விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.5
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/85
250
108656
1939910
1936756
2026-06-04T07:03:41Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு
1939910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{x-larger|<b>எ</b>}}}}
தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் வரும் ஏழாம் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறத்தலோடு அடிநாவில் விளிம்பு அன்பல்லினையுறப் பிறப்பதும். அகர, இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு குற்றுயிர் ஏழு என்னும் எண்ணின் குறி. வினாவெழுத்து. எடுத்துக்காட்டு : எக்கொற்றன் - எவன்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>எஃகு = </b>கோட்டைக்குள் உள்ளே உள்ள படைக் கலங்கள், (759); கூர்மை, (773).
<b>எங்ஙனம் = </b>எவ்வாறு, எப்படி, (251).
<b>எச்சம் = </b>சாவுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் பொருள், எஞ்சி நிற்பது, மிச்சம், (238); செய்யாமல் விடப்படும் குறை, ஒழிந்து நிற்பது, (674, 1004); ஒழிந்தவை, (1012), அஃதொழிந்தது, (1075): மக்கட் பேறு, (114).
<b>எச்சத்தால் = </b>மக்களால், அவரவர் சந்ததியால், (114).
<b>எச்சத்திற்கு = </b>வழியிலுள்ளார்க்கு, (112).
<b>எஞ்சல் = </b>அற்றுப்போதல், செல்வம் குறைதல், (44).
<b>எஞ்சாது = </b>ஒழியாமல், (590).
<b>எஞ்சாமை = </b>ஒழியாமல், குறையாமல், (497).
<b>எஞ்ஞான்று = </b>எப்போதும், (44, 145, 317, 361, 439, 582, 635, 697, 701, 864, 870, 886, 903, 905, 910, 921, 926, 927).
<b>எடுக்கும் = </b>எழுப்பும், (1150).
<b>எடுத்து = </b>எடுத்து எண்ணி (776).
<b>எடுப்பது உம் = </b>உண்டாக்குவதும், வாழ வைப்பதும், (15).
{{Multicol-break}}
<b>எட்பகவு = </b>எள்ளினது பிளவினை, (889).
<b>எண் = </b>எட்டு, (9); கணக்கு, கணிதம், (392); அரிய, அறிதற் கரிய, (424); எளிய, {548, 760, 991); எண்ணம், (910).
<b>எண்குணத்தான் = </b>எட்டு குணங்களையுடைய கடவுள், எண்ணற்ற பண்புகளை, அறிவாற்றல் சிறப்பினையுடைய சான்றாண்மையர், (9).
<b>எண் சேர்ந்த நெஞ்சத்து = </b>கூடிக் கலந்து சிந்தனை முடிவெடுக்கும் மனம், (910).
<b>எண்ண = </b>மதிக்கத்தக்கதை விரும்பாத, (922).
<b>எண்ணப்படுவது = </b>கொள்ளப்படுவது, (438).
<b>எண்ணம் = </b>வெற்றி பெற எண்ணிய முடிவு, (491).
<b>எண்ணாத = </b>சிந்தித்து ஆராயாத, (568).
<b>எண்ணாது = </b>பின் விளைவுகளை விசாரித்து எண்ணாமல், (180).
<b>எண்ணி = </b> ஆராய்ந்து, (162, 467, 470, 497, 530, 675); முன் கூட்டியே யோசித்து, (687); அரசருக்குரியரென, (699); தனக்கே இழிவென எண்ணி, (1298).
{{Multicol-end}}<noinclude></noinclude>
4p3yn0sru7jcj67imuygxrlqk0yr7so
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/86
250
108659
1939911
1936761
2026-06-04T07:05:31Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு
1939911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|84||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>எண்ணிக் கொண்டற்று =</b> எண்ணி அறிந்தாற்போல, (22).
<b>எண்ணிய = </b>அடைய நினைத்தவற்றை, (666); நினைத்த, கருதிய, (753); வாதம், பித்தம், கபம் என்று எண்ணிக் கூறிய மருத்துவ முறை மூன்று. (941).
<b>எண்ணிய மூன்று = </b>மருத்துவத் துறையிலே கூறப்படும், காற்று, சூடு, நீர் என்ற மூன்று.
<b>எண்ணியாங்கு = </b>எண்ணியவாறு, (666).
<b>எண்ணியார் = </b>வெற்றி பெறுவதாக எண்ணியவர், (494); நினைத்தவர், (566).
<b>எண்ணின் = </b>எண்ணுவாராயின், நினைப்பாராயின், (264).
<b>எண்ணும் = </b>நினைக்கும், (639), (1004).
<b>எண்ணுவம் = </b>நினைப்போம், எண்ணுவோம், (467).
<b>எண்பதத்தான் = </b>முறை வேண்டி குறைகளைக் கூற வந்தவர்கள் தன்னைப் பார்க்க முடியாத நிலையில் இருந்து கொண்டு, (548).
<b>எண்பதத்தால் = </b>எல்லோரிடத்திலும் எளிமையாகப் பழகுபவரே யானால், தங்கள் முறைகளைச் சொல்லும் சூழ்நிலை எய்தும் காலத்தால், (991).
<b>எண்பொருள் = </b>எளிமையாக வந்தடைந்த பொருள்கள், (760).
<b>எதிரது ஆக = </b>பின்னால் வருவதை முன்னே அறிவது, (429).
<b>எதிர் = </b>எதிர்த்து, எதிரில், (765); மாறுபாடு, (885, 858); எதிரில், நேரில், (1082).
{{Multicol-break}}
<b>எதிர் சாய்ந்து = </b>ஏற்றுக் கொள்ளாது எதிர்த்து, (855).
<b>எதிர்ப்பை = </b>எதிர்பார்த்திருத்தலை, (221).
<b>எத்தன்மைத்து ஆயினும் = </b>எந்த ஒர் இயல்பினதாய் தோன்றினும், (355).
<b>எந்நலத்ததூஉம் = </b>எந்த ஒரு நலத்தினும், (982).
<b>எந்நன்றி = </b>எவ்வகைப்பட்ட அறத்தையும், (110).
<b>எப்பால் = </b>எப்படிப்பட்ட, (533).
<b>எமக்கு = </b>நமக்கு, (790, 1142, 1176, 1291).
<b>எம் = </b>எமது, (1126}; எம்மை, (1180), எமது, (1185, 1204, 1205, 1222, 1278).
<b>எம்மிடை = </b>எங்களிடையே, (1122).
<b>எம்மை = </b>எங்களை (1205, 1217, 1318).
<b>எயிறு = </b>பற்களின் இடையில், (1121).
<b>எய்த = </b>பொருந்தத்தக்க, (516); எளிய, (772).
<b>எய்தலால் = </b>பெறலாமாதலால், அடைய முடியுமாதலால், (265).
<b>எய்தலின் = </b>உண்டாவதைவிட, ஏற்படுவதைக் காட்டிலும், (815).
<b>எய்தல் = </b>அடைதல், பெறுதல், (540, 606, 671, 904, 991).
<b>எய்தற்கு = </b>அடைதற்கு, (489).
<b>எய்தா = </b>பெறுதற்கியலாத, அடாத, (137).
<b>எய்தாமை = </b>ஏற்படாமல் இருப்பதே, (815).
<b>எய்தார் = </b> அடையார், பெறார், (508, 901).
{{Multicol-end}}<noinclude></noinclude>
4v78jeqagrbi1u6t5pfkynus32w22ly
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/87
250
108661
1939912
1936763
2026-06-04T07:08:29Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு
1939912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>எய்தி =</b> பெற்று, (665, 749, 932).
<b>எய்திய = </b>பெற்று, (657).
<b>எய்தியக்கண் = </b>தம் வயத்தது, ஆகிய வழியும், (354); உடைய ராயவிடத்தும், (670); அடைந் திருந்தாலும், (740).
<b>எய்தின்று = </b>எய்துகின்றது, (1240).
<b>எய்துப = </b>அடைவார்கள், (666).
<b>எய்து பிழைத்தது = </b>எய்து இலக்குத்தவறிய, (772).
<b>எய்தும் = </b>அடையும், (75, 1024); அடைவான், (145), பெறும், (309, 610).
<b>எய்துவர் = </b>பெறுவர், (137).
<b>எய்யாமை = </b>மெய் வருந்தாமை; முயலாமையில், (296).
<b>எரி = </b>நெருப்பு, (308, 435, 1148).
<b>எளியால் = </b>நெருப்பால், (896).
<b>எரு = </b>உரம், ஆடு மாடுகளின் கழிவு, (1037, 1038, 1147).
<b>எலிப்பகை = </b>எலிகளது பகை, (763).
<b>எல்லா = </b>அனைத்து, (260, 296, 299, 361, 457, 746, 851, 972).
<b>எல்லா அம் = </b>எல்லாம், (375).
<b>எல்லாம் = </b>அனைத்தும், {1, 15, 29).
<b>எல்லாரும் = </b>அனைவரும், (191, 742, 1139, 1311).
<b>எல்லார்க்கும் = </b>அனைவருக்கும், (582).
<b>எல்லைக்கண் = </b>எல்லையோடு, எல்லைக்குள், (806).
<b>எவன் = </b>யாது, உளது, (31) யாது, (46, 57, 574, 1207, 1291), யாது - பயனை, (79); யாது பயனைக் கருதி, (99, 237); என்ன பயனை, (272, 803);
{{Multicol-break}}
என்னாம், (345); யாது கருதி, (379); என்னை பயனையுடை யது, (1989); என்ன செய்வாரோ, (1165); என் கருதி, (1171); எதற்காக, (1172); என்ன இன்பத்தை, (1195); என்ன, (1308).
<b>எவ்வ = </b>துன்பந் தரும், (853); ஒன்றாலும் தீராத, (1241).
<b>எவ்வது = </b>எப்படி, (426).
<b>எவ்வம் = </b>துன்பந் தரும் செயல், இளிவரவு, (223); ஒன்றாலும் தீராமை, (1241).
<b>எவ்வுயிர்க்கும் = </b>எல்லா உயிர்கள் மேலும், (30).
<b>எழ = </b>உண்டாக, (1141).
<b>எழிலி = </b>முகில், (17).
<b>எழில் = </b>அழகு, தோற்றப் பொலிவு, (407).
<b>எழு = </b>ஏழு, வாழ்க்கையில் எழுகின்ற பல்வேறு நிலைகள், (62); பிறப்பின் எல்லா நிலை மைகள், (107); பல நாட்கள் போல், {1269, 1278).
<b>எழுதல் = </b>போரிடச் செல்லுதல், (465).
<b>எழுதுங்கால் = </b>கண்ணுக்கு மை தீட்டும்போது, (1285).
<b>எழுதேம் = </b>எழுத மாட்டோம், (1127).
<b>எழுத்து = </b>தமிழ்நெடுங்கணக்கு, எழுதப்படுபவை என்பன - ["எழுத்தும் சொல்லும்" முதலிய அஞ்சு லட்சணமும் பரிதியாருரை, இயற்றமிழ், சிவஞானமுனிவர்] (392).
<b>எழுபது கோடி = </b> ஏழாகிய பத்துக் கோடி, பெரும் எண்ணிக் கையைச் சுட்டும், (639).
{{Multicol-end}}<noinclude></noinclude>
knblp9gxligu2ce0u3n2sutds4fh5bo
1939915
1939912
2026-06-04T07:13:45Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு
1939915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>எய்தி =</b> பெற்று, (665, 749, 932).
<b>எய்திய = </b>பெற்று, (657).
<b>எய்தியக்கண் = </b>தம் வயத்தது, ஆகிய வழியும், (354); உடையராயவிடத்தும், (670); அடைந்திருந்தாலும், (740).
<b>எய்தின்று = </b>எய்துகின்றது, (1240).
<b>எய்துப = </b>அடைவார்கள், (666).
<b>எய்து பிழைத்தது = </b>எய்து இலக்குத்தவறிய, (772).
<b>எய்தும் = </b>அடையும், (75, 1024); அடைவான், (145), பெறும், (309, 610).
<b>எய்துவர் = </b>பெறுவர், (137).
<b>எய்யாமை = </b>மெய் வருந்தாமை; முயலாமையில், (296).
<b>எரி = </b>நெருப்பு, (308, 435, 1148).
<b>எளியால் = </b>நெருப்பால், (896).
<b>எரு = </b>உரம், ஆடு மாடுகளின் கழிவு, (1037, 1038, 1147).
<b>எலிப்பகை = </b>எலிகளது பகை, (763).
<b>எல்லா = </b>அனைத்து, (260, 296, 299, 361, 457, 746, 851, 972).
<b>எல்லா அம் = </b>எல்லாம், (375).
<b>எல்லாம் = </b>அனைத்தும், {1, 15, 29).
<b>எல்லாரும் = </b>அனைவரும், (191, 742, 1139, 1311).
<b>எல்லார்க்கும் = </b>அனைவருக்கும், (582).
<b>எல்லைக்கண் = </b>எல்லையோடு, எல்லைக்குள், (806).
<b>எவன் = </b>யாது, உளது, (31) யாது, (46, 57, 574, 1207, 1291), யாது - பயனை, (79); யாது பயனைக் கருதி, (99, 237); என்ன பயனை, (272, 803);
{{Multicol-break}}
என்னாம், (345); யாது கருதி, (379); என்னை பயனையுடையது, (1989); என்ன செய்வாரோ, (1165); என் கருதி, (1171); எதற்காக, (1172); என்ன இன்பத்தை, (1195); என்ன, (1308).
<b>எவ்வ = </b>துன்பந்தரும், (853); ஒன்றாலும் தீராத, (1241).
<b>எவ்வது = </b>எப்படி, (426).
<b>எவ்வம் = </b>துன்பந்தரும் செயல், இளிவரவு, (223); ஒன்றாலும் தீராமை, (1241).
<b>எவ்வுயிர்க்கும் = </b>எல்லா உயிர்கள் மேலும், (30).
<b>எழ = </b>உண்டாக, (1141).
<b>எழிலி = </b>முகில், (17).
<b>எழில் = </b>அழகு, தோற்றப் பொலிவு, (407).
<b>எழு = </b>ஏழு, வாழ்க்கையில் எழுகின்ற பல்வேறு நிலைகள், (62); பிறப்பின் எல்லா நிலைமைகள், (107); பல நாட்கள் போல், {1269, 1278).
<b>எழுதல் = </b>போரிடச் செல்லுதல், (465).
<b>எழுதுங்கால் = </b>கண்ணுக்கு மை தீட்டும்போது, (1285).
<b>எழுதேம் = </b>எழுத மாட்டோம், (1127).
<b>எழுத்து = </b>தமிழ்நெடுங்கணக்கு, எழுதப்படுபவை என்பன - ["எழுத்தும் சொல்லும்" முதலிய அஞ்சு லட்சணமும் பரிதியாருரை, இயற்றமிழ், சிவஞானமுனிவர்] (392).
<b>எழுபது கோடி = </b> ஏழாகிய பத்துக் கோடி, பெரும் எண்ணிக்கையைச் சுட்டும், (639).
{{Multicol-end}}<noinclude></noinclude>
b4jslqgjre2r8bpgpsn57jla4dfpld9
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/88
250
108663
1939917
1936766
2026-06-04T07:25:34Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு
1939917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|86||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>எழுபிறப்பு =</b> ஏழு தலைமுறைகள் - (தேவர், அசுரர், நரர், மிருகம், பறப்பன, ஊர்வன, நீர்வாழ் வன, தாவரம் போன்ற ஏழு பிறப்புகள் - பழைய உரை), (62, 107).
<b>எழுமையும் = </b>எதிர் காலத்தில் உண்டாகும் எல்லா நிலை களிலும், ஏழு பிறப்பிலும், {126).
<b>எழுவாரை = </b>எதிர்காலத்தில் உண் டாகும் எல்லா நிலைகளிலும், எழு பிறப்பிலும், {126), மற்ற தொழில் செய்வாரை, (1032).
<b>எழுவாள் = </b>கணவனை மட்டுமே பின்பற்றி வழிபடுபவள், (55).
<b>எளிது = </b>எளிமையான செயல், அரிய செயலன்று, (145, 540, 745, 864, 991).
<b>எளிய = </b>இலகுவானவை; எளிய செயல்
<b>எளியர் = </b>எளிய பலராவர்; பெறுதற்குப் பலராவர், (723).
<b>எளியன் = </b>பகைவரால் வெல்லப் படுவதற்கு மிகவும் எளியனாவான், (863).
<b>எள் = </b>எள்ளினது பிளவினை, (889).
<b>எள்ளப்படும் = </b>எள்ளி நகையாடப்படுவான், (191).
<b>எள்ளற்க = </b>இகழாதிருக்க, இகழ்தல், அற்பமாக நினைத்தல், (470).
<b>எள்ளாது = </b>இகழ்ந்து பேசாது, (281), இகழாமை, (667).
<b>எள்ளின் = </b>இகழ்ந்து சென்ற காதலரை நான் இகழ்ந்தால், (1298).
<b>எள்ளும் = </b>இகழ்ந்து கூறும், (607).
{{Multicol-break}}
<b>எள்ளுவாரை = </b>உள்ளுக்குள்ளே தம்மை இகழும் எதிரிகளை, (829).
<b>எள்ளுவர் = </b>அற்பமாகப் பேசுவர், (752).
<b>எறிக = </b>தண்டனை தரும்போது, (562).
<b>எறிதற்கு = </b>வெட்டுவதற்கு, கேடு தருவதற்கு, (821).
<b>எறிந்தும் = </b>முற்றுகையிடாமல் நேருக்கு நேராகப் போர் செய்தும், (747).
<b>எறிய = </b>எதிர்த்து எறியும் போது; விச (775).
<b>எற்றா = </b>நீங்காத, (663).
<b>எற்றிற்கு = </b>எதற்கு, (1080).
<b>எற்று = </b>என்ன செய்தோம்?, (275); எத்தன்மையது?, (557); என்ன தவறு, (655); எத் தன்மையது என்றால், (1256).
<b>எற்றுள் = </b>எல்லாவற்றுள்ளும், (438).
<b>என = </b>என்றுகூற, (55, 69); என்று சொல்லப்பட்ட, (168, 722, 1252); என்று, (316, 630, 700, 1173, 1190, 1216, 1236); என்பது, (334); என்றும், (766); என்று கூறப்படுவது வேறு, (942): என்று கூறப்பட்ட, (1022); என்று கருதி, (1245); என, (1257); என்று எண்ணி, (1259); என்பது பற்றி, (1292).
<b>எனக்கு = </b>என்னிடம், (1151).
<b>எனது = </b>என்னுடைய, (346).
<b>எனப்படுதல் = </b>என்று சொல்லப்படுதல், (967).
<b>எனப்படும் = </b> என்று கூறப்படும், (453).
{{Multicol-end}}<noinclude></noinclude>
03x3uvl7a3zg4qgvy84bouorkvus6rv
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/89
250
108665
1939920
1936770
2026-06-04T08:23:29Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு
1939920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>எனப்படுவது =</b> என்று சொல்லப் படுவது, (291, 324, 591, 801, 844).
<b>எனப்படுவர் = </b>என்று சொல்லப்படுவர், (722).
<b>எனப்படுவார் = </b>என்று மற்றவர்களால் கூறப்படுபவர்கள், (989).
<b>எனப்பட்டதே = </b>சிறப்பித்துக் கூறப்பட்டதே, (49).
<b>எனல் = </b>என்று சொல்லாதே, (196); என்று கருதாதே, (282); என்று எண்ணுவதாகும், (971, 1148); உண்டோ, {1260).
<b>எனினும் = </b>என்று கூறப்படுபவர் உண்டானாலும், (222).
<b>எனின் = </b>என்றால், ஒழுகாரானால், (2, 19, 20, 82, 102, 149, 178).
<b>எனை = </b>எவ்வளவு, (52); எவ்வளவு பெருமை, (107, 144); எல்லா, (514, 750).
<b>எனைத்தானும் = </b>சிறியதாயினும்,(317).
<b>எனைத்து = </b>எவ்வளவு சிறிய, (209); யாதொரு, (281); சிறந்தவனாக, (300); எவ்வகையிலும், (317, 415); எவ்வாறேனும், (820, 825); எந்த வகையில் பார்த்தாலும், (1202); எவ்வளவு மிகுதியாக, (1208); எத்தன்மையானது, (1241).
<b>எனைத்து ஆனும் = </b>சிறிதளவாயினும், (416).
<b>எனைத்து ஒன்றும் = </b>யாதொரு பொருளையும், (281); எப்படிப்பட்ட ஒன்றாயினும், (1241).
<b>என் = </b>எவன் என்னும் வினா, என் என விகாரப்பட்டு இல்லை
{{Multicol-break}}
என்ற பொருளுணர்த்திற்று, (2): யாது, (53, 211, 436, 1225): மேலானது, (70); யாது கருதி, (397): யாது பயன், (420); இன்பம் உண்டு, {426); எல்லாம், (430); நன்மை தீமை, என்ன, (812); எப்படி அழிக்க முடியும், (862}; யாதாகும், (923); அது செய்வது என்ன, (966); யாதனை, {1004); என்ன, (301, 1059, 1081, 1088, 1136, 1139, 1163, 1168); எனது, (1170, 1175, 1181, 1182, 1185, 1188, 1209, 12:13, 1217); எதனால், (1206).
<b>என் அல்லது இல்லை = </b>என்னை யல்லாமல் வேறு துணை ஏதுமில்லை, (1168).
<b>என் எண்ணும் கொல்லோ = </b>எதை நினைப்பானோ?, (1004).
<b>என்கண் = </b>என்னிடத்தில், (1174).
<b>என்கொலோ = </b>என்ன காரணத்தாலோ, (318).
<b>என்ப = </b>என்று கூறுவர் அறிவர், (63, 66); என்று கூறப்படுவன, (483).
<b>என்பதனை = </b>சொல்வதை, (1083).
<b>என்பது = </b>என்று கூறப்படுவது, (87. 114, 116, 193}; என்று கூறுவது, (467); பொய் கூறுவதை, (928).
<b>என்பதல்லால் = </b>என்று குறை கூறுவது அல்லாமல், (1188).
<b>என்பரிதல் = </b>வருந்துவதால் என்ன பயன் (1243).
<b>என்பரியும் = </b>எப்படி நீக்கும்?, (862).
<b>என் பயத்தது? = </b> என்ன பயனை உடையது, (987).
{{Multicol-end}}<noinclude></noinclude>
oqvy1bz1tc5vjtrajufh3rcksbq9ebn
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/90
250
108668
1939921
1936819
2026-06-04T08:26:19Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு
1939921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|88||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>என்பர் =</b> என்று சொல்வர், (246, 662, 1220).
<b>என்பவர் = </b>என்று கூறப்படுபவர், (393).
<b>என்பவன் = </b>எண்ணுபவன், (856).
<b>என்பவன் வாழ்க்கை = </b>என்பவனும், வாழ்க்கையும், (85).
<b>என்பார் = </b>என்று கூறுபவர், (275): என்று கூறப்படுகின்றவர், (365, 710, 956, 1188, 1209).
<b>என்பார்க்கு = </b>என்று சொல்லப்படுபவர்க்கு, (1036).
<b>என்பான் = </b>என்று கூறப்படுவான், (41, 42, 47, 147); நன்கு மதிக்கப்படுவான், சொல்லப் படுவான், (281), தெளிந்திருப்பான், கருதுகின்றவன், (628); கூறுபவன், (850).
<b>என்பு = </b>எலும்பு, உடல், (72, 77, 80).
<b>என்பில் அதனை = </b>எலும்பு இல்லாத உயிரை, (77).
<b>என்போர் = </b>என்று கூறப்படு வோர், (30).
<b>என்ற = </b>என்று சொல்லப்பட்ட, (584).
<b>என்றது = </b>என்று கூறப்பட்டது, (552).
<b>என்றல் = </b>உலக மக்களால் கூறப்படுதல், (181).
<b>என்றவர் = </b>என்று சொல்லியவர், (1154).
{{Multicol-break}}
<b>என்றவற்றுள் = </b>என்று கூறப்பட்டவற்றைக் காட்டிலும், (715).
<b>என்றார் = </b>என்று கூறியவரே, (1149).
<b>என்று = </b>என்பதாக, என்றபடி, (11); சொல்லப்பட்ட, (27); என்று கருதி, (174, 205); என்று சொல்லும்படி, என்று கொண்டு, (307, 331, 351); என்பதாக, (388).
<b>என்று ஆற்றல் = </b>என்பது போலாகும், (1148).
<b>என்றும் = </b>எப்பொழுதும், (138, 152); எக்காலத்தும், (538, 652, 958, 1130).
<b>என்றேனா? = </b>என்றேனாக (1314).
<b>என்ன? = </b>எத்தன்மைய, எப்படிப் பட்ட, (705, 987, 1100); எத்தகைய தொடர்பு இருந்து வருகிறதோ, (1122).
<b>என்னாது = </b>என எண்ணாமல், (30); என்று செய்யாது, (1138).
<b>என்னம் = </b>என்ன பெருமையுடையது, (144).
<b>என்னின் = </b>என்னைக் காட்டிலும், (1290).
<b>என்னுமவர் = </b>என்று கூறுகின்ற அவர், (653).
<b>என்னும் = </b>என்று கூறும், என்று சொல்லும், {14, 24).
<b>என்னை = </b> எவ்வாறு இகழ்வாக நடந்து கொள்வார்களோ, (188); என்னை, (1296); என்று கேட்டு, (1316).
{{Multicol-end}}<noinclude></noinclude>
9w0cfmp37tdwzdnq8iwcb5hqwipt50a
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/91
250
108670
1939926
1936821
2026-06-04T08:35:35Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு
1939926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Xxx-larger|'''ஏ'''}}}}
தமிழ்மொழியின் எட்டாம் எழுத்து ‘ஏ’ பண்டையத்தமிழறிஞர்கள், ‘எ’ என்ற எழுத்தின் மேல் ஒரு புள்ளியை ‘எ்’ இவ்வாறு வைத்து ‘ஏ’ என்ற எழுத்தை எழுதி வந்தார்கள். ஒலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு தமிழ் நெடுங்கணக்கின் எழுத்துக்களை எழுதி வந்தபோது, சிலநேரங்களில் மறதிகளாலும், கறைகளாலும், கரையான் பூச்சிக் கடிகளாலும், ஓலை தேய்வுகளாலும், அந்தப் புள்ளி அழிந்து விடுகின்றது; மறைந்து விடுகின்றது. அதனால் பொருள் குழப்பங்கள், அனர்த்தங்கள் உருவாகி, இலக்கிய மதீப்பிட்டுக் குறைகள் நிலவியிருந்ததை, வீரமாமுனிவர் என்ற ‘இத்தாலி’ அறிஞர் தமிழகத்தில் தமிழ் கற்று மேதையாகித் தமிழுக்குச் செய்த தொண்டுகளில் ஒன்று, ஏ, ஓ என்ற எழுத்துச் சீர்த்திருத்தமாகும்.
எ் மேல் இருந்த புள்ளியை அகற்றி, ‘எ’ எழுத்தின் கீழே ஒரு சிறு கோடு இழுத்து, இன்றைய ‘ஏ’ என்ற எழுத்தாக்கினார். இன்று யார் யாரோ கணினி வசதிக்காக, தட்டச்சு வசதிக்காக எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற ஒன்றை உருவாக்கி, தொல்காப்பியம் என்ற நூலின் சில பக்கங்களது குத்திர அறிவைச் சித்ரவதை செய்து சிதைத்துள்ளார்கள். தொல்காப்பியரின் சிந்தனை நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்துள்ளார்கள். இதற்கோர் வாத மன்றம் வைத்தால் காப்பியரின் அருமையை அறிஞர்கள் மீண்டும் போற்றும் சூழ்நிலை வந்தே தீரும். இதே நிலைதான் ஒ், ஒ ஆன அற்புதம்! அந்த எழுத்து வரும்போது அதைச் சிந்திப்போம்!
‘ஏ- என்ற எழுத்து உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறத்தலோடு அடி நாவின் விளிம்பு அண்பல் வினை உறப்பிப்பதும், அகர, இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு நெட்டுயிர் எழுத்து. இது இகழ்ச்சிக் குறி, இசை நிறை, ஈற்றசை எண்ணின் குறிப்பைச் சுட்டும் எழுத்தாகும் என்று <b>மேலைப் புலோலி வித்வான் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை தனது தமிழ்மொழி அகராதியில் விளக்கம் தந்துள்ளார்.</b>
ஏ, இசை நிறைச்சொல். ஈற்றசைச் சொல், எண்ணின் குறிப்பு, ஓரெழுத்து, தேற்றக் குறிப்பு: பாணம், பிரிவின் குறிப்பு, வினாக் குறிப்பு என்று ‘ஏ’ எழுத்தின் அருமையை அறிவிக்கின்றார் ‘'''சதுர அகராதி'''’ ஆசிரியரான '''வீரமாமுனிவர்'''. திருக்குறள் நூலில் வந்துள்ள ‘ஏ’ எழுத்தின் சிறப்பை இப்போது காண்போம்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஏ எர் = </b>இரத்தலிலும் ஓர் அழகினை, (1053); ஊடலழகுக் குறிப்புகள் (1305); நன்மைக் குறிப்பு அழகு, (1098).
<b>ஏசினான் = </b>சென்றவனது, (3).
<b>ஏக்கற்று = </b>ஆசிரியரிடம் ஏக்கத்துடன் தாழ்ந்து கற்க நின்று (395)
<b>ஏங்கி = </b>வருந்தி, (1248).
{{Multicol-break}}
<b>ஏங்குபவர்க்கு = </b>வருந்தும் பெண்களுக்கு, (1269).
<b>ஏதப்பாடு = </b>குற்றம் உண்டாதல், (464).
<b>ஏதம் = </b>குற்றம், துன்பம், (136, 164, 432, 884, 885); கேடு, (275,831); நோய், (1006).
<b>ஏதில </b> = பழுதாகிவிடும், பலிக்காது,(440); வேறு பிற, (1089).
{{Multicol-end}}<noinclude></noinclude>
95w294tnyri7atgrtxv1m8kya08soca
1939928
1939926
2026-06-04T08:38:04Z
Neyakkoo
7836
சரிபார்ப்பு
1939928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Xxx-larger|'''ஏ'''}}
தமிழ்மொழியின் எட்டாம் எழுத்து ‘ஏ’ பண்டையத்தமிழறிஞர்கள், ‘எ’ என்ற எழுத்தின் மேல் ஒரு புள்ளியை ‘எ்’ இவ்வாறு வைத்து ‘ஏ’ என்ற எழுத்தை எழுதி வந்தார்கள். ஒலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு தமிழ் நெடுங்கணக்கின் எழுத்துக்களை எழுதி வந்தபோது, சிலநேரங்களில் மறதிகளாலும், கறைகளாலும், கரையான் பூச்சிக் கடிகளாலும், ஓலை தேய்வுகளாலும், அந்தப் புள்ளி அழிந்து விடுகின்றது; மறைந்து விடுகின்றது. அதனால் பொருள் குழப்பங்கள், அனர்த்தங்கள் உருவாகி, இலக்கிய மதீப்பிட்டுக் குறைகள் நிலவியிருந்ததை, வீரமாமுனிவர் என்ற ‘இத்தாலி’ அறிஞர் தமிழகத்தில் தமிழ் கற்று மேதையாகித் தமிழுக்குச் செய்த தொண்டுகளில் ஒன்று, ஏ, ஓ என்ற எழுத்துச் சீர்த்திருத்தமாகும்.
எ் மேல் இருந்த புள்ளியை அகற்றி, ‘எ’ எழுத்தின் கீழே ஒரு சிறு கோடு இழுத்து, இன்றைய ‘ஏ’ என்ற எழுத்தாக்கினார். இன்று யார் யாரோ கணினி வசதிக்காக, தட்டச்சு வசதிக்காக எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற ஒன்றை உருவாக்கி, தொல்காப்பியம் என்ற நூலின் சில பக்கங்களது குத்திர அறிவைச் சித்ரவதை செய்து சிதைத்துள்ளார்கள். தொல்காப்பியரின் சிந்தனை நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்துள்ளார்கள். இதற்கோர் வாத மன்றம் வைத்தால் காப்பியரின் அருமையை அறிஞர்கள் மீண்டும் போற்றும் சூழ்நிலை வந்தே தீரும். இதே நிலைதான் ஒ், ஒ ஆன அற்புதம்! அந்த எழுத்து வரும்போது அதைச் சிந்திப்போம்!
‘ஏ- என்ற எழுத்து உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறத்தலோடு அடி நாவின் விளிம்பு அண்பல் வினை உறப்பிப்பதும், அகர, இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு நெட்டுயிர் எழுத்து. இது இகழ்ச்சிக் குறி, இசை நிறை, ஈற்றசை எண்ணின் குறிப்பைச் சுட்டும் எழுத்தாகும் என்று <b>மேலைப் புலோலி வித்வான் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை தனது தமிழ்மொழி அகராதியில் விளக்கம் தந்துள்ளார்.</b>
ஏ, இசை நிறைச்சொல். ஈற்றசைச் சொல், எண்ணின் குறிப்பு, ஓரெழுத்து, தேற்றக் குறிப்பு: பாணம், பிரிவின் குறிப்பு, வினாக் குறிப்பு என்று ‘ஏ’ எழுத்தின் அருமையை அறிவிக்கின்றார் ‘'''சதுர அகராதி'''’ ஆசிரியரான '''வீரமாமுனிவர்'''. திருக்குறள் நூலில் வந்துள்ள ‘ஏ’ எழுத்தின் சிறப்பை இப்போது காண்போம்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஏ எர் = </b>இரத்தலிலும் ஓர் அழகினை, (1053); ஊடலழகுக் குறிப்புகள் (1305); நன்மைக் குறிப்பு அழகு, (1098).
<b>ஏசினான் = </b>சென்றவனது, (3).
<b>ஏக்கற்று = </b>ஆசிரியரிடம் ஏக்கத்துடன் தாழ்ந்து கற்க நின்று (395)
<b>ஏங்கி = </b>வருந்தி, (1248).
{{Multicol-break}}
<b>ஏங்குபவர்க்கு = </b>வருந்தும் பெண்களுக்கு, (1269).
<b>ஏதப்பாடு = </b>குற்றம் உண்டாதல், (464).
<b>ஏதம் = </b>குற்றம், துன்பம், (136, 164, 432, 884, 885); கேடு, (275,831); நோய், (1006).
<b>ஏதில </b> = பழுதாகிவிடும், பலிக்காது,(440); வேறு பிற, (1089).
{{Multicol-end}}<noinclude></noinclude>
mfm7sx6p2zuts9ar3bfcaami674waww
1939929
1939928
2026-06-04T08:39:39Z
Neyakkoo
7836
சரிபார்ப்பு
1939929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{c|<b>ஏ</b>}}
தமிழ்மொழியின் எட்டாம் எழுத்து ‘ஏ’ பண்டையத்தமிழறிஞர்கள், ‘எ’ என்ற எழுத்தின் மேல் ஒரு புள்ளியை ‘எ்’ இவ்வாறு வைத்து ‘ஏ’ என்ற எழுத்தை எழுதி வந்தார்கள். ஒலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு தமிழ் நெடுங்கணக்கின் எழுத்துக்களை எழுதி வந்தபோது, சிலநேரங்களில் மறதிகளாலும், கறைகளாலும், கரையான் பூச்சிக் கடிகளாலும், ஓலை தேய்வுகளாலும், அந்தப் புள்ளி அழிந்து விடுகின்றது; மறைந்து விடுகின்றது. அதனால் பொருள் குழப்பங்கள், அனர்த்தங்கள் உருவாகி, இலக்கிய மதீப்பிட்டுக் குறைகள் நிலவியிருந்ததை, வீரமாமுனிவர் என்ற ‘இத்தாலி’ அறிஞர் தமிழகத்தில் தமிழ் கற்று மேதையாகித் தமிழுக்குச் செய்த தொண்டுகளில் ஒன்று, ஏ, ஓ என்ற எழுத்துச் சீர்த்திருத்தமாகும்.
எ் மேல் இருந்த புள்ளியை அகற்றி, ‘எ’ எழுத்தின் கீழே ஒரு சிறு கோடு இழுத்து, இன்றைய ‘ஏ’ என்ற எழுத்தாக்கினார். இன்று யார் யாரோ கணினி வசதிக்காக, தட்டச்சு வசதிக்காக எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற ஒன்றை உருவாக்கி, தொல்காப்பியம் என்ற நூலின் சில பக்கங்களது குத்திர அறிவைச் சித்ரவதை செய்து சிதைத்துள்ளார்கள். தொல்காப்பியரின் சிந்தனை நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்துள்ளார்கள். இதற்கோர் வாத மன்றம் வைத்தால் காப்பியரின் அருமையை அறிஞர்கள் மீண்டும் போற்றும் சூழ்நிலை வந்தே தீரும். இதே நிலைதான் ஒ், ஒ ஆன அற்புதம்! அந்த எழுத்து வரும்போது அதைச் சிந்திப்போம்!
‘ஏ- என்ற எழுத்து உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறத்தலோடு அடி நாவின் விளிம்பு அண்பல் வினை உறப்பிப்பதும், அகர, இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு நெட்டுயிர் எழுத்து. இது இகழ்ச்சிக் குறி, இசை நிறை, ஈற்றசை எண்ணின் குறிப்பைச் சுட்டும் எழுத்தாகும் என்று <b>மேலைப் புலோலி வித்வான் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை தனது தமிழ்மொழி அகராதியில் விளக்கம் தந்துள்ளார்.</b>
ஏ, இசை நிறைச்சொல். ஈற்றசைச் சொல், எண்ணின் குறிப்பு, ஓரெழுத்து, தேற்றக் குறிப்பு: பாணம், பிரிவின் குறிப்பு, வினாக் குறிப்பு என்று ‘ஏ’ எழுத்தின் அருமையை அறிவிக்கின்றார் ‘'''சதுர அகராதி'''’ ஆசிரியரான '''வீரமாமுனிவர்'''. திருக்குறள் நூலில் வந்துள்ள ‘ஏ’ எழுத்தின் சிறப்பை இப்போது காண்போம்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஏ எர் = </b>இரத்தலிலும் ஓர் அழகினை, (1053); ஊடலழகுக் குறிப்புகள் (1305); நன்மைக் குறிப்பு அழகு, (1098).
<b>ஏசினான் = </b>சென்றவனது, (3).
<b>ஏக்கற்று = </b>ஆசிரியரிடம் ஏக்கத்துடன் தாழ்ந்து கற்க நின்று (395)
<b>ஏங்கி = </b>வருந்தி, (1248).
{{Multicol-break}}
<b>ஏங்குபவர்க்கு = </b>வருந்தும் பெண்களுக்கு, (1269).
<b>ஏதப்பாடு = </b>குற்றம் உண்டாதல், (464).
<b>ஏதம் = </b>குற்றம், துன்பம், (136, 164, 432, 884, 885); கேடு, (275,831); நோய், (1006).
<b>ஏதில </b> = பழுதாகிவிடும், பலிக்காது,(440); வேறு பிற, (1089).
{{Multicol-end}}<noinclude></noinclude>
68epy4ee3insldqwbk3aw601k43ptb2
1939930
1939929
2026-06-04T08:41:05Z
Neyakkoo
7836
+
1939930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{c|{{larger|<b>ஏ</b>}}}}
தமிழ்மொழியின் எட்டாம் எழுத்து ‘ஏ’ பண்டையத்தமிழறிஞர்கள், ‘எ’ என்ற எழுத்தின் மேல் ஒரு புள்ளியை ‘எ்’ இவ்வாறு வைத்து ‘ஏ’ என்ற எழுத்தை எழுதி வந்தார்கள். ஒலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு தமிழ் நெடுங்கணக்கின் எழுத்துக்களை எழுதி வந்தபோது, சிலநேரங்களில் மறதிகளாலும், கறைகளாலும், கரையான் பூச்சிக் கடிகளாலும், ஓலை தேய்வுகளாலும், அந்தப் புள்ளி அழிந்து விடுகின்றது; மறைந்து விடுகின்றது. அதனால் பொருள் குழப்பங்கள், அனர்த்தங்கள் உருவாகி, இலக்கிய மதீப்பிட்டுக் குறைகள் நிலவியிருந்ததை, வீரமாமுனிவர் என்ற ‘இத்தாலி’ அறிஞர் தமிழகத்தில் தமிழ் கற்று மேதையாகித் தமிழுக்குச் செய்த தொண்டுகளில் ஒன்று, ஏ, ஓ என்ற எழுத்துச் சீர்த்திருத்தமாகும்.
எ் மேல் இருந்த புள்ளியை அகற்றி, ‘எ’ எழுத்தின் கீழே ஒரு சிறு கோடு இழுத்து, இன்றைய ‘ஏ’ என்ற எழுத்தாக்கினார். இன்று யார் யாரோ கணினி வசதிக்காக, தட்டச்சு வசதிக்காக எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற ஒன்றை உருவாக்கி, தொல்காப்பியம் என்ற நூலின் சில பக்கங்களது குத்திர அறிவைச் சித்ரவதை செய்து சிதைத்துள்ளார்கள். தொல்காப்பியரின் சிந்தனை நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்துள்ளார்கள். இதற்கோர் வாத மன்றம் வைத்தால் காப்பியரின் அருமையை அறிஞர்கள் மீண்டும் போற்றும் சூழ்நிலை வந்தே தீரும். இதே நிலைதான் ஒ், ஒ ஆன அற்புதம்! அந்த எழுத்து வரும்போது அதைச் சிந்திப்போம்!
‘ஏ- என்ற எழுத்து உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறத்தலோடு அடி நாவின் விளிம்பு அண்பல் வினை உறப்பிப்பதும், அகர, இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு நெட்டுயிர் எழுத்து. இது இகழ்ச்சிக் குறி, இசை நிறை, ஈற்றசை எண்ணின் குறிப்பைச் சுட்டும் எழுத்தாகும் என்று <b>மேலைப் புலோலி வித்வான் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை தனது தமிழ்மொழி அகராதியில் விளக்கம் தந்துள்ளார்.</b>
ஏ, இசை நிறைச்சொல். ஈற்றசைச் சொல், எண்ணின் குறிப்பு, ஓரெழுத்து, தேற்றக் குறிப்பு: பாணம், பிரிவின் குறிப்பு, வினாக் குறிப்பு என்று ‘ஏ’ எழுத்தின் அருமையை அறிவிக்கின்றார் ‘'''சதுர அகராதி'''’ ஆசிரியரான '''வீரமாமுனிவர்'''. திருக்குறள் நூலில் வந்துள்ள ‘ஏ’ எழுத்தின் சிறப்பை இப்போது காண்போம்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஏ எர் = </b>இரத்தலிலும் ஓர் அழகினை, (1053); ஊடலழகுக் குறிப்புகள் (1305); நன்மைக் குறிப்பு அழகு, (1098).
<b>ஏசினான் = </b>சென்றவனது, (3).
<b>ஏக்கற்று = </b>ஆசிரியரிடம் ஏக்கத்துடன் தாழ்ந்து கற்க நின்று (395)
<b>ஏங்கி = </b>வருந்தி, (1248).
{{Multicol-break}}
<b>ஏங்குபவர்க்கு = </b>வருந்தும் பெண்களுக்கு, (1269).
<b>ஏதப்பாடு = </b>குற்றம் உண்டாதல், (464).
<b>ஏதம் = </b>குற்றம், துன்பம், (136, 164, 432, 884, 885); கேடு, (275,831); நோய், (1006).
<b>ஏதில </b> = பழுதாகிவிடும், பலிக்காது,(440); வேறு பிற, (1089).
{{Multicol-end}}<noinclude></noinclude>
k8wiv5ty7vtlox3hekgtq0ttfhmwump
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/92
250
108672
1939932
1936823
2026-06-04T08:50:52Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1939932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|90||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஏதிலர் = </b>அன்பிலர், (1129, 1130); கொலை செய்வோர், அருளறியாத பக்கவர், (1324).
<b>ஏதிலார் = </b>அயலாரிடத்தில், (188,190); பகைவரது, (440); இயைபில்லாதவர், எந்தவித தொடர்பு மற்றவர், (837); முன்னே பழக்கமில்லாதவர், (1099); அயலார், (1300).
<b>ஏதிலன் = </b>விரோதி, பகைவன் (862).
<b>ஏதில் = </b>முன்பே அறியாதவர் (913).
<b>ஏது இல் பிணம் = </b>முன்னே அறியப்படாத பினம், (913).
<b>ஏதின்மை = </b>பகை, (815).
<b>ஏத்தும் = </b>துதிக்கும், போற்றும், (970).
<b>ஏத்தல் = </b>தாங்குதல், (772).
<b>ஏந்திய = </b>உயர்ந்த, (899).
<b>ஏந்திய கொள்கையர்வ = </b>உயர்ந்த தவஞானிகள், (899).
<b>ஏம = </b>பாதுகாப்பு, சேமமாகிய - '''காளிங்கர் உரை''', (396); அரணாகிய, (1131, 1174).
<b>ஏமஞ்சாறு = </b>பாதுகாவலற்ற, (515).
<b>ஏம்ப்புனை = </b>பாதுகாப்பான தோணி, (1164).
<b>ஏமம் = </b>காவல், (738); காப் பாகிய குணங்கள், 1766); அரண், காவற்கோட்டை, (815).
<b>ஏமரா = </b>காவலற்ற, காவலாயிராத,(448).
<b>ஏமாப்பு = </b>வலிமை, ஆதாரமாயிருக்கும் தன்மை, (112); தீமைகளினின்றும், பாதுகாப்பு, நன்மை, (126); பாதுகாப்பான வலிமையுடையதாதலை, (458, 459); துணையாதல், (868).
<b>ஏமார்த்தல் = </b>ஏமம் ஆர்த்தல், பாதுகாப்பு செய்தல், (660).
<b>ஏமுற்றவரினும் = </b>பித்துற்றவரைக் காட்டிலும், ஏமுறல், மயங்கல்,(873).
{{Multicol-break}}
<b>ஏரினும் = </b>உழுதலினும், (1038).
<b>ஏர் = </b>கலப்பை, (872, 1031): ஒத்த, (1.089); நன்மைக் குறிப்பாய ஆகுபெயர், (1095); அழகு, (1305).
<b>ஏர்பின்னது = </b>இறுதியாக உலகத்தார் உழுதொழிலை வளர்க்கும் ஏர்பின்னாலேதான் நிற்க வேண்டியிருக்கிறது, (1031).
<b>ஏல் = </b>ஆனால், (18, 368, 556, 573, 575, 996, 1014, 1118, 1144).
<b>ஏவவும் = </b>புல்லறிவாளர்கள் செய்ய வேண்டியதைச் செய்யுமாறு நல்லறிவாளர்கள் கட்டளையிட்டாலும், (848).
<b>ஏவல் = </b>கட்டளையிடுதல், (515); ஏவிய தொழில், (909).
<b>ஏழை = </b>அறிவில் ஏழையாக எண்ணப்படுபவன், (873).
<b>ஏறா = </b>ஊராத, ஏறாத, (1137).
<b>ஏறி = </b>மேலே சென்று, (758).
<b>ஏறினார் = </b>ஏறியவர், ஏறி நின்றவர், (476).
<b>ஏறு = </b>காளை, சிங்க ஏறு, (59); எருது எனவும் கூறுவர். இது உயர்தினைப் பொருளில் வந்த அஃறிணை சொல், (381).
<b>ஏறும் = </b>ஏறிச் செல்லும், (1132, 1264); ஊருகின்ற, (1133).
<b>ஏற்றல் = </b>போர் செய்தல், (861).
<b>ஏற்று = </b>கேட்டு, (716).
<b>ஏனும் = </b>ஆயினாம், (277,430, 997).
<b>ஏனை = </b>மற்ற, (505, 704, 760); எல்லா, (514).
<b>ஏனை இரண்டும் = </b>அறமும் இன்பமும் என்ற இரண்டும், (760).
<b>ஏனைய = </b>மற்ற, (258).
<b>ஏனையவர் </b> = கல்லாதவர், அறிவு நூற்களைப் படியாதவர், (410).
{{Multicol-end}}<noinclude></noinclude>
d8azt2pu3lsgh45qvp0u72j0b5nn3lc
1939933
1939932
2026-06-04T08:52:10Z
Neyakkoo
7836
சரிபார்ப்பு
1939933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|90||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஏதிலர் = </b>அன்பிலர், (1129, 1130); கொலை செய்வோர், அருளறியாத பக்கவர், (1324).
