் நீ? ஆமாம் என்கிறது நாடு! உண்மை என்கிறேன் நான்! மாநில மாநாடு - மணம் நிறைந்த பூந்தோட்டம் - இல்லை, இல்லை, கனிகுலுங்கும் சோலை - அல்ல அப்பா, அது காவியப் பூங்கா - என்றெல்லாம் பாராட்டிடும் பல்லாயிரவரைக் காண்கிறேன். பெற்ற முத்தத்தை எண்ணி எண்ணிச் சுவை பெறும் காதலன் பெறும் இன்பம் எத்தன்மையது என்பது கூடப் புரிகிறது. பழமுதிர் சோலை அல்ல - இது பாசறை - என்கின்றனர் பல்லாயிரவர்! அதற்கென்ன ஐயம் - என்கிறேன் நான். இப்படி நாமெல்லாம், மாநில மாநாடு, மலர்ச்சோலை, பழச்சோலை, பாசறை, பல்கலைக்கழகம் என்றெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறோம் - மாநில மாநாடு மரணப் படுக்கை என்பதை அவர் கண்டறிந்து, இந்தப் பேருண்மையை உலகு இழந்துவிடக் கூடாதே என்ற ஆவலால் தாக்குண்டு, கூறியே விட்டார், மாநில மாநாடு முடிந்தது - இவர்களும் மடிந்தனர் - என்று. இவர், இருபதாம் தேதியுடன் நாம் இறந்துபட்டோம் என்று கூறிவிட்டார். வேறோர் தெளிவாளர், ஆட்சியாளர், காமராஜர் கூறுகிறார், இல்லை, இல்லை, இவர்களுக்கு மரணம் இனித்தான் வரப்போகிறது - விரைவில் - என்று கூறுகிறார். முன்னவர், 'டாக்டர்' பின்னவர் ஆரூடக்காரர்! முன்னவர், ஜில்லிட்டுப்போய் விட்டது வில்லை - செத்தார்கள் என்று கூறிவிட்டார். - நாடி பேச பின்னவரோ ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்தோ, குருவி கூறுவது கேட்டோ, செப்புகிறார், இவர்கள் துள்ளுகிறார்கள் விரைவில் மடியப் போகிறார்கள் என்று. ஐயா டாக்டரே! அருமை அமைச்சரே! நாங்கள் செத்துப் போகவுமில்லை, சாகப்போவதுமில்லை என்று நாம் கூறவா வேண்டும்! 21.த..அ.க.<noinclude></noinclude> kfgdrkhb241od1yluvuc304lhxo22bz 1939614 1939481 2026-06-03T02:36:44Z Rabiyathul 5890 + மேலடி 1939614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>139}}{{rule}}</noinclude>தொகுதி 4 139 ஆடியபாதத்தை முதியவர் மகிழ்ச்சி பொங்கும் நிலையில் அவருக்கே உரித்தான 'பாஷை'யில் பாராட்டினாரே, அதற்கொப்பானதாகவே நான் கொள்கிறேன். 17-18-19-20-இன்ப நாட்கள் என்கிறாய் நீ? ஆமாம் என்கிறது நாடு! உண்மை என்கிறேன் நான்! மாநில மாநாடு - மணம் நிறைந்த பூந்தோட்டம் - இல்லை, இல்லை, கனிகுலுங்கும் சோலை - அல்ல அப்பா, அது காவியப் பூங்கா - என்றெல்லாம் பாராட்டிடும் பல்லாயிரவரைக் காண்கிறேன். பெற்ற முத்தத்தை எண்ணி எண்ணிச் சுவை பெறும் காதலன் பெறும் இன்பம் எத்தன்மையது என்பது கூடப் புரிகிறது. பழமுதிர் சோலை அல்ல - இது பாசறை - என்கின்றனர் பல்லாயிரவர்! அதற்கென்ன ஐயம் - என்கிறேன் நான். இப்படி நாமெல்லாம், மாநில மாநாடு, மலர்ச்சோலை, பழச்சோலை, பாசறை, பல்கலைக்கழகம் என்றெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறோம் - மாநில மாநாடு மரணப் படுக்கை என்பதை அவர் கண்டறிந்து, இந்தப் பேருண்மையை உலகு இழந்துவிடக் கூடாதே என்ற ஆவலால் தாக்குண்டு, கூறியே விட்டார், மாநில மாநாடு முடிந்தது - இவர்களும் மடிந்தனர் - என்று. இவர், இருபதாம் தேதியுடன் நாம் இறந்துபட்டோம் என்று கூறிவிட்டார். வேறோர் தெளிவாளர், ஆட்சியாளர், காமராஜர் கூறுகிறார், இல்லை, இல்லை, இவர்களுக்கு மரணம் இனித்தான் வரப்போகிறது - விரைவில் - என்று கூறுகிறார். முன்னவர், 'டாக்டர்' பின்னவர் ஆரூடக்காரர்! முன்னவர், ஜில்லிட்டுப்போய் விட்டது வில்லை - செத்தார்கள் என்று கூறிவிட்டார். - நாடி பேச பின்னவரோ ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்தோ, குருவி கூறுவது கேட்டோ, செப்புகிறார், இவர்கள் துள்ளுகிறார்கள் விரைவில் மடியப் போகிறார்கள் என்று. ஐயா டாக்டரே! அருமை அமைச்சரே! நாங்கள் செத்துப் போகவுமில்லை, சாகப்போவதுமில்லை என்று நாம் கூறவா வேண்டும்! 21.த..அ.க.<noinclude></noinclude> k3sg11mth3ze7xtkh3wj58pvc5yuv12 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/150 250 644986 1939482 2026-06-02T14:00:20Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "140 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அவர்கள்தான், பாபம், மாநில மாநாட்டுச் செய்திகள் கேட்டு, சித்தம் குழம்பி, ஏதேதோ சத்தமிடுகிறார்கள் என்றால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>140 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அவர்கள்தான், பாபம், மாநில மாநாட்டுச் செய்திகள் கேட்டு, சித்தம் குழம்பி, ஏதேதோ சத்தமிடுகிறார்கள் என்றால், மகத்தான வெற்றிபெற்று, அந்த விருந்தின் சுவையைக் கண்டு மகிழ்ந்த நிலையில் இருக்கும் நாமுமா அவர்கள் போல் அர்த்தமற்றதைப் பேசிக் கொண்டிருப்பது! வேண்டாத காரியம்! வேறு வேலை நிரம்ப இருக்கிறது! ஆனால், அவ்விருவரும் ஏன் கூறுகின்றனர் இதுபோல்! நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று தீர்மானித்திருக்கிறோ மல்லவா அதனால், - அந்தத் தீர்மானமே நமது கழகத்தைச் சாகடித்துவிட்டது என்கிறார் ஒருவர். அந்தத் தீர்மானத்தின்படி நாம் தேர்தலுக்கு நின்றால், அதிலே நாம் ஒழிந்து போய்விடுவோம், கழகம் மடிந்து போகும் என்கிறார் மற்றோர் மதிவாணர். எத்தனை முறை சாபம்' கொடுத்துவிட்டோம் - எவ்வளவு ஆரூடம் கணித்துக் கணித்து ஏமாந்துபோனோம்- இனியும் நமக்கேன் இந்த ‘ஆகாவழி' என்று அவர்கள் எண்ணவில்லையே என்றுதான் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது கழகம் காண்பதே முடியாத காரியம். கழகம் கருகியே போகும் - விரைவில் கழகம் உடைந்துபோகும் - உட்பகையால். கழகம் செத்துப்போகும் - செயலற்றதால். கழகம் மாண்டொழியும் கேட்டு. - எங்கள் போர் வெற்றிச் சேதி கழகம் கரைகிறது துரோகி தொலைந்துபோவான். விதவிதமாகக் கூறினர், வேளைக் கொன்று கூறினர்; நமது கழகமோ தூற்றலையும் தொல்லையையும் தாங்கித் தாங்கி, உரம் பெற்று விட்டது. இப்போது அவர்களுக்கு ஒரு ஆசை-தேர்தல் நமது கழகத்தைச் சாகடித்துவிடும் என்று.<noinclude></noinclude> geqvktqpmoo5m1cvhjveyyc7gllqhz3 1939615 1939482 2026-06-03T02:37:14Z Rabiyathul 5890 + மேலடி 1939615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>140 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அவர்கள்தான், பாபம், மாநில மாநாட்டுச் செய்திகள் கேட்டு, சித்தம் குழம்பி, ஏதேதோ சத்தமிடுகிறார்கள் என்றால், மகத்தான வெற்றிபெற்று, அந்த விருந்தின் சுவையைக் கண்டு மகிழ்ந்த நிலையில் இருக்கும் நாமுமா அவர்கள் போல் அர்த்தமற்றதைப் பேசிக் கொண்டிருப்பது! வேண்டாத காரியம்! வேறு வேலை நிரம்ப இருக்கிறது! ஆனால், அவ்விருவரும் ஏன் கூறுகின்றனர் இதுபோல்! நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று தீர்மானித்திருக்கிறோ மல்லவா அதனால், - அந்தத் தீர்மானமே நமது கழகத்தைச் சாகடித்துவிட்டது என்கிறார் ஒருவர். அந்தத் தீர்மானத்தின்படி நாம் தேர்தலுக்கு நின்றால், அதிலே நாம் ஒழிந்து போய்விடுவோம், கழகம் மடிந்து போகும் என்கிறார் மற்றோர் மதிவாணர். எத்தனை முறை சாபம்' கொடுத்துவிட்டோம் - எவ்வளவு ஆரூடம் கணித்துக் கணித்து ஏமாந்துபோனோம்- இனியும் நமக்கேன் இந்த ‘ஆகாவழி' என்று அவர்கள் எண்ணவில்லையே என்றுதான் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது கழகம் காண்பதே முடியாத காரியம். கழகம் கருகியே போகும் - விரைவில் கழகம் உடைந்துபோகும் - உட்பகையால். கழகம் செத்துப்போகும் - செயலற்றதால். கழகம் மாண்டொழியும் கேட்டு. - எங்கள் போர் வெற்றிச் சேதி கழகம் கரைகிறது துரோகி தொலைந்துபோவான். விதவிதமாகக் கூறினர், வேளைக் கொன்று கூறினர்; நமது கழகமோ தூற்றலையும் தொல்லையையும் தாங்கித் தாங்கி, உரம் பெற்று விட்டது. இப்போது அவர்களுக்கு ஒரு ஆசை-தேர்தல் நமது கழகத்தைச் சாகடித்துவிடும் என்று.<noinclude></noinclude> ekk91787l9f1qpygi7fzv02qzso6mbl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/151 250 644987 1939483 2026-06-02T14:00:34Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 141 டாக்டர்-ஜோதிடர்-இருவருக்குமே, இப்போதே கூறுகிறேன் -தேர்தல் நமது கழகத்தின் உயிரைக் குடித்திடும் என்று மனப்பால் குடிக்காதீர் - ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 141 டாக்டர்-ஜோதிடர்-இருவருக்குமே, இப்போதே கூறுகிறேன் -தேர்தல் நமது கழகத்தின் உயிரைக் குடித்திடும் என்று மனப்பால் குடிக்காதீர் - ஏமாற்றம் அடைவீர், தேர்தல் - அதன் இலட்சணம், அதிலே ஈடுபடுவதற்கான முறைகள் - இவைகளை ஆய்ந்து பாராமல், மக்கள் தீர்ப்பளித்திட வில்லை. தேர்தல் - நமது கழகத்துக்குப் புதியதோர் பொறுப்பு தவிர்க்க முடியாத கடமை. திராவிட முன்னேற்றக் கழகம், அந்தப் பொறுப்பினை ஏற்றிடும் பக்குவத்தை மட்டுமல்ல, அதன் விளைவுகளுக்கேற்றபடி நிலைமைகளை உருவாக்கிக்கொண்டிடும் திறன் பெற்றிருக்கிறது. அதனை அறியும் வாய்ப்பினை, டாக்டருக்கும் ஜோதிடருக்கும் அளிக்கிறோம் -பிறகேனும்..! ஓஹோ! ஒரு பெருந்தவறு செய்துவிட்டேன். அவர்கள், உண்மையை உணர்ந்த பிறகு போக்கை மாற்றிக்கொள்வார்கள் என்று சொல்ல வாயெடுத்தேன் அது பெருந்தவறு என்பதை உணர்ந்தேன். அவர்கள் உண்மையை உணராததால் இதுபோலெல்லாம் பேசுவதல்லவே. அவர்களுக்கு உண்மை மிக நன்றாகத் தெரியும். ஆனால், அவர்களை நம்பி உள்ளவர்களுக்கு, ஒரு விதமான உற்சாகமூட்ட வேண்டுமே-போனது போக மிச்சம் இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே, அதற்காகத்தான் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள்.வேறென்ன! "ஸ்டாலின்கிராட் நகரினைத் தாக்கிப் பிடித்திட, இருபது டிவிஷன் விமானங்களை உடனே அனுப்ப உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோயபில்ஸ் கேட்டானாம், ஹிட்லரிடம். கடுங்கோபம் கொண்ட ஹிட்லர், "என்ன இது? ஸ்டாலின் கிராட் பிடிபட்டதாகி விட்டது என்று சென்ற வாரம் நாம் வெற்றி விழாகொண்டாடவில்லையா?' என்று கேட்டானாம். ஆமாம்! அது பிரச்சாரத்துக்காக!" என்று கோயபில்ஸ் கூறி விட்டுச் சிரித்தானாம். நமது மாநில மாநாடு, தமிழகத்தின் சமீபகால அரசியல் வரலாற்றிலேயே காணக் கிடைக்காததோர் வெற்றி என்பதைக் கண்டும், கேட்டும், உணர்ந்தும், சொச்சம் இருப்போர் சோகமடைந்து, செயலற்றுப் போய்விடக்கூடாதல்லவா,<noinclude></noinclude> k9g42trld161e4b6o48zngz9ffmdzge 1939616 1939483 2026-06-03T02:37:43Z Rabiyathul 5890 + மேலடி 1939616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>141}}{{rule}}</noinclude>தொகுதி 4 141 டாக்டர்-ஜோதிடர்-இருவருக்குமே, இப்போதே கூறுகிறேன் -தேர்தல் நமது கழகத்தின் உயிரைக் குடித்திடும் என்று மனப்பால் குடிக்காதீர் - ஏமாற்றம் அடைவீர், தேர்தல் - அதன் இலட்சணம், அதிலே ஈடுபடுவதற்கான முறைகள் - இவைகளை ஆய்ந்து பாராமல், மக்கள் தீர்ப்பளித்திட வில்லை. தேர்தல் - நமது கழகத்துக்குப் புதியதோர் பொறுப்பு தவிர்க்க முடியாத கடமை. திராவிட முன்னேற்றக் கழகம், அந்தப் பொறுப்பினை ஏற்றிடும் பக்குவத்தை மட்டுமல்ல, அதன் விளைவுகளுக்கேற்றபடி நிலைமைகளை உருவாக்கிக்கொண்டிடும் திறன் பெற்றிருக்கிறது. அதனை அறியும் வாய்ப்பினை, டாக்டருக்கும் ஜோதிடருக்கும் அளிக்கிறோம் -பிறகேனும்..! ஓஹோ! ஒரு பெருந்தவறு செய்துவிட்டேன். அவர்கள், உண்மையை உணர்ந்த பிறகு போக்கை மாற்றிக்கொள்வார்கள் என்று சொல்ல வாயெடுத்தேன் அது பெருந்தவறு என்பதை உணர்ந்தேன். அவர்கள் உண்மையை உணராததால் இதுபோலெல்லாம் பேசுவதல்லவே. அவர்களுக்கு உண்மை மிக நன்றாகத் தெரியும். ஆனால், அவர்களை நம்பி உள்ளவர்களுக்கு, ஒரு விதமான உற்சாகமூட்ட வேண்டுமே-போனது போக மிச்சம் இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே, அதற்காகத்தான் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள்.வேறென்ன! "ஸ்டாலின்கிராட் நகரினைத் தாக்கிப் பிடித்திட, இருபது டிவிஷன் விமானங்களை உடனே அனுப்ப உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோயபில்ஸ் கேட்டானாம், ஹிட்லரிடம். கடுங்கோபம் கொண்ட ஹிட்லர், "என்ன இது? ஸ்டாலின் கிராட் பிடிபட்டதாகி விட்டது என்று சென்ற வாரம் நாம் வெற்றி விழாகொண்டாடவில்லையா?' என்று கேட்டானாம். ஆமாம்! அது பிரச்சாரத்துக்காக!" என்று கோயபில்ஸ் கூறி விட்டுச் சிரித்தானாம். நமது மாநில மாநாடு, தமிழகத்தின் சமீபகால அரசியல் வரலாற்றிலேயே காணக் கிடைக்காததோர் வெற்றி என்பதைக் கண்டும், கேட்டும், உணர்ந்தும், சொச்சம் இருப்போர் சோகமடைந்து, செயலற்றுப் போய்விடக்கூடாதல்லவா,<noinclude></noinclude> lz3iblgfw0cb92g7x8yebjf0ej8elho பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/152 250 644988 1939484 2026-06-02T14:00:47Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "142 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அதற்காகத்தான். ‘அது என்ன மகாநாடா? தூ! தூ! மரணப்படுக்கை அல்லவா!" - என்று பேசுவது, நிலைமை எனக்குப் புரிகிறது -..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>142 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அதற்காகத்தான். ‘அது என்ன மகாநாடா? தூ! தூ! மரணப்படுக்கை அல்லவா!" - என்று பேசுவது, நிலைமை எனக்குப் புரிகிறது - நகைப்பினை அடக்கிக் கொள்வது, சற்றுச் சிரமமாகத்தான் இருக்கிறது. - கேவலம் மலம்! அவ்வளவும் மலம்! என்றானாம் வெகுண்டெழுந்தான் பிள்ளை, என்ன? என்ன' என்று ஏக்கத்துடன் கேட்டான் வேகாப்பண்ட நாதன். அந்த வெற்றிப் பாதையான் விருந்துண்டான் என்றுதானே ஏக்கமாக இருக்கிறாய்? என்று கேட்டான் வெகுண்டெழுந்தான் பிள்ளை. "ஆமாம்?" என்று ஆயாசத்துடன் கூறினான் வேகாப்பண்ட நாதன். "பைத்யக்காரா! வெற்றிப் பாதையான் பால் பேணியும் பாதாம் அல்வாவும், மல்கோவாவும், மாதுளையும் சாப்பிட்டானே அதைத்தானே பிரமாதமான விருந்து என்கிறாய்" என்று கேட்டான் வெகுண்டெழுந்தான் பிள்ளை. அது மட்டுமல்லவே.. அவல் பாயாசமாம், அவியலாம், பன்னீர் ஜிலேபியாம், வெண் பொங்கலாம், சித்ரான்னமாம், சீரகச்சம்பா சாதமாம்" என்று ஏக்கம் பிடித்தவன் கூறினானாம். "நிறுத்தடா, நிறுத்து; இதைத்தான் பிரமாதமான விருந்து என்கிறாயா? அவ்வளவும் கேவலம் மலம் ஆகப்போவதுதானே! விட்டுத் தள்ளு!" என்றானாம், வெகுண்டெழுந்தான் பிள்ளை. கதை. கதை, தம்பி! கதை! இவர்கள் போக்கு எனக்கு அளிக்கும் தம்பி! வெகுண்டெழுந்தான் பிள்ளையின் 'பிரசாரம்' நடைபெறட்டும், கவலையில்லை; நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில், புதியதோர் கட்டம் பிறந்திருக்கிறது - அதை எண்ணி மகிழ்வோம்; அதற்கான தகுதியைப் பெறப் பாடுபடுவோம். அந்த வேலையில் ஈடுபட வேண்டும். அதற்கு உன் அறிவாற்றலைப் பயன்படுத்து. மாநில மாநாடு தந்துள்ள ஆர்வம், அந்த அறிவாற்றலை வளமுள்ளதாக்கும் வெற்றிக்கு வழிகோலும். உனக்கென்ன சொல்லித் தரவா வேண்டும்! வெட்டி வா என்றால் கட்டி வரும் தம்பி அல்லவா! - 3-6-1956 அன்பன்,<noinclude></noinclude> qskv58abbb4e6xfkmixhmwygpysqf6j 1939617 1939484 2026-06-03T02:38:12Z Rabiyathul 5890 + மேலடி 1939617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>142||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>142 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அதற்காகத்தான். ‘அது என்ன மகாநாடா? தூ! தூ! மரணப்படுக்கை அல்லவா!" - என்று பேசுவது, நிலைமை எனக்குப் புரிகிறது - நகைப்பினை அடக்கிக் கொள்வது, சற்றுச் சிரமமாகத்தான் இருக்கிறது. - கேவலம் மலம்! அவ்வளவும் மலம்! என்றானாம் வெகுண்டெழுந்தான் பிள்ளை, என்ன? என்ன' என்று ஏக்கத்துடன் கேட்டான் வேகாப்பண்ட நாதன். அந்த வெற்றிப் பாதையான் விருந்துண்டான் என்றுதானே ஏக்கமாக இருக்கிறாய்? என்று கேட்டான் வெகுண்டெழுந்தான் பிள்ளை. "ஆமாம்?" என்று ஆயாசத்துடன் கூறினான் வேகாப்பண்ட நாதன். "பைத்யக்காரா! வெற்றிப் பாதையான் பால் பேணியும் பாதாம் அல்வாவும், மல்கோவாவும், மாதுளையும் சாப்பிட்டானே அதைத்தானே பிரமாதமான விருந்து என்கிறாய்" என்று கேட்டான் வெகுண்டெழுந்தான் பிள்ளை. அது மட்டுமல்லவே.. அவல் பாயாசமாம், அவியலாம், பன்னீர் ஜிலேபியாம், வெண் பொங்கலாம், சித்ரான்னமாம், சீரகச்சம்பா சாதமாம்" என்று ஏக்கம் பிடித்தவன் கூறினானாம். "நிறுத்தடா, நிறுத்து; இதைத்தான் பிரமாதமான விருந்து என்கிறாயா? அவ்வளவும் கேவலம் மலம் ஆகப்போவதுதானே! விட்டுத் தள்ளு!" என்றானாம், வெகுண்டெழுந்தான் பிள்ளை. கதை. கதை, தம்பி! கதை! இவர்கள் போக்கு எனக்கு அளிக்கும் தம்பி! வெகுண்டெழுந்தான் பிள்ளையின் 'பிரசாரம்' நடைபெறட்டும், கவலையில்லை; நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில், புதியதோர் கட்டம் பிறந்திருக்கிறது - அதை எண்ணி மகிழ்வோம்; அதற்கான தகுதியைப் பெறப் பாடுபடுவோம். அந்த வேலையில் ஈடுபட வேண்டும். அதற்கு உன் அறிவாற்றலைப் பயன்படுத்து. மாநில மாநாடு தந்துள்ள ஆர்வம், அந்த அறிவாற்றலை வளமுள்ளதாக்கும் வெற்றிக்கு வழிகோலும். உனக்கென்ன சொல்லித் தரவா வேண்டும்! வெட்டி வா என்றால் கட்டி வரும் தம்பி அல்லவா! - 3-6-1956 அன்பன்,<noinclude></noinclude> jxh2n6b0bygvhwlpg8qdd6x94ucinzx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/153 250 644989 1939485 2026-06-02T14:01:07Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெகுண்டெழுந்தான் பிள்ளை தம்பி, சிட்டுக்குருவி கருத்துக் கதை - திருச்சி மாநில மாநாடு - தேர்தலில் போட்டியிடுவது பற்றி பிறர் கருத்து கடித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>வெகுண்டெழுந்தான் பிள்ளை தம்பி, சிட்டுக்குருவி கருத்துக் கதை - திருச்சி மாநில மாநாடு - தேர்தலில் போட்டியிடுவது பற்றி பிறர் கருத்து கடிதம் : 52 - .2. ஒரு கதை சொல்கிறேன், கேள். கருத்தளிக்க இட்டுக் கட்டிய கதை. சிட்டுக்குருவி ஒன்று அதற்குச் சிறிதளவு அதிகமான குறும்புத்தனமாம். கதைதானே, தம்பி! சிட்டுக் குருவிக்கு குறும்பு இருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டு விடாதே! மரத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த அதனிடம் ஒரு 'காசு' இருந்தது - அவ்வழியே ஒரு மன்னன் சென்று கொண்டிருக்கக் கண்ட குருவி, குறும்புள்ளதல்லவா, அதனாலே கூவிற்றாம். "எங்கிட்டே ஒரு காசு இருக்கு யாருக்கு வேணும்” என்று. மன்னன் புன்னகையுடன் இக்காட்சியைக் கண்டுவிட்டு, மேலால் நடந்தான். விடவில்லை குருவி - கீச்சுச் கீச் சென்று விடாமல் கத்திற்றாம். "எங்கிட்டே ஒரு காசு இருக்கு யாருக்கு வேணும்" என்று.<noinclude></noinclude> avfc22v23ywyo0as0m10mxiba3g5s3q 1939618 1939485 2026-06-03T02:38:42Z Rabiyathul 5890 + மேலடி 1939618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>143}}{{rule}}</noinclude>வெகுண்டெழுந்தான் பிள்ளை தம்பி, சிட்டுக்குருவி கருத்துக் கதை - திருச்சி மாநில மாநாடு - தேர்தலில் போட்டியிடுவது பற்றி பிறர் கருத்து கடிதம் : 52 - .2. ஒரு கதை சொல்கிறேன், கேள். கருத்தளிக்க இட்டுக் கட்டிய கதை. சிட்டுக்குருவி ஒன்று அதற்குச் சிறிதளவு அதிகமான குறும்புத்தனமாம். கதைதானே, தம்பி! சிட்டுக் குருவிக்கு குறும்பு இருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டு விடாதே! மரத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த அதனிடம் ஒரு 'காசு' இருந்தது - அவ்வழியே ஒரு மன்னன் சென்று கொண்டிருக்கக் கண்ட குருவி, குறும்புள்ளதல்லவா, அதனாலே கூவிற்றாம். "எங்கிட்டே ஒரு காசு இருக்கு யாருக்கு வேணும்” என்று. மன்னன் புன்னகையுடன் இக்காட்சியைக் கண்டுவிட்டு, மேலால் நடந்தான். விடவில்லை குருவி - கீச்சுச் கீச் சென்று விடாமல் கத்திற்றாம். "எங்கிட்டே ஒரு காசு இருக்கு யாருக்கு வேணும்" என்று.<noinclude></noinclude> fxj0aou1wfh3yb3o8j9r3aeeh4zktys பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/154 250 644990 1939486 2026-06-02T14:01:20Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "144 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வேடிக்கைக்காக மன்னன் ‘எனக்குத்தான் கொடேன்' என்று கேட்டானாம். குருவி உடனே, "ஐயயே, ஒரு ராஜாவுக்குக் காசு வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>144 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வேடிக்கைக்காக மன்னன் ‘எனக்குத்தான் கொடேன்' என்று கேட்டானாம். குருவி உடனே, "ஐயயே, ஒரு ராஜாவுக்குக் காசு வேணுமாம், என் காசு வேணுமாம்!" என்று கூவிற்றாம். செச்சே! மெத்தக் குறும்புத்தனம் கொண்ட குருவி இது என்று எண்ணிக்கொண்டு, மன்னன் தன் வழி செல்லலானான்; குருவி விடவில்லை. எனக்குப் பயந்து எடுத்தான் ஓட்டம் இதோ ஒரு ராஜா! என்று பாடிற்றாம். போக்கிரிக் குருவியே என்று கோபமாக அல்ல, செல்லமாகக் கூறியபடி, மன்னன் குருவியை ஓட்டினானாம் குருவி அப்போதும் சும்மா இருந்ததா? அதுதான், இல்லை! "குருவியைக் கொல்ல வருகிற ராஜா பறந்து வா, பார்ப்போம்!" என்று சவால் விட்டதாம்! மன்னன் சிரித்தபடி, தன் அரண்மனையை நோக்கி விரைந்தான். குருவி, குறும்புத்தனத்தை விடவில்லை. "எனக்குப் பயந்து ஓடிப் போனான் ஏமாந்த ராஜா" என்று கூவிற்றாம். கதை! கருத்து என்ன என்பது புரிகிறதல்லவா? குறும்புக் குணம் கொண்டவர்கள், ஒருவர் எதைச் செய்தாலும், ஏதாவது பேசுவர்; நமது எந்தச் செயலுக்கும் ஏதேனும் ஓர் விஷமத்தனமான பொருள் கொண்டு, ஏசுவர்! அதிலும் அரசியல் உலகில், சொல்லத் தேவையில்லை; வாயைக் கிளறி<noinclude></noinclude> fe6qn23xqw882gqltut6ktiuqafiiuf 1939619 1939486 2026-06-03T02:39:12Z Rabiyathul 5890 + மேலடி 1939619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>144 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வேடிக்கைக்காக மன்னன் ‘எனக்குத்தான் கொடேன்' என்று கேட்டானாம். குருவி உடனே, "ஐயயே, ஒரு ராஜாவுக்குக் காசு வேணுமாம், என் காசு வேணுமாம்!" என்று கூவிற்றாம். செச்சே! மெத்தக் குறும்புத்தனம் கொண்ட குருவி இது என்று எண்ணிக்கொண்டு, மன்னன் தன் வழி செல்லலானான்; குருவி விடவில்லை. எனக்குப் பயந்து எடுத்தான் ஓட்டம் இதோ ஒரு ராஜா! என்று பாடிற்றாம். போக்கிரிக் குருவியே என்று கோபமாக அல்ல, செல்லமாகக் கூறியபடி, மன்னன் குருவியை ஓட்டினானாம் குருவி அப்போதும் சும்மா இருந்ததா? அதுதான், இல்லை! "குருவியைக் கொல்ல வருகிற ராஜா பறந்து வா, பார்ப்போம்!" என்று சவால் விட்டதாம்! மன்னன் சிரித்தபடி, தன் அரண்மனையை நோக்கி விரைந்தான். குருவி, குறும்புத்தனத்தை விடவில்லை. "எனக்குப் பயந்து ஓடிப் போனான் ஏமாந்த ராஜா" என்று கூவிற்றாம். கதை! கருத்து என்ன என்பது புரிகிறதல்லவா? குறும்புக் குணம் கொண்டவர்கள், ஒருவர் எதைச் செய்தாலும், ஏதாவது பேசுவர்; நமது எந்தச் செயலுக்கும் ஏதேனும் ஓர் விஷமத்தனமான பொருள் கொண்டு, ஏசுவர்! அதிலும் அரசியல் உலகில், சொல்லத் தேவையில்லை; வாயைக் கிளறி<noinclude></noinclude> bbto7msgo02xyht8z2fzssa17fyxelx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/155 250 644991 1939487 2026-06-02T14:01:39Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 145 வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதிலே வல்லமை மிக்கவர்கள் ஏராளம். அதிலும் தாமாக ஏதேனும் செய்ய இயலாத நிலையோ அல்லது எதைச் செய்யின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 145 வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதிலே வல்லமை மிக்கவர்கள் ஏராளம். அதிலும் தாமாக ஏதேனும் செய்ய இயலாத நிலையோ அல்லது எதைச் செய்யினும் ஏமாற்றமே காணும் நிலையோ ஏற்பட்டுவிட்டால், சொல்லத் தேவையில்லை, பிறர் செய்யும் எந்தச் செயலும் அவர்களுக்குக் 'கேலிக் கூத்தாக' - வீண் வேலையாக'த்தான் தெரியும்! - தி.மு.க. - தானே! பேசுவார்கள் - ஓயாமல் பேசுவார்கள் ஓராயிரம் விஷயம் பற்றிப் பேசுவார்கள் எது ஓட்டை, எங்கே ஓடிசல் என்று தேடித் தேடிக் கண்டுபிடித்துப் பேசுவார்கள் வேறே என்ன செய்வார்கள்? - என்று பேசுவர்! சலிப்போ கோபமோ கொண்டு ஒரு நாலு நாளைக்கு நமக்கேன் வீண் தொல்லை என்று 'பேசாமல்' இருக்கிறோம் என்று வைத்துக் கொள்-அவர்கள் வாய் அடைத்துப் போகும் என்கிறாயா! இல்லை! சீந்துவார் இல்லை இதுகளை. சத்தமே காணோம். மூச்சு பேச்சு இல்லை. முடிந்தது இதுகள் கதை. இவ்விதம் 'ஏளனம்' கிளம்பும். "கத்தத் தெரியும் கரடியாக! கண்டபடி பேச முடியும்! போராட்டம் நடத்துவரோ! அதற்கான ஆற்றல் ஏது இதுகளிடம்?" என்றோர் சமயம் பேசுவர்; அந்த ஏளனப் பேச்சால் எரிச்சல் கொண்டு, கிளர்ச்சி, போர், ஏதேனும் துவக்கி ஈடுபடுகிறோம். என்று வைத்துக்கொள், தம்பி. பயல்கள் பரவாயில்லை' இப்போதுதான், 'சூடு சொரணை' பிறந்தது என்று பேசும் அளவுக்காவது பண்பு காட்டுவார்களோ? அவர்களால் அதுவும் முடிவதில்லை! பூ! பூ! போராம், போர்! எதற்காகப் போர்? தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்ள வீண் ஆரவாரம் விளம்பரத்துக்காக இந்த வீறாப்பு! இவ்விதம் இருக்கும், இயலாமையை மறைத்திட இழிமொழி பேசுவதைக் கலையாக்கிக்கொண்டவர்கள் போக்கு! நமது சிந்தனை தம்பி, இத்தகைய 'சிட்டுகள்' மீது செல்லக் கூடாது! சென்றதில்லை. எனவேதான், நாம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று வருகிறோம்.<noinclude></noinclude> iwtx41df3lhmfrgsg10b5kr6gsc9t04 1939620 1939487 2026-06-03T02:39:42Z Rabiyathul 5890 + மேலடி 1939620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>145}}{{rule}}</noinclude>தொகுதி 145 வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதிலே வல்லமை மிக்கவர்கள் ஏராளம். அதிலும் தாமாக ஏதேனும் செய்ய இயலாத நிலையோ அல்லது எதைச் செய்யினும் ஏமாற்றமே காணும் நிலையோ ஏற்பட்டுவிட்டால், சொல்லத் தேவையில்லை, பிறர் செய்யும் எந்தச் செயலும் அவர்களுக்குக் 'கேலிக் கூத்தாக' - வீண் வேலையாக'த்தான் தெரியும்! - தி.மு.க. - தானே! பேசுவார்கள் - ஓயாமல் பேசுவார்கள் ஓராயிரம் விஷயம் பற்றிப் பேசுவார்கள் எது ஓட்டை, எங்கே ஓடிசல் என்று தேடித் தேடிக் கண்டுபிடித்துப் பேசுவார்கள் வேறே என்ன செய்வார்கள்? - என்று பேசுவர்! சலிப்போ கோபமோ கொண்டு ஒரு நாலு நாளைக்கு நமக்கேன் வீண் தொல்லை என்று 'பேசாமல்' இருக்கிறோம் என்று வைத்துக் கொள்-அவர்கள் வாய் அடைத்துப் போகும் என்கிறாயா! இல்லை! சீந்துவார் இல்லை இதுகளை. சத்தமே காணோம். மூச்சு பேச்சு இல்லை. முடிந்தது இதுகள் கதை. இவ்விதம் 'ஏளனம்' கிளம்பும். "கத்தத் தெரியும் கரடியாக! கண்டபடி பேச முடியும்! போராட்டம் நடத்துவரோ! அதற்கான ஆற்றல் ஏது இதுகளிடம்?" என்றோர் சமயம் பேசுவர்; அந்த ஏளனப் பேச்சால் எரிச்சல் கொண்டு, கிளர்ச்சி, போர், ஏதேனும் துவக்கி ஈடுபடுகிறோம். என்று வைத்துக்கொள், தம்பி. பயல்கள் பரவாயில்லை' இப்போதுதான், 'சூடு சொரணை' பிறந்தது என்று பேசும் அளவுக்காவது பண்பு காட்டுவார்களோ? அவர்களால் அதுவும் முடிவதில்லை! பூ! பூ! போராம், போர்! எதற்காகப் போர்? தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்ள வீண் ஆரவாரம் விளம்பரத்துக்காக இந்த வீறாப்பு! இவ்விதம் இருக்கும், இயலாமையை மறைத்திட இழிமொழி பேசுவதைக் கலையாக்கிக்கொண்டவர்கள் போக்கு! நமது சிந்தனை தம்பி, இத்தகைய 'சிட்டுகள்' மீது செல்லக் கூடாது! சென்றதில்லை. எனவேதான், நாம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று வருகிறோம்.<noinclude></noinclude> 52jh35c3exb6npzyyv7x2lzc2l95u9u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/156 250 644992 1939488 2026-06-02T14:01:57Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "146 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மாநில மாநாடு நடைபெறப் போகிறது என்று நாம் வெளியிட்டபோது, சிரித்தார்கள் ஏளனமாக சீந்துவரோ இதுகளை? என்று க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>146 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மாநில மாநாடு நடைபெறப் போகிறது என்று நாம் வெளியிட்டபோது, சிரித்தார்கள் ஏளனமாக சீந்துவரோ இதுகளை? என்று கேட்டனர். மாநாடு மகத்தானதோர் வெற்றியாக அமைந்திருக்கிறது. 1,10,000 ரூபாய்கள் நுழைவுக் கட்டணமாகக் கிடைத்தது என்று நாம், குதூகலத்துடன் கூற முடிந்தது. நாவலர் இப்போது கணக்காயும் வேலை பார்த்து வருகிறார்; எனவே மேற்கொண்டு, விளக்கம் நமக்கெல்லாம் விருந்தாகக் கிடைத்தவண்ணமிருக்கிறது. நுழைவுக் கட்டணம் 1,12,000 பிரதிநிதிகள் கட்டணம் 5,000 பொதுக்குழு உறுப்பினர் கட்டணம் 1,000 அங்காடி உரிமைக் கட்டணம் 6,000 இத்துடன், மாநில மாநாட்டுக்காக, மாவட்டங்கள் முன் கூட்டியே அளித்த நன்கொடைத் தொகை 28,000 1,52,000 ஆக மொத்தத்தில் வரவு என்ற வகையில் கிடைத்த தொகை இனி, மாநில மாநாட்டுக் கொட்டகை அமைப்புக்காக நாம் வாங்கிப் பயன்படுத்தி, இப்போது நம்மிடம் உள்ள கொட்டகைச் சாமான்கள் விற்பனை மூலம் 10,000 கிடைத்தாக வேண்டும் என்று திட்டமிடப்பட்டி ருக்கிறது. இதனையும் கூட்டினால், களிப்பு மிகத்தான் செய்யும். மாநில மாநாட்டுக்கு நுழைவுக் கட்டணம் செலுத்தி வருவதுதான், 'அறம்' என்ற உணர்ச்சி பழுதுபடாமலிருந் திருந்தால், அந்த 'அறம்' பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு அனைவருக்கும் இருக்கவேண்டுமல்லவா, அதனை நாம் செம்மையாக நிறைவேற்றியிருந்திருந்தால், குறைந்த அளவு, மேலும் 50,000 கிடைத்திருக்கும். அதனை இழந்தது கழகம்.<noinclude></noinclude> p17kkuc20yif6nkk3a8dijk8c5umsum 1939621 1939488 2026-06-03T02:40:12Z Rabiyathul 5890 + மேலடி 1939621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>146 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மாநில மாநாடு நடைபெறப் போகிறது என்று நாம் வெளியிட்டபோது, சிரித்தார்கள் ஏளனமாக சீந்துவரோ இதுகளை? என்று கேட்டனர். மாநாடு மகத்தானதோர் வெற்றியாக அமைந்திருக்கிறது. 1,10,000 ரூபாய்கள் நுழைவுக் கட்டணமாகக் கிடைத்தது என்று நாம், குதூகலத்துடன் கூற முடிந்தது. நாவலர் இப்போது கணக்காயும் வேலை பார்த்து வருகிறார்; எனவே மேற்கொண்டு, விளக்கம் நமக்கெல்லாம் விருந்தாகக் கிடைத்தவண்ணமிருக்கிறது. நுழைவுக் கட்டணம் 1,12,000 பிரதிநிதிகள் கட்டணம் 5,000 பொதுக்குழு உறுப்பினர் கட்டணம் 1,000 அங்காடி உரிமைக் கட்டணம் 6,000 இத்துடன், மாநில மாநாட்டுக்காக, மாவட்டங்கள் முன் கூட்டியே அளித்த நன்கொடைத் தொகை 28,000 1,52,000 ஆக மொத்தத்தில் வரவு என்ற வகையில் கிடைத்த தொகை இனி, மாநில மாநாட்டுக் கொட்டகை அமைப்புக்காக நாம் வாங்கிப் பயன்படுத்தி, இப்போது நம்மிடம் உள்ள கொட்டகைச் சாமான்கள் விற்பனை மூலம் 10,000 கிடைத்தாக வேண்டும் என்று திட்டமிடப்பட்டி ருக்கிறது. இதனையும் கூட்டினால், களிப்பு மிகத்தான் செய்யும். மாநில மாநாட்டுக்கு நுழைவுக் கட்டணம் செலுத்தி வருவதுதான், 'அறம்' என்ற உணர்ச்சி பழுதுபடாமலிருந் திருந்தால், அந்த 'அறம்' பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு அனைவருக்கும் இருக்கவேண்டுமல்லவா, அதனை நாம் செம்மையாக நிறைவேற்றியிருந்திருந்தால், குறைந்த அளவு, மேலும் 50,000 கிடைத்திருக்கும். அதனை இழந்தது கழகம்.<noinclude></noinclude> 7h3ouxgxyemrwc0nnvrcvq2cykxvwi9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/157 250 644993 1939489 2026-06-02T14:02:14Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 147 வெளியாரும், வெதும்பிய மனத்தினரும், வேடிக்கை காணும் நோக்கினரும், மாற்றாரும் கூடி நமக்கு இந்தத் தொகை கிடைப்பதைத் தடுத்து விட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 147 வெளியாரும், வெதும்பிய மனத்தினரும், வேடிக்கை காணும் நோக்கினரும், மாற்றாரும் கூடி நமக்கு இந்தத் தொகை கிடைப்பதைத் தடுத்து விட்டனர். பரவாயில்லை! இந்த முறை பெற்ற 'அனுபவம்' இனி, 'இவ்வித டைகளை' எப்படி அடைப்பது என்ற நுண்ணறிவை, மாநாடு அலுவலில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்குத் தந்திருக்கிறது. அந்த அனுபவம், பல இலட்சத்துக்கு ஈடு - ஐயமின்றி. நான் கூற வந்தது, தம்பி, குறும்பரும் குணக்கேடரும், நாம் மாநில மாநாடு நடத்தும் திட்டம் வெளியிட்டபோது, என்ன கூறினர்? பெரியதோர் திடல் தேடி அலைந்த காலை, யாது பேசினர்? விரிவான அளவில் பந்தல் அமைத்தபோது, எத்துணைப் பரிகாசம் புரிந்தனர்? "என்ன ஏமாளித்தனமய்யா இதுகளுக்கு? நாடே இங்கே திரண்டுவரும் என்ற நப்பாசையில், இதுவரை எந்த மாநில அரசியல் கட்சியும் அமைத்திடத் துணியாத அளவில் கொட்டகை போடுகிறார்களே! சில ஆயிரம் பேர் வரக்கூடும் அதுவும் கட்டணம் செலுத்தாமல்! மிச்சமிருக்கும் இடத்திலே எதை அடைக்கப் போகிறார்கள்?" என்றல்லவா கேட்டனர். கதையில் வரும் சிட்டுக்குருவி மட்டுந்தானா, அரசியலில் பலர் இருக்கிறார்கள் அதே போக்கில். அவர்களெல்லாம் ஆச்சரியத்தால் தாக்குண்டு, 'ஐயய்யோ' போட வேண்டிய அளவில் வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியைக் கண்ட பிறகாவது, அவர்கள் ஏளனம் பேசுவதை நிறுத்திக்கொண்டரோ? முடிந்ததா, சிட்டுக் குருவியால்! இப்போது, வேறு முறையில் தமது எரிச்சலைக் காட்டுகிறார்கள். ஒன்றரை இலட்சம் தானா வசூல்! என்னய்யா அநியாயம், வெறும் ஒன்றரை இலட்சம் தானா?<noinclude></noinclude> h10yac621fhmxcvhvydgdgieyqph91b 1939622 1939489 2026-06-03T02:40:42Z Rabiyathul 5890 + மேலடி 1939622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>147}}{{rule}}</noinclude>தொகுதி 4 147 வெளியாரும், வெதும்பிய மனத்தினரும், வேடிக்கை காணும் நோக்கினரும், மாற்றாரும் கூடி நமக்கு இந்தத் தொகை கிடைப்பதைத் தடுத்து விட்டனர். பரவாயில்லை! இந்த முறை பெற்ற 'அனுபவம்' இனி, 'இவ்வித டைகளை' எப்படி அடைப்பது என்ற நுண்ணறிவை, மாநாடு அலுவலில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்குத் தந்திருக்கிறது. அந்த அனுபவம், பல இலட்சத்துக்கு ஈடு - ஐயமின்றி. நான் கூற வந்தது, தம்பி, குறும்பரும் குணக்கேடரும், நாம் மாநில மாநாடு நடத்தும் திட்டம் வெளியிட்டபோது, என்ன கூறினர்? பெரியதோர் திடல் தேடி அலைந்த காலை, யாது பேசினர்? விரிவான அளவில் பந்தல் அமைத்தபோது, எத்துணைப் பரிகாசம் புரிந்தனர்? "என்ன ஏமாளித்தனமய்யா இதுகளுக்கு? நாடே இங்கே திரண்டுவரும் என்ற நப்பாசையில், இதுவரை எந்த மாநில அரசியல் கட்சியும் அமைத்திடத் துணியாத அளவில் கொட்டகை போடுகிறார்களே! சில ஆயிரம் பேர் வரக்கூடும் அதுவும் கட்டணம் செலுத்தாமல்! மிச்சமிருக்கும் இடத்திலே எதை அடைக்கப் போகிறார்கள்?" என்றல்லவா கேட்டனர். கதையில் வரும் சிட்டுக்குருவி மட்டுந்தானா, அரசியலில் பலர் இருக்கிறார்கள் அதே போக்கில். அவர்களெல்லாம் ஆச்சரியத்தால் தாக்குண்டு, 'ஐயய்யோ' போட வேண்டிய அளவில் வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியைக் கண்ட பிறகாவது, அவர்கள் ஏளனம் பேசுவதை நிறுத்திக்கொண்டரோ? முடிந்ததா, சிட்டுக் குருவியால்! இப்போது, வேறு முறையில் தமது எரிச்சலைக் காட்டுகிறார்கள். ஒன்றரை இலட்சம் தானா வசூல்! என்னய்யா அநியாயம், வெறும் ஒன்றரை இலட்சம் தானா?<noinclude></noinclude> 15otaw5j5b4mpnvt5py93pi26db56tu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/158 250 644994 1939490 2026-06-02T14:02:36Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "148 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ஏதோ அவர்கள் நடத்திடும் மாநில மாநாடுகளிலே ஒன்பதரை இலட்சம் வசூலாவது போலவும், நாம் செல்வாக் கற்றவர்கள் எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>148 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ஏதோ அவர்கள் நடத்திடும் மாநில மாநாடுகளிலே ஒன்பதரை இலட்சம் வசூலாவது போலவும், நாம் செல்வாக் கற்றவர்கள் என்பதாலே வெறும் ஒன்றரை இலட்சம் மட்டுமே 'வசூல்' ஆனது போலவும் பேசித் தமது துக்கத்தைத் துடைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். பரிதாபப்படுவோம் தம்பி, பரிதாபப்படுவோம்! வேறென்ன செய்யலாம்! மன்னன்! தன் வழி தானே சென்றான்! அவனென்ன சிட்டுக்குருவி தன் சீரழிவான குணத்தை விட்டொழித்தா லொழிய வாளாயிருத்தலாகாது என்றா காரியமாற்றினான்! வேடிக்கையான பறவை! விநோதமான போக்கு! என்று எண்ணிச் சிரித்தான். விந்தையான மனிதர்கள்! விசித்திர சித்தர்கள்! என்று நாமும் கூறிவிட்டு, வேறு வேலைகளைக் கவனிக்கவேண்டியது தான்!- வேலைதான், தம்பி, நிரம்ப இருக்கிறதே! இது சொத்தை, இது சொள்ளை என்று கண்டிப்பதும், இதை ஒழிக்கப் போர், அதை எதிர்த்துக் கிளர்ச்சி என்று குழப்பம் விளைவிப்பதும், இதன் பெயரை மாற்று, அந்த முறையை அகற்று என்று எதையாவது சாக்காகக் கொண்டு கலகம் உண்டாக்குவதும் செச்சே! ஒரு அரசியல் கட்சி இப்படியா நடந்து கொள்வது? ஆளும் கட்சி தவறான பாதையில் சென்று மக்களுக்குக் கேடு செய்கிறதென்றால், இக்கட்சியை நீக்கிடும் வாய்ப்புதான், மக்களாட்சி முறையில் இருக்கிறதே, தேர்தல் தானே மாமருந்து, அதிலே ஈடுபட்டு மக்களுக்குப் பணியாற்றாமல் சொல் வீச்சும் சிற்சில வேலைகளில் கல்வீச்சும் நடத்துவதுதான், அழகா, அறமா, அரசியலா! என்றெல்லாம் காமராஜர்கள் கூறி வந்தனர். தேர்தல் என்பதே ஒரு பெரிய 'தெகிடுதத்தம்' ஆக்கப் பட்டிருக்கிறதே, பெரும் பணம் செலவு செய்யக்கூடியவர் களுக்குத்தானே, அவர்களுடைய குணமும் செயலும், குடி கெடுப்பதாயும், நாடு பாழ்படுவதாயும் இருப்பினும், வெற்றி கிட்டுகிறது. நடைபெறுவது ஜனநாயகம் என்று பேசப்பட்டாலும், பணநாயகமல்லவா உண்மையில் காண்கிறோம். இந்நிலையில்<noinclude></noinclude> okwjmmga43q81kua1croh0rrobn8ilr 1939623 1939490 2026-06-03T02:41:11Z Rabiyathul 5890 + மேலடி 1939623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>148 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ஏதோ அவர்கள் நடத்திடும் மாநில மாநாடுகளிலே ஒன்பதரை இலட்சம் வசூலாவது போலவும், நாம் செல்வாக் கற்றவர்கள் என்பதாலே வெறும் ஒன்றரை இலட்சம் மட்டுமே 'வசூல்' ஆனது போலவும் பேசித் தமது துக்கத்தைத் துடைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். பரிதாபப்படுவோம் தம்பி, பரிதாபப்படுவோம்! வேறென்ன செய்யலாம்! மன்னன்! தன் வழி தானே சென்றான்! அவனென்ன சிட்டுக்குருவி தன் சீரழிவான குணத்தை விட்டொழித்தா லொழிய வாளாயிருத்தலாகாது என்றா காரியமாற்றினான்! வேடிக்கையான பறவை! விநோதமான போக்கு! என்று எண்ணிச் சிரித்தான். விந்தையான மனிதர்கள்! விசித்திர சித்தர்கள்! என்று நாமும் கூறிவிட்டு, வேறு வேலைகளைக் கவனிக்கவேண்டியது தான்!