<b>ஏதிலார் = </b>அயலாரிடத்தில், (188,190); பகைவரது, (440); இயைபில்லாதவர், எந்தவித தொடர்பு மற்றவர், (837); முன்னே பழக்கமில்லாதவர், (1099); அயலார், (1300).
<b>ஏதிலன் = </b>விரோதி, பகைவன் (862).
<b>ஏதில் = </b>முன்பே அறியாதவர் (913).
<b>ஏது இல் பிணம் = </b>முன்னே அறியப்படாத பினம், (913).
<b>ஏதின்மை = </b>பகை, (815).
<b>ஏத்தும் = </b>துதிக்கும், போற்றும், (970).
<b>ஏத்தல் = </b>தாங்குதல், (772).
<b>ஏந்திய = </b>உயர்ந்த, (899).
<b>ஏந்திய கொள்கையர்வ = </b>உயர்ந்த தவஞானிகள், (899).
<b>ஏம = </b>பாதுகாப்பு, சேமமாகிய - '''காளிங்கர் உரை''', (396); அரணாகிய, (1131, 1174).
<b>ஏமஞ்சாறு = </b>பாதுகாவலற்ற, (515).
<b>ஏம்ப்புனை = </b>பாதுகாப்பான தோணி, (1164).
<b>ஏமம் = </b>காவல், (738); காப் பாகிய குணங்கள், 1766); அரண், காவற்கோட்டை, (815).
<b>ஏமரா = </b>காவலற்ற, காவலாயிராத,(448).
<b>ஏமாப்பு = </b>வலிமை, ஆதாரமாயிருக்கும் தன்மை, (112); தீமைகளினின்றும், பாதுகாப்பு, நன்மை, (126); பாதுகாப்பான வலிமையுடையதாதலை, (458, 459); துணையாதல், (868).
<b>ஏமார்த்தல் = </b>ஏமம் ஆர்த்தல், பாதுகாப்பு செய்தல், (660).
<b>ஏமுற்றவரினும் = </b>பித்துற்றவரைக் காட்டிலும், ஏமுறல், மயங்கல்,(873).
{{Multicol-break}}
<b>ஏரினும் = </b>உழுதலினும், (1038).
<b>ஏர் = </b>கலப்பை, (872, 1031): ஒத்த, (1.089); நன்மைக் குறிப்பாய ஆகுபெயர், (1095); அழகு, (1305).
<b>ஏர்பின்னது = </b>இறுதியாக உலகத்தார் உழுதொழிலை வளர்க்கும் ஏர்பின்னாலேதான் நிற்க வேண்டியிருக்கிறது, (1031).
<b>ஏல் = </b>ஆனால், (18, 368, 556, 573, 575, 996, 1014, 1118, 1144).
<b>ஏவவும் = </b>புல்லறிவாளர்கள் செய்ய வேண்டியதைச் செய்யுமாறு நல்லறிவாளர்கள் கட்டளையிட்டாலும், (848).
<b>ஏவல் = </b>கட்டளையிடுதல், (515); ஏவிய தொழில், (909).
<b>ஏழை = </b>அறிவில் ஏழையாக எண்ணப்படுபவன், (873).
<b>ஏறா = </b>ஊராத, ஏறாத, (1137).
<b>ஏறி = </b>மேலே சென்று, (758).
<b>ஏறினார் = </b>ஏறியவர், ஏறி நின்றவர், (476).
<b>ஏறு = </b>காளை, சிங்க ஏறு, (59); எருது எனவும் கூறுவர். இது உயர்தினைப் பொருளில் வந்த அஃறிணை சொல், (381).
<b>ஏறும் = </b>ஏறிச் செல்லும், (1132, 1264); ஊருகின்ற, (1133).
<b>ஏற்றல் = </b>போர் செய்தல், (861).
<b>ஏற்று = </b>கேட்டு, (716).
<b>ஏனும் = </b>ஆயினாம், (277,430, 997).
<b>ஏனை = </b>மற்ற, (505, 704, 760); எல்லா, (514).
<b>ஏனை இரண்டும் = </b>அறமும் இன்பமும் என்ற இரண்டும், (760).
<b>ஏனைய = </b>மற்ற, (258).
<b>ஏனையவர் = </b>கல்லாதவர், அறிவு நூற்களைப் படியாதவர், (410).
{{Multicol-end}}<noinclude></noinclude>
fuwrrxz3f99woon71an7halx3rotwm5
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/93
250
108674
1939934
1936826
2026-06-04T08:57:42Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1939934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{xxx-larger|<b>ஐ</b>}}}}
தமிழ் நெடுங்கணக்கில் 'ஐ' ஒன்பாதவது எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்ததும், முன் பல்லை அடி நாவினது விளிப்புப் பொருந்தியும் உச்சரிக்கப்படுவது. இரண்டனுருபு; முன்னிலை யொருமை விகுதி, பெயர் விகுதி, சாரியை, தொழிற்பெயர் விகுதி, யானையைப் பாகர் அதட்டும் ஐ. ஐ என்ற ஓசையில் இந்த எழுத்து ஊடுருவி நிற்கும். ஐகான், ஐகாரம் என்றும் இவ்வெழுத்தைச் சுட்டுவர் - அறிஞர்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஐ = </b>ஐந்து, (354); ஐயம், சந்தேகம், (510); அரசன், இல்லத் தலைவன், (771).
<b>ஐந்தன் = </b>மெய்,வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம் பொருள் களுக்குரியவாய, (343).
<b>ஐந்தன்புலத்தை = </b>ஐம்பொறி களுக்குரிய புலன்களை, (343)
<b>ஐந்தின் = </b>ஐந்தனது, (27)
<b>ஐந்து = </b>ஐந்து - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து ஆசைகளையும், பொறிகளெனும் யானைகள், (24,271, 675, 738, 939, 983); புலன்களில் புகுந்து செய லாற்றும் அவா ஐந்து, (25); ஐம்பொறிகள், (126); ஐந்து என்பது ஐந்து ஐந்து பொறி களின் நுகர்ச்சியைக் குறிக்கும்.
<b>ஐந்துடன் = </b>ஐந்தோடு. (632).
<b>ஐம் = </b>ஐந்தாகிய, (43,1101).
{{Multicol-break}}
<b>ஐம்புலத்து ஆறு = </b>ஐந்து இடங்களில் செய்யும் அற நெறியை, (43).
<b>ஐயத்தின் = </b>சந்தேகத்தினின்றும், (353).
<b>ஐயப்படா அது = </b>பிறருடைய மனத் திலுள்ளதைச் சந்தேகப் படாமல், (702).
<b>ஐயப்படும் = </b>உலகம் சந்தேகப்படும். (958).
<b>ஐயப்பாடு = </b>சந்தேகம், (587).
<b>ஐயம் = </b>சந்தேகம், மயக்கம், (353, 845).
<b>ஐயுணர்வு எய்தியக் கண்ணும் = </b>ஐம் புலனாலறியக் கூடியவற்றை புரிந்திருந்தாலும், புலன் களைத் தன்வயப்படுத்தி விட்டாலும்,(351)
<b>ஐயறவு = </b>நம்பப்பட்டவனைச் சந்தேகப்படுதல், (510).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>ஒ</b>}}}}
தமிழ் மொழி நெடுங்கணக்கில் வரும் பத்தாவது உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துகளுள், அங்காப்பாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு குற்றுயிர். ஓர் உயிரெழுத்து.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஒக்க = </b>ஒத்திருப்பதாக, கொக்குப் போல அடங்கி, கொக்கு
{{Multicol-break}}
காலம் வரும்போது தப்பாது குத்துவ தொப்ப, (490)
{{Multicol-end}}<noinclude></noinclude>
b2w761q4tt42f6hwpzvv92akc34lc0s
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/94
250
108676
1939935
1936828
2026-06-04T09:03:47Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1939935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|92||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஒக்கல் =</b> சுற்றத்தார்; சொந்த பந்தம், (43).
<b>ஒக்கின் = </b> ஒத்திருந்தால், (1100).
<b>ஒக்கும் = </b>ஒரு தன்மையானதாக இருக்கும், போன்றவை, (972,1112).
<b>ஒடு = </b>உடன், சிறப்புடன், (18).
<b>ஒடுக்கம் = </b>காலம் பார்த்து ஒதுங்கி இருத்தல்; ஓய்ந்திருத்தல்; ஒடுங்கியிருத்தல். (486).
<b>ஒடுங்கும் = </b>மறைந்திருக்கும், (828)
<b>ஒட்ட = </b>பொருந்த, (140,482).
<b>ஒட்டல் = </b>தாக்குதல், கிட்டுதல், (499).
<b>ஒட்டாரை = </b>பகைவரோடு கூடாத வரை, (679).
<b>ஒட்டன் = </b>பகைவர்கள், (826); தன்னுடன் இணக்கமற்றவர், (967).
ஒட்டி நட்பாகி, (679).
<b>ஒட்டிக் கொளல் = </b>தம்மோடு நட்பாக்கிக் கொள்ளல், (679).
<b>ஒட்பம் = </b>அறிவு, (404,425)
<b>ஒண் = </b>நன்நெறியின் வரும்,(760); விளங்கும், (1009): ஒளி பொருந்திய,(1088, 1101, 1240).
<b>ஒண்டொடி = </b>ஒளி பொருந்திய வளையலை அணிந்தவள், (1101).
<b>ஒண்ணுதல் = </b>ஒளி பொருந்திய நெற்றி, (1240).
<b>ஒண் பொருள் = </b>நேர்மையான நெறி யான் வரும் பொருள், (760, 1009).
<b>ஒண்மை = </b>நல்லறிவுடை யவரென, (844).
<b>ஒத்தது = </b>உலக நடை, (214)
<b>ஒத்தல் = </b>ஒத்திருத்தல்,(993)
<b>ஒத்தாங்கு = </b>குற்றத்திற்குகந்த வாறு. (561).
{{Multicol-break}}
<b>ஒத்தி = </b>ஒத்திருக்க விரும்பினால், (1119).
<b>ஒப்ப = </b>ஈடாக, (702).
<b>ஒப்பதாம் = </b>பொருந்துவதாகிய, (993).
<b>ஒப்பாரி = </b>ஒத்துத் தோன்றுவர், (1071).
<b>ஒப்பிலார் = </b>மாறானவர்கள், ஒப்பில்லாதவர்கள்,(801,812).
<b>ஒப்பு = </b>ஒத்திருத்தல், (993).
<b>ஒப்புரவாண்மை = </b>உதவியின் அதிகமான அளவு, (480).
<b>ஒப்புவில் = </b>கொடுப்பதில், உதவிகள் செய்வதில், (218)
<b>ஒப்புரவின் = </b>ஒப்புரவு போன்ற (213).
<b>ஒப்புரவு = </b>இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்தல், (218).
<b>ஒரார் = </b>நீக்கார், (658).
<b>ஒரால் = </b>நீங்குதல்,(153); செய்யாமை, (662).
<b>ஒரீஇ = </b>நீங்கி, ஒருவி ஒரீஇ என விகாரப்பட்டு நின்றது,(116); நீங்க, நீங்கி, (422, 797, 830); ஒழித்து,(1009).
<b>ஒரு = </b>ஒப்பற்ற, (168); சிறு, (337); தெளிய, (357)
<b>ஒருகால் = </b>ஒரு காலத்தில்,(248)
<b>ஒருங்கு = </b>ஒரு சேர,(343, 554, 610); முழுவதும்,(733); ஒரு சேர,(760, 951, 1056).
<b>ஒருங்கே = </b>ஒரு காலத்தில், ஒரு சேர, (343).
<b>ஒரு தலையாக = </b>ஒரு தலைஆ ; நிச்சயமாக, (357).
<b>ஒரு தலையான் = </b> ஆண் பெண் இரு பாலருள் ஒருவரிடம் மட்டும் உண்டானால், (1196).
{{Multicol-end}}<noinclude></noinclude>
bu1u7yp2brc6vm5v717afcb7axp435n
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/95
250
108678
1939939
1936829
2026-06-04T09:20:13Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1939939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஒருத்தியை = </b>ஒரு பெண் மகளுக்கு, (1313).
<b>ஒரு நாளை = </b>ஒரு நாளைக்குள்ள, அப்பொழுதுள்ள, (156).
<b>ஒரு பால் = </b>ஒரு பக்கம்,(118)
<b>ஒரு பொழுதும் = </b>ஒரு நொடிப் பொழுதும்,(337).
<b>ஒருமை = </b>ஒரு பிறப்பு, வாழ்க்கையின் ஒரு நிலை,(398,835);
கற்புடையப் பெண்களைப் போல, (974).
<b>ஒருமைக்கன் = </b>வாழ்க்கையின் ஒரு நிலையில்; ஒரு பிறப்பில், (398).
<b>ஒருமை மகளிர் = </b>ஒரே உறுதியான மனநிலை கொண்ட கற்புடைய பெண்களைப் போல, (974).
<b>ஒருமையுள் = </b>ஒரு வழிப்பட்ட உள் மனத்தினாலே, ஒரு பிறப்பில் என்றும் கூறுவர் சிலர், (126).
<b>ஒருவந்தம் = </b>திண்ணமாக, (593).
<b>ஒருவரால் = </b>ஒருவராலும். (1004).
<b>ஒருவற்கு = </b>ஒருவனுக்கு, (40,95, 398, 400, 414, 454, 600, 797, 971, 988, 1023, 1026, 1052).
<b>ஒருவனை = </b>ஒருவனை,(38,161, 181).
<b>ஒருவுக = </b>விட்டு விடுக. (800)
<b>ஒருவுதல் = </b>விட்டு நீங்குதல், (652).
<b>ஒரூஉம் = </b>நீங்கும், (812).
<b>ஒலித்தக்கால் = </b>ஓசையிட்டால் (763).
<b>ஒல்காமை = </b>மனம் தளராமை, (662).
<b>ஒல்கார் = </b>நீங்கார், (135); தளரார், (218, 597).
<b>ஒல்லா = </b>உடன்படாத, மனம் இசையாத (1064); ஒத்துவராத, (1136); பெறாத படியே, (1271).
{{Multicol-break}}
<b>ஒல்லாக்கால் = </b>முடியாதவிடத்து, (673).
<b>ஒல்லாது = </b>பொழியாதபோது, (559); அடையாது, சேராது, (870).
<b>ஒல்லானை = </b>அடையாதவனை, (870).
<b>ஒல்லும் = </b>தம்மால் இயன்ற, (33); இயலும், (673); தம்மால் முடியக் கூடிய, (818).
<b>ஒல்லை = </b>விரைவாக, (563,564, 826, 1096).
<b>ஒல்வது = </b>இயல்வது, (472}; கூடுமோ, (1149).
<b>ஒவ்வா = </b>ஒப்பாக மாட்டா, (972).
<b>ஒவ்வேம் = </b>ஒப்பாக மாட்டோம், (1114).
<b>ஒழித்து = </b>நீக்கி, (280)
<b>ஒழிய = </b>நீங்க, (240); நிற்க, (1231).
<b>ஒழிய விடல் = </b>கைவிடல், (113).
<b>ஒழுக = </b>நடக்க, (111,446,855).
<b>ஒழுகப்படும் = </b>நடக்க வேண்டும். (154, 698).
<b>ஒழுகலான் = </b>நடத்தலான், (30,445, 1073).
<b>ஒழுகல் = </b>நடத்தல்,(140,286,482, 524,845); நடந்து கொள்க, (602,694); நடத்தல், (845).
<b>ஒழுகான் = </b>நடக்காதவனாய். (474).
<b>ஒழுகின் = </b>நடந்தால், (294,359, 892, 974).
<b>ஒழுகுதல் = </b>நடத்தல், (444).
<b>ஒழுகுபவர் = </b>நடப்பவர்,(908)
<b>ஒழுகும் = </b> நடக்கும்,(141,278, 551,563,603,874); செய்து திரியும், (907).
{{Multicol-end}}<noinclude></noinclude>
6e251do8goo6kqd83apq3vqwgyd3i2x
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/96
250
108681
1939941
1936830
2026-06-04T09:22:50Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1939941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|94||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஒழுகுவார் = </b>நடப்பவர்,(143,246, 691, 876, 921).
<b>ஒழுகுவான் = </b>நடப்பான்,(326, 727): வருந்துபவனாகிய, (1197).
ஒழுக்க - ஒழுக்கமாகிய, (6).
<b>ஒழுக்க ஆறு = </b>ஒழுக்கமாக நடப்பதற்கான வழி, (161).
<b>ஒழுக்கத்தின் = </b>ஒழுக்கத்தினின்றும், (36); ஒழுக்கத்தினால்,(137).
<b>ஒழுக்கத்து = </b>நல்ல ஒழுக்கத்தில் நடந்து, (21).
<b>ஒழுக்கம் = </b>அறநெறிகள் குறிக்கப் பட்ட முறைப்படியும், சான்றோர்களால் நடக்கப்பட்ட பண்புகளின்படியும் மக்கள் நடத்தலை ஒழுக்கம் என்பர். இந்த ஒழுகலாறுகள் இரண்டு வகைப்படும். அவை நல்லொழுக்கம், தீ யொழுக்கங்களாகும். இங்கே கூறப்படுவது நல்லொழுக்க நடத்தைகளையே, (131 முதல் 135 வரை, 138, 139, 371, 275, 415, 952).
<b>ஒழுக்கமுடைமை = </b>இது திருக் குறளில் வரும் 14-வது அதிகாரம். ஒழுக்கத்தோடு வாழ்தல் என்பது பொருள். உயர்ந்த பண்புடையார்களால் அறிவுறுத்தப்பட்ட, மக்களின் பழக்க வழக்க அடிப்படையில், அற நெறிகளில் நின்று நடந்து கொள்ளும் முறைகளே ஒழுக்கம் எனப்படும்.
அந்த ஒழுக்க விதிகளை மக்கள் தலைமுறைகள்தோறும் கடைபிடித்து, சான்றோர்கள் நமக்கு வைத்து விட்டுச் சென்ற உடைமைகளாகக் கருதிப் போற்றிப் பின்பற்றி நடக்க வேண்டும்.
<b>ஒழுக்கு = </b>நீரின் ஓட்டம், (20); ஒழுக்கம்,(148,161).
{{Multicol-break}}
<b>ஒளி = </b>விளக்கம், கண்ணால் காணப்படுவது, ஞானம், (267) விளக்கு, ஒளி,(390); புகழ், நன்கு மதிக்கப்படுதல்,(556, 870, 921, 939, 970, 1118); புகழை, (971); ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த காதலி, (1329).
<b>ஒளிக்கும் = </b>ஒளிந்திருக்குமோ! (1070).
<b>ஒளித்ததூஉம் = </b>மனத்தில் ஒளித்திருந்த இரகசியத்தையும், (928).
<b>ஒளியார் = </b>அறிவுச் செல்வர்கள், (714).
<b>ஒளியோடு = </b>அதிகாரப் புகழுக்கு ஏற்ப, (698).
<b>ஒளிவிடும் = </b>அறிவு அதிகமாகும், (267).
<b>ஒள் = </b>ஒளி பொருந்திய, (1088, 1125).
<b>ஒள் பொருள் = </b>நல்ல வழியில் வந்த பொருள்,(760).
<b>ஒள்வாள் = </b>கூர்மையான வாள், (727).
<b>ஒள்ளீயர் = </b>சிறந்த அறிவுடையராக. (714).
<b>ஒள்ளியவர் = </b>அறிவுடைய மன்னர், (487).
<b>ஒறுக்கிற்பவர் = </b>பழித்துப் பேசும் திறனாளர்,(779).
<b>ஒறுத்தல் = </b>தண்டித்தல், (314,550).
<b>ஒறுத்தாரை = </b>தீமை செய்ததால் 'தண்டிக்கப்பட்டவர்களை, (155).
<b>ஒறுத்தார்க்கு = </b>தண்டித்தவர்க்கு, (156).
<b>ஒறுத்து = </b> தண்டித்து, (579).
<b>ஒறுப்பது = </b> தண்டிப்பது, (561).
<b>ஒற்கத்தின் = </b> தளர்ச்சியில், (414).
{{Multicol-end}}<noinclude></noinclude>
7qx17m9owue2j003ksaakxppdapht23
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/97
250
108683
1939942
1936831
2026-06-04T09:25:45Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1939942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஒற்றாடல் = </b>இது திருக்குறளின் 59-வது அதிகாரமாகும். எதிரிகள், அயலார்கள் நண்பர்கள் எனும் மூன்று வகையினரிடத்தும், நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்கப் போகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் மறைந்து நின்று ஒற்றர் மூலம் அறிந்து துப்புத் துலக்கி அரசுக்கு அறிவித்தல். ஒற்றர்களை ஆளுதல், ஒற்றர்களின் திறமைகளது வகைகளைப் பற்றி விளக்கிக் கூறுதலை ஒற்றாடல் எனப்படும். மறைந்து இரகசியங்களை இடங்களுக்கு ஏற்றவாறு மாறி மாறி ஓடியாடி தேடி அறிதலால் ‘ஆடல்' என்று கூறப்பட்டுள்ளது.
<b>ஒற்றி = </b>ஒற்றி, ஒற்றி - ஒற்றினாலறிதல். (583, 588); மறைந்து கள்ளுண்டார் களிப்பால் சுழன்றாடும் கண்களைப் போலவே ஒற்றி அலைவர், (927); சுவரில் தொட்டுத் தொட்டுக் குறியிட்டு, (1261).
<b>ஒற்றினால் = </b>வேறோர் ஒற்றினால், (588).
<b>ஒற்றினான் = </b>ஒற்றனால், (583).
<b>ஒற்றின்கண் = </b>ஒற்றனிடத்து, (590)
<b>ஒற்று = </b>உளவு அறிபவன், (581); வேறுபாடு பாராமல் ஒற்றாடு பவரே ஒற்றர், (584); வெளிப் படுத்தாதவன் ஒற்றன், (585); ஒற்றாடும் வகைகள், (586); கேட்டறியும் வல்லமை ஒற்று (587); ஒற்றை ஒற்றால் ஒற்றி யறியும் உண்மை,(588); ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி, (589).
<b>ஒன்றல் = </b>ஆகும் என்பது, (886).
<b>ஒன்றன் = </b>ஓர் உயிரின், (253,257, 259).
{{Multicol-break}}
<b>ஒன்றாக = </b>ஒரு பொருளாக, (155); சிறப்பாக,(323).
<b>ஒன்றாமை = </b>உட்பகையானது, (886).
<b>ஒன்றானும் = </b>ஒன்றாவது, (128).
<b>ஒன்றியார் = </b>உட்பட்டு இருப்பவரிடத்திலே, (586);
<b>ஒன்று = </b>ஓர் அளவு.(87); ஒரு,
(109); ஒன்று மட்டுமே, (111); ஏதாவது ஒன்றை, (221) ஒரு பொருள், (232,438, 1007); மற்றொன்று, (233); சிறு கால அளவு போல, (334); செயற்கை அறிவு, (380); ஒரு பொருளை, (758,1007); ஒரு குற்றத்தை, (831); துன்பம் ஒன்றை, (339); பகை ஒன்றை,(875); ஒன்றை வென்று, (932); வறுமை தருவது;(934); ஒரு நோயாக (1006); உணவு கொடுப்பர், (1035); ஒரு துன்பம்,(1080); துன்பம் இன்பம், (1202); நனவு ஒன்று அதாவது தெளிவு என்ற ஒன்று. (1216); செய்தி யொன்று, (1271); ஒரு குறிப்பு, (1273; 1274); ஊடி நீங்கியிருப்பதிலும் ஓரின்பம், (1325).
<b>ஒன்று ஆ = </b>ஒப்பில்லாமல்,(233).
<b>ஒன்று இன்மை = </b>ஒரு பொருள் மீது பற்றின்மை,(344).
<b>ஒன்றும் = </b>ஒன்றாயினும், (209); ஒரு பொருளையும், (281); சிறு தீங்கும்,(291) வேறு ஒன்றும், (300).
<b>ஒன்றோ = </b>எண் இடைச் சொல், ஒன்று மட்டுமா?, (148,805); ஒன்று மாத்திரமோ,(836).
<b>ஒன்னார் = </b> பகைவர், (165,264); பகைவர்க்கு, (608,630); பகைவர்களை, (756); பகைவர் களிடத்தில், (827); பகைவர்கள், (828).
{{Multicol-end}}<noinclude></noinclude>
7vac69anyy6txmja6h0bbdxflxj7ls9
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/98
250
108685
1939946
1936767
2026-06-04T09:47:34Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1939946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{x-larger|<b>ஓ</b>}}}}
தமிழ்மொழி நெடுங்கணக்கில், இது பதினோராம் உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறத்தலாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய, உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு நெடில் உயிர்.
பழங்காலத்து ஓலைச் சுவடிகளில் தமிழறிஞர்கள் எழுத்தாணி கொண்டு எழுதும்போது 'ஓ' என்ற நெடில் எழுத்தைச் சுலபமாக எழுதிட, 'ஓ' குற்றெழுத்து மேல் புள்ளி ஒன்றை வைத்து, அதை 'ஓ' என்று ஒலித்து வந்தார்கள். வீரமாமுனிவர் அந்தப் பழக்கத்தை மாற்ற எண்ணி, 'ஒ' மேல் வைத்து எழுதப் பட்ட புள்ளியை 'ஒ'கர எழுத்துக்கு அடியில் கொண்டு வந்து, சிறு முட்டை போலச் சுழித்து 'ஓ'வை. 'ஓ' என்ற உயிர் நெடிலாக மாற்றி வீரமாமுனிவர் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். அந்த 'ஓ' வடிவத்தைத்தான் இன்றும் நாம் எழுதி வருகின்றோம்.
இது ஓர் அதிசய விரக்கச் சொல். எடுத்துக்காட்டு ஓ. புதினம்: இரக்கச் சொல் எ.கா. ஓ கொடியன்; உயர்வு சிறப்பு: ஓ பெரியன்; எதிர்மறை, யானோ செய்தது : ஒழிபிசை; கொளலோ கொண்டான்; அசைநிலை; வம்மினோ, வினா, சாத்தனோ, மதகு நீர் தாங்கும் பலகை. இவ்வாறு எண்வகைப் பயன்பாடுகளுக்குரிய ஓரெழுத்து. இந்த 'ஒ'.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஓ = </b>அசை நிலை, (31) எவனோ என்ற சொல்லில் 'ஓ' அசை! வேண்டா,(85); அசைநிலை, 199); இல்லை. (90,211); அசை இல்லை, (483); அசை, (819, 987, 990, 1004, 1016, 1029, 1048, 1070, 1081, 1089, 1170, 1171, 1184, 1195, 1206, 1240, 1241,1252, 1267, 1329); இடைவிடாமை, (1204); இரக்கக் குறிப்பு, ஐயோ, (1252); இரக்கத்தில் வந்தது, (1253, 1254).
<b>ஓஓ = </b>ஓ என்னும் வியப்பின் குறிப்பு. அவ்வொலிகளது பெருமையும், நெற்றியினது சிறுமையும் தோன்றி நின்றது. அதாவது பெண்ணின் நெற்றி அழகு ஒன்றிற்கே ஆண் வலிமை அழிந்தது.ஓஓ -மிகுதிப் பொருட் கண் வந்த குறிப்புச் சொல், (1176).
{{Multicol-break}}
<b>ஓஓ இனிதே = </b>இது மிக இனிதாயிருந்தது,(1176).
<b>ஓஓ உளரோ = </b>இடைவிடாமல் இருக்கிறார்கள், (1204).
<b>ஓஓதல் = </b>செய்யாதிருத்தல்; தவிர்தல்; ஓதல் என்பது ஒரு சொல் நீர்மைத்து; ஓவுதல் என்பது குறைந்து நின்றது, (653).
<b>ஓசை = </b>ஒலி, (27).
<b>ஓச்சி = </b>தொடங்கி, (562).
<b>ஓச்சும் = </b>செலுத்தும், (544, 545).
<b>ஓடா = </b>ஓடமாட்டா, (496).
<b>ஓடி = </b>சென்று,(210).
<b>ஓரு = </b>உடன், மூன்றாம் வேற்றுமை உருபு, (37,410,413, 426, 632, 636, 730, 962, 983).
<b>ஓடும் = </b>செல்லும்,(496)
<b>ஓட்டு = </b> தோல்வி, (775).
{{Multicol-end}}<noinclude></noinclude>
j7j6y5ncdllj7d74g1sczu8u57po13u
1939948
1939946
2026-06-04T09:48:38Z
Neyakkoo
7836
சரிபார்ப்பு
1939948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{x-larger|<b>ஓ</b>}}}}
தமிழ்மொழி நெடுங்கணக்கில், இது பதினோராம் உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறத்தலாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய, உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு நெடில் உயிர்.
பழங்காலத்து ஓலைச் சுவடிகளில் தமிழறிஞர்கள் எழுத்தாணி கொண்டு எழுதும்போது 'ஓ' என்ற நெடில் எழுத்தைச் சுலபமாக எழுதிட, 'ஓ' குற்றெழுத்து மேல் புள்ளி ஒன்றை வைத்து, அதை 'ஓ' என்று ஒலித்து வந்தார்கள். வீரமாமுனிவர் அந்தப் பழக்கத்தை மாற்ற எண்ணி, 'ஒ' மேல் வைத்து எழுதப் பட்ட புள்ளியை 'ஒ'கர எழுத்துக்கு அடியில் கொண்டு வந்து, சிறு முட்டை போலச் சுழித்து 'ஓ'வை. 'ஓ' என்ற உயிர் நெடிலாக மாற்றி வீரமாமுனிவர் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். அந்த 'ஓ' வடிவத்தைத்தான் இன்றும் நாம் எழுதி வருகின்றோம்.
இது ஓர் அதிசய விரக்கச் சொல். எடுத்துக்காட்டு ஓ. புதினம்: இரக்கச் சொல் எ.கா. ஓ கொடியன்; உயர்வு சிறப்பு: ஓ பெரியன்; எதிர்மறை, யானோ செய்தது : ஒழிபிசை; கொளலோ கொண்டான்; அசைநிலை; வம்மினோ, வினா, சாத்தனோ, மதகு நீர் தாங்கும் பலகை. இவ்வாறு எண்வகைப் பயன்பாடுகளுக்குரிய ஓரெழுத்து. இந்த 'ஓ'.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஓ = </b>அசை நிலை, (31) எவனோ என்ற சொல்லில் 'ஓ' அசை! வேண்டா,(85); அசைநிலை, 199); இல்லை. (90,211); அசை இல்லை, (483); அசை, (819, 987, 990, 1004, 1016, 1029, 1048, 1070, 1081, 1089, 1170, 1171, 1184, 1195, 1206, 1240, 1241,1252, 1267, 1329); இடைவிடாமை, (1204); இரக்கக் குறிப்பு, ஐயோ, (1252); இரக்கத்தில் வந்தது, (1253, 1254).
<b>ஓஓ = </b>ஓ என்னும் வியப்பின் குறிப்பு. அவ்வொலிகளது பெருமையும், நெற்றியினது சிறுமையும் தோன்றி நின்றது. அதாவது பெண்ணின் நெற்றி அழகு ஒன்றிற்கே ஆண் வலிமை அழிந்தது.ஓஓ -மிகுதிப் பொருட் கண் வந்த குறிப்புச் சொல், (1176).
{{Multicol-break}}
<b>ஓஓ இனிதே = </b>இது மிக இனிதாயிருந்தது,(1176).
<b>ஓஓ உளரோ = </b>இடைவிடாமல் இருக்கிறார்கள், (1204).
<b>ஓஓதல் = </b>செய்யாதிருத்தல்; தவிர்தல்; ஓதல் என்பது ஒரு சொல் நீர்மைத்து; ஓவுதல் என்பது குறைந்து நின்றது, (653).
<b>ஓசை = </b>ஒலி, (27).
<b>ஓச்சி = </b>தொடங்கி, (562).
<b>ஓச்சும் = </b>செலுத்தும், (544, 545).
<b>ஓடா = </b>ஓடமாட்டா, (496).
<b>ஓடி = </b>சென்று,(210).
<b>ஓரு = </b>உடன், மூன்றாம் வேற்றுமை உருபு, (37,410,413, 426, 632, 636, 730, 962, 983).
<b>ஓடும் = </b>செல்லும்,(496)
<b>ஓட்டு = </b> தோல்வி, (775).
{{Multicol-end}}<noinclude></noinclude>
ltl2qh68cdhds7skpwxx0e18j9utbob
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/99
250
108688
1939952
1936768
2026-06-04T10:13:07Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1939952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஓதி = </b>கற்று, (834)
<b>ஓத்து = </b>வேதம்,ஓதப்படுவது, (134).
<b>ஓம்பப்படும் = </b>போற்றப்படும்,
காப்பாற்றப்படும்,(131).
<b>ஓம்பல் = </b>தவறாமல் செய்தல், வழுவாமல் பாதுகாத்தல், (43); பாதுகாத்தல், (390); நீக்குதல், (612); சோர்வுபடாமல் சொல்லல், (642); தவிர்க்க, நீக்கிவிடல், (820); தடுத்து நிறுத்துவாயாக, (1155).
<b>ஓம்பா = </b>இகழும், செய்யாத, போற்றாத, (89); விடாமல்(861)
<b>ஓம்பி = </b>போற்றி, பேணி, (81,132); போற்றி உண்பித்து, (86); காத்து, (88); பாதுகாத்து, (244,549).
<b>ஓம்பின் = </b>பாதுகாப்பின், (1155).
<b>ஓம்பு = </b>விட்டுவிட்டு, (1149).
<b>ஓம்பு = </b>நீக்குக, (506); விட்டு விடுக,(861).
<b>ஓம்புதல் = </b>பாதுகாத்தல், (322) போற்றிக் காத்தல், (626).
<b>ஓம்பும்= </b>போற்றும், (968)
<b>ஓம்புவான்=</b> காப்பாற்றுவான், (83, 84).
{{Multicol-break}}
<b>ஓரணையர் = </b>ஒரே தன்மையர் ஆனாலும்,(704).
<b>ஓரா= </b>ஆராயாத, (548).
<b>ஓரார் = </b>காது கொடுத்துக் கூர்ந்துக் கேளாமலும்,(695).
<b>ஓரால் = </b>நீக்குதலும், செய்யாமலும், (662).
<b>ஓரும்=</b> அசை நிலை,(40, 366).
<b>ஓர் =</b> ஒரு,(24, 429, 465,639, 645, 848, 932, 1053).
<b>ஓர் ஏர் = </b> ஒரு நன்மைக் குறிப்பு உண்டென்பதை, (1098).
<b>ஓர் ஐந்தும்=</b>ஐம்புலன்களையும்,(24).
<b>ஓர்த்து= </b>ஆராய்ந்து,(357).
<b>ஓர்ந்து = </b>ஆராய்ந்து,(541).
<b>ஓவா = </b>நீங்காத, (734); ஒழியாது, எப்பொழுதும் இடைவிடாது, (1205).
<b>ஓவாது = </b>இடைவிடாமல், (933).
<b>ஓவாதே = </b>ஒழியாமல்,(33).
<b>ஓவாப்பிணி = </b>நீங்காத நோய், (734).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>க</b>}}}}
இது ஒருயிர் மெய் எழுத்து. தமிழ் எண்ணியல் வரிசைப்படி இது ஒன்று என்ற எண்ணைக் குறிக்கும் வடிவம். வியங்கோள் விகுதியில் ஒன்று. கஃகான் என்றும், ககாரம் - ககரவெழுத்து என்றும் இவ்வெழுத்தைத் தமிழ் கூறும்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கூஃசு = </b>காற்பலம் -இது பழைய நிறுத்தலளவு எடைக்கல் மதிப்பைக் குறித்து வழங்கிய ஒரு சொல்,(1037).
<b>கசடற வல்லதூஉம் =</b> குற்றமறக் கற்றறிந்த நூலிருக்குமேயானால், அதைப் பற்றியும், (845).
<b>கசடு =</b> குற்றம்,வழு, (391, 717,845).
{{Multicol-break}}
<b>கடப்பாடு =</b> ஒப்புரவு, உபகாரங்கள், கைம்மாறு. வேண்டாத கொடை, முறையறிந்து செய்யும் உதவிகள், கடமை என்பதும், கடன் என்பதும் முறைமை. அவை தொழிற் பெயராகும் போது, கடம்படல், கடப்பாடு என்று சொல்லப்படும்.(211)
{{Multicol-end}}<noinclude></noinclude>
21p2wvaay26bt6q220uoksdwmp1q7f0
அட்டவணை:காலந்தோறும் பெண்.pdf
252
317893
1939907
1700663
2026-06-04T06:54:01Z
Rathai palanivelan
11183
அட்டவணை
1939907
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[காலந்தோறும் பெண்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=தாகம்
|Address=சென்னை
|Year=முதற் பதிப்பு : ஜூன், 1989 ; ஐந்தாம் பதிப்பு : மே, 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=195
|File size=39.95
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
5zaqca33c0ibz9j2lzqu37fif72fq2q
பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/128
250
318429
1939904
794063
2026-06-04T06:52:58Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1939904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />{{rh|126 ♦ காலந்தோறும் பெண்||}}</noinclude>
பிரதிலோம முறையில் ஏற்பட்ட வகுப்புக்கள் : 2
{| class="wikitable"
|-
! தாய் !! தந்தை !! கலப்பினம்
|-
| பிராம்மணர் || சூத்திரர் || சண்டாளர்
|-
| பிராம்மணர் || வைசியர் || ஸ்-தர்
|-
| பிராம்மணர் || கூடித்திரியர் || மாகத
|-
| கூடித்திரியர் || சூத்திரர் || கூடித்தர்
|-
| கூடித்திரியர் || வைசியர் || வைதேஹர்
|-
| வைசியர் || சூத்திரர் || அயோகவர்
|}
:ஸ்-தர்-தச்சுவேலை செய்பவர்
:கூடித்தர்-மிருகங்களைக் கொன்று புசிப்பவர்
இந்த வரையறைக்குட்பட்டவர்களில், பிராம்மன அன்னைக்கும், சூத்திரத் தந்தைக்கும் பிறந்த இனம் மிகவும் தாழ்ந்த இனமாக, இன்றளவும் நமக்கு இனம் கண்டுகொள்ளும் வகையில் நீடித்திருக்கிறார்கள். அதாவது, ஒரு பிராமணப் பெண், வரையறை மீறி நான்காம் வருணத்தவரைச் சேர்ந்த குற்றம், ஒரு சபிக்கப்பட்ட பரம்பரையாக இன்னும் தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறது.
இந்தப் பிரிவுகள், நான்காம் வருணத்தவரையும், பெண்களையுமே மிகவும் தாழ்ந்த நிலையில் தள்ளப்பட் டிருப்பதையும் விண்டுரைக்கின்றன.
இந்த நான்காம் வருணத்தவர் யாவர்? அவர்கள் எப்படித் தோன்றினார்கள்? பெண்களின் நிலைமைக்கு அவர்களைத் தாழ்த்த வேண்டியத்ன் அவசியம் எப்படி ஏற்பட்டது?<noinclude></noinclude>
810846vofhr5nu8ukfj3s7m34u17r6z
பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/158
250
318459
1939909
1650510
2026-06-04T07:03:10Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />{{rh|156 காலந்தோறும் பெண்||}}</noinclude>பட்சநிலை, தனித்து ஒதுக்கப்பட்டிருப்பதை உணர முடியும். சமய குரு, அல்லது ஆசாரியர், இந்த ஸ்த்ரீ வருக்கம்-பூணூல் போடத் தகுதியற்ற வருக்கம் பிழைத்துப் போகட்டும் என்று கருணை கூர்ந்து ‘தீர்த்தம்’ கொடுத்து ஆசி வழங்குவார். இந்த வருக்கத்தினர், தாழ்த்தப்பட்ட கெளவரவ அடிமைக் கூட்டம். கூடுகிறதோ, அதைப் பொறுத்துத்தான் எவ்வளவுக்கு மிகுதியாகக் சமய குரவர்களின் கருணாவிலாசமும், புகழும் பெருகுகின்றன. இவர்களைக் கவருவதற்கே, திருவிளக்குப் பூசை, மங்கிலியச்சரடு, உற்சவம் என்பது போன்ற சடங்குகள் பெருமளவில் இந்நாள் நிகழ்கின்றன. சமய குரவர்கள் சந்தேக விளக்கங்கள் கூறி அறிவார்ந்த பெண்களையும் தங்கள் ஆளுகைகளை விட்டுப் போக விழிப்புணர்வு பெற்றுவிடாமல் ஆட்கொள்கிறார்கள்.
“சுவாமிகளே, நவராத்திரி ஒன்பது நாட்களும் ஏன் தைக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்? ஊசியில் அம்பாள் தவமிருப்பது மெய்தானா?” என்று கேட்கும் பெண், குறைந்த பட்சம் ஒரு பி.எஸ்ஸி. அல்லது எம்.எஸ்ஸியாக இருக்கலாம். அவளுடைய விஞ்ஞான அறிவு, சுவாமிகளிடம் சந்தேக
விளக்கம் கேட்கும் ஒரு பயனைக் கொண்டு வந்திருக்கிறது. “..அப்படிச் சொல்றது. சம்பிரதாயந்தான். நவராத்திரி ஒன்பது நாட்கள் விசேஷ நாட்கள், பெண்களுக்கு. ஊசி எடுத்துத் தைத்து, கைகளில் குத்தி, இரத்தம் வந்தால் மனச்சஞ்சலம் உண்டாகும். இதெல்லாம் எதற்கு? அதனால்தான், பெரியவர்கள், தைக்கக்கூடாது என்று ஒரு சம்பிரதாயம் வைத்திருக்கிறார்கள்.. “ திருவருட் புன்னகை சந்தேக விளக்கமாக மலருகிறது.
பெண்களுக்கு, சமயச் சடங்குகள், அல்லது தானாகச் செய்யக்கூடிய, தெய்வ வழிபாட்டு உரிமையும்கூட, ஒருவகையில் மறுக்கப்பட்டிருந்தாலும், ஆண்கள் கூடிச் செய்யும் எந்தச் சடங்குக்கும் வேண்டிய எல்லாப் பணிகளையும் பெண்கள்<noinclude></noinclude>
b33deh1lclbpdiffakl871do12q3xcg
பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/173
250
318474
1939913
794164
2026-06-04T07:10:55Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />{{rh|||ராஜம் கிருஷ்ணன் 171}}</noinclude>
“யாக்ஞ, வாயுக்கு ஆதாரம் எது?”
“கார்க்கி, இது ஆகாயமாகிய வெற்றிடத்தால் நிலை கொண்டிருக்கிறது.”
"அப்படியானால், ஆகாயத்துக்கு மூலம் யாது?”
“கார்க்கி ! இது கந்தருவர்களின் பிரதேசத்தில் நிலைபெற்றது.”
“யாக்ளு! இந்தப் பிரதேசம் எங்கிருக்கிறது?”
“...இது சூரிய மண்டலத்தில் நிலைபெறுகிறது.”
“யாக்ஞ, சூரிய மண்டலம் எங்கே நிலைபெறுகிறது?”
“கார்க்கி, இது சந்திர மண்டலத்தில் நிலைபெறுகிறது.”
“அது எங்கே இருக்கிறது?”
“அது நட்சத்திர மண்டலத்தில் நிலைகொண்டது.”
“அது எங்கே நிலைபெறுகிறது?”
“அது கடவுளர்களின் பிரதேசத்தில்...”
“கடவுளர்களின் பிரதேசம்?”
“இந்திரன் உலகில்.”
“இந்திர உலகம் எங்கே இருக்கிறது?”
“பிரஜாபதியின் உலகில் உள்ளது.”
“பிரஜாபதியின் பிரதேசம் எங்கே உள்ளது?”
“அது பிரும்ம உலகில் இருக்கிறது, கார்க்கி!”
“பிரும்ம உலகம் எங்கு உள்ளது யக்ஞ?”
“இனிமேல் கேட்காதே! எதை நீ கேட்கக்கூடாதோ அதைக் கேட்கிறாய்; உன் வினாக்களை இத்தடன் நிறுத்து! மீறினால்.உன் தலை உருளும்!”
ராஹீல் ஸாங்க்ருத்யாயன், மனித சமுதாய வரலாற்றை விவரிக்கும் நூலில் சமுதாயம், சுரண்டுபவர் சுரண்டப்படுபவர்<noinclude></noinclude>
d4t3s21wpn23krh73b0zxw4641t9sbc
ஆசிரியர்:நெல்லை கண்ணணன்/நூற்பட்டியல்
102
461205
1939959
1479528
2026-06-04T10:55:33Z
TVA ARUN
3777
தலைப்பு
1939959
wikitext
text/x-wiki
==நூல்களின் பட்டியல்==
{{மின்னூல்-அமைவு|குறுக்குத்துறை ரகசியங்கள் - 1 ||குறிப்பு}}
{{மின்னூல்-அமைவு|குறுக்குத்துறை ரகசியங்கள் - 2 ||குறிப்பு}}
{{மின்னூல்-அமைவு|வடிவுடைக் காந்திமதியே ||குறிப்பு}}
{{மின்னூல்-அமைவு|காதல்செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் ||குறிப்பு}}
{{மின்னூல்-அமைவு|திக்கனைத்தும் சடைவீசி ||குறிப்பு}}
{{மின்னூல்-அமைவு|பழம்பாடல் புதுப்பாட்டு ||குறிப்பு}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூலாசிரியர்கள்-நூற்பட்டியல்]]
phaq2yywfcsk66ovtpoapwi6wmt8zj0
பயனர்:Bharathblesson
2
601728
1939922
1908092
2026-06-04T08:30:57Z
Booradleyp1
1964
/* நூல்கள் */
1939922
wikitext
text/x-wiki
என் பெயர் பரத், பொருளாதாரம் இளங்கலை மாணவன்.
==நூல்கள்==
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
9lcp5y5vr4w90t0eesbos1rw4r65u0p
1939923
1939922
2026-06-04T08:33:24Z
Booradleyp1
1964
1939923
wikitext
text/x-wiki
என் பெயர் பரத், பொருளாதாரம் இளங்கலை மாணவன்.
*[[/test]]
==நூல்கள்==
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
3akoett22z1iu53vbrvr2r6uxvufu53
பயனர்:Sridevi Jayakumar
2
607545
1939829
1939652
2026-06-03T16:05:37Z
Booradleyp1
1964
/* திட்டங்கள் */
1939829
wikitext
text/x-wiki
என் பெயர் ஸ்ரீதேவி
*[[/test]]
==திட்டங்கள்==
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-மே19
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-ஜுன் 20
#[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-ஜூலை9
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-ஆகஸ்டு2
#[[அட்டவணை:புகழ்மாலை.pdf]]-செப் 22
#[[அட்டவணை:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf]]-செப் 25
#[[அட்டவணை:எச்சில் இரவு.pdf]]-95-மெய்ப்பு முடிந்துள்ளது-மேற்கோள் மாற்றம்-அக் 1
#[[அட்டவணை:எப்போதும் இருப்பவர்கள்.pdf]]-26--மெய்ப்பு முடிந்துள்ளது-மேற்கோள்-அக் 1
#[[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]]-pdf14 இலிருந்து.
#[[அட்டவணை:தொடாத வாலிபம்.pdf]]-அக் 30
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf]]-நவ 26
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf]]-திசம்பர் 18-ஜனவரி 10
#[[அட்டவணை:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf]]-தமிழ் மேற்கோள் குறியிடல் வேண்டும்-122
#[[அட்டவணை:இருளடைந்த பங்களா.pdf]]-தமிழ் மேற்கோள் குறியிடல் வேண்டும்-35
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf]]-ஜனவரி-19
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf]]-301-624-பிப் 16
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf]]-பக்கம் 51 முதல் -மே10
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]-பக்கம் 25-984
== உங்கள் உதவிக்கு ==
* [[பயனர்:Booradleyp1/test]]
* [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம்
* [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற
* [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]]
*[[*[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]]-கிளைப் படம்
== உதவிப் பக்கங்கள் ==
#[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டி
#{{Box|Sridevi Jayakumar}} - செவ்வகப் பெட்டி
#[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க
#[[பக்கம்:திராவிடர் நிலை.pdf/3]] இடது-வலது
#[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/2]]- இரு பிரிவுக்கு
p8yghon1hbgt847aocaokc9hbmsf7i5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/25
250
615886
1939846
1821744
2026-06-04T01:46:51Z
Sridevi Jayakumar
15329
1939846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}}
{{dhr|3em}}
<section begin="அளவீடும் மதிப்பீடும்"/>
{{dhr}}
<b>அளவீடும் மதிப்பீடும்</b>: பள்ளியில் நிகழும் கற்பித்தல், கற்றல் ஆகியவற்றால் விளையும் பயன்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மாணவர் பெற்றுள்ள நடத்தை மாற்றங்கள், குறிக்கோளுக்கு ஏற்ப, விரும்பியவாறு அமைந்திருக்கின்றனவா என்று தொடர்ந்து அறிந்து கொள்ளுவதுதான் மதிப்பீடு.
‘ஏன்’, ‘எப்படி’, ‘எதன் மூலமாக’, ‘எவ்வாறு நிகழ்ந்தது’, என்ற கேள்விகளுக்கு விடை காண்பதே மதிப்பீட்டின் அடிப்படைத் தத்துவம் ஆகும். ‘ஏன்’ என்ற கேள்வி, கல்வியின் குறிக்கோளைப் பற்றியதாகும். மாணாக்கரிடையே விரும்பத்தக்க செயல் மாற்றங்களை விளைவிப்பதே கல்வியின் பொது நோக்கம் எனக் கூறலாம். மாணவருடைய அறிவு, உணர்ச்சி, செயற்கூறு ஆகியவற்றில் கல்வி எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சீரிய முறைகளில் அறிய முற்பட வேண்டும். இத்தகைய மாற்றங்களை எத்தகைய வழிமுறைகளைக் கொண்டு ஏற்படுத்தலாம் என்பது இரண்டாம் கேள்வியாகும். தேவையான கற்றல் அனுபவங்களைப் பாடப் பகுதிகள் மூலமாகச் சிறப்பு நோக்கங்களின் தேவைகளுக்கேற்பத் தேர்ந்தெடுப்பது, ‘எதன் மூலமாக’ என்ற வினாவிற்குரிய விடையாகும். எந்த அளவில் குறிக்கோள்களை ஒட்டிய விளைவுகள் ஏற்பட்டன என்பது மதிப்பீட்டின் கொள்கையாகும். இந்த வினாக்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நெருங்கிய தொடர்புடன் செயற்படும். இத்தகைய மதிப்பீட்டைத்தான் புளூம் (Dr. Bloom) என்பவர் குறிக்கோள்களுடன் இணைந்த மதிப்பீடு என்று கருதுகிறார்.
இந்தக் கருத்தைப் பின்வருமாறு விளக்கலாம்:
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 25
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 90
|oTop = 190
|oLeft = 183
|Location = center
|Description =
}}
அளவீடு (Measurement) என்பது தேர்வுகள் தொடர்பான நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. பள்ளியில் அளவீடு என்பது, மாணவன் ஒரு பாடத்தில் பெற்றிருக்கும் தேர்ச்சியைப் பற்றியது. நிறையீடு (Assessment) என்பது மாணவனின் ஒழுக்க நெறிகள், மனப்பான்மைகள், குறிக்கோள்கள், பாராட்டுதல் போன்றவற்றை அளக்க முற்படுகிறது. மதிப்பீடு (Evaluation), அளவீடும் நிறையீடும் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிச் செயற்படுவதாகும்.
அளவீடு என்பது, மாணாக்கரிடையே சோதனை செய்து அதன்மூலம் விடைகளைத் திருத்தி மதிப்பெண்கள் வழங்குவது. குறிப்பிட்ட கால அளவில் நடத்தை மாற்றங்கள் மாணாக்கரிடையே எந்த அளவில் ஏற்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்து முடிவு காண்பது அளவீட்டின் முதன்மையான நோக்க-<noinclude></noinclude>
mjjecvoxp02kjgphf622hid944cysed
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/30
250
615892
1939847
1821751
2026-06-04T01:49:03Z
Sridevi Jayakumar
15329
1939847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அளவீடும் மதிப்பீடும்|6|அளவை இயல்}}</noinclude>பிட்டாலும், முடிவுகள் மாறுபடாதிருக்க வேண்டும். இம் மாறுபடாத தன்மையைப் ‘புறவயத் தன்மை’ (Objectivity) என்று சொல்லலாம். புறவகை வினாக்களில் மதிப்பீடும் முறை முன்னதாகவே வரையறுக்கப்பட்டு விடுவதால், சோதனையாளர்களின் அகவயக் குறுக்கீடுகள் மிகவும் குறைக்கப்படுகின்றன. கட்டுரை வகையில் அகவயத் தன்மை மிகுதியாக இருப்பதை வினா தேர்ந்தெடுத்தலிலும் விடைகளைத் திருத்தி மதிப்பெண்கள் வழங்குவதிலும் பார்க்கலாம். ஒரே விடைத் தாளை இரு சோதனையாளர் தனித்தனியே திருத்தி மதிப்பெண்கள் வழங்குவதில் மதிப்பெண்களில் வேறுபாடு மிகுதியாக அமைவதைக் காணலாம். ஒரே தேர்வாளர் ஒரே விடைத்தாளைச் சிறிது இடைவெளிக்குப் பின் மதிப்பீடு செய்தபோதும் வேறுபாட்டைப் பார்க்கலாம். புறவயச் சோதனைகளில் இத்தகைய வேறுபாடுகளைப் பார்க்க முடியாது. மேனாடுகளில் உரிய விடையை முடிவு செய்த பின்பே திருத்தும் பணியை இயந்திரக் கருவி மூலமாகச் செய்கிறார்கள்.
<b>4) பயனுடைமை</b>: நல்ல சோதனையானது நடைமுறையில் பயன்படுமாறு எளிமையானதாக இருக்கும். அச்சோதனையை அமைக்கும் காலம், பொருள், மதிப்பீடு செய்வதற்கான நேரம், முடிவு காணும் முறைகளில் எளிமை, சிக்கனம் ஆகியவை அடங்கும். சோதனைகளை மாணாக்கர்களுக்கு நடத்தும் பொழுது அவற்றிற்குத் தேவையான குறிப்புகள், ஏற்பாடுகள், கேள்விகளின் எண்ணிக்கை, மொத்த மதிப்பெண்கள், கேள்விகளைத் தேர்ந்தெடுக்கும் விதிகள், மற்றும் சோதனையை நடத்துவதற்குரிய விதிமுறைகள் (Directions) ஆகியன தெளிவாக இருத்தல் வேண்டும். விடை திருத்தும்போதும் தேர்வாளர்களுக்கும் இத்தகைய விதிகளை வரையறை செய்வது சாலச்சிறந்ததாகும்.
<b>5) தரங்கள்</b>: ஒரு சோதனையை மாணவருக்கு நடத்தி, அதைச் செய்தவர்களுக்குக் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கினால் மட்டும் போதாது. பிறர் அடைவுகளுடன் அதை ஒப்பீட்டுப் பார்க்கும் நிலை ஏற்பட்டால்தான் அது பொருளுள்ளதாகவும் பயனுடையதாகவும் ஆகும். இதற்குத் தரங்கள் (Norms) உதவுகின்றன. ஒத்த வயது, வகுப்பு அல்லது பள்ளி மாணவர்கள் தரப்படுத்தப்பட்ட சோதனைகளில் பெறும் சராசரி அடைவே தர எண்கள் ஆகும். இவற்றை வயதுத் தரங்கள் (Age Norms), வகுப்புத் தரங்கள் (Grade Norms), நூற்றுமானத் தரங்கள் (Percentile Norms) என வகைப்படுத்தலாம். ‘தரம்’ என்ற சொல் குறிக்கோளாக அமையாது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். ‘தரம்’ என்பது ஒரு குறிப்பிட்ட சராசரி நிலையே. அது வேறொன்றையும் குறிக்காது. {{Right|ஜெ.இரா.}}
<section end="அளவீடும் மதிப்பீடும்"/>
<section begin="அளவை இயல்"/>
{{dhr}}
<b>அளவை இயல்</b> என்பதை வடமொழியில் தருக்கம் என்று கூறுவர். பொதுவாக, அளவை இயலை மேல்நாட்டு அளவை இயல், இந்திய அளவை இயல் என்று இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இன்றைய நிலையில், மேல்நாட்டு அளவை இயல் என்பது இதுதான் என்று திட்டமாகக் கூற முடியா வண்ணம் அது முன்னேறிப் பல பெரும் பிரிவுகளாக உள்ளது. இருப்பினும், அளவையியல் (Logic) என்றால் என்ன என்பதைச் சுட்டிக் காட்டி, அதன் பரப்பையும் அது ஈடுபட்டுள்ள துறையையும் அறிவது இன்றியமையாதது.
சொல்லிலக்கண முறைப்படி ஆங்கிலச் சொல்லாகிய ‘Logic’ என்பது ஏற்புடைய சிந்தனை, மொழி ஆகிய இரண்டினைப் பற்றிப் படிக்கும் ஒரு துறை என்னும் பொருளினைக் கொடுக்கிறது. தமிழில், ‘எண்’ என்பது, தருக்கம் (அளவை இயல்) என்று பொருள்படும் எனப் பரிமேலழகர் திருக்குறள் உரையில் கூறியுள்ளார். அளவை இயல் (தருக்கம்) சிந்தனயைப் பற்றிய படிப்பு. சிந்தனை செய்வது என்பது ஆழ்ந்து முடிவு செய்தல் என்று பொருள்படும். சிந்தனைத் திறன் என்பது, பல நிகழ்ச்சிகளுக்கு ஊடே உள்ள தொடர்பினை அறிந்து கொள்ளுதல் ஆகும். கொடுக்கப்பட்ட சில உண்மைகளிலிருந்து கொடுக்கப்படாத உண்மையைப் பெறுவதே சிந்தனையாகும். எடுத்துக்காட்டாக, வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருப்பதைப் பார்த்த ஒரு நிகழ்ச்சியினின்று மழை வரும் என்று கூறுவர். அவ்வாறே வெள்ளம் கரை புரண்டு ஓடும் நதியினைக் கண்டு அது வரும் வழியில் எங்கோ நல்ல மழை பெய்திருக்க வேண்டுமென முடிவு செய்வர். அதே போல் புகை இருப்பதைக் கண்டு நெருப்பு இருக்க வேண்டுமென்று முடிவு செய்வர்.
சிந்தனைச் செயல் மூலம்தான் உண்மையினை அறிதல்கூடும் உண்மையினை அறிவதாலேயே அறிவு பெறமுடியும். பெற்ற அறிவைப் பேணிக்காக்க மொழி தேவை. ஆகவேதான் அறிவுக்குச் சிந்தனையும் மொழியும் மிகத் தேவையானவை என அளவையியலார் கூறியுள்ளனர். குழப்பமான, முறையற்ற சிந்தனை உண்மையினை மறைக்கும். ஆகவே சிந்தனையில் தெளிவும் ஒரு முறையும் இருத்தல் வேண்டும். இச் சீரிய சிந்தனை முறைகளை ஆய்ந்து படிக்கும் துறையே அளவை இயல் ஆகும்.
சிந்தனை முறை என்பது, கொடுக்கப்பட்ட சில கருத்துகள் (Ideas) அல்லது கூற்றுகள் (Statements) ஆகியவற்றிலிருந்து ஒரு முடிவினைப் பெறுவதேயாகும், கொடுக்கப்பட்ட கருத்துகள் அல்லது கூற்றுகளுக்கு மேற்கோள்கள் (Premises) என்றும், மேற்கோள்களி-<noinclude></noinclude>
l1man5sr8a7cko6iaizyt7qojlqghel
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/37
250
615948
1939848
1821760
2026-06-04T01:51:04Z
Sridevi Jayakumar
15329
1939848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அளவை முறை......|13|அளவை முறை......}}</noinclude><b>தொடர்பின்மை வாதம்</b>: இது மேற்கோளுக்கும் முடிவுக்கும் தொடர்பில்லாமல் ஒரு வாதத்தை எடுத்துக் கூறி நிலை நாட்டும் முயற்சி
எடுத்துக்காட்டு: மழை பெய்தால் நிலம் ஈரமாகும். ஆகவே நிலம் ஈரமாக இருப்பதால் மழை பெய்திருக்கவேண்டும்.
இந்திய அளவை இயலைப் பொறுத்த வரையில் இந்தியத் தத்துவ ஞானிகள் அனுமானத்தினை முறைப்படுத்தி ஆராய்ந்துள்ளனர். அதன்படி அனுமானத்தில் ஐந்து உறுப்புகள் உள்ளன.
அவையாவன:
{{border/s|2=500px|bthickness=2px}}
{|
|-
| {{ts|vtt}}|1. ||பிரக்ஞை (சான்றால் உறுதிப்படுத்த வேண்டிய உரை) || {{ts|vtt}}|: || {{ts|vtt}}|தூரத்தில் உள்ள மலையில் நெருப்பு உள்ளது.
|-
| {{ts|vtt}}|2. || {{ts|vtt}}|ஏது (சான்று) || {{ts|vtt}}|: || ஏனெனில் அங்கே புகை உள்ளது.
|-
| {{ts|vtt}}|3. || {{ts|vtt}}|உதாரணம் (தனி நிகழ்ச்சியினால் பொது உண்மையை <br>நிலை நிறுத்துதல்) || {{ts|vtt}}|: || எங்கெல்லாம் புகை உள்ளதோ அங்கெல்லாம்<br> நெருப்பு உண்டு. வீட்டுச் சமையலறையைப்<br>போல.
|-
| {{ts|vtt}}|4.||உபநயம் (காட்சியைப் பொது உண்மையுடன்<br>தொடர்புபடுத்துதல்) || {{ts|vtt}}|: || தூரத்தில் உள்ள மலையில் காணும் புகை நெருப்புடன்<br>தொடர்பு கொண்ட ஒன்றே.
|-
| {{ts|vtt}}|5. ||நிகமனம் (முடிவு) || {{ts|vtt}}|: || ஆகவே தூரத்தில் உள்ள மலையில் நெருப்பு<br> உள்ளது.
|-
|}
{{border/e}}
இந்திய அனுமானத்தின் சிறப்பு அது பேச்சு முறையில் (Dialogue) அமைந்துள்ளமையேயாகும். பொதுவாக இந்திய அனுமானம் இயற்கை முறையாக அமைந்ததெனலாம்.{{float_right|த.ந.க.}}
<section end="அளவை இயல்"/>
<section begin="அளவை முறை நேர்காட்சிக்கொள்கை"/>
{{dhr}}
<b>அளவை முறை நேர்காட்சிக்கொள்கை</b>: தத்துவ விசாரணை மனிதனுக்கு இயல்பான, இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகள் பற்றிய முறைப்பட்ட, ஒருங்கிணைந்த, முழுமையான மெய்யறிவினைப் பெறத்தத்துவ ஆராய்ச்சி முயலுகிறது. ஊகித்துணர்தல், ஆழ்ந்து சிந்தித்தல், தரம் குறித்தல், செயல்முறை வகுத்தல், சீர்தூக்கிப் பகுத்தாய்வு செய்தல் போன்றன தத்துவ ஆராய்ச்சியின் முறைகளாகும். இவற்றைப் பயன்படுத்தி, மனித வாழ்க்கை பற்றிய முழுமையான உண்மையினைத் தத்துவம் கண்டுணர்ந்து தெளிவுபடுத்த முற்படுகிறது. தத்துவ ஆராய்ச்சியின் ஒரு தலைசிறந்த பகுதியாக ‘அறிவாராய்ச்சியியல் (Epistemology) உள்ளது. இவ்வியலின் கொள்கைகள் சிறப்பாக இரு பெரும் கருத்துப் பிரிவுகளைச் சார்ந்து எழுந்துள்ளன. அவை, (1) பட்டறிவுகளுக்கு முற்பட்டனவும் அறிவாய்வின் துணைக்கொண்டு அடையக் கூடியனவுமான ஆதாரக் கருத்துகள் (Apriori ideas), அறிவு தோன்றி வளர்தலுக்கு அடிப்படைகளாகும் என்பதும், (2) பட்டறிவு வழிகளால் மட்டுமே அறிவு தோன்றுதல் இயலும் என்பதும் ஆகும். இவற்றுள், பிந்திய கோட்பாட்டிற்குத் துணை செய்வதாக, நேர்காட்சிக் கொள்கை (Positivism) உள்ளது. இக்கொள்கை, அறிவு வளர்ச்சியில் அளவையியல் முறைகளின் இன்றியமையாமையை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. இக்கருத்தினைத் தீவிரமாகப் பற்றி நிற்போர், தத்துவ ஆராய்ச்சியின் இறுதி நோக்கம் பற்றிய புதிய விளக்கம் ஒன்றைக் குறிப்பிடுகின்றனர். அறிவின் கருவிகளாகச் செயற்படும் மொழிச் சொற்களைப் பகுத்தாராய்ந்து இவற்றின் பொருளினைத் தெளிவாக உறுதிசெய்தல், பல்வேறு அறிவியல் பொதுக் கருத்துகளின் முறையில் அடிப்படைகளை (Methodological Bases) ஆராய்தல், ஆகியவையே தத்துவத்தின் நோக்கங்களாக இருத்தல் வேண்டுமென்பது இப்புதிய விளக்கத்தினைக் குறிப்பிடும் ‘அளவை முறை நேர் காட்சிக் கொள்கை’ (Logical Positivism) யினரது கருத்தாகும்.
பட்டறிவினின்றும் பெறப்படும் விவரங்களை ஆதாரங்களாகக் கொண்டுள்ள தத்துவ அமைப்புகள் பொதுவாக ‘நேர்காட்சிக் கொள்கை’ என்பதுள் அடங்கும். நேர்காட்சிக் கொள்கையினருக்கு, பட்டறிவிற்கு முற்பட்டனவும் உள்ளத்துள் இயல்பாகப் பொதிந்து கிடப்பனவுமாகிய கருத்துகளின் (Innate ideas) உண்மைத் தன்மையிலும், இத்தகைய கருத்துகளைப் பற்றியெழும் தத்துவக் கோட்பாடுகளிலும் நம்பிக்கை கிடையாது. எனவே நேர்காட்சிக் கொள்கையும் காலத்தால் இதற்கு முற்பட்ட அனுபவ வாயிற் கொள்ளகையும் (Empiricism) ஒரே தன்மையுடையவையாம். எனினும் அனுபவ வாயிற் கொள்கையினர் யாவரும் நேர் காட்சியினர் எனல் பொருந்தாது. எடுத்துக்காட்டாக சான் இலாக்கு (John Locke), தேவிடு இயூம் (David-<noinclude></noinclude>
leymdzq2czkuvvjos06udmcr6vp94qr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/39
250
616014
1939849
1821764
2026-06-04T01:52:03Z
Sridevi Jayakumar
15329
1939849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அளிப்பு|15|அளிப்பு}}</noinclude>அறிவு மட்டுமே உண்மையறிவு என்றும் பண்டைய தத்துவக் கருத்துகள் பொருளும் பயனும் அற்றவை என்றும் இக்கொள்கை கருதியது. அளவையியல் விதிகளின்படி ஆய்வு முறைகளின் துணைக்கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே உண்மைகளாகும். உண்மையான தத்துவ ஆராய்ச்சி மொழியியல் ஆராய்ச்சியுடன் இணைந்திருக்க வேண்டுமென்றும் இக்கொள்கையினர் ஒரு சிலர் குறிப்பிட்டனர். இத்தகையோருள் ஆங்கிலேயத் தத்துவ அறிஞர்களும் பலர் இருந்தனர். உலகத்தை முழுமையாக உணர்ந்து விவரிக்க வியலாது என்றும் விவரிக்கத்தக்க உலகக் கூறுகள் மொழிச்சொற்களுடன் தொடர்பு கொண்டவை என்றும் அளவைமுறை நேர்காட்சிக்கொள்கை சுட்டிக் காட்டுகிறது. எனவே தான், விடை காணமுடியாப் பெரும் சிக்கல்களில் தத்துவம் தன் காலத்தையும் முயற்சியினையும் செலவிடுவதைக் காட்டிலும் மொழிச் சொற்களை ஆராய்த்து பண்படுத்துவதில் முற்பட வேண்டும் என இக்கொள்கையினர் கருதுகின்றனர். இதன் விளைவாக, இக்கொள்கையினரின் ஆராய்ச்சிகள், சிறப்பாக மொழியியல் ஆராய்ச்சிகளுடன் தொடர்புடையனவாக அமைகின்றன. அளவையியல் அறிஞர், அறிவியல் அறிஞர் ஆகியோரும் இன்று இக்கொள்கையின் கோட்பாடுகளில் மிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அயர் (A.J. Ayer), மூர் (G.E. More) போன்ற ஆங்கிலேய அறிஞர்களின் நூல்களும் இக்கொள்கையினை மேலும் விரிவுபடுத்துவனவாக அமைகின்றன. தத்துவம், அறிவியல், அளவையியல், கணிதம், மொழியியல் ஆகிய பல்வேறு துறைகளை இணைக்கும் ஓர் ஆராய்ச்சிப் பாலமாக ‘அளவைமுறை நேர்காட்சிக் கொள்கை’ விளங்குகிறது.{{Right|எஸ். ச.}}
<section end="அளவை முறை நேர்காட்சிக்கொள்கை"/>
<section begin="அளிப்பு"/>
{{dhr}}
<b>அளிப்பு</b>: குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விலையில் எந்த அளவுக்குப் பண்டம் அல்லது பணி பிறருக்கு விற்பதற்கு அல்லது கொடுப்பதற்கு ஆயத்த நிலையில் இருக்கிறதோ அந்த அளவே அளிப்பு (Supply) எனப்படும். குறிப்பிட்ட நேரத்தில் குவிண்டால் ஒன்றுக்கு உரூ. {{larger|100}} விலை வீதம் விற்பதற்கு அங்காடியில் {{larger|1000}} குவிண்டால் நெல் ஆயத்தமாக இருந்தால் அந்த நேரத்தில் அவ்வங்காடியில் நெல்லின் அளிப்பு {{larger|1000}} குவிண்டாலுக்குச் சமம்.
<b>அளிப்பும் இருப்பும்</b>: அளிப்பும் இருப்பும் வெவ்வேறு கருத்துக்களாகும். மிகக் குறுகிய அறிவிப்பிற்குள் அங்காடிக்கு வரத்தக்க வகையில் அங்காடியில் இருப்பது இருப்பு, இருப்பு முழுவதும் விற்பனைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டுமென்பதில்லை. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஒருமாதத்தில் {{larger|5000}} குவிண்டால் நெல் விளைந்திருக்கிறதென்றால் அப்போதைய இருப்பு {{larger|5000}} குவிண்டால் நெல். அப்போது சந்தை விலை குவிண்டால் ஒன்றுக்கு உரூ. {{larger|100}} என்றும் அவ்விலையில் {{larger|2000}} குவிண்டால் நெல்லை மட்டும் விற்பதற்கு வேளாண்மையினர் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்றும் கருதிக் கொண்டால் நெல்லின் இருப்பு {{larger|5000}} குவிண்டால்; நெல்லின் அளிப்பு {{larger|2000}} குவிண்டால் ஆகும்.
<b>பண்டத்தின் தன்மையும் அளிப்பும்</b>: விரைவில் கெட்டுப் போகத்தக்க பால், பழம், இறைச்சி, மலர் போன்றவற்றின் இருப்பும் அளிப்பும் ஒன்றாக இருக்கின்றன. இப்பண்டங்களைச் சேமித்து வைக்க முடியாததே இதற்கான அடிப்படைக் காரணம், நீடித்து இருக்கத்தக்க பண்டங்களின் இருப்பும் அளிப்பும் மாறுபடலாம்.
<b>அளிப்பு விதி</b>: பொருளியளில் இரண்டு மாறிகளுக்கிடையேயுள்ள தொடர்பைப் பற்றிய கற்பிதக்கூற்றை விதி என்பர். மனிதனின் நடவடிக்கைகள் ஒரே விதத்தில் இருக்கமாட்டா என்பதாலும், பொருளாதார மாறிகளின் தன்மைகளும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதாலும், வேறு பல காரணங்களாலும் பொருளாதார விதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மற்றவை மாறாதிருக்கும்போது” என்ற சொற்றொடரைச் சேர்த்துக் கொள்வது வழக்கம்.
பொருளியலில் விலை மாற்றத்திற்கும் அம்மாற்றத்தினால் தோன்றும் அளிப்பு மாற்றத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குவது அளிப்பு விதி. ‘மற்றவை மாறாதிருக்கும்போது, விலை மிகுந்தால் அளிப்பும் மிகுதியாகிறது. விலை குறைந்தால் அளிப்பும் குறைகிறது’. நுகர்வோரின் வருமானம், விருப்பு வெறுப்பு நிலை, குறிப்பிட்ட அப்பண்டத்தின் பதிலீட்டுப் பண்டங்களின் விலைகள் போன்றவற்றில் மாற்றம் எதுவும் இருக்கக் கூடாதென்பதையே “மற்றவை மாறாதிருக்கும்போது” என்ற சொற்றொடர் குறிக்கிறது. இவ்வாறாக, விலைக்கும் அளிப்புக்கும் உள்ள நேர் உடன் தொடர்பை அளிப்பு விதி விளக்குகிறது.
<b>நிலை அளிப்பு, மாறும் அளிப்பு</b>: தேவையில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டாலும் ஒரு சில பண்டங்களின், பணிகளின் அளிப்பை உடனடியாகக் கூட்ட முடியாது. அத்தகைய அளிப்பு நிலை அளிப்பு, அல்லது மாறா அளிப்பு எனப்படும். இசுடோனியர் (Stonier), ஏகு (Hague) ஆகிய பொருளியல் அறிஞர்கள், “பொருளாதார முடிவுகளின் விளைவாக எத்தகைய பண்டங்களின் அளிப்பு மிகுதிப்படாத வகையில் இருக்கிறதோ அத்தகைய பண்டங்களின் அளிப்பு நிலை அளிப்பு” என விளக்கம் தந்திருக்கின்றனர். விலை மாற்றமடையும்போது பண்டங்களின் அளிப்பும் மாறும். விலை மாற்றமடையும்போது<noinclude></noinclude>
ch3s6hofbt3ltdc4kdte76rmvptthuj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/47
250
616103
1939850
1822191
2026-06-04T01:54:01Z
Sridevi Jayakumar
15329
1939850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|அளிப்பு|23|அளிப்புப் பொருளியல்}}</noinclude><b>விலை வரையறையில் அளிப்பின் பங்கு</b>: ஒரு பண்டத்தின் அல்லது பணியின் விலையை அதன் தேவையும் அளிப்பும் வரையறை செய்கின்றன, அங்காடிக் காலத்தில் அளிப்பின் அளவு மாறாமல் இருப்பதால் அளிப்பு, செயல் குறைந்த காரணியாக உள்ளது. குறுகிய காலத்தில் ஓரளவுக்கு அளிப்பின் அளவை அதிகரிக்க முடியுமாதலால் அளிப்பு ஓரளவுக்குச் செயல் திறன் உள்ள காரணியாக உள்ளது. நீண்ட காலத்தில் தேவை மாற்றத்திற்கேற்ப அளிப்பின் அளவும் மாற்றமடையத்தக்கது. ஆகையால் அளிப்பும் தேவையைப் போன்று செயல் திறன் மிக்க காரணியாக விளங்குகிறது. மேற்கண்ட படங்கள் இக்கருத்துகளை விளக்குகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 47
|bSize = 375
|cWidth = 320
|cHeight = 135
|oTop = 75
|oLeft = 15
|Location = center
|Description =
}}
படம் 29-இல் தேவை அதிகரிக்கும்போது விலை மிகவும் அதிகமான அளவுக்கு அதிகரிக்கிறது; தேவை குறையும்போது விலை அதிகமான அளவுக்குக் குறைகிறது. இதற்குக் காரணம் அளிப்பு, செயல் திறன் அற்ற காரணியாக இருப்பதே. (படத்தில் MPSC என்பது அங்காடிக் கால அளிப்புக் கோடு).
படம் 30-இல் தேவை அதிகரிக்கும்போது விலை அதிகரித்தாலும் படம் 29-இல் காட்டியுள்ள அளவுக்கு விலை அதிகரிக்கவில்லை; தேவை குறையும்போது விலை குறைந்தாலும் படம் 29-இல் காட்டியுள்ள அளவுக்கு விலை குறையவில்லை. அளிப்பும் ஓரளவுக்குச் செயல் திறன் கொண்டதாக இருப்பதே இதற்கான காரணம் ஆகும். (படத்தில் SPSC என்பது குறுகிய கால அளிப்புக் கோடு).
படம் 31- இல் தேவை அதிகரிக்கும்போது விலை அதிகரித்தாலும் படம் 29, 30 ஆகியவற்றில் காட்டியுள்ள அளவுக்கு அதிகரிக்கவில்லை. தேவை குறையும்போது விலை குறைந்தாலும், படம் 29, 30-இல் காட்டியுள்ள அளவுக்குக் குறையவில்லை, அளிப்பும் தேவையைப் போன்று செயல்திறன் மிக்க காரணியாக இருப்பதே இதற்குக் காரணம். படம் 31- இல் காட்டப்பட்டுள்ள அளிப்புக் கோடு வளர்ந்துசெல் செலவு நிலையில் உள்ள நீண்டகால அளிப்புக்கோடு (LPSC) ஆகும். {{Right|என். எஸ். பா.}}
<b>துணை நூல்கள்:</b><br>
<b>Gupta, R, D.,</b> Keynes and Post-Keynesian Economies, Kalyani Publishers, New Delhi, 1977,
<b>Stonier, A. W., and Hague, D. C.,</b> A Text Book of Economic Theory, Longman's Green, London, 1962.
<section end="அளிப்பு"/>
<section begin="அளிப்புப் பொருளியல்"/>
{{dhr}}
<b>அளிப்புப் பொருளியல்</b>: பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஜே. பி. சே (J.B. Say) என்பவர் ‘அரசியல் பொருளாதாரம்’ (Political Economy) என்ற தனது நூலில் “ஒவ்வோர் அளிப்பும் (Supply) அதன் தேவையை உருவாக்கிக் கொள்கிறது” என்ற அடிப்படையான அங்காடி விதி ஒன்றினைக் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். இந்த விதியை ஏற்றுக்கொண்டு தங்கள கருத்துகளை விளக்கியவர்கள் தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் (Classical Economists). பொருளாதாரத்தின் மொத்தத் தேவையில் எப்போதும் குறைவு இருக்க முடியாது என்று அவ்வறிஞர்கள் கருதியதால், நாட்டில் எப்போதும் உழைப்பு முதலிய உற்பத்திக் காரணிகள் முழுவேலை நிலையில்தான் (Full Employment Level) இருக்கும் என்ற அடிப்படை எண்ணத்தைக் கொண்டிருந்தனர். எனவே, தொன்மைப் பொருளியலாளருள் பெரும் பாலோர் தொகையினப் பொருளியல் (Aggregate Economics) அல்லது பேரியல் பொருளியல் (Macro Economics) என்று மிகவும் புகழ்பெற்று வரும் பகுப்-<noinclude></noinclude>
irjcukntc685yszfi54xky0dcem1e2p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/51
250
616121
1939851
1822205
2026-06-04T01:59:38Z
Sridevi Jayakumar
15329
1939851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அளிப்புப் பொருளியல்|27|அளேபீடு}}</noinclude>கொண்டிருப்பது இயல்பு. ஆனால் வளரும் நாடுகளில் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்குப் பொருளாதாரச் சமத்துவத்தைப் பெறுவதும் இன்றியமையாததாகும். <b>(இ) செல்வர்களுக்கும் வறியவர்களுக்கும் உள்ள இடைவெளி பெருகும் வாய்ப்பு</b>: வரியைக் குறைத்தால் சேமிப்பு அதிகரிக்கும் என்பது உண்மையே. ஆனால், வளரும் நாடுகளில் வரி செலுத்தும் தகுதி வாய்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவு. வரிக் குறைப்பினால் இப்பிரிவினரே பேரளவில் நன்மைகளைப் பெறும் வாய்ப்பு உண்டு. வருவாய் குறைவாக உள்ள பெரும்பான்மை மக்களுக்குப் பயன் மிக மிகக் குறைவாகவே இருக்கும். இதனைக் கருதும்போது செல்வர்களை மேன்மேலும் செல்வர்களாக்கிச் செல்வர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடை வெளியை அதிகரிப்பதற்கே அளிப்புப் பொருளியல் உதவி செய்யும் என்று அஞ்சவும் வாய்ப்புண்டு. <b>(ஈ) நீண்ட காலம் காத்திருக்க இயலாமை</b>: செல்வர்களின் சேமிப்பும் தனியார் முதலீடும் பெருகி, அதன் வழியாகப் பொருளாதார வளர்ச்சியைப் பெறலாம் என்று குறிப்பிடும் அளிப்புப் பொருளியலில், பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையாக வலியுறுத்தப்படுவது செல்வர்களின் சேமிப்பே. வளரும் நாடுகள் இவ்வழியில் பொருளாதார வளர்ச்சியைப் பெற மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். இக்கால நிலைகளில், வளரும் நாடுகள் நீண்ட காலம் காத்திருக்கவும் முடியாது. பொருளாதார வளர்ச்சியைப் பெறச் சிறுபான்மையினராக உள்ள செல்வர்களை மட்டும் நம்பியிருக்கவும். முடியாது. <b>(உ) வரிக் குறைப்பால் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலை</b>: வளரும் நாடுகளில் உள்ள நேர்முக வரி வீதங்கள் முனைப்பாக இருக்கின்றன என்றும், அதனால் வரி ஏய்க்கும் தன்மையும் பரவலாக இருக்கிறது என்றும் சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறது. எனவே, அவ்வப்போது வரியைக் குறைப்பதன் மூலம் வரி வருவாயைப் பெருக்குவதற்கும், சேமிப்பு முதலீட்டைப் பெருக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், இவற்றினால் பெறப்பட்டிருக்கும் விளைவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. சேமிப்பும் முதலீடும் உற்பத்தியும் பெருக்குவதற்குப் பதிலாக, வரிக் குறைப்பினால் நுகர்வு அதிகரித்துப் பணவீக்கம் முன்பிருந்ததைக்காட்டிலும் முனைப்பாக அதிகரித்திருப்பதையே காண முடிந்தது. <b>(ஊ) இலாபர்வளைகோட்டின் ஏறுமுகத்தில் வளரும் நாடுகள் இருக்கும் நிலை</b>: ஐக்கிய அமெரிக்க நாட்டில் மொத்த தேசிய வருமானத்தில் வரி வருவாயின் பங்கு ஏறத்தாழ 30 விழுக்காடு அளவில் உள்ளது. இந்நிலையில் வரியைக் குறைக்கும்போது தனியார் சேமிப்பும் முதலீடும் அதிகரிக்கிறது என்றால், இலாபர் வளைகோட்டின் இறங்கு முகத்தில் அந்த நாட்டின் நிலை இருப்பதாகப் பொருள். ஆனால், பெரும்பாலான வளரும் நாடுகளில் மொத்தத் தேசிய வருமானத்தில் வரி வருவாயின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, இந்நாடுகள் இலாபர் வளைகோட்டின் தொடக்க நிலையான ஏறு முகத்தில் இருப்பதாகப் பொருள் கொள்ளலாம். எனவே, வரியைக் குறைத்தால் அளிப்புப் பொருளியலில் எதிர்பார்க்கும் பலனை இந்நாடுகள் பெற இயலாது என்பதோடு, பாதகமான நிலைகளும் தோன்றிட வாய்ப்புகள் உண்டு. அதாவது, வரிக் குறைப்பால் வரி வருவாய் குறைந்து, வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை மேலும் அதிகரித்து விடும் வாய்ப்புகள் தோன்றிவிடும். <b>(எ) வளரும் நாடுகளின் அடிப்படைச் சிக்கல்களும் வரிக் குறைப்பும்</b>: எண்ணெய் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகள் நீங்கலாக உள்ன பிற வளரும் நாடுகளில் பணவீக்கத்தையும் வேலையின்மையையும் முனைப்பாக்கி, அளிப்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் அடிப்படைச் சிக்கல்களில் சிறப்பானவை இரண்டு. எண்ணெய், மற்றும் இன்றியமையாத பண்டங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள விரைவான ஏற்றம் ஒன்று; நாட்டில் உள்ள உழைப்பை ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மைக் கூலி நிலையில் வேலையில் ஈடுபடுத்துவதற்குத் தேவைப்படும் கூலிப் பண்டங்களின் (Wage Goods) பற்றாக்குறை மற்றொன்று. வரிக் குறைப்பை அதிகரிக்கும் அளிப்புப் பொருளியல் இவ்விரு சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தெளிவாக்கவில்லை. மேலும், இவ்வகைப் பொருளியலைப் பயன்படுத்தும்போது, முன்னரே உள்ள பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளே தோன்றுகின்றன. வளரும் நாடுகளில் உள்ள பணவீக்கம் என்னும் குறையைத் தீர்ப்பதற்கு நீண்டகால மருந்தாக அளிப்புப் பொருளியல் பயன்படலாமே தவிரக் குறுகிய காலத்தில் பயன்பட வாய்ப்பில்லை. {{Right|என்.எஸ்.பா.}}
<b>துணை நூல்கள்</b>:
<b>Gupta, R.D. Keynes and Post</b> - Keynesian Economics, Kalyani Publishers, New Delhi, 1977.
<b>Stonier. A.W & Hague, D.C.,</b> A Text Book of Economic Theory, Longman's Green, London, 1962.
<section end="அளிப்புப் பொருளியல்"/>
<section begin="அளேபீடு"/>
{{dhr}}
<b>அளேபீடு</b> கருநாடக மாநிலத்தில் ஆசன்(Hassan) மாவட்டத்தில் உள்ள சிற்றூர். மைசூரிலிருந்து வடமேற்கே 80 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அளேபீடு (HALEBID), பெங்களூரிலிருந்து புனே (Pune) செல்லும் இருப்புப்பாதைத் தொடரில் பானவரம் (Bana-<noinclude></noinclude>
siy39gazoe9muwz3nvopkfa8a8obhva
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/53
250
616227
1939852
1822206
2026-06-04T02:00:40Z
Sridevi Jayakumar
15329
1939852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அளேபீடு|29|அற்ப நியாசம்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 53
|bSize = 375
|cWidth = 320
|cHeight = 215
|oTop = 25
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|ஓய்சலேசுவரர் கோயில் சிற்பப் பட்டைகள}}
உடையது. அடிவரிசையில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட யானைச்சிற்பங்கள் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிற மேல்வரிசைகளில் புலிகள், சுருள் அணி வேலைப்பாடு, குதிரை வீரர்கள், விண்ணுலக விலங்குகளான யாளிகள் அன்னங்கள் ஆகியன காணப்படுகின்றன. தென் வாயிற் சுவரிலுள்ள திருநடனம் புரியும் அழகு மிகுந்த நடன விநாயகரின் சிற்பம், பெரியவடிவில் உள்ளது. கோயிலின் உள்ளும் பல அழகுமிக்க சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் நடன சரசுவதி, கோவர்த்தன மலையைக் குடை போன்று பிடித்து ஆனிரை காக்கும் கண்ணன் (கோவர்த்தனதாரி), இரணியனின் வயிற்றைக் கிழிக்கும் நரசிம்மன், துவாரபாலகர் போன்றவை குறிப்பிடத்தக்கன. கோயிலின் சுவர்களில் மகாபாரத-இராமாயணக் கதைகள் சிற்ப வடிவில் உள்ளன. சிவபெருமான், திருமால், சக்தி ஆகியவர்களின் உருவங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. கோயிலின் உட்கூரைகளும் சிற்பங்களால் அழகு படுத்தப்பட்டுள்ளன. ஆடவல்லானின் சிற்பங்கள் மிகச் சிறந்த முறையில் உட்கூரைகளில் செதுக்கப்பட்டுள்ளன. கோயில் கதவுகள் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் உள்மண்டபத் தூண்கள் நன்கு இழைக்கப்பட்டு வழவழப்பாக உள்ளன. நந்தி மண்டபத்தில் காணப்படும் நந்தியின் கழுத்தில் உள்ள மணிகளும் துவாரபாலகர்களின் அணிகலன்களும் நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்டுள்ளன.
இந்தியத் தொல்லியியல் ஆய்வுத்துறை (Archacological Survey of India) 1962-ஆம் ஆண்டு இங்கு ஓர் அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது. இவ்விடத்தில் கிடைத்த பழைமைச் சின்னங்கள், சிற்பங்கள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
<section end="அளேபீடு"/>
<section begin="அற்ப இராகம்"/>
{{dhr}}
<b>அற்ப இராகம்</b>: கருநாடக இசையில் கேதாரம் போன்ற சில இராகங்கள் நீண்ட ஆலாபனைக்கும் நிறைந்த சுரப் பிரத்தாரங்கட்கும் இடம் தருவதில்லை. இத்தகைய இராகங்கள் அற்ப இராகங்கள் எனப்படும்.
<section end="அற்ப இராகம்"/>
<section begin="அற்ப நியாசம்"/>
{{dhr}}
<b>அற்ப நியாசம்</b> கருநாடக இசையில் ஒரு குறிப்பிட்ட சுரவகையைக் குறிப்பதாகும். நுட்பமும் மென்மையும் கொண்டு பாடப்படும் சுரம் அற்ப நியாசம்<noinclude></noinclude>
9fp44tumtrc6dhtsu8gvx1dy1aim2x4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/54
250
616247
1939853
1822208
2026-06-04T02:02:23Z
Sridevi Jayakumar
15329
1939853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அற்புதத்திருவந்தாதி|30|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்}}</noinclude>எனப்படும். நியாசச் சுரங்களை அழுத்தமாகவோ நீட்டியோ பாடக்கூடாது. இதற்கு எடுத்துக்காட்டாக நாட்டைக் குறிஞ்சி இராகத்தில் வரும் பஞ்சம சுருதியைக் குறிப்பிடலாம். நாட்டைக் குறிஞ்சி இராகத்தில் வரும் பஞ்சம சுருதியைப் பாடும் முறையே இந்த இராகத்திற்கு இனிமையூட்டுவதாகவும், இந்த இராகத்தை இதனுடன் இயைந்த வேறு இராகங்களினின்றும் எளிதில் வேறுபடுத்திக் காட்டவல்லதாகவும் அமைகிறது. காண்க: இசை.
<section end="அற்ப நியாசம்"/>
<section begin="அற்புதத்திருவந்தாதி"/>
{{dhr}}
<b>அற்புதத்திருவந்தாதி</b>: சோழ மண்டலத்துக் காரைக்கால் என்னும் பட்டினத்தில் அவதரித்த புனிதவதியார் திருவருட் சார்பினால் தெய்வநலப் பேய் வடிவம் பெற்றுக் காரைக்காலம்மையாராகி முதற்கண் பாடியருளியது இந்நூலாகும். அற்புதத் திருவந்தாதியின் இறுதிச் செய்யுளில் காரைக்காலம்மையார் தம்மைக் ‘காரைக்காற்பேய்’ எனக் கூறிக்கொள்வது குறிப்பிடத்தக்கது. அதனில், இந்நூலைப் பயில்பவர்கள் மட்டிலாக் கடவுட் காதல் கொண்டு, சிவனைச் சார்த்து, போற்றிப் பணிந்து வாழ்வார்கள் என்று நூற் பயனுங் குறிப்பிடப்படுகிறது. எல்லாம் வல்ல சிவபரம் பொருளின் மாட்சியையும், ஓதியுணர்ந்து போற்றுதற்குரிய சிவஞானத்தின் பாங்கினையும், காரைக்காலம்மையாரின் பக்தியுறைப்பையும், சிவனது திருக்கூத்தின் சிறப்பினையும், திருவருள் நலத்தினையும், அடியார்களின் வியத்தகு செயல் திறனையும், இறைவனின் தத்துவ நுண்கூறுகளையும் அருளனுபவ உணர்வுடன் மருட்கைச் சுவை நலந் ததும்ப எடுத்துக் கூறுதலின் இந்தூல் ‘அற்புதத் திருவந்தாதி’ என்று அழைக்கப் பெறுவதாயிற்று. இது நூற்றொரு வெண்பாக்களைக் கொண்டது. இறைவனது திருவடியைத் தம் திருமுடியில் தரிக்கும் நோக்கில்- தாடலை (தாள்+தலை) யுணர்வில் - அந்தாதித் தொடையில் இந்நூலைப் பாடியுள்ளாரோ என்று சிந்திக்கத் தோன்றும். காரைக்காலம்மையார் பாடியருளிய நான்கு நூல்களுள் அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டை மணி மாலையும் அந்தாதித் தொடையில் அமைந்த சிறப்பினைக் கொண்டவை என்பதும் நோக்கத்தக்கது. அற்புதத் திருவந்தாதியில் சிவபெருமானிடத்தில் கொண்ட பேரன்பினைக் காரைக்காலம்மையார் பல்வேறு கோணங்களின் புலப்படுத்திச் செல்கிறார். காலத்திற்கும் இடத்திற்கும் வடிவத்திற்கும் கட்டுப்படாத இறைவனைப் பார்த்த இடமெல்லாம் பரவொளியாய்த் தோன்றும் பரம்பொருளைத் - தம் அருளனுபவச் சொற்களால் மக்களுக்குக் காட்ட இவர் முயல்கிறார். இவர் காலத்தின் ஒரு கூறாகிய நாளினை, இறைவனாகக் கண்டு உரைக்கிறார். செங்கதிரோன் பொங்கொளி பரப்பும் குளிர்ந்த காலை நேரம் சிவனது பொன்னார்மேனியையும் வெள்ளைவெளேர் என்று வெண்கதிரொளி பரவும் நண்பகல் அவன் திருமேனியில் பூசிய வெண்ணீற்றையும், மாலைக் காலச் செவ்வண்ணம் அவனது செஞ்சடைக் கற்றையொனியைவும், அந்திக்குப் பிறகு ஏற்படும் இருட்டு அவன் தேவர்களின் இடர் நீக்கத் திருமிடற்றில் வைத்த நஞ்சின் கருமையையும் நினைவூட்டுதலைக் கூறிக் காட்டுகிறார் (செய்-65). அன்பெனும் பிடியுள் அகப்படும் சிவனைத் தம் பிறப்புரிமையுடன் அன்பென்ற போர்வையால் தனி நெஞ்சில் உள்ளடைத்துள்ளாராம் அம்மையார். எனவே, அவனை அன்பினால் காணச் சொல்கிறார் (செய்.96). சிவன் திருக்கயிலையில் தம்மை நோக்கி ‘அம்மையே’ என்று அழைத்தமையால் பரிவு கொண்டு, நச்சுத் தன்மையுடைய நாகாபரணத்தை நீக்கிவிடுமாறு அவன்பால் தாயன்பைப் பொழிந்து வேண்டுகிறார் (செய், 27,57). பிறந்த உயிர்கள் துன்புறும்போது தம்மையுணர்ந்து இறைவனிடம் முறையிட்டுக் காதலாகிக் கசிந்துருகி நின்றால் அவற்றின் பிறவிப்பிணியையும் மாற்றியருள்வான் எனக் கூறுகிறார் (செய்.5). இறைவன் திருக்கூத்து நிகழ்த்துகையில் செங்கனலை ஒரு திருக்கரத்தில் ஏந்தியாடுகிறான்; அக்காட்சியைக் கண்டு ‘அங்கையில் அனல் இருப்பதால் கை செந்நிறமாகத் தெரிகிறதா? அல்லது சிவனது திருக்கரத்தின் செம்மையால் தீ சிவந்த நிறம் பெற்றதா?’ என இறைவனிடமே கேள்வி தொடுக்கிறார் (செய் 98). இறைவனது உறுப்பில் ஓர் அணு அசையினும் உலகமே நடுங்கும். இவ்வாறிருக்க எல்லா உறுப்புகளையும் அசைத்தாடும் திருக்கூத்தினை இந்த உலக அரங்கு தாங்குமா? என்றும், இறைவன் ஆடாவிட்டால், உலகம் இயக்கமின்றி நின்று விடுமாதலால் நிதானமாக ஆடுமாறும் ஆடல்வல்லானிடம் வேண்டிக்கொள்கிறார் (செய்.77). மாலும் அயனுங் காணாத இறைவன் திருவடி அடியவருக்கு (மார்க்கண்டேயருக்கு) அருள் சுரக்கும் மலரடியாகவும், வன்கணார்க்குச் (இராவணனுக்கு) செருக்கினையடக்கும் வல்லடியாகவும் தோற்றுமென்பதைக் கூறுகிறார் (செல்.80).{{Right|செ.வை.}}
<section end="அற்புதத்திருவந்தாதி"/>
<section begin="அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்"/>
{{dhr}}
<b>அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்</b>: அறக்கொடை என்பது அறத்தின் பொருட்டு வழங்கப்பட்டது அல்லது விடப்பட்டது என்னும் பொருளுடையது. இது நிவந்தம் எனவும் கூறப்படும். சமய நிறுவனங்களுக்கும், பல்வேறு அற நிலையங்களுக்கும், இன்ன பிறவற்றிற்கும் அசையும் சொத்தாகவோ அசையாச் சொத்தாகவோ வழங்கப்படுவதை அறக்கொடை (Charitable Endowment) என்பர். கோயில், மடம், மசூதி முதலியவற்றை நடத்துவதற்கோ அவை தொடர்பான ஏதேனும் ஒரு செயலுக்கோ நிறுவப்படுவது அறக்கட்டளை (Trust) என்று<noinclude></noinclude>
1i1kyiye2ct29519hknve0dpgoszd0v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/58
250
616290
1939854
1823745
2026-06-04T02:03:47Z
Sridevi Jayakumar
15329
1939854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறக் கொள்கைகள்|34|அறக் கொள்கைகள்}}</noinclude>நிருவாகம் செய்யப்படுகிறது. முதலாளிதான் அந்த அறக்கட்டளையின் மேற்பார்வையாளர். இந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ‘வகுபு’ச் சட்டம் (Wakf Act) செயற்படுகிறது.