- வேலைதான், தம்பி, நிரம்ப இருக்கிறதே! இது சொத்தை, இது சொள்ளை என்று கண்டிப்பதும், இதை ஒழிக்கப் போர், அதை எதிர்த்துக் கிளர்ச்சி என்று குழப்பம் விளைவிப்பதும், இதன் பெயரை மாற்று, அந்த முறையை அகற்று என்று எதையாவது சாக்காகக் கொண்டு கலகம் உண்டாக்குவதும் செச்சே! ஒரு அரசியல் கட்சி இப்படியா நடந்து கொள்வது? ஆளும் கட்சி தவறான பாதையில் சென்று மக்களுக்குக் கேடு செய்கிறதென்றால், இக்கட்சியை நீக்கிடும் வாய்ப்புதான், மக்களாட்சி முறையில் இருக்கிறதே, தேர்தல் தானே மாமருந்து, அதிலே ஈடுபட்டு மக்களுக்குப் பணியாற்றாமல் சொல் வீச்சும் சிற்சில வேலைகளில் கல்வீச்சும் நடத்துவதுதான், அழகா, அறமா, அரசியலா! என்றெல்லாம் காமராஜர்கள் கூறி வந்தனர். தேர்தல் என்பதே ஒரு பெரிய 'தெகிடுதத்தம்' ஆக்கப் பட்டிருக்கிறதே, பெரும் பணம் செலவு செய்யக்கூடியவர் களுக்குத்தானே, அவர்களுடைய குணமும் செயலும், குடி கெடுப்பதாயும், நாடு பாழ்படுவதாயும் இருப்பினும், வெற்றி கிட்டுகிறது. நடைபெறுவது ஜனநாயகம் என்று பேசப்பட்டாலும், பணநாயகமல்லவா உண்மையில் காண்கிறோம். இந்நிலையில்<noinclude></noinclude> 3dbjyw7ii9ky6s0xr544xdezgltp3n3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/159 250 644995 1939491 2026-06-02T14:02:55Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 149 தேர்தலில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்லவே. உண்மைக்கு ஊறு விளைவிக்க எண்ணற்ற வழிகளைத் திறம்படச் செய்திடும் வன்கணாளர்கள் பொத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 149 தேர்தலில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்லவே. உண்மைக்கு ஊறு விளைவிக்க எண்ணற்ற வழிகளைத் திறம்படச் செய்திடும் வன்கணாளர்கள் பொதுவாழ்வுத் துறையிலே நடுநாயகர்களாகி விட்டனரே, என் செய்வது! என்று நாம் கூறினோமென்றால், கை கொட்டிச் சிரித்து கையாலாகாத் தனத்தை மறைத்திட ஏதேதோ பேசுகிறார்கள், மக்களிடம் உள்ளபடி செல்வாக்கு இருந்தால் தேர்தலிலல்லவா அதனை எடுத்துக் காட்ட வேண்டும் என்று பேசிக் கேலி செய்வர். திருச்சி மாநாட்டிலே நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தோம். இது கண்டு, மெத்தச் சரி, இதுதான் முறையான காரியம், ஒரு அரசியல் கட்சி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாராட்டுகின்றனரா? இல்லை! ஒழிந்தார்கள்! அழிந்தார்கள்! தீர்ந்தது! தீய்ந்தது!- என்று சாபம் கொடுக்கிறார்கள். ஓட ஓட விரட்டி அடிப்போம் - உருத்தெரியாமல் ஒழிந்து விடப்போகிறார்கள்! - என்று ஆரூடம் கணிக்கிறார்கள். தேர்தலில் ஈடுபடப்போவதில்லை என்று கூறினால். கையாலாகாத்தனம் என்று கேலி பேசுவது; தேர்தலில் ஈடுபடுவது என்று திட்டமிட்டாலோ சாபம்! வெகுண்டெழுந்தான் பிள்ளையின் மனம் வெதும்புகிறது! என்ன! என்ன! இதுகள் தேர்தலில் ஈடுபடவிடுவதா! ஆஹா! எப்படி இதைச் சகிப்பேன், எவ்வாறு இதனைத் தாங்கிக் கொள்வேன்!- என்று துக்கம் துளைத்திடும் நிலைபெற்று, தூற்றக் கிளம்புகிறார். காரணம், தம்பி, நாம் எந்த முறையில் பணியாற்றும் போதும், அது கழகத்தின் கட்டுக்கோப்பினைச் சமைத்திடும் பணியாகட்டும், கிளர்ச்சி மூலம் கழகத்தின் உரத்தை வலுப்படுத்தும் பணியாகட்டும், கேடு நீக்கிட அறப்போர் தொடுத்திடும் செயலாகட்டும், தேர்தல் களத்திலே ஈடுபடும் காரியமாகட்டும், எதைச் செய்ய முற்பட்டாலும், அதனைச் செம்மையாகச் செய்திடும் வழிவகை கண்டறிந்து, ஆர்வம் ஆத்திரமாகாதபடி பாதுகாத்துக்கொண்டு பணியாற்றுகிறோம், அதன் காரணமாக, நமது சக்திக்கும் மீறிய அளவில் வெற்றிபெறு கிறோமல்லவா, அந்த உண்மை வெகுண்டெழுந்தான்<noinclude></noinclude> gikllcqir4j35f62j87izwsyl0pyc6b 1939624 1939491 2026-06-03T02:41:41Z Rabiyathul 5890 + மேலடி 1939624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>149}}{{rule}}</noinclude>தொகுதி 4 149 தேர்தலில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்லவே. உண்மைக்கு ஊறு விளைவிக்க எண்ணற்ற வழிகளைத் திறம்படச் செய்திடும் வன்கணாளர்கள் பொதுவாழ்வுத் துறையிலே நடுநாயகர்களாகி விட்டனரே, என் செய்வது! என்று நாம் கூறினோமென்றால், கை கொட்டிச் சிரித்து கையாலாகாத் தனத்தை மறைத்திட ஏதேதோ பேசுகிறார்கள், மக்களிடம் உள்ளபடி செல்வாக்கு இருந்தால் தேர்தலிலல்லவா அதனை எடுத்துக் காட்ட வேண்டும் என்று பேசிக் கேலி செய்வர். திருச்சி மாநாட்டிலே நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தோம். இது கண்டு, மெத்தச் சரி, இதுதான் முறையான காரியம், ஒரு அரசியல் கட்சி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாராட்டுகின்றனரா? இல்லை! ஒழிந்தார்கள்! அழிந்தார்கள்! தீர்ந்தது! தீய்ந்தது!- என்று சாபம் கொடுக்கிறார்கள். ஓட ஓட விரட்டி அடிப்போம் - உருத்தெரியாமல் ஒழிந்து விடப்போகிறார்கள்! - என்று ஆரூடம் கணிக்கிறார்கள். தேர்தலில் ஈடுபடப்போவதில்லை என்று கூறினால். கையாலாகாத்தனம் என்று கேலி பேசுவது; தேர்தலில் ஈடுபடுவது என்று திட்டமிட்டாலோ சாபம்! வெகுண்டெழுந்தான் பிள்ளையின் மனம் வெதும்புகிறது! என்ன! என்ன! இதுகள் தேர்தலில் ஈடுபடவிடுவதா! ஆஹா! எப்படி இதைச் சகிப்பேன், எவ்வாறு இதனைத் தாங்கிக் கொள்வேன்!- என்று துக்கம் துளைத்திடும் நிலைபெற்று, தூற்றக் கிளம்புகிறார். காரணம், தம்பி, நாம் எந்த முறையில் பணியாற்றும் போதும், அது கழகத்தின் கட்டுக்கோப்பினைச் சமைத்திடும் பணியாகட்டும், கிளர்ச்சி மூலம் கழகத்தின் உரத்தை வலுப்படுத்தும் பணியாகட்டும், கேடு நீக்கிட அறப்போர் தொடுத்திடும் செயலாகட்டும், தேர்தல் களத்திலே ஈடுபடும் காரியமாகட்டும், எதைச் செய்ய முற்பட்டாலும், அதனைச் செம்மையாகச் செய்திடும் வழிவகை கண்டறிந்து, ஆர்வம் ஆத்திரமாகாதபடி பாதுகாத்துக்கொண்டு பணியாற்றுகிறோம், அதன் காரணமாக, நமது சக்திக்கும் மீறிய அளவில் வெற்றிபெறு கிறோமல்லவா, அந்த உண்மை வெகுண்டெழுந்தான்<noinclude></noinclude> k53uk5cvg8eck3jxjtyr1sldzc13li5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/160 250 644996 1939492 2026-06-02T14:03:14Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "150 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பிள்ளையின் உள்ளத்தை உறுத்துகிறது; திடீரென்று ஓர் திகில் பிறக்கிறது. அந்தத் திகிலிலிருந்து தப்பித்துக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>150 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பிள்ளையின் உள்ளத்தை உறுத்துகிறது; திடீரென்று ஓர் திகில் பிறக்கிறது. அந்தத் திகிலிலிருந்து தப்பித்துக்கொள்ள, தீர்த்துக் கட்டிவிடுகிறேன், ஒழித்துப் போடுகிறேன் என்றெல்லாம் நம் மீது கண்டனம் வீசுகிறார். மாநாடு முடிவுற்றதும், மாநில முதலமைச்சர் - காமராஜர் திருச்சிக்கு வந்தார் - அமைச்சர்களுக்கென்றே அமைந்துவிட்ட ஏதோ ஓர் வேலையைக் கவனிக்க. 'வந்த வேலையை மறந்து பந்தல் காலைக் கட்டிக்கொண்டு நின்றானாம்' என்றோர் பழமொழி உண்டு. அதுபோல அவர், எதற்கு வந்தாரோ அதை மறந்தார், எடுத்தார் பாணம், தொடுத்தார் கழகத்தின்மீது! தேர்தலில் ஈடுபடப்போகிறார்களாம்! ஈடுபடட்டும், ஈடு படட்டும்! இவர்களுக்கு அழிவு காலம் இதுதான்! - என்று கூறிவிட்டார். சரி, புதியதோர் ஆபத்து அல்லது சங்கடம் என்ற முறையில் அவர் இதுபோலச் சபிக்கிறார் என்று எண்ணிக்கொள் வோம். ஆனால் அவர் அத்துடன் விடவில்லை. தி.மு.க. தேர்தலுக்கு நிற்கிறது என்பது பற்றி, காங்கிரஸ் காரர்களாகிய நாங்கள் கிலிகொள்கிறோமா! ஏன், கிலி! என்ன நேரிட்டுவிடும்? மந்திரி வேலை போய்விடும் என்றா நாங்கள் பயப்படப் போகிறோம்! போனால்தான் என்ன! மந்திரி வேலை, சட்டை மாதிரி!-என்று அரசியல் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தமக்கு ஏற்பட்டுவிட்ட கிலியை வார்த்தையாகக் கக்குகிறார்! மிகச் சாமான்யர்கள் நாம்! ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபடுவதற்கான 'பேழைபலம்' அற்றவர்கள்! நாட்டின் பெரிய ஏடுகள் அத்துணையும், ஆளும் கட்சிக்குச் சாமரம் வீசி மகிழ்வன, நம்மை நிந்திப்பதில் இனிமை காண்பன! நமது திட்டமும் கொள்கையும், ஆவலோடு அனைவரும் ஓடிவந்து நமது முகாமில் சேர்ந்துகொள்ளத்தக்க விதமான, மெருகு உள்ளன அல்ல! இந்நிலையில், நாம் தேர்தலில் ஈடுபடப் போகிறோம் என்றதும், ஏன், காமராஜருக்கு பதவி பறிபோகும் என்ற பயம் கிளம்ப வேண்டும்?அதிலேதான் சூட்சமம் இருக்கிறது!<noinclude></noinclude> rnke1cjo27hl65gpiknc8bz04vpukus 1939625 1939492 2026-06-03T02:42:11Z Rabiyathul 5890 + மேலடி 1939625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>150 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பிள்ளையின் உள்ளத்தை உறுத்துகிறது; திடீரென்று ஓர் திகில் பிறக்கிறது. அந்தத் திகிலிலிருந்து தப்பித்துக்கொள்ள, தீர்த்துக் கட்டிவிடுகிறேன், ஒழித்துப் போடுகிறேன் என்றெல்லாம் நம் மீது கண்டனம் வீசுகிறார். மாநாடு முடிவுற்றதும், மாநில முதலமைச்சர் - காமராஜர் திருச்சிக்கு வந்தார் - அமைச்சர்களுக்கென்றே அமைந்துவிட்ட ஏதோ ஓர் வேலையைக் கவனிக்க. 'வந்த வேலையை மறந்து பந்தல் காலைக் கட்டிக்கொண்டு நின்றானாம்' என்றோர் பழமொழி உண்டு. அதுபோல அவர், எதற்கு வந்தாரோ அதை மறந்தார், எடுத்தார் பாணம், தொடுத்தார் கழகத்தின்மீது! தேர்தலில் ஈடுபடப்போகிறார்களாம்! ஈடுபடட்டும், ஈடு படட்டும்! இவர்களுக்கு அழிவு காலம் இதுதான்! - என்று கூறிவிட்டார். சரி, புதியதோர் ஆபத்து அல்லது சங்கடம் என்ற முறையில் அவர் இதுபோலச் சபிக்கிறார் என்று எண்ணிக்கொள் வோம். ஆனால் அவர் அத்துடன் விடவில்லை. தி.மு.க. தேர்தலுக்கு நிற்கிறது என்பது பற்றி, காங்கிரஸ் காரர்களாகிய நாங்கள் கிலிகொள்கிறோமா! ஏன், கிலி! என்ன நேரிட்டுவிடும்? மந்திரி வேலை போய்விடும் என்றா நாங்கள் பயப்படப் போகிறோம்! போனால்தான் என்ன! மந்திரி வேலை, சட்டை மாதிரி!-என்று அரசியல் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தமக்கு ஏற்பட்டுவிட்ட கிலியை வார்த்தையாகக் கக்குகிறார்! மிகச் சாமான்யர்கள் நாம்! ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபடுவதற்கான 'பேழைபலம்' அற்றவர்கள்! நாட்டின் பெரிய ஏடுகள் அத்துணையும், ஆளும் கட்சிக்குச் சாமரம் வீசி மகிழ்வன, நம்மை நிந்திப்பதில் இனிமை காண்பன! நமது திட்டமும் கொள்கையும், ஆவலோடு அனைவரும் ஓடிவந்து நமது முகாமில் சேர்ந்துகொள்ளத்தக்க விதமான, மெருகு உள்ளன அல்ல! இந்நிலையில், நாம் தேர்தலில் ஈடுபடப் போகிறோம் என்றதும், ஏன், காமராஜருக்கு பதவி பறிபோகும் என்ற பயம் கிளம்ப வேண்டும்?அதிலேதான் சூட்சமம் இருக்கிறது!<noinclude></noinclude> ftxx0f2kfd1my2o31qlsupzwohitlm8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/161 250 644997 1939493 2026-06-02T14:03:30Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 151 நாம் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும், நாமே எதிர் பார்க்காத அளவு வெற்றி. கிடைத்து வருகிறது என்பது காமராஜருக்குத் தெரியும். தமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 151 நாம் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும், நாமே எதிர் பார்க்காத அளவு வெற்றி. கிடைத்து வருகிறது என்பது காமராஜருக்குத் தெரியும். தமிழக அரசியல் குறிப்பேடு, இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. கண்ணீருடன் பிறந்தோம் - இரண்டோர் முறை கதறித் துடித்து, கைகாலை உதைத்துக் கொண்டு பாலூட்டுவாரும் சீராட்டுவாருமின்றி மடிந்துபடுவோம் என்றனர்! பிழைத்துக் கொண்டோம் - வளர்ந்து வருகிறோம்! உட்பகை மூட்டிவிட்டால் உருக்குலைந்து போவோம் என்று எண்ணி முயன்றனர் - மூக்கறுபட்டனர். கிளர்ச்சிகளில் ஈடுபட்டால், ஆளவந்தார்களின் அடக்கு முறையால் தாக்குண்டு, தாங்க மாட்டாமல் திகைத்துத் திண்டாடி மூலைக்கொருவராக ஓடி ஒளிவோம் என்றனர் அஞ்சா நெஞ்சும், அறநெறி நின்றிடும் ஆற்றலும் பெற்றவர் நாம் என்பதனை அவனி அறிந்திடச் செய்தோம். மாமேதையாம் ஆச்சாரியார் பேசிப் பார்த்தார், ஏசிப் பார்த்தார், கடுங்கோபம் கொண்டு இதுகளின் கணக்கையே தீர்த்துக்கட்டி விடுகிறேன் என்று முழக்கமிட்டார்! நாம், வளர்ந்து வருகிறோம். இதுபோலத்தான் தேர்தலும்! தேர்தலில் ஈடுபட்டால் நாம் தீர்த்துக் கட்டப்பட்டு விடுவோம் என்று, திகிலும் வெறுப்பும் கொண்ட வெகுண்டெழுந்தான் பிள்ளைகள் கூறிவிட்டு - நாம், இந்தத் தேர்தலில் ஈடுபடுவதையும், கழக வளர்ச்சிக்கும் கொள்கை வளர்ச்சிக்கும், நமது குறிக்கோளில் வெற்றி காண்பதற்கும் ஓர் 'படிக்கட்டு' ஆக்கிக்கொள்வோம் - ஐயம் வேண்டாம்! தேர்தலில் ஈடுபட்டு, எப்படியாவது சட்ட சபையில் இடம் பிடித்துக்கொண்டு, அதன் மூலமாகப் புதிய 'கௌரவம்' செல்வாக்குப் பெற்று, பளபளப்பு அடைய வேண்டும் என்ற அற்ப நோக்கத்துக்காக நாம் ஈடுபடவில்லை. அரசியல் பட்டுப்பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் அவ்விதமான அற்ப ஆசைகொள்ளும். ஒரு நாட்டை மீட்டிடும் பெரும் பணியினை நமதாக்கிக் கொண்டுள்ளவர்கள், இத்தகைய இழிநிலைக்குத் தங்களை<noinclude></noinclude> 0gkn65jt845uqvrveb5yvjrjy3g610k 1939626 1939493 2026-06-03T02:42:41Z Rabiyathul 5890 + மேலடி 1939626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>151}}{{rule}}</noinclude>தொகுதி 4 151 நாம் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும், நாமே எதிர் பார்க்காத அளவு வெற்றி. கிடைத்து வருகிறது என்பது காமராஜருக்குத் தெரியும். தமிழக அரசியல் குறிப்பேடு, இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. கண்ணீருடன் பிறந்தோம் - இரண்டோர் முறை கதறித் துடித்து, கைகாலை உதைத்துக் கொண்டு பாலூட்டுவாரும் சீராட்டுவாருமின்றி மடிந்துபடுவோம் என்றனர்! பிழைத்துக் கொண்டோம் - வளர்ந்து வருகிறோம்! உட்பகை மூட்டிவிட்டால் உருக்குலைந்து போவோம் என்று எண்ணி முயன்றனர் - மூக்கறுபட்டனர். கிளர்ச்சிகளில் ஈடுபட்டால், ஆளவந்தார்களின் அடக்கு முறையால் தாக்குண்டு, தாங்க மாட்டாமல் திகைத்துத் திண்டாடி மூலைக்கொருவராக ஓடி ஒளிவோம் என்றனர் அஞ்சா நெஞ்சும், அறநெறி நின்றிடும் ஆற்றலும் பெற்றவர் நாம் என்பதனை அவனி அறிந்திடச் செய்தோம். மாமேதையாம் ஆச்சாரியார் பேசிப் பார்த்தார், ஏசிப் பார்த்தார், கடுங்கோபம் கொண்டு இதுகளின் கணக்கையே தீர்த்துக்கட்டி விடுகிறேன் என்று முழக்கமிட்டார்! நாம், வளர்ந்து வருகிறோம். இதுபோலத்தான் தேர்தலும்! தேர்தலில் ஈடுபட்டால் நாம் தீர்த்துக் கட்டப்பட்டு விடுவோம் என்று, திகிலும் வெறுப்பும் கொண்ட வெகுண்டெழுந்தான் பிள்ளைகள் கூறிவிட்டு - நாம், இந்தத் தேர்தலில் ஈடுபடுவதையும், கழக வளர்ச்சிக்கும் கொள்கை வளர்ச்சிக்கும், நமது குறிக்கோளில் வெற்றி காண்பதற்கும் ஓர் 'படிக்கட்டு' ஆக்கிக்கொள்வோம் - ஐயம் வேண்டாம்! தேர்தலில் ஈடுபட்டு, எப்படியாவது சட்ட சபையில் இடம் பிடித்துக்கொண்டு, அதன் மூலமாகப் புதிய 'கௌரவம்' செல்வாக்குப் பெற்று, பளபளப்பு அடைய வேண்டும் என்ற அற்ப நோக்கத்துக்காக நாம் ஈடுபடவில்லை. அரசியல் பட்டுப்பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் அவ்விதமான அற்ப ஆசைகொள்ளும். ஒரு நாட்டை மீட்டிடும் பெரும் பணியினை நமதாக்கிக் கொண்டுள்ளவர்கள், இத்தகைய இழிநிலைக்குத் தங்களை<noinclude></noinclude> m269xt770y8xgyvg5bsusdqjy00fbt1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/162 250 644998 1939494 2026-06-02T14:03:51Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "152 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள். நாம் மேற்கொண்டுள்ள பணி, நம்மை எத்துணை தூய்மையுடையோராக்கி வைத்திருக்கிறத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>152 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள். நாம் மேற்கொண்டுள்ள பணி, நம்மை எத்துணை தூய்மையுடையோராக்கி வைத்திருக்கிறது என்பதை வெகுண்டெழுந்தான் பிள்ளைகளால் உணர்ந்துகொள்ள முடியாது. நாம் மேற்கொண்டுள்ள மகத்தான பணி - விடுதலைக் கிளர்ச்சி தாயகத்தின் தளை ஒடித்துத் தன்னாட்சி அமைத்தல், இத்துணைப் பெரும் குறிக்கோளை, நிறைவேற்றிடத் தக்கவர்கள் நாம் என்று ஆணவம்கொண்டு நாம் இதிலே ஈடுபட்டோமில்லை. மற்றையோர், தமது மனதை வேறு வேறு பிரச்சினைகளில் பதித்துவிட்டது கண்டு மனம் வாடி, அந்தோ! தாயகமே! நின் கரங்களில் பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கி, நின் கண்ணீர் துடைத்து, அரியணை ஏற்றி அகங்கனிந்து நோக்கி இன்புறும் அறச்செயலில் ஈடுபடாமல், அறிவாற்றல் கொண்டோர், திறம்படைத்தோர், வசதி நிரம்பியோர், விளக்கு நோக்கிச் செல்லும் விட்டில் நிலையில், எவர், நமது இன்றைய இழிநிலைக்குக் காரணமோ அவர்களின் புன்னகையைப் பெறக் குற்றேவல் புரியக்கிளம்பிவிட்டனரே அன்னை அழுகிறாள், அதனைக் கண்டும் காணாதாராகி, அவளைத் துகிலுரியும் பேர்வழிகளுக்குத் துதிபாடித் திரிகின்றனரே, என்னே இக்கொடுமை என்று எண்ணி வேதனைப்பட்டு, நாமேனும், திறனும் வசதியுமற்றுக் கிடக்கும் சாமான்யர்களான நாமேனும், அன்னையின் கண்ணீரைத் துடைத்திட முனைவோம், மாற்றாரின் ஈட்டி நமது மார்பினில் பாய்ந்து குருதி கொட்டினும், நாம் குற்றுயிராகிப் போயினும், பரவாயில்லை, மிகச் சாமான்யர்களாகிய நாம் இந்த மகத்தான் காரியத்தில் ஈடுபடுவதைக் கண்ட பிறகேனும், ஆற்றலை ஆகா வழியில் செலுத்திடும் அன்பர்கள் அன்னையின் பணிக்குத் தம்மை ஆட்படுத்தும் நிலை பெறட்டும் என்ற உணர்ச்சியுடன் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டுப் பணியாற்றி வருகிறோம்; அந்தப் பணியில், நாம் ஈடுபடுவதால் நமக்கே ஓர் புத்தம் புதுப் பண்பு கிடைத்திருக்கிறது! மலர் பறித்திடுவோனுக்கு, தொட்டுத் தொட்டு கரமும் மணக்குமன்றோ! அது போலத்தான்! தாயக விடுதலைக்கான பணியில் ஈடுபட்டதால், நாம் தனியானதோர் ஆற்றலை, பண்பை, பொறுமை, பொறுப்பு, கண்ணியம், கடமை உணர்ச்சி ஆகியவற்றினைப் பெற்று அதன் பயனாக நமக்கு இயற்கையாக உள்ள விட்டோம் -<noinclude></noinclude> lhiq3rzqousjo8l2dfrj8zwgrgadrqw 1939627 1939494 2026-06-03T02:43:09Z Rabiyathul 5890 + மேலடி 1939627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>152 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள். நாம் மேற்கொண்டுள்ள பணி, நம்மை எத்துணை தூய்மையுடையோராக்கி வைத்திருக்கிறது என்பதை வெகுண்டெழுந்தான் பிள்ளைகளால் உணர்ந்துகொள்ள முடியாது. நாம் மேற்கொண்டுள்ள மகத்தான பணி - விடுதலைக் கிளர்ச்சி தாயகத்தின் தளை ஒடித்துத் தன்னாட்சி அமைத்தல், இத்துணைப் பெரும் குறிக்கோளை, நிறைவேற்றிடத் தக்கவர்கள் நாம் என்று ஆணவம்கொண்டு நாம் இதிலே ஈடுபட்டோமில்லை. மற்றையோர், தமது மனதை வேறு வேறு பிரச்சினைகளில் பதித்துவிட்டது கண்டு மனம் வாடி, அந்தோ! தாயகமே! நின் கரங்களில் பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கி, நின் கண்ணீர் துடைத்து, அரியணை ஏற்றி அகங்கனிந்து நோக்கி இன்புறும் அறச்செயலில் ஈடுபடாமல், அறிவாற்றல் கொண்டோர், திறம்படைத்தோர், வசதி நிரம்பியோர், விளக்கு நோக்கிச் செல்லும் விட்டில் நிலையில், எவர், நமது இன்றைய இழிநிலைக்குக் காரணமோ அவர்களின் புன்னகையைப் பெறக் குற்றேவல் புரியக்கிளம்பிவிட்டனரே அன்னை அழுகிறாள், அதனைக் கண்டும் காணாதாராகி, அவளைத் துகிலுரியும் பேர்வழிகளுக்குத் துதிபாடித் திரிகின்றனரே, என்னே இக்கொடுமை என்று எண்ணி வேதனைப்பட்டு, நாமேனும், திறனும் வசதியுமற்றுக் கிடக்கும் சாமான்யர்களான நாமேனும், அன்னையின் கண்ணீரைத் துடைத்திட முனைவோம், மாற்றாரின் ஈட்டி நமது மார்பினில் பாய்ந்து குருதி கொட்டினும், நாம் குற்றுயிராகிப் போயினும், பரவாயில்லை, மிகச் சாமான்யர்களாகிய நாம் இந்த மகத்தான் காரியத்தில் ஈடுபடுவதைக் கண்ட பிறகேனும், ஆற்றலை ஆகா வழியில் செலுத்திடும் அன்பர்கள் அன்னையின் பணிக்குத் தம்மை ஆட்படுத்தும் நிலை பெறட்டும் என்ற உணர்ச்சியுடன் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டுப் பணியாற்றி வருகிறோம்; அந்தப் பணியில், நாம் ஈடுபடுவதால் நமக்கே ஓர் புத்தம் புதுப் பண்பு கிடைத்திருக்கிறது! மலர் பறித்திடுவோனுக்கு, தொட்டுத் தொட்டு கரமும் மணக்குமன்றோ! அது போலத்தான்! தாயக விடுதலைக்கான பணியில் ஈடுபட்டதால், நாம் தனியானதோர் ஆற்றலை, பண்பை, பொறுமை, பொறுப்பு, கண்ணியம், கடமை உணர்ச்சி ஆகியவற்றினைப் பெற்று அதன் பயனாக நமக்கு இயற்கையாக உள்ள விட்டோம் -<noinclude></noinclude> 8xnaon867svvjtd10qhr7c0vl5gvgiu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/163 250 644999 1939495 2026-06-02T14:04:06Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 153 குறைகள் கூடத் தாமாகப் பட்டுப்போய், புதியதோர் 'தகுதி' கிடைத்து வருகிறது! எடுத்துக்கொள்ளும் காரியம் ஏற்புடையதாயின், ஈடுபடுவோரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 153 குறைகள் கூடத் தாமாகப் பட்டுப்போய், புதியதோர் 'தகுதி' கிடைத்து வருகிறது! எடுத்துக்கொள்ளும் காரியம் ஏற்புடையதாயின், ஈடுபடுவோருக்கும் அது புதுப்பொலிவு தரத்தான் செய்கிறது என்பதை, தூய பணியில் ஈடுபட்ட நாம் உணர்ந்து வருகிறோம். நமது சொல்லிலே ஓர் சுவையும், நமது செயலிலே ஓர் சீலமும், நமது முறைகளிலே ஓர் உறுதிப்பாடும் கிடைத் திருப்பதற்குக் காரணம், நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம், கோழையையும் வீரனாக்கிடும் ஆற்றல் வாய்ந்தது. சாமான்யர்களை உயர்பண்பினர்ஆக்கிடத்தக்க தூய்மை நிரம்பியது. தம்பி! தாயக விடுதலை என்பது போன்றதோர் தூய பணி வேறேதுமில்லை என்பதை வரலாற்றுச் சுவடி நன்கு எடுத்துக் காட்டுகிறது. இவனா இப்படிச் செய்தான்! இவனிடமா இத்துணை ஆற்றல் இருந்து வந்தது! என்றல்லவா வியந்து புகழ்ந்தனர், விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்பற்றி! கட்கமேந்திடத் தெரியாதவன், வாட்போர் வீரர்களை மிரண்டோடச் செய்திருக்கிறான்! சிற்றூரில் பிறந்து, சிறு குடிலில் வாழ்ந்து, கழகினியில் வேலை செய்தவன், தன் உள்ளத்தில் தாயக விடுதலைப் பணிக்கான தூய்மைக்கு இடமளித்ததும், மேதைகள் கண்டு பாராட்டத்தக்க அறிவும், வீரக் கோட்டத்துக் காவலர்கள் கண்டு வியந்திடத்தக்க ஆற்றலும் பெற்று, வெற்றியைத் தேடித் தந்திருக்கிறான் என்பதை நமக்கு எடுத்துக்காட்டத்தானே வரலாறு இருக்கிறது. தொட்டால் மணக்கும் சவ்வாது என்று பாடுகிறார் களல்லவா, தம்பி, அதுபோல நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம் நமது சொல்லுக்கும் செயலுக்குமே ஓர் தனி மணம் கமழத்தக்க நிலையைத் தந்திருக்கிறது. காங்கிரஸ், நாட்டு விடுதலைக்கான 'பாசறை'யாக இருந்தபோது, அதிலே ஈடுபட்டிருந்தவர்களுக்கு இதே நிலை இருந்தது. இன்று காங்கிரஸ், பாசறையுமல்ல, பல்கலைக் கழகமுமல்ல, போட்டிப் பந்தயக் கூடாரமாகி விட்டது - எனவேதான், அதிலே ஈடுபட்டுப் பணியாற்ற, அரசியல் சூதும் அடுத்துக் கெடுக்கும் தொழில் திறனும் தேவைப்படுகிறது - அதன் பயனாக, இயல்பாக<noinclude></noinclude> 4wg4h0q38za4g4sujt8dn38vb6qcz17 1939628 1939495 2026-06-03T02:43:39Z Rabiyathul 5890 + மேலடி 1939628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>153}}{{rule}}</noinclude>தொகுதி 4 153 குறைகள் கூடத் தாமாகப் பட்டுப்போய், புதியதோர் 'தகுதி' கிடைத்து வருகிறது! எடுத்துக்கொள்ளும் காரியம் ஏற்புடையதாயின், ஈடுபடுவோருக்கும் அது புதுப்பொலிவு தரத்தான் செய்கிறது என்பதை, தூய பணியில் ஈடுபட்ட நாம் உணர்ந்து வருகிறோம். நமது சொல்லிலே ஓர் சுவையும், நமது செயலிலே ஓர் சீலமும், நமது முறைகளிலே ஓர் உறுதிப்பாடும் கிடைத் திருப்பதற்குக் காரணம், நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம், கோழையையும் வீரனாக்கிடும் ஆற்றல் வாய்ந்தது. சாமான்யர்களை உயர்பண்பினர்ஆக்கிடத்தக்க தூய்மை நிரம்பியது. தம்பி! தாயக விடுதலை என்பது போன்றதோர் தூய பணி வேறேதுமில்லை என்பதை வரலாற்றுச் சுவடி நன்கு எடுத்துக் காட்டுகிறது. இவனா இப்படிச் செய்தான்! இவனிடமா இத்துணை ஆற்றல் இருந்து வந்தது! என்றல்லவா வியந்து புகழ்ந்தனர், விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்பற்றி! கட்கமேந்திடத் தெரியாதவன், வாட்போர் வீரர்களை மிரண்டோடச் செய்திருக்கிறான்! சிற்றூரில் பிறந்து, சிறு குடிலில் வாழ்ந்து, கழகினியில் வேலை செய்தவன், தன் உள்ளத்தில் தாயக விடுதலைப் பணிக்கான தூய்மைக்கு இடமளித்ததும், மேதைகள் கண்டு பாராட்டத்தக்க அறிவும், வீரக் கோட்டத்துக் காவலர்கள் கண்டு வியந்திடத்தக்க ஆற்றலும் பெற்று, வெற்றியைத் தேடித் தந்திருக்கிறான் என்பதை நமக்கு எடுத்துக்காட்டத்தானே வரலாறு இருக்கிறது. தொட்டால் மணக்கும் சவ்வாது என்று பாடுகிறார் களல்லவா, தம்பி, அதுபோல நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம் நமது சொல்லுக்கும் செயலுக்குமே ஓர் தனி மணம் கமழத்தக்க நிலையைத் தந்திருக்கிறது. காங்கிரஸ், நாட்டு விடுதலைக்கான 'பாசறை'யாக இருந்தபோது, அதிலே ஈடுபட்டிருந்தவர்களுக்கு இதே நிலை இருந்தது. இன்று காங்கிரஸ், பாசறையுமல்ல, பல்கலைக் கழகமுமல்ல, போட்டிப் பந்தயக் கூடாரமாகி விட்டது - எனவேதான், அதிலே ஈடுபட்டுப் பணியாற்ற, அரசியல் சூதும் அடுத்துக் கெடுக்கும் தொழில் திறனும் தேவைப்படுகிறது - அதன் பயனாக, இயல்பாக<noinclude></noinclude> s8liw5pixi8g0wgf2t6l7emdmwnmtjd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/164 250 645000 1939496 2026-06-02T14:04:32Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "154 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் உள்ள நற்குணமே நாளாவட்டத்திலே நசித்துப்போகிறது. நயவஞ்சகம் உள்ளத்தில் தாராளமாக நெளிகிறது. நாட்டு விடுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>154 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் உள்ள நற்குணமே நாளாவட்டத்திலே நசித்துப்போகிறது. நயவஞ்சகம் உள்ளத்தில் தாராளமாக நெளிகிறது. நாட்டு விடுதலை எனும் நற்காரியத்துக்கு நம்மை நாம் ஒப்படைத்து விட்டோம்; அதன் பயனாக நாமே தூய்மைப் படுத்தப்பட்டு விட்டோம் - அற்ப ஆசைகளைச் சுட்டெரித்து விட்டோம். எனவே அதே நோக்குடனேயே, தேர்தலில் ஈடுபடுவோம்! தேர்தல் ஆயிரத்தெட்டு சூதுகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பிறப்பிடம், இருப்பிடம். அந்தச் சூதும் சூழ்ச்சியும் ததும்பிடும் நிலையில் உள்ள நம்மிடம் இவர்கள் போட்டியிட்டு என்ன செய்யப்போகிறார்கள்! நம்மாலே பேழையுடையோரை பிடித்திழுத்து வரவும், பேச்சு விற்போரைக் குத்தகைக்கு எடுக்கவும், பேதம் பிளவு மூட்டிக் காரியம் சாதிக்கவும், தட்டிக் கொடுக்கவும், தடவிக் கொடுக்கவும், தழுவி மகிழ்ச்சி தரவும், குழைந்து குதூகல மூட்டவும் முடியுமே! இவர்கள் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனப் பேசத்தானே அறிவர் கொள்கைக்கு ஒத்து வருவோரின் கூட்டுறவு மட்டும்தானே கொள்வர். இந்நிலையில் இவர்கள் தேர்தலில் ஈடுபட்டுக் காணப்போகும் பலன் என்ன? என்று வெகுண்டெழுந்தான் பிள்ளை கருதுகிறார் செய்கிறார். கூறவே தம்பி! எதைச் செய்தேனும், எவ்விதமாக உருமாறியேனும், உள்ளதை மறைத்தல், இல்லது புனைதல், இளித்துக் கிடத்தல் எனும் எதைச் செய்தேனும், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இழிதன்மையை நாம் கொள்ளமாட்டோம்! தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டுமே என்ற அரிப்புக்கொண்டு எதையும் செய்திடும் கீழ்நிலைக்கு நம்மைக் கெடுத்துக்கொள்ள மாட்டோம். மாறாக, தேர்தலில் ஈடுபடும் போதும், தூய்மை கெடாமல் பணியாற்ற முடியும் - கொள்கை வழுவாமல் குறிக்கோளுக்காகப் பாடுபட முடியும் என்ற பொறுப்புணர்ச்சியுடனேயே ஈடுபடப் போகிறோம். யாரைப் பிடித்தால் வெற்றி கிட்டும் - யாரைப் பிடிக்க என்ன வழி - இது அல்ல நாம் மேற்கொள்ளப்போகும் தேர்தல் முறை.<noinclude></noinclude> k82r2o5cmmbc8dj5l3dysiqr0s1k9zj 1939629 1939496 2026-06-03T02:44:09Z Rabiyathul 5890 + மேலடி 1939629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>154 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் உள்ள நற்குணமே நாளாவட்டத்திலே நசித்துப்போகிறது. நயவஞ்சகம் உள்ளத்தில் தாராளமாக நெளிகிறது. நாட்டு விடுதலை எனும் நற்காரியத்துக்கு நம்மை நாம் ஒப்படைத்து விட்டோம்; அதன் பயனாக நாமே தூய்மைப் படுத்தப்பட்டு விட்டோம் - அற்ப ஆசைகளைச் சுட்டெரித்து விட்டோம். எனவே அதே நோக்குடனேயே, தேர்தலில் ஈடுபடுவோம்! தேர்தல் ஆயிரத்தெட்டு சூதுகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பிறப்பிடம், இருப்பிடம். அந்தச் சூதும் சூழ்ச்சியும் ததும்பிடும் நிலையில் உள்ள நம்மிடம் இவர்கள் போட்டியிட்டு என்ன செய்யப்போகிறார்கள்! நம்மாலே பேழையுடையோரை பிடித்திழுத்து வரவும், பேச்சு விற்போரைக் குத்தகைக்கு எடுக்கவும், பேதம் பிளவு மூட்டிக் காரியம் சாதிக்கவும், தட்டிக் கொடுக்கவும், தடவிக் கொடுக்கவும், தழுவி மகிழ்ச்சி தரவும், குழைந்து குதூகல மூட்டவும் முடியுமே! இவர்கள் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனப் பேசத்தானே அறிவர் கொள்கைக்கு ஒத்து வருவோரின் கூட்டுறவு மட்டும்தானே கொள்வர். இந்நிலையில் இவர்கள் தேர்தலில் ஈடுபட்டுக் காணப்போகும் பலன் என்ன? என்று வெகுண்டெழுந்தான் பிள்ளை கருதுகிறார் செய்கிறார். கூறவே தம்பி! எதைச் செய்தேனும், எவ்விதமாக உருமாறியேனும், உள்ளதை மறைத்தல், இல்லது புனைதல், இளித்துக் கிடத்தல் எனும் எதைச் செய்தேனும், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இழிதன்மையை நாம் கொள்ளமாட்டோம்! தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டுமே என்ற அரிப்புக்கொண்டு எதையும் செய்திடும் கீழ்நிலைக்கு நம்மைக் கெடுத்துக்கொள்ள மாட்டோம். மாறாக, தேர்தலில் ஈடுபடும் போதும், தூய்மை கெடாமல் பணியாற்ற முடியும் - கொள்கை வழுவாமல் குறிக்கோளுக்காகப் பாடுபட முடியும் என்ற பொறுப்புணர்ச்சியுடனேயே ஈடுபடப் போகிறோம். யாரைப் பிடித்தால் வெற்றி கிட்டும் - யாரைப் பிடிக்க என்ன வழி - இது அல்ல நாம் மேற்கொள்ளப்போகும் தேர்தல் முறை.<noinclude></noinclude> 976tl4dffjbwiku78jug7wvqj8w7r37 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/165 250 645001 1939497 2026-06-02T14:04:48Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 155 எந்தத் தாழ்நிலை சென்றால் வெற்றி கிட்டும், என்ன இழி செயல் புரிந்தால் வெற்றி ஏற்படும் என்ற எண்ணத்துக்கு ஏகபோக உரிமைக்காரராக, ஆள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 155 எந்தத் தாழ்நிலை சென்றால் வெற்றி கிட்டும், என்ன இழி செயல் புரிந்தால் வெற்றி ஏற்படும் என்ற எண்ணத்துக்கு ஏகபோக உரிமைக்காரராக, ஆளும் கட்சியே இருந்து போகட்டும்; நாம் தேர்தலையும் ஓர் தூய பணியாக்கிக் காட்டுவோம். எம்முறையில், தேர்தலில் ஈடுபட்டால், நாம் இதுபோது பெற்றுள்ள உள்ளத் திண்மையும் தூய்மையும் கெடாதிருக்கும் என்பதிலேதான் நாம் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டுமே யல்லாது முறைகேடுடையதாக இருப்பினும், நெறியை இழந்திடினும், வெற்றி கிட்டினால் போதும் என்ற எண்ணம் நம்மிடம் தலை தூக்கவிடோம்! தேர்தல் வெற்றிகூட எனக்கு முக்கியமல்ல! தேர்தலில் என் கட்சி தோற்றாலும் கவலைப்பட மாட்டேன். தேர்தலில் வெற்றிபெற வேண்டுமே என்பதற்காக எதையும் சகித்துக் கொள்ள வேண்டும், எதற்கும் இடமளிக்க வேண்டும், எவர் செய்யும் இழிசெயலையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, எவருக்கும் எழலாகாது. தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, நாட்டில் தலைவிரித் தாடும் நாச சக்தியை, பலாத்காரத்தை, வெறியாட்டத்தை, ஒடுக்குவது, ஒழிப்பதுதான் எனக்கு முக்கியம். ஓகோ! இதை விளக்கவும் வேண்டுமா! கையாலா காதவர்கள்தானே, சிச்சீ! பழம் புளிக்கும் என்பார்கள். அதுதான் இது - என்று கூறுவர், சிலர், விளக்கம் பெறு முன்பு. டாட்டாவும் பிர்லாவும் காத்துக்கிடக்க, ஐசனோவர் டாலர் மழை பொழிய, பிரிட்டன் பரிவு காட்ட, மாஜி மன்னர்கள் சாமரம் வீச, கோடி கோடியாகப் பணம் காலடியில் கொட்டிக் கொடுக்க, கனதனவான்கள் மந்தை மந்தையாக முன்வர, கொலு வீற்றிருக்கும் நேரு பண்டிதர் கூறுகிறார் இதுபோல்!! சென்ற கிழமை!! அவர் எந்தச் சூழ்நிலையில் கூறினார் என்பது வேறு விஷயம். அவர் நோக்கம் உண்மையில் இதுதானா என்பதும்<noinclude></noinclude> 9w0m17ckv8d4odt0d93rjf3dtyckgl0 1939630 1939497 2026-06-03T02:44:39Z Rabiyathul 5890 + மேலடி 1939630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>155}}{{rule}}</noinclude>தொகுதி 155 எந்தத் தாழ்நிலை சென்றால் வெற்றி கிட்டும், என்ன இழி செயல் புரிந்தால் வெற்றி ஏற்படும் என்ற எண்ணத்துக்கு ஏகபோக உரிமைக்காரராக, ஆளும் கட்சியே இருந்து போகட்டும்; நாம் தேர்தலையும் ஓர் தூய பணியாக்கிக் காட்டுவோம். எம்முறையில், தேர்தலில் ஈடுபட்டால், நாம் இதுபோது பெற்றுள்ள உள்ளத் திண்மையும் தூய்மையும் கெடாதிருக்கும் என்பதிலேதான் நாம் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டுமே யல்லாது முறைகேடுடையதாக இருப்பினும், நெறியை இழந்திடினும், வெற்றி கிட்டினால் போதும் என்ற எண்ணம் நம்மிடம் தலை தூக்கவிடோம்! தேர்தல் வெற்றிகூட எனக்கு முக்கியமல்ல! தேர்தலில் என் கட்சி தோற்றாலும் கவலைப்பட மாட்டேன். தேர்தலில் வெற்றிபெற வேண்டுமே என்பதற்காக எதையும் சகித்துக் கொள்ள வேண்டும், எதற்கும் இடமளிக்க வேண்டும், எவர் செய்யும் இழிசெயலையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, எவருக்கும் எழலாகாது. தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, நாட்டில் தலைவிரித் தாடும் நாச சக்தியை, பலாத்காரத்தை, வெறியாட்டத்தை, ஒடுக்குவது, ஒழிப்பதுதான் எனக்கு முக்கியம். ஓகோ! இதை விளக்கவும் வேண்டுமா! கையாலா காதவர்கள்தானே, சிச்சீ! பழம் புளிக்கும் என்பார்கள். அதுதான் இது - என்று கூறுவர், சிலர், விளக்கம் பெறு முன்பு. டாட்டாவும் பிர்லாவும் காத்துக்கிடக்க, ஐசனோவர் டாலர் மழை பொழிய, பிரிட்டன் பரிவு காட்ட, மாஜி மன்னர்கள் சாமரம் வீச, கோடி கோடியாகப் பணம் காலடியில் கொட்டிக் கொடுக்க, கனதனவான்கள் மந்தை மந்தையாக முன்வர, கொலு வீற்றிருக்கும் நேரு பண்டிதர் கூறுகிறார் இதுபோல்!! சென்ற கிழமை!! அவர் எந்தச் சூழ்நிலையில் கூறினார் என்பது வேறு விஷயம். அவர் நோக்கம் உண்மையில் இதுதானா என்பதும்<noinclude></noinclude> kp7akb0mimv9n0l2gz5cau94d1lbgyn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/166 250 645002 1939498 2026-06-02T14:05:04Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "156 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் விவாதத்துக்கு உரிய பிரச்சினை. இதே கருத்தை, நேரு வழக்கப்படி, வேகமாக மாற்றிக்கொள்ளாமலிருக்கப் போகிறாரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>156 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் விவாதத்துக்கு உரிய பிரச்சினை. இதே கருத்தை, நேரு வழக்கப்படி, வேகமாக மாற்றிக்கொள்ளாமலிருக்கப் போகிறாரா என்பதும் வேறு விஷயம். நாம் இங்கு கவனிக்க வேண்டிய தெல்லாம் ஒருவர், மிக முக்கியமான பிரச்சினைக்கு மனதில் இடம் கொடுக்கும்போது, தேர்தல் வெற்றிபற்றிக்கூட இரண்டாந்தரம், மூன்றாந்தாரமாகத்தான் எண்ணுவார் என்பது தான். கற்கள் பறந்தன! கார்கள் நொறுங்கின!! செருப்புகள் பறந்தன! பற்கள் உதிர்ந்தன!! போலீசார் தாக்கினர்! மக்கள் போலீசைத் தாக்கினர்! தலைவர்கள் புத்தி கூறினர்!! மக்கள் அவர்களுக்கே புத்தி புகட்டக் கிளம்பினர்!!! நேரு பேசினார்! மக்கள் அவரை ஏசினர்!! பம்பாயில் சென்ற கிழமை, இவ்விதமான 'ரகளை' நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்குச் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர்கள், தலை தப்பியது தம்பிரான் புண்யம் என்பார்களே, அந்நிலை பெற்றனர். உங்களை என்ன செய்ய விரும்புகிறோம் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் என்று எடுத்துக் காட்டுவதுபோல, கதர்க்குல்லாய் தரித்த காங்கிரஸ்காரர்போல் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை நெடுஞ்சாலைகளில் தூக்கிலிட்டுத் தொங்க விட்டனர்! பட்டீல் பட்டபாடு சொல்லி முடியாது. மொரார்ஜிக்குப் பலத்த அடி. காந்திக் குல்லாய் போட்டவர்களுக்கெல்லாம் பெரும் ஆபத்து! வெடிகுண்டுகளைக்கூட வீசினர்! வெறி பிடித்தவர்போல், போலீஸ் வளையங்களைப் பிய்த்துக்கொண்டு, தலைவர்களைத் தாக்க ஓடினர்.<noinclude></noinclude> fzxjiust824brzmhdyh3cjy1vbfpwhy 1939631 1939498 2026-06-03T02:45:08Z Rabiyathul 5890 + மேலடி 1939631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>156 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் விவாதத்துக்கு உரிய பிரச்சினை. இதே கருத்தை, நேரு வழக்கப்படி, வேகமாக மாற்றிக்கொள்ளாமலிருக்கப் போகிறாரா என்பதும் வேறு விஷயம். நாம் இங்கு கவனிக்க வேண்டிய தெல்லாம் ஒருவர், மிக முக்கியமான பிரச்சினைக்கு மனதில் இடம் கொடுக்கும்போது, தேர்தல் வெற்றிபற்றிக்கூட இரண்டாந்தரம், மூன்றாந்தாரமாகத்தான் எண்ணுவார் என்பது தான். கற்கள் பறந்தன! கார்கள் நொறுங்கின!! செருப்புகள் பறந்தன! பற்கள் உதிர்ந்தன!! போலீசார் தாக்கினர்! மக்கள் போலீசைத் தாக்கினர்! தலைவர்கள் புத்தி கூறினர்!! மக்கள் அவர்களுக்கே புத்தி புகட்டக் கிளம்பினர்!!! நேரு பேசினார்! மக்கள் அவரை ஏசினர்!! பம்பாயில் சென்ற கிழமை, இவ்விதமான 'ரகளை' நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்குச் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர்கள், தலை தப்பியது தம்பிரான் புண்யம் என்பார்களே, அந்நிலை பெற்றனர். உங்களை என்ன செய்ய விரும்புகிறோம் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் என்று எடுத்துக் காட்டுவதுபோல, கதர்க்குல்லாய் தரித்த காங்கிரஸ்காரர்போல் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை நெடுஞ்சாலைகளில் தூக்கிலிட்டுத் தொங்க விட்டனர்! பட்டீல் பட்டபாடு சொல்லி முடியாது. மொரார்ஜிக்குப் பலத்த அடி. காந்திக் குல்லாய் போட்டவர்களுக்கெல்லாம் பெரும் ஆபத்து! வெடிகுண்டுகளைக்கூட வீசினர்! வெறி பிடித்தவர்போல், போலீஸ் வளையங்களைப் பிய்த்துக்கொண்டு, தலைவர்களைத் தாக்க ஓடினர்.