அறநிறுவனங்கள் பற்றிய மத்திய சட்டமும் பல மாநிலங்களில் செயற்படுகிறது. சம்மு-காசுமீரம், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மட்டும் அந்தந்த மாநிலத்தின் அறக்கட்டளைச் சட்டம் செயற்படுகிறது. தமிழ்நாட்டில் மத்திய சட்டத்துடன் சென்னை ‘வகுபு’ச் சட்டம் இணைந்து செயற்படுகிறது. இந்தியாவில் ஒரே ஒரு முகமதிய அறக்கட்டளைக்கு மட்டும் அதன் பெயரிலேயே ஒரு தனிச் சட்டம் செயற்படுகிறது. அந்த அறக்கட்டளை ஆசுமீரில் (Ajmir) உள்ள குவாசா மொயினுதீர் தர்காவைப் பற்றியதாகும்.
<b>துணை நூல்கள்</b>:
<b>Mukherjee, B.K.,</b> Hindu Law of Religious and Charitable Trusts, Eastern Law House, Calcutta, 1983.
<b>Pandit Pran Nath Saraswati,</b> Hindu Law of Endowments, Thacker Spinck, & Co., Calcutta, 1897.
<section end="அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்"/>
<section begin="அறக் கொள்கைகள்"/>
{{dhr}}
<b>அறக் கொள்கைகள்</b>: ளேதங்கள் கூறும் ‘ரித’ என்ற கருத்தில், இந்து சமய அறக்கொள்கையின் (Ethical Theories) தொடக்கத்தைக் காணலாம்: இச்சொல், பிரபஞ்சத்தைப் பிணைத்திருக்கும் ஒழுங்கமைப்பைக் குறிப்பிடுகிறது. நற்பண்புகள் ‘ரித’த்தோடியைந்தவை. தீய செயல்கள் இதற்கு மாறானவை. அதன் பின்னர் அறநெறிகள் ‘தருமம்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. சமயம், சட்டம், நேர்மை, கடமை, ஈகை, அறநெறி என்ற எல்லா ஒழுகலாறுகளையும் உள்ளடக்கியதாகத் ‘தருமம்’ என்ற கருத்து விளங்குகிறது. மனித முயற்சியால் வாழ்வில் அடைய வேண்டிய ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்ற நான்கு குறிக்கோள்களுள் இது ஒன்று, வீடு அடைவதற்கு அறம் சாதனமாக விளங்குகிறது.
தருமம் இரண்டு வகைப்படும். (1) வருணாசிரம தருமம் அல்லது சுதர்மம், (2) சாதாரண அல்லது சாமானிய தருமம். மனிதன் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ‘வருண தருமம்’ என்றும், தன்வாழ்வின் வெல்வேறு நிலைகளில் செய்ய வேண்டிய கடமைகள் ‘ஆசிரம தருமம்’ என்றும் கூறப்படுகின்றன. ஒவ்வொருவரும் தம்முடைய இயல்புக்கு ஏற்ற தொழிலைச் செய்ய வேண்டும்; சுதர்மம் சுபாவத்தைப் பொறுத்தது என்ற கருத்து இதில் வெளிப்படுகிறது. அறிவிலி ஆசிரியனாகவும், கோழை படை வீரனாகவும், மெய்ப்பொருளை நாடியவன் வாணிகத்தில் ஈடுபடுபவனாகவும் இருத்தல் சமுதாயத்திற்கு நல்லதன்று என்ற உளவியல் உண்மை, இதில் மேலோங்கியிருக்கிறது.
சுதர்மத்தின் மற்றொரு பிரிவான ஆசிரம தர்மம், மாணவப் பருவம் (பிரமசரியம்). இல்வாழ்க்கை (கிரகத்தம்), ஓய்வு பெறுதல் (வானப் பிரத்தம்), துறவு (சந்நியாசம்) என்ற நான்கு பருவத்தில் ஒருவன் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியது.
வருணாசிரம தருமம், சார்புற்ற அல்லது கட்டுப்பாட்டுக்குட்பட்ட அறவொழுக்கத்தைக் (Relative Duties) குறிப்பிடுகிறது. ஒருவருடைய தொழில் அல்லது நிலையைப் பொறுத்து அவருடைய கடமைகள் அமைகின்றன. இதை ‘விசேட தருமம்’ என்றும் கூறுவர். இதைத் தவிர ‘மனிதன்’ என்ற முறையில் எல்லோரும் செய்ய வேண்டிய கடமைகள் (Absolute Duties) ‘சாதாரண தருமம்’ என்று கூறப்படும். அன்பு, அருள், ஈகை, தன்னடக்கம், கொல்லாமை, கள்ளாமை, வாய்மை முதலிய நற்பண்புகள் எல்லோருக்கும் பொதுவானவை, வருணாசிரம தருமம், மனிதனின் புறவொழுக்கத்தையும் (Objective Morality) சாதாரண தருமம் அவனது அகவொழுக்கத்தையும் (Subjective Morality) செம்மைப்படுத்துகிறது.
<b>வினைப்பயன் (கருமம்)</b>: நம் ஒழுக்கத்திற்கு நாமே பொறுப்பு, ஆதலின் நம் வினையின் பயனை நாமே நுகர வேண்டும் என்ற கருத்தைக் கருமம் என்ற சொல் வெளிப்படுத்துகிறது. நற்செயல்கள் நமக்குத் துணையான பலன்களையும், பாவங்கள் கேடான பலன்களையும் தருகின்றன. இப்பிறவியில் இப்பலன்களை நுகர்ந்து முடிக்கவில்லையென்றால் எஞ்சியிருப்பதைத் தீர்ப்பதற்காக மீண்டும் பிறவி ஏற்படும். இதை அறிவியல் விதியான காரண காரிய ஒழுங்குக்கு ஈடான அறிவியல் விதி அல்லது மெய்ப் பொருளியல் விதி எனலாம். எல்லா இந்து அறக்கொள்கைகளும் இதில் நம்பிக்கையுடையவை.
இப்பிறவியை வரையறுப்பது முற்பிறவியில் நாம் செய்த வினைகள் என்றால், மனித முயற்சியால் ஆவதென்ன? நடப்பது நடந்தே தீரும் என்ற சோர்வு மனப்பான்மைதானே ஏற்படும் என்ற ஐயப்பாடு எழவாய்ப்பிருக்கிறது. ஆனால், ஆராய்ந்து பார்த்தால் கருமக் கொள்கையானது மகிழ்ச்சி மனப்பான்மை (Optimism) க்குக் காரணமானதே தவிர மனச்சோர்வை உண்டாக்குவதன்று என்பது தெரியும். இப்பிறவி அமைவது முற்பிறவியின் வினைப்பயனாக இருக்கலாம். ஆனால் இதில் அமைந்துள்ள சூழ்நிலைகளை நமக்குத் துணையாகப் பயன்படுத்திக் கொள்-<noinclude></noinclude>
o3ak8szqimtytl11i1h2d28kfmtqpgp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/63
250
616391
1939855
1823998
2026-06-04T02:05:51Z
Sridevi Jayakumar
15329
1939855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறக் கொள்கைகள்|39|அறத்தொடு நிற்றல்}}</noinclude>வாழுகின்றன (Survival of the Fittest); சூழ்நிலைக்கேற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptability) உயிரினங்களே தகுதியுடையவை. எனவே போராட்டத்தில் வெற்றி பெற உதவிய பண்புகள் நன்மை என்றும். தோல்வியைத் தழுவியவை தீயவை என்றும் கருதலாம். இவற்றுடன் இசுபென்சர் (Herbert Spencer) இன்னும் சில கருத்துகளைக் கூறுகிறார். வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் இருந்த ஒழுக்கத்தைவிட இப்போதைய நல்லொழுக்கம் சிறந்தது. மேலும் நல்லொழுக்கம், நீண்ட வாழ்க்கை, நிறைந்த வாழ்க்கை. இன்பம் என்ற மூன்று குறிக்கோள்களைக் கொண்டது.
<b>பயன்வழிக் கொள்கை (Pragmatism)</b>: வில்லியம் சேம்சு, தூயி (Dewey), சில்லர் முதலிய அமெரிக்க அறிவியலார் இக்கொள்கையை உருவாக்கியவர்கள். இது அறிவியலை மெய்ப்பொருளியலிலிருந்து பிரிக்கிறது. நன்மை என்பது மனிதர்களின் தேவைகளை அடையச் செய்வது. எனவே செயலின் பயனைப் பொறுத்தே நன்மை தீமைகளை முடிவு செய்ய வேண்டும். சமுதாய முன்னேற்றத்திற்குக் காரணமாவது நன்மை, இதற்கு மாறானது தீமை. நன்மை தீமை முற்றிலும் சமூகச் சார்புடையன. அவை நிலையானவை அல்ல. ஒரு காலத்தில், ஓரிடத்தில் நன்மையானதே எல்லோருக்கும் எக்காலத்திற்கும் பொதுவான நன்மை என்ற பிடிவாதம் கூடாது. ஒவ்வொரு அறச்செயலையும் அது நிகழ்கிற காலம் சூழ்நிலை (Contemporary Situation), முதலியவற்றை மனத்திற் கொண்டு செய்ய வேண்டும். மேலும் மரபு அறக்கொள்கைகள் ‘நன்மை ஒன்றே’ (Single Supreme Good) என்கின்றன. ஆனால், பயன் வழிக் கொள்கையின்படி நன்மைகள் பல.
<b>அளவைமுறை நேர்காட்சிக் கொள்கை (Logical Positivism)</b>: இசுடீவன்சன், ஏயர் (A. J. Ayer), கார்னாப்பு (Carnap) முதலியோர் அறிவியல் அறிவியலாகாது என்ற கருத்துடையவர்கள். அறக்கூற்றுகள் பொருளற்றவை (Meaningless). அறக்கருத்துக்கள் உண்மையற்றவை (Psuedo Concept). அவை உண்மை அல்லது பொய் என்று ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை அறிவைத் தருகிற கருத்துகளாக இருந்தால் அவற்றில் ஒன்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளவும் மற்றொன்றைப் பொய்யென்று தவிர்க்கவும் முடியும். ஆனால் நன்மை, தீமை, தவறு, தவறன்று என்று கூறுவதெல்லாம் ஒருவர் ‘ஆ’ (Ah!) என்றும் மற்றொருவர் ‘ஓ’ (Oh!) என்றும் கூறுவதற்குச் சமம், இவை மக்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளே தவிர உண்மையான தீர்ப்புகள் (Judgement) அல்ல. உணர்ச்சிகளை எது உண்மை, எது பொய் என்று எவ்வாறு முடிவு செய்வது? எனவே அறக்கருத்துகள் நம் மனநிலையின் வெளித்தோற்றங்களே (Emotion) தவிர அறிவைத் தரும் தீர்ப்புகளல்ல (Non-Cognition) என்று இக்கொள்கை கூறுகிறது. இவ்வாறு அறக்கொள்கைகள் பல நிலைகளில் விளக்கப் பெறுகின்றன. {{Right|ஜெ.மு.}}
<section end="அறக் கொள்கைகள்"/>
<section begin="அறத்தொடு நிற்றல்"/>
{{dhr}}
<b>அறத்தொடு நிற்றல்</b>: தமிழ் மொழியில் அமைந்துள்ள அகப்பொருள் இலக்கணம், தமிழ் மக்களின் இல்வாழ்க்கைச் சிறப்பினை எடுத்துக்காட்டி, அவர்களின் அகவாழ்வுப் பண்பாட்டினைக் காத்து நிற்பதாக அமைந்துள்ளது. அந்த அகப்பொருள் இலக்கணம் வகுத்துள்ள கிளவித் தொகைகள் பலவற்றுள் ‘அறத்தொடு நிற்றல்’ ஒன்றாகும். இது அறத்தொடு நிலை எனவும் கூறப்படும்.
ஒப்பாரும் மிக்காரும் இவர் என்று சிறப்பித்துக் கூறப்படும் தலைவனும் தலைவியும் தனித்துக் காணும் முதற்காட்சியில் அரும்பும் களவுக் காதல், கற்பு மணமாக நிறைவு பெறுதல் வேண்டும் என்பது தமிழ் மக்கள் குறிக்கோளாகும். அது அறம் எனப்பட்டது. அங்ஙனமின்றிக் களவுக் காதல் காதலர் மணத்தினால் கற்பு நிலையினை அடையாமல், இடையறவு படுமாயின், அந்நிலை அறமல்லாததாகக் கருதப்பட்டது. அகப்பொருள் இலக்கணம் அந்தக் காதல் இடையறவுகளை உடன்படுவதில்லை. அதனால், வேற்றார் மணம் பேசி வருதல், தலைவியின் மெய்வேறுபாடு கண்டு தாயார் வினவுதல் போன்ற காரணங்களால் மணத்தடை நிகழக்கூடும் என்னும் சூழ்நிலையில், அது நிகழாமல் தடுத்தற்காகவும், அக்காதலரின் மணம் தவறாது நடைபெறுவதற்காகவும், அவர்களுக்கிடையே தோன்றிய காதல் உறவினைப் பெற்றோருக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது காதலர் இருவரும் திருமணம் பெற்றுக் கற்பு வாழ்வு மேற்கொள்வதற்கு இன்றியமையாத செயலாக அமைவதனால். அவ்வாறு, காதலர்க்கு இடையே உள்ள காதல் நிகழ்ச்சியை முறைப்படப் பெற்றோர்க்கு உணர்த்தும் செயல், தமிழ் மக்களது அகவாழ்வுப் பண்பாட்டின் உயர்வினை உணர்த்தும் ஒன்றாகும்.
தொல்காப்பியமும், அதற்குப் பின்னர்த் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களும் அறத்தொடு நிற்றலைச் சிறப்பாக விளக்குகின்றன. சங்க நூல்கள், அடுத்துத் தோன்றிய இலக்கியங்கள் ஆகியவற்றில் அறத்தொடு நிற்றல் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. களவியலில் தோழிக்குரிய கிளவிகளைத் தொகுத்துக் கூறும்போது (தொல்-பொருள். களவு.23) அறத்தொடு நிற்றலைக் குறிப்பிட்ட தொல்காப்பியர், அறத்தொடு நிற்கும் காலம்,<noinclude></noinclude>
btbnrerxmb9ma4jy5w6v4uz7l2j8nb6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/64
250
616395
1939856
1824001
2026-06-04T03:07:33Z
Sridevi Jayakumar
15329
1939856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறத்தொடு நிற்றல்|40|அறநூல்கள்}}</noinclude>அவ்வாறு நிற்றலின் வகைகள் பற்றிப் பொருளியலில் (நூற்பா. 12. 13) நன்கு விளக்கியுள்ளார். நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் வரைவியலில் வரைவிற்குரிய கிளவித் தொகையுள் ஒன்றாக அறத்தொடு நிற்றலைக் குறிப்பிட்டு அதன் வகையினையும், தலைவி, தோழி ஆகியோர் அறத்தொடு நிற்கும் முறைமையினையும் குறிப்பிட்டுள்ளது. (நம்பி. 172, 175, 177). இந்த இலக்கணத்தைப் பின்பற்றி அமைந்த கோவைப் பிரபந்தங்கள் இவற்றிற்குரிய இலக்கியங்களைக் கொண்டுள்ளன.
அறத்தொடு நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்போது, தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தமையன்மார், தந்தையார் ஆகியோர்க்கும் முறையே அறத்தொடு நிற்பார்கள். தோழி அறத்தொடு நிற்குங்கால், தாய் அறிவோடும். தலைமகன் பெருமை கற்பு ஆகியவற்றோடும், தன் காவலோடும், உலகியல் ஆகியவற்றோடும் மாறுகொள்ளாமல் செயற்பட வேண்டும். அவ்வாறு அறத்தொடு நிற்கும் பாங்கினை இறையனார் களவியல் உரை தடை விடைகளோடும் தக்க எடுத்துக்காட்டோடும் விளக்குகிறது (நூ. 14. உரை), நற்றாய் அறத்தொடு நிற்றலால் தலைவியின் களவுண்மை அறிந்த தமையன்மார், தந்தையர், முதலில் சினங்கொண்டு கிளர்ந்தாலும், இறுதியில் சினம் மாறி அவளது காதலுக்கு இசைவளித்து நிற்கும் இயல்பினை, ‘அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து, ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி, இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று, தெருமந்து சாய்த்தார் தலை’ (கலி -39, 22-25), என்னும் கபிலரின் குறிஞ்சிக் கலிப்பாடற் பகுதி நன்கு உணர்த்துகிறது.
இவ்வாறு அறத்தொடு நிற்றலால் தலைவியின் தந்தைவரை அக்குடும்பத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் உண்மை உணர்வதற்கும், அதனால் அவள் தன் காதலனை மணந்து கொள்வதற்குத் தடையாக உள்ளனவெல்லாம் நீங்கப் பெற்று, அவனையே மணந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டாகிறது. களவு, மணம், தவறுபடாமல் கற்புமணமாக மாறுவதற்கு உதவியாக அமைந்த செயலாதலால் அது ‘அறத்தொடு நிற்றல்’ எனப் பெயர் பெற்றது. தமிழ் மக்களின் அகவாழ்க்கைப் பண்பாட்டில் ‘அறத்தொடு நிலை’ பெறும் சிறப்பினை உணர்ந்த கபிலர், ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த நினைத்தபோது. ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் துறையினைத் தேர்ந்து, ‘குறிஞ்சிப் பாட்டு’ என்னும் 261 அடிகள் கொண்ட நெடிய பாடலை இயற்றித் தமிழ் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
<section end="அறத்தொடு நிற்றல்"/>
<section begin="அறநூல்கள்"/>
{{dhr}}
<b>அறநூல்கள்</b> மக்கள் வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய அறங்களைத் தொகுத்தும் வகுத்தும் உணர்த்தும் நூல்கள், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களுள், அறம், உணர்த்தும் நூல்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் அறக் கருத்துக்களைக் கொண்ட தனிப் பாடல்கள் காணப்படுகின்றன. பின்னர்த் தனி நூலாக அறநூல்கள் எழலாயின. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்னும் பதினொரு நூல்கள் அறம் கூறும் நூல்களாக அமைந்துள்ளன. பிற்காலத்தெழுந்த அறநூல்கள் பலவாகும். இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் எனக் கூறப்பெறும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்பெறுவது திருமந்திரம். இதனுள் அமைந்த முதல் மூன்று தந்திரங்களைத் திருமூலர் அறங்கூறும் பாங்கில் அமைத்துள்ளார். இப்பகுதி அக்காலத்தே அறச் சிந்தனைகளுக்கிருந்த நன்மதிப்பினைக் கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
தனி மனிதனையும், சமுதாயத்தையும் செந்நெறிப்படுத்தும் ஒழுக்க நெறியாக அறத்தைக் கருதினர். இவ்வுலக வாழ்வு சிறப்பதற்கும், முன்னேற்றம் அடைவதற்கும் மனப்பண்பிற்கும் அறவாழ்வு இன்றியமையாததாகக் கருதப்பெறுகிறது. அறம் என்னும் சொல், குறிக்கும் பொருள்கள் பல எனினும் நற்பண்பு அல்லது ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பெரும்பாலும் வழங்கி வந்துள்ளமை கருதத்தக்கது.
வாயுறை வாழ்த்து, செவியறிவுறுஉ என்னும் துறைகளால் மன்னர்களுக்கும் வள்ளல்களுக்கும் அறத்தின் கூறுபாடுகளை உணர்த்திய தனிப் பாடல்களைப் புறநானூறு போன்ற சங்க நூல்களில் காணலாம். தொல்காப்பியரால் கூறப்பெற்ற முதுமொழி என்பதும் அறவுரையாக வழங்கப்பெற்றது எனலாம். முதுமொழிக் காஞ்சி என்னும் நூல் இவ்வகையில் தோன்றிய நூலாகலாம். முதுமொழி, பழமொழி என்னும் சொற்கள் ஒரு பொருளன என்பதும் கருதத்தக்கது. பழமொழி என்பது பொதுமக்கன் பேச்சு வழக்கில் மிகுதியாகப் பயில்வன. ஆனால், மூதுரைகள் கல்வி சான்றவர்களின் கருத்துரையாக வெளிப்படுவன. நுண்மையும் சுருக்கமும் அறிவுடைமையும் எளிமையும் பெற்றுக் குறித்த பொருளை முடித்தற்கு வருவது முதுமொழி என்பது தொல்காப்பியர் கருத்து.
மக்களை நெறிபிறழா வகையில் நடத்திச் செல்-<noinclude></noinclude>
80wpk51smek75awrq48ox5nceqlgq7s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/67
250
616467
1939857
1824894
2026-06-04T03:09:09Z
Sridevi Jayakumar
15329
1939857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறநெறிச்சாரம்|43|அறப்பளிசுர சதகம்}}</noinclude>ஆனது. பிற்காலத்தே மிகச் செல்வாக்குப் பெற்ற நூல்களுள் இது குறிப்பிடத்தக்கது.
பிற்கால நூல்களுள் சதகங்கள் அறக்கருத்துகளை மிகுதியும் போற்றியுள்ளன. காலப் போக்கில் கதைகளால் அமைந்த அறநூல்கள் போற்றப் பெற்றுள்ளன. புத்த சாதகக் கதைகளும் பஞ்சதந்திரக் கதைகளும் நீதிகளைக் கூறும் நிலையில் அமைந்து சிறந்தன. இக்கதைகளைச் சிற்றிலக்கியங்களும் பேரிலக்கியங்களும் இடையிடையே கொண்டுள்ள நிலையினையும் காணலாம். புராணங்களிலும் அறம் கூறும் கதைகளை அமைத்து நூல் செய்யும் இயல்பு மேற்கொள்ளப்பட்டது. மணிமேகலை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்றவற்றில் சிறுகதை அமைப்புகளில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.{{Right|சு.சு.}}
<section end="அறநூல்கள்"/>
<section begin="அறநெறிச்சாரம்"/>
{{dhr}}
<b>அறநெறிச்சாரம்</b> முனைப்பாடியார் என்னும் சமணசமயப் புலவர் இயற்றிய அறநூலாகும். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி, திரு.தி. செல்வ கேசவராய முதலியாரால் 1919-இல் புதிய பதிப்பாக வெளியிடப் பெற்றது. இப்பதிப்பின் வாயிலாகப் பழைய பதிப்பு ஒன்று 1905-இல் வெளி வந்துள்ளதாக அறிய முடிகிறது.
அறநெறிச்சார வெண்பாக்களின் பாடுபொருள் கொண்டு இந்நூல் சமண சமயத்தைச் சார்ந்தது எனத் துணியலாம்.
பிரசங்காபரணம் எனச் சிறப்பிக்கப்படும் புறத்திரட்டில் அறிநெறிச்சார வெண்பாக்கள் சில உண்டு. புறத்திரட்டில் சங்கச் செய்யுட்கள் முதலாகக் கம்பராமாயணம், நளவெண்பா முதலிய பிற்கால இலக்கியங்கள் வரையில் பல நூல்களினின்றும் எடுத்த பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளமையால், அறநெறிச்சாரம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய நூல் எனத் தெளியலாம்.
முதலில் தெய்வ வணக்கம் ஒன்றும், இறுதியில் நூற்பயன் இரண்டும், நாந்தி ஒன்றும் நீங்க, இந்நூலில் 222 வெண்பாக்கள் உள்ளன. அருகக் கடவுளும், அருக சமயமும், அருகவாசகமும் சிறப்பாகப் பேசப் பெறும் வெண்பாக்கள் இந்நூலில் உண்டு. எனினும், சமயச் சார்பு இன்றி யாவரும் பின்பற்றும் திறமுடைய அறமும் ஒழுக்கமும் உரைக்கும் ஏனைய பாக்கள் செம்பாகமாய் உள்ளன. பல பாடல்கள் உருவக அணிநலம் பெற்றவை. எனவே, இதில் கூறப்படும் அறக்கருத்துக்கள் பசுமரத்தில் அறைந்த ஆணி போல மனத்தில் வேரூன்றி நிற்கும் செவ்வி வாய்ந்தவை. காட்டாக, இளமையிலேயே அறஞ்செய்தல் நன்று என்பதை விளக்கும், ’இன்சொல் விளை நிலமா ஈதலே வித்தாக’, எனத்தொடங்கும் பாடலைக் குறிப்பிடலாம்.
‘காட்சியொழுக்கொடு ஞானந்தலைநின்று’ என்று தொடங்கும் பத்தாம் பாடல். இந்நூலின் செந்நெறிப் பாகுபாட்டை உட்கோளாகக் கொண்டுள்ளது எனக் கருதப்படுகிறது. இந்நெறிப்படி, ஆசிரியர் இந்நூலினைத் தற்சிறப்புப் பாயிரம், பாயிரம், அறம், அறமுரைப்பார் உரைக்கும் ஆறு செய்திகள், நற்காட்சி நல்லொழுக்கம், நன்ஞானம், மனை வாழ்க்கை, வீட்டுலகமெய்தல், பொது ஆகிய தலைப்புகளில் வெண்பா யாப்பில் அமைத்துள்ளார்{{Right|சி.க.}}
<section end="அறநெறிச்சாரம்"/>
<section begin="அறப்பளீசுர சதகம்"/>
{{dhr}}
<b>அறப்பளீசுர சதகம் (கி.பி.18-ஆம் நூ.)</b> கொல்லிமலைச் சாரலிலுள்ள சதுரகிரியாகிய திருத்தலத்தே அறப்பள்ளி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய ஈசன் மீது பாடப்பெற்ற நூறு பாடல்களைக் கொண்ட பிரபந்தம் ஆகும். அறப்பள்ளி ஈசுவரன் சதகம்-என்பது மருவி அறப்பளீசுர சதகம் ஆயிற்று. இதனை இயற்றியவர் சீர்காழியைச் சேர்ந்த அம்பலவாணக் கவிராயர். இராமநாடகக் கீர்த்தனை பாடியருளிய அருணாசலக் கவிராயரின் மூத்த மகனாராகிய இவர் நல்ல புலமையும் உலகியலனுபவமும் பக்தியுறைப்புங் கொண்டவர். தெய்வ நல ஈடுபாட்டுடன் இச்சதகத்து ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ‘அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர், அறப்பளீ சுரதேவனே’ என்று மகுடம் அமைத்துள்ளார். நீதி கூறுஞ் சதக இலக்கியங்களுக்கு இந்நூல் சிறப்பான முன்னோடியாக அமைத்துள்ளது.
நல்லவை தீயவை யுணர்ந்து முறையாக மக்கள் அறநெறிகளையும் நற்பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் கொண்டிருப்பின், அதுவே தெய்வநல மாட்சிக்குரியது என்பது நூலாசிரியரின் கருத்து. எனவே தாம் பாடும் அறப்பளீசுர சதகத்தில் உயர் பிறப்பு, இல்லாளின் சிறப்பு, நன்மக்கட்பிறப்பு, உடன் பிறப்பு, நல்லாசிரியரியல், நன்மாணாக்கரியல், பொருள் செயல் வகை என்னும் பொருளமைப்பில் தொடங்கித் திருமகள் இருப்பிடம், கற்பு மேம்பாடு, நற்சார்பு முதலியவற்றையும், நால்வருணத்தாரியல்புகளையும், முப்பத்திரண்டு அறங்களையும், தத்துவத்திரயம் என்னும் முப்பொருளுண்மைகளையும், புராணங்களையும், திருமாலவதாரங்களையும், சிவமூர்த்தியின் பெருமையையும் குறிப்பிட்டுள்ளார். இவை மட்டுமன்றிச் சகுன பலன், முழுக்கு நாள், புத்தாடையணியும் நாள், மனைகால் கொள்ளுதற்குரிய திங்கள், மாணிக்க இலக்கணம், மழைநாள்<noinclude></noinclude>
ajy8gg1xki6lxdvia8qu0zc8da9xa32
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/68
250
616469
1939858
1824897
2026-06-04T03:09:56Z
Sridevi Jayakumar
15329
1939858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறவண அடிகள்|44|அறவண அடிகள்}}</noinclude>குறிப்பு, வறுமையின் கொடுமை முதலிய செய்திகளையும் இந்நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.
பெரும்பாலும் நீதிகளைத் தொகுத்துக் கூறும் நூலாக இது கருதப்படினும் இதன்கண் ஆர்வமுடன் பயன்கொள்ளும் கவிதை நலமும் செறிந்து காணப்படுகிறது.
உடன் பிறந்தவர்களுக்கு நேர்ந்த வருத்தம். இன்பம், பொருள், புகழ், நிந்தை, பழிப்பு, தவம் முதலியவை தமக்கு நேர்ந்தவை போலக் கொள்ளுதல் வேண்டும் என்னும் நீதி கூறப்படுகிறது. ஐந்து தலைப் பாம்பு தன் வாய்கள் ஐந்தாலும் ஏற்கும் உணவு ஒரே மிடற்றின் வழியே ஒரே வயிற்றுக்குச் செல்வதுபோல உடன்பிறந்தார் ஈட்டும் பொருள் ஒருங்கே பயன்படல் வேண்டுமென்று நூலாசிரியர் கூறுவது சிறப்பாக உள்ளது.
புராணச் செய்திகளும் இடையிடையே கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவன் செயலை ‘அழல் விழி கொடெரிசெய்து மதனவேள் தனைவென்ற அண்ணலே’ (43) என்னும குறிப்பினைக் கூறலாம். சுந்தரருக்காகப் பரவையாரிடம் தூது சென்ற சிவன் செயலைக் ‘கற்ற நாவலர்க்காகவே தூதுபோம், ஐயனே!’ (35) என வருங் குறிப்பு உணர்த்துகிறது.
வடமொழிச் செல்வாக்கு மிகுந்திருந்த காலத்தில் இந்நூல் தோன்றியமையால் வடமொழிச் சொற்கள் பலவற்றைக் காணலாம். இலக்கிய வழக்குச் சொற்களேயல்லாமல் பேச்சு வழக்குச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. மக்கள் பயின்று பயன் கொள்ளத்தக்க திருக்குறட் கருத்துகள் பல இச்சதகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.{{Right|செ.வை.}}
<section end="அறப்பளீசுர சதகம்"/>
<section begin="அறவண அடிகள்"/>
{{dhr}}
<b>அறவண அடிகள்</b> மணிமேகலையில் இடம்பெறும் காப்பியமாந்தருள் ஒருவர். அறநெறிகளைத் தழுவி வாழ்ந்த துறவி என்பதால் அறவண அடிகள் என அழைக்கப் பெற்றார். “அல்லவை கடிந்த அறவண அடிகள்” (மணிமேகலை 28-236) என்றும், “அறந்திகழ் நாவின் அறவணன்” (மணிமேகலை 29-2) என்றும் வரும் மணிமேகலை அடிகள் இதனை உணர்த்தும்.
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பௌத்த விகாரத்தில் வாழ்ந்த பெருந்துறவி இவர். எனவே, இவரை ‘மாதவர்’ என்று அவ்விலக்கியம் போற்றும். இவர் வயதில் மிக முதியவர்; நாவாற்றலில் மிக்க திறன் பெற்றிருந்தவர். ‘நரை முதிர் யாக்கை; நடுங்கா நாவின் உரை மூதாசான்’ என்று மணிமேகலை இவரைப் புகழ்ந்துரைக்கிறது (அறவணர்த் தொழுதகாதை 3–4).
கொலை, களவு, காமவிழைவு என்ற உடல்வழித் தோன்றும் மூன்று பாவங்களையும், பொய்கூறல், புறங்கூறல், கடுஞ்சொற் கூறுதல், பயனில் சொற் பாராட்டுதல் ஆகிய சொல் வழித்தோன்றும் நான்கு பாவங்களையும், அவா, சினம், ஆகாக்காட்சி ஆகிய மனவழிப்பட்ட மூன்று பாவங்களையும் அறவே அகற்றி வாழ்ந்தவர் இவர். எனவே, ‘மறவணம் நீத்த மாசறு கேள்வி அறவண அடிகள்’ எனப் புகழப்பட்டார் (மணிமேகலை 2:60-61).
சிலப்பதிகார மாதவி, மணிமேகலை வாழ்வோடு, அறவண அடிகளின் வாழ்வும் ஒருங்கே இணைக்கப்பட்டுக் கூலவாணிகன் சாத்தனாரால் குறிக்கப்படுவதால், அறவண அடிகளின் காலம், சிலப்பதிகார, மணிமேகலைக் காப்பியங்களின் காலம் ஆகும். இவர் கி.பி. 3-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர். காவிரிப்பூம்பட்டினம், கடல்கோளால் அழிந்தது. அச்சமயத்துக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அகன்று, காஞ்சிபுரத்திற்கு வந்து வாழ்ந்து வந்தார் அறவணர் என்று மணிமேகலை சுட்டுகிறது. எனவே கடைசிக் கடல்கோள் பூம்புகாரை அழித்தபோது வாழ்ந்தவர் இவர். சிலர், வட இந்திய நாலந்தாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய, காஞ்சிபுரத்துத் தமிழர், அறிஞர் தர்மபாலர், அறவணர் ஆதல் கூடும் என்று கருதுவர்; எனினும் அக்கருத்தை உறுதிப்படுத்தும் வலுவான சான்றுகள் இல்லை.
கோவலன், கொலைப்பட்ட செய்தி கேட்டு, மாமலர் நெடுங்கண் மாதவி, ஆறாத் துயர் உறுகிறாள். தன் அருமை மகள் மணிமேகலையோடு, குழலும் தாமமும் களைந்து புத்தத் துறவியாக, பௌத்தச் சங்கத்தில் சேர்கிறாள் மாதவி. பூம்புகார்ப் புத்த விகார மாதவராக அன்று விளங்கிய அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து, மாபெருந்துன்பங் கொண்டு, உளம் மயங்கித் தன் காதலன் உற்ற கடுந்துயரை எடுத்துக் கூறிய மாதவி நல்லாளுக்கு அடைக்கலம் நல்கி ஆறுதல் மொழிகிறார் அறவணர்.
மணிமேகலை, மணிபல்லவத் தீவினின்று, அமுத சுரபியுடன் திரும்பி, அறவண அடிகளை, அவர்தம் உறைவிடத்தில் சந்திக்கிறாள். தன் பழவினை உணர்வுகளை எடுத்துரைக்கிறாள். அறவணர், ஆபுத்திரனின் வரலாற்றையும் அமுதசுரபியின் மாண்பையும் எடுத்துரைக்கிறார். ‘உலகில் பரிப்பிணி தீர்த்தல் ஒன்றே தவப்பெரும் நல்லறம்’ என்று அறமுரைக்கிறார் (அறவணர்த் தொழுத காதை 118-<noinclude></noinclude>
07dazm9bwl5iid53lf8ntconavzvt5x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/69
250
616471
1939859
1824904
2026-06-04T03:10:58Z
Sridevi Jayakumar
15329
1939859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறவியல்|45|அறவியல்}}</noinclude>119), பின்னர், மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு பல அறப்பணிகளை ஆற்றுகிறாள். உதய குமரனால் தொல்லை பல படுகிறாள். இறுதியில் புகாரை விட்டுக் காஞ்சியை அடைந்த அறவணரைக் காணுகிறாள். தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட மணிமேகலைக்குப் பவத்திறம் அறுந்திட நோற்க வேண்டிய சால்புகளை அறவணர் விரிவாக எடுத்து மொழிகிறார். இப்பகுதியில் புத்த தருமம் மிக விரிவாகத் தெளிவுபட, அறவணரால் எடுத்துக்காட்டப்படுகிறது.{{Right|க.ப.அ.}}
<section end="அறவண அடிகள்"/>
<section begin="அறவியல்"/>
{{dhr}}
<b>அறவியல்</b>: மனிதனின் நடத்தை பற்றிய ஆய்வைத் தமக்குரிய பணியாக அமைத்துக் கொண்ட பிரிவுக்கு அற இயல் (Ethics) என்பது பெயர். மனிதன் என்பவன் மூவகைப் பேரியக்கங்களைத் தன்னுள் அமைத்துக் கொண்டு நடமாடும் தொழிற்சாலையாக விளங்குபவன்.
இச்சை அல்லது விருப்பு என நின்ற பேராற்றல், அறிவை உள்ளீடாகக் கொண்ட சிந்தனை ஆற்றல், செயற்படும் ஆற்றல் ஆகிய மூன்றன் இணைப்பு நிலையமாகவே மனிதன் கருதப்பெறுகிறான். சிந்தனையைச் செம்மைப்படுத்தி, நேர்மையான முறையில் சிந்திக்க வைத்து ஒருவனைப் பண்படுத்தும் துறை அளவையியல். அவ்வாறே, உணர்ச்சியை மிகுவித்து, விரும்பிய ஒன்றை விரைந்து பெறத் துடிக்கும் மனிதனின் உயர் குறிக்கோளை உள்ளிட்ட விருப்பத்திற்கு ஆட்படுத்தி, அவனுடைய விருப்பத்தை முறைப்படுத்தி, அவ்விருப்பம் பற்றிய துறையைச் செம்மைப்படுத்தி, இயக்குகிற மேனிலை அறிவியல் துறையே அழகியல். அறிவு, விருப்பம் ஆகியவற்றைப் பண்பட நிறுத்திய துறைகளைப் போலவே அவனுடைய நடத்தையைச், செம்மை செய்து வளமைப் படுத்தும் துறையே, ‘அறவியல்’.
அளவையியல், அழகியல், அறவியல் என்ற மூன்றும் மனித முன்னேற்றத்துக்கெனவே அமைந்த உயர்நிலை அறிவியல் முறைகள் என வகுத்தும் தொகுத்தும் விளக்கியுள்ளார்கள்.
செயற்படுதல் என்ற ஒன்றுதான் எல்லா உயிர்களுக்கும் வாழ்வையும் வளத்தையும் அளிக்கக்கூடியதாக அமைந்த பேரியக்கப் பொதுநிலை. எந்த ஓர் உயிரும் செயற்பாட்டின் மூலந்தான் தன்னுடைய இருப்பினை வெளிப்படுத்திக்காட்ட இயலும், தனி மனிதனின் நடத்தையை முழுமையாக ஆராய்ந்து, இது தவறற்றது, இது தவறானது என்று வரையறை செய்து, விளக்கிக் கூறும் ஆய்வியற் பகுதியாக ‘அளவியல்’ விளங்குகிறது.
அளவியல் என்பதை ஒருவகைச் செயல்முறை சார்ந்த அறிவியல் எனக் கொள்ளவேண்டும். தனி மனிதன் தன்வாழ்வோடும் சமுக வாழ்வோடும் தன்னை இணைத்துக்கொண்டு வாழும் நிலையில், காலம், இடம், சூழ்நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இவை இவை செய்யற்பாலன எனத் தேர்ந்தெடுக்கவும் அல்லாதவற்றை நீக்கவும் தேர்ந்தெடுத்தவற்றைச் செம்மையான முறையில் செயற்படுத்தவும் ஆகிய நிலைகளில் அவன் செயற்படுவதற்கு வேண்டிய செயலறிவைத் தருவதே அறவியல்.
அளவியல் ஒரு மனிதனைச் செயல் அறிவுடையவனாக ஆக்குகிறது. அறவியல் தருவதாய்ச் செயலறம் சார்ந்ததாய் அமைந்த அறிவையே ‘அறிவு’ என்று கொள்ளும் விளக்கத்தைத் திருவள்ளுவரிடம் காணலாம். நன்மை தீமைகளைப் பாகுபடுத்தி உணர்ந்து, தீமையினை விலக்கி, நன்மைகளைச் செயற்படுத்தி வாழும் நிலையில், நன்மைகளைச் செய்ய வைப்பதே ‘அறிவு’ என்று திருவள்ளுவர் கூறுகிறார். மனிதன் தன்னை விலங்கிடமிருந்து வேறுபடுத்தி அமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் தனி நிலை அறிவைப் பெற்றிருக்கிறான். விலங்கிலிருந்து வேறுபடுத்தி நிறுத்தக் கூடிய அறிவு எது என்ற வினாவை எழுப்பினால், அது அறவியல் தந்த செயலறம் சார்ந்த அறிவே என்பது பெறப்படும்.
புகைவண்டி நிலையம் கிழக்கே அமைய, பேருந்து நிலையம் மேற்கே அமைய, இடைநின்ற வீட்டில் வசிக்கிறான் ஒருவன். அவன் புகைவண்டி நிலையத்துக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு மேற்கே செல்வானானால் அந்நிலையில் அவன் நடத்தையை ‘அறவியல்’ தன்னுடைய ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்கிறது. அவன் மேற்கே செல்வது தவறானது என அறவியல் முடிவு செய்கிறது. ஏன் தவறாக அமைகிறது? மேற்கு நோக்கிச் செல்வதே தவறு என்பதன்று. புகைவண்டி நிலையம் செல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் புறப்பட்டான். புகைவண்டி நிலையத்தை அடைதல் என்ற அவனுடைய குறிக்கோளின் அடிப்படையில், அவன் மேற்கே சென்ற செயல் தவறானது ஆயிற்று. எனவே, தனிமனித வாழ்வில் அவன் குறிக்கோளுடன் இணைந்து வாழும் வாழ்வுக்கு இன்ன இன்ன செயல் தவறற்றது, இன்ன இன்ன செயல் தவறானது என அவன் அறியவும், அறிந்தவாறே செயற்படுத்தவும் வேண்டிய அறிவை அவனுக்கு வழங்கி வாழவைப்பதே ‘அறவியல்’.
‘அறமே அறிவு, அறிவே அறம்’ எனக் கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானிகளாகிய சாக்ரட்டீசு, பிளாட்டோ போன்றவர்கள் அளித்த வரையறைகளுக்கேற்ப, மனிதனுக்குச் செயற்பாட்டு அறிவைத்-<noinclude></noinclude>
3hfvk3025zg1mp54yrcbkqi4ms1redz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/73
250
616535
1939860
1824921
2026-06-04T03:11:54Z
Sridevi Jayakumar
15329
1939860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறவியல் வரலாறு|49|அறவியல் வரலாறு}}</noinclude>பெற்ற நூல்கள் நீதிநூல்கள் எனப்படும். இதைச் செய்க, இதைச் செய்யற்க என்ற அடிப்படையில் மனித வாழ்க்கைக்கு வேண்டிய மேல்வரிச் சட்டங்களை அமைத்துக் கூறுபவை, உடலுக்கு உய்தி தரும் மருந்தைப் போல, உயிருக்கு உய்தி தரும் அறங்கள் அல்லது அறநெறிகள் என ஒருவகை அடிப்படை விளக்கம் தந்து, அவ்வகையில், மூன்று, நான்கு, ஐந்து என்ற எண்களின் அடிப்படையில் நீதிகளைக் கோவையாக்கிக் கூறும் நீதிநூல்கள், அறநூல் எனப்பெறும். இவற்றைத் திருக்குறளை அடியொற்றி எழுந்த நூல்களாகக் கொள்ளல் வேண்டும்.
நீதிகள், நடைமுறைப்படுத்த வேண்டிய மேல்வரிச் சட்டங்கள், காலத்தால் பழைமையும் வாழ்ந்து சிறந்த அனுபவப் பயிற்சி முறையால் அறிவில் நிறையூற்று எனத்தகும் முதுமையும் கொண்டு சிறக்கும் மொழிகளாயின. அவ்வகையில் அறச்சட்டங்களே, நீதி வாக்கியங்களே பழமொழி எனவும் முதுமொழி எனவும் அமைந்து சிறந்தன. அவற்றை எடுத்து விளக்கும் தனி நூல்களும், பழமொழி, முதுமொழி என்ற பெயர்களோடு தோன்றி வழங்குவன வாயின. {{Right|வை.இர.}}
<section end="அறவியல்"/>
<section begin="அறவியல் வரலாறு"/>
{{dhr}}
<b>அறவியல் வரலாறு</b>: வாழ்க்கையின் நோக்கமாக நன்மை என்னும் உயர்நிலையை விதித்தும், மனிதனின் இப்போதைய நடத்தையை அவ்வுயர் குறிக்கோளுடன் ஒப்பிட்டு அது எந்த அளவிற்குச் சரியானது அல்லது தவறானது என்று அறத்தீர்ப்பு வழங்கியும், அவ்வுயர் குறிக்கோளை அடைய நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்று விளக்கியும் கூறுகின்ற ஓர் உயர்நிலை அறிவியலே அறவியலாகும்.
மனிதன் விரும்பிச் செய்யும் இயக்கு செயல்களுள் பரிசினைக் கருதியோ தண்டனைக்கு அஞ்சியோ கட்டாயத்தின் பேரிலோ செய்யப்படும் செயல்கள், அற வரம்பிற்குள் வாரா. அறிவின் துணைக் கொண்டு தானே விரும்பிச் செய்யும் செயல்களும் பழக்கத்தின் காரணமாகச் செய்யப்படும் செயல்களும் அறச்செயல்களாகும். அறச்செயல்கள் மனிதன் செய்ய வேண்டிய கடமைகள் எனப்படும்.
மனிதனின் அற உணர்வு, மனித வரலாறு தோன்றிய காலத்திலேயே தொடங்கியதாகும். அற உணர்வு மனிதரிடத்தில் தன் உணர்வு போன்றே இயல்பாக அமைந்த ஒன்று. ஆனால் அவ்வற உணர்வு, இன்றைய பக்குவ நிலையை அடையுமுன் மூன்று நிலைகளைக் கடந்துள்ளது. அவையாவன: 1. இயல்பூக்க நிலை, 2. மரபொழுக்க நிலை, 3. மனச்சான்று நிலை.
இயல்பூக்க நிலை: தொடக்கக்கால மனிதனிடத்தில் இன்று நாம் காணும் அறஉணர்வுகள் இல்லையாயினும் கூடிவாழும் தன்மை, இரக்கம், பார்த்து நடத்தல் போன்ற அறக்கூறுகள் காணப்பட்டன. அவை இயற்கை விருப்பத்தின் தூண்டல்களாகவும் புறக்கட்டுப்பாட்டின் விளைவுகளாகவும் இருந்தன. பகுத்தறிவினால் ஏற்பட்ட நன்னெறி வாழ்வின் பண்புகளல்ல அவை. ஆனாலும் அவ்வறக் கூறுகள் பழங்கால மனிதனிடத்தில் தோன்றியிராவிடின் அவன் விலங்கு நிலையிலேயே இருந்திருப்பான். எனவே மனித இனத்தின் சிறந்த பண்பான அறம், அதன் மூலத்தன்மையில் மனித வரலாற்றின் முதல் நிலையிலேயே அமைந்திருந்தது எனலாம். இயல்பூக்க நிலையில் அறவுணர்வு, கட்டுப்பாட்டின் கீழ் அமைந்த அறக்கூறாகவே இருந்தது.
மரபொழுக்க நிலை: மரபொழுக்க நிலையில் சமுதாயத்தின் மரபுகளே, தனிமனிதனின் நடத்தையைக் கட்டுப்படுத்தி வந்தன. சமூக மரபுகளுக்கு அஞ்சி அவற்றின் கட்டாயத்தினால் தூண்டப்பட்டுப் பொதுநலக் குறிக்கோளுக்காக வாழ்க்கை நடைபெற்றது. சமூக மரபுகள், பின்னர் விதிகளாகவும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களாகவும் மாற்றி அமைக்கப்பட்டன. இந்நிலையில் அறத்தின் பிறப்பிடம் சமூகமாகவும் சமுதாய நன்மையே மரபுகளுக்கு அடிப்படையாகவும் அமைந்தன. மரபுகளை முதியோரும், இன சமயத் தலைவர்களும் பாதுகாத்தனர். அறவுணர்வு, நல்லது, கெட்டது என்று முடிவு செய்தற்குரிய ஒரு அளவு கோலைப் பெற்றது. அறிவும் சமுதாய மனப்பான்மையும் தெளிவாக இருப்பினும், மரபுகள் முழுமையான அறிவுடன் ஏற்படுத்தப்பட்டவை என்று சொல்வதற்கில்லை. மனிதன் மரபுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. தன் விருப்பமான செயற்பாடுகள் அனுமதிக்கப்படவில்லை. எனவே மரபொழுக்க நிலையும் முழுமையான அற உணர்வு அன்று.