<noinclude></noinclude> fzf3ki5j2ghiqhm053kdwr44z7zw90l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/167 250 645003 1939499 2026-06-02T14:05:21Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 157 ஐம்பதினாயிரம் மக்களுக்கு மேல் இருக்கும், ஆர்ப்பாட்டக்காரர் தொகை. பம்பாய் மராட்டியருக்குக் கிடையாது என்ற அநீதியை எதிர்த்து ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 157 ஐம்பதினாயிரம் மக்களுக்கு மேல் இருக்கும், ஆர்ப்பாட்டக்காரர் தொகை. பம்பாய் மராட்டியருக்குக் கிடையாது என்ற அநீதியை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் கிளர்ச்சி பலாத்கார உருவெடுத்தது காங்கிரஸ் தலைவர்கள் கதிகலங்கிப் போயினர். நேரு பண்டிதர் மட்டும்தான் தாக்கப்படவில்லை - என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. இவ்வளவு கொந்தளிப்பு, எரிச்சலுக்கிடையேயும், நேரு பண்டிதரிடம் அன்பும் மரியாதையும் காட்டத் தவறவில்லையே மக்கள் மொரார்ஜியும் பட்டீலும் படாதபாடு படுத்தப்பட்டனர், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இழிவாக நடத்தப்பட்டனர், என்றாலும், ஆத்திரம் கொண்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட நேரத்திலேயும், பண்டிதர், பார்புகழ் தலைவர், அவரிடம் பரிவும் மதிப்பும் காட்டத் தவறக்கூடாது என்று மராட்டிய மக்கள் கருதினரே. இஃதன்றோ செல்வாக்கின் மகத்துவம் என்று நான் எண்ணி மகிழ்ந்தேன், நேரு பண்டிதருக்குத்தான் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை என்று செய்தி படித்தபோது. ஆனால், தம்பி, அடுத்த வரியைப் படித்ததும், மகிழ்ச்சி அல்ல, சிரிப்பே வந்தது; நேரு பண்டிதருக்கு மட்டும்தான் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை என்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? கலகம் ஆரம்பமாவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே நேரு கொட்டகைக்குச் சென்று விட்டாராம்! மக்கள் ஏமாந்தனர் என்று வேறோர் இடத்தில் பத்திரிகைச் செய்தி கூறுகிறது. கருப்புக்கொடி காட்ட மக்கள் கூடினராம், நேரு பண்டிதரோ, அவர்கள் நுழைவு வாயிலில் இருந்தது தெரிந்து, கொல்லைப்புறமாகக் கொட்டகைக்குள் நுழைந்து, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டக்காரர்களை ஏமாற்றி விட்டாராம்! இவ்விதமெல்லாம் இடர்ப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும், மனம் நொந்த நேரு பண்டிதர், 'உலகத்துக்கு உபதேசம் செய்கிறேன் நான்! வெளிநாடுகள் சென்று சாந்தம், சீலம் போதிக்கிறேன்! என் நாட்டிலேயோ நிலைமை இங்ஙனம் இருக்கிறது. இந்த இலட்சணத்தில் நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடுகள் சென்று பேசுவது? என்று கேட்கிறார்.<noinclude></noinclude> htr6unup5xkoo5kyw0a2cdy9krmbkje 1939632 1939499 2026-06-03T02:45:37Z Rabiyathul 5890 + மேலடி 1939632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>157}}{{rule}}</noinclude>தொகுதி 4 157 ஐம்பதினாயிரம் மக்களுக்கு மேல் இருக்கும், ஆர்ப்பாட்டக்காரர் தொகை. பம்பாய் மராட்டியருக்குக் கிடையாது என்ற அநீதியை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் கிளர்ச்சி பலாத்கார உருவெடுத்தது காங்கிரஸ் தலைவர்கள் கதிகலங்கிப் போயினர். நேரு பண்டிதர் மட்டும்தான் தாக்கப்படவில்லை - என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. இவ்வளவு கொந்தளிப்பு, எரிச்சலுக்கிடையேயும், நேரு பண்டிதரிடம் அன்பும் மரியாதையும் காட்டத் தவறவில்லையே மக்கள் மொரார்ஜியும் பட்டீலும் படாதபாடு படுத்தப்பட்டனர், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இழிவாக நடத்தப்பட்டனர், என்றாலும், ஆத்திரம் கொண்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட நேரத்திலேயும், பண்டிதர், பார்புகழ் தலைவர், அவரிடம் பரிவும் மதிப்பும் காட்டத் தவறக்கூடாது என்று மராட்டிய மக்கள் கருதினரே. இஃதன்றோ செல்வாக்கின் மகத்துவம் என்று நான் எண்ணி மகிழ்ந்தேன், நேரு பண்டிதருக்குத்தான் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை என்று செய்தி படித்தபோது. ஆனால், தம்பி, அடுத்த வரியைப் படித்ததும், மகிழ்ச்சி அல்ல, சிரிப்பே வந்தது; நேரு பண்டிதருக்கு மட்டும்தான் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை என்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? கலகம் ஆரம்பமாவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே நேரு கொட்டகைக்குச் சென்று விட்டாராம்! மக்கள் ஏமாந்தனர் என்று வேறோர் இடத்தில் பத்திரிகைச் செய்தி கூறுகிறது. கருப்புக்கொடி காட்ட மக்கள் கூடினராம், நேரு பண்டிதரோ, அவர்கள் நுழைவு வாயிலில் இருந்தது தெரிந்து, கொல்லைப்புறமாகக் கொட்டகைக்குள் நுழைந்து, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டக்காரர்களை ஏமாற்றி விட்டாராம்! இவ்விதமெல்லாம் இடர்ப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும், மனம் நொந்த நேரு பண்டிதர், 'உலகத்துக்கு உபதேசம் செய்கிறேன் நான்! வெளிநாடுகள் சென்று சாந்தம், சீலம் போதிக்கிறேன்! என் நாட்டிலேயோ நிலைமை இங்ஙனம் இருக்கிறது. இந்த இலட்சணத்தில் நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடுகள் சென்று பேசுவது? என்று கேட்கிறார்.<noinclude></noinclude> n1yfcv1t8zo7s5rr68xbfh0s7dri75x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/168 250 645004 1939500 2026-06-02T14:05:42Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "158 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இந்த நிலையில் பேசும்போது, நேரு பண்டிதர், தேர்தல் வெற்றி பற்றிக் கவலை இல்லை, பலாத்கார வெறி உணர்ச்சி ஒழிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>158 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இந்த நிலையில் பேசும்போது, நேரு பண்டிதர், தேர்தல் வெற்றி பற்றிக் கவலை இல்லை, பலாத்கார வெறி உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டும் - அதுதான் முக்கியம் என்று கூறுகிறார். காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும் - ஒரு குறிப்பிட்ட இலட்சியம் நமது நன்மதிப்பையும் அக்கறையையும் பெற்று விட்டால், தேர்தல் வெற்றியிலே ஆர்வம் காட்டுவதைவிட, அந்த இலட்சியத்திடம்தான் அதிகமான அக்கறை காட்ட வேண்டும் என்ற தத்துவத்தை நேரு பண்டிதரே கூறுகிறார். தம்பி! நாம் மேற்கொண்டுள்ள இலட்சியம் மகத்தானது. அதனை எடுத்து விளக்கவும், அதற்கு வலிவு தேடவும், அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு வளரவும், தேர்தல் காரியம் பயன்பட வேண்டும் என்பதிலேதான், நமக்கு மிகுந்த அக்கறை இருத்தல் வேண்டும்; வெறும் தேர்தல் வெற்றிக்காக, இலட்சியத்தை மாற்றிடும் போக்கு ஆகாது - கூடாது - எழாது. எத்தனை எத்தனை இல்லங்களிலும் இதயங்களிலும் நமது இலட்சியத்தைப் பதியவைப்பதற்கு, இந்தத் தேர்தலைப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, என்னென்ன சூது, சூழ்ச்சி, வளைதல், நெளிதல் நடாத்தி வெற்றி தேடுகிறோம். என்பது அல்ல. ஆம், தம்பி! இதை நிச்சயமாக்கிக் கொள்ள வேண்டும், இந்தப் புதிய கட்டத்தில். தேர்தலில், எப்படியேனும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஆசைக்கு நாம் ஆட்பட்டுப்போய், அதற்கான வழி தேடுவது என்று இறங்கினால், தம்பி, நிச்சயமாகக் கூறுகிறேன், மாற்றார்கட்கும் சொல்கிறேன், இயலாத காரியம் அல்ல. நாளையிலிருந்து துவங்கி தட்சிணப் பிரதேசம் எனும் திட்டத்துக்கு ஆதரவு காட்டுவது என்று ஆரம்பித்தால் போதும், மெயிலும், இந்துவும், மித்திரனும், மணியும், மேல் விழுந்து கொண்டு ஆதரவு காட்டும், நமது தோழர்களின் படங்கள் பளிச் சிடும், நமது ஊர்வலக் காட்சிகள் படமாகும். நமது பேச்சுகள் அந்த ஏடுகளின் தலையங்கங்களுக்கு உயிரூட்டும்! திடீர்ப் பிரமுகர்களே ஆகிவிடலாம்! இந்த நிலைமையை நாம் அறியாமலும் இல்லை, இந்த வித்தை செய்திட அதிகச் சிரமமுமில்லை!<noinclude></noinclude> 3u145ybktucwmj3gmh0xkf3i115nde3 1939633 1939500 2026-06-03T02:46:07Z Rabiyathul 5890 + மேலடி 1939633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>158 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இந்த நிலையில் பேசும்போது, நேரு பண்டிதர், தேர்தல் வெற்றி பற்றிக் கவலை இல்லை, பலாத்கார வெறி உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டும் - அதுதான் முக்கியம் என்று கூறுகிறார். காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும் - ஒரு குறிப்பிட்ட இலட்சியம் நமது நன்மதிப்பையும் அக்கறையையும் பெற்று விட்டால், தேர்தல் வெற்றியிலே ஆர்வம் காட்டுவதைவிட, அந்த இலட்சியத்திடம்தான் அதிகமான அக்கறை காட்ட வேண்டும் என்ற தத்துவத்தை நேரு பண்டிதரே கூறுகிறார். தம்பி! நாம் மேற்கொண்டுள்ள இலட்சியம் மகத்தானது. அதனை எடுத்து விளக்கவும், அதற்கு வலிவு தேடவும், அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு வளரவும், தேர்தல் காரியம் பயன்பட வேண்டும் என்பதிலேதான், நமக்கு மிகுந்த அக்கறை இருத்தல் வேண்டும்; வெறும் தேர்தல் வெற்றிக்காக, இலட்சியத்தை மாற்றிடும் போக்கு ஆகாது - கூடாது - எழாது. எத்தனை எத்தனை இல்லங்களிலும் இதயங்களிலும் நமது இலட்சியத்தைப் பதியவைப்பதற்கு, இந்தத் தேர்தலைப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, என்னென்ன சூது, சூழ்ச்சி, வளைதல், நெளிதல் நடாத்தி வெற்றி தேடுகிறோம். என்பது அல்ல. ஆம், தம்பி! இதை நிச்சயமாக்கிக் கொள்ள வேண்டும், இந்தப் புதிய கட்டத்தில். தேர்தலில், எப்படியேனும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஆசைக்கு நாம் ஆட்பட்டுப்போய், அதற்கான வழி தேடுவது என்று இறங்கினால், தம்பி, நிச்சயமாகக் கூறுகிறேன், மாற்றார்கட்கும் சொல்கிறேன், இயலாத காரியம் அல்ல. நாளையிலிருந்து துவங்கி தட்சிணப் பிரதேசம் எனும் திட்டத்துக்கு ஆதரவு காட்டுவது என்று ஆரம்பித்தால் போதும், மெயிலும், இந்துவும், மித்திரனும், மணியும், மேல் விழுந்து கொண்டு ஆதரவு காட்டும், நமது தோழர்களின் படங்கள் பளிச் சிடும், நமது ஊர்வலக் காட்சிகள் படமாகும். நமது பேச்சுகள் அந்த ஏடுகளின் தலையங்கங்களுக்கு உயிரூட்டும்! திடீர்ப் பிரமுகர்களே ஆகிவிடலாம்! இந்த நிலைமையை நாம் அறியாமலும் இல்லை, இந்த வித்தை செய்திட அதிகச் சிரமமுமில்லை!<noinclude></noinclude> iehuw68je7vngs5av6cr6d2px578wdd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/169 250 645005 1939501 2026-06-02T14:06:03Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 159 ஆச்சாரியாரும் ஆசைத் தம்பியும், சுப்ரமணியமும் சிற்றரசும், ஒரே மேடையில்! கல்கியில், நமது கழகத்தின் புத்தி கூர்மைக்குப் பாராட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 159 ஆச்சாரியாரும் ஆசைத் தம்பியும், சுப்ரமணியமும் சிற்றரசும், ஒரே மேடையில்! கல்கியில், நமது கழகத்தின் புத்தி கூர்மைக்குப் பாராட்டும். ஆனந்த விகடனில் நமது ஆற்றலுக்கு நற்சான்றும், கட்டுரையாய், கவிதையாய் வடிவம் காட்டும். இம்மட்டோ! கருநாடகக் கனதனவான்களும், கேரளத்துப் பெரியவர்களும், ஆதரவு தருவர். பணமா? ஏ! அப்பா! திகட்டும் அளவுக்கு!! வெற்றி முனைகளில், பல தேர்தலில் வெற்றி கிட்டச்செய்வது ஒன்றுதான் நமது வேலை என்றால், இதுபோல் எண்ணற்ற ஏற்பாடுகள், கண்சிமிட்டிக்கொண்டு, நிற்கின்றன. நாம் கை காட்டினால், இடை நெறிய, ஆடை நெகிழ, புன்னகை பூத்திட ஓடிவரும் 'மாய மோகினிகள்' ஏராளம். ஆமாம், தம்பி, நாம் மட்டும், சபலத்துக்கு இடமளித்திடச் சம்மதித்தால் போதும். ஆனால் நாம், தேர்தலில் வெற்றி பெற வழி என்ன என்று மட்டும் ஆராயும், அற்ப ஆசைக்காரரல்ல; நமது நோக்கம், நாம் எந்த இலட்சியத்துக்காகப் பணியாற்றுகிறோமோ அஃது, கைகூடும் வாய்ப்பு வளரத்தக்க வகையில் எப்படி இந்தத் தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தலாம் என்பதுதான். இதனை நாம் மறக்கவும் கூடாது - மறைத்திடவும் தேவையில்லை. தேர்தல் வெற்றி ஒன்றை மட்டுமே, நமது நோக்கமாகக் கொண்டால், எத்தனையோ எதிர்பாராத அணைப்புகளும் ஆதரவுகளும் பெற முடியுமே. எடுத்துக் காட்டுக்காகக் கூறுதற்குக்கூட எனக்குத் தம்பி, கூச்சமாக இருக்கிறது, எனினும் மந்தமதியினருக்கும் விளங்கட்டும் என்பதற்காகக் கூறுகிறேன், நாளையிலிருந்து தொடங்கி அமெரிக்காதான் அகில உலக ஜனநாயக ரட்சகன். அந்த நாட்டுடன் இந்திய சர்க்கார் பட்டும் படாத முறையில் உறவு கொண்டாடுவது சரியல்ல, நேசமும் பாசமும் வளரவேண்டும், ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று பிரசாரம் செய்கிறோம் என்று வைத்துக்கொள், தம்பி! அமெரிக்க ஏடுகள் அவ்வளவுமல்லவா, நமது பிரச்சார சாதனங்களாகிவிடும்! ஒரே கிழமையில், நாம் அகில உலக அறிமுகம் பெற்றவர்களாகி விடலாமே! -<noinclude></noinclude> tk6t1sj8m5iils6qlbdt0xxg4frex4h 1939634 1939501 2026-06-03T02:46:36Z Rabiyathul 5890 + மேலடி 1939634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>159}}{{rule}}</noinclude>தொகுதி 4 159 ஆச்சாரியாரும் ஆசைத் தம்பியும், சுப்ரமணியமும் சிற்றரசும், ஒரே மேடையில்! கல்கியில், நமது கழகத்தின் புத்தி கூர்மைக்குப் பாராட்டும். ஆனந்த விகடனில் நமது ஆற்றலுக்கு நற்சான்றும், கட்டுரையாய், கவிதையாய் வடிவம் காட்டும். இம்மட்டோ! கருநாடகக் கனதனவான்களும், கேரளத்துப் பெரியவர்களும், ஆதரவு தருவர். பணமா? ஏ! அப்பா! திகட்டும் அளவுக்கு!! வெற்றி முனைகளில், பல தேர்தலில் வெற்றி கிட்டச்செய்வது ஒன்றுதான் நமது வேலை என்றால், இதுபோல் எண்ணற்ற ஏற்பாடுகள், கண்சிமிட்டிக்கொண்டு, நிற்கின்றன. நாம் கை காட்டினால், இடை நெறிய, ஆடை நெகிழ, புன்னகை பூத்திட ஓடிவரும் 'மாய மோகினிகள்' ஏராளம். ஆமாம், தம்பி, நாம் மட்டும், சபலத்துக்கு இடமளித்திடச் சம்மதித்தால் போதும். ஆனால் நாம், தேர்தலில் வெற்றி பெற வழி என்ன என்று மட்டும் ஆராயும், அற்ப ஆசைக்காரரல்ல; நமது நோக்கம், நாம் எந்த இலட்சியத்துக்காகப் பணியாற்றுகிறோமோ அஃது, கைகூடும் வாய்ப்பு வளரத்தக்க வகையில் எப்படி இந்தத் தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தலாம் என்பதுதான். இதனை நாம் மறக்கவும் கூடாது - மறைத்திடவும் தேவையில்லை. தேர்தல் வெற்றி ஒன்றை மட்டுமே, நமது நோக்கமாகக் கொண்டால், எத்தனையோ எதிர்பாராத அணைப்புகளும் ஆதரவுகளும் பெற முடியுமே. எடுத்துக் காட்டுக்காகக் கூறுதற்குக்கூட எனக்குத் தம்பி, கூச்சமாக இருக்கிறது, எனினும் மந்தமதியினருக்கும் விளங்கட்டும் என்பதற்காகக் கூறுகிறேன், நாளையிலிருந்து தொடங்கி அமெரிக்காதான் அகில உலக ஜனநாயக ரட்சகன். அந்த நாட்டுடன் இந்திய சர்க்கார் பட்டும் படாத முறையில் உறவு கொண்டாடுவது சரியல்ல, நேசமும் பாசமும் வளரவேண்டும், ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று பிரசாரம் செய்கிறோம் என்று வைத்துக்கொள், தம்பி! அமெரிக்க ஏடுகள் அவ்வளவுமல்லவா, நமது பிரச்சார சாதனங்களாகிவிடும்! ஒரே கிழமையில், நாம் அகில உலக அறிமுகம் பெற்றவர்களாகி விடலாமே! -<noinclude></noinclude> 6asrhlqw8vwp4bljsb9ld0wkxq4tuee பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/170 250 645006 1939502 2026-06-02T14:06:19Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "160 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நெடுந்தொலைவுகூடப் போக வேண்டாம்; தொழில்களைச் சர்க்கார் நடத்தினால், உற்பத்தி ஒழுங்காகப் பெருகாது, செல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>160 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நெடுந்தொலைவுகூடப் போக வேண்டாம்; தொழில்களைச் சர்க்கார் நடத்தினால், உற்பத்தி ஒழுங்காகப் பெருகாது, செல்வம் வளராது, தரம் இருக்காது எனவே தனிப்பட்ட முதலாளி களிடமே இருக்க வேண்டும் என்று பேசினால் போதாதா, சென்னையில் இன்றுள்ள 'அறிவகம்' ஏன் நமக்கு, கோவையில் 'லட்சுமி கிரஹம்' கட்டிவிடலாமே! தேர்தலில் வெற்றி பெறுவதுதான், நாம் இந்த ஏழெட்டு ஆண்டுகளாகப் பாடுபட்டதற்கு ஈடாக நாம் எதிர்பார்க்கும் பலன் என்றால், வழி இல்லாமற் போகவில்லை தம்பி! அந்த வேலையும் மெத்தக் கடினமானதல்ல. நாம் அதற்காக அல்ல அரும் பணியாற்றி வருவது; தந்தையர் நாடு தனி அரசு பெறவேண்டும் என்பதற்காகப் பணியாற்றி வருகிறோம் - தேர்தலையும் இந்தப் பணியிலே ஒரு கட்டமாகக் கொள்கிறோம். தேர்தலை, தம்பி, பல அரசியல் கட்சிகள் அறுவடைக் காலம் என்று கொள்கின்றனர். நாமோ, தேர்தலையும் உழவுக் காலமாகவே கொள்கிறோம்; தேர்தலை வாய்ப்பாகக்கொண்டு, மக்களின் நெஞ்சத்தில் நற்கருத்துக்களைத் தூவிடும் நற்பணியில் ஈடுபடப்போகிறோம். எனவே நமக்கு தேர்தலில், நாம் எத்துணை இடங்களைக் கைப்பற்றுகிறோம் என்பதல்ல, பார்க்க வேண்டிய கணக்கு – நாம் ஏதோ அந்தக் கணக்கு காணவே துடிப்பது போலவும், அந்தக் கணக்கப் பொய்த்துப்போனால் நமது கழகத்தின் உயிர் போயேவிடும் என்றும், வெகுண்டெழுந்தான் பிள்ளை வீறாப்புப் பேசுகிறாரே, அது, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை, திகிலால் அவர் இழந்ததன் விளைவு வேறென்ன! தேர்தல் என்றால் என்ன சாமான்யமா? பண பலம் பத்திரிகை பலம் ஜாதி அபிமானம் வலைபோட்டுப் பிடிக்கும் வித்தை.<noinclude></noinclude> a71jry4i5mfz2h3s7hmjqu2nbgvzybf 1939635 1939502 2026-06-03T02:47:05Z Rabiyathul 5890 + மேலடி 1939635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>160 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நெடுந்தொலைவுகூடப் போக வேண்டாம்; தொழில்களைச் சர்க்கார் நடத்தினால், உற்பத்தி ஒழுங்காகப் பெருகாது, செல்வம் வளராது, தரம் இருக்காது எனவே தனிப்பட்ட முதலாளி களிடமே இருக்க வேண்டும் என்று பேசினால் போதாதா, சென்னையில் இன்றுள்ள 'அறிவகம்' ஏன் நமக்கு, கோவையில் 'லட்சுமி கிரஹம்' கட்டிவிடலாமே! தேர்தலில் வெற்றி பெறுவதுதான், நாம் இந்த ஏழெட்டு ஆண்டுகளாகப் பாடுபட்டதற்கு ஈடாக நாம் எதிர்பார்க்கும் பலன் என்றால், வழி இல்லாமற் போகவில்லை தம்பி! அந்த வேலையும் மெத்தக் கடினமானதல்ல. நாம் அதற்காக அல்ல அரும் பணியாற்றி வருவது; தந்தையர் நாடு தனி அரசு பெறவேண்டும் என்பதற்காகப் பணியாற்றி வருகிறோம் - தேர்தலையும் இந்தப் பணியிலே ஒரு கட்டமாகக் கொள்கிறோம். தேர்தலை, தம்பி, பல அரசியல் கட்சிகள் அறுவடைக் காலம் என்று கொள்கின்றனர். நாமோ, தேர்தலையும் உழவுக் காலமாகவே கொள்கிறோம்; தேர்தலை வாய்ப்பாகக்கொண்டு, மக்களின் நெஞ்சத்தில் நற்கருத்துக்களைத் தூவிடும் நற்பணியில் ஈடுபடப்போகிறோம். எனவே நமக்கு தேர்தலில், நாம் எத்துணை இடங்களைக் கைப்பற்றுகிறோம் என்பதல்ல, பார்க்க வேண்டிய கணக்கு – நாம் ஏதோ அந்தக் கணக்கு காணவே துடிப்பது போலவும், அந்தக் கணக்கப் பொய்த்துப்போனால் நமது கழகத்தின் உயிர் போயேவிடும் என்றும், வெகுண்டெழுந்தான் பிள்ளை வீறாப்புப் பேசுகிறாரே, அது, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை, திகிலால் அவர் இழந்ததன் விளைவு வேறென்ன! தேர்தல் என்றால் என்ன சாமான்யமா? பண பலம் பத்திரிகை பலம் ஜாதி அபிமானம் வலைபோட்டுப் பிடிக்கும் வித்தை.<noinclude></noinclude> aj6qy94of3y4cx4lt51pi9nfiuhqt7j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/171 250 645007 1939503 2026-06-02T14:06:45Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 161 இப்படி எத்தனையோ தேவைப்படுமே - இவர்களிடம் ஏது? என்று கேட்கிறார், வெகுண்டெழுந்தான் பிள்ளை. நாம் தம்பி, கூறத்தக்க பதிலெல்லாம், அப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 161 இப்படி எத்தனையோ தேவைப்படுமே - இவர்களிடம் ஏது? என்று கேட்கிறார், வெகுண்டெழுந்தான் பிள்ளை. நாம் தம்பி, கூறத்தக்க பதிலெல்லாம், அப்பழுக்கற்ற கொள்கை, அசைக்கொணா ஆதாரங்கள், சேர்க்க இதனை எடுத்துரைக்கும் ஆற்றல். தான். ஓயாது உழைத்திடும் பண்பு. விளைவுபற்றி அஞ்சாமை. இந்தப் பலம் எம்மிடம் இருக்கிறது - போதும் என்பது வானம் இடிவதுபோலக் கூவுகிறார்களல்லவா கீதா. வாக்கியமென்று, வடமொழியில், நிஷ்காமியகர்மம் என்று (பலனைப்பற்றிய கவலையற்று கடமையைச் செய்வது) அது இதுதான்! இதற்கு இந்துவில் இருபது தலையங்கம் ஆதரவாக வந்தே ஆகவேண்டும் என்று 'விதி' யொன்றும் இல்லை! 'மெயில்' தன் தலையங்கத்தில் 'தி.மு.க. தேர்தலில் ஈடுபடுகிறது - இது கவனிக்கத்தக்க புது பிரச்சினை. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வசதிகள் தி.மு.க. வுக்கு என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாம் என்று ஏளனமும், எரிச்சலும், திகிலும் ஏககாலத்தில் தொனிக்கும் விதமாக. எழுதுகிறது. - வசதிகள்!! தம்பி! பொருள் தெரிகிறதா? போடியும் போலாவரமும், ஜெமீனும், ஆலையும், பாங்கும், பாரத் சேவா சமாஜமும், எம்மிடம் - பைத்தியக்காரர்களே! உம்மிடம் இந்த வசதிகள் உண்டா என்பதுதான் பொருள். நமது ஏழ்மையும் எளிமையும் - இவற்றினாலும் பாழ்படாத நமது தூய்மையும் நமக்கு வெற்றிதரப் போதுமானவை என்று நான் திடமாக நம்புகிறேன், என்பதைக் கூறினால், தம்பி, பணத்தையும் பண்புகெட்ட தனத்யுைம் நம்பிக் கொண்டிருக்கும் அவர்கள் நம்பமாட்டார்கள். ஆனால், நமக்கு நமது ஏழ்மைதான் வலிவளிக்கப் போகிறது! ஐயோ! இவ்வளவு இலட்சத்தை வாரி வாரி இறைத்து விட்டோமே, வெற்றியோ தோல்வியோ, என்ன ஆகிறதோ? என்ற பதைப்பு நமக்கு ஏற்படவே செய்யாது. நாம் செலவிடப் போவது எதுவுமில்லை - அந்த வசதி நிச்சயமாக நம்மிடம் இல்லை.<noinclude></noinclude> 3y1j0m537wlrlufgqzc0worl9t6rt42 1939636 1939503 2026-06-03T02:47:35Z Rabiyathul 5890 + மேலடி 1939636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>161}}{{rule}}</noinclude>தொகுதி 4 161 இப்படி எத்தனையோ தேவைப்படுமே - இவர்களிடம் ஏது? என்று கேட்கிறார், வெகுண்டெழுந்தான் பிள்ளை. நாம் தம்பி, கூறத்தக்க பதிலெல்லாம், அப்பழுக்கற்ற கொள்கை, அசைக்கொணா ஆதாரங்கள், சேர்க்க இதனை எடுத்துரைக்கும் ஆற்றல். தான். ஓயாது உழைத்திடும் பண்பு. விளைவுபற்றி அஞ்சாமை. இந்தப் பலம் எம்மிடம் இருக்கிறது - போதும் என்பது வானம் இடிவதுபோலக் கூவுகிறார்களல்லவா கீதா. வாக்கியமென்று, வடமொழியில், நிஷ்காமியகர்மம் என்று (பலனைப்பற்றிய கவலையற்று கடமையைச் செய்வது) அது இதுதான்! இதற்கு இந்துவில் இருபது தலையங்கம் ஆதரவாக வந்தே ஆகவேண்டும் என்று 'விதி' யொன்றும் இல்லை! 'மெயில்' தன் தலையங்கத்தில் 'தி.மு.க. தேர்தலில் ஈடுபடுகிறது - இது கவனிக்கத்தக்க புது பிரச்சினை. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வசதிகள் தி.மு.க. வுக்கு என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாம் என்று ஏளனமும், எரிச்சலும், திகிலும் ஏககாலத்தில் தொனிக்கும் விதமாக. எழுதுகிறது. - வசதிகள்!! தம்பி! பொருள் தெரிகிறதா? போடியும் போலாவரமும், ஜெமீனும், ஆலையும், பாங்கும், பாரத் சேவா சமாஜமும், எம்மிடம் - பைத்தியக்காரர்களே! உம்மிடம் இந்த வசதிகள் உண்டா என்பதுதான் பொருள். நமது ஏழ்மையும் எளிமையும் - இவற்றினாலும் பாழ்படாத நமது தூய்மையும் நமக்கு வெற்றிதரப் போதுமானவை என்று நான் திடமாக நம்புகிறேன், என்பதைக் கூறினால், தம்பி, பணத்தையும் பண்புகெட்ட தனத்யுைம் நம்பிக் கொண்டிருக்கும் அவர்கள் நம்பமாட்டார்கள். ஆனால், நமக்கு நமது ஏழ்மைதான் வலிவளிக்கப் போகிறது! ஐயோ! இவ்வளவு இலட்சத்தை வாரி வாரி இறைத்து விட்டோமே, வெற்றியோ தோல்வியோ, என்ன ஆகிறதோ? என்ற பதைப்பு நமக்கு ஏற்படவே செய்யாது. நாம் செலவிடப் போவது எதுவுமில்லை - அந்த வசதி நிச்சயமாக நம்மிடம் இல்லை.<noinclude></noinclude> 5qkb1lsh50zn9iedididiiojhthqs43 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/172 250 645008 1939504 2026-06-02T14:06:59Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "162 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நாம் ஊராருக்கு உண்மையை எடுத்துரைக்கப் போகிறோம். அதனை ஓயாது எடுத்துரைக்கப் போகிறோம். ஆளவந்தார்கள் செய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>162 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நாம் ஊராருக்கு உண்மையை எடுத்துரைக்கப் போகிறோம். அதனை ஓயாது எடுத்துரைக்கப் போகிறோம். ஆளவந்தார்கள் செய்துள்ள அக்ரமங்களை அம்பலமாக்கப் போகிறோம். இதனை அஞ்சாது, அயராது செய்திடப்போகிறோம். மக்களை, நித்த நித்தம் சந்திக்கப் போகிறோம் - நமக்கும் மக்களுக்கும் இடையே தேர்தல் தரகர்கள் இருக்கப் போவதில்லை. ஊராள வந்தவர்கள் நடத்திடும் ஊழலை விளக்கப் போகிறோம் - அதனால் கோடிக்கணக்கில் பணம் விரயமாவதை எடுத்துக் காட்டப் போகிறோம்; அந்தப் பணம், தமது வியர்வை, இரத்தம், கண்ணீர், என்பதை மக்கள் அறியும்படிச் செய்யப் போகிறோம். தமிழ் மரபுக்கு மாசும், இனத்துக்கு இழுக்கும், உரிமைக்கு ஊறும், உடைமைக்குக் கேடும் விளைவித்த துரோகச் செயலை எடுத்துக் காட்டப் போகிறோம். மக்களைக் காணவே இந்த மகானுபாவர்கள் அஞ்சிடத் தக்கதோர் நிலையை உருவாக்கிக் காட்டப் போகிறோம். இதற்கு நமக்கு இரும்புப் பெட்டியும் கரும்புத் தோட்டமும் தேவையில்லை; இதய சுத்தியும் அஞ்சாத தன்மையும் போதும்- அக்கருவூலம் நம்மிடம் ஏராளம்!.. தம்பி! பணம் இல்லாததாலேயே, பட்டுப்போவோம் என்று மனப்பால் குடிக்கட்டும் பட்டால்தான் அவர்களுக்குத் தெரியும்!! காந்தியார் பெயர் கூறிக் 'கனம்' ஆனவர்கள், காந்தீயத்தைக் கொன்றொழித்த காதையை மக்கள் அறியச் செய்வோம். 'அகில இந்தியா' எனும் அலங்காரம் பேசுவார்கள், திரு இடத்துக்கு, ஐந்தாண்டுத் திட்டத்தில் இழைத்துள்ள வஞ்சகத்தை, வரண்ட தலையினர் அனைவரும் உணர்ந்திடச் செய்வோம். தொட்டது துலங்காத துரைத்தனம் நடாத்துபவர் களல்லவா நீங்கள். தோலிருக்கச் சுளை விழுங்கிப் பேர்வழி<noinclude></noinclude> tufbp149om4xsz7uaz594e8rnsilpca 1939637 1939504 2026-06-03T02:48:04Z Rabiyathul 5890 + மேலடி 1939637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>162 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நாம் ஊராருக்கு உண்மையை எடுத்துரைக்கப் போகிறோம். அதனை ஓயாது எடுத்துரைக்கப் போகிறோம். ஆளவந்தார்கள் செய்துள்ள அக்ரமங்களை அம்பலமாக்கப் போகிறோம். இதனை அஞ்சாது, அயராது செய்திடப்போகிறோம். மக்களை, நித்த நித்தம் சந்திக்கப் போகிறோம் - நமக்கும் மக்களுக்கும் இடையே தேர்தல் தரகர்கள் இருக்கப் போவதில்லை. ஊராள வந்தவர்கள் நடத்திடும் ஊழலை விளக்கப் போகிறோம் - அதனால் கோடிக்கணக்கில் பணம் விரயமாவதை எடுத்துக் காட்டப் போகிறோம்; அந்தப் பணம், தமது வியர்வை, இரத்தம், கண்ணீர், என்பதை மக்கள் அறியும்படிச் செய்யப் போகிறோம். தமிழ் மரபுக்கு மாசும், இனத்துக்கு இழுக்கும், உரிமைக்கு ஊறும், உடைமைக்குக் கேடும் விளைவித்த துரோகச் செயலை எடுத்துக் காட்டப் போகிறோம். மக்களைக் காணவே இந்த மகானுபாவர்கள் அஞ்சிடத் தக்கதோர் நிலையை உருவாக்கிக் காட்டப் போகிறோம். இதற்கு நமக்கு இரும்புப் பெட்டியும் கரும்புத் தோட்டமும் தேவையில்லை; இதய சுத்தியும் அஞ்சாத தன்மையும் போதும்- அக்கருவூலம் நம்மிடம் ஏராளம்!.. தம்பி! பணம் இல்லாததாலேயே, பட்டுப்போவோம் என்று மனப்பால் குடிக்கட்டும் பட்டால்தான் அவர்களுக்குத் தெரியும்!! காந்தியார் பெயர் கூறிக் 'கனம்' ஆனவர்கள், காந்தீயத்தைக் கொன்றொழித்த காதையை மக்கள் அறியச் செய்வோம். 'அகில இந்தியா' எனும் அலங்காரம் பேசுவார்கள், திரு இடத்துக்கு, ஐந்தாண்டுத் திட்டத்தில் இழைத்துள்ள வஞ்சகத்தை, வரண்ட தலையினர் அனைவரும் உணர்ந்திடச் செய்வோம். தொட்டது துலங்காத துரைத்தனம் நடாத்துபவர் களல்லவா நீங்கள். தோலிருக்கச் சுளை விழுங்கிப் பேர்வழி<noinclude></noinclude> p3s5mudgj751xe9q96tk15q3r2qystc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/173 250 645009 1939505 2026-06-02T14:07:24Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 163 களல்லவா நீங்கள். சிந்தையில் கள்விரும்பி சிவசிவா என்பதுபோல், வந்தே மாதரம் என்பார் வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதியார் பாடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 163 களல்லவா நீங்கள். சிந்தையில் கள்விரும்பி சிவசிவா என்பதுபோல், வந்தே மாதரம் என்பார் வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதியார் பாடியது உங்கள் பொருட்டல்லவோ, நீங்கள் குடிபுகுந்துவிட்டீர்கள் என்பதறிந்துதானே, 'காங்கிரசைக் கலைத்துவிடுக' என்று காந்தியாரே கட்டளையிட்டார். ஐந்தாண்டுத் திட்ட மூலம், பக்ராநங்கல், சிந்திரி, ஹீராகுட் என்றெல்லாம் அமைத்து, வடநாட்டைச் சீமையாக்கி திராவிடத்தைத் தேய வைக்கும் தீயோரல்லவா நீங்கள். வடக்கே விஞ்ஞானம், இங்கே பஜனைஞானம், வடக்கே ஆலைகள், இங்கே அம்பர் ராட்டை, வடக்கே அணு ஆராய்ச்சி இங்கே அப்பளத் தொழில். வடக்கே அதிகாரம், இங்கே காவடி தூக்குவோர். இப்படி ஓர் இழி நிலையை ஏற்படுத்தியவர் களல்லவா நீங்கள். தேவிகுளம் பீர்மேடு தமிழருக்குரியது என்று நாடே கூற, நல்லோர் எடுத்துக் கூற, ஆமாம் என்று தலையையும் அசைத்துவிட்டு, பிறகு இஞ்சி தின்றுவிட்டு இளித்திடும் மந்திபோல் உம்மை வடவர் ஆக்கிட, மேடாவது குளமாவது என்று கேலி பேசிய, தமிழ் இனத் துரோகிகளல்லவா நீங்கள்! தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கூட, சூடு சொரணையற்றுப் போனவர்களல்லவா நீங்கள்! ஓட்டா வேண்டும் ஓட்டு! ஏனாம்? எம்மை ஓட்டாண்டியாக்கினது போதாதா என்று மக்கள் கேட்கப் போகிறார்கள் - கேட்கச் செய்வோம். - இதற்கெல்லாம் தம்பி, நமக்கு இலட்சங்கள் தேவையில்லை, கொள்கையில் உறுதி இருந்தால் போதும். “தி.மு.கவில் நல்ல இளைஞர் பலர் இருக்கிறார்கள், உற்சாகமும், நல்ல நாவன்மையும் அவர்களுக்கு இருக்கிறது' மேடையிலே கொட்டி முழக்கவும் அவர்களுக்குத் திறமை இருக்கிறது. இது மட்டுமல்ல, கட்டுக்கோப்பும் படை பலமும் கூட அவர்களுக்கு இருக்கிறது. தேர்தலில் கலந்துகொள்ள இதற்குமேல் என்ன வேண்டும் என்று சுலபமாகக் கேட்டுவிடலாம். விடைகொடுப்பது அவ்வளவு சுலபமல்ல. இவை எல்லா வற்றிற்கும் மேலாக பெரிய தடை ஒன்று இருக்கிறது என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது." "தி.மு.க. வின் முடிவு காங்கிரசுக்கு ஏற்பட்ட எதிர்க்கட்சிப் போராட்டம் மட்டுமல்ல. தி.க. வுக்கும், ஏற்படும் பலப்பரீட்சை போராட்டமாகவும் விளங்கப் போகிறது."<noinclude></noinclude> c1zwaklq8x750d2jnn9un4wfyzr9mqu 1939638 1939505 2026-06-03T02:48:34Z Rabiyathul 5890 + மேலடி 1939638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>163}}{{rule}}</noinclude>தொகுதி 4 163 களல்லவா நீங்கள். சிந்தையில் கள்விரும்பி சிவசிவா என்பதுபோல், வந்தே மாதரம் என்பார் வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதியார் பாடியது உங்கள் பொருட்டல்லவோ, நீங்கள் குடிபுகுந்துவிட்டீர்கள் என்பதறிந்துதானே, 'காங்கிரசைக் கலைத்துவிடுக' என்று காந்தியாரே கட்டளையிட்டார். ஐந்தாண்டுத் திட்ட மூலம், பக்ராநங்கல், சிந்திரி, ஹீராகுட் என்றெல்லாம் அமைத்து, வடநாட்டைச் சீமையாக்கி திராவிடத்தைத் தேய வைக்கும் தீயோரல்லவா நீங்கள். வடக்கே விஞ்ஞானம், இங்கே பஜனைஞானம், வடக்கே ஆலைகள், இங்கே அம்பர் ராட்டை, வடக்கே அணு ஆராய்ச்சி இங்கே அப்பளத் தொழில். வடக்கே அதிகாரம், இங்கே காவடி தூக்குவோர். இப்படி ஓர் இழி நிலையை ஏற்படுத்தியவர் களல்லவா நீங்கள். தேவிகுளம் பீர்மேடு தமிழருக்குரியது என்று நாடே கூற, நல்லோர் எடுத்துக் கூற, ஆமாம் என்று தலையையும் அசைத்துவிட்டு, பிறகு இஞ்சி தின்றுவிட்டு இளித்திடும் மந்திபோல் உம்மை வடவர் ஆக்கிட, மேடாவது குளமாவது என்று கேலி பேசிய, தமிழ் இனத் துரோகிகளல்லவா நீங்கள்! தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கூட, சூடு சொரணையற்றுப் போனவர்களல்லவா நீங்கள்! ஓட்டா வேண்டும் ஓட்டு! ஏனாம்? எம்மை ஓட்டாண்டியாக்கினது போதாதா என்று மக்கள் கேட்கப் போகிறார்கள் - கேட்கச் செய்வோம். - இதற்கெல்லாம் தம்பி, நமக்கு இலட்சங்கள் தேவையில்லை, கொள்கையில் உறுதி இருந்தால் போதும். “தி.மு.கவில் நல்ல இளைஞர் பலர் இருக்கிறார்கள், உற்சாகமும், நல்ல நாவன்மையும் அவர்களுக்கு இருக்கிறது' மேடையிலே கொட்டி முழக்கவும் அவர்களுக்குத் திறமை இருக்கிறது. இது மட்டுமல்ல, கட்டுக்கோப்பும் படை பலமும் கூட அவர்களுக்கு இருக்கிறது. தேர்தலில் கலந்துகொள்ள இதற்குமேல் என்ன வேண்டும் என்று சுலபமாகக் கேட்டுவிடலாம். விடைகொடுப்பது அவ்வளவு சுலபமல்ல. இவை எல்லா வற்றிற்கும் மேலாக பெரிய தடை ஒன்று இருக்கிறது என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது." "தி.மு.க. வின் முடிவு காங்கிரசுக்கு ஏற்பட்ட எதிர்க்கட்சிப் போராட்டம் மட்டுமல்ல. தி.க. வுக்கும், ஏற்படும் பலப்பரீட்சை போராட்டமாகவும் விளங்கப் போகிறது."<noinclude></noinclude> pz0ppq0t5bkwejyl0e21s0n7euhl66p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/174 250 645010 1939506 2026-06-02T14:07:50Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "164 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சிவாஜி எனும் ஓர் காங்கிரஸ் ஏடு எழுதுவது இது. பலருடைய ஆசை இது. பலர் இதற்காகத் தவமாய்த் தவமிருக்கிறார்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>164 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சிவாஜி எனும் ஓர் காங்கிரஸ் ஏடு எழுதுவது இது. பலருடைய ஆசை இது. பலர் இதற்காகத் தவமாய்த் தவமிருக்கிறார்கள். தி.மு.க.வைத் தாக்குவது என்ற ஒர் நப்பாசை இருந்து வருகிறது. இதிலும் வெகுண்டெழுந்தான் பிள்ளை ஏமாறத்தான் போகிறார். பட்டம் பதவிக்காகவோ, பணத்தாசை பகட்டுக்காகவோ இவர்கள் தேர்தலில் ஈடுபடாமல், பொதுமக்களுக்குப் பணி புரிவதற்காகவே தேர்தலுக்கு நிற்கிறார்கள் என்று எனக்குப் பட்டால், நான் ஆதரிப்பேன் - என்று தி.மு.க. குறித்துப் பெரியார் பேசியதாக 'தமிழ் நாடு' இதழில் காண்கிறேன். நாம் தேர்தலில் ஈடுபடுவது, தூய நோக்குடன்தான் என்பதை நாம், விளக்கமாக எடுத்துக் கூறியபடி இருப்போம் பெரியாரின் பேராதரவு நமக்குக் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் பணிபுரிவோம். நப்பாசைக்காரர்கள் தூபமிட்டு, பெரியாரின் தி.க.வைக் கொண்டு நம்மை எதிர்க்க வைக்கிறார்கள் என்றே வைத்துக் கொள், தம்பி நமக்கென்ன, அதனால் இழிவு என்றா எண்ணுகிறாய்!! இல்லை! இல்லை! நான் அதனைப் பெறற்கரிய பேறு என்றே கொள்வேன். பெரியார், நமது போர்த்திறனைக் கண்டு களிப்படையினும், அடையாது போயினும், காணவேண்டும் என்றே நான் பெரிதும் விழைகிறேன்! காங்கிரசுடன் நாம் தேர்தல் களத்தில் போரிடுவதைக் கண்டிடும்போது, பெரியார், என்னதான் நம்மிடம் பெருங்கோபம் கொண்டிருப்பினும், நாம் திறமையுடன் காங்கிரசை எதிர்த்து வீழ்த்தினால் மகிழாதிருக்க முடியாது! அவர் அளித்த ஆற்றலையன்றோ, நாம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம்!! தித்தன் எனும் ஒருவன் தன் தந்தையிடம், மனவேறுபாடு கொண்ட கோப்பெருநற்கிள்ளி எனும் மன்னர் மகன் பற்றிய செய்யுளொன்று புறநானூற்றில் உளது. தந்தையும் மகனும் வேறாயினர் - கோப்பெருநற்கிள்ளி யிடம் தந்தை தொடர்பு கொள்ளாது தனித்திருந்தனன்.<noinclude></noinclude> g1p1511f20xve2pnxo3eqxbbbdoa7b6 1939639 1939506 2026-06-03T02:49:03Z Rabiyathul 5890 + மேலடி 1939639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>164 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சிவாஜி எனும் ஓர் காங்கிரஸ் ஏடு எழுதுவது இது. பலருடைய ஆசை இது. பலர் இதற்காகத் தவமாய்த் தவமிருக்கிறார்கள். தி.மு.க.வைத் தாக்குவது என்ற ஒர் நப்பாசை இருந்து வருகிறது. இதிலும் வெகுண்டெழுந்தான் பிள்ளை ஏமாறத்தான் போகிறார். பட்டம் பதவிக்காகவோ, பணத்தாசை பகட்டுக்காகவோ இவர்கள் தேர்தலில் ஈடுபடாமல், பொதுமக்களுக்குப் பணி புரிவதற்காகவே தேர்தலுக்கு நிற்கிறார்கள் என்று எனக்குப் பட்டால், நான் ஆதரிப்பேன் - என்று தி.மு.க. குறித்துப் பெரியார் பேசியதாக 'தமிழ் நாடு' இதழில் காண்கிறேன். நாம் தேர்தலில் ஈடுபடுவது, தூய நோக்குடன்தான் என்பதை நாம், விளக்கமாக எடுத்துக் கூறியபடி இருப்போம் பெரியாரின் பேராதரவு நமக்குக் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் பணிபுரிவோம். நப்பாசைக்காரர்கள் தூபமிட்டு, பெரியாரின் தி.க.வைக் கொண்டு நம்மை எதிர்க்க வைக்கிறார்கள் என்றே வைத்துக் கொள், தம்பி நமக்கென்ன, அதனால் இழிவு என்றா எண்ணுகிறாய்!! இல்லை! இல்லை! நான் அதனைப் பெறற்கரிய பேறு என்றே கொள்வேன். பெரியார், நமது போர்த்திறனைக் கண்டு களிப்படையினும், அடையாது போயினும், காணவேண்டும் என்றே நான் பெரிதும் விழைகிறேன்! காங்கிரசுடன் நாம் தேர்தல் களத்தில் போரிடுவதைக் கண்டிடும்போது, பெரியார், என்னதான் நம்மிடம் பெருங்கோபம் கொண்டிருப்பினும், நாம் திறமையுடன் காங்கிரசை எதிர்த்து வீழ்த்தினால் மகிழாதிருக்க முடியாது! அவர் அளித்த ஆற்றலையன்றோ, நாம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம்!! தித்தன் எனும் ஒருவன் தன் தந்தையிடம், மனவேறுபாடு கொண்ட கோப்பெருநற்கிள்ளி எனும் மன்னர் மகன் பற்றிய செய்யுளொன்று புறநானூற்றில் உளது. தந்தையும் மகனும் வேறாயினர் - கோப்பெருநற்கிள்ளி யிடம் தந்தை தொடர்பு கொள்ளாது தனித்திருந்தனன்.<noinclude></noinclude> eeadb13f3ozz8sc7p88etbdpnjrjeiv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/175 250 645011 1939507 2026-06-02T14:08:13Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 165 கோப்பெருநற்கிள்ளி கட்டிளங்காளை, போரில் வல்லான். அவன் ஒரு சமயம், முக்காவல் நாட்டு ஆமூர் எனும் இடத்தே, மல்லன் ஒருவனைப் போரில் வெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4 165 கோப்பெருநற்கிள்ளி கட்டிளங்காளை, போரில் வல்லான். அவன் ஒரு சமயம், முக்காவல் நாட்டு ஆமூர் எனும் இடத்தே, மல்லன் ஒருவனைப் போரில் வென்றான்! அதனைப் பாராட்டி, சாத்தந்தையார் எனும் புலவர் பெருமகனார் பாடியது, என் நினைவிற்கு வருகிறது - தேனாய் இனிக்கிறது. மற்போரினைக் கண்டு களித்தார் அப்புலவர். மல்லன் வலிவுமிக்கவன்; கோப்பெருநற்கிள்ளியின் மார்பின்மீது உட்கார்ந்துகொண்டு அழுத்துகிறான்; கிள்ளி அந்த அழுத்தத்தை அகற்ற, மல்லனுடைய தலையையும் காலையும் வளைத்திழுத்து ஒடித்துத் தோற்கடித்தான். பசி மிகுந்த யானை, மூங்கிலைப்பற்றி இழுத்து ஓடிக்குமே, அதுபோலிருந்ததாம், கிள்ளியின் மற்போர் `வகை, அதைப் பாராட்டிய புலவர், நல்கினும் நல்கானாயினும் 'காண விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெல்போர்ப்போர் அருந் தித்தன் காண்க! போரில் வெல்லும் திறன் படைத்தவனம், எதிர்ப்பாரற்ற வலிவுடையோனுமாகிய, கிள்ளியின் தந்தையாம் தித்தன் காண்பானாக! என்று பாடுகிறார். தந்தையும் மகனும் மனவேறுபாடு கொண்டவர்தாம் ஆயினென்! தத்தனும் கிள்ளியும் வேறு வேறு இடத்திலேதான் வாழ்கின்றனர். எனினும், மகனுடைய மற்போர் வெற்றியைக் காண்பதன்றோ, தந்தைக்குக் கிடைத்தற்கரிய பேறு! எனவே, கிள்ளியின் வெற்றியைத் தந்தை காண வேண்டும் -அவருக்குக் காட்சி களிப்பளிப்பினும், அளித்திடாது போயினும், கவலையில்லை, 'கண்டால் போதும் என்கிறார் சாத்தந்தையார்! இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால் வருதார் தாங்கிப் பின்ஒதுங் கின்றே நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப் போரருத் தித்தன் காண்கதில் அம்ம<noinclude></noinclude> p6os1tjoyp9dcixgk6seekdz9kd40am 1939641 1939507 2026-06-03T02:49:33Z Rabiyathul 5890 + மேலடி 1939641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>165}}{{rule}}</noinclude>தொகுதி 4 165 கோப்பெருநற்கிள்ளி கட்டிளங்காளை, போரில் வல்லான். அவன் ஒரு சமயம், முக்காவல் நாட்டு ஆமூர் எனும் இடத்தே, மல்லன் ஒருவனைப் போரில் வென்றான்! அதனைப் பாராட்டி, சாத்தந்தையார் எனும் புலவர் பெருமகனார் பாடியது, என் நினைவிற்கு வருகிறது - தேனாய் இனிக்கிறது. மற்போரினைக் கண்டு களித்தார் அப்புலவர். மல்லன் வலிவுமிக்கவன்; கோப்பெருநற்கிள்ளியின் மார்பின்மீது உட்கார்ந்துகொண்டு அழுத்துகிறான்; கிள்ளி அந்த அழுத்தத்தை அகற்ற, மல்லனுடைய தலையையும் காலையும் வளைத்திழுத்து ஒடித்துத் தோற்கடித்தான். பசி மிகுந்த யானை, மூங்கிலைப்பற்றி இழுத்து ஓடிக்குமே, அதுபோலிருந்ததாம், கிள்ளியின் மற்போர் `வகை, அதைப் பாராட்டிய புலவர், நல்கினும் நல்கானாயினும் 'காண விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெல்போர்ப்போர் அருந் தித்தன் காண்க! போரில் வெல்லும் திறன் படைத்தவனம், எதிர்ப்பாரற்ற வலிவுடையோனுமாகிய, கிள்ளியின் தந்தையாம் தித்தன் காண்பானாக! என்று பாடுகிறார். தந்தையும் மகனும் மனவேறுபாடு கொண்டவர்தாம் ஆயினென்! தத்தனும் கிள்ளியும் வேறு வேறு இடத்திலேதான் வாழ்கின்றனர். எனினும், மகனுடைய மற்போர் வெற்றியைக் காண்பதன்றோ, தந்தைக்குக் கிடைத்தற்கரிய பேறு! எனவே, கிள்ளியின் வெற்றியைத் தந்தை காண வேண்டும் -அவருக்குக் காட்சி களிப்பளிப்பினும், அளித்திடாது போயினும், கவலையில்லை, 'கண்டால் போதும் என்கிறார் சாத்தந்தையார்! இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால் வருதார் தாங்கிப் பின்ஒதுங் கின்றே நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப் போரருத் தித்தன் காண்கதில் அம்ம<noinclude></noinclude> 1elebh0hzpqzpw47yyxnm48ynnmcw5b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/176 250 645012 1939508 2026-06-02T14:08:34Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "166 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பசித்துப்பணை முயலும் யானை போல இருதலை ஓசிய ஏற்றிக் களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே புறநானூறு 80 தம்பி! க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>166 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பசித்துப்பணை முயலும் யானை போல இருதலை ஓசிய ஏற்றிக் களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே புறநானூறு 80 தம்பி! கடினமாக இருக்கிறதா - சிறிதளவு எளிதாக்க முயல்கிறேன். ஆமூரில் வலிமைமிக்க மல்லனின் ஆற்றலை அடக்கி, அவன் மார்பில் ஒருகாலை ஊன்றி, மற்றொரு, காலால் அவன் எதிர்ப்புக்களை விலக்கி, பச்சை மூங்கிலை வளைத்து ஒடித்துத் தின்ன முயலும் யானையைப்போல, அம்மல்லனின் காலும் தலையும் முறிய அவனைக் கொன்று வெற்றி மாலை புனையும் இவனை (போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை) போர் வெல்லும் திறமைமிக்க தித்தன் என்னும் இவன் தந்தை, மகிழ்ந்தாலும் மகிழாவிட்டாலும் காண்பானாக. மைந்து வலிவு-; முருக்கி - கெடுத்து; போர் அரும் போரில்மிக்க; பணை- மூங்கில்; இருதலை தலையும் காலும் ஓசிய - முறிய - தித்திக்கிறதல்லவா! தித்தன் - கிள்ளி - மல்லன்! தி.க.- தி.மு.க. காங்கிரஸ் என்று எண்ணிப் பார்த்திடும்போது, எனக்கு மட்டும் இனிப்பாகவா இல்லை? தித்தன் போல் 'அவரும் காணட்டும் அகமகிழட்டும்' என்று எண்ணி, தேர்தல் களத்திலே இறுமாந்து நிற்கும் மல்லனுடன் போரிட்டாக வேண்டும். தமிழ் மரபினை மறவாத உன் ஆற்றல், பலன் தராமலா போகும்! 10-6-1956 அன்பன்,<noinclude></noinclude> 69k8e8kk0u7y2t9muggtx5c9krdrn9e 1939642 1939508 2026-06-03T02:50:02Z Rabiyathul 5890 + மேலடி 1939642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>166 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பசித்துப்பணை முயலும் யானை போல இருதலை ஓசிய ஏற்றிக் களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே புறநானூறு 80 தம்பி! கடினமாக இருக்கிறதா - சிறிதளவு எளிதாக்க முயல்கிறேன். ஆமூரில் வலிமைமிக்க மல்லனின் ஆற்றலை அடக்கி, அவன் மார்பில் ஒருகாலை ஊன்றி, மற்றொரு, காலால் அவன் எதிர்ப்புக்களை விலக்கி, பச்சை மூங்கிலை வளைத்து ஒடித்துத் தின்ன முயலும் யானையைப்போல, அம்மல்லனின் காலும் தலையும் முறிய அவனைக் கொன்று வெற்றி மாலை புனையும் இவனை (போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை) போர் வெல்லும் திறமைமிக்க தித்தன் என்னும் இவன் தந்தை, மகிழ்ந்தாலும் மகிழாவிட்டாலும் காண்பானாக. மைந்து வலிவு-; முருக்கி - கெடுத்து; போர் அரும் போரில்மிக்க; பணை- மூங்கில்; இருதலை தலையும் காலும் ஓசிய - முறிய - தித்திக்கிறதல்லவா! தித்தன் - கிள்ளி - மல்லன்! தி.க.- தி.மு.க. காங்கிரஸ் என்று எண்ணிப் பார்த்திடும்போது, எனக்கு மட்டும் இனிப்பாகவா இல்லை? தித்தன் போல் 'அவரும் காணட்டும் அகமகிழட்டும்' என்று எண்ணி, தேர்தல் களத்திலே இறுமாந்து நிற்கும் மல்லனுடன் போரிட்டாக வேண்டும். தமிழ் மரபினை மறவாத உன் ஆற்றல், பலன் தராமலா போகும்! 10-6-1956 அன்பன்,<noinclude></noinclude> 840jw2ec7ehzaijeqsd0aa91jj3lh8c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/32 250 645013 1939509 2026-06-02T14:09:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இலாங்காவி (Langkawi) முதலிய பல தீவுகள் உள்ளன. இங்கு உள்ள மலைக்குக்கேடா மலை என்பது பெயர். மக்கள் தொகை 1,102,200 (1980). {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கேடா"/> <section begin="கேதார க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேதார கௌரி விரதம்|6|கேப்டவுன்}}</noinclude>இலாங்காவி (Langkawi) முதலிய பல தீவுகள் உள்ளன. இங்கு உள்ள மலைக்குக்கேடா மலை என்பது பெயர். மக்கள் தொகை 1,102,200 (1980). {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கேடா"/> <section begin="கேதார கௌரி விரதம்"/> {{dhr}} {{larger|<b>கேதார கௌரி விரதம்:</b>}} கேதார கௌரி என்னும் பெயர் ‘திருக்கேதாரம்’ என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கௌரியம்மன் என்று பொருள்படும். கௌரியை வேண்டிச் செய்யப்படும் நோன்பு கௌரி விரதம் எனப்பட்டது. பார்வதி தேவியின் அம்சங்களுள் ஒன்று கௌரி. திருக்கேதாரம் இமய மலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ள வட நாட்டுத் தலம். பிருங்கி முனிவரின் பொருட்டு உமாதேவி இறைவனைப் பூசித்து இடப் பாகம் பெற்ற தலம் இது. திருஞானசம்பந்தரும், சுந்தரரும், திருக்காளத்தியிலிருந்தே இத்தலத்தைப் பாடியுள்ளனர். இமயமலையின் உச்சியில் உள்ள இத்தலம் பெரும்பனியால் சூழப்பட்டது; கடுங்குளிர் நிறைந்தது. இத்தலத்தில் ஆறுமாதம் தேவர்களும், ஆறு மாதம் மனிதர்களும் பூசை செய்வர் என்பது ஐதீகம். இங்குத் தேவபூசை ஐப்படு மாதம் முழுமதி நாளில் தொடங்குகிறது. அப்போது பனி பொழிவதால் அங்கு மனிதர்களே இருக்கமுடியாது. அருச்சகர், அலுவலர் அனைவரும் மலையை விட்டு இறங்கி வந்து விடுவர். ஆறுமாதம் கழித்துப் பனி நீங்கிய பின்னர் மீண்டும் சென்று பூசையைத் தொடங்குவர். கேதாரம் என்ற சொல்லுக்குப் பிரமரந்தரத்தில் இருந்து வடியும் அமுத தாரை என்பது பொருள். இது இறைவரது சடாமுடியினின்று ஒழுகும் அமுத நீராகிய மந்தாகினியைக் குறிக்கும். இன்றும் மந்தாகினி நதி கேதாரத்தில் ஓடுகிறது. மந்தாகினியில் நீராடித் தேவியைத் துதித்து விரதம் எடுத்துக் கொள்வோர் கௌரி குண்டத்திலும் மூழ்கிப் பூசை முதலியன செய்து தாம் விரும்பிய நன்மைகளைப் பெறுவர் என்பது நம்பிக்கை. கேதார கௌரி விரதம், பெண்கள் மட்டுமே மேற்கொள்ளத்தக்கது. விரதம் மேற்கொள்வோர் ஐப்பசி மாதம் கிருட்டிண பட்சத்துச் சதுர்த்தசி நாளன்று பார்வதிப் பிராட்டியை எண்ணித் தொடங்குவர். இவ்விரதம் தமிழகத்தில் பெண்கள் மார்கழி மாதத்தில் நோற்கும் பாவை நோன்போடு ஒப்புமை உடையது. இரு நோன்புகளின் நோக்கமும் ஒன்று. ‘நல்ல கணவன்மார் வாய்க்க வேண்டும்; நாடு வளம் பெற வேண்டும்; வீடு செல்வம்கொழிக்க வேண்டும்’ என வேண்டிக் கொண்டு மங்கையர் இந்நோன்பை நோற்பர். கேதார கௌரி விரதத்தைப் பார்வதி தேவியே முதன் முதலில் நோற்றுக் காட்டித் தான் எண்ணியதை எய்தினாள் என்பர், சிவமூர்த்தியைப் பூசித்துப் பக்தர் செய்யும் வழிபாடு தனக்கு ஆகவேண்டும் என்று பார்வதி வரம் பெற்றாள் எனக் கூறுவர். பனியின் அதிதேவதை சிவபூசை செய்து நோன்பு நோற்றுப் பாவம் நீங்கப்பெற்ற இடம் கேதாரம் என வீரசிங்காதன புராணம் கூறுகிறது. சிவன் திருவிளையாட்டில் பிராட்டியைக் ‘காளி’ எனக் கோபிக்க, அவள் அக்கரிய உருவம் நீங்கி வெள்ளிய உருப்பெற்றனள். அந்த உருவமே ‘கௌரி’ எனப்பட்டது என்பர். {{Right|<b>அ.ந.</b>}} <section end="கேதார கௌரி விரதம்"/> <section begin="கேப்டவுன்"/> {{dhr}} {{larger|<b>கேப்டவுன்:</b>}} மிகப் பழமை வாய்ந்த இந்நகரம் தென்னாப்பிரிக்கக் குடியரசின் தலைநகரமாகவும் நன்னம்பிக்கை மாநிலத்தின் தலைநகரமாகவும் தென்னாப்பிரிக்காவிலேயே இரண்டாம் பெருநகரமாகவும், பெருமை மிகு துறைமுகமாகவும் விளங்குகிறது. இது தென்னாப்பிரிக்கத் தென் கோடிமுனையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது செயற்கைத் துறைமுக வசதிகளுடன் கூடிய ஒரு மைய வாணிக நகரமாகும். கேப்டவுனின் (Capetown) மூன்று பக்கங்களிலும் ‘பேய்ச்சிகரம்’, ‘மேசைமலை’, ‘சிங்கத்தலை’ ஆகியவை அரைவட்ட அரணாகவும், நான்காம் பக்கத்தில் மேசை வளைகுடா அரணாகவும் அமைந்துள்ளன. இந்நகரில் மிக முக்கிய இடம் பெற்றது ‘அட்டர்லி’ தெருவாகும். இப்பகுதி கி.பி. 1849–ஆம் ஆண்டில் குற்றவாளிகளின் குடியிருப்பாக இருந்ததைத் தடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. அட்டர்லி என்பவரின் நினைவாக இப்பெயர் இடப்பட்டுள்ளது. அட்டர்லி தெருவிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லுவது ‘அரசு அகல்கவின் தெரு’வாகும், இத்தெருவில்தான் பாராளுமன்றச் சபைகளும், குடியரசுத் தலைவரின் இல்லமும், தென்னாப்பிரிக்கப் பொது நூலகமும், அரசு அருங்காட்சியகமும், தாவரவியல் தோட்டங்களும், தச்சுக் கலைகள் நிறைந்த பழைய கட்டடங்களும் உள்ளன. அட்டாலி தெருவிற்கு மேற்கே உள்ளது ‘பசுமைச்சந்தைச் சதுக்கம் எனப்படும். அதே திசையில் சற்றுத் தொலைவில் இரீபிக்குச் சதுக்கமும்’, அட்டர்லி தெருவிற்குக் கிழக்கே நீண்ட சதுரவடிவில் ‘பெரும் பொது வெளி அரங்கமும்’ உள்ளன. போர்ச்சுகல் நாட்டு மாலுமி பார்த்தலொமியூதயசு (Diaz) கி.பி. 1488, 1503–ஆம் ஆண்டுகளில் மேசை வளைகுடாவில் கப்பல்களை நிறுத்தி இப்பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் கி.பி. 1652-ஆம்<noinclude></noinclude> 81ed3dm7ezxzbzhjb8tkxfqvogticeq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/33 250 645014 1939510 2026-06-02T14:45:52Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆண்டில் சேன் வான் இரீபிக்கு என்பவர் ஒரு குடியேற்றத்தையே அமைத்தார். அதன் பின் தச்சுக்காரர்களும் (The Dutch) ஆங்கிலேயர்களும் வருகை தந்தனர். கே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேப்‌ பிரீட்டன்‌ தீவு|7|கேப்‌ வர்டு தீவுகள்‌}}</noinclude>ஆண்டில் சேன் வான் இரீபிக்கு என்பவர் ஒரு குடியேற்றத்தையே அமைத்தார். அதன் பின் தச்சுக்காரர்களும் (The Dutch) ஆங்கிலேயர்களும் வருகை தந்தனர். கேப்டவுன் கி.பி. 1814-ஆம் ஆண்டுவரை ஆங்கிலேயரின் குடியேற்றப் பகுதியாகவே இருந்தது. இது 1910–ஆம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்க ஒன்றியத்தின் தலைநகராயிற்று. உலகின் தென்மண்டலத்திலேயே மிகப் பெரிய வானிலை ஆராய்ச்சிக் கூடம் இங்கே உள்ளது. இங்கே ஒரு பல்கலைக்கழகம் 8000 மாணவர்களுடனும், அனைத்துக் கலை, அறிவியல், ஆராய்ச்சி போன்ற 500 துறைகளுடனும் விளங்குகிறது. தென்னாப்பிரிக்கக் கல்லூரியாக கி.பி. 1829–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் முதலில் தனிப்பட்டவர்களால் செயற்பட்டு வந்தது. இப்பல்கலைக் கழகத்தின் பொறுப்பு கி.பி. 1879–ஆம் ஆண்டு முதல் அரசினால் ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேப்டவுன் முக்கிய நகரங்களை இருப்புப் பாதையுடன் இணைப்பதாலும், மிக விலையுயர்ந்த பொருள்கள் இங்கே கிடைப்பதாலும், கவின்மிகு கடற்கரையைப் பெற்றிருப்பதாலும், மத்தியதரைக் கடல் தட்பவெப்ப நிலையைக் கொண்டிருத்தலாலும் விடுமுறைக் கால ஓய்விடமாகக் கருதிப் பன்னாட்டு மக்கள் பெருந்திரளாக வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் தென்னாப்பிரிக்கக் குடியரசின் பாராளுமன்றமும் சனவரி முதல் சூன் முடிய கேப்டவுனில்தான் கூடுகின்றது. <b>பொன்.சு.</b> <b>துணை நூல்:</b> <b>Davenport, T.R.H.,</b> South Africa, A Modern History, London, 1977. <section end="கேப்டவுன்"/> <section begin="கேப் பிரீட்டன் தீவு"/> {{dhr}} {{larger|<b>கேப் பிரீட்டன் தீவு</b>}} கனடா நாட்டில் நோவாசுகோசியா (Nova Scotia) மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ள தீவு. கான்சா (Canso) நீரிணைப்பினால், கேப்பிரீட்டன் தீவு (Cape Breton) பிரிக்கப்படுகிறது. இங்கு உள்ள ஏரிகள் இப்பகுதியை கோடைக்கால உறைவிடமாகச் செய்கின்றன. கடலோரப் பகுதிகளில் மீன்பிடித்தல் தொழில் நடைபெறுகிறது. வடகிழக்குப் பகுதியில் என்குத் தொழில்கள் நடைபெறுகின்றன. இத்தீவு கி.பி. 1497–ஆம் ஆண்டில் சான் கேபட்டு என்பவரால் கண்டுபிடிக்கப் பெற்றது. இது கி.பி. 1632 முதல் 1763 வரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்தது. ஏழாண்டுப் போரில் கி.பி. (1757–63) பிரான்சு தோல்வியுற்றதால், கனடா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 33 |bSize = 480 |cWidth = 117 |cHeight = 180 |oTop = 64 |oLeft = 289 |Location = center |Description = }} {{center|கேப் பிரீட்டன்}} நோவாசுகோவியாவுடன் இத்தீவு இணைக்கப்பட்டது. இது கி.பி. 1784-இல் ஒரு குடியேற்ற நாட்டு நிலையை அடைந்தது. இதன் தலைநகரம் சிட்னி. ஆனால், கி.பி. 1820–இல் மறுபடியும் நோவாசுகோசியாவுடன் இணைந்தது. இத்தீவின் பரப்பு 10,282.3 ச.கி.மீ. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கேப் பிரீட்டன் தீவு"/> <section begin="கேப் வர்டு தீவுகள்"/> {{dhr}} {{larger|<b>கேப் வர்டு தீவுகள்</b>}} அட்லாண்டிக்கு மாக்கடலில் மேற்கு ஆப்பிரிக்காவை அடுத்து உள்ள தீவுக்கூட்டம், கேப்வர்டு தீவுகள் (Cape Verde Islands) செனகல் (Senegal) நாட்டிலிருந்து சுமார் 480 கி.மீ. தொலைவில் உள்ளன. இவற்றின் பரப்பு 4040 ச.கி.மீ. தலைநகர் பிரெயா (Praia). இத்தீவுக்கூட்டத்தில் 10 பெரிய தீவுகளும் 5 சிறு தீவுகளும் உள்ளன. வடக்கில் உள்ளவை காற்றுத் திசையில் உள்ளவை. தெற்கில் உள்ளவை காற்றுத்திசைக்கு அப்பால் உள்ளவை. இவையாவும் மலைப்பாங்கானவை; எரிமலை வெடிப்பின் விளைவாகத் தோன்றியவை. இப்பொழுது அங்கு உள்ள கானோ (Cano) எரிமலை 2,835 மீட்டர் உயரத்திலுள்ளது. இங்கு உள்ள மக்களில் 60 விழுக்காட்டினர் ஆப்பிரிக்கக் கறுப்பர், ஐரோப்பியர், கலப்பு இனத்தவர். எஞ்சியவர்களுள் பெரும்பான்மையினர் ஆப்பிரிக்கக் கறுப்பர். சிறிதளவு போர்ச்சுகீசிய குடியேற்ற மக்களும் உள்ளனர். மக்கள் சிறப்பாக வேளாண்மையை மேற்கொண்டிருக்கின்றனர், ஆனால், மழைக் குறைவினால் இடர்ப் பாடுகளைப் பெறுகின்றனர். இங்கு அடிக்கடி பஞ்சம் ஏற்படிருக்கிறது. இங்குச் சோளம், வாழைப்பழம், உருளைக் கிழங்கு, தக்காளி, பருப்பு வகைகள், காப்பி, மணிலா,<noinclude></noinclude> ecrskyjj9gnnwfhcm3kafyavdr9hv0n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/34 250 645015 1939511 2026-06-02T15:01:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கரும்பு முதலியன விளைகின்றன; ஆடுமாடுகள் வளர்கப்படுகின்றன; மீன்பிடித்தல் தொழிலும் புகையிலைத் தொழிலும் நடைபெறுகின்றன. போர்ச்சுகல் நாட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேபான்‌|8|கேபான்}}</noinclude>கரும்பு முதலியன விளைகின்றன; ஆடுமாடுகள் வளர்கப்படுகின்றன; மீன்பிடித்தல் தொழிலும் புகையிலைத் தொழிலும் நடைபெறுகின்றன. போர்ச்சுகல் நாட்டு மாலுமி உலூகி–தா–கட மாசுட்டோ (Luigi da Cadamosto) கி.பி. 1456–இல் இத்தீவுகளை முதலில் கண்டார். அப்பொழுது இங்கு மக்கள் யாரும் வாழவில்லை. போர்ச்சுகலிலிருந்து மக்கள் கி.பி. 1462–இல் இங்குக் குடியேறினர், பின்னர், ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்கள் இங்கே அடிமைகளாகக் கொணரப்பெற்றனர். போர்ச்சுகல் நாட்டுக் குற்றவாளிகளும் தண்டனை முறையில் இங்கு அனுப்பப்பட்டனர். இங்கு கி.பி. 1876–இல் அடிமை முறை ஒழிக்கப்பெற்றது. குடியேற்ற நாட்டு நிலையிலிருந்த இத்தீவுக்கூட்டம், மாகாண நிலைக்கு உயர்த்தப் பெற்றது. பின்பு வளர்ச்சியடைந்த சுதந்திர இயக்கத்தின் விளைவாக 1975–ஆம் ஆண்டு இத்தீவுகளுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஒரு தேசிய சட்டசபை அமைய அதற்கு 56 உறுப்பினர்கள் தேந்தெடுக்கப் பெற்றனர். சுதந்திரக் குடியரசுக்கு நாட்டில் வறுமை காரணமாகப் பல பொருளாதாரக் கேடுகள் ஏற்பட்டன. பலர் வெளிநாடுகளுக்குச் செல்லலாயினர். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கேப் வர்டு தீவுகள்"/> <section begin="கேபான்"/> {{dhr}} {{larger|<b>கேபான்</b>}} ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒருகுடியரசு நாடாகும். இந்நாட்டிற்கு வடக்கே நடுநிலக்கோட்டைச் சார்ந்த கினி, கேமரூன் ஆகிய நாடுகளும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கிலும் தெற்கிலும் காங்கோக் குடியரசும் எல்லைகளாக உள்ளன. இந்நாட்டின் தலைநகரமும் துறைமுகமும் இலிப்ரலில்லி நகராகும். அடிமை வியாபாரத்தில் ஓங்கியிருந்த கேபான் (Gabon) நெடுங்காலமாக அடிமைப்பட்டிருந்த பிரான்சின் மேலாதிக்கத்திலிருந்து விடுபட்டு, 1960–ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. இந்நாடு ஒரு குறுகலான கடற்கரைச் சமநிலமாகும். இது தெற்கில் 32 கிலோ மீட்டர் அகலத்தையும், வடக்கில் 160 கிலோ மீட்டர் அகலத்தையும் கொண்டது. தெற்குப் பகுதி மணற்கற்களையும், அலுமினியத் தாதுப் பொருள்களையும், வடக்குப் பகுதி சுண்ணாம்புக் கற்களையும் கொண்டனவாகும். ஆண்டுக்கு 3000 மி.மீ.லிருந்து 4000 மி.மீ. வரை இந்நாடு மழை பெறுகிறது. வெப்பமும் ஈரக்கசிவும் மிகுதியாக உள்ள நாடாகும். 3000–க்கும் மேலான தாவர வகைகள் இங்கே கிடைக்கின்றன. மிருகங்களின் பேரின்ப வாழ்விடமாக விளங்கும் இந்நாட்டில் மானியல் வகைகளும், குரங்குகளும், சிறுத்தைகளும், யானைகளும், வாலில்லாப் பெருங்குரங்குகளும், வெப்ப மண்டலப் பகுதியைச் சேர்ந்த பறவை இனங் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 34 |bSize = 480 |cWidth = 158 |cHeight = 171 |oTop = 86 |oLeft = 272 |Location = center |Description = }} {{center|கேபான்}} களும் உண்டு. உறுதியும், மென்மையும் உடைய மர வகைகளும் இந்நாட்டில் ஏராளமாகக் கிடைக்கின்றன. மாங்கனீசு என்னும் கனிப்பொருள் இந்நாட்டில் மோண்டா, பகௌம்பா, மகபானா என்ற இடங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இன்று உலக நாடுகளில் இவ்வுலோக வணிகத்தில் இந்த நாடு 4–வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக நாடுகள் தம் தேவைக்கு 20 விழுக்காடு மாங்கனீசை இந்நாட்டிலேயே வாங்குகின்றன. மேலும், 1956–ஆம், ஆண்டில் யுரேனியமும், பின்னர் பெட்ரோலியமும் இந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால், அயல்நாட்டுச் செலாவணியில் இந்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டு வருகின்றது. ஆனால் வியாபார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு இந்நாடு போக்குவரத்து வசதியைப் பெறவில்லை. நெடுஞ்சாலையைப் பொறுத்தமட்டில் செனிடில் (Gentil), இலிப்ரவில்லி (Libreville) போன்ற துறைமுகங்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளன. விமானப் போக்குவரத்து வசதி மிகவும் மோசமான நிலையிலுள்ளது. பழங்காலத்துப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், கற்காலத்திலேயே இந்நாடு குடியேற்றம் பெற்றது எனலாம். ஆனால் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில்தான் வடபகுதிகளிலிருந்து ‘பாங்கு’ என்ற இனத்தவர் கேபான் பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேறத் தொடங்கினார்கள். இருப்-<noinclude></noinclude> nj6bpx5wzv9h8zvcuervs9jo9hw98et பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/35 250 645016 1939512 2026-06-02T15:12:58Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பினும் அடிமை வியாபாரத்தையொட்டி, ஆங்கிலேயர்கள் இப்பகுதியைக் கண்டுபிடிக்கும்வரை இப்பகுதிக்கான வரலாறு மிகக் குறைவே எனலாம். கி.பி. 1840–ஆம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேபான்‌|9|கேபான்‌}}</noinclude>பினும் அடிமை வியாபாரத்தையொட்டி, ஆங்கிலேயர்கள் இப்பகுதியைக் கண்டுபிடிக்கும்வரை இப்பகுதிக்கான வரலாறு மிகக் குறைவே எனலாம். கி.பி. 1840–ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்கள் ஆப்பிரிக்க மன்னர்களுடன் ஒருசில உடன்படிக்கைகளைச் செய்து கொண்டு, விடுவிக்கப்பட்ட அடினமகளின் குடியேற்றமாக ‘இலிப்ரவில்லி’யை அமைத்தார்கள். கேபான் நாடு முதலில் பிரெஞ்சு–காங்கோவில் உறுப்பாகி, பின்னர் நடுநிலக்கோடு–பிரெஞ்சு ஆப்பிரிக்காவில் சேர்க்கப்பட்டது. கேபான் நாடு 1958–ஆம் ஆண்டில் தன்னாட்சியைப் பெற்று, அடுத்த இரண்டாண்டிற்குள் முழுச் சுதந்திரத்தையும் பெற்றது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 35 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 173 |oTop = 199 |oLeft = 19 |Location = center |Description = }} {{center|தொழு நோயாளிகள் குடியிருப்பு}} டாக்டர், ஆல்பர்ட்டு இசுவிட்சர் (Schwitzer) என்பவர் இந்நாட்டில் ஒரு தொழுநோய் மருத்துவமனையையும், நோயாளிகளுக்கு ஒரு குடியிருப்பையும் 1913–ஆம் ஆண்டில் இலம்பாரினி என்ற இடத்தில் ஆரம்பித்ததையொட்டி இந்நாடு உலகப் புகழைப் பெற்றது. இந்நாட்டில் காடுகளில் சிறு குழுக்களாகப் ‘பிக்மியர்கள்’ வேட்டையாடியும், இலைகளை உடுத்தியும் வாழ்கிறார்கள். கடற்கரைப் பகுதிகளில் வாழ்பவர்களே நாகரிகம் உள்ளவர்கள். இந்நாட்டில் பாங்கு, ஓமியன் போன்றவை பேசும் மொழிகளாகவும், பிரெஞ்சு மொழி மட்டும் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் உள்ளன. இங்கு 6 வயது முதல் 16 வயது முடியக் கட்டாயக் கல்வித் திட்டம் உள்ளது. தலைநகர் இலிப்ரவில்லியில் ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது. இந்நாட்டில் ஏழு முக்கிய நகரங்களாக இலிப்பிரவில்லி, செனிடில், இலம்பாரினி, மவிலா, மவுண்டா, ஓயம், பிடான் ஆகியவை விளங்குகின்றன இவை 23 விழுக்காடு மக்கள் தொகையையும் பெற்றுள்ளன. எனினும், நகர்ப்புறங்களில் 32 விழுக்காடு மக்களும், கிராமப்புறங்களில் 68 விழுக்காடு மக்களும் வாழ்கிறார்கள். இந்நாட்டின் அரசியல் அமைப்பு 1967–இல் திருத்தியமைக்கப்பட்டது. குடியரசுத் தலைவரும், 47 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஏழு ஆண்டுகளுக்கொருமுறை நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரே கட்சி முறை நடைமுறையிலுள்ள இந்நாடு 9 ஆட்சிப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்குடியரசில் உள்ள உயர்நீதி மன்றங்களும், மேல்முறையீட்டு நீதிமன்றமும், மரபுவழிச் சட்டங்களையும், உரிமைச் சட்டங்களையும் பின்பற்றுகின்றன. அனைத்து நீதிமன்றங்களும் இலிப்ரவில்லியிலேயே அமைந்துள்ளன. ‘ஒருமனப்பாட்டிலும், சகோதரத்துவத்திலும் நாம் இணைந்தோம்’ எனத் தொடங்கும் பாடல் இந்நாட்டவரின் நாட்டுப் பாடலாகும். {{Right|<b>பொன்.சு.</b>}} <b>கல்வி:</b> கேபான் நாட்டுக் கல்வியானது உரோமன் நாட்டுக் கத்தோலிக்கக் குருமார்கள், கேபான் அரசு ஆகிய இரண்டின் கூட்டுப் பொறுப்பில் உள்ளது. தொடக்கப் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரையில் கல்வி இலவசமாக்கப்பட்டுள்ளது. ஆறாண்டுக் காலத் தொடக்கக் கல்வி கேபான் குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகள் ஆறு வயது அல்லது அதற்குப் பின்னரே சேருகின்றனர். தொடக்கப் பள்ளிகளிலேயே, பொதுக் கல்விப் பாடங்களும் (Academic subjects) தொழிற் கல்விப் பாடங்களும் (Vocational subjects) கற்றுத் தரப்படுகின்றன. தொடக்கக் கல்வி முடித்தவர்கள், நான்காண்டு நடுநிலைக் கல்வி (Junior Secondary Education), ஈராண்டு மேனிலைக் கல்வி (Senior Secondary Education) பயின்று பல்கலைக்கழகத்தில் சேருகின்றனர். தோழிற் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, தொழில் நுட்பப் பயிற்சி என்று தொழில் சார்ந்த பிரியும் பல்கலைக் கழகக் கல்வி வரையில் தொழிற் கல்விப் பிரிவில் (Vocational stream) உள்ளன. இலிப்ரவில்லி (Libreville) நகரில் 1970–இல் நிறுவப்பட்ட ஓமர் போங்கோ பல்கலைக் கழகம் (University Omar Bongo) கேபானில் உயர் கல்விப்<noinclude></noinclude> b6rkjr5zuycwa897nfokvsla6tnzyjo பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/296 250 645017 1939522 2026-06-02T16:07:00Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|274 நொதி (உயிர் வேதியியல்‌)}}</noinclude>சான்றாக, நீராற் பகுப்பு வினை ஊக்குவிக்கும்‌ நொதிக்கு ஹைட்ரோலேஸ்‌ எனப்‌ பெயரிடப் பட்டது. அட்டவணை 2இல்‌ வினைகளும்,‌ அவற்றை ஊக்கும்‌ நொதிகளின்‌ பெயர்களும்‌ தரப் பட்டுள்ளன. {{block_center/s}}<div style="width:310px; font-size: 80%;"> <b><center>அட்டவணை 2</center></b> {| |- |{{ts|fwb|ac|bt.|bb.}}|வேதி வினை |{{ts|fwb|ac|bt.|bb.}}|நொதி |- |ஆக்சிஜனேற்றம்‌ |ஆக்சிடேஸ்‌ |- |மாற்றியமாக்கம்‌ |ஐசோமேரேஸ்‌ |- |ஹைட்ரஜன்‌ நீக்கம்‌ |ஹைட்ரோஜினேஸ்‌ |- |{{ts|bb.}}|பாஸ்‌ஃபோரிக்‌ தொகுதி ஏற்றம்‌ |{{ts|bb.}}|பாஸ்‌ஃபாரிலேஸ்‌ |- |}</div>{{block_center/e}} <b>தளப் பொருள்‌ மற்றும்‌ ஊக்குவிக்கும்‌ வினை இரண்டையும்‌ சேர்த்துப்‌ பெயரிடல்‌</b>. தளப் பொருளுடன்‌ நிகழ்த்தும்‌ வினையையும்‌ சேர்த்து, நொதிகளுக்குப்‌ பெயர்கள்‌ கொடுக்கப் பட்டன. சான்றாக, சக்சினிக்‌ அமிலத்திலிருந்து, ஹைட்ரஜனை நீக்கும்‌ வினையை ஊக்குவிப்பது சக்சினிக்‌ டீஹைட்ரோஜினேஸ்‌ என்னும்‌ நொதியாகும்‌. அதே போன்று, ட குளுட்டாமிக்‌ அமிலத்திலிருந்து, ஹைட்ரஜனை நீக்கும்‌ நொதிக்கு ட குளுட்டாமிக்‌ ஹைட்ரோஜினேஸ்‌ எனப்‌ பெயரிடப்‌ பட்டது. <b>தயாரிக்கப்படும்‌ பொருளைப்‌ பொறுத்துப்‌ பெயரிடல்</b>‌. நொதிகள்‌ தம்‌ செயலால்‌ தயாரிக்கும்‌ பொருளின்‌ பெயருடன்‌ ஏஸ்‌ என்னும்‌ பின்னொட்டைச்‌ சேர்த்துப் பெயரிடப் பட்டது. சான்றாக, ரோடோனேட்‌ டைத்‌ தயாரிக்கும்‌ நொதிக்கு, ரோடோனேஸ்‌ எனப்‌ பெயரிடப் பட்டது. <b>மொத்த வேதி வினையைப்‌ பொறுத்துப்‌ பெயரிடல்</b>‌. 1961ஆம்‌ ஆண்டில்‌ (International Union of Biochemistry–IUB) உயிர்‌ வேதியியல்‌ ஐக்கிய வேதி வினைகளைப்‌ பொறுத்து, நொதிகளுக்குப்‌ பெயரிடும்‌ விதிகளையும்‌ அவற்றின்‌ வகைகளையும்‌ வரையறுத்தது. இம்முறை சிக்கலாக இருப்பினும்,‌ துல்லியமும்,‌ விளக்கமும்‌ கொண்டது. <b>IUB விதிகள்‌ பின்வருமாறு</b>. 1. வேதி வினைகளும்‌, அவற்றை ஊக்குவிக்கும்‌ நொதிகளும்‌ 6 முதன்மைப்‌ பிரிவுகளாகவும்‌ (major class), ஒவ்வொரு முதன்மைப்‌ பிரிவும்‌ 4–13 துணைப் பிரிவுகளாகவும்‌ (sub class) பிரிக்கப் பட்டுள்ளன. 2. நொதியின்‌ பெயர்‌ இரண்டு பகுதிகளைக்‌ கொண்டது. முதல்‌ பகுதி தளப் பொருளின்‌ பெயரைக்‌ குறிக்கிறது. இரண்டாம்‌ பகுதி ஏஸ்‌ என்னும்‌ பின்னொட்டுடன்‌ முடியும்‌ வினையைக்‌ குறிக்கிறது. 3. வினையின்‌ பண்பைக்‌ குறிக்க வேண்டிய தேவையிருப்பின்,‌ அதனை இறுதியில்‌ அடைப்புக்குள்‌ தர வேண்டும்‌. சான்றாக, ஒரு நொதி பின் வரும்‌ வினையை ஊக்குவிப்பதாகக்‌ கொள்ளலாம்‌. {{block_center/s}}<poem>L மாலேட்‌ + NAD <math>\longrightarrow</math> பைருவேட் +‌ CO₂ + NaOH + H<sup>+</sup> இவ்வினையின்‌ தளப் பொருள்கள்‌ = மாலேட்‌: NAD வினையின்‌ பெயர்‌ = ஆக்சிஜனேற்ற ஒடுக்கம்‌, கார்பாக்சில்‌ நீக்கம்‌.</poem>{{block_center/e}} ஆகவே, இந்நொதியின்‌ பெயர்‌ L-மாலேட்‌: NAD ஆக்சிடோரெடக்டேஸ். ஒவ்வொரு நொதிக்கும்‌ முறையான குறியீடு எண்‌ (Systematic code number) கொடுக்கப் பட்டுள்ளன. இந்த எண்‌ நொதிக்‌ கமிஷன்‌ எண்‌ (enzyme commission number–EC) என்பர்‌. இது நான்கு இலக்க எண்ணைக்‌ கொண்டது. முதல்‌ எண்‌ முதன்மைப்‌ பிரிவின்‌ எண்ணைக்‌ குறிக்கும்‌. இரண்டாம்‌ எண்‌ துணைப் பிரிவின்‌ எண்ணைக்‌ குறிக்கும்‌. மூன்றாம்‌ எண்‌ துணைப் பிரிவில்‌ உள்ள உள்‌ துணைப்‌ பிரிவின்‌ எண்ணைக்‌ (sub–sub class number) குறிக்கும்‌. இறுதி எண்‌ துணைப்‌ பிரிவின்‌ கீழ்‌ உள்ள உள்‌ துணைப்‌ பிரிவில்,‌ எந்தக்‌ குறிப்பிட்ட எண்ணைக்‌ கொண்டது என்பதைக்‌ குறிக்கும்‌. சான்றாக EC2, 7.1.1 என்பதில்‌ 2 என்பது முதன்மைப்‌ பிரிவையும்‌ (டிரான்ஸ்‌ஃபரேஸ்‌), 7 என்பது துணைப் பிரிவையும்‌ (பாஸ்பேட்‌ மாற்றம்‌) அடுத்த 1 என்பது உள் துணைப்‌ பிரிவையும்‌ (ஆல்கஹால்‌ தொகுதி, பாஸ்‌ஃபேட்‌ தொகுதி ஏற்பியாக) இறுதி 1 என்பது உள் துணைப்‌ பிரிவில்‌, முதல்‌ நொதியான ஹெக்சோகைனேஸ்‌ என்பதையும்‌ குறிக்கும்‌. குறிப்பிட்டதொரு வகையில்‌ அடங்காத நொதிகளை 99 என்னும்‌ இறுதி எண்ணால்‌ குறிக்கின்றனர்‌. <center>{{fs|130%|<b>நொதிகளின்‌ வகைகள்‌</b>‌}}</center> நொதிகள்‌ 6 முதன்மைப்‌ பிரிவுகளாகப்‌ பிரிக்கப்‌ பட்டுள்ளன. அவை பின் வருமாறு.{{nop}}<noinclude></noinclude> i333rbikj4rrzinl3dmoqe1yy5d98qy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/36 250 645018 1939534 2026-06-02T17:25:11Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொறுப்பை ஏற்றுள்ளது. இங்கு 1978–இல் 1284 மாணவர்கள் பயின்றனர். கேபான் நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று உயர் கல்வி பெறுகின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேம்பிரிட்சு|10|கேம்பிரிட்சுச் சமன்பாடு}}</noinclude>பொறுப்பை ஏற்றுள்ளது. இங்கு 1978–இல் 1284 மாணவர்கள் பயின்றனர். கேபான் நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று உயர் கல்வி பெறுகின்றனர். கேபானில் வயது வந்தோருள் 90 விழுக்காட்டினர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். பொதுக்கல்விக்கு அதிகச் சமூக மதிப்பும், தொழிற்கல்விக்குக் குறைந்த சமூக மதிப்பும் இருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் தொழிற் கல்வியை நாடுவதில்லை. தொழிற் கல்விக்கு உயர் மதிப்பளித்து மாணவர்களைத் தொழிற்கல்விக்கு அதிக அளவில் கவர வேண்டிய பொறுப்பு கேபான் அரசுக்கு உள்ளது. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கேபான்"/> <section begin="கேம்பிரிட்சு"/> {{dhr}} {{larger|<b>கேம்பிரிட்சு:</b>}} இங்கிலாந்து நாட்டின் நடுப்பகுதியில் உள்ள ஒரு பெரிய நகரம். இது கேம் (Cam) ஆற்றங்கரையில் உள்ளது. நீண்ட காலமாகவே கேம்பிரிட்சு (Cambridge) வணிக மையமாகத் திகழ்ந்து வந்துள்ளது. பல தொழில்கள் இங்கு நடைபெற்ற போதிலும், இதன் பல்கலைக்கழகம், உலகப் புகழ் வாய்ந்துள்ள காரணத்தால் கேம்பிரிட்சு, கல்வித் துறையில் மிகுந்த சிறப்புப் பெறுகிறது. ஆங்கிலோ சாக்சானியர் காலத்திலேயே இது ஓர் ஆட்சிப் பிரிவு மையமாக விளங்கிற்று. முதலாம் வில்லியம், கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் இங்கு ஒரு கோட்டையையும் அக்கசாலையையும் (Mint) கட்டினான். இடைக் காலத்தின் தொடக்கத்தில் இங்கு இரண்டு மடாலய நிறுவனங்கள் எழுந்தன. பல்கலைக்கழகம் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இந்நகர் இன்றும் இடைக்காலத் தோற்றத்தையும் சூழ்நிலையையும் பெற்றுள்ளது. இங்குள்ள பல சாவடிகள், விடுதிகள், வீடுகள், வளைந்துள்ள தெருக்கள், செங்குத்துப் பாதைகள் முதலியன இடைக்காலத்தை நினைவூட்டுகின்றன. இடைக்காலத்துத் திருச்சபைகள் பல இங்கு உண்டு. இதன் மக்கள்தொகை 90,440 (1981). அமெரிக்காவில், மேரிலாந்து, மசாசுசெட்சு மாநிலங்களில் கேம்பிரிட்சு என்ற பெயரை உடைய நகரங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள இல்லிநாய் மாநிலத்தில் கேம்பிரிட்சு என்ற கிராமம் இருக்கிறது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கேம்பிரிட்சு"/> <section begin="கேம்பிரிட்சுச் சமன்பாடு"/> {{dhr}} {{larger|<b>கேம்பிரிட்சுச் சமன்பாடு:</b>}} ஒரு பொருளின் மதிப்பை அதன் தேவையும் அளிப்பும் வரையறுப்பது போலவே, பணத்தின் மதிப்பையும் அதன் தேவையும் அளிப்பும் வரையறுக்கின்றன. பண அளவுக் கோட்பாடும் (Quantity Theory of Money) இதனையே விளக்குகிறது. பணத்தின் அளவில் மாறுதல்கள் ஏற்படும்பொழுதெல்லாம். பணத்தின் மதிப்பிலும் மாறுதல்கள் ஏற்படும் என்று பண அளவுக் கோட்பாடு விளக்குகிறது. பண அளவுக் கோட்பாடு, பணக் கையிருப்பு அணுகுமுறை (Cash Balance Approach), பேர அணுகுமுறை (Transaction Approach) என இருவகைப்படும். பணக் கையிருப்பு அணுகுமுறையில் ஆராயப்படும் பணக்கையிருப்புச் சமன்பாட்டுக் கோட்பாட்டைக் (Cash Balance Equation Theory) கேம்பிரிட்சுப் (Cambridge) பொருளியல் வல்லுநர்களான ஆல்பிரடு மார்சல் (Alfred Marshall). ஏ.சி. பிகு (A.C. Pigou), பிரட்டெரிக்கு இலேவிங்டன் (Fredrick Lavington), தென்னிசு இராபர்ட்சன் (Dennis Robertson), கீன்சு (J.M. Keynes) ஆகியோர் உருவாக்கியதால் அதனைக் கேம்பிரிட்சுச் சமன்பாடு (Cambridge Equation) எனக் குறிப்பிடுகின்றனர். பேர அணுகு முறை பண அளவுக் கோட்பாட்டை ஒரு மாற்றுச் சமன்பாட்டின் மூலம் விளக்கிய பெருமை அமெரிக்க ஏல் (Yale) பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இர்விங்கு பிசர் (Irving Fisher) என்பவரைச் சாரும். பிசரின் மாற்றுச் சமன்பாடு, பணத்தை மாற்றுக் (Exchange) கருவியாக மட்டும் கருதி அது பேர நோக்கங்களுக்கு மட்டும் பயன்படும் என்று கூறுகிறது. ஆனால், உண்மையில் பணம் மதிப்பின் நிலைக்களனாகவும் பணியாற்றுகிறது என்பதனைப் பணக் கையிருப்புக் கோட்பாடு வலியுறுத்துகிறது. பணக் கையிருப்புக் கோட்பாட்டின்படி பணத்தின் மதிப்பு அதற்கு ஏற்படும் தேவையினால் வரையறுக்கப்படுகிறது. பணத்தைக் கையில் இருப்பாக (Liquid Cash) வைத்திருப்பதற்காகவே பணத்திற்கான தேவை தோன்றுகிறது. பணத்தின் பயன்பாடு, வரவு–செலவுகளின் வரையறை, பிற பொருள்களோடு ஒப்பிடும் போது பணமாக வைத்திருப்பதால் ஒருவருக்கு ஏற்படும் பயன்கள் ஆகியன பணத்தின் தேவையை வரையறுக்கின்றன என்பது கேம்பிரிட்சுப் பொருளியலாரின் ஒட்டுமொத்தக் கருத்தாகும். 1) பணத்தைப் பேர நோக்கத்திற்காகவும் (Transaction Motive) 2) எதிர்பாராத நெருக்கடி ஏதேனும் தோன்றுவதை மேற்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நோக்கத்திற்காகவும் (Precautionary Motive), 3) ஊக வாணிக (Speculative Motive) நோக்கத்திற்காகவும் மக்கள் பணத்தைக் கையிருப்பாக வைத்திருக்க விரும்புவர். மக்கள், விலைமட்டம் குறையுமென்று எதிர்பார்த்தால் பணத்தைக் கையிருப்பாக வைத்திருந்து, பண்டங்களை வாங்க முனைவர்; விலைமட்டம் உயருமென்று எதிர்பார்த்தால் பணத்தைப் பண்டமாக மாற்றுவார்கள். <b>மார்சலின் சமன்பாடு:</b> மக்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியைக் கையிருப்பாக வைத்துக்<noinclude></noinclude> 26pb7vd59kol60i544jzhumdj985i3p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/37 250 645019 1939546 2026-06-02T17:49:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொள்வதை வசதியாகவும் தகுதியாகவும் கருதுகிறார்கள். இது வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதியாகவோ, பத்தில் ஒரு பகுதியாகவோ, இருபதில் ஒரு பகுதிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேம்பிரிட்சுச்‌ சமன்பாடு|11|கேம்பிரிட்சுச்‌ சமன்பாடு}}</noinclude>கொள்வதை வசதியாகவும் தகுதியாகவும் கருதுகிறார்கள். இது வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதியாகவோ, பத்தில் ஒரு பகுதியாகவோ, இருபதில் ஒரு பகுதியாகவோ இருக்கலாமென்று மார்சல் கூறுகின்றார். கையிருப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் பண அளவில் வங்கியில் உள்ள நடப்பு வைப்புகளும் (Current Deposits) அடங்கும். மார்சலின் சமன்பாடு சுருக்கமாக M = KY என்று வழங்கப்படுகிறது. இதில் M எனப்படுவது பணத்தின் அளிப்பையும், Y என்பது பண வருமானத்தையும், K என்பது பண வருமானத்தில் மக்கள் பணமாக வைத்துக்கொள்ளும் விகிதத்தையும் குறிக்கும். பண வருமானத்தில் மட்டுமன்றிச் சொத்துகளில் ஒரு பகுதியையும் உடன் பணமாக (Cash) வைத்திருக்க மக்கள் விரும்புவர். இந்தப் பண இருப்பு விகிதங்களின் கூட்டு, ஒரு நாட்டின் மொத்தப் பணத் தேவையைக் குறிப்பிடுமென்று மார்சல் கூறுகின்றார். கையிருப்புப் பணவிகிதம் விலைமட்டத்தைப் (Price Level) பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, மக்கள் தங்களிடம் கையில் இருப்பாக வைத்துக் கொள்ளும் பணம் 1/10 பங்கு என்று வைத்துக்கொண்டால், மக்கள் தம் கையிருப்பின் 1/5 அளவை இயல்புக் காரணங்களுக்காக 1/5 பங்காகப் பெருக்க விரும்பினால், அவர்கள் பண்டம், பணி ஆகியவற்றின் செலவைக் குறைத்துக்கொள்வார்கள். அதனால், விலைமட்டம் குறைந்து பணத்தின் மதிப்பு உயரும். மாறாக, மக்கள் தங்கள் கையிருப்புப் பணத்தை 1/10 –இலிருந்து 1/20 ஆகக் குறைத்துக்கொள்ள–விரும்பினால், அவர்கள் தங்கள் செலவினைப் பெருக்குவர். அதனால் விலைமட்டம் உயர்ந்து பணத்தின் மதிப்பு குறையும். <b>பிகுவின் சமன்பாடு:</b> கேம்பிரிட்சுப் பணக் கையிருப்புக் கோட்பாட்டை ஒரு சமன்பாட்டின் மூலம் விளக்கி, இர்விங்கு பிசரின் கோட்பாட்டுடன் அதற்குரிய தொடர்பை வெளிப்படையாகக் கூறியவர் ஏ.