மனச்சான்று நிலை: மனச்சான்று நிலையில் அறவாழ்க்கை, சமுதாயத்தில் மரபுப் பிடியிலிருந்து விடுபட்டுத் தனிமனிதனின் மனச்சான்றே நன்மை, தீமை ஆகியவற்றைத் தேர்வதற்குரிய அளவு கோலாக ஆயிற்று. ஒருவன், ‘இது சரியான செயல்; இதனால், அனைவரும் பயனடையக்கூடும்; ஆதலால் இதனைச் செய்ய நான் கடமைப்பட்டவன்’ என்ற அறிவோடும் முழு மனத்தோடும் முடிவு செய்து செயற்படும் நிலை மனச்சான்று நிலையாகும். மனச்சான்று நிலை அற உணர்வு வளர்ச்சியின் இறுதி நிலை ஆகும்.
அற உணர்வு வளர்ச்சியினால் அறிவின் துணைக் கொண்டு தன் விருப்பப்படி வாழ்க்கையில் குறிக்கோளை முடிவு செய்ய முடிந்தது. மேலும் சமூகத்திற்குப் பயன் தரும் செயல்களைத் தேர்ந்து<noinclude></noinclude>
4hq551zfl6qocog78ek5nxs12ytir3t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/843
250
623430
1939822
1938659
2026-06-03T15:39:04Z
Booradleyp1
1964
1939822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அல்சுடர்|807|அல்சேசிய நாட்டவர்}}</noinclude>{{larger|<b>ஏற்றுமதியும் இறக்குமதியும்:</b>}} சாராயம், எலுமிச்சம் பழங்கள், இரும்புக் கனிகள், காய்கறிகள், பாசுபேட்டுகள் ஆகியவை ஏற்றுமதியாகின்றன. உணவு, பருத்தித் துணிகள், இயந்திரங்கள் முதலியன இறக்குமதி செய்யப்படுகின்றன. பிரான்சு இந்நாட்டுடன் பெருமளவு வாணிகத் தொடர்பு கொண்டிருக்கிறது.
{{larger|<b>போக்குவரத்து:</b>}} இந்நாட்டில் 100 விமானங்கள் வந்திறங்கும் தளங்கள் உள்ளன. 25,600 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4000 கி.மீ. நீள இருப்புப் பாதைகள் போடப்பட்டுள்ளன.
{{larger|<b>கல்வி:</b>}} மக்களுள் கால் பகுதியினர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். 2500 பொதுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அங்கே 16,00,000 பேர் கல்வி பயில்கின்றனர். இங்குப் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை.
நூல் நிலையங்கள் அராபி, துருக்கி, பார்கர் ஆகிய மொழிகளில் உள்ள கையெழுத்துப் படிகளைப் பாதுகாக்கின்றன. கையெழுத்துப் படிகள் எடுப்பதிலும் கட்டடம் செய்வதிலும், ஒளியேற்றுவதிலும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன.
இசுலாமியர் கட்டட வேலைப்பாட்டுக் கலையில் மிகச் சிறப்பாக முன்னேறியுள்ளனர். இங்கே சிறந்த வேலைப்பாடுகள் அமைந்த மசூதிகளும், தூபிகளும் உள்ளன. சிறந்த கைவேலைக்காரர்கள் விரிப்புகள், நகைகள், மட்பாண்டங்கள், கண்ணாடிப் பண்டங்கள் பாத்திரங்கள் பித்தளை விளக்குகள், சமைக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றைச் செய்கிறார்கள்.
{{larger|<b>கொடி:</b>}} இடப்பாதியில் பச்சை நிறமும் வலப்பாதியில் வெள்ளையும் அதன் நடுவில் ஒரு சிவப்பு நட்சத்திரமும் அல்சீரிய தாட்டுக் கொடியில் அமைக்கப்பட்டுள்ளன.{{right|<b>த.கோ.</b>}}
<section end="அல்சீரியா"/>
<section begin="அல்சுடர்"/>
{{dhr}}
{{larger|<b>அல்சுடர்</b>}} அயர்லாந்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பகுதி. வட அயர்லாந்தும், தானிகால் (Denegal), கவான், மொனகான் என்னும் பகுதிகளும் இதில் அடங்கியிருந்தன. கி.பி. 1175–ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இப்பகுதியின்மீது படையெடுத்தனர். இருப்பினும் இங்கிருந்த ‘ஓ’ நீலிசு (‘O’ Neills) ‘ஓ’ தோனல்சு என்ற இனத்தினர் அப்படையெடுப்பை வெற்றியுறத் தடுத்து நிறுத்தி விட்டனர். பலமுறை படையெடுத்தும் எவ்விதப் பாதிப்பையும் அல்சுடர் (Ulster) அடையவில்லை. கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் இசுகாட்லாந்தினர் அயர்லாந்துப் பகுதியில் வந்து குடியேறத் தலைப்பட்டனர். 1922–இல் அல்சுடரிலிருந்து ஆறு பகுதிகள், அயர் சுதந்தர அரசுடன் (Irish Free State) சேர மறுத்தன. இவை இங்கிலாந்துடன் நட்புறவு கொண்டு வட அயர்லாந்து என்ற பெயருடன் விளங்கி வருகின்றன. அயர்லாந்துடன் தானிகால், கவான், மொனகான் என்னும் பகுதிகள் இணைந்தன. இவையே அல்சுடர் என்று இக்காலத்தில் அழைக்கப்படுகின்றன. இதன் மக்கள் தொகை 2,30,159 ஆகும்.
தியூடர் (Tudors) மன்னர்கள் காலத்திலும் கிராம் வெல்லின் ஆட்சிக் காலத்திலும் புராட்டசுடண்டு சமயத்தைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் அல்சுடரில் வந்து மிகுதியாகக் குடியேறினர். ஆகையால் தான், அவர்கள் ஆங்கில அரசுடன் எப்போதும் நல்லுறவு கொண்டுள்ளனர். அயர்லாந்தின் ஏனைய பகுதிகளில் எல்லாம் கத்தோலிக்கச் சமயத்தவர்களே வாழ்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து அல்சுடர் மக்கள் செயற்படுவதிள்லை. எனவே, தன்னாட்சி பெற்றுள்ள கத்தோலிக்கர்களுக்கும் இங்கிலாந்து இராணியாரை ஏற்றுக் கொள்ளும் அல்சுடர் புராட்டசுடண்டுகளுக்கும் ஓயாது போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டிசு அரசு புராட்டசுடெண்டுகளுக்கு உதவி செய்கிறது. ஆனால், தன்னாட்சி வழங்க மறுக்கிறது.
<section end="அல்சுடர்"/>
<section begin="அல்செசுடிசு"/>
{{dhr}}
{{larger|<b>அல்செசுடிசு</b>}} கிரேக்கப் புராணக் கதையில் வரும் தெசலி நாட்டு அரசன் அட்மிட்டசின் (Admetus) மனைவி. அட்மிட்டசுக்காக வேறு எவரேனும் தமது உயிரைக் கொடுத்தாலொழிய அவன் இறக்க வேண்டும் என்று விதியிருந்தது. முதியவர்களான தம் உயிரைக் அவன் பெற்றோர் அவனுக்காகத் கொடுக்க முன் வந்திலர். அல்செசுடிசு (Alcestis) தன்னுயிரைக் கொடுத்துத் தன்கணவரின் உயிர் காக்க முன் வந்தாள். அட்மிட்டசு உயிர்த்து எழ எழ அல்செசுடிசின் உயிர் போய்க் கொண்டிருந்தது. அத்தருணத்தில் எர்குலிசு (Hercules) வந்து எமனுடன் போராடி அவனை வென்றான். அல்செசுடிசு உயிருடன் எழுந்தாள், இப்புராணக் கதையினை யுரிப்பிரிபீசு (Euripripisu) என்னும் கிரேக்கக்கவி நாடகமாக எழுதியுள்ளார்.
<section end="அல்செசுடிசு"/>
<section begin="அல்சேசிய நாட்டவர்"/>
{{dhr}}
{{larger|<b>அல்சேசிய நாட்டவர்</b>}} பிரான்சு, மேற்குச் செருமனி ஆகிய இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட வளமிக்க நிலப்பரப்பாகிய அல்சேசி (Alsace) நாட்டில் வாழும் மக்களாவர். இந்நாட்டின் வரலாறு பல போர்களைக் கொண்டதாகும். மேற்குச் செருமானியரும் பிரான்சு நாட்டவரும் இந்நிலப்பரப்பைத் தத்தம் ஆட்சியின்கீழ்க் கொண்டுவரப் பன்னெடுங்காலமாகப் போர் புரிந்துள்ளனர். இது கி.மு. முதல் நூற்றாண்டில் சூலியசு சீசரின் ஆட்சியின்போது கைப்பற்றப்பட்டு, கி.பி. 5–ஆம் நூற்றாண்டு வரை உரோமானியரால் ஆட்சி செய்யப்பட்டது. அலமான்னி (Alamanni} எனும் செருமானியப் பழங்குடிகளால் இப்பரப்பு கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது. கி.பி. 1681–இல் பிரான்சின் 14–ஆம் லூயி (Louis XIV) அல்சேசிப் பகுதியைக் கைப்பற்றினார். செருமானியக்<noinclude></noinclude>
4bsaoyu2pll0j5kp18qd7nhc45bw34u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/844
250
623433
1939826
1938660
2026-06-03T15:51:42Z
Booradleyp1
1964
1939826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அல்சேசிய நாட்டவர்|808|அல்சேசு–லோரென்}}</noinclude>கிளை மொழியைப் பேசிவந்த அல்சேசிய நாட்டவர், கி.பி. 1648 – 1871 வரையுள்ள காலத்தில் பிரான்சின் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். 20–ஆம் நூற்றாண்டில் மட்டும் அல்சேசிய நாட்டவர், தம் நாட்டுத் தன்மையை (Nationality) மூன்று முறை மாற்றிக் கொள்ள நேரிட்டது. கி.பி. 1870–ஆம் ஆண்டு முதல் 1918–ஆம் ஆண்டு வரை செருமானிய நாட்டவராகவும், 1918–ஆம் ஆண்டு முதல் 1940–ஆம் ஆண்டு வரை பிரான்சு நாட்டவராகவும், பின்னர் 1945–ஆம் ஆண்டு வரை செருமானியராகவும் வாழ்ந்தனர். பிரான்சின் இலோரய்ன் (Lorraine) பகுதிக்கும் மேற்குச் செருமனியின் எல்லையில் பாயும் இரைன் (Rhine) ஆற்றிற்கும் இடைப்பட்ட இன்றைய அல்சேசி நாடு, பாசு – இரைன் (Bas–Rhine), ஆட்–இரைன் (Haut - Rhine), பெல்போர்ட்டு (Belfort) எனும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. செருமானிய நாட்டின் எல்லையில் பாயும் நீண்ட இரைன் நதிப் பகுதியும் அல்சேசிய வடபகுதியும் பிரான்சு, மேற்குச் செருமனி ஆகிய நாடுகளின் கலகப் பகுதியாகவே காட்சியளிக்கின்றன.
அல்சேசி நாட்டவர்கள் பன்னெடுங்காலமாகப் பிரான்சு, மேற்குச் செருமனி ஆகிய நாட்டவரால் ஆளப்பட்டிருந்தும், தங்களைப் பிரெஞ்சு நாட்டவர் என்றோ செருமானியர் என்றோ கருதுவதில்லை. இவர்கள் தங்களை அல்சேசி நாட்டவர் என்றே கருதினர். நீண்டகாலமாக இரு நாட்டவராலும் துன்புறுத்தலுக்குள்ளானதே இதற்குக் காரணமாகும். அல்சேசி நாடு காடு நிறைந்த நிலப்பரப்பாக இருந்த போதிலும் தானிய வகைகள், புசையிலை, மதுபானம் போதைப் பொருள் ஆகியவற்றிற்கு மணமூட்டும் ஆப்சு (Hopes) முதலான பயிர் வகைகள் ஆகியவற்றை விளைவிக்கின்றனர். அல்சேசி நாட்டவர் வேளாண்மையிலும் காடுவளர்ப்பதிலும் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளனர். அல்சேசியர் விருந்தோம்பும் பண்பினர்; பன்றி இறைச்சி உண்பதில் விருப்புடையர். சமயப் பற்று மிகுந்த இவர்களுள் பெரும்பாலானவர்கள் உரோமன் கத்தோலிக்கப் பிரிவையும் குறைந்த எண்ணிக்கையினர் புராட்டசுடண்டு பிரிவையும் சார்ந்துள்ளனர். இருப்பினும், கோயில், மலைத் தெய்வம் முதலானவற்றையும் வழிபடுகின்றனர். தூய ஓடைல் (St. Odile) தலம் இவர்களால் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
இலொரய்ன் பகுதியில் செருமானியக் கிளை மொழியும் பெரிய நகரப் பகுதிகளில் பிரான்சு மொழியும் பேசப்படுகின்றன. இன்றைய நிலையில் அல்சேசிய நாட்டவர் தொழிற்றுறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். எஃகு, ஆடை, காகிதம், கண்ணாடி, முதலான தொழில்களில் இவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
<section end="அல்சேசிய நாட்டவர்"/>
<section begin="அல்சேசு"/>
{{dhr}}
{{larger|<b>அல்சேசு (கி.பி. 1857–1927)</b>}} செருமானிய கீழ்த் திசை மொழிப் புலமையாளர். இவரது முழுப்பெயர் ஈசின் அல்சேசு (Eugen Hultzsch). இவர் வடமொழிப் புலமை மிக்கவர். கி.பி. 1884 முதல் 1885 வரையிலான ஆண்டுகளில் ஆறுமாதக் காலம் வட இந்தியாவில் பயணம் செய்தார். இவர் தம் பயணத்தின் போது விலைமதிப்பற்ற கையெழுத்து ஏடுகளையும் கல்வெட்டுகளையும் சேகரித்தார். கி.பி. 1887 – இல் சென்னை மாநிலத் தொல்லியல் ஆய்வுத்துறையில் கல்வெட்டாய்வாளராக நியமிக்கப்பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் வடமொழித் தேர்வுக் கண்காணிப்பாளராகவும் இவர் பணியாற்றினார். 1903–இல் கல்வெட்டாய்வாளர் பணியிலிருந்து விலகிய பின்னர், ஆல் (Halle) பல்கலைக் கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். தென்னிந்தியக் கல்வெட்டுச் சாசனங்கள் என்னும் தொகுதியைத் தொடங்கி முதற்பகுதியைப் பதிப்பித்தவர். மேலும், தென்னிந்திய வடமொழிக் தையெழுந்து ஏடுகள் பற்றிய அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். இந்தியக் கல்வெட்டியலைப் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை “இந்தியத் தொல்லியல்” (Indian Antiquary) என்னும் இதழில் வெளியிட்டிருக்கிறார்.
<section end="அல்சேசு"/>
<section begin="அல்சேசு–லோரென்"/>
{{dhr}}
{{larger|<b>அல்சேசு–லோரென்</b>}} செருமனிக்கும் சுவீடனுக்கும் எல்லையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பிரெஞ்சு மாநிலங்கள்; கனிவளம் செறிந்தவை. நிலக்கரி இரும்பு ஆகியவை இங்கு நிறையக் கிடைக்கின்றன. கி.பி. 17–ஆம் நூற்றாண்டிலிருந்து பிரான்சுக்கும் செருமனிக்கும் இவ்விரு மாநிலங்களும் தீராத தொல்லைகளைத் தந்து வத்தன. லோரென் (Lorraine) புனித உரோமானியப் பேரரசுப் பகுதியாயிருந்து, 13–ஆம் நூற்றாண்டில் பிரான்சின் செல்வாக்கிற்கு உட்பட்டு, 16–ஆம் நூற்றாண்டில் சட்ட பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கி.பி. 18–ஆம் நூற்றாண்டு வரை லோரென் தன்னாட்சிப் பகுதிக்கான தகுதியைப் பெற்றிருந்தது. பிரெஞ்சு மன்னர் பதினைந்தாம் லூயியின் ஆட்சிக்காலத்தில் மீண்டும் இப்பகுதி முடியாட்சிக்கு உட்பட்டது.
அல்சேசு (Alsace) 17–ஆம் நூற்றாண்டு வரை புனித உரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாயிருந்தது. ஓரளவு தன்னாட்சி பெற்றிருந்த போதிலும், அல்சேசு செருமானியப் பண்பாடு, நிறுவனங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாயிருந்தது. கி.பி. 1648–ஆம் ஆண்டில் முடிவுற்ற வெசுட்பேலியா உடன்படிக்கையின்படி முப்பதாண்டுப்போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதோடு, அல்சேசு மாநிலம் பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அல்சேசு மக்கள் செருமானியப் பழக்க வழக்கங்கள், மொழி ஆகியவற்றைப் பேணிக் காத்ததோடு, பேரரசு கொடுத்திருந்த<noinclude></noinclude>
je35h1fjk32vql7n6qfly89275kyd2y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/845
250
623435
1939832
1938661
2026-06-03T16:27:55Z
Booradleyp1
1964
1939832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அல்டாமிசுக் கல்லறை|809|அல்துசிசுயோவானாசு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 845
|bSize = 480
|cWidth = 183
|cHeight = 201
|oTop = 83
|oLeft = 32
|Location = center
|Description =
}}
{{center|அல்சேசு லோரென்}}
சிறப்பதிகாரங்களையும் உரிமைகளையும் மதித்து வந்தது. இச்சிறப்புரிமை கி.பி. 1789–ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக் காலம்வரை நீடித்தது. அதற்குப்பின்னர் அல்சேசும் லோரெனும் பண்பாட்டிலும் அரசியலிலும் ஒன்றுபட்டுத் திகழ்ந்தன. கி.பி. 1870–71 பிரெஞ்சுப் பிரசியப் போருக்குப் பின்னர், இவ்விரு மாநிலங்களும் செருமானியப் பேரரசின் பகுதிகளாக்கப்பட்டன. முதல் உலகப் போரின்போது செருமனி, அல்சேசு–லோரென் பகுதிகளை நம்பாமல் பகையுணர்ச்சியோடு நோக்கியது. வேர்சே உடன்படிக்கையின்படி இவ்விரு மாநிலங்களையும் பிரான்சு பெற்றது. இரண்டாம் உலகப் போரின் போது செருமனிக்கு இவ்விரு மாநிலங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் 1945–இல் செருமனி தோல்வியுற்ற போது அல்சேசு–லோரென் ஆகிய இரண்டும் மீண்டும் பிரான்சுக்கே கொடுக்கப்பட்டன.
<section end="அல்சேசு–லோரென்"/>
<section begin="அல்டாமிசுக் கல்லறை"/>
{{dhr}}
{{larger|<b>அல்டாமிசுக் கல்லறை</b>}} தில்லியில் குதுப் மசூதிக்கு வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. தில்லியை ஆண்ட சுல்தானிய மரபுகளுள் ஒன்றான அடிமை மரபு அரசர்களுள் ஒருவர் அல்டாமிசு (கி.பி. 1211–1236). இவர் தாம் இறக்கும் முன்னர் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்தார். இவ்வழகுமிக்க கல்லறையை இவர் மகள் இரசியா கட்டினார். இந்தியாவில் இன்று வரை நிலைத்துள்ள தொன்மையான கல்லறைகளுள் இதுவும் ஒன்று. இக்கல்லறையின் நுட்பமான சிற்பப் பணி வியக்கத்தக்கது. காண்க: [[இல்துத்மிசு]].
<section end="அல்டாமிசுக் கல்லறை"/>
<section begin="அல்டோனா"/>
{{dhr}}
{{larger|<b>அல்டோனா</b>}} மேற்குச் செருமனியில் ஆம்பர்க்கு நகரத்தின் வடமேற்கே உள்ள ஒரு நகரம்; எல்பு (Elbe) ஆற்றின் வலக் கரையில் அமைந்துள்ளது. கி.பி. 1640-இல் தென்மார்க்குக்குச் சொந்தமான ஒரு சிற்றூராக இருந்தது. கி.பி. 1713–ஆம் ஆண்டு இந்நகரம் இசுவிடியர்களால் (Swedes) எரிக்கப்பட்டது. செருமானியர்கள் கி.பி. 1864-ஆம் ஆண்டு இந்நகரைத் தம்வசப்படுத்தினர். இது ஆம்பர்க்கு (Hamburg) நகரத்தின் ஒரு பகுதியாக இன்று உள்ளது. இந்நகரம் ஆம்பர்க்கின் துறைமுக நகரமாகவும் விளங்குகிறது. இது பல கப்பல்கள் தங்குவதற்கேற்ற துறைமுகத்தைப் பெற்றுள்ளது. அல்டோனா (Altona)வில் இயந்திரங்கள், இரசாயனப் பொருள்கள், நெசவாலைகள், தோல் பொருள்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குள்ள துறைமுகத்தில் கப்பல்கள் பழுது பார்க்கப்படுகின்றன.
<section end="அல்டோனா"/>
<section begin="அல்துசிசுயோவானாசு"/>
{{dhr}}
{{larger|<b>அல்துசிசுயோவானாசு (கி.பி. 1557–1638)</b>}} அல்துசிசு யோவானாசு (Althusius, Johannes) செருமனி நாட்டைச் சேர்ந்த சட்டம் அரசியல் சார்ந்த தத்துவ அறிஞர். இவர் தைடென்சாசென் (Diedenshausen) என்ற சிற்றூரில் ஓர் உழவரின் மகனாகப் பிறந்தார். சுவிசு மக்கள் வாழ்க்கை நெறியின் அனுபவம் இவருக்கு, நகரவைக்குரிய சுதந்திர உணர்வையும் தன்னாட்சி மேல் விருப்பத்தையும் குடியரசுச் சட்டத்துக்குட்பட்ட சாயலையும் ஏற்படுத்தியது. கேல்வின் (Calvin) என்ற சிந்தனையாளரின் (Calvinist) அடக்கப் பண்பு இவரைப் பெரிதும் கவர்ந்ததோடு ஒரு சிறந்த இலக்கிய அறிஞருமாக்கியது. கிறித்துவ நம்பிக்கையும் மக்கள் நேய உணர்வும் மக்களாட்சிப் பற்றும் உணர்வும் இவருடைய சிறந்த குணங்கள். இவர் திடமான மனம் உடையவர்; சிறந்த ஒழுக்க சீலர். ஆகையினால், இவர் தம் கருத்தை நிறுவும் அறிஞராக மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியராகவும் உண்மையான, நேர்த்தியான கோட்பாடுடையவராகவும் விளங்கினார்; சமூக வாழ்க்கையின் செயலாராய்ச்சித் திறமையைப் பெரிதும் விரும்பினார்.
பேசல் (Basel) என்ற நகரில் 1586–ஆம் ஆண்டு சமூகம் சமயம் சார்ந்த சட்டத்தேர்வில் மரபுவழி உரிமை பற்றிய ஆய்வுக்கட்டுரைக்காகப் பேரறிஞர் பட்டம் பெற்றார். இவர் இது தொடர்பாகச் சிறந்த நூல் எழுதினார். இந்நூலின் மூலம் பிரஞ்சுத் தத்துவஞானி பிட்டிரசு ராமசு (Petrus Ramus) என்பவரின் ஒழுங்குமுறையைப் புகுத்தினார். அந்த முறை அப்பொழுது நிலவிய மக்கள் நேய முறையை ஒத்திருக்கவில்லை. இராமசு அவர்களின் முறை இரண்டு<noinclude>
<b>1–102</b></noinclude>
qerj8hj16hbxh8rrt4w6v32m39dg1la
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/992
250
629935
1939840
1913570
2026-06-03T19:32:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1939840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிரெழுத்து|962|உயில்}}</noinclude>வாறு வரும் இகர ஒலியைத் தொல்காப்பியர் யகர மெய்யாகக் கருதியுள்ளார். அகரமும் உகரமும் சேர்ந்து ஔகாரம் ஆகும் என்று தொல்காப்பியர் கூறியிருப்பினும், இவ்வொலி பேச்சில் அவ் என்றே ஒலிக்கப்படுகிறது. ஔகாரத்தை அகர உகர ஒலிகளின் கூட்டாக ஒலிக்க வேண்டுமாயின் அகரத்தைப் பிறப்பித்த பின்னர் உகரத்தைப் பிறப்பிப்பதற்கு இதழ்களைக் குவிக்க வேண்டும். ஆனால், ஔகாரத்தை ஒலிக்கும்பொழுது அகரத்தைப் பிறப்பித்த பின்னர்க் கீழிதழ்மேல் முன்பற்களை நெருங்கி இருக்கும் நிலையில் முடிக்கப்பெறுகிறது; அகரமும் வகர மெய்யும் கூடிய ஒலியாகவே ஔ ஒலிக்கப்படுகிறது. எனவே, ஐகார ஔகாரங்களை ஈருயிர்கள் என்பது பொருந்தாது.
மொழியியல் வளர்ச்சியின் காரணமாக, ஒவ்வோர் ஒலியும் வெவ்வேறு முனைப்புக் கூறுகளின் (Distinctive Features) தொகுதி என்று ஆராய்ந்து கண்டுள்ளனர். ஓரொலியைப் பிற ஒலிகளிடமிருந்து வேறுபடுத்துகிற பத்து முனைப்புக் கூறுகளை மொழியியலார் விளக்குகின்றனர். அவ்வடிப்படையில், இக்காலப் பேச்சுத் தமிழ் உயிரொலிகள் அட்டவணையில் விளக்கப்படுகின்றன.
<center>
{| class="wikitable"
|-
!colspan=7|உயிர்கள்
|-
! !! !! அ !! இ !! உ !! எ !! ஒ
|-
! !! !! ஆ !! ஈ !! ஊ !! ஏ !!ஓ
|-
|1. || உயிர்மை (Vocalic) || + || + || + || + || +
|-
|2. || மெய்ம்மை (Consonant) || — || — || — || — || —
|-
|3. || செறிவு (Compact) || + || — || — || — || —
|-
|4. || பரவல் (Diffuse) || 0 || + || + || — || —
|-
|5. || படுத்தல் ஒலியழுத்தம் (Grave) || 0 || — || + || — || +
|-
|6. || தொடர்வு (Continuous) || 0 || 0 || 0 || 0 || 0
|-
|7. || மூக்கொலி (Nasal) || 0 || 0 || 0 || 0 || 0
|-
|8. || சூறையிசை (Flat) || 0 || 0 || 0 || 0 || 0
|-
|9. || மீயிசை (Sharp) || 0 || 0 || 0 || 0 || 0
|-
|10. || உரப்பொலி (Strident) || 0 || 0 || 0 || 0 || 0
|}
</center>
{{Right|<b>அ.பா.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Robins,</b> General Linguistics, An Introductory Survey, 1967.
<b>Hockett, C.F.,</b> A Course in Modern Linguistics, IBH Publishing Co, New Delhi, 1970.
<b>Meenakshisundaran, T.P.,</b> A History of Tamil Language, Deccan College, Poona, 1965.
<section end="உயிரெழுத்து"/>
<section begin="உயிரொலி இயைபு"/>
{{dhr}}
<b>உயிரொலி இயைபு</b> என்பது ஒருவகை முன்னோக்கு ஓரின ஒலித்திரிபு (Progressive Assimilation) ஆகும். ஒரு சொல்லின் இறுதியிலுள்ள உயிரொலி அந்தச் சொல்லோடு வந்து சேர்கிற மற்றொரு சொல் அல்லது விகுதியிலுள்ள உயிரொலியைத் தன்னினத்தைச் சேர்ந்த உயிரொலியாகத் திரிபடையச் செய்தலுக்கு உயிரொலி இயைபு என்று பெயர்.
உயிரொலி இயைபு (Vowel Harmony) திராவிட மொழிகளில் தெலுங்கு மொழியிலேயே தெளிவாகவும் ஒழுங்காகவும் காணப்படுகிறது. எ-டு Katti+Ku ‘Knife + to’ → Kattiki, பொதுவாகப் பகுதியிற் காணப்படும் உயிரொலிகளே அடுத்துவரும் விகுதிகளிற் காணப்படும் உயிரொலிகளைத் தம்மின ஒலிகளாக மாற்றும். ஆனால், விகுதிகளிற் காணப்படும் உயிரொலிகளும் அருகிற் காணப்படும் உயிரொலிகளைத் தம்மினப்படுத்தலும் தெலுங்கு மொழியிற் காணப்படுகிறது. எ–டு Katti + lu ‘Knife+Plural’ → Kattulu. துளு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளிலும் உயிரொலி இயைபு காணப்படுகிறது. தமிழில் பேச்சு வழக்கில் மட்டுமே உயிரொலி இயைபு காணப்படுகிறது. எ–டு நடுங்கு + இ → நடிங்கி; ஒதுங்கு + இ→ஒதிங்கி.
பின்னிசு (Finnish), துருக்கி (Turkish) போன்ற சித்திய மொழிகளிலும் உயிரொலி இயைபு காணப்படுகிறது. பின்னிசு மொழியில் உயிரொலி இயைபு:
::{|
|— hen ||‘into’
|-
|puu+hen ||→ ||puu + hun ||‘tree+into’
|-
|maa+hen ||→ ||maa + han ||‘hand+into’
|-
|}
துருக்கி மொழியில் உயிரொலி இயைபு:
::{|
|—dir ||‘be’
|-
|Kus+dir ||→ ||Kustur ||‘it is bird’
|-
|mu+dir ||→ ||mudur ||‘is it cold’
|-
|}
கிரீக்கு, இலத்தீன், அயிரிசு போன்ற இந்தோ–ஐரோப்பிய மொழிகளிலும் உயிரொலி இயைபு காணப்படுகின்றது.
{{Right|<b>அ.கா.</b>}}
<section end="உயிரொலி இயைபு"/>
<section begin="உயில்"/>
{{dhr}}
{{larger|<b>உயில்</b>}} அல்லது விருப்புறுதி ஆவணம் என்பது ஒருவர் தம் மறைவிற்குப் பின், தம் சொத்தை என்ன செய்ய வேண்டுமென்பது பற்றிய தம் கருத்தைச் சட்டப்படி தெரிவித்தலாகும்.
{{nop}}<noinclude></noinclude>
jqfrbi199qxcxgnw1j3ou9p6u04dlp9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/998
250
629954
1939841
1913577
2026-06-03T19:35:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1939841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயில்வழிக் கொடை|968|உயில்வழிக் கொடை}}</noinclude>இறந்த ஒரு மனிதருக்கு வெளியாரிடமிருந்து பணமோ பணமதிப்புக் கொண்ட பங்குகளோ வரவேண்டி இருந்தால் அவற்றிற்கும் பிற அனைத்துக் காப்புகளுக்கும் இறந்தவரின் வாரிசுகள் வாரிசுச் சான்றிதழ் பெற்றால்தான் அவற்றைப் பெறமுடியும். இதற்கான வழிமுறைகளை இத்தச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ளது. உயில் ஏதும் எழுதவில்லை என்றால்தான் இதுபோன்ற சான்றிதழ் பெறலாம். அதுவும் வரவேண்டிய கடன் தொகைகளுக்கும் பிற காப்புப் பணங்களுக்குந்தான் பெறமுடியும். இந்த வாரிசுச் சான்றிதழ்கள் பெறவேண்டுமாயின் மாநகரத்திலுள்ள உயர்நீதி மன்றங்களில் விண்ணப்பம் கொடுத்து, அவற்றிற்கான ஆணைகளைப் பெற வேண்டும்.
<section end="உயில்"/>
<section begin="உயில்வழிக் கொடை"/>
{{dhr}}
{{larger|<b>உயில்வழிக் கொடை</b>}} என்பது ஓர் உயிலின் வாயிலாகக் கொடுக்கப்படும் கொடை எனப்படும். அசைவியல் பொருளையோ அசையாப் பொருளையோ உயில்வழிக் கொடையாக (Legacy or Beques) அளிக்கலாம். குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடை (Specific Legacy), பொதுத் தன்மையுள்ள உயில்வழிக் கொடை (General Legacy) என இக்கொடை இரு வகைப்படும். இவையன்றி, சுட்டிக் காட்டும் உயில்வழிக் கொடை (Demonstrative Legacy) என மூன்றாம் வகை ஒன்றும் உளது.
குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடை 1925–ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் 142–ஆம் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது. கொடையளிப்பவரின் சொத்தில் குறிப்பாகக் கண்டுணரத்தக்க சொத்தாகவும் முழுச் சொத்திலிருந்து தனியே வேறுபடுத்திக் காட்டக் கூடியவாறு போதுமான விளக்கம் கொண்டதாகவும் இக்கொடை அமையும். ‘என் தங்கச் சங்கிலியைத் தங்களுக்குத் தருகிறேன்’ என்று ‘அ’ என்பவர் ‘ஆ’ என்பவருக்கு உயில் எழுதி கொடுப்பது குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடையாகும்
பொதுத் தன்மையுள்ள உயில்வழிக் கொடை என்பது கொடையளிப்பவரின் குறிப்பிட்ட சொத்துகளிலிருந்தன்றி மொத்தச் சொத்துக்களிலிருந்து கொடுக்கப்படுவதாகும். அது அவர்தம் சொத்தின் ஒரு பாகமாகவோ அவ்வாறு இல்லாமலோ இருக்கலாம். ‘இ என்பவர் எனக்குப் பரிசாகக் கொடுத்த வைர மோதிரம்’ என்று குறிப்பிடாமல், என் ‘வைர மோதிரம்’ அல்லது ‘ஒரு குதிரை’ என்பதுபோல் பொதுத் தன்மை கொண்டதாகக் கொடையை அளித்தால், அது பொதுத் தன்மையுள்ள உயில்வழிக் கொடையாகும்.
குறித்துரைக்கப்பட்ட கொடைவழிக் கொடைப் பொருள் இல்லை என்றாலோ அது வேறு உருவமாக மாற்றப்பட்டிருந்தாலோ பொதுச் சொத்திலிருந்து உயில்வழிக் கொடையாளி ஏதும் பெற முடியாது. ஆனால், பொதுத் தன்மையுள்ள கொடையாளி சொத்து அனுமதிக்கும் வரை அதனைப் பெற உரிமை உண்டு.
உயில் எழுதியவர் (Testator) ஒரு குறிப்பிட்ட தொகையையோ குறிப்பிட்ட அளவு வேறு ஏதாவது ஒரு பொருளையோ தந்து, அது ஒரு குறிப்பிட்ட நிதியிலிருந்தோ இருப்பிலிருந்தோ பெறப்பட வேண்டும். ஒன்று உயில்வழியாகக் கொடுக்கப்படும் கொடை சுட்டிக் காட்டும் உயில்வழிக் கொடை (Demonstrative Legacy) ஆகும் என 1925–ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் 150–ஆம் பிரிவு குறிப்பிடுகிறது. ‘இ’ என்பவர் எனக்குத் தர வேண்டிய உரூ. 2000–இல் உரூ. 1000 ‘ஆ’ என்பவருக்குத் தரப்பட வேண்டும் என்று ‘அ’ என்பவர் உயில் எழுதினால் அது சுட்டிக்காட்டும் உயில்வழிக் கொடையாகும்.
உயில்வழிக் கொடையாளிக்கு ஒரு குறிப்பிட்ட சொத்தினை அளித்தால் அது குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடையாகும். அவ்வாறு இல்லாமல் குறிப்பிட்ட சொத்திலிருந்து அது பெறப்பட வேண்டும் என்றிருந்தால் அது சுட்டிக் காட்டும் உயில்வழிக் கொடையாகும். பொதுத் தன்மையுள்ள உயில்வழிக் கொடை போன்று நிபந்தனைகளற்று இருப்பதும், எந்தச் சொத்திலிருந்து அது பெறப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருத்தலும் இதன் சிறப்பியல்புகள் ஆகும். சார்மன் என்பார் சுட்டிக் காட்டும் உயில்வழிக் கொடையைப் பொதுத் தன்மையுள்ள உயில்வழிக் கொடையின் ஓர் உட்பிரிவாகக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.
ஒரு சொத்தினின்று குறித்துரைக்கப்பட்ட மற்றும் சுட்டிக் காட்டும் உயில் வழிக் கொடைகள் அளிக்கப்பட வேண்டும் என்றிருப்பின், முதலில் குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடையும் எஞ்சியதில் சுட்டிக் காட்டும் கொடையும் கொடுக்கப்பட வேண்டும். எஞ்சியுள்ள சொத்தில் சுட்டிக் காட்டும் உயில்வழிக் கொடையினை முழுமையாகக் கொடுக்க முடியாவிடில், உயில் எழுதிக் கொடுத்தவரின் பொதுச் சொத்திலிருந்து அது கொடுக்கப்பட வேண்டும் (பிரிவு 151).
கொடுக்கப்பட்ட உயில்வழிக் கொடைகள் சில நேரங்களில் சில காரணங்களினால் செயலுக்கு<noinclude></noinclude>
bua8skkbp5nw89z68yuyvusuk741pf7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/999
250
629956
1939842
1913579
2026-06-03T19:37:11Z
ஹர்ஷியா பேகம்
15001
1939842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உயிலிணைப்பு|969|உரசொலிகள்}}</noinclude>வாராமல் போவது உயில்வழிக் கொடை அழிவறுதல் (Ademption of Legacy) எனப்படும், இது 1925–ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் 152 ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. குறித்துரைக்கப்பட்ட கொடை உயில் எழுதியவருக்கு அவரது மறைவின் போது சொந்தமற்றுப் போகும் போதோ வேறுவிதமான சொத்தாக மாற்றப்படும்போதோ உயில்வழிக் கொடை அழிகிறது. அதாவது, உயிலின் செயற்பாட்டிலிருந்து கருப்பொருள் விலக்கப்படுவதன் காரணமாக அது செயலுக்கு வருவதில்லை.
குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடை மட்டுமே அழிவுறும். சுட்டியுரைக்கப்பட்ட உயில்வழிக் கொடை அழிவுறுவதில்லை. உயில்வழிக் கொடை அழிவுறுதல் பற்றிய விதிகளை 152 முதல் 166 வரையிலான பிரிவுகள் எடுத்துரைக்கின்றன. உயில்வழிக் கொடை பொதுவாக இரு வகைகளில் அழிவுறலாம். முதலாவதாக, உயில் எழுதியவரின் செயலினாலோ எண்ணத்தினாலோ அன்றி இயற்கைச் செயலினால் கெ௱டையின் கருப்பொருள் அவருக்கு உரியதாக இல்லாமல் போவதால் ஏற்படலாம். இரண்டாவதாக, உயில் எழுதியவரின் செயலினாலோ எண்ணத்தினாலோ கொடைப் பொருள் மறைவதால் ஏற்படலாம். அதாவது, சொத்தினை விற்பதன் மூலமோ வேறொருவருக்குக் கொடுத்து விடுவதன் மூலமோ இது நிகழலாம். ஆக, கொடையின் கருப்பொருள் i) இல்லாமற் போகும் போது, ii) அவருக்கு உரியதாக இல்லாமல் போகும் போது, iii) முற்றிலும் மாறுபட்ட சொத்தாக மாற்றப்படும் போது உயில்வழிக் கொடை அழிவுறுகிறது. இவ்வாறு கொடை அழிவுறுவதால் அது பகுதியாகவோ முழுமையாகவோ மறைகிறது. ஆனால், உயிலின் மற்ற எந்த வாசகங்களையும் இது பாதிப்பதில்லை.
அழிவுறுதலுக்குச் சில விலக்குகளும் உண்டு. இவை இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
<section end="உயில்வழிக் கொடை"/>
<section begin="உயிலிணைப்பு"/>
{{dhr}}
{{larger|<b>உயிலிணைப்பு:</b>}} என்பது உயிலின் முடிவுகளை விளக்குவகற்காகவோ மாற்றுவகற்காகவோ மேலும் சேர்ப்பதற்காகவோ குறைப்பதற்காகவோ உயிலுடன் இணைக்கப்படும் பின்னிணைப்பாகும். இது இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 2 (ஆ) இல் வரையறுக்கப்பட்டுள்ளது. இது உயிலின் ஓர் உறுப்பாகக் கருதப்படும். உயிலுக்குரிய எல்லா விதிகளும் இதற்கும் பொருந்தும். ஆனால், இது முக்கிய ஆவணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தால், இது ஒரு தனி உயிலாகவே கருதப்படும். உயிலிணைப்பு (Codicil) மூல உயிலின் பின்புறத்தில் மேலெழுத்தாகவோ (Endorsement) ஒரு தனி ஆவணமாகவோ இருக்கலாம். பின்னிணைப்பாசுச் சேர்க்கப்பட்ட ஒர் உயிலிணைப்பு, மூல உயில் நீக்கப்பட்ட பிறகுங்கூடத் தனித்து இயங்கும். இது சூழ்நிலைகளிலிருந்து சேகரிக்கப்படும் உயிலெழுதுபவரின் எண்ணத்தைப் பொறுத்தது.
உயிலிணைப்பின் முக்கிய கூறுகளாவன: அ) இது எழுத்து வடிவிலான ஆவணமாக அமைதல் வேண்டும்; வாய்மொழியாக அமையக் கூடாது. ஆ) அப்போதிருக்கும் முந்தைய உயிலினைக் குறித்து இது அமைதல் வேண்டும்; தனித்தியங்கும் தனி ஆவணமாக இருக்கக் கூடாது. இ) முந்தைய உயிலின் அல்லது உயில்களின் வாசகங்களை விளக்குவதற்காகவோ மாறுதல் செய்வதற்காகவோ வேறு ஏதாவது சேர்ப்பதற்காகவோ இது இருத்தல் வேண்டும். இக்காரணங்களுக்காக இது அவ்வுயிலின் ஒர் உறுப்பாகக் கருதப்படுகிறது. முந்தைய உயிலினை உறுதிப்படுத்தும் வெறும் ஆவணமாகக் கூட இது இருக்கலாம்.
உயிலின் பொருள் விளக்கக்திற்கு உயிலிணைப்பின் மொழியமைப்புக் கருத்திற் கொள்ளப்படுகிறது. ஓர் உயிலிணைப்பு முறையாகக் கையொப்பமிடப்பட்டு முறைப்படி நிறைவேற்றப்பட வேண்டும்.
உயிலொன்று சட்டத்தின் செயலாலோ தரப்பினரின் செயலாலோ மறுக்கப்படலாம். ஒருவர் எத்தனை உயில்களை வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம்; அதற்குத் தடை இல்லை. ஆனால், ஒருவரே இரு உயில்களை விட்டுவிட்டு இறக்க முடியாது. உயில் ஒன்று நீக்கமுறும்போது தானாக உயிலிணைப்பும் நீக்கமுறும் என்பதில்லை. உயிலொன்று நீக்கமுறும்போது உயிலிணைப்பும் நீக்கமுற வேண்டும் என்ற எண்ணம் வெளிப்பட்டாலன்றி உயிலிணைப்பு நீக்கமுறாது. உயிலினைப் போன்றே உயிலிணைப்பினையும் எரித்தல் அல்லது அழித்தல் போன்ற செயல்களால் நீக்கம் செய்யலாம்.
உயிலைப் புதுப்பிக்கும் விதிமுறைகள் உயிலிணைப்பிற்கும் பொருந்தும். நீக்கம் செய்யப்பட்ட உயில் அல்லது உயிலிணைப்பு மீண்டும் நிறைவேற்றப்படும் போது புதுப்பிக்கப்படும்.
{{Right|<b>ஆ.ச.</b>}}
<section end="உயிலிணைப்பு"/>
<section begin="உரசொலிகள்"/>
{{dhr}}
{{larger|<b>உரசொலிகள்:</b>}} நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்றின் வழியினைக் குறுக்கி, ஒரு சிறு இடுக்கின் வழியாகக் காற்றைச் செலுத்தி, அக்காற்றினை அதிரச் செய்யும் போது பிறக்கும் ஒலிகள் உரசொலிகள் (Fricatives) எனப்படுகின்றன. ஈண்டு மூச்சுக்காற்று<noinclude></noinclude>
2t12j924g7feh1n50h74ce4rkhicdbt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/1000
250
629957
1939843
1913587
2026-06-03T19:38:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1939843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரார்த்து|970|உரார்த்து}}</noinclude>முற்றிலும் தடை செய்யப்படாமல் உரசிச்செல்ல வைக்கப் பெறுவதால் இவ்வொலிகள் பிறக்கின்றன.
உரசொலிகள் பிறக்கும்போது காற்றுத் தடைப்படுவதால் இவை தடையொலிகள் (Obstruents) எனக் கருதப்பெறுகின்றன.
காற்று வாயில் உரசிச் செல்லும் தன்மையின் அடிப்படையில் உரசொலிகள் பிளந்துரசொலி (Slit Fricative), குழிந்துரசொலி (Groove Fricative), மருங்குரசொலி (Lateral Fricative), தட்டை உரசொலி (Surface Fricative) எனப் பகுக்கப்படுகின்றன.
நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்று வாயில் உரசிச் செல்லும் பகுதி ஆழமின்றி சிறிய வெடிப்புப் போன்று அமைந்திருக்கும் நிலையில் பிறக்கும் உரசொலி பிளந்துரசொலி எனவும், இப்பகுதி குழிந்திருக்கும் நிலையில் பிறக்கும் உரசொலி குழிந்துரசொலி எனவும் கருதப்பெறும். மேலும், நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்றுப் பக்கவாட்டில் செலுத்தப்பெற்று, அதிரப்பெறும் நிலையில் பிறக்கும் உரசொலி மருங்குரசொலி எனவும், காற்று உரசிச் செல்லும் இடுக்குப் பகுதி தட்டையாய் ஆழமாக அமைந்திருக்கும் நிலையில் பிறக்கும் உரசொலி தட்டை உரசொலி எனவும் கருதப்பெறும்.
தமிழில் பிறமொழிக்கலப்புக் காரணமாக உரசொலிகள் சில காணப்பெறுகின்றன, ‘f’, ‘v’ என்னும் இரு பல்லிதழ்ப் பிளந்துரசொலிகள் (காபி – kāfi, பிலிம் – film), ‘ð’ என்னும் ஒலிப்புடைப் பல் பிளந்துரசொலி (மதம் – maðam), ‘x’, ‘ɣ’ என்னும் கடையண்ணப் பிளந்துரசொலிகள் (கால்கள் – kālxal, பாகம் – pāɣam), ‘h’ என்னும் குரல்வளை ஒலிப்பிலாப் பிளந்துரசொலி (ஹோட்டல்–hōṭṭal), ‘s’, ‘z’ என்னும் நுனியண்ணக் குழிந்துரசொலிகள் (வசம் – vasam, டசன் – dazan̩), ‘ṣ’ என்னும் ஒலிப்பிலா நாவளை குழிந்துரசொலி (விஷம் – viṣam) போன்ற உரசொலிகள் பேச்சுத் தமிழில் காணப்படுகின்றன.
மருங்குரசொலிகள் நூட்கா, சாலிசன் போன்ற அமெரிக்க இந்திய மொழிகளில் காணப்படுகின்றன. குரல்வளை உரசொலிகள் மிகவும் அருகிக் காணப்படுகின்றன. மூக்குரசொலி எந்த மொழியிலும் காணப்பெறவில்லை.
{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<section end="உரசொலிகள்"/>
<section begin="உரார்த்து"/>
{{dhr}}
{{larger|<b>உரார்த்து</b>}} தென் மேற்கு ஆசியாவில் கருங்கடலின் தென்கிழக்கிலும் காசுபியன் கடலின் தென் மேற்கிலும் இருந்த தொன்மையான பகுதி, இப்பகுதியில் கி.மு. 8–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உரார்த்து (Urartu) என்னும் அரசு ஆட்சி புரிந்து வந்தது. உரார்த்திய மக்கள் போரிடுவதில் வல்லவர்களாக விளங்கினர். உரார்த்தின் முதன்மைக் கடவுளான கால்திசின் (Khaldisu) பெயரால் உரார்த்திய அரசு கால்தியா (Khaldia) என்றும் கூறப்பட்டது.