சி. பிகு ஆவார். அவர் பண வருமானத்தின் ஒரு பகுதியைக் கையிருப்பாகக் கொள்வதைவிட, ஒரு நாட்டின் மொத்த வளத்தின் ஒரு பகுதியையே கையிருப்பிற்குக் கணக்கெடுத்துக்கொள்ளுதல் நலம் என்றார். மொத்த வளத்தை, அவர் காலத்து வேளாண்மைப் பொருளாதாரத்திற்குகந்த வகையில் கோதுமை அலகாகக் குறிப்பிட்டார். பணத்தைக் கையிருப்பாக வைத்திருந்தல் மிருந்த கவர்ச்சியூட்டுவதால், உற்பத்திக்குப் பணத்தை முதலீடாகப் பயன்படுத்துவதைக் காட்டிலும், பணமாகவே வைத்திருக்க மக்கள் விரும்புகின்றனர். பணத்தேவை விலைமட்டத்தைப் பாதிப்பதைப் போன்று, விலைமட்டத்தைப் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பும் பணத்தேவையைப் பாதிக்கும். இப்போது வைத்திருக்கும் 100 உரூபாவைக் கொண்டு இன்னும் ஓராண்டு கழித்து இப்போதைக் காட்டிலும் மிகுதியான பண்டங்களை வாங்கமுடியும் என்று எதிர்பார்த்தால் மக்களின் இப்போதைய பணக் கையிருப்புப் பெருகும். மாறாக, குறைவான பண்டங்களையே பின்னர் வாங்கமுடியுமென்று எதிர்பார்த்தால் பணக் கையிருப்பு வெகுவாகக் குறைந்து விடும் என்று பிகு குறிப்பிட்டார். பிகுவுடைய சமன்பாட்டை PK = R/M எனலாம். இதில் P பணத்தின் வாங்கும் திறனையும், M பணத்தின் அளவையும், R சமுதாயத்தின் மொத்த வளத்தையும், K சமுதாயத்தின் மொத்த வளத்தில் எத்தனை விகிதத்தை மக்கள் பணமாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் குறிக்கும். பணத்தின் அளிப்பில், வங்கிகளின் பண இருப்பையும் சேர்த்துக் கணக்கிடல் வேண்டும். அதாவது, மொத்த வங்கி வைப்புகளில் ஒரு பகுதியையே பண இருப்பாக வங்கிகள் வைத்திருப்பதால் அந்தப் பகுதியை மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிசரின் பணத்தின் சுற்று வேகமும் (Velocity of Circulation) பிகுவின் K–யும் தலைகீழ் விகிதத்தில் தொடர்புடையவை. எடுத்துக்காட்டாக உரூ. 5/– ஐந்து தடவை சுற்றினால் (கைமாறினால்) அதனை அதற்குரிய ஐந்து மடங்குப் பணத்திற்குச் (ரூ. 25) சமமாகக் கொள்ளலாம். இதுவே பிசரின் கோட்பாட்டில் பணத்தையும் அதன் சுற்று வேகத்தையும் பெருக்கிப் பண அளிப்பைக் கொணருவதன் பொருளாகும். பிகுவின் கருத்துப்படி ஒரு சமுதாயத்தின் மொத்த வளத்தின் பணமதிப்பு உரூ. 25/–ஆக இருக்குமானால், அதனைக் கையாளுவதற்கு அதில் ஒரு விகிதம் மட்டுமே போதுமானது. அவ்விகிதம் மொத்த வளத்தின் மதிப்பைப் பணச்சுற்று வேகத்தினால் வகுக்கக் கிடைக்கப்பெறும். பணச் சுற்றுவேகத்தை வரையறுக்கும் காரணிகள் அவ்வளவாக மாறா என்று பிசர் எடுகோளாகக் (Assumption) கொண்டார். அது போன்றே, பிகுவும் பணக் கையிருப்பு விகிதத்தினைப் பாதிக்கும் காரணிகளும் மாறா என்ற எடுகோளைக் கொண்டு தம் கோட்பாட்டை வகுத்தார். இராபர்ட்சன் (Robertson) தனது M = PKT அல்லது P = M/KT என்ற சமன்பாட்டில் பணத்தின் மதிப்பைப் பணத்தின் தேவையைக் கொண்டு விளக்குகின்றார். P விலை மட்டத்தையும், M பணத்-<noinclude></noinclude> biz4db390tbxkg5tv8m9hargog7qoj9 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/297 250 645020 1939640 2026-06-03T02:49:17Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நொதி (உயிர் வேதியியல்‌) 275}}</noinclude><b>ஆக்சிடோரிடக்டேஸ்‌</b>. ஆக்சிஜனேற்றம்‌ மற்றும்‌ ஒடுக்க வினைகளை ஊக்குவிக்கும்‌ நொதிகள்‌ ஆக்சிடோரிடக்டேஸ்‌ எனப் படும்‌. இந்நொதிகள்‌ இரு தளப்‌ பொருள்களுடன்‌ வினை புரிகின்றன. இந்நொதிகள்‌ எலெக்ட்ரான்‌ இடப்பெயர்ச்சிக்குத்‌ துணை புரிகின்றன. - CH -OH,-C = O,- CH-CH, -CH- NH₂, -CH=NH ஆகிய தொகுதிகளை இவை, ஆக்சிஜனேற்றத்‌திற்கும்,‌ ஒடுக்கத்திற்கும்‌ உட்படுத்தப் படுகின்றன. இப்பிரிவில்‌ உள்ள சில முக்கிய துணைப் பிரிவுகளாவன: அ. 1.1 -CH-OH தொகுதியின்‌ மீது வினை புரியும்‌ நொதிகள்‌: சான்றாக, 1.1.1.1 ஆல்கஹால்‌ : NAD ஆக்சிடோரிடக்டேஸ்‌ இதன்‌ பொதுப்‌ பெயர்‌: ஆல்கஹால்‌ டீஹைட்ரோஜினேஸ்‌ ஆ. 1.3. -CH- CH தொகுதியின்‌ மீது வினை புரியும்‌ நொதிகள்‌. சான்றாக. C.A.1.3.2.2 அசைல்‌ சைட்டோகுரோம்‌ சி. ஆக்யசிடோரிடக்டேஸ்‌ . இதன்‌ பொதுப்‌ பெயர்‌: அசைல்‌ CoA. டீஹைட்ரோஜினேஸ்‌. <b>டிரான்ஸ்‌ஃபரேஸ்</b>‌.இரண்டு தளப் பொருள்களிடையே ஒரு தொகுதியை, இட மாற்றம்‌ அடையும்‌ வினையை ஊக்குவிக்கும்‌ நொதிகள்,‌ டிரான்ஸ்‌ஃபரேஸ்‌ எனப் படும்‌. {{block_center/s}} S - G + S'<math>\longrightarrow</math> S + G - S'{{block_center/e}} S-S' என்பவை இரண்டு தளப் பொருள்கள்‌. G என்பது இட மாற்றம்‌ அடையும்‌ தொகுதி. இந்நொதிகள்‌ ஆல்டிஹைடு , கீட்டோன்‌, அசைல்‌ , கிளைகோசைல்‌, அல்க்கைல்‌ போன்ற தொகுதிகளை இட மாற்றம்‌ அடைய உதவுகின்றன. இப்பிரிவில்‌ உள்ள சில முக்கிய குறிப்பிடத் தக்க துணைப்‌ பிரிவுகளாவன: அ. 2.3 அசைல்‌ டிரான்ஸ்‌ஃபரேஸ்‌.சான்றாக, 2.3.1.6 அசெட்டைல்‌ C<sub>o</sub>A கோலின்‌ ஓ. அசெட்டைல்‌ டிரான்ஸ்‌ஃபரேஸ்‌. இதன்‌ பொதுப் பெயர்‌: கோலின்‌ அசெட்டைல்‌ டிரான்ஸ்‌ஃபரேஸ்‌ ஆ. 2.4 கிளைகோசில்‌ டிரான்ஸ்‌ஃபரேஸ்‌. சான்றாக, 2.4.1.1. α-1,4 - குளுகான்‌; ஆர்த்தோபாஸ்‌ஃபேட்‌ கிளைகோசில்‌ டிரான்ஸ்‌ஃபரேஸ்‌. இதன்‌ பொதுப்‌ பெயர்‌: பாஸ்‌ஃபோரிலேஸ்‌. <b>‌3. ஹைட்ரோலேஸ்‌</b>‌. நீரின்‌ H+ , OH --அயனிகளைத்‌ தளப் பொருளுடன்‌ இணைக்கும்‌ வினையை ஊக்குவிக்கும்‌ நொதிகள்‌ ஹைட்ரோலேஸ்‌ என்பனவாகும்‌.இவை எஸ்ட்டர்‌, ஈதர்‌, பெப்டைடு,அமில நீரிலி ஆகிய தளப் பொருள்களுடன்‌ இவ்வினையைப்‌ புரிய உதவுகின்றன. இப்பிரிவில்‌ உள்ள குறிப்பிடத் தக்க துணைப்‌ பிரிவுகளாவன: அ. 3.1 எஸ்ட்டர்‌ பிணைப்பு மீது வினைப் படும்‌ நொதிகள்‌. சான்றாக 3.1.1.3 கிளிசரால்‌ எஸ்ட்டர்‌ ஹைட்ரோலேஸ்‌. இதன்‌ பொதுப் பெயர்‌: லிப்பேஸ்‌. ஆ. 3.2. கிளைகோசைல்‌ சேர்மம்‌ மீது வினைப் படும்‌ நொதிகள்‌.சான்றாக, காலக்டோசைட்டேஸ்‌. <b>‌லையேஸ்</b>‌‌. தளப் பொருளிலிருந்து சில குறிப்பிட்ட தொகுதிகளை நீக்கும்‌ வினையை ஊக்குவிக்கும்‌ நொதிகள்‌ லையோஸ்‌ எனப் படும்‌. இவ்வினையில்‌ இரட்டைப்‌ பிணைப்புடைய சேர்மம்‌ கிடைக்கிறது. இந்நொதிகள்,‌ கார்பன்‌-கார்பன்‌, கார்பன்‌-ஆக்சிஜன்‌, கார்பன்-நைட்ரஜன்‌ பிணைப்புகள்‌ மீது வினை புரிகின்றன. இப்பிரிவில்‌ உள்ள சில குறிப்பிட்டத் தக்க துணைப்‌ பிரிவுகளாவன. அ. 4.1. கார்பன்‌-கார்பன்‌ லையேசெஸ்‌, சான்றாக, ஆல்டொலேஸ்‌. ஆ. 4.2. கார்பன்‌-ஆக்சிஜன்‌ லையேசெஸ்‌. சான்றாக, பியூமரேஸ்‌. <b>‌ஐசோமெரேஸ்</b>‌‌. மூலக்கூறு உள் சார்ந்த இட மாற்ற வினையின்‌ (intra molecular rearrangement) மூலம்‌ ஒளியியல்‌, வடிவ அல்லது இடச் சார்பு மாற்றியங்களின்‌ (iosomers) தொகுதிகளை இட மாற்றம்‌ புரிய வைத்து மாற்றிய அமைப்புகள்‌ உண்டாகும்‌ வினையை ஊக்குவிப்பது ஐசோமெரேஸ்‌ எனப் படும்‌. இதன்‌ இன்றியமையாத துணைப்‌ பிரிவுகளாவன: அ. 5.1 எபிமெரேஸ்‌, சான்றாக 5.1.1.1. அலனின்‌ ரெசிமேஸ்‌. ஆ. 5.2. சிஸ்‌ டிரான்ஸ்‌ ஐசோமெரேஸ்‌. சான்றாக ரெடினீன்‌ ஐசோமெரேஸ்‌. <b>‌லிகேஸ்‌</b>‌. ATP போன்ற சேர்மங்களில்‌ இருக்கும்‌ பைரோபாஸ்‌ஃபேட்‌ பிணைப்பைப்‌ பிளப்பதால்‌, வெளிப் படும்‌ ஆற்றலைப்‌ பயன் படுத்தி இரண்டு சேர்மங்களை இணைத்து, ஒரு புதிய சேர்மத்தை உண்டாக்கும்‌ வினையை ஊக்குவிப்பது லிகேஸ்‌<noinclude></noinclude> 0r8t7fj5uby5yqvp8vhx3ahj69iav8y பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/298 250 645021 1939644 2026-06-03T03:33:34Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|276 நொதி (உயிர் வேதியியல்‌)}}</noinclude>எனப் படும்‌ நொதியாகும்‌. இவ்வினையின்‌ மூலம்‌ கார்பன்‌-கார்பன்‌ பிணைப்புகள்‌ உண்டாகின்றன. இதிலுள்ள சில இன்றியமையாத்‌ துணைப் பிரிவுகளாவன: அ. 6.2 கார்பன்‌-கந்தகம்‌ பிணைப்பை ஊக்குவிப்பதும்‌ நொதிகள்‌. சான்றாக 6.2.1.2. அசெடேட்‌: C<sub>o</sub>A லிகேஸ்‌. ஆ. 6.3. கார்பன்‌-நைட்ரஜன்‌ பிணைப்பை ஊக்குவிக்கும்‌ நொதிகள்‌. சான்றாக,6.3.1.2. L-குளுட்டாமேட்‌; அம்மோனியாலிகேஸ்‌ . இது வரை கண்டு பிடிக்கப்‌ பட்ட 840 நொதிகளில்,‌ 225 நொதிகள்‌ ஆக்சிடோரிடக்டேஸ்‌ பிரிவிலும்‌, 205 நொதிகள்‌ ஹைட்ரோலேஸ்‌ பிரிவிலும்‌, 105 நொதிகள்‌ லையேஸ்‌ பிரிவிலும்‌, 45 நொதிகள்‌ ஐசோமெரேஸ்‌ பிரிவிலும்‌ 45 நொதிகள்‌ லிகேஸ்‌ பிரிவிலும்‌ அடங்கும்‌. <center>{{fs|130%|<b>நொதிகளின்‌ பண்புகள்‌</b>}}</center> வேதி இயைபைப்‌ பொறுத்து இவை எளிய புரத நொதிகள்‌, சிக்கலான புரத நொதிகள்‌ என இரு வகையாகப்‌ பிரிக்கப் படுகின்றன. ‌<b>எளிய புரத நொதிகள்‌‌</b>. எளிய அமைப்பைப்‌ பெற்ற இவை, அமினோ அமிலங்களால்‌ ஆன புரதங்கள்‌. எ-டு: யூரியேஸ்‌, அமைலேஸ்‌. ‌<b>சிக்கலான புரத நொதிகள்‌</b>‌. இவை இணைவுப்‌ புரதங்கள்‌ (conjugated proteins) ஆகும்‌. இவை அப்போ நொதி என்னும்‌ புரதப் பகுதியையும்,‌ புரதமில்லாப்‌ பகுதியையும்‌ (prosthetic group) கொண்டது. இரண்டு பகுதிகளையும்‌ சேர்த்து, மொத்தமாக நொதி மூலக் கூறு ஹேலோநொதி (haloenzyme) என்ற பெயர்‌. எ-டு: காட்டலேஸ்‌, சைடோகுரோம்‌. ஒரு நொதி தனிப் பட்ட பண்பைப்‌ பெறுவது, அது கொண்டுள்ள புரதமிலாத்‌ தொகுதியின்‌ இயல்பினாலேயே ஆகும்‌. புரதமிலாத்‌ தொகுதியைக்‌ கூழ்மப்‌ பரிப்பி (dialysis) முறையில்,‌ நொதியிலிருந்து தனியே பிரிக்கலாம்‌. இவ்விதப்‌ புரதமிலாத்‌ தொகுதிகளுக்குச்‌ சக நொதி (co-enzyme) அல்லது சககாரணி (co-factor) எனப்‌ பெயர்‌. பெரும்பான்மையான வைட்டமின்கள்‌ சக நொதிகளாகச்‌ செயல் புரிவன. ‌‌<b>கூழ்மப்‌ பண்பு‌‌</b>. நொதிகள்‌ கூழ்மத்‌ துகளாக உள்ளன. அவற்றின்‌ மூலக் கூறுகள்‌ பெரியவை. பெரும் பான்மையான நொதிகளின்‌ மூலக் கூறு நிறை 50,000-5,00,000 என அமையும்‌. ஒரு சில, குறைந்த மூலக் கூறு நிறை கொண்டவை. நொதிகளின்‌ மூலக் கூறு நிறையை ஆராயும் போது அவை 17,500 இன்‌ மடங்குகளாக உள்ளமையைக்‌ காணலாம்‌. அட்டவணை‌ 3இல்‌ நொதிகளின்‌ மூலக் கூறு நிறைகளும்‌ அவற்றின்‌ மடங்குகளும்‌ தரப் பட்டுள்ளன. {{block_center/s}}<div style="width:250px; font-size: 80%;"> <b><center>அட்டவணை 3</center></b> {| |- |{{ts|fwb|ac|bt.|bb.}}|நொதிகள்‌ |{{ts|fwb|ac|bt.|bb.}}|மூலக்கூறு எடை |{{ts|fwb|ac|bt.|bb.}}|n* = 17500 |- |பெப்சின்‌ |{{ts|ac}}|35500 |{{ts|ac}}|2n* |- |காட்டலேஸ்‌ |{{ts|ac}}|250000 |{{ts|ac}}|14n* |- |{{ts|bb.}}|யூரிலேஸ்‌ |{{ts|ac|bb.}}|480000 |{{ts|ac|bb.}}|27n* |- |}</div>{{block_center/e}} (n* என்பது ஒரு முழு எண்‌. அதன்‌ மதிப்பு 17,500). அதிக நிறை, அதிக பருமன்‌ ஆகியவற்றின்‌ காரணமாக, நொதிகளின்‌ விரவுதல்‌ வேகம்‌ (rate of diffusion) மிகக்‌ குறைவு. <b>வினையூக்கிப்‌ பண்பு</b>. உயர்‌ திசுக்களில்‌ நிகழும்‌ வேதி வினைகள்‌ வேகத்தை, நொதிகள்‌ உயர்த்துகின்றன. ஆனால்‌, இவை வினையில ஈடுபடுவதில்லை. சில நொதிகள்‌ வினைகளில்‌ ஈடுபட்டாலும்,‌ இறுதியில்‌ தனியாகப்‌ பிரிந்து விடுகின்றன. எனவே, மிகக்‌ குறைந்த அளவில்‌ நொதிகள்‌ இருப்பினும்‌, மிக அதிக வினையாற்றல்‌ கொண்டவையாக உள்ளன. ஒரு நொதியின்‌ வினையூக்கி ஆற்றலை மாற்று எண்‌ (turn over number) என்னும்‌ மதிப்பால்‌ குறிக்கின்றனர்‌. ஒரு நொடியில்,‌ எத்தனை தளப்‌ பொருள்‌ மூலக் கூறுகளை விளை பொருளாக மாற்றத்‌ துணை புரிகிறதோ, அந்த எண்ணே அந்நொதியின்‌ மாற்று எண்‌ ஆகும்‌. மாற்று எண்‌ 1–10 வரை உள்ளது. கார்போனிக்‌ அன்ஹைட்ரேஸ்‌ என்னும்‌ நொதி மிக உயர்ந்த மாற்று எண்ணைக்‌ கொண்டது. (நொடிக்கு 60000) அட்டவணை 4இல்‌ சில நொதிகளின்‌ மாற்று எண்கள்‌ தரப் பட்டுள்ளன. {{block_center/s}}<div style="width:250px; font-size: 80%;"> <b><center>அட்டவணை 4</center></b> {| |- |width=80% {{ts|fwb|bt.|bb.}}|நொதிகள்‌ |width=20% {{ts|fwb|bt.|bb.}}|மாற்று எண்‌ |- |லைசோசைம்‌ |0.5 |- |கைமோ டிரிப்சின்‌ |100 |-<noinclude>|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> 5wqqbyd3lernjmd6rlwosnhwppcgrsd பயனர்:ஹர்ஷியா பேகம்/test 2 645022 1939649 2026-06-03T04:15:53Z Booradleyp1 1964 காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939649 wikitext text/x-wiki phoiac9h4m842xq45sp7s6u21eteeq1 1939650 1939649 2026-06-03T04:18:28Z Booradleyp1 1964 1939650 wikitext text/x-wiki {{Multicol}} {{Multicol-break}} {{Multicol-end}} cw398o0tgxa17yxi5xj4rbuximup7st பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/299 250 645023 1939651 2026-06-03T04:18:41Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நொதி (உயிர் வேதியியல்‌)}} {{block_center/s}}<div style="width:250px; font-size: 80%;"> <b><center>அட்டவணை 4</center></b> {| |- | ||</noinclude>|- |width=80%|லாக்டேட்‌ டீஹைட்ரோஜினேஸ்‌ |width=20%|1000 |- |பெனிசில்லினேஸ்‌ |2000 |- |கார்போனிக்‌ அன்ஹைட்ரேஸ்‌ |600000 |- |}</div>{{block_center/e}} </b>வெப்பம்‌ தாங்கு நிலைப்புத் தன்மை</b>. நொதிகள்‌ வெப்பத்தால்‌ எளிதில்‌ பாதிப்படைகின்றன. மனித உடலில்‌ 37°C (98.6°F)இல்‌ நொதிகள்‌ விரைந்து செயல் புரிகின்றன. உடல்‌ வெப்ப நிலை 42°C(108°F)ஐ அடைந்தால்,‌ பல நொதிகள்‌ வினை புரிவது நின்று விடுகிறது. அதனால்‌ மரணம்‌ ஏற்படலாம்‌. பொதுவாக வெப்ப நிலை உயரும் போது, நொதியின்‌ வினை வேகம்‌ அதிகரிக்கிறது. ஒவ்வொரு 10°C உயர்வுக்கும்,‌ நொதியின்‌ வேகம்‌ 2–3 மடங்கு அதிகரிக்கிறது. வினையின்‌ வேகம்‌ ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலை வரை அதிகரித்துச்‌ சென்று பின்பு, குறையத்‌ தொடங்குகிறது. 60°C வெப்ப நிலைக்கு மேல்‌ நொதியின்‌ மூலக் கூறு அமைப்பில்‌ ஒரு மீளா மாற்றம்‌ (irreversible change) நிகழ்ந்து, வீழ் படிவாக மாறி விடுகிறது. இந்நிலையில்‌ நொதிகள்‌ வினை புரியா நிலையை அடைகின்றன. ஆனால்‌ விதைகள்‌, வித்துகள்‌ (spores) போன்ற உலர்ந்த திசுக்களில்‌ உள்ள நொதிகள்‌ 100–120°C வெப்பம்‌ தாங்க வல்லவை. வெப்ப நிலையை 0°C அல்லது அதற்குக் கீழ்‌ தாழ்த்தினால்‌, வினை புரியா நிலையை அடையும்‌. ஆனால்,‌ வெப்ப நிலை குறையும் போது உண்டாவது ஒரு மீள்‌ மாற்றம்‌ (reversible change) ஆகும்‌. வெப்ப நிலையைப்‌ பழைய நிலைக்கு உயர்த்தினால்,‌ மீண்டும்‌ வினை புரியும்‌ நிலையை எய்தும்‌. பெரும்பாலான நொதிகள் ‌30–40°C வெப்ப நிலையில்‌ வினை புரிகின்றன. சான்றாகக்‌ காட்டலேஸ்‌ 30°C இல்‌ நன்கு வினை புரிகிறது. வரை படம்‌ 1இல்‌ AB என்னும்‌ கோடு, வெப்ப நிலை உயரும் போது, நொதியின்‌ வினை வேகம்‌ உயர்வதைக்‌ குறிக்கிறது. CD என்னும்‌ கோடு வெப்ப நிலை உயரும்‌ நொதிகள்‌ சிதைவடைவதைச்‌ சுட்டுகிறது. AE என்பது நொதிகளின்‌ நிகர வினை வேகத்தைக்‌ காட்டுகிறது. இது முதலில்‌ உயர்ந்து பின்பு தாழ்கிறது. <b>வினையின்‌ மீள் தன்மை</b>. நொதியின்‌ வினை, மீள்‌ வினையாகும்‌. சான்றாக, லிப்பேஸ்‌ என்னும்‌ நொதி டிரைபால்மிட்டினை நீராற் பகுத்துக்‌ கிளிசரால்‌, பால்மிட்டிக்‌ அமிலம்‌ ஆகியவற்றைத்‌ தரும்‌. விளை பொருள்களை மீண்டும்‌ வினை புரிய வைத்து, டிரைபால்மிட்டினையும்‌ தர வல்லது. {{block_center/s}}<div style="line-height : 70%;width:400px;font-size: 75%;"> {{gap|13.6em}}லிப்பேஸ்‌<br> டிரை–பால்மிட்டின்‌ + நீர்‌ ════════ கிளிசரால்‌ + பால்மிட்டிக்‌ அமிலம்‌<br> </div>{{block_center/e}} பின்னோக்கு வினையை அதே நொதி ஊக்குவிக்க வேண்டும்‌ என்பதில்லை. வேறொரு நொதியும்‌ அச்செயலைப்‌ புரியலாம்‌. சான்றாக, அர்ஜினேஸ்‌ என்னும்‌ நொதி, அர்ஜினினை யூரியாவாக மாற்ற வல்லது. யூரியேஸ்‌ என்னும்‌ நொதி பின்னோக்கு வினையை நிகழ்த்துகிறது. pH நுட்பம்‌ (pH sensitivity) கரைசலில்‌ உள்ள H* அயனிகளின்‌ செறிவு நொதியின்‌ வினை வேகத்தைக்‌ கட்டுப் படுத்துகிறது. ஒவ்வொரு நொதியும்‌ ஒரு குறிப்பிட்ட நிலையில்‌ அல்லது pH எல்லைக்குள்‌ நன்கு வினை புரிகிறது. அந்த pH அளவைக்‌ குறைத்தாலோ , உயர்த்தினாலோ, நொதியின்‌ வினையாற்றல்‌ குறைகிறது. அட்டவணை 5 இல்‌ நொதிகள்‌ வினை புரியும்‌ இசைவான pH (optimum pH) அளவுகள்‌ தரப் பட்டுள்ளன. {{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;"> <b><center>அட்டவணை 5</center></b> {| |- |{{ts|fwb|bt.|bb.}}|நொதிகள்‌ |{{ts|fwb|bt.|bb.}}|இசைவான pH |{{ts|fwb|bt.|bb.}}|வினை புரியும்‌ ஊடகம்‌ |-{{ts|ac}} |{{ts|al}}|பெப்சின்‌ |1.5–1.6 |அமிலம்‌ |-{{ts|ac}} |{{ts|al}}|இன்வெர்ட்டேஸ்‌ |4.5 |அமிலம்‌ |-{{ts|ac}} |{{ts|al}}|மால்ட்டேஸ்‌ |6.1–6.8 |அமிலம்‌ |-{{ts|ac}} |{{ts|al}}|சுக்ரேஸ்‌ |6.2 |அமிலம்‌ |-{{ts|ac}} |{{ts|al}}|யூரியேஸ்‌ |7 |நடுநிலை |-{{ts|ac}} |{{ts|al|bb.}}|அர்ஜினேஸ்‌ |{{ts|bb.}}|10 |{{ts|bb.}}|காரம்‌ |}</div>{{block_center/e}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 299 |bSize = 850 |cWidth = 375 |cHeight = 280 |oTop = 685 |oLeft = 430 |Location = center}} <b>இலக்கு வினைத் திறன்</b>‌. ஒவ்வொரு நொதியும்‌ ஒரு குறிப்பிட்ட வினையை மட்டும்‌ ஊக்குவிக்கிறது. இது நான்கு விதமான இலக்கு வினை புரிவதாக்‌ கண்டறியப்‌ பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> 04au4tx4596yke6w45liez7657q6rd1 1939736 1939651 2026-06-03T06:50:19Z TI Buhari 4634 1939736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நொதி (உயிர் வேதியியல்‌)}} {{block_center/s}}<div style="width:250px; font-size: 80%;"> {| |- | ||</noinclude>|- |width=80%|லாக்டேட்‌ டீஹைட்ரோஜினேஸ்‌ |width=20%|1000 |- |பெனிசில்லினேஸ்‌ |2000 |- |{{ts|bb.}}|கார்போனிக்‌ அன்ஹைட்ரேஸ்‌ |{{ts|bb.}}|600000 |- |}</div>{{block_center/e}} </b>வெப்பம்‌ தாங்கு நிலைப்புத் தன்மை</b>. நொதிகள்‌ வெப்பத்தால்‌ எளிதில்‌ பாதிப்படைகின்றன. மனித உடலில்‌ 37°C (98.6°F)இல்‌ நொதிகள்‌ விரைந்து செயல் புரிகின்றன. உடல்‌ வெப்ப நிலை 42°C(108°F)ஐ அடைந்தால்,‌ பல நொதிகள்‌ வினை புரிவது நின்று விடுகிறது. அதனால்‌ மரணம்‌ ஏற்படலாம்‌. பொதுவாக வெப்ப நிலை உயரும் போது, நொதியின்‌ வினை வேகம்‌ அதிகரிக்கிறது. ஒவ்வொரு 10°C உயர்வுக்கும்,‌ நொதியின்‌ வேகம்‌ 2–3 மடங்கு அதிகரிக்கிறது. வினையின்‌ வேகம்‌ ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலை வரை அதிகரித்துச்‌ சென்று பின்பு, குறையத்‌ தொடங்குகிறது. 60°C வெப்ப நிலைக்கு மேல்‌ நொதியின்‌ மூலக் கூறு அமைப்பில்‌ ஒரு மீளா மாற்றம்‌ (irreversible change) நிகழ்ந்து, வீழ் படிவாக மாறி விடுகிறது. இந்நிலையில்‌ நொதிகள்‌ வினை புரியா நிலையை அடைகின்றன. ஆனால்‌ விதைகள்‌, வித்துகள்‌ (spores) போன்ற உலர்ந்த திசுக்களில்‌ உள்ள நொதிகள்‌ 100–120°C வெப்பம்‌ தாங்க வல்லவை. வெப்ப நிலையை 0°C அல்லது அதற்குக் கீழ்‌ தாழ்த்தினால்‌, வினை புரியா நிலையை அடையும்‌. ஆனால்,‌ வெப்ப நிலை குறையும் போது உண்டாவது ஒரு மீள்‌ மாற்றம்‌ (reversible change) ஆகும்‌. வெப்ப நிலையைப்‌ பழைய நிலைக்கு உயர்த்தினால்,‌ மீண்டும்‌ வினை புரியும்‌ நிலையை எய்தும்‌. பெரும்பாலான நொதிகள் ‌30–40°C வெப்ப நிலையில்‌ வினை புரிகின்றன. சான்றாகக்‌ காட்டலேஸ்‌ 30°C இல்‌ நன்கு வினை புரிகிறது. வரை படம்‌ 1இல்‌ AB என்னும்‌ கோடு, வெப்ப நிலை உயரும் போது, நொதியின்‌ வினை வேகம்‌ உயர்வதைக்‌ குறிக்கிறது. CD என்னும்‌ கோடு வெப்ப நிலை உயரும்‌ நொதிகள்‌ சிதைவடைவதைச்‌ சுட்டுகிறது. AE என்பது நொதிகளின்‌ நிகர வினை வேகத்தைக்‌ காட்டுகிறது. இது முதலில்‌ உயர்ந்து பின்பு தாழ்கிறது. <b>வினையின்‌ மீள் தன்மை</b>. நொதியின்‌ வினை, மீள்‌ வினையாகும்‌. சான்றாக, லிப்பேஸ்‌ என்னும்‌ நொதி டிரைபால்மிட்டினை நீராற் பகுத்துக்‌ கிளிசரால்‌, பால்மிட்டிக்‌ அமிலம்‌ ஆகியவற்றைத்‌ தரும்‌. விளை பொருள்களை மீண்டும்‌ வினை புரிய வைத்து, டிரைபால்மிட்டினையும்‌ தர வல்லது. {{block_center/s}}<div style="line-height : 70%;width:400px;font-size: 75%;"> {{gap|13.6em}}லிப்பேஸ்‌<br> டிரை–பால்மிட்டின்‌ + நீர்‌ ════════ கிளிசரால்‌ + பால்மிட்டிக்‌ அமிலம்‌<br> </div>{{block_center/e}} பின்னோக்கு வினையை அதே நொதி ஊக்குவிக்க வேண்டும்‌ என்பதில்லை. வேறொரு நொதியும்‌ அச்செயலைப்‌ புரியலாம்‌. சான்றாக, அர்ஜினேஸ்‌ என்னும்‌ நொதி, அர்ஜினினை யூரியாவாக மாற்ற வல்லது. யூரியேஸ்‌ என்னும்‌ நொதி பின்னோக்கு வினையை நிகழ்த்துகிறது. pH நுட்பம்‌ (pH sensitivity) கரைசலில்‌ உள்ள H* அயனிகளின்‌ செறிவு நொதியின்‌ வினை வேகத்தைக்‌ கட்டுப் படுத்துகிறது. ஒவ்வொரு நொதியும்‌ ஒரு குறிப்பிட்ட நிலையில்‌ அல்லது pH எல்லைக்குள்‌ நன்கு வினை புரிகிறது. அந்த pH அளவைக்‌ குறைத்தாலோ , உயர்த்தினாலோ, நொதியின்‌ வினையாற்றல்‌ குறைகிறது. அட்டவணை 5 இல்‌ நொதிகள்‌ வினை புரியும்‌ இசைவான pH (optimum pH) அளவுகள்‌ தரப் பட்டுள்ளன. {{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;"> <b><center>அட்டவணை 5</center></b> {| |- |{{ts|fwb|bt.|bb.}}|நொதிகள்‌ |{{ts|fwb|bt.|bb.}}|இசைவான pH |{{ts|fwb|bt.|bb.}}|வினை புரியும்‌ ஊடகம்‌ |-{{ts|ac}} |{{ts|al}}|பெப்சின்‌ |1.5–1.6 |அமிலம்‌ |-{{ts|ac}} |{{ts|al}}|இன்வெர்ட்டேஸ்‌ |4.5 |அமிலம்‌ |-{{ts|ac}} |{{ts|al}}|மால்ட்டேஸ்‌ |6.1–6.8 |அமிலம்‌ |-{{ts|ac}} |{{ts|al}}|சுக்ரேஸ்‌ |6.2 |அமிலம்‌ |-{{ts|ac}} |{{ts|al}}|யூரியேஸ்‌ |7 |நடுநிலை |-{{ts|ac}} |{{ts|al|bb.}}|அர்ஜினேஸ்‌ |{{ts|bb.}}|10 |{{ts|bb.}}|காரம்‌ |}</div>{{block_center/e}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 299 |bSize = 850 |cWidth = 375 |cHeight = 280 |oTop = 685 |oLeft = 430 |Location = center}} <b>இலக்கு வினைத் திறன்</b>‌. ஒவ்வொரு நொதியும்‌ ஒரு குறிப்பிட்ட வினையை மட்டும்‌ ஊக்குவிக்கிறது. இது நான்கு விதமான இலக்கு வினை புரிவதாக்‌ கண்டறியப்‌ பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> k8bvx6nxiam1hnbag7wg06f1b7rgd2w பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1939653 2026-06-03T04:20:50Z Booradleyp1 1964 காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939653 wikitext text/x-wiki phoiac9h4m842xq45sp7s6u21eteeq1 1939654 1939653 2026-06-03T04:32:17Z Booradleyp1 1964 1939654 wikitext text/x-wiki {{Multicol}} {{Multicol-break}} {{Multicol-end}} cw398o0tgxa17yxi5xj4rbuximup7st வாழ்வியற் களஞ்சியம் 1/அல் 0 645025 1939655 2026-06-03T04:41:05Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல் | previous = [[../அரையன் இராசராசன்/]] | next = [[../அல்–அக்காபா/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939655 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல் | previous = [[../அரையன் இராசராசன்/]] | next = [[../அல்–அக்காபா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="837" to="837" fromsection="அல்" tosection="அல்"/> 9kux3o0p1t59a61xtjx059zw7fljju5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1016 250 645026 1939656 2026-06-03T05:14:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |கிரசெம்சு விதி || || 336 |- |கிரணியம்‌ || || 338 |- |கிரந்த எழுத்துகள்‌ || || 339 |- |கிரந்தம்‌ || || 338 |- |கிரநோபிள்‌ || || 340 |- |கிரனடா || || 340 |- |கிராசசு மார்கசு லைசீனியசு ||..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிரசெம்சு விதி|988|கிளாசுட்டர்‌}}</noinclude>{| |- |கிரசெம்சு விதி || || 336 |- |கிரணியம்‌ || || 338 |- |கிரந்த எழுத்துகள்‌ || || 339 |- |கிரந்தம்‌ || || 338 |- |கிரநோபிள்‌ || || 340 |- |கிரனடா || || 340 |- |கிராசசு மார்கசு லைசீனியசு || || 341 |- |கிராசினோ யார்சுக்கு || || 342 |- |கிராண்டு உலிசசு சிம்சன்‌ || || 342 |- |கிராண்டு கால்வாய்‌ || || 344 |- |கிராண்டு சர்‌ சேம்சு ஒப்பு || || 344 |- |கிராப்னர்‌, இராபர்ட்ட பிரிட்சு || || 344 |- |கிராம்வெல்‌, ஆலிவர்‌ || || 345 |- |கிராம்வெல்‌, இரிச்சர்டு || || 347 |- |கிராம தானம்‌ || || 347 |- |கிராம தேவதைகள்‌ || || 350 |- |கிரி, வி.வி. || || 352 |- |கிரி கிரி (ஏழாம்‌) || || 353 |- |கிரிகிரி ஆண்டுக்‌ குறிப்பேடு || || 354 |- |கிரிசிப்பசு || || 354 |- |கிரிசுபி, பிரான்‌செசுகோ || || 356 |- |கிரிப்சு, சர்‌ இசுடாபோர்டு || || 356 |- |கிரிப்பன்‌ பெல்டு || || 358 |- |கிரிமால்டி மனிதன்‌ || || 358 |- |கிரிமியா || || 360 |- |கிரிமியாப்‌ போர்‌ || || 361 |- |கிரீசசு || || 362 |- |கிரீசு || || 362 |- |கிரீட்டு || || 380 |- |கிரீவ்‌ இசுகி இவான்‌ வாசிலிவிச்சு || || 381 |- |கிரீன்‌, டி..எச்‌. || || 381 |- |கிரீன்‌ நதானியல்‌ || || 383 |- |கிரீன்லாந்து || || 384 |- |கிரீன்விச்சு || || 385 |- |கிருகிய சூத்திரங்கள்‌ || || 386 |- |கிருட்டிணகிரி || || 386 |- |கிருட்டிண சயந்தி || || 388 |- |கிருட்டிணசாமி அய்யங்கார்‌, எஸ்‌. || || 388 |- |கிருட்டிணசாமி அய்யர்‌, அல்லாடி || || 390 |- |கிருட்டிணசாமி ஐயர்‌ (திருப்புகழ்மணி) || || 390 |- |கிருட்டிணசாமி நாயுடு,ரா. || || 391 |- |கிருட்டிணதாசு கவிராசு || || 392 |- |கிருட்டிண தேவராயர்‌ || || 392 |- |கிருட்டிணப்ப நாயக்கர்‌, (முதலாம்‌, செஞ்சி) || || 395 |- |கிருட்டிணப்பர்‌, துபாக்கி || || 398 |- |கிருட்டிண பாகவதர்‌ || || 398 |- |கிருட்டிண பிள்ளை, ஈ.வீ. || || 399 |- |கிருட்டிணபிள்ளை, எச்‌.ஏ. || || 399 |- |கிருட்டிணபிள்ளை, சங்கம்‌ புழ. || || 400 |- |கிருட்டிணமாச்சாரி, டி.டி. || || 401 |- |கிருட்டிணமாச்சாரி, வி.டி. || || 402 |- |கிருட்டிணமூர்த்தி, ரா. || || 402 |- |கிருட்டிணமூர்த்தி, ஜே. || || 402 |- |கிருட்டிணமேனன்‌, வி.கே. || || 404 |- |கிருட்டிணராசு சாகரம்‌ || || 406 |- |கிருட்டிணன்‌ || || 406 |- |கிருட்டிணன்‌, என்.எசு. (கலைவாணர்‌) || || 408 |- |கிருட்டிணா ஆறு || || 411 |- |கிருட்டிணாட்டமி || || 412 |- |கிருதி || || 492 |- |கிருபளானி, ஜே.பி. ஆசாரிய || || 412 |- |கிரெட்னகிரீன்‌ || || 414 |- |கிரெம்ளின்‌ || || 414 |- |கிரென்வில்‌ சர்‌ இரிச்சர்டு || || 415 |- |கிரென்வில்‌, சார்சு || || 415 |- |கிரென்வில்‌ பிரபு || || 417 |- |கிரேக்கசு, கையசு || || 417 |- |கிரேக்கசு, தைபீரியசு || || 418 |- |கிரேக்க மொழி || || 372 |- |கிரேக்கோ || || 422 |- |கிரேசி || || 423 |- |கிரேட்சு || || 423 |- |கிரே நோபிள்‌ || || 425 |- |கிரேபெல்ட்டு || || 425 |- |கிரேனடா || || 425 |- |கில்சிட்டு || || 427 |- |கில்லட்டீன்‌ || || 427 |- |கில்லின்‌, கில்லின்‌ || || 777 |- |கிலாபத்து இயக்கம்‌ || || 428 |- |கிலி || || 428 |- |கிலிமன்சாரோ || || 429 |- |கிழக்கிந்தியத்‌ தீவுகள்‌ || || 430 |- |கிழக்கிந்திய வணிகக்‌ குழு || || 430 |- |கிழக்கு ஆப்பிரிக்க உயர்‌ ஆணையம்‌ || || 431 |- |கிழக்கு ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி || || 432 |- |கிழக்குத்‌ தொடர்ச்சி மலைகள்‌ || || 432 |- |கிழக்குப்‌ பால்டிக்கு இனத்தவர்‌ || || 4 |- |கிள்ளி || || 432 |- |கிள்ளி மங்கலங்கிழார்‌ || || 433 |- |கிள்ளி மங்கலங்கிழார்‌ மகனார்‌ சோகோவனார்‌ || || 433 |- |கிள்ளிவளவன்‌ || || 433 |- |கிளமெண்டு || || 434 |- |கிளர்ச்சிக்‌ கும்பல்‌ || || 638,639 |- |கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி || || 436 |- |கிளர்ச்சி நிலைமை || || 437 |- |கிளவு, ஆன்‌ செமினா || || 439 |- |கிளாசுகோ || || 439 |- |கிளாசுட்டர்‌ || || 440 |- |}<noinclude></noinclude> 3k6e3c6j6rk70vor09mu2nruzt5c3l9 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/300 250 645027 1939657 2026-06-03T05:35:20Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1939657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|278 நொதி (உயிர் வேதியியல்‌)}}</noinclude><b>தனி இலக்கு வினை</b> (absolute target action). சில நொதிகள்‌ ஒரேயொரு தளப் பொருளுடன்‌ மட்டும்‌ வினை புரிகின்றன. சான்றாக, யூரியேஸ்‌ யூரியாவுடன்‌ மட்டும்‌ வினை புரிந்து, கார்பன்‌ டை ஆக்சைடு, அம்மோனியாவாக மாற்றத்‌ துணை புரியும்‌. கார்போனிக்‌ அன்ஹைட்ரேஸ்‌ என்பது கார்பன்‌ டை ஆக்சைடு, நீர்‌ ஆகியவற்றை மட்டும்‌ சேர்த்துக்‌ கார்போனிக்‌ அமிலமாக மாற்றத்‌ துணை புரியும்‌. <b>அ. தொகுதி இலக்கு வினை</b> (group specificity). சில நொதிகள்‌ குறிப்பிட்டதொரு தொகுதியை மட்டும்‌ இட மாற்றம்‌ செய்விக்கின்றன. சான்றாக. {{block_center/s}}CH₂-CO-COOH + DPN-H₂ {{dual line|{{x-smaller|டீ ஹைட்ரோஜினேஸ்‌}}|{{xx-smaller|<math>\cdots \cdots \cdots \cdots \cdots \cdots \cdots \cdots </math>}}&#x21e2;|style=vertical-align:baseline;}} CH₂CH(OH) COOH + DPN{{block_center/e}} <b>ஆ. ஒளியியல்‌ இலக்கு வினை</b> (optical specificity). ஒளியியல்‌ மாற்றியங்களான L மற்றும்‌ D சேர்மங்களில்‌ ஒன்றுடன்‌ மட்டும்‌ நொதி வினை புரிகிறது. சான்றாக, அர்ஜினேஸ்‌ L–அர்ஜினைன்‌ உடன்‌ மட்டும்‌ வினை புரிகிறது. D–அர்ஜினைன்‌ சேர்மத்துடன்‌ வினை புரிவதில்லை. சில நொதிகள்‌ ஒரு வகை ஒளியியல்‌ மாற்றியத்தை மற்றொரு வகை ஒளியியல்‌ மாற்றியமாக மாற்றுகின்றன. சான்றாக L–அலனைன்‌ சேர்மத்தை, அலனைன்‌ ரெசிமேஸ்‌ என்னும்‌ நொதி D அலனைன் ஆக மாற்றுகிறது. <b>இ. வடிவ இயல்‌ இலக்கு வினை</b> (geometrical specificity) சில நொதிகள்‌ ஒருபுற (cis), எதிர்ப்புற (trans) மாற்றியத்துடன்‌ மட்டுமே வினை புரிகின்றன.சான்றாக, ஃபியூமரேஸ்‌ பியூமாரிக்‌ அமிலத்துடன்‌ மட்டும்‌ வினை புரிகிறது. மலீக்‌ அமிலத்துடன்‌ வினை புரிவதில்லை. <center>{{fs|130%|<b>வினை வழி முறை</b>}}</center> நொதிகள்‌ ஒரு வினையின்‌ கிளர்வு கொள்‌ ஆற்றலைக்‌ (activation energy) குறைத்து வினையை விரைவில்‌, எளிதில்‌ நடை பெறச்‌ செய்ய உதவும்‌. AB, CDஎன்னும்‌ இரு தளப்‌ பொருள்கள்‌ வினை புரிந்து AD,CB என்னும்‌ விளை பொருள்‌களைத்‌ தருமெனக்‌ கொள்ளலாம்‌. {{block_center/s}}AB + CD ----&#x21e2; AD + CB{{block_center/e}} நொதிகளின்‌ துணையின்றி நடை பெறும்‌ மேற்காணும்‌ வினையின்‌ கிளர்வு கொள்‌ ஆற்றல்‌ E₁-E₂ எனலாம்‌ (படம்‌ 2). நொதியின்‌ துணையுடன்‌ இவ்வினை நிகழும் போது, கிளர்வு கொள்‌ ஆற்றல்‌ E₃-E₂‌, அளவு குறைகிறது. குறைந்த ஆற்றலைப்‌ பயன் படுத்தி, அதிக அளவு விளை பொருள்‌களை அடைய நொதிகள்‌ உதவுகின்றன. தளப் பொருளுடன்‌ நொதியின்‌ மூலக் கூறு இணைவதற்கு ஏற்றவாறு, நொதியின்‌ வினை புரி இடங்கள்‌ (active sites) உள்ளன. நொதியின்‌ மூலக் கூறு பெரியதாக இருப்பினும்‌, வினை புரி இடம்‌ பரவியிருக்கும்‌ பகுதி சிறியதே ஆகும்‌. வினை புரி இடம்‌ மேடு பள்ளங்களைக்‌ கொண்டது. அவற்றினுள்,‌ அஸ்பார்ட்டிக்‌ அமிலம்‌, குளுட்டாமிக்‌ அமிலம்‌, செரின்‌ ஆகிய மூலக் கூறுகள்‌ உள்ளன. COOH, NH₂, CH₂OH முதலிய தொகுதிகள்‌ பரப்புகளில்‌ நீட்டிக்‌ கொண்டிருக்கின்றன. <b>ஃபிஷரின்‌ பூட்டு–சாவி பான்மை</b>. 1898இல்‌ ஃபிஷர்‌ நொதிகள்‌ வினை புரியும்‌ முறையை ஆராய்ந்து, பூட்டு–சாவி பான்மை (lock and key model) வினை வழி முறையை வெளியிட்டார்‌. அவ்வழி முறை பின் வருமாறு: நொதிகள்‌ இரண்டு படிகளில்‌ (steps) வினை புரிகின்றன. முதல்‌ படியில்,‌ ஒரு நொதியின்‌ மூலக் கூறு (E) ஒரு தளப் பொருள்‌ மூலக்கூறுடன்‌ (S) இணைந்து ஓர்‌ இடைச்‌ சேர்மத்தை (ES) தருகிறது. இந்த இடைச்‌ சேர்மத்திற்கு நொதி–தளப் பொருள்‌ அணைவுச்‌ சேர்மம்‌ (enzyme–substrate complex) எனப் பெயர்‌.இவ்வினை ஒரு மீள் வினையாகும்‌. S இரண்டாம்‌ படியில்‌ (ES) அணைவுச்‌ சேர்மம்‌ சிதைவுற்று, விளை பொருளையும்‌ நொதியையும்‌ தருகிறது. {{block_center/s}}<poem>E + S === ES ES <math>\longrightarrow</math> P + E P = விளை பொருள்‌</poem>{{block_center/e}} தளப் பொருள்‌ மூலக் கூறு அமைப்பு நொதியின்‌ வினை புரி இடத்தில்‌ நன்கு பொருந்துமாறு உள்ளது. ஆகவே, நொதியின்‌ வினை புரி இடத்தில்‌ தளப் பொருள்‌ மூலக் கூறு பூட்டில்‌ சாவி போல நன்கு பொருந்துகிறது. ஒரு பூட்டு குறிப்பிட்டதொரு சாவிக்கு மட்டுமே வினை புரியும்‌. வினை புரியும்‌ இடத்தில்‌ சரியாகப்‌ பொருந்தாத தளப் பொருட்கள்‌ நொதியுடன்‌ வினை புரிவதில்லை. நொதியும்,‌ தளப் பொருளும்‌ இணைந்த ES அணைவுச்‌ சேர்மத்திலிருந்து, விளை பொருள்‌ விடுபட்டு நொதி மீண்டும்‌ கிடைக்கிறது. <b>பயன்</b>‌. நொதிகள்‌ அன்றாட வாழ்க்கையில்‌ நன்கு பயன் படுகின்றன.{{nop}}<noinclude></noinclude> 7vlc502nnp78e41fgbbx0rfeavlm36w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1017 250 645028 1939658 2026-06-03T05:35:21Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |கிளாட்சுட்டன்‌, வில்லியம்‌ ஈ வார்ட்டு || || 440 |- |கிளாரெண்டன்‌, எட்வர்டு ஐடு || || 441 |- |கிளியோ பாத்திரா || || 442 |- |கிளெசவிட்சுகார்ல்‌, வான்‌ || || 443 |- |கிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளாட்சுட்டன்‌, வில்லியம்‌ ஈ வார்ட்டு|989|குடவாயில்‌ நல்லாதனார்‌}}</noinclude>{| |- |கிளாட்சுட்டன்‌, வில்லியம்‌ ஈ வார்ட்டு || || 440 |- |கிளாரெண்டன்‌, எட்வர்டு ஐடு || || 441 |- |கிளியோ பாத்திரா || || 442 |- |கிளெசவிட்சுகார்ல்‌, வான்‌ || || 443 |- |கிளெமென்சோ, சார்சு || || 443 |- |கிளைக்‌ கணக்குகள்‌ || || 444 |- |கிளைசுதனிசு அரசியலமைப்பு || || 448 |- |கிளைடு || || 449 |- |கிளை மொழி அகராதி || || 450 |- |கிளை மொழிப்‌ பாகுபாட்டுக்‌ கோடு || || 451 |- |கிளை மொழியியல்‌ || || 453 |- |கிளை வங்கி முறை || || 456 |- |கிளை வழி உறவுமுறை || || 459 |- |கிளைவு, இராபர்ட்டு || || 459 |- |கிளோவிசு || || 461 |- |கிறிசு தாயணம்‌ || || 463 |- |கிறிசுதியன்‌, முதலாம்‌ || || 461 |- |கிறித்தவ இலக்கியங்கள்‌ || || 462 |- |கிறித்தவக்‌ கும்மி || || 644 |- |கிறித்தவத்‌ தத்துவம்‌ || || 467 |- |கிறித்தவத்‌ திருச்சபை || || 468 |- |கிறித்துச்‌ சர்ச்சு || || 476 |- |கிறித்து மான்மியம்‌ || || 464 |- |கிறித்து வெண்பா || || 464 |- |கின்னரர்‌ || || 476 |- |கினி || || 477 |- |கினி கெழு || || 478 |- |கினிபிசெள || || 479 |- |கினி வளைகுடா || || 479 |- |கீ || || 480 |- |கீசு மரபினர்‌ || || 480 |- |கீசெர்லிங்கு எர்மான்‌ அலெக்சாண்டர்‌ இராப்வான்‌ || || 481 |- |கீ சோ பிராங்காய்‌ || || 481 |- |கீட்சு, சான்‌ || || 482 |- |கீட்டோ || || 483 |- |கீதம்‌ || || 483 |- |கீதாஞ்சலி || || 484 |- |கீ தீவு || || 485 |- |கீதை || || 485 |- |கீர்க்க கார்டு || || 487 |- |கீர்த்தனை || || 492 |- |கீர்த்தனை நாடகங்கள்‌ || || 492 |- |கீர்த்தி முகம்‌ || || 494 |- |கீர்த்திவர்மன்‌, முதலாம்‌ || || 495 |- |கீரங்கீரனார்‌ || || 495 |- |கீரங்‌ கொற்றனார்‌ || || 495 |- |கீரந்தையார்‌ || || 496 |- |கீரிப்‌ பூச்சிகள்‌ || || 760 |- |கீரிமலை || || 496 |- |கீரின்‌ || || 497 |- |கீலங்கு || || 497 |- |கீலெளவா || || 497 |- |கீவு || || 497 |- |கீழ்க்கலனை || || 787 |- |கீழ்நாட்டுக்‌ கலை நிலையம்‌, பரோடா || || 498 |- |கீழ வளைவு || || 498 |- |கீழைப்‌ பழுவூர்‌ || || 498 |- |கீழையூர்‌ || || 499 |- |கீறல்‌ காசோலை || || 499 |- |கீறல்‌ குறியீடு || || 501 |- |கீன்சின்‌ நுகர்வு உளவியல்‌ விதி || || 502 |- |கீன்சின்‌ பொருளியல்‌ || || 503 |- |கீன்சு, சான்‌ மேனார்டு || || 508 |- |கீன்சும்‌ தொன்மைப்‌ பொருளியல்‌ அறிஞர்களும்‌ || || 511 |- |கு || || 514 |- |குக்கனூர்‌ || || 514 |- |குக்கு, சேம்சு || || 515 |- |குகன்‌ || || 516 |- |குகா, பிரசா சங்கர்‌ || || 517 |- |குகை நமச்சிவாயர்‌ || || 518 |- |குகை மறைஞான சம்பந்தர்‌ || || 518 |- |குகைவாழ்‌ மக்கள்‌ || || 518 |- |குங்கிலியக்‌ கலிய நாயனார்‌ || || 520 |- |குசராத்தி || || 521 |- |குசராத்து || || 522 |- |குசராத்து வித்தியாபீடம்‌ || || 524 |- |குசானர்கள்‌ || || 525 |- |குசி நகரம்‌ || || 526 |- |குசுநட்சின்‌ சுழற்சி || || 527 |- |குசுரு, அமீர்‌ || || 528 |- |குசேலர்‌ || || 529 |- |குசேலோபாக்கியானம்‌ || || 530 |- |குஞ்சன்‌ நம்பியார்‌ || || 531 |- |குட்ட நாடு || || 531 |- |குட்டுவன்‌ || || 532 |- |குட்டுவன்‌ இரும்பொறை || || 532 |- |குட்டுவன்‌ கண்ணனார்‌ || || 533 |- |குட்டுவன்‌ கீரனார்‌ || || 533 |- |குட்டுவன்‌ சேரல்‌ || || 534 |- |குடக்கோ இளஞ்சேரல்‌ இரும்பொறை || || 534 |- |குடக்கோ நெடுஞ்சேரலாதன்‌ || || 535 |- |குடகு || || 535 |- |குடகு மொழி || || 535 |- |குட நாடு || || 536 |- |குடபுலவியனார்‌ || || 537 |- |குடமூக்கிற்‌ பகவர்‌ || || 537 |- |குடவர்கோமான்‌ நெடுஞ்சேரலாதன்‌ || || 537 |- |குடவாயில்‌ நல்லாதனார்‌ || || 538 |- |}<noinclude></noinclude> 6d75x3ddejigm5x0s87mqq1ps2mvjmy அறிவியல் களஞ்சியம் 14/நெல்‌ 0 645029 1939659 2026-06-03T05:42:12Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெல்‌ | previous = [[../நெருப்புக் கோழி/]] | next = [[../நெல்சன்‌ நோயியம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939659 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெல்‌ | previous = [[../நெருப்புக் கோழி/]] | next = [[../நெல்சன்‌ நோயியம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="198" to="210" fromsection="114" tosection="114" /> k6cxtndyryq53yu9ykdk130oq169obp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1018 250 645030 1939660 2026-06-03T05:43:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |குடவாயிற்‌ கீரத்தனார்‌ || || 538 |- |குடி ஊழிய முறை || || 539 |- |குடிசைத்‌ தொழில்கள்‌ || || 541 |- |குடிசைப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌ || || 544 |- |குடிசை ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடவாயிற்‌ கீரத்தனார்‌|990|குமணன்‌}}</noinclude>{| |- |குடவாயிற்‌ கீரத்தனார்‌ || || 538 |- |குடி ஊழிய முறை || || 539 |- |குடிசைத்‌ தொழில்கள்‌ || || 541 |- |குடிசைப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌ || || 544 |- |குடிசை மாற்று வாரியம்‌ || || 545,547 |- |குடிப்பெயர்ச்சி || || 544 |- |குடிமதிப்பு || || 547 |- |குடிமதிப்பு ஆணையகம்‌ || || 552,553 |- |குடிமதிப்புக்‌ காலம்‌ || || 548 |- |குடிமல்லம்‌ || || 555 |- |குடிமை உரிமைகள்‌ || || 556,577 |- |குடிமை பெறும்‌ வகை || || 556 |- |குடியம்‌ || || 557 |- |குடியரசு || || 557 |- |குடியரசுக்‌ கட்சியும்‌ குடியாட்சிக்‌ கட்சியும்‌ || || 557 |- |குடியரசுக்‌ கொள்கை || || 559 |- |குடியரசுத்‌ தலைவர்‌ ஆட்சி || || 560 |- |குடியாட்சி || || 561 |- |குடியாட்சிச்‌ சமநிலைக்‌ கோட்பாடு || || 562 |- |குடியாட்சிசார்‌ அதிகாரக்‌ குவிப்பு || || 564 |- |குடியாட்சிசார்‌ அதிகாரப்‌ பரவல்‌ || || 566 |- |குடியாத்தம்‌ || || 566 |- |குடியானவர்‌ கலகங்கள்‌ || || 567 |- |குடியியல்‌ உரிமைப்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌ || || 569 |- |குடியிருப்புகள்‌ || || 570 |- |குடியுரிமை || || 575 |- |குடியேற்ற ஆட்சி முறை || || 577 |- |குடியேற்ற நாட்டு அரசாங்கம்‌ || || 576 |- |குடியேற்ற நாட்டு ஆட்சி பற்றிய மதிப்பீடு || || 578 |- |குடியேற்ற நாடுகள்‌ பற்றிய கோட்பாடுகள்‌ || || 576 |- |குடியேற்றம்‌ || || 578 |- |குடியொப்பம்‌ || || 578 |- |குடியொப்பம்‌ வேண்டல்‌ || || 580 |- |குடிவழியியல்‌ || || 580 |- |குடிவழியியலும்‌ சமயமும்‌ || || 581 |- |குடிவாரம்‌ || || 583 |- |குடும்ப ஏற்பாடு || || 583 |- |குடும்ப நலத்‌ திட்டம்‌ || || 584 |- |குடும்பம்‌ || || 591 |- |குடும்ப மருத்துவம்‌ || || 782 |- |குடுமியா மலை || || 597 |- |குடைவரைக்‌ கலை || || 598 |- |குண்டலகேசி || || 602 |- |குண்டலகேசி விருத்தம்‌ || || 602 |- |குண்டுகட்‌ பாலியாதனார்‌ || || 602 |- |குண்டுவீச்சு || || 603 |- |குண்டூர்‌ || || 603 |- |குண்டோதரன்‌ || || 604 |- |}<noinclude></noinclude> klycv8s73vj3tj1lttxetkdgh2qm574 அறிவியல் களஞ்சியம் 14/நெல்சன்‌ நோயியம்‌ 0 645031 1939661 2026-06-03T05:43:22Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெல்சன்‌ நோயியம்‌ | previous = [[../நெல்‌/]] | next = [[../நெல்லி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939661 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெல்சன்‌ நோயியம்‌ | previous = [[../நெல்‌/]] | next = [[../நெல்லி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="210" to="210" fromsection="115" tosection="115" /> 4k6b7uwwsa2k8jj4dn7bipte3d7ysre அறிவியல் களஞ்சியம் 14/நெல்லி 0 645032 1939662 2026-06-03T05:43:58Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெல்லி | previous = [[../நெல்சன்‌ நோயியம்‌/]] | next = [[../நெல்லூர்‌ ஆடு/]] | notes = }} <pages index="அறிவியல்_கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939662 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெல்லி | previous = [[../நெல்சன்‌ நோயியம்‌/]] | next = [[../நெல்லூர்‌ ஆடு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="211" to="212" fromsection="116" tosection="116" /> cxry4e5n7ymsuyqi0m0nag6rijf9fs4 அறிவியல் களஞ்சியம் 14/நெல்லூர்‌ ஆடு 0 645033 1939663 2026-06-03T05:44:37Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெல்லூர்‌ ஆடு | previous = [[../நெல்லி/]] | next = [[../நெளி சிரை ஒழுக்கு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939663 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெல்லூர்‌ ஆடு | previous = [[../நெல்லி/]] | next = [[../நெளி சிரை ஒழுக்கு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="212" to="212" fromsection="117" tosection="117" /> ayaal5gcqjcaciu33bo5yq2nnjw7vff அறிவியல் களஞ்சியம் 14/நெளி சிரை ஒழுக்கு 0 645034 1939664 2026-06-03T05:45:14Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெளி சிரை ஒழுக்கு | previous = [[../நெல்லூர்‌ ஆடு/]] | next = [[../நெறிப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939664 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெளி சிரை ஒழுக்கு | previous = [[../நெல்லூர்‌ ஆடு/]] | next = [[../நெறிப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="213" to="213" fromsection="118" tosection="118" /> 3mzxvv1cjw8cloj3afx9c4ihx1xpen3 அறிவியல் களஞ்சியம் 14/நெறிப்பு 0 645035 1939665 2026-06-03T05:45:46Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெறிப்பு | previous = [[../நெளி சிரை ஒழுக்கு/]] | next = [[../நேந்திரப் புல்‌/]] | notes = }} <pages index="அறிவியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939665 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெறிப்பு | previous = [[../நெளி சிரை ஒழுக்கு/]] | next = [[../நேந்திரப் புல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="213" to="214" fromsection="119" tosection="119" /> 9u1z2dt603ob4fxrsql56sbomy359xt அறிவியல் களஞ்சியம் 14/நேந்திரப் புல்‌ 0 645036 1939667 2026-06-03T05:48:14Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேந்திரப் புல்‌ | previous = [[../நெறிப்பு/]] | next = [[../நேப்பியர்‌ விதி/]] | notes = }} <pages index="அறிவியல்_..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939667 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேந்திரப் புல்‌ | previous = [[../நெறிப்பு/]] | next = [[../நேப்பியர்‌ விதி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="214" to="214" fromsection="120" tosection="120" /> loolosjinkfto7v9bbw4gtb606yv70y அறிவியல் களஞ்சியம் 14/நேப்பியர்‌ விதி 0 645037 1939668 2026-06-03T05:48:54Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேப்பியர்‌ விதி | previous = [[../நேந்திரப் புல்‌/]] | next = [[../நேப்பியர்‌, ஜான்‌/]] | notes = }} <pages index="அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939668 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேப்பியர்‌ விதி | previous = [[../நேந்திரப் புல்‌/]] | next = [[../நேப்பியர்‌, ஜான்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="214" to="214" fromsection="121" tosection="121" /> 596z3o1yzrtzf7z445p5iky4moxypqn அறிவியல் களஞ்சியம் 14/நேப்பியர்‌, ஜான்‌ 0 645038 1939669 2026-06-03T05:49:30Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேப்பியர்‌, ஜான்‌ | previous = [[../நேப்பியர்‌ விதி/]] | next = [[../நேம வரைவியல்‌/]] | notes = }} <pages index="அறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939669 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேப்பியர்‌, ஜான்‌ | previous = [[../நேப்பியர்‌ விதி/]] | next = [[../நேம வரைவியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="215" to="215" fromsection="122" tosection="122" /> pgsatjom15p7o03ynxev2h1doq3qf76 அறிவியல் களஞ்சியம் 14/நேம வரைவியல்‌ 0 645039 1939670 2026-06-03T05:50:19Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேம வரைவியல்‌ | previous = [[../நேப்பியர்‌, ஜான்‌/]] | next = [[../நேர் குடல்‌/]] | notes = }} <pages index="அறிவியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939670 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேம வரைவியல்‌ | previous = [[../நேப்பியர்‌, ஜான்‌/]] | next = [[../நேர் குடல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="215" to="217" fromsection="123" tosection="123" /> b3muzlfdwg3x5ykhxs7rm2r198j4jqy அறிவியல் களஞ்சியம் 14/நேர் குடல்‌ 0 645040 1939671 2026-06-03T05:50:58Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் குடல்‌ | previous = [[../நேம வரைவியல்‌/]] | next = [[../நேர் குடல்‌ அழற்சி/]] | notes = }} <pages index="அறிவிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939671 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் குடல்‌ | previous = [[../நேம வரைவியல்‌/]] | next = [[../நேர் குடல்‌ அழற்சி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="217" to="217" fromsection="124" tosection="124" /> 3r5huox8xngk2qhg1mqdg6z8yfd94rp அறிவியல் களஞ்சியம் 14/நேர் குடல்‌ அழற்சி 0 645041 1939672 2026-06-03T05:51:32Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் குடல்‌ அழற்சி | previous = [[../நேர் குடல்‌/]] | next = ../நேர் குடல்‌ மற்றும்‌ பெருங்குடல்‌..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939672 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் குடல்‌ அழற்சி | previous = [[../நேர் குடல்‌/]] | next = [[../நேர் குடல்‌ மற்றும்‌ பெருங்குடல்‌ புற்று/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="217" to="219" fromsection="125" tosection="125" /> hkfc05yse0bc3dh1ielwrbx3a4sd5ng அறிவியல் களஞ்சியம் 14/நேர் குடல்‌ மற்றும்‌ பெருங்குடல்‌ புற்று 0 645042 1939673 2026-06-03T05:52:08Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் குடல்‌ மற்றும்‌ பெருங்குடல்‌ புற்று | previous = [[../நேர் குடல்‌ அழற்சி/]] | next = ../நேர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939673 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் குடல்‌ மற்றும்‌ பெருங்குடல்‌ புற்று | previous = [[../நேர் குடல்‌ அழற்சி/]] | next = [[../நேர் குடல்‌ வழி உணர்வகற்றல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="219" to="220" fromsection="126" tosection="126" /> 54jd56oj96j0dqiticmemo6xcpmgkim அறிவியல் களஞ்சியம் 14/நேர் குடல்‌ வழி உணர்வகற்றல்‌ 0 645043 1939674 2026-06-03T05:52:47Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் குடல்‌ வழி உணர்வகற்றல்‌ | previous = [[../நேர் குடல்‌ மற்றும்‌ பெருங்குடல்‌ புற்று/]] | ne..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939674 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் குடல்‌ வழி உணர்வகற்றல்‌ | previous = [[../நேர் குடல்‌ மற்றும்‌ பெருங்குடல்‌ புற்று/]] | next = [[../நேர் குழாய்க்‌ கொதி கலன்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="220" to="221" fromsection="127" tosection="127" /> j9zgv0mnlp0818u01hl30pfr6iw1u7g அறிவியல் களஞ்சியம் 14/நேர் குழாய்க்‌ கொதி கலன்‌ 0 645044 1939675 2026-06-03T05:53:30Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் குழாய்க்‌ கொதி கலன்‌ | previous = [[../நேர் குடல்‌ வழி உணர்வகற்றல்‌/]] | next = ../நேர் கோட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939675 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் குழாய்க்‌ கொதி கலன்‌ | previous = [[../நேர் குடல்‌ வழி உணர்வகற்றல்‌/]] | next = [[../நேர் கோட்டியல்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="221" to="222" fromsection="128" tosection="128" /> p8sruckjftg2uxmzr1b1gxvik6hdzrj அறிவியல் களஞ்சியம் 14/நேர் கோட்டியல்பு 0 645045 1939676 2026-06-03T05:54:02Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் கோட்டியல்பு | previous = [[../நேர் குழாய்க்‌ கொதி கலன்‌/]] | next = [[../நேர் கோட்டு இயக்கம்‌/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939676 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் கோட்டியல்பு | previous = [[../நேர் குழாய்க்‌ கொதி கலன்‌/]] | next = [[../நேர் கோட்டு இயக்கம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="222" to="223" fromsection="129" tosection="129" /> kv8d05p7kvp6y5meef4gcwif8y9kix6 அறிவியல் களஞ்சியம் 14/நேர் கோட்டு இயக்கம்‌ 0 645046 1939677 2026-06-03T05:54:50Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் கோட்டு இயக்கம்‌ | previous = [[../நேர் கோட்டியல்பு/]] | next = [[../நேர் கோட்டு இயங்கமைப்பு/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939677 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் கோட்டு இயக்கம்‌ | previous = [[../நேர் கோட்டியல்பு/]] | next = [[../நேர் கோட்டு இயங்கமைப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="223" to="224" fromsection="130" tosection="130" /> 0w3li8ucb3v9okzjna4922ptyjm7v2j அறிவியல் களஞ்சியம் 14/நேர் கோட்டு இயங்கமைப்பு 0 645047 1939678 2026-06-03T05:55:43Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் கோட்டு இயங்கமைப்பு | previous = [[../நேர் கோட்டு இயக்கம்‌/]] | next = ../நேர்‌ கோட்டுத்‌ தொக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939678 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் கோட்டு இயங்கமைப்பு | previous = [[../நேர் கோட்டு இயக்கம்‌/]] | next = [[../நேர்‌ கோட்டுத்‌ தொகை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="224" to="227" fromsection="131" tosection="131" /> 3udny0skmgtvkj8fcopohf48wta71t2 அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ கோட்டுத்‌ தொகை 0 645048 1939679 2026-06-03T05:56:30Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ கோட்டுத்‌ தொகை | previous = [[../நேர் கோட்டு இயங்கமைப்பு/]] | next = ../நேர்‌ கோட்டு முடுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939679 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ கோட்டுத்‌ தொகை | previous = [[../நேர் கோட்டு இயங்கமைப்பு/]] | next = [[../நேர்‌ கோட்டு முடுக்கி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="227" to="229" fromsection="132" tosection="132" /> 107xf0fbl4f6d66u3jz4pkg8xkyq71i அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ கோட்டு முடுக்கி 0 645049 1939680 2026-06-03T05:57:16Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ கோட்டு முடுக்கி | previous = [[../நேர்‌ கோட்டுத்‌ தொகை/]] | next = [[../நேர் மாறு அணி/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939680 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ கோட்டு முடுக்கி | previous = [[../நேர்‌ கோட்டுத்‌ தொகை/]] | next = [[../நேர் மாறு அணி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="229" to="233" fromsection="133" tosection="133" /> n3qyip0ncj6vt41g1sfq0unw4ji8nkk அறிவியல் களஞ்சியம் 14/நேர் மாறு அணி 0 645050 1939681 2026-06-03T05:57:48Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் மாறு அணி | previous = [[../நேர்‌ கோட்டு முடுக்கி/]] | next = [[../நேர் மாறு கோணவியல்‌ சார்பு/]] | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939681 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் மாறு அணி | previous = [[../நேர்‌ கோட்டு முடுக்கி/]] | next = [[../நேர் மாறு கோணவியல்‌ சார்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="233" to="233" fromsection="134" tosection="134" /> h3krmg2y6rmfqso0r2brj3wcsu9ntg8 அறிவியல் களஞ்சியம் 14/நேர் மாறு கோணவியல்‌ சார்பு 0 645051 1939682 2026-06-03T05:58:24Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் மாறு கோணவியல்‌ சார்பு | previous = [[../நேர் மாறு அணி/]] | next = [[../நேர்‌ மின்‌ கதிர்கள்‌/]] | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939682 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் மாறு கோணவியல்‌ சார்பு | previous = [[../நேர் மாறு அணி/]] | next = [[../நேர்‌ மின்‌ கதிர்கள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="233" to="234" fromsection="135" tosection="135" /> dzjvl4uaqm3n2chbc5a0jf28lqqypbe அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ மின்‌ கதிர்கள்‌ 0 645052 1939683 2026-06-03T05:59:13Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ மின்‌ கதிர்கள்‌ | previous = [[../நேர் மாறு கோணவியல்‌ சார்பு/]] | next = ../நேர் மின் சுற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939683 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ மின்‌ கதிர்கள்‌ | previous = [[../நேர் மாறு கோணவியல்‌ சார்பு/]] | next = [[../நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="234" to="235" fromsection="136" tosection="136" /> 22ccd9xabxv8a48wp1eiav4eiedm0gc அறிவியல் களஞ்சியம் 14/நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு 0 645053 1939684 2026-06-03T05:59:58Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு | previous = [[../நேர்‌ மின்‌ கதிர்கள்‌/]] | next = ../நேர்‌ மின்னாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939684 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு | previous = [[../நேர்‌ மின்‌ கதிர்கள்‌/]] | next = [[../நேர்‌ மின்னாக்கி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="235" to="237" fromsection="137" tosection="137" /> qg08dzvp02bxrb3ef6mttvlbngkfwqu அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ மின்னாக்கி 0 645054 1939685 2026-06-03T06:00:42Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ மின்னாக்கி | previous = [[../நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு/]] | next = ../நேர்‌ மின்னோட்டம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939685 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ மின்னாக்கி | previous = [[../நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு/]] | next = [[../நேர்‌ மின்னோட்டம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="237" to="239" fromsection="138" tosection="138" /> mmyo1y6jv3wbeu9flv0kt23ff1rr2o5 அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ மின்னோட்டம்‌ 0 645055 1939686 2026-06-03T06:01:23Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ மின்னோட்டம்‌ | previous = [[../நேர்‌ மின்னாக்கி/]] | next = [[../நேர்‌ மின்னோடி/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939686 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ மின்னோட்டம்‌ | previous = [[../நேர்‌ மின்னாக்கி/]] | next = [[../நேர்‌ மின்னோடி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="239" to="239" fromsection="139" tosection="139" /> 0sq8piyh2g42d0tbap9i1vppxg4zv9l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1019 250 645056 1939687 2026-06-03T06:01:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |குமரகுருதாச சுவாமிகள்‌ || || 646 |- |குமரகுருபர தேசிகர்‌ || || 647 |- |குமரகுருபரர்‌ || || 647 |- |குமரப்‌ பருவக்‌ கல்வி || || 648 |- |குமரப்பா, ஜே.சி. || || 650 |- |குமரன்‌, (த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரகுருதாச சுவாமிகள்‌|991|குவிண்டியல்யன்‌, மார்க்கசு பாபியன்}}</noinclude>{| |- |குமரகுருதாச சுவாமிகள்‌ || || 646 |- |குமரகுருபர தேசிகர்‌ || || 647 |- |குமரகுருபரர்‌ || || 647 |- |குமரப்‌ பருவக்‌ கல்வி || || 648 |- |குமரப்பா, ஜே.சி. || || 650 |- |குமரன்‌, (திருப்பூர்‌) || || 653 |- |குமரிக்கோடு || || 653 |- |குமரித்‌ தெய்வம்‌ || || 653 |- |குமரியாறு || || 653 |- |குமரேச சதகம்‌ || || 654 |- |குமார கம்பணர்‌ || || 655 |- |குமாரகுப்தன்‌, முதலாம்‌ || || 655 |- |குமாரகுலசிங்க முதலியார்‌ || || 656 |- |குமார சம்பவம்‌ || || 656 |- |குமாரசம்பவம்‌ || || 287, 288 |- |குமாரசாமி தேசிகர்‌ || || 657 |- |குமாரசாமிப்‌ புலவர்‌ || || 658 |- |குமாரசாமி மடம்‌ || || 659 |- |குமாரசாமி முதலியார்‌ || || 659 |- |குமாரசாமி ராசா, பூ.ச. || || 659 |- |குமாரதேவர்‌ || || 661 |- |குமாரதேவி || || 661 |- |குமார விசயகிரி வேலச்‌ சின்னொவையன்‌ || || 661 |- |குமார விட்டுணு || || 662 |- |குமார வியாசன்‌ || || 662 |- |குமாரன்‌ ஆசான்‌ || || 663 |- |குமாரிலபட்டர்‌ || || 664 |- |குமாரிலர்‌ || || 665 |- |குமுழி ஞாழலார்‌ நப்பசலையார்‌ || || 665 |- |குயூபெக்கு || || 666 |- |குயூபெக்கு நகரம்‌ || || 667 |- |குர்திசுத்தானம்‌ || || 668 |- |குரங்காடுதுறை || || 668 |- |குரவைக்‌ கூத்து || || 669,922,923 |- |குரான்‌ (குர்‌ ஆன்‌) || || 669 |- |குரு || || 670 |- |குரு அர்சுன்‌ சிங்கு || || 671 |- |குரு அரகோவிந்தர்‌ || || 671 |- |குரு கீதை || || 672 |- |குரு கோவிந்த சிங்கு || || 673 |- |குருசேவு || || 673 |- |குரு ஞானசம்பந்தர்‌ || || 675 |- |குருட்சேத்திரப் பல்கலைக்‌கழகம்‌ || || 676 |- |குருட்சேத்திரம்‌ || || 676 |- |குருத்‌ தோலை ஞாயிறு || || 677 |- |குரு நமசிவாயர்‌ || || 678 |- |குருநானக்கின்‌ போதனைகள்‌ || || 679,680 |- |குரு நானக்கு || || 679 |- |குரு நானக்கு தேவு பல்கலைக்‌ கழகம்‌ || || 680 |- |குரு பரம்பரை || || 680 |- |குருபாததாசர்‌ || || 682 |- |குருமார்‌ அரசாங்க முறை || || 684 |- |குருமார்‌ உரிமை || || 686 |- |குருமார்‌ எதிர்ப்புக்‌ கோட்பாடு || || 686 |- |குருவட்டி || || 688 |- |குருவாயூர்‌ || || 689 |- |குரூகர்‌, பாலசு || || 689 |- |குரோ இந்தியர்‌ || || 690 |- |குரோச்சே, பெனெதெத்தோ || || 691 |- |குரோச்சேயின்‌ தத்துவக்‌ கருத்துகள்‌ || || 692 |- |குரோசியா || || 695 |- |குரோசியா, கியூகோ || || 693 |- |குரோட்டு சார்சு || || 696 |- |குரோபர்‌, ஆல்பிரடு உலூயி || || 696 |- |குரோமாக்னன்‌ மனிதன்‌ || || 697 |- |குல்பர்கா || || 699 |- |குல்மார்க்கு || || 700 |- |குல்லூகப்பட்டர்‌ || || 701 |- |குலக்குறி || || 701 |- |குலக்குறிக்‌ கம்பம்‌ || || 703 |- |குலக்‌ குறியம்‌ || || 701 |- |குலச்சிறை நாயனார்‌ || || 705 |- |குலசேகரப்பட்டினம்‌ || || 705 |- |குலசேகர பாண்டியன்‌ || || 705 |- |குலசேகர பாண்டியன்‌ சடையவர்மன்‌, முதலாம்‌ || || 706 |- |குலசேகர பாண்டியன்‌ முதலாம்‌ மாறவர்மன்‌ || || 707 |- |குலசேகரர்‌ || || 707 |- |குலம்‌ || || 709 |- |குலாம்‌ காதிறு நாவலர்‌ || || 711 |- |குலுக்மேன்‌, எர்மன்‌ மேக்கு || || 712 |- |குலோத்துங்க சோழ சரிதை || || 712 |- |குலோத்துங்கன்‌, முதலாம்‌ || || 713 |- |குவலயானந்தம்‌ || || 171 |- |குவாங்சீ || || 178 |- |குவாங்செள || || 718 |- |குவாங்துங்கு || || 718 |- |குவாசிரோப்‌ பழங்குடி || || 719 |- |குவாடல்‌ கானல்‌ || || 720 |- |குவாடலாகாரா || || 721 |- |குவாடலூப்பு || || 721 |- |குவாதிமாலா || || 722 |- |குவாம்‌ || || 723 |- |குவாயசு ||| || 724 |- |குவாயாக்கீல்‌ துறைமுகம்‌ || || 724 |- |குவாயாக்கீல்‌ வளைகுடா || || 724 |- |குவாலியர்‌ || || 724 |- |குவிசுலிங்கு, விட்குன்‌ || || 727 |- |குவிண்டியல்யன்‌, மார்க்கசு பாபியன்‌ || || 727 |- |}<noinclude></noinclude> hrbovgxynfdo7le1p3yvcm2i43261cv அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ மின்னோடி 0 645057 1939688 2026-06-03T06:03:28Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ மின்னோடி | previous = [[../நேர்‌ மின்னோட்டம்‌/]] | next = [[../நேர்‌க்‌ கோணம்‌/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939688 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌ மின்னோடி | previous = [[../நேர்‌ மின்னோட்டம்‌/]] | next = [[../நேர்‌க்‌ கோணம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="239" to="242" fromsection="140" tosection="140" /> qopyd1p8xq9lt8ao62kawyt9v498uo4 அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌க்‌ கோணம்‌ 0 645058 1939689 2026-06-03T06:04:44Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌க்‌ கோணம்‌ | previous = [[../நேர்‌ மின்னோடி/]] | next = [[../நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939689 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர்‌க்‌ கோணம்‌ | previous = [[../நேர்‌ மின்னோடி/]] | next = [[../நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="243" to="243" fromsection="141" tosection="141" /> doez4wcgmv9gy9ite7iecu8gekhijst அறிவியல் களஞ்சியம் 14/நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌ 0 645059 1939690 2026-06-03T06:06:02Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌ | previous = [[../நேர்‌க்‌ கோணம்‌/]] | next = [[../நேர மாறிலி/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939690 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌ | previous = [[../நேர்‌க்‌ கோணம்‌/]] | next = [[../நேர மாறிலி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="243" to="246" fromsection="142" tosection="142" /> ewyygd3xtc5inke7goy3sbp3ag9qv51 அறிவியல் களஞ்சியம் 14/நேர மாறிலி 0 645060 1939691 2026-06-03T06:06:38Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர மாறிலி | previous = [[../நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌/]] | next = [[../நேரயனி மாற்றி/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939691 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர மாறிலி | previous = [[../நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌/]] | next = [[../நேரயனி மாற்றி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="246" to="246" fromsection="143" tosection="143" /> 6yi8j14hwib0swojcgor4ibahsn8yvz அறிவியல் களஞ்சியம் 14/நேரயனி மாற்றி 0 645061 1939692 2026-06-03T06:07:11Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரயனி மாற்றி | previous = [[../நேர மாறிலி/]] | next = [[../நேர வட்டாரம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939692 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரயனி மாற்றி | previous = [[../நேர மாறிலி/]] | next = [[../நேர வட்டாரம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="246" to="247" fromsection="144" tosection="144" /> hijvk9xm30dixcr96f5lkjdkkpf2wj1 அறிவியல் களஞ்சியம் 14/நேர வட்டாரம்‌ 0 645062 1939694 2026-06-03T06:09:27Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர வட்டாரம்‌ | previous = [[../நேரயனி மாற்றி/]] | next = [[../நேரியல்‌ அமைப்புகளின்‌ பகுப்பாய்வு/]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939694 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேர வட்டாரம்‌ | previous = [[../நேரயனி மாற்றி/]] | next = [[../நேரியல்‌ அமைப்புகளின்‌ பகுப்பாய்வு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="247" to="248" fromsection="145" tosection="145" /> t5kuhva5476oufnw2yeeybug1ec9cnx அறிவியல் களஞ்சியம் 14/நேரியல்‌ அமைப்புகளின்‌ பகுப்பாய்வு 0 645063 1939696 2026-06-03T06:11:38Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரியல்‌ அமைப்புகளின்‌ பகுப்பாய்வு | previous = [[../நேர வட்டாரம்‌/]] | next = ../நேரியல்‌ இயற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939696 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரியல்‌ அமைப்புகளின்‌ பகுப்பாய்வு | previous = [[../நேர வட்டாரம்‌/]] | next = [[../நேரியல்‌ இயற்கணிதம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="248" to="248" fromsection="146" tosection="146" /> f1xbqqjehoex6hj3g9dpw8pnki74kux அறிவியல் களஞ்சியம் 14/நேரியல்‌ இயற்கணிதம்‌ 0 645064 1939698 2026-06-03T06:12:31Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரியல்‌ இயற்கணிதம்‌ | previous = [[../நேரியல்‌ அமைப்புகளின்‌ பகுப்பாய்வு/]] | next = ../நேரியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939698 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரியல்‌ இயற்கணிதம்‌ | previous = [[../நேரியல்‌ அமைப்புகளின்‌ பகுப்பாய்வு/]] | next = [[../நேரியல்‌ கருதுகோள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="248" to="250" fromsection="147" tosection="147" /> 357q5dlkxf0ce2hj4tvnuj0gdx6tdp6 அறிவியல் களஞ்சியம் 14/நேரியல்‌ கருதுகோள்‌ 0 645065 1939699 2026-06-03T06:13:07Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரியல்‌ கருதுகோள்‌ | previous = [[../நேரியல்‌ இயற்கணிதம்‌/]] | next = [[../நேரியல்‌ திட்டமிடல்‌/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939699 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரியல்‌ கருதுகோள்‌ | previous = [[../நேரியல்‌ இயற்கணிதம்‌/]] | next = [[../நேரியல்‌ திட்டமிடல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="250" to="250" fromsection="148" tosection="148" /> 8eiscjyktc2beb2q11r8qpi7re4xk3v அறிவியல் களஞ்சியம் 14/நேரியல்‌ திட்டமிடல்‌ 0 645066 1939700 2026-06-03T06:13:57Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரியல்‌ திட்டமிடல்‌ | previous = [[../நேரியல்‌ கருதுகோள்‌/]] | next = ../நேரியல்‌ வகைக்‌ கெழுச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939700 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரியல்‌ திட்டமிடல்‌ | previous = [[../நேரியல்‌ கருதுகோள்‌/]] | next = [[../நேரியல்‌ வகைக்‌ கெழுச்‌ சமன்பாடு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="250" to="252" fromsection="149" tosection="149" /> epcskmbj9lql62ybbswvaxarz560gj2 அறிவியல் களஞ்சியம் 14/நேரியல்‌ வகைக்‌ கெழுச்‌ சமன்பாடு 0 645067 1939703 2026-06-03T06:18:09Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரியல்‌ வகைக்‌ கெழுச்‌ சமன்பாடு | previous = [[../நேரியல்‌ திட்டமிடல்‌/]] | next = ../நேரிலா அல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939703 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரியல்‌ வகைக்‌ கெழுச்‌ சமன்பாடு | previous = [[../நேரியல்‌ திட்டமிடல்‌/]] | next = [[../நேரிலா அலைப்‌ பரவல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="252" to="253" fromsection="150" tosection="150" /> 7lyz7gfaxh9b9f042cfjzdqui5jw8hb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1020 250 645068 1939704 2026-06-03T06:19:21Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |குவிநிலைக்‌ கோட்பாடு || || 641 |- |குவீபசெவு || || 727 |- |குவீன்சுலாந்து || || 728 |- |குவெட்டா || || 729 |- |குவேசோ || || 729 |- |குவைத்து || || 730 |- |குவைத்து நாட்டின்‌ கல்வி || || 7..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவிநிலைக்‌ கோட்பாடு|992|குறுங்குடி மருதனார்‌}}</noinclude>{| |- |குவிநிலைக்‌ கோட்பாடு || || 641 |- |குவீபசெவு || || 727 |- |குவீன்சுலாந்து || || 728 |- |குவெட்டா || || 729 |- |குவேசோ || || 729 |- |குவைத்து || || 730 |- |குவைத்து நாட்டின்‌ கல்வி || || 732 |- |குவோமின்டாங்கு || || 732 |- |குழந்தை, அ.மு. || || 733 |- |குழந்தை உளவியல்‌ || || 734 |- |குழந்தைக்‌ கணை || || 760 |- |குழந்தைக்‌ கவிராயர்‌ || || 736 |- |குழந்தைக்‌ கொலை || || 737 |- |குழந்தைகள்‌ சத்துணவுத்‌ திட்டம்‌ || || 738 |- |குழந்தைகள்‌ பூங்காப்‌ பள்ளி || || 742 |- |குழந்தைத்‌ திருமண எதிர்‌ இயக்கம்‌ || || 748 |- |குழந்தைத்‌ திருமணக்‌ கட்டுப்பாட்டுச்‌ சட்டம்‌ || || 749 |- |குழந்தைத்‌ திருமணத்தின்‌ தோற்றமும்‌ வளர்ச்சியும்‌ || || 746 |- |குழந்தைத்‌ திருமணம்‌ || || 744 |- |குழந்தைத்‌ தொழிலாளர்‌ || || 750 |- |குழந்தைத்‌ தொழிலாளர்‌ பற்றிய சட்டங்கள்‌ || || 750,751 |- |குழந்தை நலம்‌ || || 756 |- |குழந்தைப்‌ பனுவல்கள்‌ || || 467 |- |குழந்தைப்‌ பாடல்‌ || || 761 |- |குழந்தை முன்னறிவுச்‌ சோதனை || || 763 |- |குழந்தை மையக்‌ கல்வி || || 764 |- |குழந்தை மொழி || || 765 |- |குழல்‌ || || 769 |- |குழலினைச்‌ செய்யும்‌ முறைகள்‌ || || 771 |- |குழற்றத்தனார்‌ || || 771 |- |குழு || || 771 |- |குழு அறிவுரை பகர்தல்‌ || || 775 |- |குழு அனுபவமும்‌ சமூகமயமாதலும்‌ || || 777 |- |குழு இடைவினை || || 778 |- |குழு இயங்கியல்‌ || || 779 |- |குழு உள மருத்துவம்‌ || || 781 |- |குழு ஒழுங்குணர்வு || || 784 |- |குழுக்கள்‌ || || 786 |- |குழுக்கற்பித்தல்‌ || || 788 |- |குழுத்‌ தீவுகள்‌ || || 789 |- |குழும உளவியல்‌ || || 790 |- |குழு மணம்‌ || || 790 |- |குழும மனநலம்‌ || || 791 |- |குழு மனக்‌ கோட்பாடு || || 791 |- |குழு மனப்பான்மை || || 793 |- |குழு வழி முறை || || 783 |- |குழு வாழ்க்கை || || 795 |- |குள்ளர்கள்‌ || || 796 |- |குளம்பனார்‌ || || 799 |- |குளம்பாதாயனார்‌ || || 799 |- |குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளிவளவன்‌ || || 799 |- |குளித்தலை || || 800 |- |குளுக்கான்‌, கிளைடு || || 801 |- |குற்ற அறிக்கை || || 802 |- |குற்ற இளைஞர்‌ பள்ளி || || 802 |- |குற்ற உடந்தை || || 803 |- |குற்ற உளவியல்‌ || || 803 |- |குற்றச்சாட்டு || || 803 |- |குற்றச்சிக்கல்‌ || || 804 |- |குற்றஞ்‌ சாட்டப்பட்டவர்‌ || || 805 |- |குற்றம்‌ || || 805 |- |குற்ற மன்னிப்பு || || 805 |- |குற்ற மனம்‌ || || 806 |- |குற்ற முறையீடு || || 807 |- |குற்றமேற்ற சாட்சி || || 807 |- |குற்ற வழக்குகள்‌ || || 808 |- |குற்ற வழக்குத்‌ தொடுப்பு || || 807 |- |குற்றவாளிப்‌ பழங்குடிகள்‌ || || 808 |- |குற்றவியல்‌ அரசு வழக்குரைஞர்‌ || || 809 |- |குற்றவியல்‌ சட்டம்‌ || || 812 |- |குற்றவியல்‌ சட்ட வரையறை || || 812 |- |குற்றவியல்‌ சார்ந்த பொறுப்புநிலை || || 810 |- |குற்றவியல்‌ தத்துவம்‌ || || 811 |- |குற்றவியல்‌ நடைமுறைச்‌ சட்டம்‌ || || 813 |- |குற்றாலக்‌ குறவஞ்சி || || 815 |- |குற்றாலம்‌ || || 817 |- |குறட்டி வரதையன்‌ || || 817 |- |குறத்திப்‌ பாட்டு || || 818 |- |குறம்‌ || || 818 |- |குறமகள்‌ இளவெயினியார்‌ || || 820 |- |குறமகள்‌ குறியெயினி || || 820 |- |குறவஞ்சி || || 465,821 |- |குறள்‌ நூல்கள்‌ || || 466 |- |குறித்தவகை மாற்றீட்டுச்‌ சட்டம்‌ || || 823 |- |குறிப்புப்‌ பொருள்‌ || || 825 |- |குறிப்பு வினை || || 826 |- |குறியிறையார்‌ || || 826 |- |குறியீட்டு அளவையியல்‌ || || 827 |- |குறியீட்டு எண்கள்‌ || || 828 |- |குறியீடுசார்‌ மானிடவியல்‌ || || 834 |- |குறுக்கீடு || || 836 |- |குறுக்கு விசாரணை || || 838 |- |குறுகிய கால நடைமுறை || || 838 |- |குறுங்கீரனார்‌ || || 833 |- |குறுங்குடி மருதனார்‌ || || 888 |- |}<noinclude></noinclude> 82g7bdd6vfzbkuaem2yk0e76zni8qzz அறிவியல் களஞ்சியம் 14/நேரிலா அலைப்‌ பரவல்‌ 0 645069 1939705 2026-06-03T06:19:54Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரிலா அலைப்‌ பரவல்‌ | previous = [[../நேரியல்‌ வகைக்‌ கெழுச்‌ சமன்பாடு/]] | next = ../நேரிலா ஒளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939705 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரிலா அலைப்‌ பரவல்‌ | previous = [[../நேரியல்‌ வகைக்‌ கெழுச்‌ சமன்பாடு/]] | next = [[../நேரிலா ஒளியியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="253" to="254" fromsection="151" tosection="151" /> 52mddd25n76fttwvt0jexo72dstv28p அறிவியல் களஞ்சியம் 14/நேரிலா ஒளியியல்‌ 0 645070 1939706 2026-06-03T06:20:28Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரிலா ஒளியியல்‌ | previous = [[../நேரிலா அலைப்‌ பரவல்‌/]] | next = ../நேவியர்‌ ஸ்டோக்ஸ்‌ சமன்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939706 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேரிலா ஒளியியல்‌ | previous = [[../நேரிலா அலைப்‌ பரவல்‌/]] | next = [[../நேவியர்‌ ஸ்டோக்ஸ்‌ சமன்பாடு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="254" to="256" fromsection="152" tosection="152" /> ca1ebcv6bd7edgz0deykio63qfpysfg அறிவியல் களஞ்சியம் 14/நேவியர்‌ ஸ்டோக்ஸ்‌ சமன்பாடு 0 645071 1939707 2026-06-03T06:21:10Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேவியர்‌ ஸ்டோக்ஸ்‌ சமன்பாடு | previous = [[../நேரிலா ஒளியியல்‌/]] | next = [[../நைசீரியா கோனோரியா/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939707 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நேவியர்‌ ஸ்டோக்ஸ்‌ சமன்பாடு | previous = [[../நேரிலா ஒளியியல்‌/]] | next = [[../நைசீரியா கோனோரியா/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="256" to="257" fromsection="153" tosection="153" /> 7bir26o65eq1krjte5laz7q9ckpst69 அறிவியல் களஞ்சியம் 14/நைசீரியா கோனோரியா 0 645072 1939708 2026-06-03T06:21:45Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைசீரியா கோனோரியா | previous = [[../நேவியர்‌ ஸ்டோக்ஸ்‌ சமன்பாடு/]] | next = [[../நைட்டிங்கேல்‌/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939708 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைசீரியா கோனோரியா | previous = [[../நேவியர்‌ ஸ்டோக்ஸ்‌ சமன்பாடு/]] | next = [[../நைட்டிங்கேல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="257" to="257" fromsection="154" tosection="154" /> s6igzn04g41kd4m11jnplg6us11f21w அறிவியல் களஞ்சியம் 14/நைட்டிங்கேல்‌ 0 645073 1939709 2026-06-03T06:22:19Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்டிங்கேல்‌ | previous = [[../நைசீரியா கோனோரியா/]] | next = [[../நைட்ரஜன்‌/]] | notes = }} <pages index="அறிவியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939709 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்டிங்கேல்‌ | previous = [[../நைசீரியா கோனோரியா/]] | next = [[../நைட்ரஜன்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="257" to="257" fromsection="155" tosection="155" /> prg12bw49pawsxo21glw8spw37hec9t அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ 0 645074 1939710 2026-06-03T06:23:45Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ | previous = [[../நைட்டிங்கேல்‌/]] | next = [[../நைட்ரஜன்‌ ஆக்சைடுகள்‌/]] | notes = }} <pages index="அறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939710 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ | previous = [[../நைட்டிங்கேல்‌/]] | next = [[../நைட்ரஜன்‌ ஆக்சைடுகள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="257" to="261" fromsection="156" tosection="156" /> gxait6zcgs6rt3e5wdnn6jkz1u6ylkb அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ ஆக்சைடுகள்‌ 0 645075 1939711 2026-06-03T06:24:32Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ ஆக்சைடுகள்‌ | previous = [[../நைட்ரஜன்‌/]] | next = [[../நைட்ரஜன்‌ உரங்கள்‌/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939711 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ ஆக்சைடுகள்‌ | previous = [[../நைட்ரஜன்‌/]] | next = [[../நைட்ரஜன்‌ உரங்கள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="261" to="264" fromsection="157" tosection="157" /> 8xqblff1epiwampc292w6qggcx5nh3k அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ உரங்கள்‌ 0 645076 1939712 2026-06-03T06:25:19Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ உரங்கள்‌ | previous = [[../நைட்ரஜன்‌ ஆக்சைடுகள்‌/]] | next = [[../நைட்ரஜன்‌ சுழற்சி/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939712 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ உரங்கள்‌ | previous = [[../நைட்ரஜன்‌ ஆக்சைடுகள்‌/]] | next = [[../நைட்ரஜன்‌ சுழற்சி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="264" to="265" fromsection="158" tosection="158" /> bplcqq1les8z1ibxauwb58w7gy2jih6 அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ சுழற்சி 0 645077 1939713 2026-06-03T06:25:53Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ சுழற்சி | previous = [[../நைட்ரஜன்‌ உரங்கள்‌/]] | next = ../நைட்ரஜன்‌ நிலைப்படுத்தல்‌/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939713 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ சுழற்சி | previous = [[../நைட்ரஜன்‌ உரங்கள்‌/]] | next = [[../நைட்ரஜன்‌ நிலைப்படுத்தல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="265" to="266" fromsection="159" tosection="159" /> 07gvuk1srgkpsbnkbmhzgdz1vfyxu6k அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ நிலைப்படுத்தல்‌ 0 645078 1939714 2026-06-03T06:27:10Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ நிலைப்படுத்தல்‌ | previous = [[../நைட்ரஜன்‌ சுழற்சி/]] | next = ../நைட்ரஜன்‌ வெளியேற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939714 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ நிலைப்படுத்தல்‌ | previous = [[../நைட்ரஜன்‌ சுழற்சி/]] | next = [[../நைட்ரஜன்‌ வெளியேற்றம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="266" to="267" fromsection="160" tosection="160" /> eh43w0jb8sos3h5yqga37y902oau8ew அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ வெளியேற்றம்‌ 0 645079 1939715 2026-06-03T06:28:34Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ வெளியேற்றம்‌ | previous = [[../நைட்ரஜன்‌ நிலைப்படுத்தல்‌/]] | next = ../நைட்ரிக்‌ அமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939715 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரஜன்‌ வெளியேற்றம்‌ | previous = [[../நைட்ரஜன்‌ நிலைப்படுத்தல்‌/]] | next = [[../நைட்ரிக்‌ அமிலம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="267" to="267" fromsection="161" tosection="161" /> lfr6541i2mb1r2n0kgiwctska5h5szv அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரிக்‌ அமிலம்‌ 0 645080 1939716 2026-06-03T06:29:26Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரிக்‌ அமிலம்‌ | previous = [[../நைட்ரஜன்‌ வெளியேற்றம்‌/]] | next = [[../நைட்ரேட்‌/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939716 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரிக்‌ அமிலம்‌ | previous = [[../நைட்ரஜன்‌ வெளியேற்றம்‌/]] | next = [[../நைட்ரேட்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="267" to="270" fromsection="162" tosection="162" /> bp07fi6p8wx1w8ec43oehe408j94n1x அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரேட்‌ 0 645081 1939717 2026-06-03T06:30:06Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரேட்‌ | previous = [[../நைட்ரிக்‌ அமிலம்‌/]] | next = [[../நைட்ரைட்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939717 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரேட்‌ | previous = [[../நைட்ரிக்‌ அமிலம்‌/]] | next = [[../நைட்ரைட்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="270" to="270" fromsection="163" tosection="163" /> 4dzccea5lhc08ggmh2vmg3cf160fc7l அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரைட் 0 645082 1939718 2026-06-03T06:31:07Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரைட் | previous = [[../நைட்ரேட்‌/]] | next = [[../நைட்ரைடு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" fr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939718 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரைட் | previous = [[../நைட்ரேட்‌/]] | next = [[../நைட்ரைடு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="270" to="270" fromsection="164" tosection="164" /> bahhh6sfjijnijl4j2nu3yrsw3xv6wc அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரைடு 0 645083 1939719 2026-06-03T06:32:25Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரைடு | previous = [[../நைட்ரைட்/]] | next = [[../நைட்ரைல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" fr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939719 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரைடு | previous = [[../நைட்ரைட்/]] | next = [[../நைட்ரைல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="271" to="271" fromsection="165" tosection="165" /> jj1d1md23hbfkji296yvbj0bwyyo2bd அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரைல்‌ 0 645084 1939720 2026-06-03T06:33:10Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரைல்‌ | previous = [[../நைட்ரைடு/]] | next = [[../நைட்ரோ ஏற்றம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939720 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரைல்‌ | previous = [[../நைட்ரைடு/]] | next = [[../நைட்ரோ ஏற்றம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="271" to="272" fromsection="166" tosection="166" /> 57way3a8i6axgcjhy6v4gkvxyvqssrn அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரோ ஏற்றம்‌ 0 645085 1939721 2026-06-03T06:33:48Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரோ ஏற்றம்‌ | previous = [[../நைட்ரைல்‌/]] | next = [[../நைட்ரோகிளிசரின்‌/]] | notes = }} <pages index="அறிவியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939721 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரோ ஏற்றம்‌ | previous = [[../நைட்ரைல்‌/]] | next = [[../நைட்ரோகிளிசரின்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="273" to="276" fromsection="167" tosection="167" /> 3yt110wxtlytymlvfedthhnrxtvxq8y அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரோகிளிசரின்‌ 0 645086 1939722 2026-06-03T06:35:16Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரோகிளிசரின்‌ | previous = [[../நைட்ரோ ஏற்றம்‌/]] | next = [[../நைட்ரோ, நைட்ராசோ சேர்மங்கள்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939722 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரோகிளிசரின்‌ | previous = [[../நைட்ரோ ஏற்றம்‌/]] | next = [[../நைட்ரோ, நைட்ராசோ சேர்மங்கள்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="276" to="277" fromsection="168" tosection="168" /> fjhrnrndbx0g4jeczbgghej69pg9yz3 அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரோ, நைட்ராசோ சேர்மங்கள் 0 645087 1939723 2026-06-03T06:36:49Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரோ, நைட்ராசோ சேர்மங்கள் | previous = [[../நைட்ரோகிளிசரின்‌/]] | next = ../நைட்ரோ–பாராஃபின்‌/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939723 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரோ, நைட்ராசோ சேர்மங்கள் | previous = [[../நைட்ரோகிளிசரின்‌/]] | next = [[../நைட்ரோ–பாராஃபின்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="277" to="278" fromsection="169" tosection="169" /> 48mhv6ejq1fehglf7lu6khh6wz1ucfd அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரோ–பாராஃபின்‌ 0 645088 1939724 2026-06-03T06:38:41Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரோ–பாராஃபின்‌ | previous = [[../நைட்ரோ, நைட்ராசோ சேர்மங்கள்/]] | next = [[../நைட்ரோ பென்சீன்‌/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939724 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரோ–பாராஃபின்‌ | previous = [[../நைட்ரோ, நைட்ராசோ சேர்மங்கள்/]] | next = [[../நைட்ரோ பென்சீன்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="278" to="279" fromsection="170" tosection="170" /> gfpx8mzyw80mop18nfu8zacz41i1iaj அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரோ பென்சீன்‌ 0 645089 1939725 2026-06-03T06:39:35Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரோ பென்சீன்‌ | previous = [[../நைட்ரோ–பாராஃபின்‌/]] | next = [[../நைப்புத் தன்மை/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939725 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைட்ரோ பென்சீன்‌ | previous = [[../நைட்ரோ–பாராஃபின்‌/]] | next = [[../நைப்புத் தன்மை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="279" to="279" fromsection="171" tosection="171" /> anexunlgewxpjllfsumhckfhj4muvbn அறிவியல் களஞ்சியம் 14/நைப்புத் தன்மை 0 645090 1939726 2026-06-03T06:40:33Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைப்புத் தன்மை | previous = [[../நைட்ரோ பென்சீன்‌/]] | next = [[../நைலான்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939726 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைப்புத் தன்மை | previous = [[../நைட்ரோ பென்சீன்‌/]] | next = [[../நைலான்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="279" to="280" fromsection="172" tosection="172" /> 8w4eip9vlstv4okwg9nhye6w30s735i அறிவியல் களஞ்சியம் 14/நைலான்‌ 0 645091 1939727 2026-06-03T06:41:22Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைலான்‌ | previous = [[../நைப்புத் தன்மை/]] | next = [[../நொச்சி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939727 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நைலான்‌ | previous = [[../நைப்புத் தன்மை/]] | next = [[../நொச்சி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="281" to="284" fromsection="173" tosection="173" /> tlcofkoz46cbat5id2vwezbsusgyitn அறிவியல் களஞ்சியம் 14/நொச்சி 0 645092 1939728 2026-06-03T06:42:02Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொச்சி | previous = [[../நைலான்‌/]] | next = [[../நொடிப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="284" to=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939728 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொச்சி | previous = [[../நைலான்‌/]] | next = [[../நொடிப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="284" to="285" fromsection="174" tosection="174" /> 6npb5k5dudx2oxp9cj3fjoet5sx8b9h அறிவியல் களஞ்சியம் 14/நொடிப்பு 0 645093 1939729 2026-06-03T06:42:37Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொடிப்பு | previous = [[../நொச்சி/]] | next = [[../நொண்டுதல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939729 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொடிப்பு | previous = [[../நொச்சி/]] | next = [[../நொண்டுதல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="285" to="286" fromsection="175" tosection="175" /> 2hgj9ar3c7nwet2aun7gqwfzsuo2c96 அறிவியல் களஞ்சியம் 14/நொண்டுதல்‌ 0 645094 1939730 2026-06-03T06:43:11Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொண்டுதல்‌ | previous = [[../நொடிப்பு/]] | next = [[../நொணலை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="28..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939730 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொண்டுதல்‌ | previous = [[../நொடிப்பு/]] | next = [[../நொணலை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="286" to="287" fromsection="176" tosection="176" /> n9a05fcez5qjqhx3j2e8rpvxzqcp85d அறிவியல் களஞ்சியம் 14/நொணலை 0 645095 1939731 2026-06-03T06:43:49Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொணலை | previous = [[../நொண்டுதல்‌/]] | next = [[../நொதி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="287" to="289"..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939731 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொணலை | previous = [[../நொண்டுதல்‌/]] | next = [[../நொதி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="287" to="289" fromsection="177" tosection="177" /> 9otxgk60cqqfxgvpabzs6ch6osti5is அறிவியல் களஞ்சியம் 14/நொதி 0 645096 1939732 2026-06-03T06:44:37Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதி | previous = [[../நொணலை/]] | next = [[../நொதி உற்பத்தி, தொழிலக/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939732 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதி | previous = [[../நொணலை/]] | next = [[../நொதி உற்பத்தி, தொழிலக/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="289" to="292" fromsection="178" tosection="178" /> 02ok94iduf64k2yj44usilve128dyie அறிவியல் களஞ்சியம் 14/நொதி உற்பத்தி, தொழிலக 0 645097 1939733 2026-06-03T06:45:18Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதி உற்பத்தி, தொழிலக | previous = [[../நொதி/]] | next = [[../நொதிச்‌ செயலியல்‌/]] | notes = }} <pages index="அறிவிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939733 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதி உற்பத்தி, தொழிலக | previous = [[../நொதி/]] | next = [[../நொதிச்‌ செயலியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="292" to="294" fromsection="179" tosection="179" /> eknv4d520j5drhzwfvndk9kwogift27 அறிவியல் களஞ்சியம் 14/நொதிச்‌ செயலியல்‌ 0 645098 1939734 2026-06-03T06:46:08Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதிச்‌ செயலியல்‌ | previous = [[../நொதி உற்பத்தி, தொழிலக/]] | next = [[../நொதி (உயிர் வேதியியல்‌)/]] | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939734 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதிச்‌ செயலியல்‌ | previous = [[../நொதி உற்பத்தி, தொழிலக/]] | next = [[../நொதி (உயிர் வேதியியல்‌)/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="294" to="294" fromsection="180" tosection="180" /> mjaj24bws8b1uy13n0m8ah0xfuxvcdo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/38 250 645099 1939735 2026-06-03T06:50:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தின் அளவையும் T பண்டங்கள் பணி ஆகியவற்றையும், K என்பது பண்டங்கள் பணிகள் முதலியவற்றின் எந்த விகிதத்தை மக்கள் பணமாக வைத்துக் கொள்ள விரும்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேம்பிரிட்சுச்‌ சமன்பாடு|12|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்}}</noinclude>தின் அளவையும் T பண்டங்கள் பணி ஆகியவற்றையும், K என்பது பண்டங்கள் பணிகள் முதலியவற்றின் எந்த விகிதத்தை மக்கள் பணமாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் குறிக்கும். பணம் மாற்றுக் கருவியாக மட்டுமன்றி, மதிப்பின் நிலைக்களனாகவும் பணியாற்றுவதால் பணத்திற்கு மதிப்பு ஏற்படுகிறது என்பது இராபர்ட்சனின் கருத்து. அவர் பணத்தின் மதிப்பு, பணத்தின் அளவிற்கு எதிரிடையாகவோ, பொதுவிலை மட்டத்திற்கு நேரிடையாகவோ மாறுகிறது என்பதைத் தெளிவாக விளக்கினார். இக்கோட்பாடுகள் அனைத்தைக் காட்டிலும் கீன்சின் பணக் கோட்பாடு பணத்துறையையும் உண்மைத் துறையையும் (Real Sector) இணைத்திடும் ஒரு தொடர்பு பாலமாகவும் உள்ளது. அவருடைய ‘பணத்தைப் பற்றிய ஓர் ஆய்வு’ (A Treatise on Money) என்ற நூலில் நடப்பு வருமானத்தின் ஒரு பகுதியையே கையிருப்பாக வைத்துக்கொள்ளுமாறு கூறுகின்றார். ஆனால், மொத்தக் கையிருப்பாகப் பணத்தை வைத்துக் கொள்வதை வரையறுப்பதில் நுகர்ச்சியால் கிடைக்கும் வசதி, முதலீட்டால் கிடைக்கும் ஆதாயம் ஆகிய இரண்டுமே காரணிகள் என்று தெளிவுபடுத்தினார். முதலீட்டாலும் நுகர்ச்சியாலும் கிடைக்கும் பயன்களைக் காட்டிலும் பணத்தைக் கையிருப்பாக வைத்திருப்பதே மேல் எனக் கருதப்பட்டால், கையிருப்புப் பண அளவு பெருகும். முதலீட்டை வட்டிவிகிதமும், ஆதாய எதிர்பார்ப்பும் வரையறுக்கும், நுகர்ச்சியை விலைமட்டம் வரையறுக்கும். இது மாறாத நிலையில் முதலீட்டை வரையறுப்பதன் மூலம் வட்டிவீதம் பண (Cash) இருப்பையும் வரையறுக்கும். ஆக, உண்மைப் பொருளாதாரத்தை (சேமிப்பு–முதலீடு–உற்பத்தி) வரையறுக்கும் வட்டி வீதத்தைப் பணக் கையிருப்புடன் தொடர்புபடுத்தியதன் மூலம் கீன்சு தம் சிறப்புமிக்க பணக் கோட்பாட்டைக் கேம்பிரிட்சுப் பள்ளிச் சூழலிலிருந்தவாறே செய்துள்ளார் என்பது தெளிவு. பொதுவாக ஆராயும்போது, கேம்பிரிட்சுச் சமன்பாட்டாளர்கள் பணத்தின் தேவைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்திக் குறிப்பாக, மதிப்பின் நிலைக்களனாகப் பணம் பயன்படுவதை வலியுறுத்தி, வருமானம் அளிக்கின்ற பல்வேறு மூலதனம், சொத்துக்களின் வருமான விகிதத்தைப் பொறுத்துப் பணக் கையிருப்பின் அடிப்படையில் அமையும் என்பதை வலியுறுத்திக் காட்டியுள்ளனர். இந்தக் கோட்பாடுதான் பின்னர் மில்ட்டன் (Milton), பிரீடுமன் (Friedman) போன்றோர் உருவாக்கிய பணத்தைப் பற்றிய மூலதனக் (Capital) கோட்பாட்டிற்கான அடிப்படை எனக் கருதப்படுகிறது. {{Right|<b>சி.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Irving Fisher,</b> The Purchasing Power of Money, Augustus Kelley, New York, 1971. <b>Keynes, J.M.,</b> A Treatise on Money, Macmillan, London, 1930. <b>Alfred Marshall,</b> Money, Credit and Commerce, Macmillan, London, 1923. <b>Eprime Eshag,</b> From Marshall to Keynes, Black-well, Oxford, 1963. <section end="கேம்பிரிட்சுச் சமன்பாடு"/> <section begin="கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்"/> {{dhr}} {{larger|<b>கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்:</b>}} உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்சு நகரில் கி.பி. 1209–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலண்டன் நகரில் அமைந்துள்ள ஆக்சுபோர்டுப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் அந்நகரைச் சேர்ந்த மக்கள் சிலருக்கும் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக, மாணவர்கள், அறிஞர்கள் பலர் ஆக்சுபோர்டுப் பல்கலைக்கழகத்தை விட்டுவிலகினர். அவர்கள் இலண்டன் நகருக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவில் அமைந்த கேம்பிரிட்சு (Cambridge) நகரில் குடியேறவே, அந்நகரின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தோன்றி வளர்ந்தது. கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த 29 கல்லூரிகளில் 11,000 மாணவர்களுக்கு மேல் பயிலுகின்றனர். ஆடவர்க்காக 15 கல்லூரிகளும், மகளிர்க்காக 3 கல்லூரிகளும், ஆடவர் மகளிர் இணைந்து பயிலுவதற்கு 11 கல்லூரிகளும் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் முதன் முதலாகப் பீட்டர் இல்லக் கல்லூரி (Peter House) கி.பி. 1284–இல் தோற்றுவிக்கப்பட்டது. சர்ச்சில் (Churchill), கிறித்து (Christ's), மன்னர் (King's), இயேசு (Jesus), இராணி (Queen's) போன்றவை கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்திலுள்ள புகழ்மிக்க கல்லூரிகளாகும். ஒவ்வொரு கல்லூரியும் தன்னாட்சி பெற்று விளங்கிய போதும், பல்கலைக்கழகத்தின் சட்டங்களுக்குட்பட்டு நடைபெறுகிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாகச் சொந்தக் கட்டடங்கள், வருவாய், மாணவர்கள் சேர்க்கை என உள்ளன. கல்லூரிகள், மாணவர்கள் தங்கிப் பயிலுதற்கு விடுதி வசதி, கற்பித்தல் வசதி, விளையாட்டு வசதிகள் ஆகியவற்றைச் செய்து தந்துள்ளன. பல்கலைக்கழகம், நூலகம், ஆய்வகம் ஆகிய வசதிகளைச் செய்து தருகிறது. கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான நூல்களும் கையெழுத்துப் படிகளும் உள்ளன. {{nop}}<noinclude></noinclude> k5fv601a0actwaxek1d8t9qssd0svwa அறிவியல் களஞ்சியம் 14/நொதி (உயிர் வேதியியல்‌) 0 645100 1939737 2026-06-03T06:51:54Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதி (உயிர் வேதியியல்‌) | previous = [[../நொதிச்‌ செயலியல்‌/]] | next = [[../நொதித் தடுப்பு/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939737 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதி (உயிர் வேதியியல்‌) | previous = [[../நொதிச்‌ செயலியல்‌/]] | next = [[../நொதித் தடுப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="294" to="302" fromsection="181" tosection="181" /> lft71goaf0idiventw9ouix5dcozfiy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1021 250 645101 1939738 2026-06-03T06:52:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |குறுங்கோழியூர்‌ கிழார்‌ || || 839 |- |குறுஞ்சீர்‌ வண்ணம்‌ || || 839 |- |குறுந்தொகை || || 840 |- |குறுநினைவு || || 841 |- |குறும்பனை நாடு || || 842 |- |குறும்பியன்‌ || || 843 |- |குற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறுங்கோழியூர்‌ கிழார்‌|993|கூராசாவோ}}</noinclude>{| |- |குறுங்கோழியூர்‌ கிழார்‌ || || 839 |- |குறுஞ்சீர்‌ வண்ணம்‌ || || 839 |- |குறுந்தொகை || || 840 |- |குறுநினைவு || || 841 |- |குறும்பனை நாடு || || 842 |- |குறும்பியன்‌ || || 843 |- |குறுவழுதியார்‌ || || 843 |- |குறுவேட்டுவச்‌ செய்யுள்‌ || || 843 |- |குறைச்‌ சொற்கள்‌ || || 844 |- |குறைந்த அளவுக்‌ கூலி || || 936,937 |- |குறைந்த பொருளாதார வளர்ச்சி || || 845 |- |குறைவளர்ச்சி நாடுகள்‌ || || 847 |- |குறைவு எண்‌ || || 850 |- |குன்சுரு, இருதய நாத்து || || 851 |- |குன்பிங்கு || || 853 |- |குன்றக்குடி || || 853 |- |குன்றத்தூர்‌ || || 853 |- |குன்றம்பூதனார்‌ || || 854 |- |குன்றன்‌ சிற்றம்பலமுடையான்‌ || || 855 |- |குன்றியனார்‌ || || 855 |- |குன்றுதோறாடல்‌ || || 856 |- |குன்றூர்‌ கிழார்‌ மகனார்‌ கண்ணித்தனார்‌ || || 856 |- |குனார்‌ மிர்தால்‌ || || 857 |- |கூ || || 860 |- |கூக்கிளசுகிளான்‌ || || 860 |- |கூகைக்‌ கோழியார்‌ || || 861 |- |கூச்சு பிகார்‌ || || 861 |- |கூசுடோசா || || 861 |- |கூட்டரசு நிதி || || 862 |- |கூட்டன்பர்கு || || 864 |- |கூட்டாட்சி அமைப்பு || || 868 |- |கூட்டாட்சி ஆட்சித்‌ துறை || || 865 |- |கூட்டாட்சி எதிர்ப்பாளர்‌ || || 866 |- |கூட்டாட்சிக்‌ கோட்பாடு || || 867 |- |கூட்டாட்சித்‌ தலைமை நீதிமன்றம்‌ || || 869 |- |கூட்டாட்சி முதல்வர்‌ || || 870 |- |கூட்டாட்சியாளர்கள்‌ || || 558 |- |கூட்டாட்சியின்‌ தோற்றம்‌ || || 868 |- |கூட்டாட்சியின்‌ முக்கிய கூறுகள்‌ || || 868,869 |- |கூட்டாண்மை || || 871 |- |கூட்டாண்மை ஆவணம்‌ || || 872 |- |கூட்டாண்மைக்‌ கணக்குகள்‌ || || 873 |- |கூட்டாண்மை நிறுவனக்‌ கலைப்பு || || 880 |- |கூட்டாண்மை நிறுவனத்‌ தணிக்கை || || 882 |- |கூட்டாண்மைப்‌ பதிவு || || 884 |- |கூட்டாளி சேர்க்கை || || 876 |- |கூட்டாளி வகைகள்‌ || || 885 |- |கூட்டாளி விலகல்‌ || || 878,879 |- |கூட்டு இயல்‌ || || 887 |- |கூட்டு இராணுவ நடவடிக்கை || || 888 |- |கூட்டுக்‌ கவர்ச்சி அரசியக்கம்‌ || || 888 |- |கூட்டுக்‌ குடும்பம்‌ || || 889 |- |கூட்டுக்‌ கூற்றுகள்‌ || || 947 |- |கூட்டு நிறுவனம்‌ || || 905 |- |கூட்டுப்‌ பகுப்பாய்வு || || 892 |- |கூட்டுப்பங்கு நிறுவனக்‌ கணக்குகள்‌ || || 894 |- |கூட்டுப்பங்கு நிறுவனம்‌ || || 894-896 |- |கூட்டுப்‌ பண்ணை || || 898 |- |கூட்டுப்‌ பாதுகாப்பு || || 899 |- |கூட்டுப்‌ பேரம்‌ || || 900 |- |கூட்டு முயற்சி || || 903 |- |கூட்டுரிமை || || 903 |- |கூட்டு வணிகம்‌ || || 903 |- |கூட்டு வாணிகச்‌ சட்டம்‌ || || 904 |- |கூட்டு வாணிகம்‌ || || 905 |- |கூட்டுறவு || || 908, 913, 914 |- |கூட்டுறவுக்‌ கடன்‌ நிதி நிறுவனங்கள்‌ || || 909 |- |கூட்டுறவுக்‌ குத்தகைப்‌ பண்ணை நிறுவனம்‌ || || 917 |- |கூட்டுறவுக்‌ கூட்டுப்‌ பண்ணை நிறுவனம்‌ || || 917 |- |கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ || || 574,575 |- |கூட்டுறவுச்‌ செயற்பாங்கு || || 913 |- |கூட்டுறவுத்‌ தொகுப்புப்‌ பண்ணை நிறுவனம்‌ || || 917 |- |கூட்டுறவுப்‌ பண்டசாலை || || 914 |- |கூட்டுறவுப்‌ பண்ணை || || 916 |- |கூட்டுறவும்‌ பண்பாடும்‌ || || 914 |- |கூட்டுறவு வேளாண்மைப்‌ பண்ணை நிறுவனம்‌ || || 917 |- |கூடல்‌ சங்கமத்துப்‌ பரணி || || 919 |- |கூடலூர்‌ கிழார்‌ || || 919 |- |கூடலூர்ப்பல்கண்ணனார்‌ || || 920 |- |கூடற்‌ சங்கமம்‌ || || 921 |- |கூடாரப்‌ பண்டிகை || || 921 |- |கூடிவாழும்‌ இயல்பு || || 778 |- |கூடுதல்‌ ஆதாயம்‌ || || 921 |- |கூத்துகள்‌ || || 921 |- |கூப்பர்‌, சான்மாண்ட்‌ கோமரி || || 923 |- |கூமாதி || || 924 |- |கூமா மாட்டா || || 924 |- |கூயிபிசென்‌ || || 924 |- |கூர்க்கப்‌ போர்‌ || || 924 |- |கூர்க்கர்கள்‌ || || 925 |- |கூர்சரப்‌ பிரதிகாரர்‌ || || 926 |- |கூர்சுக்கு || || 926 |- |கூர்மபுராணம்‌ || || 926 |- |கூரகுலோத்தமதாசர்‌ || || 927 |- |கூரத்தாழ்வான்‌ || || 928 |- |கூரம்‌ செப்பேடுகள்‌ || || 929 |- |கூரா || || 930 |- |கூராசாவோ || || 930 |- |}<noinclude></noinclude> lq3h4jld7o5z29y45b9ro9oyomdqg5p அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை நே 0 645102 1939742 2026-06-03T07:08:52Z TI Buhari 4634 "{| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நே</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நே</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நேந்திரப் புல்‌|நேந்திரப் புல்‌]] |width=2..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939742 wikitext text/x-wiki {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நே</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நே</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நேந்திரப் புல்‌|நேந்திரப் புல்‌]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நேப்பியர்‌ விதி|நேப்பியர்‌ விதி]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நேப்பியர்‌, ஜான்‌|நேப்பியர்‌, ஜான்‌]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நேம வரைவியல்‌|நேம வரைவியல்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் குடல்‌|நேர் குடல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் குடல்‌ அழற்சி|நேர் குடல்‌ அழற்சி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் குடல்‌ மற்றும்‌ பெருங்குடல்‌ புற்று|நேர் குடல்‌ மற்றும்‌ பெருங்குடல்‌ புற்று]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் குடல்‌ வழி உணர்வகற்றல்‌|நேர் குடல்‌ வழி உணர்வகற்றல்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் குழாய்க்‌ கொதி கலன்‌|நேர் குழாய்க்‌ கொதி கலன்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் கோட்டியல்பு|நேர் கோட்டியல்பு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் கோட்டு இயக்கம்‌|நேர் கோட்டு இயக்கம்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் கோட்டு இயங்கமைப்பு|நேர் கோட்டு இயங்கமைப்பு]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ கோட்டுத்‌ தொகை|நேர்‌ கோட்டுத்‌ தொகை]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ கோட்டு முடுக்கி|நேர்‌ கோட்டு முடுக்கி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் மாறு அணி|நேர் மாறு அணி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் மாறு கோணவியல்‌ சார்பு|நேர் மாறு கோணவியல்‌ சார்பு]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ மின்‌ கதிர்கள்‌|நேர்‌ மின்‌ கதிர்கள்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு|நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ மின்னாக்கி|நேர்‌ மின்னாக்கி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ மின்னோட்டம்‌|நேர்‌ மின்னோட்டம்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌ மின்னோடி|நேர்‌ மின்னோடி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர்‌க்‌ கோணம்‌|நேர்‌க்‌ கோணம்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌|நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர மாறிலி|நேர மாறிலி]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நேரயனி மாற்றி|நேரயனி மாற்றி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேர வட்டாரம்‌|நேர வட்டாரம்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேரியல்‌ அமைப்புகளின்‌ பகுப்பாய்வு|நேரியல்‌ அமைப்புகளின்‌ பகுப்பாய்வு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேரியல்‌ இயற்கணிதம்‌|நேரியல்‌ இயற்கணிதம்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நேரியல்‌ கருதுகோள்‌|நேரியல்‌ கருதுகோள்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேரியல்‌ திட்டமிடல்‌|நேரியல்‌ திட்டமிடல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேரியல்‌ வகைக்‌ கெழுச்‌ சமன்பாடு|நேரியல்‌ வகைக்‌ கெழுச்‌ சமன்பாடு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேரிலா அலைப்‌ பரவல்‌|நேரிலா அலைப்‌ பரவல்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நேரிலா ஒளியியல்‌|நேரிலா ஒளியியல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நேவியர்‌ ஸ்டோக்ஸ்‌ சமன்பாடு|நேவியர்‌ ஸ்டோக்ஸ்‌ சமன்பாடு]] | || |- |}{{nop}} gcxt4j5p7sydrlhbmokj958si11f1qp அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை நை 0 645103 1939744 2026-06-03T07:14:39Z TI Buhari 4634 "{| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நை</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நை</b>}} |- |width=25%|அறிவியல் களஞ்சியம் 14/நைசீரியா கோனோரியா|நைசீரியா கோனோரிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939744 wikitext text/x-wiki {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நை</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நை</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நைசீரியா கோனோரியா|நைசீரியா கோனோரியா]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்டிங்கேல்‌|நைட்டிங்கேல்‌]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌|நைட்ரஜன்‌]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ ஆக்சைடுகள்‌|நைட்ரஜன்‌ ஆக்சைடுகள்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ உரங்கள்‌|நைட்ரஜன்‌ உரங்கள்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ சுழற்சி|நைட்ரஜன்‌ சுழற்சி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ நிலைப்படுத்தல்‌|நைட்ரஜன்‌ நிலைப்படுத்தல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரஜன்‌ வெளியேற்றம்‌|நைட்ரஜன்‌ வெளியேற்றம்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரிக்‌ அமிலம்‌|நைட்ரிக்‌ அமிலம்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரேட்‌|நைட்ரேட்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரைட்|நைட்ரைட்]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரைடு|நைட்ரைடு]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரைல்‌|நைட்ரைல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரோ ஏற்றம்‌|நைட்ரோ ஏற்றம்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரோகிளிசரின்‌|நைட்ரோகிளிசரின்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரோ, நைட்ராசோ சேர்மங்கள்|நைட்ரோ, நைட்ராசோ சேர்மங்கள்]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரோ–பாராஃபின்‌|நைட்ரோ–பாராஃபின்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைட்ரோ பென்சீன்‌|நைட்ரோ பென்சீன்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைப்புத் தன்மை|நைப்புத் தன்மை]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நைலான்‌|நைலான்‌]] |- |}{{nop}} 4qxwb909o1eiwirr90zth7uk3vuqsmg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/39 250 645104 1939745 2026-06-03T07:15:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும் ஓர் ஆசிரியர் (Tutor), கல்வி வழிகாட்டி (Director of Studies), கண்காணிப்பாளர் (Supervisor) ஆகியோர் உள்ளனர். மாணவரின் பொது நலனை ஆசிரியர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேமரூன்|13|கேமரூன்}}</noinclude>ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும் ஓர் ஆசிரியர் (Tutor), கல்வி வழிகாட்டி (Director of Studies), கண்காணிப்பாளர் (Supervisor) ஆகியோர் உள்ளனர். மாணவரின் பொது நலனை ஆசிரியரும், என்னென்ன பாடங்கள், விரிவுரைகள் ஆகியவற்றில் பங்கு கொள்வது என்பது பற்றிக் கல்வி வழிகாட்டியும், தனிப்பட்ட கல்விப் பயிற்சியினைக் கண்காணிப்பாளரும், கவனித்துக் கொள்கின்றனர். இப்பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி ஆகியவற்றில் பட்டங்கள் வழங்குகின்றது. இப்பல்கலைக்கழகம் 1948–ஆம் ஆண்டில் தான் முதன்முதலாகப் பெண்களுக்குப் பட்டங்கள் வழங்கிற்று. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்"/> <section begin="கேமரூன்"/> {{dhr}} {{larger|<b>கேமரூன்</b>}} மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு குடியரசு நாடாகும். இக்குடியரசு நாட்டைச் சுற்றிலும் கிழக்கிலிருந்து மேற்குவரை, நைசீரியா, சாடு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ, கேபான், இரியோமுனி முதலிய நாடுகள் அரண்களாக அமைந்துள்ளன. செருமனி, பிரான்சு, பிரிட்டன் ஆகிய வல்லரசுகளின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்நாடு 1960–ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 39 |bSize = 480 |cWidth = 133 |cHeight = 147 |oTop = 299 |oLeft = 57 |Location = center |Description = }} {{center|கேமரூன்}} கேமரூன் (Cameroon) மிக நீண்டு ஒடுங்கிய முக்கோண வடிவில் அமைந்துள்ளது; வெப்பம் மிகுதியாகவும் ஈரக்கசிவு நிறைந்த பகுதியாகவும் உள்ளது. முதன் முதலில் பெர்னாண்டோ போ (Fernando Po) என்ற போர்ச்சுகீசிய மாலுமி கி.பி. 1472–ஆம் ஆண்டில் இந்நாட்டில் ஊரி நதிக்கரையில் வந்திறங்கினார். பின்னர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் இறுதியில் செருமனி, பிரான்சு, பிரிட்டன் முதலிய ஐரோப்பிய நாடுகள் வாணிக நிலையங்களை அமைத்தன. இந்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் கி.பி. 