உரார்த்து அரசு பற்றி அசிரியர்களின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. உரார்த்து அசிரியப் பேரரசின் வடக்கே இருந்தது. உரார்த்தியர்கள் அடிக்கடி அசிரியர்களுடன் போரிட்டு வந்தனர். உரார்த்தின் தலைநகர் வான் (Van) என்னும் ஏரிக் கரையிலமைந்திருந்த துசுபா (Tushpa) நகரம் ஆகும். உரார்த்திய அரசின் ஆதிக்கம் துருக்கியிலுள்ள சில்திர் (Cildir), வான் ஏரிப்பகுதிகள், ஈரானில் உள்ள உர்மியா (Urmia), சோவியத்து அர்மீனியக் குடியரசிலுள்ள செவன் ஆகிய ஏரிப்பகுதிகளிலேயே அமைந்திருந்தது.
உராத்தியர்கள் ஊரியன்களின் (Hurrians) பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தனர். இவ்விரு இனமக்களும் பல பொதுத் தன்மைகள் பெற்றிருந்தனர். அசிரியர்களின் கலை, இலக்கிய எழுத்தமைதியை இம்மக்கள் பயன்படுத்தினர். அசிரியர்களுக்கும் உரார்த்தியர்களுக்கும் இடையின் பண்பாட்டுக் கலப்பு இருந்தது. முதலாம் சர்தூரி (Sarduri I, கி.மு. 840–830) என்னும் உரார்த்திய அரசர் வெளியிட்ட கல்வெட்டுகளே உரார்த்தியர்களைப் பற்றி அறிய உதவும் முதல் சான்றுகளாக உள்ளன. அவர்தம் மகன் இசுபியுனி (Ishpuini, கி.மு. 830–810) என்பவர் காலத்திலும் அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அவர்தம் மகன் மினூயா (Meinua, கி.மு. 810–781) காலத்திலும் உரார்த்தியர்கள் பல போர்களைச் செய்து பல பகுதிகளைக் கைப்பற்றி உரார்த்து அரசை விரிவுபடுத்தினர். இவ்வரசர்களின் கல்வெட்டுகள் மேற்கே எலாசிகு (Elazig) நகரம் முதல் வடக்கே அராசு (Aras) வரையிலும், தெற்கே உர்மியா ஏரிக்கரை வரையிலும், தென்கிழக்கில் அர்தினி (Ardini) அல்லது முசாசிர் (Musasir) வரையிலும் உள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உரார்த்தியர்கள் அர்தினியாவிலிருந்த அல்தி (Haldi) என்னும் கோயிலுக்குப் பல கொடைகள் வழங்கி ஆதரவு அளித்தனர். இக்கோயிலில் அசிரியர்கள் வழிபடவும் அனுமதி அளிக்கப்பட்டது.
மினூயா காலத்தில் நாட்டில் வேளாண்மை பெரிதும் வளர்ந்தது. இவர் வெட்டிய கால்வாய் ஒன்று மினூயாக் கால்வாய் என்று கூறப்படுகிறது. இக்கால்வாய் மூலம் நிலங்களுக்கு நீர் எளிதில் கொண்டு செல்லப்பட்டது. இக்கால்வாய் 28 கி.மீ.<noinclude></noinclude>
3cwwjmzm4dh0bua1lc1ea9jzqcvpy0n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/1002
250
629986
1939844
1913665
2026-06-03T19:40:31Z
ஹர்ஷியா பேகம்
15001
1939844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரிச்சீர்|972|உரிச்சொல்}}</noinclude>வைக்கப்பட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. இச்சுவர்களின் ஒவ்வொரு மூலையிலும் உயர்ந்த தூபி போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள அறைகளின் உயரம் 32 அடியாகும். கோடைக் காலத்திலும் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும் வகையில் இவ்வரண்மனை கட்டப்பட்டுள்ளது. அறைகளின் கூரைகள் மரத்தால் வேயப்பட்டவையாகும். இவ்வரண்மனையைத் தவிர, பொதுவான வீடுகள் பல நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீரர்களும் வேளாண் மக்களும் வணிகர்களும் தட்டையான கூரை வீடுகளில் வசித்தனர். இவ்வீடுகள் பொதுவாக மூன்று அறைகளைக் கொண்டு விளங்கின. இந்நகரம் புயலால் சிறிது அழிந்தது. பின்னர், சித்தியர்களால் (Scythians) நெருப்பினால் கி.மு. 585–இல் தீக்கிரையாக்கப்பட்டது.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Tull, G.K.,</b> Early Civilisations, Blandford Press, London, 1968.
<b>Upadhyaya, B.S.,</b> The Ancient World, S. Chand&Co., New Delhi, 1976.
<section end="உரார்த்து"/>
<section begin="உரிச்சீர்"/>
{{dhr}}
{{larger|<b>உரிச்சீர்</b>}} செய்யுள உறுப்பாக விளங்கும் சீரின் வகைகளுள் ஒன்று. சீர் என்னும் செய்யுள் உறுப்பு அசைகளால் ஆகித் தளைக்குக் காரணமாக அமையும். இந்த உறுப்பினைத் தொல்காப்பியரும் பின்னர் வந்த யாப்பருங்கலம் முதலான இலக்கண நூலாரும் வெவ்வேறு வகையாக விளக்கியுள்ளனர். இறுதியில் குற்றியலுகரம் அல்லது குற்றியலிகரம் அமைந்த சொற்களை அலகிடுவது காரணமாக இச்சீர் வேறுபாடு தோன்றலாயிற்று.
நேர், நிரை என்பன இயலசை என்றும் நேர்பு, நிரைபு என்பன உரியசை என்றும் தொல்காப்பியர் கொண்டார். மேலுமவர் இவ்வசைகளால் உண்டாக்கப்படும் சீர்களுள் இயலசை மயங்கி வருவன இயற்சீர் என்றும், உரியசை மயங்கி வருவன உரிச்சீர் என்றும் குறிப்பிட்டுள்ளார். நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நான்கினையும் நேர் நேர் நேர், நிரை நேர் நேர், நேர்பு நேர் நேர், நிரைபு நேர் நேர் என்றும் இன்ன பிறவாறும் உறழ்ந்தால் 64 மூவசைச்சீர் உண்டாகும். அவற்றுள் நேர் நேர் நேர், நிரை நேர் நேர், நேர் நிரை நேர், நிரை நிரை நேர் ஆகிய நான்கும் வெண்பா உரிச்சீர் எனப்படும். எஞ்சிய 60 சீர்களும் வஞ்சி உரிச்சீர் எனப்படும். வஞ்சி உரிச்சீர் வஞ்சிப்பாவிற்கு மட்டுமே வரும். வஞ்சிப்பாவில் பிற சீர்களும் இடம்பெறும். இவை தொல்காப்பியர் கருத்தாகும்.
யாப்பருங்கல ஆசிரியர் இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர் என மூவகைச் சீர்களைச் சுட்டியுள்ளார். அவற்றுள் உரிச்சீர் என்பது மூன்று அசைகளால் ஆகியது. அது எட்டு வகைப்படும். நேரசையால் முடியும் நான்கு சீர்களும் வெண்பா உரிச்சீர் எனப்படும். நிரையசையால் முடியும் நான்கு சீர்களும் வஞ்சிப்பாவிற்குரியனவாய் வஞ்சி உரிச்சீர் எனப்படும் (யாப்பருங். 12). நேர் நேர் நேர், நிரை நேர் நேர், நிரை நிரை நேர், நேர் நிரை நேர் ஆகிய நான்கும் வெண்பா உரிச்சீர். நேர் நேர் நிரை, நிரை நேர் நிரை, நிரை நிரை நிரை, நேர் நிரை நிரை ஆகிய நான்கும் வஞ்சி உரிச்சீர். யாப்பருங்கல ஆசிரியராலேயே இயற்றப்பட்ட யாப்பருங்கலக் காரிகை இதனை, ‘ஈரசை நாற்சீர் அகவற்குரிய வெண்பாவினவாம். நேரசையாலிற்ற மூவகைச்சீர் ... நிரையால் இறுப, ... வஞ்சிக்குரிச்சீர்’ என்று காரிகை யாப்பால் விளக்கியுள்ளது.
<section end="உரிச்சீர்"/>
<section begin="உரிச்சொல்"/>
{{dhr}}
{{larger|<b>உரிச்சொல்:</b>}} தமிழ் இலக்கண மரபில ‘உரிச்சொல்’ என வழங்குகிற சில சொற்களின் பெயர், இலக்கணம், தோற்றம், வடிவம், பயன்வகை, சொல் வகை ஆகியன பற்றிய செய்திகள் இன்றுகாறும் தீர்வான தெளிவும் விளக்கமும் பெறவில்லை. அவை உரிமை பெற்றிருத்தல் காரணமாக உரிச்சொல் எனப் பெயர் பெற்றன என்று விளக்கப்படுகின்றன. ‘உரிமை’ என்பது பொருட்கு உரிமை, இசை, குறிப்பு, பண்பு ஆகியவற்றிற்கு உரிமை, செய்யுட்கு உரிமை, பெயர் வினைக்கு உரிமை, பண்பிற்கு உரிமை எனப் பலவகையாகவும் கூறப்படுகின்றது.
{{larger|<b>இலக்கணம்:</b>}} தொல்காப்பியர் உரிச்சொற்கள் ‘பெயர் வினைகளின் மருங்கிற் தோன்றும்’ (தொ. சொ. 157) என்னும், ‘உயிரும் புள்ளியும் இறுதியாகிக் குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நெறிப்படவாராக் குறைச்சொற்கிளவி’ (தொ.எ. 482) என்றும், பெயரினும் வினையினும் மெய்தடுமாறுவன என்னும், ‘ஒருசொல் பல பொருட்கு உரிமை தோன்றியும் பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றியும்’ வருவன (தொ.சொ.297) என்றும் கூறுகின்றார். மேலும், அவர் ‘எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல்பு இன்றே’ (தொ.சொ. 395) என்றதனால், உரிச்சொற்கள் உறுப்புகளாகப் பிரிந்து நின்று வேறு வேறு பொருள் உணர்த்துதல் இல்லை என்பதையும் அவை தனி நிலையிலேயே அமையும் என்பதையும் பெற வைக்கின்றார். எச்சவியலில் ‘இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே’ (தொ.சொ. 455) என்று இடைச்சொல்லின் செயலை விளக்கிய தொல்காப்பியர், தொடர்ந்து ‘உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய’ (தொ.சொ. 456) என்கின்றமையால்<noinclude></noinclude>
922gbzuguii04eqgbeiyy5o0sxkve52
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/1005
250
630023
1939845
1913672
2026-06-03T19:43:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1939845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரிச்சொல் நிகண்டு|975|உரிச்சொல் நிகண்டு}}</noinclude>உரியியலைச் சொற்களுக்குப் பொருள் கூறும் பகுதியாகவே அமைத்துள்ளனர் என்பதும் தெளிவு.
இது வரை கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் உரிச்சொற்களின் இயல்புகளை விளக்கும் முயற்சியில் சில முடிவுகள் இவண் தரப்படுகின்றன.
1. உரிச்சொற்கள் முழுமையும் ஒருங்குசேர ஒரே சொல்வகையினுள் அடங்குவதில்லை.
2. உரிச்சொற்களுள் பல வேர்ச்சொற்களாக அமைகின்றன. எனினும், அவை எல்லாவற்றையும் தாதுக்கள் என்றோ வேர்கள் என்றோ கூறுதல் இயலாது.
3. தொல்காப்பிய உரியியலில் உறு, தவ, நனி, கய, வய போன்ற பதினாறு சொற்களும் பிற இலக்கண நூல்களில் சில சொற்களும் தழுவும் சொற்களாக உள்ளன. இவற்றைப் பெயர்வினைகளாகக் கொள்ளுதல் இயலாது.
4. தொல்காப்பியர் சொல்வகைளில் ஒன்றாக உரிச்சொல்லைக் கொள்ளவில்லை எனவும் உரையாரிசிரியர்களும் பிற்கால இலக்கண நூலாரும் அதனை ஒரு தனிச்சொல்வகையாகக் கொள்ளவே அது மொழி மரபில் அத்தகைய இடத்தைப் பெற்றுவிட்டது எனவும் கருத்துகள் உள.
5. இலக்கண நூல்களில் உரியியல் சில வழக்கிழந்த பொருள் கூறும் நோக்குடனேயே அமைக்கப்பட்டிருக்கலாம். எனவே, அதனைச் சொற்களஞ்சியஞ் சார்ந்த பகுதி என்பதில் தவறில்லை.
{{Right|<b>மோ.இ.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>ஆதித்தன், அ.கு.,</b> உரிச்சொல் விளக்கம், சாந்தி நூலகம் சென்னை, 1967.
<b>வெள்ளைவாரணர். க.,</b> தொல்காப்பியம்-நன்னூல் (சொல்லதிகாரம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
<b>Vaiyapuri Pillai, S.,</b> History of Tamil Language and Literature, New Century Book House, Madras, 1956.
<b>மீனாட்சி சுந்தரன். தெ.பொ.,</b> உரிச்சொல், இலக்கண ஆய்வுக் கட்டுரைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1974.
<section end="உரிச்சொல்"/>
<section begin="உரிச்சொல் நிகண்டு திவாகரம்"/>
{{dhr}}
{{larger|<b>உரிச்சொல் நிகண்டு திவாகரம்,</b>}} பிங்கலம் ஆகிய நிகண்டுகளைப் பின்பற்றி இயற்றப்பட்டதாகும். இதற்கு ஆசிரிய நிகண்டு என்னும் பெயரும் உண்டு. இதன் ஆசிரியர் காங்கேயர். இவர் தம் நூலுக்கு ‘உரிச்சொல்’ என்றே பெயரிட்டார் என்பது, ‘முந்துள திவாகரம் பிங்கல நிகண்டும் முந்துகாங் கேயன் உரிச்சொல்’ என்னும் இதன்பாயிரப்பகுதியால் அறிய வருகிறது. இந்நூல் வெண்பாவினால் செய்யப்பெற்றுள்ளது.
சைவசாத்திரமாகிய சிவப்பிரகாசத்துக்குச் சிவப்பிரகாசர் என்பாரின் பேருரை கி.பி. 1488–இல் இயற்றப் பெற்றது. இவ்வுரையில், ‘உயிர்ப்பொலி வங்கூழ் சலனன் வாதம் வளி மாருதம்’ என வரும் உரிச்சொல் நிகண்டுப் பகுதியை (1:35) இவர் மேற்கோளாகக் காட்டியுள்ளார் (சிவப். 38 உரை). எனவே, இவர் காலத்திற்கு முந்தியது இந்நூல் என்பது தெளிவு.
‘வணங்கல்’ என்னும் பொருளில் வரும் சொற்களுள் ‘சலாம் செய்தல்’ என்பதனையும் இந்நூல் (9:2) தருகிறது. ‘சலாம்’ என்பது முகம்மதியர் ஆட்சிக் காலத்தில் நாட்டு வழக்கிற் புகுந்தது. ஆகவே, இந்த உரிச்சொல் நிகண்டை கி.பி. 14-ஆம் நூற்றாண்டைய நூல் எனலாம்.
இதற்குரிய பழம் பதிப்பு கி.பி. 1840-இல் வந்த துத்தன்துரை என்பாரின் பதிப்பாகும். உரிச்சொல் நிகண்டில் 12 தொகுதிகள் இப்பொழுது அச்சில் காணப்படுகின்றன. ஆனால், முந்திய பதிப்புகளில் 10-ஆவதான ‘ஒலி பற்றிய பெயர்த் தொகுதி’யும் 12–ஆவதான பல் பெயர்க்கு ஒரு பெயர்த் தொகுதியும் காணப் பெறவில்லை. பழைய ஏடுகளிலும் 10 தொகுதிகளே உள்ளன.
:‘உத்தம சீலத்துக் காங்கேயன் சொன்ன உரிச்சொல் தன்னை
:{{gap|1em}}...{{gap|3em}}...{{gap|3em}}...{{gap|3em}}...{{gap|3em}}...{{gap|3em}}...
:பத்துத் தொகுதியில் சேர்த்தான் எவரும் படித்திடவே’
எனவரும் அரிய செய்யுளும் இந்நூல் 10 தொகுதிகளையே உடையது என்பதனைச் சுட்டிக்காட்டுகிறது. இவற்றால் 10, 12–ஆம் தொகுதிகளைப் பிற்காலத்து ஆசிரியர் ஒருவர் பாடிச் சேர்த்திருக்க வேண்டும் என்பது தெரியவரும்.
சொற்பொருள் உணர்ந்து ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதியில் 36 வெண்பாக்கள் உள. இவற்றில் விளக்கப் பெற்ற சொற்கள் 151. பல்பொருட் சொற்கள் வெண்பாவில் அமையும் வகையில் வைத்துப் பாடப்பெற்றுள்ளனவே யன்றி, தக்க காரணங்களால் அடைவுபடுத்தியதாகக் கொள்ளக் கூடவில்லை.
{{Right|<b>மு.ச.</b>}}
<section end="உரிச்சொல் நிகண்டு திவாகரம்"/>
{{nop}}<noinclude></noinclude>
8u83fyxueigqv64p8tup90q2rqgiixo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/1
250
644232
1939895
1937763
2026-06-04T06:39:25Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>
{{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}}
{{dhr}}
{{larger|தொகுதி – 5}}
{{dhr|10em}}
{{x-larger|அறிஞர் அண்ணா}}
{{dhr|10em}}
[[படிமம்:TamilNadu Logo-gray.png|frameless|மையம்|120px]]
{{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}}
{{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}}
{{dhr}}<noinclude></noinclude>
duncfoimyezyeu6h3bi6fcc57nc0235
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/2
250
644236
1939896
1937765
2026-06-04T06:39:54Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி - 5</b> |}}
{{tlr|ஆசிரியர் |<b>அறிஞர் அண்ணா</b>|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 185+X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்|:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}<noinclude></noinclude>
k6otw8qrqz3lexkrndcc8i226nt6za0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/3
250
644334
1939887
1937760
2026-06-04T06:28:54Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|||iii}}{{rule}}</noinclude>{{dhr|3em}}
முனைவர் <b>கோ.விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.
<poem>இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600 008</poem>
{{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}}
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி... சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
5yovy6d3x74iax1d2e8x5jlcizmc7y0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/4
250
644338
1939888
1937780
2026-06-04T06:30:04Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|iv||}}{{rule}}</noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி... தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப்பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும் அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்! இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!"
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் <b>மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா</b> அவர்களுக்கும் அவர்தம் நெறியில் தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் <b>தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி</b> அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, <b>தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன்</b> அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப. அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் தொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் நன்றி.
{{Right|<b>இயக்குநர்</b>}}.
{{dhr|5em}}<noinclude></noinclude>
aq7nmieqv39fretcs2qyorpus7xvnqu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/5
250
644347
1939891
1939328
2026-06-04T06:34:52Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|||v}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}}
"{{larger|<b>20</b>}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
d9k70x2pz0w5xhuuvjqxdonunm6hvmy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/6
250
644348
1939892
1937790
2026-06-04T06:36:01Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|vi||}}{{rule}}</noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள். உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன்
அண்ணாவை ‘உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:<noinclude></noinclude>
c8jey1qvkp4ereccfr4dnsjnq9cbzi1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/7
250
644351
1939893
1937799
2026-06-04T06:37:14Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|||vii}}
{{rule}}</noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு, எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப் படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன” என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை <b>'காஞ்சி</b>' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
96qhet8ek3jfggj8yi4sxdp42kf8syg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/8
250
644352
1939894
1937802
2026-06-04T06:38:04Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|viii||}}{{rule}}</noinclude>
இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார்
பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன்.
தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக!
{{Right|அன்புடன்,|2em}}
[[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]]
{{dhr|10em}}<noinclude></noinclude>
4vnqw5l6yjfz63ykln6wwmq9g57mz9n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/10
250
644353
1939885
1937807
2026-06-04T06:28:10Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|20em}}
{{rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி - 5}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|20em}}<noinclude></noinclude>
7dknct5d8rwm9kma4y9kgqxrrobdy86
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/11
250
644405
1939897
1939059
2026-06-04T06:42:15Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 53</b>}}
{{center|{{x-larger|<b>வினோபாவைக் கண்டேன்</b>}}}}
{{dhr|3em}}
{{left_margin|3em|<poem><b>வினோபாவுடன் திராவிட நாடு
பிரச்சினை-காங்கிரசும் வினோபாவும்</b></poem>}}
<b>தம்பி,</b>
{{larger|<b>பு</b>}}னிதமான புத்தர் விழாவைக் கெடுத்துத் தொலைத்தான் பாவி,
தூய்மை நிரம்பிய தமிழ்ச் சங்கப் பொன்விழாவைப் பாழாக்கிவிட்டான் பாதகன்
என்றெல்லாம், பழிசுமத்தப்படுகிறது உன் அண்ணன் மீது. ஏன்தான் நமக்கு இந்தத் தொல்லைகள் தாமாக வந்து தாக்குகின்றனவோ என்று நான் சில வேளைகளிலே கவலைப்படுவதும் உண்டு - எனினும் என் செய்வது? சில பல நிகழ்ச்சிகளில் நான் ஈடுபட நேரிடுகிறது. நான் ஈடுபடுவதனாலேயே நிகழ்ச்சிகள் கெட்டு விடுகின்றன என்று கூறி, நான் தாக்கப்படுகிறேன். அந்த முறையில், இதற்கு என்ன பழி சுமத்தப்படுமோ என்ற
அச்சத்துடனேயே நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவேண்டி இருக்கிறது. என் செய்வது?
வினோபாவைக் கண்டேன்! தமிழகத்தில் தண்ணொளி பரப்பும் நோக்குடன் தவப்புதல்வர் வருகிறார், மும்மலங்களை விட்டொழித்திடச் சொல்லும் முனிபுங்கவர் வருகிறார், பூதானம் பெற்று, மக்களில் ஒரு சாராரின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் பேராசையை விரட்டிடும் பெம்மான் வருகிறார், அவருடைய புனிதப் பாதம் பட்டதால், தமிழ்நாட்டின் சாபம் விமோசனமாகும் என்றெல்லாம் பக்கம் பக்கமாகப் பத்திரிகைகள்<noinclude></noinclude>
7cag4u2efkg58v6fqeajpo5v8fjq93z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/12
250
644406
1939898
1939060
2026-06-04T06:44:12Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>2||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எழுதியது கண்டு, அவரைக் காண வேண்டும் என்று நானும்
ஆவல்கொண்டேன் - உடனே ஒரு அச்சமும் பீடித்துக்
கொண்டது - நாம் நுழைவதாலேயே, பல நற்காரியங்கள்
நாசமாகிவிடுவதாகக் கூறும் 'நல்லவர்கள்' இருக்கிறார்களே! ஏழை
எளியோர்பால் இரக்கம் காட்டச் சொல்லி, இரும்பு.
இருதயங்களையும் கனியச் செய்யும் இணையற்ற திருத்தொண்டு
புரிந்துவரும் வினோபாவை நாம் சென்று காண்பதால், பதறிக்
கதறி, கைபிசைந்து கண் கசக்கிக்கொண்டு, இங்கும் வந்து
தொலைத்தானா இக்கெடுமதியாளன்? நிம்மதியும் நிர்மலமும்
பெறுவதற்கு ஏற்ற இடம் என்று இந்தக் 'குடில்' வந்தோம், இங்கும், விடமாட்டேன் என்று வந்துவிட்டானே இந்த வீணன் என்று ஏசித் தமது மனதுக்குத் தாமாகப் புண் ஏற்படுத்திக்
கொள்வார்களே சில புண்ணியவான்கள்' என்று எண்ணினேன்.
ஆவலை அடக்கிக் கொண்டேன்.
ஆனால், வந்ததும் வராததுமாக வினோபா, திராவிட
கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவைகளைக் காண
விரும்புகிறார், தமது பூதான இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும்படி
கேட்க விழைகிறார் என்று 'செய்திகள்' வந்தன.
அந்தப் பெரியாருடைய அந்த நோக்கத்தைச் சிலர்
எப்படிக்கருதினர் என்பதை, இதழ்களில் வெளியான கேலிச்
சித்திரங்கள் காட்டின.
ஒரு இதழில் - நாகப்பாம்புகள் படமெடுத்தாடுகின்றன -
வினோபா 'மகுடி' ஊதுகிறார் - பாம்புகள், தம்பி, நாமும்
திராவிடர் கழகமும்! பெயரே எழுதப்பட்டிருக்கிறது.
நச்சுப் பாம்புகளய்யா இந்தக் கழகங்கள் - வினோபாவுக்கு எச்சரிக்கவும், அவர் 'மகுடி' ஊதி, உங்களை
மயங்க வைப்பார் என்று நமக்கு எடுத்துரைக்கவும், அவ்விதம்
படம் தீட்டினர்.
ஒரு குறிக்கோளைத் தம் இதயநாதமாகக் கொண்டவர்
எவரும், அந்த குறிக்கோளுக்கு யாராரிடமிருந்து ஆதரவு
கிடைப்பதாயினும், பெற்றாக வேண்டும் என்று எண்ணுவதும்,
அதற்காக முயற்சிப்பதும், அவர்களுடைய உள்ளம்
தூய்மையானது என்பதனையும், அவர்கள் கொண்டுள்ள
கொள்கை 'தொட்டால் சுருங்கி'யல்ல என்பதையும் எடுத்துக்
காட்டுவதாகும்.<noinclude></noinclude>
51m5bq2jldtetfkfzk562bi08hacpm4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/39
250
644433
1939861
1938336
2026-06-04T04:21:08Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||29}}{{rule}}</noinclude>தம்பி! திராவிடத்திலே, 'திராவிடம்' என்பதைக் கற்பனை
என்று கூறி வருவோரே, இந்த அளவுக்குக் கூறிட நேரிட்டது.
நாம், இந்தக் கருத்துகளுக்கு, வரலாற்றுச் சான்றுகளையும்,
இலக்கிய ஆதாரங்களையும் எடுத்தியம்புகிறோம். வெள்ளை
ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு துரைத்தனம் நடத்தத்
தொடங்கிய வடநாட்டு ஏகாதிபத்தியம், நம் நாட்டினைத் தமது
வேட்டைக்காடு ஆக்கிக்கொண்டதற்குப் புள்ளி விவரம்
காட்டுகிறோம்; அவ்வப்போது காங்கிரஸ் தலைவர்களே கூட
மனம் புழுங்கிய நிலையில், வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது
என்பதுபற்றிக் குமுறுவதை எடுத்துக் காட்டுகிறோம், ஐந்தாண்டு
திட்டம் ஒரு ஓரவஞ்சனைத் திட்டம் என்பதற்குக் காங்கிரஸ்
ஏடுகளே தரும் கருத்துக்களை எடுத்து மக்களிடம் வழங்குகிறோம்
இவ்வளவையும் காமராஜர், தமது மின்னல் வேக மேதாவிலாசத்தின் துணைகொண்டு, ஒரே நாளில், 15 கூட்டங்கள் நடத்தி
ஒழித்துவிடுகிறார். இஃதன்றோ ஆற்றல்! இவரன்றோ
முதலமைச்சர்!
மக்கள் என்ன எண்ணுகிறார்கள்?
திராவிட நாடு தனி நாடாக வேண்டும் என்பதற்கும்,
வடநாட்டு ஆதிக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது என்பதற்கும்,
பணக்காரர் கொட்டம் வளர்ந்து வருகிறது, பாமரர்
பராரியாகிக்கொண்டு வருகிறார்கள் என்பதற்கும் காமராஜர்
“அதெல்லாம் இல்லை! அதெல்லாம் தப்பு!" என்பதன்றி, தக்க
வேறு சமாதானமோ, காரணம் காட்டி மறுப்போ
கூறக்காணோமே - என்று மக்கள் எண்ணிக்கொள்ள மாட்டார்களா? என்று நீ கேட்பது, தெரிகிறது தம்பி! மக்கள், அப்படித்தான்
எண்ணிக்கொள்வார்கள்; எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால்
காமராஜரின் மின்னல் வேக மேதாவிலாசத்தைக் கேட்டுக்
கொண்டிருந்தவர்கள் மனம் குமுறும் நிலையில் உள்ள
மக்களல்ல; வறுமையால் கொட்டப்படும் ஏழைகளல்ல;
பழையகோட்டை பட்டக்காரரும், பழனிச்சாமி கவுண்டரும்,
சேனாபதியும், மகாலிங்கமும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்கள் அகம்பாவத்தின் விலை அறிவார்களேயன்றி,
ஆழாக்குக்கும் உழக்குக்குமா அலைந்து திரிபவர்கள்! அவர்கள்,
முதலமைச்சரைக் கண்டனர்; தம்மை அவர் களிப்புடன் கண்டார்
என்று அறிந்து மகிழ்ந்தனர்; வேறொன்றும் அறியார், பாபம்!<noinclude></noinclude>
lfd9vavarixrrw9ix2hxqqf6pyzzwyk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/40
250
644434
1939862
1938337
2026-06-04T04:26:29Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நாட்டிலே கொதித்தெழும் நிலைமையினைப்பற்றி அவர்கட்கு
என்ன கவலை? முன்பு அவர்கள் காங்கிரஸ் எதிரிகள், இப்போது
'நண்பர்கள்! முன்பு, காமராஜர் அவர்களைக் 'கடுவிஷம்' என்றார்,
இப்போது சுவைக்கிறார்; அவர்கள் இந்த 'உயர்வு' கண்டு உளம்
பூரித்துக் கிடக்கும்போது, ஒரு நாளில் பதினைந்து என்ன,
நாற்பத்தைந்து கூட்டங்களில் கூடக் காமராஜர் தமது மேதா
விலாசத்தைக் காட்டலாமே!
ஒரே நாளில் பதினைந்து இடங்களிலே, முதலமைச்சர்,
மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிக்
கொண்டிருந்தார்; இலங்கைத் தீவில் ஒரே நாளில் 25
பிணங்களைக் கண்டெடுத்தனர்! தமிழரின் பிணங்களடா தம்பி,
'தமிழரின் பிணங்கள்! யார் பெற்ற மக்களோ, எத்தனை மக்களைத்
தவிக்கவிட்டுச் சென்றனரோ? வெட்டப்பட்டனரோ,
குத்தப்பட்டனரோ, வெந்தழலில் தள்ளப்பட்டனரோ, வெறியரின்
தாக்குதலுக்குப் பலியாகி, உயிர் இழந்த உத்தமர்களின் பிணங்கள்
சிங்களத் தீவினிலே தலைவிரித்தாடும் செருக்குக்கு இறையான
செந்தமிழ்த் தோழர்தம் உடலங்கள், அழுகிக் கிடக்கின்றன.
கண்டெடுத்தவை இருபத்து ஐந்து, கணக்குக்கு வராதவை
எத்துணையோ! கண்ணீர் சிந்தி என்ன பயன்? காட்டாட்சி
நடக்கிறது அங்கே, இங்கே மின்னல் வேகத்தில் மேதா
விலாசத்தைக் காட்டுகிறார் தமிழர் - பச்சைத் தமிழர்!
சுட்டுத் தள்ளுகிறார்கள்
வெட்டிக் கொல்லுகிறார்கள்
துரத்தித் தாக்குகிறார்கள்
கொள்ளை அடிக்கிறார்கள்
பெண்களையும் மானபங்கம் செய்வதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது; அவதி, காட்டுத் தீயெனக் கிளம்பிவிட்டிருக்கிறது,
ஆயிரம் 'கோவா' நடக்கிறது அங்கு! கடலுக்கு அப்பால்; எமது
தாயகம் இருக்கிறது. காமராஜர் என்றோ தமிழர்
கோலோச்சுகிறார், இந்தப் பேயகத்துச் செயலைக் கேட்டு அவர்
சீறி எழுவார், சிங்கள வெறியைக் கண்டிப்பார் என்றெல்லாம்
அங்கே தமிழர்கள், அந்தோ பரிதாபம், எண்ணிக்கொள்ளுகிறார்கள், இங்கே மின்னல் வேக மேதாவிலாசம் நடாத்தி<noinclude></noinclude>
bbfovppzrtdu2dsie6s0bmy2ok8qksm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/41
250
644435
1939863
1938338
2026-06-04T04:31:43Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||31}}{{rule}}</noinclude>கனதனவான்களிடம், கன்னல் மொழி பேசிக் காலந் தள்ளுகிறார்,
காமராஜர், கனம்!
திருமாவளவன் சிங்களம் வென்றான், அங்கு பிடிபட்டவரை ஈண்டுக் கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டினான்
என்கின்றனர், புலவர் பெருமக்கள்! அதோ, சிங்களத் தீவிலே,
செந்நீர் ஆறாக ஓடுகிறது. கண்ணீர் பொழிகின்றனர், காவிரியைத்
தமது என்று உரிமை கொண்டாடும் தமிழ் இனத்தவர்.
கோவா கொடுமையைக் கண்டிக்க, 'நா' இருந்தது; தமிழன்
தாக்கப்படுகிறான், வாயடைத்துக் கிடக்கின்றனர்.
வகையற்றோர் ஆள்கின்றனர்; வேற்றுச் சீமையிலே நம்மவர்
மாள்கின்றனர்! கொன்று குவிக்கப்படுகிறார்கள், நம் குலத்தவர்;
கோலோச்சும் கோமான், முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக்கட்ட
'பழையகோட்டை'களை நாடுகிறார் - பதவி மகுடி ஊதுகிறார்!
"கதறுகின்றாள் தமிழ் அன்னை. அந்தக் கூக்குரல்
உலகெங்கும் உள்ள தமிழர்களின் காதைத் துளைக்கிறது. ஆனால்
அவர்கள் என்ன செய்ய முடியும்? சென்னை இராஜ்ய முதல்
மந்திரி தமிழர் காமராஜ் உள்ள திசையை அவர்கள்
நோக்குகிறார்கள். தமிழ் அன்னையின் கதறல் அவர் காதில்
விழவில்லையே" - என்று பதறிக் கேட்கிறது, 'சுதந்திரம்'. எப்படி
ஐயா, விழும்!
"இந்த வழியாகத்தானே பிணம் வரும்; வரட்டும், நான்,
கலந்து கொள்கிறேன்" என்று கூறவில்லையா, இரத்தக் கண்ணீரில்
- குட்டம் பிடித்துப் பிறகு அலையும் மோகன்!
நான் ஆள் பிடிக்கும் வேலையில் அலைந்து திரிகிறேன்.
தி.மு.க.வைத் தீர்த்துக்கட்டக் கங்கணம் கட்டிக்கொண்டு,
வேலையில் இறங்கிவிட்டேன். ஆச்சாரியார் கைவலுக்கிறதா என்
கரம் வலுக்கிறதா என்று பார்த்துவிட நான் "கோதா'வில்
இறங்கிவிட்டேன். இந்த நேரத்தில், இலங்கையாம், இருபத்து
ஐந்து தமிழ்ப் பிணங்களாம். செச்சே! சமயமறியாமல் தொல்லை
தருகிறார்களே, சமூகத் துரோகிகள்! - என்றுகூட அவர் சலித்துக்
கொள்ளக்கூடும்! நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர் துணிந்து
தம் மேதாவிலாசத்தைக் காட்ட மின்னல் வேகத்தில்
புறப்பட்டிருக்கிறார்! ஒரே நாளில் 15!! இருபத்து ஐந்து<noinclude></noinclude>
gvyb642okd1jk84uehe00w6qkkcevme
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/42
250
644436
1939864
1938339
2026-06-04T04:33:39Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பிணங்களாம்!! தமிழர் பிணங்களாம்! அங்குதான் எத்தனை
எத்தனையோ இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, ஒரு
இருபத்து ஐந்துபேர் பிணமாகிவிட்டால் என்ன, குடியா
முழுகிவிடும்? - ஒரு முதலமைச்சர் - தமிழர் - பச்சைத் தமிழர் -
தம் மேதா விலாசத்தை மின்னல் வேகத்தில்
காட்டிக்கொண்டிருக்கும் போது, கதறி, பதறி, இலங்கையில்
தமிழர் இம்சிக்கப்படுகிறார்கள் என்கிறீர்களே, எவ்வளவு
கேவலமான, கேடு கெட்ட, தேசத் துரோக புத்தி ஐயா
உங்களுக்கெல்லாம்? என்று கேட்க, காமராஜரிடம் சீடர்கள்
இருக்கிறார்கள்! மின்னல் வேக மேதா விலாசத்தை
இரசிக்கிறார்கள் - பலனும் பெறுகிறார்கள்.
24-6-1956
அன்பன்,
அறைது<noinclude></noinclude>
m3z63xgb15ghiti7n24qsxnw9x5f42d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/43
250
644437
1939865
1938340
2026-06-04T04:38:18Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||33}}{{rule}}</noinclude>டமாஸ்கஸ் முதல்....
நேரு பண்டிதரின் சுற்றுலா
மராட்டிய மாது கைது - டமாஸ்கஸ்ஸில்
விருந்து - நாகநாடு பிரச்சினை.
தம்பி,
மலாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக்
கொண்டிருந்தார் - இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில்
ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர் - ஆறேழு
ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் 'மலாய்
நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு
மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும்
கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்'
என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து
பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.
இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது?
திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று
கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது
என்றார்!
கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும்
என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே
இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக்
கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர்
இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய
உள்ளத்துடன், 'எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது'
என்றார்.<noinclude></noinclude>
f550aewdl4tnskl97fkioa5bmvbj350
1939866
1939865
2026-06-04T04:39:38Z
Dharshika2026
16400
1939866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||33}}{{rule}}</noinclude>டமாஸ்கஸ் முதல்....
நேரு பண்டிதரின் சுற்றுலா
மராட்டிய மாது கைது - டமாஸ்கஸ்ஸில்
விருந்து - நாகநாடு பிரச்சினை.
தம்பி,
மலாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக்
கொண்டிருந்தார் - இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில்
ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர் - ஆறேழு
ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் 'மலாய்
நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு
மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும்
கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்'
என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து
பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.
இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது?
திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று
கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது
என்றார்!
கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும்
என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே
இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக்
கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர்
இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய
உள்ளத்துடன், 'எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது'
என்றார்.<noinclude></noinclude>
s88jih7lpbor6xb4rmo2oo87f3y8wd8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/45
250
644439
1939867
1938342
2026-06-04T04:48:04Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||35}}{{rule}}</noinclude>கூர்வாளுக்கு இரையான குமரர்கள் உலவியதோர் இன்பபுரி
என்கின்றனர், அந்த அழகு நகரை!
அந்த நகரில் - டமாஸ்கஸ் நகரில் - நேரு பண்டிதர்
விருந்துண்டார் - ஊர் சிறப்புப் பற்றி உபசரிப்பு நடத்தியோரிடம்
உவகையுடன் எடுத்துரைத்தார். அவர்களுக்கு வந்துற்ற இன்னல்
அனைத்தையும் துடைத்திடுவதாக வாக்களித்தார். அம்மட்டோ!
விடுதலை பெற்ற நாடுகளின் முன்னேற்றம் குறித்தும், சிக்கிக்
கிடைக்கும் நாடுகளின் விடுதலைக் கிளர்ச்சி வெற்றி பெறுவதற்கான
வழிவகை பற்றியும் எடுத்துரைத்தார்! என்னே பண்டிதரின் பரிவு!
எத்துணை ஆர்வம் காட்டுகிறார், விடுதலைப் பிரச்சினையில்!
எங்கோ கிடக்கும் டமாஸ்கஸ்தானே நமக்கென்ன இங்கு
பந்தமா, பாசமா, ஒட்டா உறவா என்று அலட்சியம்
காட்டினாரில்லை; எவ்வளவு பரந்த நோக்குடன், பாரில் எங்கு
எழும் பிரச்சினையாயினும், மக்களின் உரிமை அதிலே தொக்கி
இருக்கிறதென்றால்; நான் ஆர்வம் காட்டுவேன், அப்பிரச்சினையை எனதாக்கிக் கொள்வேன் என்ற கருத்துடனல்லவா அவர்
பேசியிருக்கிறார் என்றெல்லாம் எண்ணிப் பிரமுகர்கள்
களிப்படைந்திருப்பர்; "பழச்சாறு பருகுக! சிற்றுண்டியை
எடுத்துக்கொள்க" என்று உள்ளன்புடன் உபசரித்திருப்பர்!
டமாஸ்கஸ்! டமாஸ்கஸ்!! கவர்ச்சிகரமான நகரம்!- என்று
அவரும், நேரு! நேரு! புகழ்மிக்க தலைவர்! - என்று அவர்களும்
பூரிப்புடன் பேசியபடி, விருந்து வைபவத்தில் கலந்து
களிப்படைந்திருப்பர்!
“வயது என்ன?"
"நூறு.”
"நூறு வயதா! பாட்டி! இந்தத் தள்ளாத வயதில், உனக்கேன்
இந்தத் தொல்லை? பேரனும் பேத்தியும் பார்த்துக் கொள்ள
மாட்டார்களா? உனக்கென்ன வந்தது?
"அட அறிவற்றவனே! பேரனும் பேத்தியும் மட்டுமரியாதையுடனும், உரிமையுடனும் வாழத்தானே நான் இந்தப் பாடுபடுகிறேன்; என் மக்களுக்காக நான்தானே பாடுபட்டாக
வேண்டும்; பெற்று வளர்த்துப் பெரியவர்களாக்கியான பிறகு,
எந்தப் பேயாட்சியிலே வேண்டுமானாலும் இருந்து போகட்டும்<noinclude></noinclude>
86pejnob25k1c8zj8j3xn3ickev8726
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/46
250
644440
1939868
1938343
2026-06-04T04:53:51Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்றா விட்டுவிடுவார்கள்! ஏறக்குறைய என் பேரன் வயதுதான்
இருக்கும் உனக்கு. நீ, போய்க் கேட்கிறாயே, உனக்கேன் வம்பு
என்று! இதுவா நியாயம்..."
"உம்!'சரி, சரி, உன் வாயைக் கிளறினால், நீ மேலும் மேலும்
பேசுவாய்... சரி.. உன் வயதை உத்தேசித்து எனக்கு வருத்தம்.
வேறென்ன. இந்த வயதிலே, 'ஜெயில்' வாசமா என்று எண்ணும்
போது எனக்குத் துக்கம்.. வேறென்ன.?"
“பைத்தியக்காரனாக இருக்கிறாயே! ஜெயிலுக்குப் போகப்
போவது, நான். உனக்கேன் துக்கம்?"
"மகராஜீ! உன்னோடு பேசி என்னால் வெல்ல முடியாது.
இருக்கட்டும், நீ சிறை செல்வதாலே, என்ன பலன் கிடைத்துவிடப்
போகிறது, சொல்லேன் கேட்போம்."
-
"நீ கேலிக்காகக் கேட்டாலும் சரி, உண்மையாக விஷயம்
தெரிந்துகொள்ளும் எண்ணத்தாலே கேட்டாலும் சரி,
எனக்கென்ன. நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறேன்.
படுகிழமாயிற்றே நடக்கக்கூட முடியாத வயதாயிற்றே நீ
ஜெயிலுக்கு போய் என்ன சாதிக்க முடியும் என்றல்லவா
கேட்கிறாய் - சொல்கிறேன் கேள். எனக்கோ வயது நூறு. காண
வேண்டிய காட்சிகளைக் கண்டாயிற்று இனி நான் தேடிப்
பெறவேண்டியது எதுவும் இல்லை - கீழே உதிர்ந்து விழ
வேண்டிய சருகு நான் - வீழ்ந்ததும் மண்ணோடு மண்ணாகிவிட
வேண்டிய சரீரம் இது - இப்படிப்பட்ட நானே நாட்டுக்காக,
உரிமைக்காக, அநீதியை எதிர்த்து, அடக்குமுறையை துச்சமாகக்
கருதி, அறப்போரில் ஈடுபட்டு, சிறை செல்கிறேன் என்றால், இந்த
நாட்டிலே உள்ள வீரர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள்
எல்லாம், கிழவி அல்லவா வீரமாகக் கிளம்பி, தீரமாகப் போராடிச்
சிறை சென்றாள், நாம் கல்லுபோல் உடலும், பாம்பைக் காலால்
மிதித்துக் கொல்லும் வயதும் கொண்டிருக்கிறோம், நாமுண்டு
நம் குடும்ப சுகம் உண்டு என்று இருக்கிறோமே, எவ்வளவு
கோழைத்தனமும் சுயநலமும் நம்மிடம் குடிகொண்டிருக்கிறது
என்று எண்ணி வெட்கித் தலைகுனிவார்கள் ஒரு விநாடி, பிறகு
வீறு கொண்டெழுவர். விடுதலைப் போரிலே ஈடுபடுவார்கள்.
விடுதலை கிடைக்கும்; உரிமை நிலைக்கும்! அறம் தழைக்கும்!
மகனே! அதற்காகத் தானடா, நான். இந்த வயதிலே சிறை
செல்கிறேன்."<noinclude></noinclude>
24r3c2vfg320w96cbs8fsfoi2v9606j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/47
250
644441
1939869
1938344
2026-06-04T05:01:17Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||37}}{{rule}}</noinclude>மராட்டிய மண்டலத்திலே, இப்படி ஒரு உரையாடல்
நடைபெறவில்லை - ஆனால் 100வயது சென்ற ஓர் மூதாட்டி
பம்பாய் நகர் மராட்டியருக்கு என்பதற்காக நடத்தப்படும்
கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். அதிகாரியும், அந்த
மூதாட்டியும் சந்தித்தபோது, பார்வையிலேயே, இந்த உரையாடல்
நடைபெற்றிருக்கத்தானே வேண்டும்.
டமாஸ்கஸ், இந்த மூதாட்டியை அறியாது!
நூறாண்டு வயதுள்ள மூதாட்டியும் துணிந்து சிறை
செல்லும் அளவில் பம்பாய் அறப்போர், நேரு பண்டிதரின்
ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை டமாஸ்கஸ்
அறிந்திராது.
துப்பாக்கியின் துணையுடன் துரைத்தனம் நடத்திவரும்
தூயவர்தான் நேரு என்பதை டமாஸ்கஸ் அறியாது!
டமாஸ்கஸ் நகரப் பிரமுகர்கள் நேருவின் புகழொளியில்
மயங்கி, அவர் ஏறிவரும் விமானம் சோவியத் தந்ததாம், அவர்
செல்ல இருக்கும் இடம் சீமையாம், அங்கு அவருக்கு உள்ள
அலுவல்களிலே ஒன்று மகாராணியாருடன் விருந்து
சாப்பிடுவதாம், குபேரபுரி என்று கொண்டாடப்படும்
அமெரிக்காவில் அவருக்குக் கோடிகோடியாக டாலர்கள்
கொட்டுகிறார்கள் என்ற இந்தச் செய்திகள் கேட்டுச் சொக்கிப்
போயுள்ளவர்கள்! எனவே, அவர்கட்கு நேருவின் ஆட்சியிலே
உரிமை முழக்கமிடுவோர் பிணமாவதும், ஊராள் முறையிலே
உள்ள ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கண்டிக்க முற்படுவோர்
கொடுமைப்படுத்தப்படுவதும், நூறு ஆண்டு வயதான
மூதாட்டிகள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதும்.
தெரியாது - தெரிந்து கொள்ளச் செய்வதற்கு, வழியே கூடக்
கிடையாது என்று கூறலாம். காரணம், அவர்கட்குத் தரப்படும்
செய்திகள் அத்தனையும், நேருவின் புகழ்பற்றியனவே தவிர,
அந்தப் புகழ்த்திரைக்குப் பின்னால் உள்ள "பம்பாய்ச் சம்பவங்கள்"
அல்ல! எனவே கவலையற்று, யாரேனும் ஏதேனும் துணிச்சலாகக்
கேட்டுவிடுவார்களோ என்ற பயமற்று, நேரு பண்டிதரால்,
டமாஸ்கஸ் நகர் விருந்தின்போது, உரிமை, விடுதலை, சமாதானம்,
நல்லாட்சி, மக்கள் நல்வாழ்வு என்பன போன்ற சுவைமிகு
சொற்செல்வத்தை வாரி வாரி வழங்க முடிகிறது! டமாஸ்கஸ்
விருந்து நடத்துகிறது; விருந்தும் பெறுகிறது!<noinclude></noinclude>
roxpr1ep78nmvc1zrlbjib3m70cd1w2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/48
250
644442
1939870
1938345
2026-06-04T05:07:13Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஏதன்ஸ் நகரம், உலக வரலாற்று ஏடு படித்திடுவோர்க்
கெல்லாம், இனிப்பூட்டும் பெயர் - எழிலோவியமாகப்
பன்னெடுங் காலத்துக்கு முன்பே திகழ்ந்ததோர் நகரம் - அதன்
நெடுஞ்சாலைகளிலே, உலகை வென்ற வீரர்கள் உலவி
இருக்கிறார்கள் - அதன் அங்காடியிலே, அவனி எங்கணுமிருந்து
பண்டங்களைக் கொண்டுவந்து குவித்து வாணிபம் நடாத்தியோர்
வாழ்ந்திருக்கின்றனர் - அதன் குன்றுகளிலே நின்று காவியம்
புனைந்தனர், மலைச் சரிவுகளிலே குருதி கொட்டிச் சுதந்திரத்தை
வளர்த்தனர் - ஏதன்ஸ் ஏற்புடைய எண்ணங்கட்கெல்லாம்
பிறப்பிடமாக இருந்திருக்கிறது, பல்வேறு துறைகளிலே
வித்தகரானோர் வாழ்ந்திருந்த சிறப்பிடம் ஏதன்ஸ்! அங்கும்
சென்றார் நேரு பண்டிதர்! எத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கும்
அவர் உள்ளத்தில் என்பதை தெளிவாக யூகித்துக் கொள்ளலாம்.