1884–ஆம் ஆண்டில் செருமனியின் குடியேற்றங்களாயின. ஆனால், முதல் உலகப் போருக்குப் பிறகு, சருவதேசச் சங்கத்தின் முடிவுப்படி இந்நாடு இரு பிரிவுகளாக்கப்பட்டுப் பிரான்சிடமும் பிரிட்டனிடமும் ஒப்படைக்கப்பட்டன. இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பின்னர் 1946–ஆம் ஆண்டில் இவ்விரு பகுதிகளும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொறுப்பாட்சியின்கீழ்ச் கொண்டு வரப்பட்டன. எனினும், அவ்வல்லரசுகள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சார்பில் தத்தம் வசமிருந்த அப்பகுதிகளைத் தாமே நிருவகித்து வந்தன. பின்னர் மேற்குக் கேமரூனும் கிழக்குக் கேமரூனும் இணைந்தன. ஆனால், அவ்விரு பகுதிகளுக்கிடையே தீர்வு காண முடியாத சிக்கல்கள் பல இருந்தன. அவை தனித்தனியே சட்டப்பேரவைகளையும் பெற்றிருந்தன. கிழக்குக் கேமரூனுக்கு யாவுண்டேயும், மேற்குக் கேமரூனுக்குப் பியூவாவும் தலைநகரங்களாக விளங்கின. இவ்விரு பகுதிகளும் 1966–இல் ஒன்றாக இணைந்து கேமருன் தேசிய ஒன்றியத்தை உருவாக்கின. இக்கூட்டாட்சியும் 1972–ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டுக் ‘கேமரூன் குடியரசு’ என்ற ஒரே அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐந்தாண்டுக் காலம் பதவி வகிக்கக்கூடிய 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்குடியரசுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பிரான்சிலுள்ள குடியரசுத் தலைவரின் ஆட்சிமுறையைப் பின்பற்றிக் கேமரூன் குடியரசு அமைந்திருக்கின்றது. எனவே, கேமரூன் நாட்டிற்கும் ஒரு குடியரசுத் தலைவரும் ஒரு முதலமைச்சரும் உண்டு. இக்குடியரசு நாட்டின் தலைநகர் யாவுண்டே ஆகும். இதன் முக்கிய துறைமுகப் பட்டினம் தூவாலா. கேமரூன் குடியரசில் மூன்று வகையான மிக முக்கிய மனித இனப்பிரிவுகள் உண்டு. முதல் பிரிவினர் தென் நடு ஆப்பிரிக்க மொழி பேசும் இசுகாட்லாந்து மேற்குடிகள் எனவும், இரண்டாம் பிரிவினர் தென் நடு ஆப்பிரிக்க மொழி பேசும் வடமேற்கு வாசிகள் எனவும், மூன்றாம் பிரிவினர் சூடானிக்கு வடக்கு வாசிகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். கேமரூன் குடியரசு மக்களில் 80 விழுக்காடு வேளாண்மையை நம்பியே வாழ்கிறார்கள். அவர்கள் மரவள்ளிக்கிழங்கு வகையைச் சேர்ந்த கூவைக்கிழங்கு, நேந்திர வாழை, சேப்பங்கிழங்கு, பருப்பு வகைகள், தினை முதலியவற்றைப் பயிரிடுகிறார்கள். கோக்கோ, காப்பி, வாழை, பருத்தி முதலியவற்றைப் பயிரிட்டு அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இரப்பர், தேயிலை ஆகியவற்றையும் பயிரிடுகின்றனர். {{nop}}<noinclude></noinclude> 00jo16wqc223lqp3fx7sg50hza61hf2 அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை நொ 0 645105 1939747 2026-06-03T07:16:46Z TI Buhari 4634 "{| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நொ</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நொ</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நொச்சி|நொச்சி]] |width=25%|அறிவியல் களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939747 wikitext text/x-wiki {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நொ</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நொ</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நொச்சி|நொச்சி]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நொடிப்பு|நொடிப்பு]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நொண்டுதல்‌|நொண்டுதல்‌]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நொணலை|நொணலை]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நொதி|நொதி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொதி உற்பத்தி, தொழிலக|நொதி உற்பத்தி, தொழிலக]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொதிச்‌ செயலியல்‌|நொதிச்‌ செயலியல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொதி (உயிர் வேதியியல்‌)|நொதி (உயிர் வேதியியல்‌)]] |- |}{{nop}} 67uepp8mv3m86r070pm1tn20l7xkqdh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/40 250 645106 1939752 2026-06-03T07:30:57Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இங்குள்ள, 70 விழுக்காடு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லுபவர்கள். ஏறக்குறைய ஓர் இலட்சம் மாணவ மாணவியர் பொதுக்கல்வியையும், 82,000 பேர் மேனிலைக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேமரூன்‌|14|கேய்‌ சான்‌}}</noinclude>இங்குள்ள, 70 விழுக்காடு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லுபவர்கள். ஏறக்குறைய ஓர் இலட்சம் மாணவ மாணவியர் பொதுக்கல்வியையும், 82,000 பேர் மேனிலைக் கல்வியையும் 27,000 பேர் தொழில்நுட்பக் கல்வியையும் பயின்றனர். இந்நாட்டில் மொத்த மாணவர்களுள் 50 விழுக்காட்டிற்குக் குறையாதவர் அரசு உதவி பெறும் தனியார் கிறித்தவப் பள்ளிகளில் பயிலும் வாய்ப்பைப் பெற்றனர். இந்நாட்டு மக்கள் கிறித்தவ சமயத்தையும், இசுலாமிய சமயத்தையும் தழுவியவர்கள். ஆனால், அதே நேரத்தில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரற்ற அனைத்துப் பொருள்களுக்கும் ஆவி உண்டு என்ற கருத்தினைக் கொண்டவர்கள். இவர்கள் ஆண்டுதோறும் மே திங்கள் 20–ஆம் நாளைத் தம் குடியரசு நாளாக நினைவுகூரும் வகையில், தேசிய விடுமுறை நாளாக அறிவித்து, அவ்விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். ‘ஓ கேமரூன், எங்கள் மூதாதையர்களின் தொட்டிலே’ எனத் தொடங்கும் பாடலே அவர்கள் தம் நாட்டுப் பாடலாகும். {{Right|<b>பொன்.சு.</b>}} <b>கல்வி:</b> கல்வி வளர்ச்சியானது, வேளாண்மை உற்பத்திக்கு வழிவகுக்க வேண்டும் என்ற நோக்கில் கேமரூன் நாட்டின் பள்ளிக்கல்வி, ஆசிரியர் பயிற்சி ஆகியன ஊர்ப்புற மக்களின் தேவையை ஆழமாக அறியக்கூடிய வகையில் அமைந்துள்ளது. குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவது அக்குழந்தையின் பெற்றோரின் பொறுப்பும் அரசின் பொறுப்புமாகும். தொடக்கப் பள்ளிகளில் 6 வயதிலிருந்து 12 வயது வரையில் குழந்தைகள் சேருகின்றனர். இடைநிலைக் கல்வி 13 வயதிலிருந்து 18 வயது வரையில் அமைந்துள்ளது. தொடக்கக்கல்வியினை வெற்றியுடன் முடித்தவர்களும், 25 விழுக்காட்டினர் மட்டுமே இடைநிலைப் பள்ளிகளில் சேருகின்றனர். இடைநிலைப் பள்ளிக் கல்வியில் வெற்றி பெற்றவர்களுள் 5 விழுக்காட்டினர் மட்டுமே பல்கலைக்கழகக் கல்வியில் சேருகின்றனர். கேமரூன் நாட்டில் பிரான்சு நாட்டுக் கல்வி முறையும் ஆங்கில நாட்டுக் கல்வி முறையும் நடைமுறையில் உள்ளன. பிரான்சு நாட்டுக் கல்வி முறையில், ஆறாண்டுத் தொடக்கக் கல்வியும், நான்காண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்வியும், மூன்றாண்டு மேனிலைப் பள்ளிக் கல்வியும் உள்ளன. ஆங்கில நாட்டுக் கல்வி முறையில், தொடக்கக் கல்வி ஏழாண்டுகள்; உயர்நிலைக் கல்வி ஐந்தாண்டுகள்; மேனிலைக் கல்வி ஈராண்டுகள். இவ்விருவகைக் கல்வி முறையிலும் பிரான்சு மொழியும் ஆங்கிலமும் பயிற்று மொழிகள். பள்ளிகளில் கேமரூன் நாட்டு மொழியும் ஆங்கிலமும் பயிற்று மொழிகள். பள்ளிகளில் கேமரூன் நாட்டு மொழிகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. கேமரூன் நாட்டில் தனியார் பள்ளிகள் 40 விழுக்காடும், அரசுப் பள்ளிகள் 60 விழுக்காடும் (1985) உள்ளன. அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசமாக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணம் பெறுகின்றன. தனியார் பள்ளி ஆசிரியர் ஊதியத்திற்கு அரசிடமிருந்து நிதியுதவி கிடைக்கிறது. கேமரூன் அரசு, தனது ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 1982–83–இல், 40 விழுக்காட்டு நிதியினைக் கல்விக்கு ஒதுக்கியுள்ளது. யாவுண்டே (Younde) நகரில் 1962–இல் தொடங்கப்பெற்ற யாவுண்டேப் பல்கலைக்கழகமும் (University of Yaounde) அதனோடு இணைந்த உறுப்புக் கல்லூரிகளும் உயர்கல்விப் பொறுப்பை ஒற்றுள்ளன. கேமரூனில் வயதுவந்தோர் கல்வி பெரும்பாலும் பள்ளிக் கல்வியை முடித்தவர்களுக்குத் தொழில் தொடர்பான திறன்களில் பயிற்சி அளிக்கக் கூடியதாகவும், மகளிரின் தேவைகளையொட்டியதாகவும் அமைந்துள்ளது. குடும்ப அறிவியலும் எழுத்தறிவும் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்களிலும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. கேமரூனில் ஒவ்வொரு வகுப்பறையிலும் 50 மாணவர்களே இருக்கவேண்டிய வகுப்பறையில் நூறு மாணவர்களுக்குக் குறைவில்லாமல் இருப்பதால், கல்வித்தரமும் மாணவர்மேல் ஆசிரியரின் தனிக்கவனமும் மிகவும் குறைந்துள்ளன. கேமரூன் நாட்டு மொழியில் எழுதப்பட்ட பாடநூல்கள் தேவையான அளவுக்கு இல்லை. மேலும், ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் தவிர, நாட்டுமொழிகளைப் பயிற்று மொழியாக்கும் முயற்சியும் நடைபெறுகின்றன. இவை கேமரூன் நாட்டுக் கல்வியமைப்பில் தீர்வு காண வேண்டிய சிக்கல்களாகக் குறிக்கப்படுகின்றன. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கேமரூன்‌"/> <section begin="கேய் சான்"/> {{dhr}} {{larger|<b>கேய் சான் (கி.பி. 1699–1745)</b>}} ஓர் அறவியல் தத்துவ ஞானி, இவர் சிட்னியிலுள்ள (Sydney) சசெக்சு (Sussex) கல்லூரியில் படித்தார். கேய்சானுடைய (Gay, John) நன்னடத்தைக் கொள்கையின் அடிப்படை முறைகள் என்ற சிறுகட்டுரை ஆங்கிலேய சரித்திரத்திலுள்ள பயனீட்டுக் கொள்கையில் (Utili-<noinclude></noinclude> 7msf69ciiabtc8i9ty36zmke4krg4dt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1022 250 645107 1939755 2026-06-03T07:40:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |கூராய்வு முறை || || 735 |- |கூரிடீவா || || 930 |- |கூரில்‌ தீவுகள்‌ || || 930 |- |கூருணர்ச்சிக்‌ குழு || || 931 |- |கூலர்‌, ஒல்பு கேங்கு || || 923 |- |கூலி || || 932 |- |கூலி-குதுப்‌-உல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூராய்வு முறை|994|சமூகமயமாதல்‌}}</noinclude>{| |- |கூராய்வு முறை || || 735 |- |கூரிடீவா || || 930 |- |கூரில்‌ தீவுகள்‌ || || 930 |- |கூருணர்ச்சிக்‌ குழு || || 931 |- |கூலர்‌, ஒல்பு கேங்கு || || 923 |- |கூலி || || 932 |- |கூலி-குதுப்‌-உல்‌-முல்க்கு || || 616 |- |கூலி, சார்லசு கார்டன்‌ || || 938 |- |கூலி, சி. எச்‌, || || 773,777 |- |கூலிட்சு. கால்வின்‌ || || 939 |- |கூலி நிதிக்‌ கோட்பாடு || || 934 |- |கூலிப்படைத்‌ தலைவர்கள்‌ || || 940 |- |கூலியின்‌ தேவை அளிப்புக்‌ கோட்பாடு || || 936 |- |கூலியும்‌ வேலையும்‌ || || 940 |- |கூழங்கைத்‌ தம்பிரான்‌ || || 942 |- |கூழிக்‌ கொற்றனார்‌ || || 942 |- |கூழைத்‌ தன்மை || || 943 |- |கூளப்பநாயக்கன்‌ காதல்‌ || || 943 |- |கூளப்பநாயக்கன்‌ விறலிவிடுதூது || || 944 |- |கூற்றங்குமரனார்‌ || || 945 |- |கூற்றுப்‌ பாகுபாடுகள்‌ || || 945 |- |கூற்றுவ நாயனார்‌ || || 948 |- |கூன்‌, கார்லடன்‌ இசுடீவன்சு || || 948 |- |கூன்‌ லூன்‌ மலைகள்‌ || || 949 |- |கெட்டிசுபர்கு || || 951 |- |கெட்டேல்‌, சேம்சு மக்கீன்‌ || || 951 |- |கெடிலம்‌ ஆறு || || 952 |- |கெடுபிடிப்‌போர்‌ || || 952 |- |கெண்டகி || || 953 |- |கெப்லர்‌ சோகான்சு || || 954 |- |கெம்பே கெளடா || || 955 |- |கெமர்‌ அரசு || || 955 |- |கெமரோவோ || || 958 |- |கெய்சர்‌ வில்லியம்‌-முதலாம்‌ || || 958 |- |கெய்ரோ || || 960 |- |கெயிக்வாடு மகாராசா சாயாசிராவ்‌ || || 960 |- |கெர்ச்சு || || 961 |- |கெல்‌ || || 615 |- |கெல்சென்‌ ஒன்சு || || 962 |- |கெல்சென்கிர்க்கென்‌ || || 963 |- |கெல்ட்டுகள்‌ || || 963 |- |கெல்டர்லாந்து || || 964 |- |கெல்லக்கு, பிராங்குபில்லிங்குசு || || 964 |- |கெல்லர்‌, எலன்‌ || || 965 |- |கெல்லர்‌ திட்டம்‌ || || 966 |- |கெலோன்‌ || || 968 |- |கென்சிங்டன்‌ வரிவடிவக்கல்‌ || || 969 |- |கென்ட்டு || || 969 |- |கென்னடி, இராபர்ட்டு || || 970 |- |கென்னடி, சான்‌ பிட்செரால்டு || || 970 |- |கென்னடி, சோசப்‌ பேட்ரிக்கு || || 972 |- |கென்னப்பு வர்னால்டு வான்‌ || || 972 |- |கெனியா || || 973 |- |கேகசுத்‌ தீவுகள்‌ || || 975 |- |கேசவ சந்திரசென்‌ || || 975 |- |கேசவதாசு || || 976 |- |கேசவனார்‌ || || 976 |- |கேசான்‌, மனாவெல்‌ உலூயி || || 977 |- |கேட்சு கெடு || || 977 |- |கேட்டை || || 978 |- |கேட்டோ || || 978 |- |கைலாசநாதர்‌ திருக்கோயில்‌ || || 41 |- |கொக்கிப்‌ பூச்சிகள்‌ || || 760 |- |கொடுங்காயம்‌ || || 155 |- |கொள்ளைக்‌ கூட்டம்‌ || || 638 |- |கொள்ளைக்கெதிரான காப்பீடு || || 123 |- |கொள்ளை நோய்‌ இயல்‌ || || 893 |- |கோண்டுப்‌ பழங்குடி || || 737 |- |கோத்திரம்‌ || || 710 |- |கோயர்‌ || || 54 |- |கோலரிப்‌ பழங்குடி || || 737 |- |கோலாட்டக்‌ கும்மி || || 645 |- |கோலாட்டம்‌ || || 645 |- |சங்கடம்‌ எதிர்நோக்கும்‌ குழு மருத்துவம்‌ || || 782 |- |சங்கரபாடியார்‌ || || 786 |- |சஞ்சாரி கீதம்‌ || || 484 |- |சட்டக்‌ கூறுகள்‌ || || 570 |- |சட்டப்‌ புறக்கணிப்புக்‌ கும்பல்கள்‌ || || 638 |- |சட்டமன்றத்துறை சார்ந்த அதிகாரங்கள்‌ || || 865 |- |சடங்குக்‌ கல்யாணம்‌ || || 77 |- |சண்முகம்பிள்ளை, மு, || || 840 |- |சத்கியாதி || || 323 |- |சதசத்‌ கியாதி || || 324 |- |சதுர்புசமந்திர்‌ || || 726 |- |சம்சித் குதுப்கான்‌ || || 617 |- |சமத்துவக்‌ குடும்பம்‌ || || 594 |- |சமத்துவக்‌ கோட்பாடு || || 355 |- |சமநிலை || || 504 |- |சமப்படுத்துவோர்‌ || || 559,657 |- |சமயம்‌ || || 203 |- |சமுத்திரகுப்தன்‌ || || 623 |- |சமூக அமைப்புசார்‌ கூடும்‌ கும்பல்கள்‌ || || 638 |- |சமூக இயைபு || || 778,779 |- |சமூக நிலையமைப்பு || || 593 |- |சமூக நெறிகள்‌ || || 593 |- |சமூகமயமாதல்‌ || || 595,596,777 |- |}<noinclude></noinclude> nyb46pz3mmqw74dfgk162w0fmg1yvj3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1023 250 645108 1939759 2026-06-03T07:57:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |சமூக வருமானம்‌ || || 194 |- |சமூகவியல்‌ அணுகுமுறை || || 642 |- |சமூகவியல்பு || || 772 |- |சயபிட வினயாதித்தியன்‌ || || 161 |- |சர்‌ அரிசிங்‌ கவுர்‌ || || 749 |- |சாண்டர்சன்‌ ||..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சமுக வருமானம்‌|995|திருவாய்மொழிப்‌ பிள்ளை}}</noinclude>{| |- |சமூக வருமானம்‌ || || 194 |- |சமூகவியல்‌ அணுகுமுறை || || 642 |- |சமூகவியல்பு || || 772 |- |சயபிட வினயாதித்தியன்‌ || || 161 |- |சர்‌ அரிசிங்‌ கவுர்‌ || || 749 |- |சாண்டர்சன்‌ || || 774 |- |சாதாரணக்‌ காயம்‌ || || 155 |- |சாதாரணக்‌ கும்பல்‌ || || 638,639 |- |சாதி அமைப்பு முறை || || 539 |- |சாந்திக்‌ கூத்து || || 922 |- |சார்சுகிரோட்‌ || || 615 |- |சார்பற்ற அற ஆணை || || 68-71 |- |சார்பற்ற கூற்று || || 945 |- |சாரங்கபாணி கோயில்‌ || || 634 |- |சிக்கல்‌ || || 804 |- |சிங்கப்பூரில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 588,589 |- |சித்திரமேழிப்‌ பெரியநாட்டார்‌ || || 788 |- |சிந்தனை || || 489,490 |- |சிலப்பதிகாரம்‌ || || 300 |- |சிவ சூத்திரங்கள்‌ || || 30 |- |சிற்றிலக்கியங்கள்‌ || || 465 |- |சிறப்பு அங்காடிகள்‌ || || 915 |- |சிறு குழு ஆய்வு || || 780 |- |சிறு குழுக்கள்‌ || || 789 |- |சிறுபஞ்சமூலம்‌ || || 210 |- |சிறு பனுவல்கள்‌ || || 466 |- |சீவனாம்சம்‌ || || 815 |- |சீனர்கள்‌ || || 549 |- |சீனாவில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 586-588 |- |சுட்டுப்பொருள்‌ || || 825 |- |சுடர்மணி || || 464 |- |சுபான்‌ குலி || || 617 |- |சுவர்க்க நீக்கம்‌ || || 464 |- |சுவிசேடப்‌ புராணம்‌ || || 464 |- |சுவிட்சர்லாந்தில்‌ குடியொப்ப முறை || || 479 |- |சுழலும்‌ மாறுதல்கள்‌ || || 247 |- |சுற்றுப்புறம்‌ || || 756 |- |சூலியசு சீசர்‌ || || 442,443 |- |செய்தித்‌ தொடர்பு முறைகள்‌ || || 781 |- |செயலுறுத்துக்‌ கட்டளை || || 824,825 |- |செயற்படு கும்பல்‌ || || 638,639 |- |செயற்பாட்டுக்‌ கொள்கை || || 188 |- |செருமனியில்‌ குடியானவர்‌ போர்‌ || || 568,539 |- |செலவீட்டு முறை || || 194 |- |செலாவணிக்‌ கோட்பாடு || || 9 |- |செனோபோன்‌ || || 421 |- |சொல்‌ குறுக்கீடு || || 837 |- |சொறி சிரங்கு || || 759 |- |சோடு, சி.இ.எம்‌. || || 772 |- |சோதனை முறை || || 735 |- |சோதிட நூல்‌ || || 670,671 |- |சோர்வு நிலைமை || || 438 |- |சோவியத்துக்‌ குடிமதிப்பு || || 551 |- |ஞானாதிக்கராயர்‌ காப்பியம்‌ || || 464 |- |ஞானானந்த புராணம்‌ || || 464 |- |தக்குபல்லி துக்கன || || 43 |- |தகோமி || || 710 |- |தண்டனை || || 803 |- |தண்டனையியல்‌ || || 812 |- |தணிக்கையர்‌ || || 883,884 |- |தணிக்கையாளர்‌ அறிக்கை || || 884 |- |தந்தை கால்வழி || || 230 |- |தந்தை தாயக்‌ குடும்பம்‌ || || 595 |- |தந்தை பெயர்க் குடும்பம்‌ || || 594 |- |தந்தையாட்சிக்‌ குடும்பம்‌ || || 594 |- |தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்‌ || || 573,574 |- |தமிழகத்தில்‌ கூட்டுறவுக்‌ கடன்‌ || || 912,913 |- |தர்க்க இயல்‌ || || 331 |- |தர்க்கைம்‌ || || 779 |- |தர்க்கைமின்‌ கோட்பாடு || || 793 |- |தர்சுட்டன்‌ || || 737,738 |- |தர்னர்‌, கில்லியன்‌ || || 772 |- |தரவீடு அளவுகோல்‌, வினாத்தொகுதி முறைகள் || || 736 |- |தலைமுறை வேறுபாடு || || 252 |- |தலைமை || || 776,781 |- |தலைமைப்‌ பண்டசாலை || || +915 |- |தலைமையகம்‌ || || 446,447 |- |தற்கால அளவையியல்‌ கூற்று || || 947 |- |தற்செயலாகக்‌ கூடும்‌ கும்பல்கள்‌ || || 638 |- |தன்னிறைவு || || 355 |- |தனிக்‌ கூற்றுகள்‌ || || 947 |- |தனிநிலை அறிவு ஆய்வு || || 65,66 |- |தனியாள்‌ விபத்துக்‌ காப்பீடு || || 123 |- |தாய்‌ கால்வழி || || 230 |- |தாய்‌ தாயக்‌ குடும்பம்‌ || || 595 |- |தாய்‌ பெயர்க்‌ குடும்பம்‌ || || 595 |- |தாய்மார்களின்‌ பாடல்கள்‌ || || 744 |- |தாய்லாந்தில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 590 |- |தாயாட்சிக்‌ குடும்பம்‌ || || 594 |- |தாராள அரசியற்‌ கருத்து || || 692,693 |- |தாழ்ந்த ஒழுங்குணர்வு || || 785 |- |தானிசு || || 775 |- |திராட்டரின்‌ கோட்பாடு || || 792 |- |திராய்‌ || || 378 |- |திரு அவதாரம்‌ || || 464 |- |திருச்செல்வர்‌ காவியம்‌ || || 463 |- |திருவாக்குப்‌ புராணம்‌ || || 463 |- |திருவாய்மொழிப்‌ பிள்ளை || || 682 |- |}<noinclude> <b>வா. க. 7-63அ</b></noinclude> o7zuxwovqfarm7ym56hy3bcn2ouzhe5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1024 250 645109 1939762 2026-06-03T08:21:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |திறந்த அல்லது மூடிய குழுக்கள்‌ || || 776 |- |தீக்‌ காப்பீடு || || 122 |- |தீவிரக்‌ கும்பல்‌ || || 638 |- |துர்லப வர்த்தனர்‌ || || 160,161 |- |தெய்விக நிலை || || 687 |- |தெருக்‌..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|திறந்த அல்லது மூடிய குழுக்கள்‌|996|பிளேட்டோவின்‌ கோட்பாடு}}</noinclude>{| |- |திறந்த அல்லது மூடிய குழுக்கள்‌ || || 776 |- |தீக்‌ காப்பீடு || || 122 |- |தீவிரக்‌ கும்பல்‌ || || 638 |- |துர்லப வர்த்தனர்‌ || || 160,161 |- |தெய்விக நிலை || || 687 |- |தெருக்‌ கும்பல்கள்‌ || || 638 |- |தெல்சிகாரியர்கள்‌ || || 703 |- |தென்‌ கொரியாவில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 589,590 |- |தேக்க வீக்க நிலை || || 941 |- |தேம்பாவணி || || 463 |- |தேவிசு, கிங்கலீ || || 774 |- |தைனாரிக்கு இனத்தவர்‌ || || 4 |- |தொண்டை அடைப்பான்‌ நோய்‌ || || 758 |- |தொல்காப்பியர்‌ || || 818 |- |தொழிலாளர்‌ இழப்புக்‌ காப்பீடு || || 123 |- |தொழிற்கழகமும்‌ கூட்டுப்‌ பேரமுறையும்‌ || || 901 |- |தொழிற்‌ குழுக்கள்‌ || || 787,788 |- |தொழிற்சாலைகள்‌ சட்டம்‌ || || 751,752 |- |தொற்றுதல்‌ கோட்பாடு || || 641 |- |தொன்மைப்‌ பொருளியல்‌ || || 511,521 |- |தோடர்கள்‌ || || 738,791 |- |தோண்டுவோர்‌ || || 687 |- |நச்சினார்க்கினியர்‌ || || 840 |- |நச்சுக்‌ காய்ச்சல்‌ || || 759 |- |நஞ்சீயர்‌ || || 682 |- |நடப்புச்‌ சொத்துகள்‌ || || 897 |- |நடப்புப்‌ பொறுப்புகள்‌ || || 897 |- |நடுநிலக்‌ கடலின்‌ முதுகுடிகள்‌ || || 3 |- |நம்பிக்கைக்‌ காப்பீடு || || 123 |- |நம்‌ பிள்ளை || || 682 |- |நம்மாழ்வார்‌ || || 680,681 |- |நற்றிணை || || 820 |- |நன்மை || || 184 |- |நாக்குப்‌ பூச்சிகள்‌ || || 760 |- |நாகூர்ப்‌ புராணம்‌ || || 711 |- |நாகேசுவார்‌ கோயில்‌ || || 634 |- |நாடகங்கள்‌ || || 466 |- |நாடாப்‌ பூச்சிகள்‌ || || 760 |- |நாணயங்கள்‌ || || 337,338 |- |நார்டிக்கு இனத்தவர்‌ || || 3 |- |நிபந்தனை உரை || || 946 |- |நியதி பிறழாக்‌ கொள்கை || || 187 |- |நிலமானிய முறை || || 201 |- |நிலைச்‌ சொத்துகள்‌ || || 897 |- |நிலை முதல்‌ || || 876 |- |நிலையற்ற கும்பல்‌ || || 636 |- |நீண்டகாலப்‌ போக்கு || || 245 |- |நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்‌ || || 866 |- |நீதிமன்றத்தின்‌ மூலம்‌ கலைப்பு || || 881 |- |நெடுங்குழல்‌ || || 770 |- |நெய்தலங்கானல்‌ || || 278 |- |நேபாளத்தில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 590 |- |நேர்மைக்‌ கூலி || || 937 |- |பகவதி || || 351 |- |பட்டினப்பாக்கம்‌ || || 278 |- |படிவம்‌ || || 244.245 |- |பணக்‌ கூலி || || 932 |- |பணக்‌ கோட்பாடு || || 513 |- |பணி அளவுக்‌ கூலி || || 932,933 |- |பதனப்‌ பிரிவுகள்‌ || || 916 |- |பதிவு || || 872 |- |பதிவு செய்யாமையின்‌ விளைவு || || 885 |- |பயிர்க்‌ கடன்‌ திட்டம்‌ || || 911 |- |பல்‌ எயிறு வீக்க நோய்‌ || || 761 |- |பல கணவர்‌ மணக்‌ குடும்பம்‌ || || 594 |- |பலபடித்தான கும்பல்கள்‌ || || 638 |- |பல மனைவியர்‌ மணக்‌ குடும்பம்‌ || || 594 |- |பலவகைச்‌ செலவினம்‌ || || 598 |- |பழங்குடிகளின்‌ குடி வழியியல்‌ || || 580 |- |பள்ளிக்‌ கல்வி || || 765 |- |பாகிசுத்தானில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 590 |- |பாகிசுத்தானிலிருந்து இந்தியாவிற்குக்‌ குடிபெயர்ந்தவர்கள்‌ || || 575, 576 |- |பாகிசுத்தானிலிருந்து குடிபெயர்ந்தவர்‌களுக்குள்ள குடியுரிமை || || 576 |- |பாகியான்‌ || || 624 |- |பாணபுரீசுவரர்‌ கோயில்‌ || || 634 |- |பாபிலோனியர்கள்‌ || || 549 |- |பாரம்பரியம்‌ || || 803 |- |பாரிசு ஒப்பந்தம்‌ || || 361 |- |பாலியல்‌ உணர்வு || || 649 |- |பாலினீசிய இனத்தவர்‌ || || 4 |- |பிசித் தீவுகளில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 590 |- |பிணைக்கடன்‌ || || 897 |- |பிணையில்லாக்‌ கடன்‌ || || 897 |- |பியாசே || || 649 |- |பிரடெரிக்கு லிசுட்டு || || 131 |- |பிரபஞ்சம்‌ || || 67,68 |- |பிரம்மசமாசம்‌ || || 748 |- |பிரிங்கு || || 649 |- |பிரிட்டன்‌ குடிமதிப்பு || || 551 |- |பிரிட்டனின்‌ முறை || || 457 |- |பிலிப்பைன்சு நாட்டில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 590 |- |பிழைப்பு ஊதியக்‌ கூலிக்‌ கோட்பாடு || || 933 |- |பிள்ளைத்தமிழ்‌ || || 465 |- |பிள்ளை லோகாசாரியர்‌ || || 682 |- |பிளேட்டோ || || 419,615 |- |பிளேட்டோவின்‌ கோட்பாடு || || 792 |- |}<noinclude></noinclude> 3wzvmlkktpjnneou8p6ocz309l8youu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1025 250 645110 1939764 2026-06-03T08:39:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |பின்‌நிகழ்வை-முன்நிகழ்வு உள்ளடக்கும் கொள்கை || || 187,188 |- |பின்னல்‌ கோலாட்டம்‌ || || 645 |- |பீதி கொண்ட கும்பல்‌ || || 638,639 |- |புராணக்‌ கும்மி || || 644 |- |புரோப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|பின் நிகழ்வை-முன்‌ நிகழ்வு... ...|997|வளஞ்சியர்கள்‌}}</noinclude>{| |- |பின்‌நிகழ்வை-முன்நிகழ்வு உள்ளடக்கும் கொள்கை || || 187,188 |- |பின்னல்‌ கோலாட்டம்‌ || || 645 |- |பீதி கொண்ட கும்பல்‌ || || 638,639 |- |புராணக்‌ கும்மி || || 644 |- |புரோபல்‌ || || 742,743 |- |புல்லாங்குழல்‌ || || 770 |- |புலனுணர்வுக்‌ கல்வி || || 765 |- |புவிசார்‌ இனங்கள்‌ || || 3 |- |புறக்‌ குழுக்கள்‌ || || 774 |- |பூங்காவனப்‌ பிரளயம்‌ || || 464 |- |பெண்கள்‌ தகுநிலை பற்றிய ஆய்வுக்குழு || || 745 |- |பெந்தம்‌ || || 330 |- |பெயரளவுக்‌ கூட்டாளி || || 886 |- |பெரிய நம்பிகள்‌ || || 681 |- |பெருங்காப்பியம்‌ || || 116 |- |பெருமாள்‌ திருமொழி || || 709 |- |பொதுக்‌ கூற்றுகள்‌ || || 948 |- |பொதுமை ஆன்மா || || 490 |- |பொதுவுடைமை || || 420 |- |பொதுவுடைமைக்‌ கட்சி || || 565 |- |பொதுவுடைமைச்‌ சமூகம்‌ || || 201 |- |பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாளி || || 886 |- |போதனை முறைக்கு மருத்துவம்‌ || || 782 |- |போர்க்‌ கூத்துகள்‌ || || 923 |- |மக்கள்தொகை || || 544 |- |மக்கள்தொகை இயல்‌ || || 893 |- |மகாமகம்‌ || || 635 |- |மங்கோலிய வமிசம்‌ || || 630,631 |- |மசும்தார்‌ || || 636 |- |மணல்வாரி || || 759 |- |மண வாழ்க்கைக்‌ குடும்பம்‌ || || 594 |- |மணவாள மாமுனிகள்‌ || || 682 |- |மணிக்கிராமத்தார்‌ || || 786,787 |- |மதிப்பீட்டு முறை || || 877,878 |- |மரபுக்‌ கும்பல்‌ || || 638,639 |- |மரபுரிமையும்‌ குடிவழிப்‌ பட்டியலும்‌ || || 580 |- |மரபுவழி அளவையியல்‌ கூற்று || || 945,946 |- |மரியா மாண்டிசோரி || || 764 |- |மருதத்‌ திணை || || 856, 921 |- |மருவூர்ப்பாக்கம்‌ || || 278 |- |மலேசியாவில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 589 |- |மறு காப்பீடு || || 124 |- |மனம்‌ || || 163,164 |- |மனவெழுச்சி || || 636 |- |மாக்கிய வெல்லி || || 559 |- |மாண்டசுக்கியூ || || 559 |- |மாணவர்‌ தெரிவு || || 767 |- |மாதவி || || 299 |- |மார்க்கண்டேயன்‌ || || 241 |- |மார்சிலியோ || || 473,474,685 |- |மாரியம்மன்‌ || || 350,351 |- |மாலை || || 466 |- |மாலைக்கண்‌ || || 760 |- |மாற்றுரிமைச்‌ செலாவணி || || 7 |- |மாற்றுரிமையற்ற செலாவணி || || 7 |- |மாறியும்‌ மாறிலியும்‌ || || 828 |- |மாறும்‌ முதல்‌ || || 875 |- |மிகுந்த ஒழுங்குணர்வு || || 785 |- |மிகை மதிப்பு || || 198,202 |- |மிச்ச உரிமையர்‌ கோட்பாடு || || 934 |- |மிதமிஞ்சிய குடிக்கு ஆட்பட்டவர்களின்‌ குழு || || 782 |- |முக்தபிட லலிதாதித்யன்‌ || || 161 |- |முகம்மது குதுப்சா || || 618 |- |முகியித்தீன்‌ அப்துல்காதிர்‌ செய்லானி || || 606 |- |முத்து மீனாட்சிக்‌ கவிராயர்‌ || || 683 |- |முதல்நிலைக்‌ குழுக்கள்‌ || || 773,774 |- |முதலமைச்சர்‌ குழந்தைகள்‌ சத்துணவுத்‌ திட்டம்‌ || || 740-742 |- |முதலாக்கக்‌ குறைவு || || 846 |- |முதலாம்‌ குமார விட்டுணு || || 662 |- |முதலாம்‌ சந்திரகுப்தன்‌ || || 623 |- |முதலாம்‌ மதுரை || || 397 |- |முதலாளித்துவப்‌ போட்டிக்‌ கோட்பாடு || || 198,199 |- |முதலாளித்துவம்‌ || || 201 |- |முதலீடுகள்‌ || || 897 |- |முரண்‌ தடைப்படி கூட்டாளி || || 886 |- |மூன்றாம்‌ குமாரவிட்டுணு || || 662 |- |மெக்‌ ஈவர்‌ || || 636,772,778 |- |மெக்டூகலின்‌ கோட்பாடு || || 793 |- |மெய்யியல்‌ || || 468 |- |மேக சந்தேசம்‌ || || 288 |- |மேலாண்மைச்‌ செலாவணித்‌ திட்டம்‌ || || 7 |- |மைசீனியா || || 378 |- |மொழிக்‌ கல்வி || || 765 |- |மொழியின்‌ வரம்பு || || 827 |- |மொழி வழக்கு மாறுபாடு || || 252 |- |மோட்டார்‌ விபத்துக்‌ காப்பீடு || || 123 |- |யானைகவுனி || || 726 |- |யோசேப்புப்‌ புராணம்‌ || || 463 |- |வங்காள தேசத்தில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 590 |- |வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளை || || 682 |- |வணிகக்‌ குழுக்கள்‌ || || 786,787 |- |வரலாற்றுக்‌ கும்மி || || 644 |- |வருக்கப்‌ போராட்டம்‌ || || 202,203 |- |வருமானக்‌ கோட்பாடு || || 505 |- |வலங்கை || || 788 |- |வளஞ்சியர்கள்‌ || || 787 |- |}<noinclude></noinclude> 7mr43vt9crlfbvfuy9iq8s3a6a4y427 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1026 250 645111 1939767 2026-06-03T08:45:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |வளர்ப்புமுறை || || 756 |- |வன்முறைக்‌ கும்பல்‌ || || 638,639 |- |வாணிக நற்பெயர்த்‌ தொகை || || 877 |- |வாழ்க்கைக்‌ கூலி || || 937 |- |வாழ்க்கைத்‌ தரக்‌ கோட்பாடு || || 934 |- |வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|வளர்ப்புமுறை|998|வைகுந்தப்பெருமாள்‌ கோயில்‌}}</noinclude>{| |- |வளர்ப்புமுறை || || 756 |- |வன்முறைக்‌ கும்பல்‌ || || 638,639 |- |வாணிக நற்பெயர்த்‌ தொகை || || 877 |- |வாழ்க்கைக்‌ கூலி || || 937 |- |வாழ்க்கைத்‌ தரக்‌ கோட்பாடு || || 934 |- |வாழ்க்கை நடைமுறைப்‌ பாகுபாடு || || 782 |- |வாழ்க்கை வரலாற்று முறை || || 735 |- |விகற்ப உரை || || 946 |- |விநோதக்‌ கூத்து || || 922 |- |விபரீத கியாதி || || 323 |- |வியட்நாமில்‌ குடும்பநலத்‌ திட்டம்‌ || || 591 |- |விருப்பமுறிக்‌ கூட்டாண்மை || || 871 |- |விருப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட குழுக்கள்‌ || || 774 |- |விருப்பாற்றலுக்குட்பட்ட குழுக்கள்‌ || || 774 |- |விலைமாற்ற ஈட்டுப்படி || || 933 |- |விழிப்பு நிலை || || 403 |- |விளைபொருள்‌ விற்பனை || || 915,916 |- |வீழ்ச்சி மாதிரிப்‌ படிவங்கள்‌ || || 894 |- |வெள்ளையோட்டம்‌ || || 649 |- |வெளிப்பாட்டுக்‌ கும்பல்‌ || || 638,639 |- |வெறியாட்டு || || 922,923 |- |வேலைக்கோட்பாடு || || 504 |- |வேலைப்பகுப்பு || || 420 |- |வைகுந்தப்பெருமாள்‌ கோயில்‌ || || 41 |- |}<noinclude></noinclude> ib17jwztkqx1efhlwr6m9vg0gerrpcj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1027 250 645112 1939771 2026-06-03T08:57:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|<b>{{X-larger|கலைச்சொற் பட்டியல்‌}}<br>தமிழ்‌ - ஆங்கிலம்‌</b>}} {| |- |அடைமான உரிமை || ... || Subrogation |- |அடையாளப் பணம் || ... || Token Money |- |அதிகப் பற்று || ... || Over Draft |- |அரசியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{X-larger|கலைச்சொற் பட்டியல்‌}}<br>தமிழ்‌ - ஆங்கிலம்‌</b>}} {| |- |அடைமான உரிமை || ... || Subrogation |- |அடையாளப் பணம் || ... || Token Money |- |அதிகப் பற்று || ... || Over Draft |- |அரசியலறிவியல் || ... || Political Science |- |அரசு வேண்டாக் கோட்பாடு || ... || Anarchism |- |அழைப்பாணை வழக்கு || ... || Summons Case |- |அறக் காப்பாளர் || ... || Trustee |- |அறிவு ஆய்வியல் || ... || Epistemology |- |அனுமதிக்கப்பட்ட பிணையங்கள் || ... || Approved Securities |- |ஆணையச் செலாவணி || ... || Fiat Currency |- |ஆணையுறுதி ஆவணம் || ... || Affidavit |- |ஆவணம் || ... || Charter |- |ஆழ துனிகள் || ... || Depth Cues |- |ஆட் கொணர்லிக்கும் நீதிப்பேராணை || ... || Writ of Habeas Corpus |- |இடையரசு || ... || Buffer State |- |இணக்கம் || ... || Adaptation |- |இந்திய மைய இருப்பு வங்கி || ... || Reserve Bank of India |- |இயற்கைப் பொருளியற் கோட்பாடு || ... || Physiocracy |- |இயைபிலா ஆய்வு || ... || Random Sampling |- |இரத்தவழி உறவு || ... || Consanguinity |- |இரு உலோக நாணய முறை || ... || Bimetalism |- |இருப்பு அங்காடி || ... || Stock Market |- |இழப்பீட்டுத் தொகை || ... || Reparation |- |இறுதி நிலைக் குறிப்பு || ... || Balance Sheet |- |இறைமை || ... || Sovereignty |- |இறையியல் || ... || Theology |- |இனக்குழுவியல் || ... || Ethnography |- |ஈட்டுறுதி || ... || Indemnity |- |உதவித் தொகை || ... || Subsidy |- |உரிமம் || ... || Licence |- |உரிமையியல் || ... || Civil Code |- |உரிமையியல் நடைமுறைச் சட்டம் || ... || Civil Procedure Code |- |உருவ நிருணயக் கோடு || ... || Contour |- |உலோகக் காசுகன் || ... || Metallic Money |- |உள்ளீடு || ... || Input |- |உற்பத்திச் செலவின் தாக்க ஆய்வு || ... || Cost-Effectiveness Analysis |- |உற்பத்திச் செலவுப் பயன்பாட்டு ஆய்வு || ... || Cost-Benefit Analysis |- |உற்பத்தியாளர் உபரி || ... || Producer Surplus |- |}<noinclude></noinclude> rly9uig4wtqryk8r3gijubzvy4wkk7o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1028 250 645113 1939773 2026-06-03T09:10:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |உறுத்துக்‌ கட்டளைகள்‌ || ... || Injunctions |- |ஊக்கிகள்‌ || ... || Motives |- |ஊக வாணிகம்‌ || ... || Speculation |- |எடுகோள்கள்‌ || ... || Assumptions |- |ஏகாதிபத்தியம்‌ || ... || Imperialism |- |ஐயக்‌ கொள்கை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||1000|}}</noinclude>{| |- |உறுத்துக்‌ கட்டளைகள்‌ || ... || Injunctions |- |ஊக்கிகள்‌ || ... || Motives |- |ஊக வாணிகம்‌ || ... || Speculation |- |எடுகோள்கள்‌ || ... || Assumptions |- |ஏகாதிபத்தியம்‌ || ... || Imperialism |- |ஐயக்‌ கொள்கை || ... || Scepticism |- |ஓட்டும்‌ தன்மை || ... || Cohesiveness |- |ஒப்பந்தக்‌ கூலி || ... || Indentured Labourer |- |ஒப்பந்தக்‌ கோடு || ... || Contract Curve |- |ஒப்பார்‌ குழு || ... || Peer Group |- |ஒருமுனைத்‌ தீர்வை || ... || Single Column Duty |- |ஒருமை நிலைக்‌ கொள்கை || ... || Monodology |- |ஒழுங்கமையாத்‌ துறை || ... || Unorganised Sector |- |கட்டண வீதங்கள்‌ || ... || Premium Rates |- |கட்டுப்பாட்டுக்‌ குழு || ... || Control Group |- |கருவுரு || ... || Concept |- |கல்விக்‌ கழகம்‌ || ... || Academy |- |காகிதச்‌ செலாவணித்‌ திட்டம்‌ || ... || Paper Currency Standard |- |காசோலை || ... || Cheque |- |காப்பு இருப்பு நிதி || ... || Cash Reserve Fund |- |காப்புத்‌ தீர்வை || ... || Protective Tariff |- |காப்புத்‌ தீர்வை வாரியம்‌ || ... || Tariff Board |- |காரணி || ... || Agent |- |காரணிப்‌ பகுப்பாய்வு || ... || Factor Analysis |- |கால அளவுக்‌ கூலி || ... || Time Wage |- |கால இயக்க ஆய்வுகள்‌ || ... || Time and Motion Study |- |காலப்‌ பெட்டகம்‌ || ... || Time Capsule |- |காவல்‌ வைப்பு || ... || Remand |- |கிளர்ச்சி || ... || Riot |- |கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி || ... || Manic Depressive Psychosis |- |கீறல்‌ காசோலை || ... || Crossed Cheque |- |குடி ஊழிய முறை || ... || Jajmani System |- |குடிப்‌ பெயர்ச்சி || ... || Migration |- |குணக்குறி || ... || Connotation |- |குத்தகை || ... || Lease |- |குழு இடைவினை || ... || Group Interaction |- |குழு இயங்கியல்‌ || ... || Group Dynamics |- |குற்ற அறிக்கை || ... || Charge Sheet |- |குற்றச்சாட்டு || ... || Charge |- |குற்றஞ்‌ சாட்டப்பட்டவர்‌ || ... || Accused |- |குற்றம்‌ || ... || Crime |- |குற்ற முறையீடு || ... || Complaint |- |குற்றமேற்ற சாட்சி || ... || Approver |- |குற்றவழக்குத்‌ தொடுப்பு || ... || Prosecution |- |குற்ற விடுதலை || ... || Acquittal |- |}<noinclude></noinclude> ffdixunphrmm7qcgh48qt0oufwiv8ls பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1029 250 645114 1939783 2026-06-03T09:32:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |குற்றவியல் || .. || Criminal Code |- |குற்றவியல் அரசு வழக்குரைஞர் || ... || Public Prosecutor |- |குற்றவியல் சார்ந்த பொறுப்பு || .. || Criminal Liability |- |குற்றவியல் தத்துவம் || ... || Criminology |-..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1939783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||1001|}}</noinclude>{| |- |குற்றவியல் || .. || Criminal Code |- |குற்றவியல் அரசு வழக்குரைஞர் || ... || Public Prosecutor |- |குற்றவியல் சார்ந்த பொறுப்பு || .. || Criminal Liability |- |குற்றவியல் தத்துவம் || ... || Criminology |- |கூட்டாண்மை || ... || Partnership |- |கூட்டு இயல் || ... || Collectivism |- |கூட்டுரிமை || ... || Co-ownership |- |கூட்டுறவுக் குழுச் சமவுடைமை || ... || Guild Socialism |- |கூற்று || ... || Proposition |- |கெடுபிடிப் போர் || ... || Cold war |- |கேட்புப் பொறுப்புகள் || ... || Demand Liabilities |- |கொடுங்கோலாட்சி || ... || Tyranny |- |கொள்கைக் குரல் || ... || Slogan |- |சமநிலைக் குடியாட்சி || ... || Socialist Democracy |- |சமயச் சார்பான அரசு || ... || Theocracy |- |சமுதாயம் || ... || Community |- |சார்பமைப்பு || ... || Functional Form |- |செயல்சார் உளப்பிணி || ... || Functional Psychosis |- |செயலறிவுக் கோட்பாடு || ... || Empiricism |- |செயற்பாட்டுக் கொள்கை || ... || Activity Theory |- |செல்வச் சிறு குடியாட்சி || ... || Oligarchy |- |சேமிப்பு வைப்பு || ... || Savings Deposit |- |தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் || ... || Rites of Passage |- |தடையிலா வாணிகம் || ... || Laissez Faire |- |தவணை வைப்பு || ... || Time Deposit |- |தனி ஆள் வருவாய் || ... || Per Capita Income |- |தனிமையில் இருப்பதால் ஏற்படும் கிலி || ... || Monophobia |- |தனி வங்கி || ... || Unit Bank |- |தாய் கால்வழி || ... || Matrilineage |- |தாய்வழி மரபு || ... || Matrilineal Descent |- |தாயாட்சிக் குடும்பம் || ... || Matriarchal Family |- |தாரா கணக் கருதுகோள் || ... || Nebular Hypothesis |- |தீர்ப்பாணை || ... || Court Order |- |தேக்க வீக்க நிலை || ... || Stagflation |- |தேசிய விரிவாக்கத் திட்டம் || ... || National Extension Scheme |- |தேவை வைப்பு || ... || Demand Deposit |- |தொடர்நிலை வைப்பு || ... || Recurring Deposit |- |தொற்றுதல் கோட்பாடு || ... || Contagion Theory |- |நடத்தைக் கொள்கை || ... || Behaviourism |- |நடப்பு வைப்பு || ... || Current Deposit |- |நடுநிலைக் கோட்பாடு || ... || Stoicism |- |நடைமுறைக் கணக்கு || ... || Current Account |- |நரம்புப் பிறழ்வு || ... || Neurosis |- |நாள்பட்ட காசோலை || ... || Stale Cheque |- |நிகர உற்பத்தி || ... || Net Product |- |}<noinclude></noinclude> hnr5gjis5yj79pvy685hbz81dtkw0sz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1040 250 645115 1939787 2026-06-03T09:37:14Z Bharathblesson 15164 /* உரையில்லாதவை */ 1939787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude> 9yic2g872c62wptvday91t21kd2eh72 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1039 250 645116 1939788 2026-06-03T09:37:58Z Bharathblesson 15164 /* உரையில்லாதவை */ 1939788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude> 9yic2g872c62wptvday91t21kd2eh72 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1038 250 645117 1939789 2026-06-03T09:38:34Z Bharathblesson 15164 /* உரையில்லாதவை */ 1939789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude> 9yic2g872c62wptvday91t21kd2eh72 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1037 250 645118 1939790 2026-06-03T09:39:00Z Bharathblesson 15164 /* உரையில்லாதவை */ 1939790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude> 9yic2g872c62wptvday91t21kd2eh72