அந்த எழிலூரில், நேருவுக்கு விருந்தும் உபசாரமும் கிடைத்தது;
பிரமுகர்கள் பரிவுடன் பேசினர்; பண்டிதர், அந்நகர் வளர்த்து
நானிலமெங்கணும் பரப்பிய பண்பாடு பற்றிப் பேசியிருப்பார்!
ஏதன்ஸ் நகரில் இற்றை நாளில், ஏக்கம் குடிபுகுந்திருக்கிறது.
தாயகத்துடன் சேரத்துடிக்கிறது, சைரப்ஸ் தீவு! அதனைத் தமது
ஆதிக்கத்திலே வைத்துக்கொண்டு அடக்குமுறை மூலம் அந்த
ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது பிரிட்டன்.
அங்கல்லவா செல்கிறார் நேரு பண்டிதர்! அழைக்கப்பட்டுச்
செல்கிறார் மதிப்பளிக்கப் பட்டுள்ள மாபெருந் தலைவர்.
அவரிடம் நமது குறையினைக் கூறுவோம்; உரிமைவேட்கை
மிகுதியால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு
வெற்றியும் பெற்றவரல்லவா பண்டிதர், அவர் அறிவார் உரிமைப்
பிரச்சினை உயிரினும் மேலானது என்பதனை, அவரிடம் நாம்
நமது உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் விடுதலை
ஆர்வத்தைக் கட்டினால் போதும். இலண்டனில் சிறிதளவு
அமைச்சர்களிடம் எடுத்து இயம்புவார், வாதாடுவார்.
என்றெல்லாம் எண்ணிக் கொண்ட ஏதன்ஸ் நகரத்தார், நேரு
பண்டிதரை எதிர் கொண்டழைத்து உபசரித்து, விருந்து வைபவம்
நடாத்தி, வீரரே! தீரரே! என்று அர்ச்சித்து உபசரித்திருக்கின்றனர்.
நேரு பண்டிதர், அகங்குழைந்துதான் போயிருந்திருப்பார்! அகில
முழுதும் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ஏதன்ஸ் நகரம்,
சாம்ராஜ்யங்கள் பலவற்றினைத் தன் சுட்டு விரல் காட்டி
நடாத்திச் சென்ற ஏதன்ஸ் நகரமல்லவா "உதவி" கேட்கிறது
உள்ளம் - பூரித்துத்தானே போகும்!<noinclude></noinclude>
mvgdp4k5yfiyush394izrsqivhz15oj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/49
250
644443
1939871
1938346
2026-06-04T05:11:43Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||39}}{{rule}}</noinclude>சைப்ரஸ், சின்னஞ் சிறு தீவுதானே சுண்டைக்காய்
அளவுள்ளது - எங்கள் பாரத தேசத்திலே ஒரு தாலுக்கா அளவு
இருக்கும், இதற்காக ஏன் இத்தனை கொதிப்பு, கொந்தளிப்பு?
என்று கேட்டாரா? கேட்பாரா?
சைப்ரஸ், கிரேக்கத்துடன் சேர விழைகிறது; தாயைச் சேய்
அழைக்கிறது; அந்த பந்தமும் பாசமும், உரிமை உணர்ச்சியும்
படைகொண்டு அழித்திடப் போமா? பாவிகள் ஏனோ இதனை
அறிய மறுக்கின்றனர்? என்று பேசுகிறார்; ஏகாதிபத்திய
முறையினைச் சாடுகிறார்; இது கேட்டு, ஏதன்ஸ் நகரப்
பிரமுகர்கள், இவரன்றோ! உரிமையின் அருமைதனை அறிந்தவர்!
விடுதலைக் கிளர்ச்சியின் மேம்பாட்டினை உணர்ந்த உத்தமர்
இவரன்றோ! மனுச் செய்தோம், அசட்டை காட்டினர்,
மன்றாடினோம், மமதை பொழிந்தனர்; கண்ணீர் பொழிந்தோம்;
கைகொட்டிச் சிரித்தனர்; கிளர்ச்சியில் ஈடுபட்டோம்,
சுட்டுத்தள்ளுகின்றனர்; இந்த வெறிச் செயலைக் கண்டிக்க,
எங்கோ ஓர் கோடியில் உள்ள நாடு, ஏற்றம் பெறாதார் உள்ள
நாடு, வெள்ளையருக்கு வேட்டைக்காடு என்றெல்லாம்
இகழ்ந்துரைக்கப்பட்டு வந்த இந்தியாவிலிருந்து வந்துள்ள நேரு
பண்டிதருக்கு நெஞ்சு உரமும் நேர்மைத் திறனும் இருந்திடக்
காண்கிறோம்; இத்தகைய கருத்து வளமும் கருணை உள்ளமும்
இவருக்கு இருப்பதனாலன்றோ, இவரை மனிதருள் மாணிக்கம்
என்று புகழ்கின்றனர் என்று பாராட்டியிருப்பர். ஏதன்ஸ் நகரமே
நேரு, நேரு! என்று புகழுரையைச் சொரிந்திருக்கும்.
சரண் அடைந்தால் உயிர் தப்பலாம்!
இல்லையேல் சுட்டுத் தள்ளப்படுவீர்கள்!!
தாக்கீது, பறக்கிறது, பட்டிதொட்டிகளிலெல்லாம்!
பிடிபட்டனர், சுடப்பட்டனர்; தாக்கப்பட்டது தகர்க்கப்பட்டது;
என்று மக்களில் ஒரு பிரிவினர் பீதியுடன் பேசுகின்றனர்.
நீங்களும், உங்கள் அடக்குமுறையும்! - என்று கேலி பேசியபடி
சிலர் குன்றேறிக் கூவுகின்றனர், அதோ, அதோ! என்று
காட்டியபடி படை வீரர்கள் அவர்களைத் துரத்துகின்றனர்; அந்த
வீரர்களோ எந்தப் பிலத்திலே நுழைந்தனரோ, எந்தக் கணவாயில்
பதுங்கினரோ தெரியவில்லை, படைவீரர்கள் கால் கடுக்கக் கடுக்க
நடந்து சென்றதுதான் மிச்சம் என்று ஆயாசப் பட்டபடி,
வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.<noinclude></noinclude>
ihz3hfcqtqla5m6ql711rng7gok38z6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/50
250
644444
1939872
1938347
2026-06-04T05:16:46Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>முற்றுகையிட்டு முறியடிப்போம்!
படைகளைக் குவிப்போம் பகையினை முடிப்போம்.
என்று சீறி எழுகிறது உத்தரவு! படைத்தலைவர்கள் தூக்கிச்
செல்லப்படுகின்றனர்; அதிகாரிகள் திக்குத் தெரியாத இடத்திலே
கொண்டுபோய் விடப்படுகின்றனர்; காட்டிக் கொடுப்போர்
வெட்டித் தள்ளப்படுகின்றனர்; பேதமும் பிளவும் மூட்டுவோர்
எச்சரிக்கப்படுகின்றனர்; இது என்ன களம்? இவர்கள் நடத்தும்
போர் இவ்வளவு 'மாயசக்தி' வாய்ந்ததாக இருக்கிறதே;
பீரங்கிக்கும் பெரும் படைக்கும், டாங்கிக்கும் விமானத்துக்கும்
இவர்கள் அஞ்சுவதாகக் காணோமே, திடீரென்று
கிளம்புகிறார்கள், திணற அடிக்கிறார்கள்; திருப்பித் தாக்கத்
தயாராகித் தேடிப் பார்த்தாலோ, ஒரு ஆளும் தென்படக்
காணோம், இவர்களை எங்ஙனம் அடக்க முடியும்; துரைத்
தனமோ இவர்களை அழித்தேயாக வேண்டும் என்று உத்தரவு
பிறப்பித்துவிட்டது, நாம் என்ன செய்வது? காஷ்மீர் களம்
இதனைவிட ஆயிரம் மடங்குமேல்! நிச்சயமாக!
என்று பெருமூச்சுடன் பேசுகின்றனர் பட்டாளத்துப் பெரிய ஆசாமிகள்.
தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கலகக்காரரின் கோட்டைகள் தாக்கப்படுகின்றன.
புரட்சி படைகள் சின்னாபின்னமாகின்றன.
கலகத் தலைவர்களை மக்கள் கண்டிக்கின்றனர்.
நிலைமை வேகமாகச் சீர்திருந்தி வருகிறது.
கலகக்காரரின் ஆவேசம் குலைந்துவிட்டது.
இவ்விதமாகவெல்லாம் துரைத்தனம் அறிக்கைமேல்
அறிக்கைவிட்டு, தன் பிரதாபம் கெட்டுவிடாமல் பார்த்துக்
கொள்ளும் வேலையை வேறு கவனித்துக்கொள்ள வேண்டி
நேரிட்டுவிட்டது.
எப்படி இருக்கிறது நிலைமை?
இன்னமும் கலகம் ஒழியவில்லையா?
என்று வெளி நாடுகளிலிருந்தெல்லாம் கேட்கிறார்கள்.
சிறு சுயநலக் கும்பல் - கொள்ளைக் கூட்டம்?<noinclude></noinclude>
tpok3wdtwtpssomi69pj6g69kd2sabw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/51
250
644446
1939873
1938348
2026-06-04T05:33:46Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||41}}{{rule}}</noinclude>என்று எந்த எதிர்ப்பாளர்களைப்பற்றி ஏசிப் பேசினரோ, அந்த
எதிர்ப்பாளர்களை அடக்க, ஒடுக்க, படைகள் சென்றும்
வெற்றிகிட்டாமலிருக்கும் நிலைமை இருப்பது தெரிந்தால்,
துரைத்தனத்துக்கு மதிப்பு எப்படிக் கிடைக்கும்! எனவே
கலகக்காரர்களிலேயே பிளவு ஏற்பட்டுவிட்டது; தலைவனின்
வலது கரம்போலிருந்தவனே விலகி தலைவனின் தகாத
போக்கைக் கண்டிருக்கிறான் : ஊர் மக்களெல்லாம் கூடி, இனி
எமக்கு இந்தத் தலைவனே வேண்டாம் என்று உறுதியுடன் கூறி
விட்டனர்; ஆதரிப்பாரற்று, அடவியில் பதுங்கியும் அருவியில்
மூழ்கியும் அலைந்து திரியும் கலகத் தலைவன், நாளையோ
மறுநாளோ சரண் அடையப்போகிறான்' - என்று 'பிரசாரம்'
செய்து பார்த்தனர். மக்கள் நம்ப மறுத்தனர்; வெளி நாடுகள்,
கண் சிமிட்டின.
எல்லாம் நாகநாடு நிலைமை!
சைப்ரஸ் தீவு, கிரீசுக்குத்தான் சொந்தம்; தாயகத்துடன் தீவு
சேர்ந்திட விழைவதைத் தடுப்பது தகாது; தேசியக் கிளர்ச்சியை
ஒடுக்க, அடக்குமுறை வீசுவது மன்னிக்க முடியாத குற்றம்;
உரிமைக்காகப் போரிடும் உத்தமர்களைத் தூக்கிலிடு கிறார்கள்,
சுட்டுத் தள்ளுகிறார்கள், சிறையில் தள்ளிச் சித்திரவதை
செய்கிறார்கள், பாதிரியாயினும் பள்ளி மாணவனாயினும்,
விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவது தெரிந்தால், பிடித்திழுத்துச்
சென்று பேயாட்டம் நடத்துகிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்
என்று அறியும்போது என் உள்ளம் அனலிடு மெழுகாகிறது,
கண்களில் கனலும் புனலும் சுரக்கிறது என்று கனிவுடன் பேசிடும்
நேரு பண்டிதருடைய ஆட்சியிலேதான், பன்னெடுங்காலமாக,
சாம்ராஜ்யாதிபதிகளும் சாம்ராட்டுகளும் டில்லியில் அரசோச்சிய
காலத்திலும், தனி அரசு செலுத்திக் கொண்டு வந்த நாக நாடு,
இன்று டில்லியிடம் அடிமைப்பட மறுக்கிறது, விடுதலைப் போர்
நடத்துகிறது. ஏதன்ஸ் நகர், இதனை அறியாது.
சைப்ரஸ் தீவுக்கு உரிமை வழங்குவதுதான் நியாயம் என்று
பேசும் நேரு, சுதந்திரம் கேட்கிற நாக நாட்டின்மீது படைகளை
ஏவி இருக்கிறார் என்பதை அறியாது! நேரு பேசுவதைத்தான்,
ஏதன்ஸ் கேட்க முடிகிறது, நேருவின் பீரங்கிகள், நாக நாட்டுக்
குன்றுகளைப் பிளந்திடும் சத்தத்தையும் துப்பாக்கிகள்<noinclude></noinclude>
adnq0nde4hqsmhjqh5mrjhqzoqxcq6z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/52
250
644447
1939874
1938349
2026-06-04T05:40:15Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நாகர்களின் நெஞ்சத்தைத் துளைத்திடும் சத்தத்தையும் கேட்டிட
முடியவில்லை; வாய்ப்பு இல்லை! இது தெரியும் நேருவுக்கு
எனவே நாக நாட்டை நசுக்கிக் கொண்டிருக்கும் கோலத்தை
மறைத்துக்கொண்டு, "அந்தோ! என்ன அநியாயம்! விடுதலை
கோரும் சைப்ரஸ்மீது குண்டு பொழிகின்றனரே கொடியவர்கள்'
என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கிக் காட்டுகிறார்;
ஏதன்ஸ், "மனிதருள் மாணிக்கமே! மகாத்மாவின் வாரிசே!" என்று
வாழ்த்துகிறது, ஏதன்ஸில் என் வேலை முடிந்தது; இனிச் செல்ல
வேண்டிய இடம் நோக்கி, விமானத்தைக் கிளப்பு என்று
களிப்புடன் கூறுகிறார் நேரு பண்டிதர்.
நாமும் சென்று பார்ப்போமே, தம்பி! ஆனால், நேருவின்
ஆட்சியிலே உரிமைகள் அழிக்கப்படுகின்றன, மொழியும்
கலையும் நசுக்கப்படுகின்றன என்று மட்டும் கூறிவிடாதே
புருவத்தை நெரிப்பார், போக்கிரிகளே! பாருங்கள் உங்கள்
கொட்டத்தை அடக்குகிறேன்! - என்று மிரட்டுவார் - இரத்தக்
கரை படிந்த கரமடா, தம்பி, ஈவு இரக்கமற்ற மனம்!
அதோ, பண்டாரநாயகா அதைத் தெரிந்தவர் போலல்லவா
சிரிக்கிறார். பாரத தேசம் இமயம் முதல் குமரிவரையில்!
இலங்கைக்கு ஒப்பிட்டால் - ஏ! அப்பா! பெரிய நாடுகளைக்
கண்டு சிறிய நாடுகள் கிலிகொள்ளுவது என்றால், இலங்கை
இதற்குள் நடுநடுங்கிப் போயிருக்கும், ஆனால் இலங்கைப் பிரதமர்
பண்டாரநாயகாவைப் பார், கெம்பீரமாக, இலண்டனில்
உலவுகிறார்.
"இலங்கை இனிக் குடியரசு நாடு!
இலங்கையில் பிரிட்டிஷ் தளம் இருக்கக் கூடாது!!
என்று முழக்கமிடுகிறார் - அங்கேயே.
பிரிட்டிஷ் சிங்கத்தை, அதன் குகையில் நுழைந்தே, பிடரி
பிடித்துக் குலுக்குவேன் என்று காலஞ்சென்ற சத்தியமூர்த்தி
கூறுவார்! பண்டாரநாயகா இலண்டனிலேயே, பிரிட்டிஷ்
பிடியை உடைத்தெறியப் போகிறேன் என்று முழக்கமிடுவது,
அபாரமான வீரமென்று நான் கூறவில்லை - அதிலும் அந்தச்
சிங்கம் பல்போன நிலையில் இருக்கிறது! ஆனால் நேரு
பண்டிதரை, நேருக்கு நேராகச் சந்தித்த துணிவு இருக்கிறதே, அது
உண்மையாகவே ஆச்சரியப்படத்தக்கதுதான்!<noinclude></noinclude>
6xmer9gh6sj38p95be97hxl4pcc149f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/53
250
644448
1939950
1938350
2026-06-04T10:08:42Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||43}}{{rule}}</noinclude>என்ன காரியம் செய்துவிட்டு, சீமை வந்திருக்கிறார்.
தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு, இலண்டன்
வந்திருக்கிறார்.
சித்திரவதைக்கு ஆளான தமிழ் மக்களுடைய கண்ணீர்
உலரக்கூட இல்லை, நேரு பண்டிதரைச் சந்திக்கிறார்.
நேரு பண்டிதர் எனக்கு நண்பர் என்றல்லவா கூறிக்
கொள்கிறார் - எனவே கண்டதும் இரு தலைவர்களும் கனிவு
ஒழுகத்தான் பேசிக்கொள்வர்.
"மெத்தச் சிரமம் தங்களுக்கு... நீண்ட பயணம்”.
'ஆமாம்! என்ன செய்வது? ஈடன் ரொம்பத் தொல்லை
தருகிறார்!"
"தங்களைக் கண்டால், என்ன பேசுவது, தங்கள் பஞ்சசீலம்
பாரெல்லாம் பரவி வருகிறதே! நாட்டோவும் சீட்டோவும்
கேட்பாரற்றுப் போய்விட்டனவே! இனி நமது கதி என்ன?
இனியும் எதற்காக அணுகுண்டு என்று பண்டிதர் கேட்டு
விட்டால் என்ன பதில் அளிப்பது என்று எண்ணி எண்ணி, அந்தத்
திகிலாலேயே, ஐசளோவர், பாபம், படுத்த படுக்கையாகிவிட்டார்!"
"நாசர் வேறு, கெய்ரோவில் வந்து தங்கியாக வேண்டும்.
என்று பிடிவாதம் செய்கிறார்."
"ஆமாம்! இதற்கெல்லாம் எப்படி உடம்பு இடங்கொடுக்கிறது?”
"மனம்தான் காரணம்!"
"மனமென்றால் அது என்ன சாமான்யமானதா! மார்க்ஸ்
செய்த தவறுகளையே கண்டறியும் வளம் நிரம்பியதல்லவா!"
"நான், மனவளம்தான் உலகின் உண்மையான செல்வம்
என்று கூறுவேன்,"
"சந்தேகமென்ன! பண்டிதரே! பம்பாய் விஷயமாக, என்ன
“ரகளை” தீர்ந்தபாடில்லையே!"
"ஆமாம், நான் பரிதாபப்பட்டு, பயல்களை ஏதோ
பேசட்டும் என்று விட்டுவைத்திருந்தேன். அதுகள் இப்போது
தலையை விரித்துக்கொண்டு ஆடுகின்றன. செச்சே! இனி<noinclude></noinclude>
tf4bzr70m9qou34w567mwt7lg98xy0j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/54
250
644449
1939951
1938351
2026-06-04T10:12:28Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இதனைத் துளியும் அனுமதிக்கக் கூடாது என்று, பலாத்காரத்தை
ஒடுக்கியே தீரவேண்டும், இதிலே ஈவு, இரக்கம், பரிவு, பாசம்,
தத்துவம் இவைகளைப்பற்றி எண்ணிக் குழப்ப மடையக் கூடாது,
உறுதி வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டேன்."
"அதுதான் முறை! ஈவு இரக்கம் என்று இதோபதேசம்
பேசுவது நல்லதுதான். ஆனால் பலாத்காரத்தை எப்படி
அனுமதிக்க முடியும்? ஒழித்துக்கட்ட வேண்டியதுதான்.
எத்தனைபேர் பிணமானாலும் கலங்கவோ, கவலைப்படவோ
கூடாது - பலாத்காரத்தை அழித்துத் தீரவேண்டும் ஜனநாயகக்
கடமைகளிலே முக்கியமானதாயிற்றே, தங்களுக்கா தெரியாது.
ஆனால், சுயராஜ்யக் கிளர்ச்சிக் காலத்திலே, உரிமைபற்றிப்
பேசியதை எல்லாம் இப்போதும் எண்ணிக் கொண்டு, தங்கள்
தேசத்தவர் சிலர், தலைகால் தெரியாமல் ஆடுகிறார்கள்."
"மட்டந் தட்டிக்கொண்டு வருகிறேன். புறப்படுவதற்கு
முன்பு சொல்லிவிட்டுத்தான் வந்தேன், எலெக்ஷன் முறையையே
மாற்றிவிட வேண்டும் என்று. 'ஓட்டு' ஒன்று இருக்கிறது
என்பதாலே தலைகால் தெரியாமல் குதிக்கின்றன."
"ஆமாமாம்! மொழிச் சண்டையைப் பாருங்களேன்."
"வெறி அளவுக்குச் செல்கிறது..."
"அந்த வெறியைச் சமாளிக்க, பண்டிதரே! மெத்தச்
சிரமப்பட வேண்டி இருக்கிறது."
"வெளிநாட்டுக்காரர் தூண்டிவிடுகிறார்கள்..."
"அதேதான் இலங்கையிலும், வெளிநாட்டுக்காரர்தான்
தமிழர்களை தூண்டிவிடுகிறார்கள்”
"நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?"
"ஏன், சென்னை சர்க்கார் ஏதாவது கேட்டதா?
"அதெல்லாம் இல்லை. பொதுவாக உலகப் பிரச்சினைகளிலே அது ஒன்று என்பதால் கேட்கிறேன்."
"நிலைமை கட்டுக்கு எப்போதோ அடங்கிவிட்டது. வெட்டி
வீழ்த்தி விட்டோம் - குழி தோண்டிப் புதைத்து விட்டோம்
தவறான வழி சென்ற ஜனங்களை"
"தமிழர்களிடம் மெத்த மனக் கொதிப்பு ஏற்பட்டுவிடும்."<noinclude></noinclude>
lg6di5foo1mra04hkvmjtzunuhofvzm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/55
250
644450
1939953
1938352
2026-06-04T10:16:29Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||45}}{{rule}}</noinclude>"அப்படித்தான் பலபேர் என்னிடம் சொன்னார்கள். நான்
சொன்னேன், போங்களடா புரியாத பேர்வழிகளே! நேரு
பண்டிதருக்கு நிலைமை தெரியாதா என்ன? பஞ்சாபிலும்
மராட்டியத்திலும், நாக நாட்டிலும், பிற இடத்திலும், பலாத்காரம்
கண்டதும், பண்டிதர், படையையே அனுப்பி
அடக்கினவராயிற்றே அவருக்கு ஆட்சிப் பொறுப்பும்,
அதிலுள்ள சிக்கலும் தெரியாதா? அவர் இதனைத் தமிழர்களுக்கு
எடுத்து விளக்குவார் என்று கூறினேன்.”
தம்பி, பண்டாரநாயகா இதுபோல் வாதாட வாய்ப்பு
இருக்கிறது - நேரு பண்டிதரின் நடவடிக்கையே அந்த வாய்ப்பை
அளிக்கிறது என்ற துணிவு இருக்கவேதான், தமிழ் இரத்தம் படிந்த
கரத்தைக் கழுவிடவும் முயற்சிக்காமல், இலண்டன் மாநாடு
சென்றிருக்கிறார்.
தட்டிக் கேட்கும் துணிவும் பண்டிதருக்குக் கிடையாது
பண்பும் பட்டுப்போய் விட்டது.
எதைக் கேட்டால், எதைச் சுட்டிக் காட்டுவார்களோ என்ற
பயம், பிய்த்துத் தின்கிறது அவரை, பாபம்!
உரிமையை மறுக்கலாமா, சத்யாக்கிரகத்தை அடக்குமுறை
கொண்டு அடக்க முற்படுவது அறமாமா? மக்களின்
இதயநாதமெனத் தகும் மொழி, கலை, ஆகியவற்றினை
அழித்தொழிக்கும் செயல் ஆகுமா, அடுக்குமா? - என்று எதைப்
பண்டிதர் எவரிடம் கேட்டாலும், எவருக்கும், என்ன
பதிலளிப்பது என்ற கலக்கம் ஏற்படக் காரணம் இல்லையே.
பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, சென்னை, நாக நாடு.
என்று நீண்டதோர் பட்டியலைக் காட்டியல்லவா அவர்களால்
பேச முடிகிறது! எனவேதான் பண்டிதரின் சுற்றுப் பயணம்
பெரும்பாலும் விருந்துமயமாகக் காணப்படுகின்றதே யன்றி,
விவாதம், நியாயம் காணப் பேசுதல், தன் நாட்டு மக்களைப் பிற
நாட்டார் இழிவாகவும் இம்சையுடனும் நடத்துவதுபற்றிக்
கொதித்தெழுந்து கேட்பது போன்ற எந்த நடவடிக்கையிலும்
ஈடுபட இயலவில்லை. டமாஸ்கஸிலிருந்து இலண்டன் வரையில்,
தலைநகர்களிலே விருந்து வைபவங்கள், சுவையான உபசாரப்
பேச்சுக்கள், ஆங்காங்கு உள்ள உரிமைப் பிரச்சினைகளுக்குப்
பேராதரவு காட்டும் போக்கு, இவ்வளவுடன் முடிந்து விடுகிறது.<noinclude></noinclude>
kg3nj1x0e4wcxdi4zcrdkisdl31vhhp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/56
250
644451
1939954
1938353
2026-06-04T10:21:51Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இலண்டன் செல்கிறார்-செல்லுமிடத்தில், தமிழரைக்
கொடுமை செய்யும் பண்டாரநாயகாவைக் காண்பார்,
கொடுமையைக் கைவிடு, இல்லையேல் என் கொற்றம் சீறி எழும்
என்று எச்சரிக்கை விடுப்பார், ஆப்பிரிக்க மனு ஸ்ட்ரிடம்
வருவார், அவருக்கு நிறவேறி தலைக்கேறியிருப்பது தெரியும்
பண்டிதருக்கு. எனவே அதனைக் கண்டிப்பார், பாகிஸ்தான்
பிரதமரைக் காண்பார். காஷ்மீர் பிரச்சினைக்குப் பரிகாரம்
தேடுவார் - என்றெல்லாம் பாழும் மனம் எண்ணுகிறது, ஆனால்
அவரோ, பாருக்கெல்லாம் நல்லவராகப் பார்க்கிறார். படுகொலை
செய்பவனையும். தோலிருக்கச் சுளை விழுங்குபவனையும்
தோழனாகக் கொண்டு, தொல்லை நிரம்பிய உலகுக்கு நான்
சொல்லிவருவது ஒன்றுதான். அதுதான் பஞ்ச சீலம் - அதை நான்
இரங்கூனில் சொன்னேன், பீகிங்கில் சொன்னேன், பாரிசில்
பேசினேன், நியூயார்க்கில் எடுத்துரைத்தேன், மாஸ்கோவில்
சொன்னேன், பெல்கிரேடில் பேசினேன், இங்கும் சொல்கிறேன்,
என் தேசத்திலும் சொல்லுவேன் என்று பேசிவிட்டு,
பாராட்டுரையைப் பெற்றுக் கொண்டு தாயகம் திரும்புகிறார்
மீண்டும் மடகாஸ்கர் செல்லப் போகும் 'சேதி'யை
மன்னார்குடிக்கு வந்து கூறுவார்.
மக்கள் பட்டினிகிடப்பர், வறுமை கொட்டும், வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டும்.
அகவிலை தாக்கும், உரிமை பறிபோகும்,அடக்குமுறை
அவிழ்த்து விடப்படும்.
வடநாடு கொழுக்கும், திராவிடம் தேயும்.
ஐயோ! - என்று சொன்னால் ஆஹா! தேசத் துரோகி!-
என்று கொக்கரிப்பர். இதற்காகவா எமக்கு ஒரு நேரு? என்று
கேட்டாலோ. பிடி சாபம் என்று மிரட்டுவர்! பொல்லாத
காலமடா தம்பி. மிகப் பொல்லாத காலம்! ஆனால் பொழுது
புலரத்தான் போகிறது! அதுவும் உன் ஆற்றலால்தான்.
அதுவரையில், அவர் டமாஸ்கஸ் செல்லட்டும், ஏதன்ஸ்
காணட்டும், இலண்டனில் விருந்து பெறட்டும் -நீ மட்டும் தம்பி,
நாட்டு மக்களிடம் பண்டிதரின் பரிபாலனத்திலே நெளிந்து
கிடக்கும் அவலட்சணத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டு இரு
- ஓயாமல் கூறு - நம்ம காமராஜர் கோபித்தாலும்<noinclude></noinclude>
pvezwqwuaoztpqzz76xfju1adrk8fbi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/57
250
644452
1939955
1938354
2026-06-04T10:23:08Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||47}}{{rule}}</noinclude>கவலைப்படாமல் கூறு-தேர்தல் வருகிறது, இப்போ தேனும்
தெளிவும் துணிவும் பெறுக! உரிமையும் வாழ்வும் கேட்டிடுக!
என்று அனைவருக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிரு. பொழுது
நிச்சயம் புலரும்.
1-7-1956
அன்பன்,
Jimmynz<noinclude></noinclude>
jw1xcyr42pjr1fjp80z92lwfl1iuww8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/58
250
644453
1939956
1938355
2026-06-04T10:29:41Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>48||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மாமியார் வீட்டில்...
தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் டில்லியும்
தட்சிணப் பிரதேசம் - வடநாட்டார் தலைமை.
தம்பி!
மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பிய
மாப்பிள்ளை கதை தெரியுமா உனக்கு. கலியாண நாட்களிலே,
கிராமத்துப் பெரியவர்கள் யாராவது கிடைத்தால் கேட்டுப் பார்,
சொல்லுவார்கள், சுவையாக இருக்கும்.
பொதுவாகவே, மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டிலே
மதிப்புப் பெறவேண்டும் என்பதிலே ஒரு அலாதியான ஆசை
உண்டு; தன் வீட்டிலே அந்த மதிப்பு இல்லாமற்போனாலும்
பரவாயில்லை, மாமியார் வீட்டிலே மதிப்புக் கிடைக்க வேண்டும்
என்பதிலே மிகுந்த அக்கறைகொள்வான். நீண்ட காலமாகவே
இருந்துவரும் ஒரு வேடிக்கையான சுபாவம் - பழக்கம் - முறை.
கவனித்தாயா, தம்பி, மாமியார் வீடு என்றுதான்
சொன்னேன், மாமனார் வீடு என்று சொல்லவில்லை; காரணம்
புரிகிறதல்லவா, மாமியார்தான் அங்கு ஆட்சி செலுத்துவது,
மாமனார் வெறும் கிருஷ்ணமேனன்தான், இலாகா இல்லாத
மந்திரி! இங்கும் அங்கும் சென்று மேலிடத்துச் செய்தியைக்
கூறிவிட்டு வருவது!
மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பாத மாப்பிள்ளை
இல்லை. மருதமுத்து இதற்கு விலக்கல்ல. எனவே, தன் நண்பனிடம்
கேட்டானாம், மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவதற்கு
என்னடா வழி என்று. நண்பன், அந்தக் கிராமத்தில்
'ஆயிரந்தொழில்' தெரிந்த அனுபவசாலி என்று பெயரெடுத்தவன்.<noinclude></noinclude>
ig8uttln1ql72f7b5pkgcbr9m2ouz37
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/59
250
644454
1939957
1938356
2026-06-04T10:33:45Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||49}}{{rule}}</noinclude>அவன் சொன்னான், "மருது! மாமியார் வீட்டிலே மதிப்புப்
பெறுவது மிகமிகச் சுலபமான காரியம். அங்கு எதை அவர்கள்
அன்புடன் உபசாரத்துக்காகக் கேட்டாலும், வேண்டாம்!
வேண்டாம்! என்று கூறவேண்டும்; பால் வேண்டுமா
மாப்பிள்ளை! பதிர் பேணி வேண்டுமா மாப்பிள்ளை! லட்டு
கொஞ்சம் சாப்பிடுங்களேன் மாப்பிள்ளை என்று மாமியார்
சொன்ன உடன், பல்லை இளித்துக்கொண்டு, கொடுங்கள்
கொடுங்கள் என்று கேட்டால், ஏதேது! இது சுத்தப் பஞ்சைபோல
இருக்கிறது என்று எண்ணிக் கொள்வார்கள் மதிப்புப்
பிறக்காது - பசியே வந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்
- ‘பிகுவு' மட்டும் விடக்கூடாது' என்றான்.
மருதமுத்து, இதில் ஒரு கஷ்டமும் இல்லை; நாலு
நாளைக்குப் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கவா முடியாது,
என்று எண்ணிக்கொண்டு, மாமியார் வீட்டுக்குக் கிளம்பினான்.
சிம்மிளி - என்றோர் சுவையான பண்டம் செய்வார்கள்.
தம்பி, உனக்குத் தெரியுமோ என்னவோ! கேழ்வரகுடன்
வெல்லமும், மணம் தர வேறு சில சில்லரைச் சரக்குகளும் கலந்து,
உரலிலிட்டு 'மசிய' இடித்து எடுப்பார்கள். பதமாகச் செய்தால்,
அந்த இனிப்புப் பண்டம், மணம் பெற்றுத் தனியானதோர் சுவை
தருவதாக இருக்கும்.
இடிக்கும்போதே கிளம்பும் மணம், உரலைக் கழுவி
உலர்த்தும் வரையில் இருக்கும்.
"மாப்பிள்ளை! சிம்மிளி சாப்பிடுங்கோ"
"உஹும், வேண்டாம்"
"ரொம்பச் சுவையாக இருக்கும் மாப்பிள்ளை."
"வேண்டாம், வேண்டாம்! எனக்குப் பிடிக்காது"
"சிம்மிளியா பிடிக்காது; மணமாக இருக்கும், மதுரமாக
இருக்கும், சாப்பிட்டுத்தான் பாருங்களேன், ஒரு விளாங்காயளவு."
"ஐயயே! எனக்கு அந்த 'நெடி'யே பிடிப்பதில்லை."
"எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிடுங்க. உங்களுக்காக
எத்தனை கஷ்டப்பட்டு, நானே இடித்துச் செய்தது, மாப்பிள்ளை,"<noinclude></noinclude>
cnljttj6vx0dj0s6ba0xl34lf8vt3ct
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/60
250
644455
1939958
1938357
2026-06-04T10:37:28Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1939958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>"தொந்தரவு செய்யாதீர்கள். எனக்கு இந்தப் பலகார
மெல்லாம் பிடிக்காது."
மருதமுத்து அபாரமான திறமையுடன் நடந்து
கொண்டான்; பண்டத்தின் மணம் மூக்கைத் துளைத்தது. நாக்கில்
நீர் ஊறிற்று. சபலத்துக்குத் துளியும் இடம் தரவில்லை.
வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டான்.
இந்த ஒரு சம்பவம் போதும். மாமியார் வீட்டிலே தன்
மதிப்பு வேகமாக வளரும் - அமெரிக்கக் கடன் கிடைத்தவுடன்
டாட்டா கம்பெனி 'ஷேரின்' விலை ஏறுவதுபோல, மதிப்பு
உயரும் என்று எண்ணிக்கொண்டான்.
"எவ்வளவு உறுதியாக இருந்துவிட்டோம்! நாக்கிலே நீரே
ஊற ஆரம்பித்து விட்டது, அவ்வளவு மணம்; சுவைமிக்க
பண்டம்தான்; சாப்பிட்டிருக்கிறேன் பல தடவை; எவ்வளவு
தின்றாலும் தெவிட்டாது" - என்று மாப்பிள்ளை தனக்குத்தானே
கூறிக்கொண்டான்.
வீணான பிகுவு
பிடிவாதம்
கௌரவம் பார்க்கிறார்.
என்று ஏதேதோ பேசிவிட்டு, கணவன் ஆமோதிப்பைப்
பெற்றுக்கொண்டு மாமியார் கண் அயந்தாள், மகளைப் பக்கத்தில்
படுக்க வைத்துக்கொண்டு!
உரல், அழைக்கலாயிற்று மாப்பிள்ளையை!
மணம், காற்றடிக்க அடிக்க, 'கமகம'வெனக் கிளம்புகிறது.
மாப்பிள்ளையின் மூக்கைத் துளைக்கிறது, நாவில் நீர் ஊறுகிறது.
பண்டத்தின் சுவைபற்றிய எண்ணம் வந்து தாக்குகிறது. புரண்டு
புரண்டு படுக்கிறார் மாப்பிள்ளை. விடுவதாக இல்லை, மணம்!
கொஞ்சம் சாப்பிட்டிருக்க வேண்டும்!
ஒரு விளாங்காய் அளவு! எலுமிச்சம் பழ அளவாவது
சாப்பிட்டிருக்கலாம்.
மாமியார், கெஞ்சித்தான் கேட்டாள்.
நான்தான் சற்று அதிகமாகவே 'பிகுவு' காட்டிவிட்டேன்.<noinclude></noinclude>
ehbee43q5zfs97a883ezkro3ww6w0s5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/167
250
644579
1939936
1938559
2026-06-04T09:08:08Z
Saranya V R
14232
1939936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||157}}{{rule}}</noinclude>தொகுதி 5
- 157
"சர்க்கார் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையோ'
என்றால், இது சம்பந்தமாக எடுக்கவில்லையே தவிர, வேறு
'அதிமுக்கியமான' ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது;
'கோட்டையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவாய் விளங்கும் உதகமண்டலத்தில், ஒரு மகாராஜாவின்
அரண்மனையப் பல இலட்ச ரூபாய் விலை கொடுத்து வாங்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது!!
வெள்ளையாட்சிக் காலத்தில், கோடையின்போது, 'ஊட்டி'
செல்வர். இங்கு மேடையில் 'கோடை இடி' யெனக் காங்கிரசார்
முழக்கமிடுவர், "கேளுங்கள் தேச மகா ஜனங்களே! இங்கு
கொளுத்தும் வெய்யிலில், கால் கொப்பளிக்கும் நிலையில், கை
புண்ணாகும் நிலையில், கண் பூத்துப் போகும் நிலையில், நாம்
பாடுபடுகிறோம்; மண்டை பிளந்து போகிறது இங்கு; நமது வரிப்
'பணத்தைக் கொள்ளையடிக்கும் கொலைகாரக் கும்பல், கோடை
தாக்காதிருக்க, ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள், உல்லாசமாகக்
காலங் கழிக்க!! இதுவா தர்ம ராஜ்யம்? இதுவா இராம ராஜ்யம்!!
என்று வெளுத்து வாங்கினார்கள்.
கோடை இடிகள் கோலோச்சுவோராகிவிட்டனர்;
இப்போது ஊட்டியில் ஆரன்மூர் அரண்மனையை வாங்க
ஏற்பாடாகி வருகிறது.
"ஊட்டியில் இந்த ஏற்பாடு நடைபெறுகிறது என்கிறீரே,
ஊட்டியில் மதுவிலக்குச் சட்டம் தளர்த்தப் படுகிறதாமே,
உண்மையா? என்று தெய்வசிகாமணி எம்.எல்.ஏ. கேட்கிறார்.
அமைச்சர் கூறுகிறார், "இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை"
என்று.
இப்படியாகத்தானே
காங்கிரஸ் இராஜ்யபாரம்,
நடைபெற்றுக் கொண்டு வருகிறது; இந்தவிதமான ஆட்சியை
"கேள்வி கேட்பாரற்ற" முறையிலே விட்டுவிடக் கூடாது, அடுத்த
தேர்தலில் கடும்போட்டி இருக்கவேண்டும், ஜனநாயகத்துக்கு
அப்போதுதான் சிறிதளவாவது வாய்ப்பு ஏற்படும் என்ற
நோக்குடன், நமது கழகம் தேர்தலில் போட்டியிடத் திட்ட
மிட்டாலோ, "எமது கண்ணுக்குக் கண்ணாக உள்ளவர்
காமராஜர்; அவருக்கா எதிர்ப்பு? அடபாவிகளா! நீங்கள்
நாசமாய்ப்போக!! கருவேப்பிலைக் கொத்துப்போல அவர்
கிடைத்திருக்கிறார்!! அவருக்கு 'உலை' வைக்கலாமா?" என்று
கேட்கின்றனர்.<noinclude></noinclude>
6bg7o2plvpbatb95zyf0f09kg6mo727
1939937
1939936
2026-06-04T09:12:31Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1939937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||157}}{{rule}}</noinclude>
"சர்க்கார் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையோ'
என்றால், இது சம்பந்தமாக எடுக்கவில்லையே தவிர, வேறு
'அதிமுக்கியமான' ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது;
'கோட்டையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவாய்' விளங்கும் உதகமண்டலத்தில், ஒரு மகாராஜாவின்
அரண்மனையப் பல இலட்ச ரூபாய் விலை கொடுத்து வாங்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது!!
வெள்ளையாட்சிக் காலத்தில், கோடையின்போது, 'ஊட்டி'
செல்வர். இங்கு மேடையில் 'கோடை இடி' யெனக் காங்கிரசார்
முழக்கமிடுவர், "கேளுங்கள் தேச மகா ஜனங்களே! இங்கு
கொளுத்தும் வெய்யிலில், கால் கொப்பளிக்கும் நிலையில், கை
புண்ணாகும் நிலையில், கண் பூத்துப் போகும் நிலையில், நாம்
பாடுபடுகிறோம்; மண்டை பிளந்து போகிறது இங்கு; நமது வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் கொலைகாரக் கும்பல், கோடை
தாக்காதிருக்க, ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள், உல்லாசமாகக்
காலங் கழிக்க!! இதுவா தர்ம ராஜ்யம்? இதுவா இராம ராஜ்யம்!!
- என்று வெளுத்து வாங்கினார்கள்.
கோடை இடிகள் கோலோச்சுவோராகிவிட்டனர்;
இப்போது ஊட்டியில் ஆரன்மூர் அரண்மனையை வாங்க
ஏற்பாடாகி வருகிறது.
"ஊட்டியில் இந்த ஏற்பாடு நடைபெறுகிறது என்கிறீரே,
ஊட்டியில் மதுவிலக்குச் சட்டம் தளர்த்தப் படுகிறதாமே,
உண்மையா?" என்று தெய்வசிகாமணி எம்.எல்.ஏ. கேட்கிறார்.
அமைச்சர் கூறுகிறார், "இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை"
என்று.
இப்படியாகத்தானே காங்கிரஸ் இராஜ்யபாரம்,
நடைபெற்றுக் கொண்டு வருகிறது; இந்தவிதமான ஆட்சியை
"கேள்வி கேட்பாரற்ற" முறையிலே விட்டுவிடக் கூடாது, அடுத்த
தேர்தலில் கடும்போட்டி இருக்கவேண்டும், ஜனநாயகத்துக்கு
அப்போதுதான் சிறிதளவாவது வாய்ப்பு ஏற்படும் என்ற
நோக்குடன், நமது கழகம் தேர்தலில் போட்டியிடத் திட்ட
மிட்டாலோ, "எமது கண்ணுக்குக் கண்ணாக உள்ளவர்
காமராஜர்; அவருக்கா எதிர்ப்பு? அடபாவிகளா! நீங்கள்
நாசமாய்ப்போக!! கருவேப்பிலைக் கொத்துப்போல அவர்
கிடைத்திருக்கிறார்!! அவருக்கு 'உலை' வைக்கலாமா?" என்று
கேட்கின்றனர்.<noinclude></noinclude>
fz5laij128n01r1ayzdvmnfoivno33w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/168
250
644580
1939938
1938560
2026-06-04T09:16:47Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1939938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்பவன் நண்பன்;
இல்லை என்பவன் எதிரி! இதுதான் இனி ஒரே பிரச்சினை -
என்ற பேச்சு 'பழங்கதை'யாகிவிட்டது. இப்போது உள்ள ஒரே
பிரச்சினை, உயிர்ப்பிரச்சினை, காமராஜர் மீண்டும்
முதலமைச்சராக வேண்டும், அதை இந்த கண்ணாரக் காண
வேண்டும் என்று கூறுகின்றனர்.
பஞ்சம் பட்டினி போக்காவிட்டாலும், சொந்த நாட்டான்
பிச்சை எடுப்பதைக் கண்டு ஒரு சொட்டுக் கண்ணீர்
விடாவிட்டாலும், சோற்றுக்கில்லாதானே! செத்துத் தொலை!
என்று இலங்கையில் உள்ள சர்க்கார், தமிழனைச் சுட்டுத் தள்ளக்
கண்டும் துளி பதறாவிட்டாலும், கள்ளச்சாராயம் பொங்குவதையும் கள்ளமார்க்கட் பெருகுவதையும் கண்டும் காணாதது
போலிருந்துவிட்டாலும், மீண்டும் காமராஜர் ஆட்சிதான்
வரவேண்டும் என்று காங்கிரஸ்கட்சி கருதக் கடமைப்பட்டிருக்கிறது.
"காங்கிரஸ் கட்சியானது இந்துமதக் கோவில்களிலுள்ள
மண்டபங்களைப் போலிருக்கிறது. உள்ளே புகுந்தால் ஒரே
இருள். வௌவால் புழுக்கை துர்நாற்றம். அண்ணாந்து
பார்த்தால் வெளவால்கள் தொங்கிக்கொண்டிருப்பதைத் தவிர
வேறெந்தக் கலையையும் காணமுடிவதில்லை. கோயில்
மண்டபம் என்ற பக்திக்காக அதன் துர்நாற்றத்தை வெளியில்
கூற வெட்கப்படுகின்ற பக்தர்போல், இன்றுஞ் சிலர் அந்தக்
காலத்துக் காங்கிரஸ் ஆச்சே, அதைக் குறை கூறலாமா? என்று
கருதிக்கொண்டு மூக்கைப் பிடித்துக் கொண்டு அந்த இருட்டு
மண்டபத்திற்குள் இன்னமும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
திருட்டுக்கும் கொலைக்கும் தவிர ஆயிரக்கால் மண்டபம்
வேறு ஏதேனும் நல்ல காரியத்துக்குப் பயன்படுகிறதா?
காங்கிரஸ் கட்சியின் நிலையும் அதேதான். அந்த
மண்டபத்துக்குள்ளிருந்து வருகிறவர்களைக் கண்டாலுமே
யோக்கியர் சந்தேகப்பட மாட்டார்கள்"
இது, தம்பி, பெரியார் கருத்து; விடுதலை மூலம் நாட்டுக்கு
அளிக்கப்பட்டது.
காமராஜர், அந்த மண்டபத்தில்தான் கொலுவீற்றிருக்கிறார்!<noinclude></noinclude>
9i2976h38uqmq0bicheh5f4qgap0r4t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/169
250
644581
1939940
1938561
2026-06-04T09:22:11Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1939940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||159}}{{rule}}</noinclude>
பக்தர்கள்தான், வெளவால் புழுக்கையின் துர்நாற்றத் தையும்
சகித்துக் கொண்டு, அந்த நாள் மண்டபம் எனப்
பாராட்டுகிறார்கள்; நமக்குமா அதே நிலைமை?
பக்தர்களே கூட, நாற்றம் அதிகமாகிவிட்டால், பதை
பதைக்கிறார்கள் - மண்டபத்தைச் சுத்தம் செய்தாக வேண்டும்
என்று கூக்குரலிடுகிறார்கள்.
எல்லை குறைகிறதென்றால் "விடமாட்டேன்" என்று வங்கம்
சீறுகிறது; பம்பாய் உங்களுக்கில்லை என்றால், மராட்டியர்
"பார்க்கிறோமே ஒருகை" என்கிறார்கள்; குஜராத் தனி
மாகாணமாக அமையாது என்றால், மந்திரியின் வீடு புகுந்து
தாக்குகிறார்கள் குஜராத்திகள்.
இங்கு தேவிகுளம் பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின்
சித்தூர், செங்கோட்டையில் ஒரு பகுதி, பறிபோயிற்று! வந்தே
மாதரம் - என்று வாளா இருந்துவிடச் சொல்லி விட்டார்
காமராஜர்.
யாராவது வாய் திறந்தாலோ, அவர்கூட, நியாயந்தானே,
உரிமை பறிபோனதால் மனம் குமுறுகிறார்கள் என்று கூறுவார்
போலிருக்கிறது; மற்றவர்களல்லவா, "காமராஜர் மீது எதிர்ப்பு
எழலாகாது' என்கிறார்கள்.
ஆந்திர தமிழக எல்லைத் தொல்லைக்கு இன்று வரை
பரிகாரம் காணோம். என்றாலும் கடை அடைப்புச் செய்து
கண்டனத்தை காட்டினால், காலித்தனம் என்று கூறவும், மனம்
இடம் தருகிறது!
"காங்கிரசை இப்போது மட்டும், கடையனே! ஆதரிக்கவா
செய்கிறோம். அது, ஐயா சொன்னது போல, வௌவால் புழுக்கை
துர்நாற்றமடிக்கிற பாழ்மண்டபந்தான்; எங்களுக்கு அந்த
மண்டபத்தின் மீது வெறுப்புத்தான்; எப்போதும் போல; ஆனால்,
காமராஜர் நல்லவர், இன உணர்ச்சி உள்ளவர், ஏதோ நாம்
எண்ணுகிறபடி, சொல்லுகிறபடி, நல்ல காரியங்கள் செய்து
வருகிறார். எனவேதான் மீண்டும் அவர் வரவேண்டும் என்று
ஆதரிக்கிறோம்; இது புரியவில்லையா?" என்று கேட்டுக் கெக்கலி
செய்யும் தோழர்கள் இருக்கிறார்கள். தம்பி! காமராஜர், தமது
இன உணர்ச்சியை எந்த வகையில் காட்டிக்கொண்டு வருகிறார்
என்று கூடக் கேட்க வேண்டாம் - பொதுஜன நன்மையை<noinclude></noinclude>
i903zv03atqdtd22odkjlupxlio6jtf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/170
250
644582
1939943
1938562
2026-06-04T09:29:52Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1939943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
உத்தேசித்து அதற்குப் பதில் அளிக்கக்கூடாது என்று கருதிக்
கொண்டிருக்கக் கூடும் - வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்,
இன உணர்ச்சி கொண்டவர் என்பதை; ஆனால் காங்கிரஸ்
தலைவரோ, முதலமைச்சரோ, இன உணர்ச்சி கொண்டவராக,
அதன்படி நடந்து கொள்பவராக இருந்து விட்டால், அந்தக்
காரணத்துக்காக, காங்கிரசை எதிர்க்காதிருக்கலாமா?
என்பதுபற்றி எண்ணிப் பார்த்திட வேண்டுமல்லவா?
இதற்கும் எனக்குத் துணை 'பெரியாரின் பேரகராதி' தான்
இன உணர்ச்சியில் ஒமந்தூர் ரெட்டியாரவர்கட்கு
இணையான நீதிக்கட்சித் தலைவர் ஒருவர்கூட இல்லையென்று நாம் வெட்கமின்றி ஒப்புக் கொள்ளவும் தயாராயிருக்கிறோம்.
பழைய ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைவிட
அதிகமான இன உணர்ச்சி கொண்ட காங்கிரஸ்
தலைவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது பற்றி நாம்
பெருமைப் படுகிறோம்.
ஆயினும் காங்கிரஸ் ஒழிப்பு நாள் கொண்டாடுவதன்
நோக்கம் என்ன?
1. காங்கிரஸ் இயக்கம் ஏழைகள் - பாட்டாளிகள்
ஆகியோருக்குக் கேடு செய்யும் இயக்கம்.
2. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டை வடநாட்டு
முதலாளிகளுக்கு அடமானம் வைத்திருக்கிறது.
3. காங்கிரஸ் இயக்கந்தான் ஜாதிகளையும் மதங்களையும்
கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறது.
4. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டுக் கலாச்சாரத்தை
அழித்து வருகிறது.
இதைவிடத் தெளிவாக என்னால் கூற முடியாது! தம்பி,
இது தெளிவளிக்காவிட்டால், தெளிவு பெறக்கூடாது என்று
தீர்மானித்துக்கொண்டு திட்டமிட்டுக் காரியம் நடக்கிறது
என்பதுதானே பொருள்.
தம்பி! ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக
இருந்த நாட்களில், உனக்கு நினைவிருக்கும் என்று
எண்ணுகிறேன், மறதி உள்ளவர்களுக்கு நினைவூட்டு, அவர், கதர்ச்
சட்டைப் பெரியார், கருப்புச் சட்டை நண்பர் என்றெல் லாம்
பெயரெடுத்தார்.<noinclude></noinclude>
ja2y1a84yqkhw3oubrp7ufpk8k49szg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/171
250
644583
1939944
1938563
2026-06-04T09:35:31Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1939944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||161}}{{rule}}</noinclude>
அச்சம் தயை தாட்சணிய மற்ற நிர்வாகி
பார்ப்பன மேலிட மிரட்டலுக்குப் பணியாத விவேகி
வடநாட்டு மத்ய சர்க்காரிடம் வாதிடத் துணிந்த அஞ்சா
நெஞ்சர்
என்றெல்லாம், போற்றிப் புகழப்பட்டவர்.
தர்மமும், நேர்மையும் அதே போது நெஞ்சுஉரமும் அவர்
ஆட்சியில் கொலுவிருந்தன என்று நாமே பேசியிருக்கிறோம்.
அவருடைய பழைமை உணர்ச்சி, பக்தி, ஆகியவை கூட,
பசப்பு அல்ல, சுயநல நோக்கமுடையதல்ல என்று
பாராட்டினோம்.
அந்த நாட்களிலே, வடநாட்டுப் பத்திரிகைகள்,
சென்னையை ஆட்சிபுரிவது, பெரியார் கட்சிதான் - ஓமந்தூரார்
அதற்கு ஒரு திரை - கருவி என்று எழுதின.
அப்போது 'நாம்' ஒன்றாக இருந்த காலம்.
எனக்கு, "இந்தி எதிர்ப்பு நடத்தும் 'சர்வாதிகாரி' பட்டம்
கிடைத்த நேரம்.
'சிட்ரன்' கார் சவாரியும், மீரான் சாயபுத் தெரு மாளிகையில்
ஒரு அறையும், விருந்துபசாரமும், சினிமா செல்வதற்குக்கூடப்
பணமும், பெரியார் மூலம் அன்புடன் தரப்பட்டு வந்த காலம்.
பழம் பெருமையை எண்ணி ஏங்க அல்ல, இதைக் கூறுவது;
அந்த நாட்களில், அப்படிப்பட்ட ஓமந்தூரார் என்று நாம்
பாராட்டிய போதிலும், அவர் நல்லவர், ஆகையால் அவருக்காக,
வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள
வேண்டுமா என்று கேட்டோம் என்பதை எடுத்துரைக்கத்தான்.
இன உணர்ச்சி இருக்கலாம் - இருக்கிறது ஓமந்தூராரிடம்;
என்றாலும் காங்கிரசில் அல்லவா இருக்கிறார் - என்று நாட்டு
மக்களைப் பார்த்துக்கேட்டோம் - இஃதல்லவா கொள்கை உரம்
என்று நேர்மையாளர்கள் பாராட்டினர்.
அண்ணா! இது சரி, ஆனால், ஓமந்தூரார், 'வைதீகப்
பிடுங்கல்' நமது 'சுயமரியாதைக்' கிளர்ச்சிகளுக்கு வைரியாக
இருந்தவர், காமராஜர் அப்படி அல்ல; நாம் இவருடைய
ஆட்சியில், எத்தனை புரட்சிகரமான சுயமரியாதைக் கிளர்ச்சியும்
செய்யலாம், இடம் தருகிறார்" என்று வாதாட எண்ணுவாய் தம்பி!
இதுவும் சரியான வாதமல்ல - ஏனெனில்,<noinclude></noinclude>
bg94rsrl6m5rr09vn34x01oit2xdcny
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/172
250
644585
1939945
1938564
2026-06-04T09:40:41Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1939945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காமராஜரும் இப்போது கோயில் கோயிலாகச்
செல்கிறார்.
கோயில் கோயிலாகச் சென்றுகொண்டிருந்த
ஓமந்தூரார், மடாதிபதிகளின் ஆதிக்கத்துக்கே உலைவைக்க
அஞ்சா நெஞ்சுடன் அன்று கிளம்பினார்.
எத்தனை பெரிய சுயமரியாதைக் கிளர்ச்சிக்கும் இடம்
தருபவர் இந்தக் காமராஜர் மட்டுமல்ல; ஆச்சாரியார்
காலம், பிள்ளையார் உடைத்த நேரம்.
எனவே, இந்த சர்ட்டிபிகேட் தந்து, காமராஜருக்கு ஆதரவு
திரட்டுவதிலும் அர்த்தமில்லை.
மற்றோர் உண்மையையும், அறிந்து வைத்துக்கொள் தம்பி,
குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்த நாட்களில், (13-10-51)
பத்திரிகை நிருபர்கள் அவரை அணுகி,
"திராவிட கழகத்தார் கோயில்கள் முன்பு கூட்டம்
போட்டுக் கடவுள்களை பரிகசிக்கிறார்களாமே இதைத் தடுக்க
முடியாதா?"
என்று கேட்டனர், அதற்கு குமாரசாமி ராஜா, என்ன சொன்னார்?
எந்தப் பத்திரிகை, நிருபராவது, காமராஜரிடம் இந்தக்
கேள்வி கேட்டால்,
"போங்க, போங்க, வேறே வேலையே கிடையாதா
உங்களுக்கு?உங்க கோயிலும், உங்களோட சாமிகளும்
“மகாலட்சணந்தான்! திட்டினா என்ன தீயா பிடிச்சுவிடும்".
என்று கேட்டு, கேள்வி கேட்டவர்களைத் திக்குமுக்காடச்
செய்துவிடுவார் என்று பதில் கூறுவதற்குத் துடிப்பவர்கள் என்
மனக்கண்முன் தெரிகிறார்கள்.
குமாரசாமி ராஜா, இன உணர்ச்சி ததும்பும் உள்ளத்தினர்,
நம்மவர் - அவர் நமது ஆதரவினைப் பெற்றுத் தீர வேண்டியவர்
- என்று நாம் கூறினது கூட இல்லை; எனினும், தம்பி,
நிருபர்களிடம் அவர் என்ன பதிலளித்தார்?
"திராவிட கழகத்தினர் கடவுள்களைத் திட்டுவதுபற்றி
யாதொரு நடவடிக்கையும் சர்க்கார் எடுக்க முடியாது.
கோயிலுக்குச் செல்லும் தனிப்பட்டோரை பரிகசித்தாலே
நடவடிக்கை எடுக்க முடியும்"<noinclude></noinclude>
2xrrkwyb3ugkhe8hkzaux25brcikx62
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/173
250
644586
1939947
1938565
2026-06-04T09:48:11Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1939947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||163}}{{rule}}</noinclude>
இப்படித்தான் சொன்னாரே தவிர, "பக்தர்காள்! அஞ்சற்க!"
நாம் இந்தப் பாவிகளை அழித்தொழித்து விடுகிறோம்" என்று
கூறவில்லை. இதற்கு முன்பு நமக்கு முதல் அமைச்சராக
வாய்த்திருந்தவர்களெல்லாம், வைதீகப் படைத் தளபதிகளாக
இருந்து, சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளை நொறுக்கித்
தள்ளியது போலவும், காமராஜர் மட்டும்தான், வைதீகர்களுக்கு
இடமளிக்காமல், சுயமரியாதைக் கிளர்ச்சிகளுக்குப் பாதுகாப்பாகத் தமது ஆட்சி அதிகாரத்தைத் துணை தருவதுபோலவும்
வாதிடுவது, அவரிடம் பிறந்துவிட்ட வாஞ்சனையைக்
காட்டுகிறதே தவிர, வேறொன்றுமில்லை.
குமாரசாமி ராஜா, இன்னும் தெளிவாகவே கூறினார்:
"மதச் சார்பற்ற சர்க்காரில் மதத்தைக் கண்டித்துப்
பேசுவதைத் தடுக்க முடியாது. கோவிலுக்குமுன் ஒரு
கட்சிக்குக் கூட்டம்போட இடமளிக்கையில், மற்றொரு
கட்சிக்கு மட்டும் மறுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட
இடத்தில் பொதுக் கூட்டம் போடக் காங்கிரஸ் கட்சிக்கு
அனுமதி அளித்தபிறகு, அதே இடத்தில் கூட்டம் போடத்
திராவிட கழகத்துக்கோ, இதர கட்சிக்கோ, அனுமதி மறுக்க
முடியாது"
இதைவிட, தம்பி, காமராஜர் போக்கிலே என்ன புதுமை,
புரட்சி, நேசம், பாசம், காண்கிறோம்!!
குமாரசாமி ராஜா ஓமந்தூரார் ஆகியோர் நல்லவர்கள் -
நேர்மையாக நடந்து கொண்டவர்கள் என்பது கண்டோம் -
எனினும், அப்போது,
"தென்னாட்டான் தன் நாட்டுக்குச் செய்யவேண்டிய
முதல் தொண்டு காங்கிரசை ஒழிப்பதுதான்!"
என்று அழுத்தந்திருத்தமாக விடுதலை எழுதக் கண்டு, தம்பி, நீயும்
நானும் தோள்தட்டிக் கொண்டு கிளம்பினோம், காங்கிரசை
எதிர்க்க, கவனமிருக்கிறதல்லவா!!
ஏனெனில், நமக்கு 'விடுதலை' எடுத்துக் காட்டிற்று,
அவருக்கு இன உணர்ச்சி இருக்கலாம், இவர் நேர்மையாளராக
இருக்கலாம், ஆனால் அதற்காக நாம் மயங்கிவிட முடியாது,
வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்ள
முடியாது என்று அறிவூட்டியது.<noinclude></noinclude>
b5ec0nzuivyj23x8kaaywaw07mqacof
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/174
250
644587
1939949
1938566
2026-06-04T09:53:36Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1939949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காங்கிரஸ் கட்சி பிர்லாகட்சி, டாட்டா கட்சி,
முத்தைய்யா செட்டியார் கட்சி - வடபாதிமங்கலம் கட்சி.
காங்கிரஸ் கட்சி பிராமணப் பாதுகாப்புக்கட்சி - வட
நாட்டுச் சுரண்டலை ஆதரிக்கிற கங்காணி கட்சி.
காங்கிரஸ் கட்சி அடக்குமுறை ஒன்றையே நம்பி
வாழ்கின்ற பணநாயக் கட்சி.
என்று அன்று 'விடுதலை' எழுதிய நிலையில்தான் இன்றும்
காங்கிரஸ் இருக்கிறது.
அந்தக் காங்கிரஸ் வெற்றி பெற்றுத்தான் காமராஜர்
முதலமைச்சராக வேண்டும்.
அந்தக் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சராக
வேண்டும் என்று, "வௌவால் புழுக்கையின் துர்நாற்றத்தை
எப்படிச் சகித்துக் கொள்வது" என்று கேட்ட 'விடுதலை' இன்று
வாதாடுகிறது.
"பேரகராதி'யைப் பார்க்கிறேன் - திடுக்கிட்டுப் போகிறேன்.
தம்பி! என்னைப் பற்றி இழித்து எழுதுவது கண்டு நீ,
வருத்தப்பட்டு, எனக்கு ஆறுதல் கூறுகிறாய். எனக்கு நிச்சயமாக
என்னைப்பற்றி எழுதப்படுகின்ற இழிமொழி பற்றி எரிச்சல்
கிளம்புவதில்லை. எனக்கு இருக்கிற ஒரே திகைப்பு, வௌவால்
புழுக்கையின் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை என்றல்லவா,
பேரகராதி எழுதிற்று.. இப்போது..? என்று எண்ணித்தான்,
திடுக்கிட்டுப் போகிறேன். உனக்கு எப்படி இருக்கிறதோ? ஊரார்
என்ன எண்ணுகிறார்களோ!
26-8-1956
அன்பன்,
****<noinclude></noinclude>
97n4xjss84fxhdngpmpg16she6xbjeh
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1939831
1939753
2026-06-03T16:23:08Z
Desappan sathiyamoorthy
14764
1939831
wikitext
text/x-wiki
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
9n4f2px68zk3uqxm0e374iq4ode4g16
1939919
1939831
2026-06-04T08:08:49Z
Desappan sathiyamoorthy
14764
1939919
wikitext
text/x-wiki
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
rjabd7obr0s58mgo1oq2twnvoyqz89v
1939931
1939919
2026-06-04T08:41:09Z
Booradleyp1
1964
1939931
wikitext
text/x-wiki
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
h1wko36q14mfqpy85hnz2ihqnrg3cye
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf
252
644809
1939899
1939643
2026-06-04T06:46:58Z
Info-farmer
232
விரிவு
1939899
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
9=பொருளடக்கம்
73=கடிதம்46
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
te2bkypchmg3dfq4diamlejla4a96b9
1939901
1939899
2026-06-04T06:49:09Z
Info-farmer
232
தரவு
1939901
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
9=பொருளடக்கம்
73=கடிதம்46
90=கடிதம்41
=கடிதம்42
=கடிதம்43
=கடிதம்44
=கடிதம்45
=கடிதம்46
=கடிதம்47
=கடிதம்48
=கடிதம்49
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
dg61ye78e6737wijnyjgagvi3tf6j0e
1939902
1939901
2026-06-04T06:51:49Z
Info-farmer
232
விரிவு
1939902
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
9=பொருளடக்கம்
73=கடிதம்46
90=கடிதம்47
100=கடிதம்48
111=கடிதம்49
129=கடிதம்50
141=கடிதம்51
153=கடிதம்52
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
9gtzmn20vnc9ulzkj3vkah3rhnceck7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/1
250
644834
1939890
1939320
2026-06-04T06:32:20Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>
{{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}}
{{dhr}}
{{larger|தொகுதி – 4}}
{{dhr|10em}}
{{x-larger|அறிஞர் அண்ணா}}
{{dhr|10em}}
[[படிமம்:TamilNadu Logo-gray.png|frameless|மையம்|120px]]
{{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}}
{{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}}
{{dhr}}<noinclude></noinclude>
algjms4chmbanv5used3yrggpzok8qa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/2
250
644835
1939889
1939321
2026-06-04T06:31:24Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி - 4</b> |}}
{{tlr|ஆசிரியர் |<b>அறிஞர் அண்ணா</b>|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 185+X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்|:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}<noinclude></noinclude>
lucy4tf6r39ydfhce3kcoyt1yhkx6r1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/3
250
644836
1939883
1939323
2026-06-04T06:26:39Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|||iii}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
முனைவர் <b>கோ.விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.
<poem>இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600 008</poem>
{{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}}
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி... சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
9bgoyxcx7yczdy1pldq8bzalop0jrsd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/4
250
644837
1939882
1939324
2026-06-04T06:24:18Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|iv||}}{{rule}}</noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி... தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப்பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும் அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்! இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!"
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் <b>மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா</b> அவர்களுக்கும் அவர்தம் நெறியில் தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் <b>தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி</b> அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, <b>தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன்</b> அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப. அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் தொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் நன்றி.
{{Right|<b>இயக்குநர்</b>}}.
{{dhr|5em}}<noinclude></noinclude>
aq7nmieqv39fretcs2qyorpus7xvnqu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/5
250
644838
1939881
1939327
2026-06-04T06:23:16Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|||v}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}}
"{{larger|<b>20</b>}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
d9k70x2pz0w5xhuuvjqxdonunm6hvmy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/6
250
644839
1939880
1939329
2026-06-04T06:21:49Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|vi||}}{{rule}}</noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள். உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன்
அண்ணாவை ‘உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:<noinclude></noinclude>
c8jey1qvkp4ereccfr4dnsjnq9cbzi1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/7
250
644840
1939878
1939330
2026-06-04T06:18:34Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|||vii}}{{rule}}</noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு, எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப் படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன” என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை <b>'காஞ்சி</b>' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
njg7it897r9lh09xmx39fq2z1tzmezj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/8
250
644841
1939879
1939331
2026-06-04T06:19:52Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|viii||}}{{rule}}</noinclude>
இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார்
பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன்.
தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக!
{{Right|அன்புடன்,|2em}}
[[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]]
{{dhr|10em}}<noinclude></noinclude>
rb7i7qutq6insdvjsb751kq7lhnx6sg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/10
250
644843
1939884
1939336
2026-06-04T06:27:40Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|20em}}
{{rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி - 4}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|20em}}<noinclude></noinclude>
0izz39mynkapz1pe4j1p26dqlwlw1qg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/111
250
644947
1939903
1939576
2026-06-04T06:52:34Z
Info-farmer
232
- துப்புரவு
1939903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பி,
அறச்சாலை
தி.மு.க. மீது தாக்குதல் -
காட்கில்லின் 'மராட்டியர்' உணர்ச்சி-
தேவிகுளமும் பீர்மேடும் காமராஜரும்.
சிறைச்சாலை காண அழைக்கிறேன், உன்னை!
கடிதம்: 49
ஆரம்பமாகிவிட்டதா, அண்ணா, மாநில மாநாடு ஒரு
கிழமை இருக்கும்போதே சிறைச்சாலைக்குச் செல்ல அழைப்பா!
ஏனண்ணா, நான் என்ன சித்தம் சோர்ந்து விடுவேன் அல்லது
ஏதேனும் தத்துவ விவாதம் நடத்தித் தப்பித்துக் கொள்ளுவேன்
அல்லது விதிவிலக்கு அளிக்கும்படி கேட்பேன் என்று
எண்ணிக்கொண்டனையோ! ஏளனம் பேசுவது அழகா! நான்,
என்ன மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட
நினைக்கும் சிறைச்சாலை என்ற கவிதையை அறியாதவனா?
வேடிக்கை கேள் அண்ணா! நான் இந்தக் கவிதையைச் சுவைத்துப்
படித்த இடமே சிறைச்சாலை! எந்தச் சமயத்தில், கழகம்
கட்டளையிட்டதும் களம் புகாதிருந்தேன்! தொட்டிற் குழந்தை
என்று பிறர் கூறிய நிலையில் நமது கழகம் இருந்த நாட்களிலேயே,
வடநாட்டு அமைச்சர்கட்குக் கருப்புக்கொடி காட்டி,
திராவிடத்தின் 'மனக்கசப்பை' வடவர் அறிந்திடச் செய்ய
வேண்டும் என்று திட்டம் தரப்பட்டதே, நானென்ன ஓடி
ஒளிந்தேனா, ஒய்யாரம் பேசினேனா. தடியடி தந்தனர் - தழும்பு
கிடைத்தது! சிறையில் தள்ளினர்-கஞ்சிக் கலயம் கிடைத்தது!
நெஞ்சு சிறைக்கே அஞ்சும் நிலையில் இருக்குமாயின், நாம்<noinclude></noinclude>
osj0nxeknmy1iyu1v2wv1pmd209vnbl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/129
250
644965
1939905
1939594
2026-06-04T06:53:09Z
Info-farmer
232
- துப்புரவு
1939905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 50
தம்பி,
நெடுஞ்செழியன்
அன்றும்! இன்றும்!
திருச்சி மாநில மாநாடு வெற்றி
புறநானூறும் நெடுஞ்செழியனும்
நன்றி! உளங்கனிந்த நன்றி! அன்பு கலந்த நன்றி!
மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், பூரித்துப் போகிறேன்.
கவிதை தீட்டக்கூடக் கருத்து துள்ளுகிறது
-
என் செய்வேன்!
என் சிந்தையெல்லாம், தோள்களெல்லாம் பூரிக்குது!!
வெற்றி! மகத்தான வெற்றி! மறக்கொணா வெற்றி!
வரலாற்றுச் சுவடியில் இடம்பெறத்தக்க வண்ணம் நிரம்பிய
வெற்றி!
உன் செயல் வண்ணம் கண்டேன்-எதிரே நின்று உருட்டி
மிரட்டிய ஓராயிரம் இன்னலும் பிடரியில் கால்பட ஒட்டம்
பெருநடையாய்ச் சென்றிடக் காண்கிறேன். உள்ளம் உவகைக்
கடலாகிவிட்டது - ஒன்றன்மீதொன்றாக, ஒன்றைத் துரத்திக்
கொண்டு மற்றொன்று' என்ற முறையில், நெஞ்சில் களிப்பு
அலைகள்!!
அல்லும் பகலும் ஆயாசமும், அச்சமும் பிடித்தாட்டிய
நிலையில் இருந்தேன் - அண்ணா என்ற குரல் கேட்டுத்
திரும்பினேன், என் அருமைத் தம்பி! உன்னை நான் கண்டேன் -
உன் கை வண்ணத்தை எழிலோவியமாக அமைத்த 'வள்ளுவர்<noinclude></noinclude>
0nvewdtu8j9evlycuy0jyif6256cmol
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/141
250
644977
1939906
1939606
2026-06-04T06:53:43Z
Info-farmer
232
- துப்புரவு
1939906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 51
தம்பி,
வெகுண்டெழுந்தான் பிள்ளை -1
பெரியார் - மாநில மாநாட்டில்
தேர்தல் முடிவு.
நான் உண்மையைப் போல் கர்ணகடூரமாய் இருப்பேன்.
நீதியைப்போல் நெறி பிறழாதிருப்பேன்.
ஒப்புக்கு நடிக்கமாட்டேன், உண்மையாகவே உழைப்பேன்.
இரண்டுபடப் பேசேன், சாக்குப் போக்குக் கூறேன்.
அதனால் நான் கூறுவதற்கு யாரும் செவி சாய்க்காமலிருக்க
முடியாது!
ஏ! அப்பா! எவ்வளவு ஆணவம் ஒலிக்கிறது - இவர்
பேசுவாராம், கேட்டே திருவேமாமே! எத்துணை அகம்பாவம்!
செவிக்கு இனிமைகூட இருக்காதாம் - எனினும், இவர்
பேசுவதை ஒருவரும் தள்ளிவிட முடியாதாமே! அதென்ன 'மாய'
சக்தி' யோ!
பேசட்டும், பேசட்டும், நா உலரும் வரையில் பேசிக்
கொண்டே இருக்கட்டும் - நாம் இவர் பேசுவதை எப்படியும்
கேட்டே தீருவோம் என்று நம்பிக்கொண்டு, நப்பாசை கொண்டு
பேசிப் பேசிப் பிறகு கேட்பாரில்லை, மதிப்பார் இல்லை
என்பதை உணர்ந்து, வெட்கித் தலை குனியட்டும்; வேதனைப்
படட்டும். இவர் பேசுவாராமே! கேட்டே தீருவாராமே!
பார்ப்போம் பார்ப்போம்..<noinclude></noinclude>
njwc8pbf45x27p2dpv9lmujdlkangdi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/153
250
644989
1939908
1939618
2026-06-04T06:54:16Z
Info-farmer
232
- துப்புரவு
1939908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>வெகுண்டெழுந்தான் பிள்ளை
தம்பி,
சிட்டுக்குருவி கருத்துக் கதை -
திருச்சி மாநில மாநாடு - தேர்தலில்
போட்டியிடுவது பற்றி பிறர் கருத்து
கடிதம் : 52
-
.2.
ஒரு கதை சொல்கிறேன், கேள். கருத்தளிக்க இட்டுக்
கட்டிய கதை.
சிட்டுக்குருவி ஒன்று அதற்குச் சிறிதளவு அதிகமான
குறும்புத்தனமாம். கதைதானே, தம்பி! சிட்டுக் குருவிக்கு குறும்பு
இருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டு விடாதே!
மரத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த அதனிடம் ஒரு 'காசு'
இருந்தது - அவ்வழியே ஒரு மன்னன் சென்று கொண்டிருக்கக்
கண்ட குருவி, குறும்புள்ளதல்லவா, அதனாலே கூவிற்றாம்.
"எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்” என்று.
மன்னன் புன்னகையுடன் இக்காட்சியைக் கண்டுவிட்டு,
மேலால் நடந்தான். விடவில்லை குருவி - கீச்சுச் கீச் சென்று
விடாமல் கத்திற்றாம்.
"எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்" என்று.<noinclude></noinclude>
avfc22v23ywyo0as0m10mxiba3g5s3q
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1939830
1939654
2026-06-03T16:08:32Z
Booradleyp1
1964
1939830
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
gx3bfiw651e6ufv67tq3tcqoaqf8kab
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/41
250
645119
1939806
2026-06-03T12:00:25Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "tarianism) முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அதனுடைய சிறப்பை ஆபிரகாம் தாச்சர் (Abraham Tacher) எழுதிய நூலிலும், வில்லியம் பேலியின் (Willim Paley) நூலிலும் காணலாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேய் சான்|15|கேரம்}}</noinclude>tarianism) முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அதனுடைய சிறப்பை ஆபிரகாம் தாச்சர் (Abraham Tacher) எழுதிய நூலிலும், வில்லியம் பேலியின் (Willim Paley) நூலிலும் காணலாம். மனிதத் தன்மையில் உளவியல் சார்ந்த தொடர்பின் தன்மையைக் கேய் வற்புறுத்தினார். அதுவே, மனிதனைப் பற்றிய ஆய்விற்கும் தொடக்கமாகும்.
இவர், அறவியல் தத்துவத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை மாற்ற விரும்பினார். அதுபோலவே குண நலன் பற்றிய கொள்கைகளிடையே ஏற்பட்ட வேறுபாடுகளை நீக்கி அவற்றை ஒன்றுபடுத்தினார். நன்னெறிக் கோட்பாட்டிற்கு ஓர் அளவுகோல் உண்டென்பதை மறுக்கும் கேய், நன்னெறியைப் பற்றிய தீர்ப்புகளெல்லாம் இயல்புணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தன என்கிறார். இவர், வரையளவுக்கும் (Definition) அளவுகருவிக்கும் (Criterion) உள்ள வேறுபாட்டை வலியுறுத்தினார். இவர் முதற்கண் நன்னடக்கை என்பது வாழ்க்கையின் நியதிக்கேற்ப நடத்தல் என்று வரையறை செய்தார்.
இவர் வாழ்க்கையில் ஒரு நியதியைக் கடைப்பிடிக்க எல்லோரையும் வலியுறுத்துவது கடவுளின் செயலே எனக் கூறினார். ஏனென்றால் கடவுள்தான் ஒருவரை இன்பமாகவோ துன்பமாகவோ வைத்திருக்க முடியும் என்றும், நன்னடக்கையின் அளவுகோல் இறைவனின் எண்ணம்தான் என்றும் இவர் கருதினார். மனிதன் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தினால் மனிதனைக் கடவுள் படைத்தார்; அதற்குரிய வழிகளையும் வகுத்தார். ஆகையால் எல்லாரும் இன்புற வழிவகுக்க வேண்டும் என இவர் கூறினார்.
பகுத்தறிவிற்குப் பொருத்தமான ஒரு சிறந்த அளவுகோலாக அனுபவமும் (Experience) கருதப்பட்டது. மேலும், அது உண்மைக்குப் பொருத்தமானதாகவும் அமைந்திருக்க வேண்டும் என்ற மற்றொரு கருத்தினையும் இவர் கூறினார்.
ஒழுக்கத்துக்குரிய புலன் உணர்வு இயற்கையாகவே செயற்படுகிறது. மனிதன் இத்தகைய உணர்வைப் பெறவேண்டும். எத்தகைய செயல்கள் இன்பமளிக்கின்றன. எத்தகைய செயல்கள் துன்பம் விளைவிக்கின்றன என்று அறிந்துகொள்ள வேண்டும் என இவர் கூறினார்.
நன்னடக்கையின் இரண்டு நோக்கங்கள்; ஒன்று தன்னுடைய இன்பம் பிறர் இன்பத்தில் அடங்கியிருக்கிறது; பிறரை இன்புறச் செய்தால் அவர்கள் தன்னை இன்பமடையச் செய்வார்கள் என்பது. மற்றொன்று உயர்வாக மதிக்கப்படுவதும், தகுதியும் நன்னடக்கையோடு தொடர்புடையன. ஆகையால் நன்னடக்கை உடையவர்களா இருந்தால் எல்லோராலும் மதிக்கப்படுவார்கள். அதுபோல் ஒருவன் அவனுடைய இன்பத்திற்குக் காரணமாக இருந்தவர்களை மதிக்கிறான் என்று கேய் கூறினார்.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Ernest Albee,</b> A History of English Utilitarianism, Newyork, 1902.
<b>Selby Bigge, LA.,</b> The ‘Dissertation’ British Moralists, Vol. 2, Oxford, 1897.
<section end="கேய் சான்"/>
<section begin="கேயென்"/>
{{dhr}}
{{larger|<b>கேயென்</b>}} தென்னமெரிக்காவின் தென் கிழக்குக் கடலோரத்தில் உள்ள பிரெஞ்சு கயானாவில் உள்ள ஒரு நகரம். இது கேயென் (Cayenne) தீவில் கேயன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பிரெஞ்சுக்காரர்கள் இதை கி.பி 1643–இல் நிறுவினர். இந்நகரத்திற்காகவும் இதைச் சுற்றியுள்ள பகுதிக்காகவும் 17–ஆம் நூற்றாண்டு முழுவதும் பிரிட்டன், பிரான்சு, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே வலிமையான போட்டிகள் இருந்தன. ஆங்கிலேயரும் போர்ச்சுகீசியரும் கி.பி. 1808 முதல் 1816 வரை இதைக் கைப்பற்றியிருந்தனர். பின் கி.பி. 1851 முதல் 1946 வரை பிரான்சின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்த நகரத்திற்குக் கயானா நாட்டின் குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்க அனுப்பப் பெற்றனர். நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பாசுத்தியர் (Pasteur) நிறுவனம் இந்நகரில் உள்ளது. குடியேற்றக் காலத்திய பல கட்டடங்களையும் இங்குக் காணலாம். கேயென் மிளகுக்குப் பெயர் பெற்றது. இந்நகரின் மக்கள்தொகை 38,901 (1981).
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கேயென்"/>
<section begin="கேரம்"/>
{{dhr}}
{{larger|<b>கேரம்:</b>}} அறையினுள் இருந்து விளையாடும் விளையாட்டுகளுள் (Indoor Games) ஒன்றாகக் கேரம் (Carrom) சிறப்படைந்து விளங்குகிறது. இது இந்தியாவில் தோன்றிய விளையாட்டுகளுள் ஒன்று ஆகும். பம்பாயில் இவ்விளையாட்டு 1926–ஆம் ஆண்டு தோன்றியது. ‘கேரம்’ என்பது பிரெஞ்சு மொழிச் சொல். இது அடித்துத்தள்ளச் என்று செய்தல் பொருள்படும். அடிப்பானால் (Striker) காய்களை (Coins) அடித்துத்தள்ளச் செய்து ஆடும் விளையாட்டாதலால், இவ்விளையாட்டு ‘கேரம்’ என்று பெயர் பெற்றுள்ளது.
இது இருவருக்கிடையிலோ, இருவரைக் கொண்ட இரு அணிகளுக்கிடையிலோ விளையாடப்படுகிறது. இவ்விளையாட்டு எளிமையானதும், சிறுவர் முதல்<noinclude></noinclude>
9fzfaloayba8lnvt326ktdp4oz243sg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/42
250
645120
1939807
2026-06-03T12:22:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெரியவர் வரை இருபாலரும், எல்லாக் காலங்களிலும் விளையாடக் கூடியதுமாகும். இந்தியாவின் பல மாநிலங்களில் சிறப்படைந்துள்ள ‘கேரம்’ இன்று உலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேரம்|16|கேரம்}}</noinclude>பெரியவர் வரை இருபாலரும், எல்லாக் காலங்களிலும் விளையாடக் கூடியதுமாகும். இந்தியாவின் பல மாநிலங்களில் சிறப்படைந்துள்ள ‘கேரம்’ இன்று உலகில் சுவிட்சர்லாந்து, செருமனி, ஆசுத்திரேலியா, இலங்கை முதலிய பல நாடுகளிலும் விளையாடப்படுகிறது.
இவ்விளையாட்டிற்குத் தேவையான கருவிகளுக்கு அதிகப் பொருட் செலவு ஆகாது. இடமும் அதிகம் தேவையில்லை. எனவேதான் இதுவீடுதோறும் விளையாடக்கூடிய விளையாட்டாகச் சிறப்படைந்துள்ளது.
தொடக்க காலத்தில் மாறுபட்ட விதிமுறைகளைக் கொண்டு இந்தியாவின் பல பாகங்களிலும் ஆடப்பட்டு வந்த கேரம் இன்று வரையறை செய்யப்பட்ட விதிமுறைகளைக் கொண்டு உலகெங்கும் விளையாடப்பட்டு வருகின்றது.
வரையறை செய்யப்பட்ட விதிமுறைகள் 1956 முதல் தொடங்கப்பட்ட அனைத்திந்திய கேரம்கூட்டமைப்பால் (All India Carrom Federation) முதன் முதல் உருவாக்கப்பட்டன. அவ்விதிமுறைகள் 1969–இல் சில மாற்றங்கள் அடைந்தன. அவ்விதிமுறைகள் அடங்கிய ஒப்புதல் பெற்ற நூல் 1970–ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது கேரம் விதிகள் (Laws of Carrom) எனப்படுகிறது.
இருவருக்கிடையே விளையாடப்படும் கேரம் ஒற்றையர் ஆட்டம் எனவும் (Singles), இருவரைக் கொண்ட இரு அணிகளுக்கிடையே நடைபெறுவது இரட்டையர் ஆட்டம் (Doubles) எனவும் கூறப்படுகிறது.
இவ்விளையாட்டு 73.66 செ.மீ. அளவுள்ள சதுர வடிவான விளையாட்டுப் பலகையையும் (Carrom Board), இராணிக்காய் (Queen) அல்லது சிவப்புக்காய் என்றழைக்கப்படும் சிவப்பு நிறம் கொண்ட ஒரு காயையும், ஒன்பது வெள்ளை நிறக் காய்களையும், ஒன்பது கருப்பு நிறக் காய்களையும் கொண்டு, அடிப்பானால் அடித்துக் காய்களைக் குழியில் தள்ளி விளையாடப்படுகிறது.
கேரம் விளையாட எட்டு அடிப்படைப் பொருள்கள் (Standard Equipment) தேவைப்படுகின்றன. அவை, 1) கேரம் விளையாட்டுப் பலகை, 2) கேரம் காய்கள், 3) அடிப்பான், 4) மேசை அல்லது இருத்தி, 3) இருக்கை, 6) இரசாயனப் பொடி, 7) வலைகள், 8) விளக்குகள் என்பனவாகும்.
கேரம் விளையாட்டுப் பலகை 73.66 செ.மீ. அளவுள்ள சதுரப் பலகையிலான விளையாட்டுப் பரப்பையும் சட்டங்கள் (Frames), குழிகள் (Pockets), அடிப்படைக்கோடு (Base Line), அம்புக்குறிகள், மைய வட்டம், உள்வட்டம், வெளிவட்டம் என்னும் பல பாகங்களையும் கொண்டுள்ளது. விளையாட்டுப் பரப்பு ஒட்டுப் பலகையினாலோ (Plywood), வழு வழுப்பான மரத்தினாலோ செய்யப்பட்டிருக்க வேண்டும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 42
|bSize = 480
|cWidth = 184
|cHeight = 183
|oTop = 173
|oLeft = 276
|Location = center
|Description =
}}
{{center|கேரம் பலகை}}
<b>கேரம் பலகையின் முக்கிய அளவுகள்</b>
{| class="wikitable"
|-
|அ. 73.66 செ.மீ. || ஊ. 16.19 செ.மீ. குறுக்களவு
|-
|ஆ. 7.62 செ.மீ. || எ. 21.27 செ.மீ. குறுக்களவு
|-
|இ. 4.45 செ.மீ. குறுக்களவு || ஏ. 10.16 செ.மீ.
|-
|ஈ. 47.00 செ.மீ. மைய வட்டங்கள். || ஐ. 3.18 செ.மீ.
|-
|உ. 3.18 செ.மீ குறுக்களவு. || ஒ. 1.27 செ.மீ.
|}
ஆடுதளத்திலிருந்து சட்டங்களின் விளிம்புகளின் உயரம் 2.54 செ.மீ. சட்டங்களின் அகலம் 5.72 செ.மீ.
(கேரம் பலகையிலுள்ள உயர் அளவுகள் மட்டும் குறிக்கப்பட்டுள்ளன).
<b>காய்களை அடிக்கும் முறை:</b> கேரம் விளையாட்டில் பயன்படும் காய்கள் ஒன்பது வெள்ளை, ஒன்பது<noinclude></noinclude>
pfn8qc57tkcucmvsnlvepkdnzuv207d
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்–அக்காபா
0
645121
1939808
2026-06-03T14:00:51Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்–அக்காபா | previous = [[../அல்/]] | next = [[../அல்–அசார் பல்கலைக் கழகம்/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939808
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்–அக்காபா
| previous = [[../அல்/]]
| next = [[../அல்–அசார் பல்கலைக் கழகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="837" to="838" fromsection="அல்" tosection="அல்"/>
1bgtzz57ufex8ec2p85uf432rhn7evd
1939809
1939808
2026-06-03T14:01:43Z
Booradleyp1
1964
1939809
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்–அக்காபா
| previous = [[../அல்/]]
| next = [[../அல்–அசார் பல்கலைக் கழகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="837" to="838" fromsection="அல்–அக்காபா" tosection="அல்–அக்காபா"/>
q59luyharwvodl8yzodxsrtz498flhe
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்–அசார் பல்கலைக் கழகம்
0
645122
1939810
2026-06-03T14:04:46Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்–அசார் பல்கலைக் கழகம் | previous = [[../அல்–அக்காபா/]] | next = [[../அல்காம்பிரா/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939810
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்–அசார் பல்கலைக் கழகம்
| previous = [[../அல்–அக்காபா/]]
| next = [[../அல்காம்பிரா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="838" to="839" fromsection="அல்–அசார் பல்கலைக் கழகம்" tosection="அல்–அசார் பல்கலைக் கழகம்"/>
dssw6bn429rrpkdzg43aod1cj7wc43j
1939811
1939810
2026-06-03T14:06:14Z
Booradleyp1
1964
1939811
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்–அசார் பல்கலைக் கழகம்
| previous = [[../அல்–அக்காபா/]]
| next = [[../அல்காம்பிரா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="837" to="838" fromsection="அல்–அசார் பல்கலைக் கழகம்" tosection="அல்–அசார் பல்கலைக் கழகம்"/>
o46lm8y4qb0oslfvdh05kyju3wut5jk
1939812
1939811
2026-06-03T14:07:15Z
Booradleyp1
1964
1939812
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்–அசார் பல்கலைக் கழகம்
| previous = [[../அல்–அக்காபா/]]
| next = [[../அல்காம்பிரா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="838" to="838" fromsection="அல்–அசார் பல்கலைக் கழகம்" tosection="அல்–அசார் பல்கலைக் கழகம்"/>
022bavhfv92k17fxbpzu4s45u6j2a7u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/43
250
645123
1939813
2026-06-03T14:46:40Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கருப்பு, ஒரு சிவப்பு என மொத்தம் பத்தொன்பது ஆகும். அவை ஒரே சீராகவும், ஆடுதளத்தில் எளிதாக நகரக்கூடியவையாகவும் இருக்க வேண்டும். ஆடும் போது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேரம்|17|கேரம்}}</noinclude>கருப்பு, ஒரு சிவப்பு என மொத்தம் பத்தொன்பது ஆகும். அவை ஒரே சீராகவும், ஆடுதளத்தில் எளிதாக நகரக்கூடியவையாகவும் இருக்க வேண்டும். ஆடும் போது ஆட்டக்காரர் அடிப்பானை அடிக்க வேண்டுமேயல்லாது தள்ளிவிடக்கூடாது. அடிப்பானை விரல் நுனியால் அடிக்க வேண்டும். அடித்தாட ஒரு கையையே பயன்படுத்த வேண்டும். ஆடும்போது மணிக்கட்டு வரையிலுள்ள கைப்பகுதி கேரம் பலகையின் சட்டத்தின்மீது படலாம். அடித்தாடும் கையின் முழங்கைப் பகுதி அருகிலுள்ள அம்புக்குறி எல்லையைக் கடத்தல் கூடாது. இருப்பினும் அக்கைவிரல்கள் எல்லையைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
<b>ஆட்டத் தொடக்கம்:</b> ஆட்டம் தொடங்கு முன், காய்கள் படுக்கை வசமாக இராணிக்காய் மைய வட்டத்திலும், அதனைச் சுற்றி முதல் வரிசையில் வெள்ளை, கருப்புக்காய்கள் மாறி மாறியும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அடுத்த வரிசையில் மூன்று வெள்ளைக்காய்கள் ஆங்கில எழுத்து ‘Y’ வடிவிலும், மீதமுள்ள இடம் கருப்பு, வெள்ளைக் காய்களாலும் நிரப்பப்பட வேண்டும். பத்தொன்பது காய்களும் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டு உள் வட்டத்திற்குள் இருக்க வேண்டும்.
முதலில் அடித்தாடுபவர் வெள்ளைக் காய்களையும், அவரை எதிர்த்தாடுபவர் கருப்புக் காய்களையும் பெறுவர். இராணிக்காய் இருவருக்கும் பொதுவானதாகும். அடித்தாடும்போது அடிப்பான் சிறிதளவாவது காய்களின்மீது படவேண்டும். (இல்லையேல் அது முறையான அடித்தலாகக் கருதப்படமாட்டாது. அடிப்பான் காய்களின்மீது படாவிட்டால், அவ்வாட்டக்காரருக்கு மேலும் இரண்டு முறை அடித்தாடும் வாய்ப்புக் கொடுக்கப்படும். இவ்வாய்ப்புகளையும் அவர் இழந்தால், வாய்ப்பு எதிர் ஆட்டக்காரருக்குக் கொடுக்கப்படும்). காய்களின் மீது அடிப்பான் பட்டு விட்டால் ஆட்டம் தொடங்கும்.
<b>ஆடும் வாய்ப்பு:</b> ஓர் ஆட்டக்காரர் ஆடும்போது தம் காய்களையோ, முறையாக இராணிக்காயையோ குழியில் போட்டால் தொடர்ந்து அடித்து ஆடும் வாய்ப்பைப் (Turn to Play) பெறுவார். இவ்வாறில்லையென்றால், ஆடும் வாய்ப்பு எதிர்த்தாடுபவருக்குக் கொடுக்கப்படும்.
ஆட்டத்தை அடித்தாடித் தொடங்குகிற ஆட்டக்காரருக்கு வெள்ளைக் காயும், எதிர்த்தாடுபவருக்குக் கருப்புக்காயும் கிடைக்கும். அடுத்த ‘பலகை’ ஆட்டத்தில் மற்றவருக்கு அடித்தாடும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டு வெள்ளைக்காயைப் பெறுவர். இவ்வாறு போட்டி முடியும்வரை அடித்தாடும் முறையும், காய்களும் மாறி மாறி ஆட்டக்காரர்களுக்குக் கிடைக்கும்.
இரட்டையர் ஆட்டத்தில் அடுத்து அடித்தாடும் வாய்ப்பு முதலில் அடித்தாடியவரின் வலப்புறம் உள்ள எதிர் ஆட்டக்காரருக்குக் கிடைக்கும். ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒவ்வொரு அடித்தாடும் வாய்ப்பின் போதும் 15 வினாடிகளுக்குள் அடித்தாடிவிட வேண்டும்.
<b>வெற்றிப்புள்ளி பெறுதல்:</b> அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் மூன்று ஆட்டங்களில் (Games) உறுதிசெய்யப்படும். மூன்று ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றவரோ, அணியோ வெற்றிபெற்றதாகக் கருதப்படும்.
ஓர் ஆட்டம் 29 புள்ளிகளைக் கொண்டிருக்கும். ஓர் ஆட்டக்காரர் அல்லது அணி முதலில் 29 புள்ளிகள் பெற்றால் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றவராவார். ஓர் ஆட்டம் எட்டுப் பலகைகளில் முடிவடையும். ஆட்டம் தொடங்கி இராணிக்காய் குழியில் விதிகளின்படி போடப்பட்ட நிலையில், ஓர் ஆட்டக்காரர் தம் காய்கள் அனைத்தையும் குழியில் போட்டு விட்டால் அது ஒரு பலகை எனப்படும்.
ஓர் ஆட்டக்காரர் தம் ஒன்பது காய்களையும் குழியில் போட்டுவிட்ட பின், அவரை எதிர்த்தாடுபவரின் கேரம் பலகையில் மீதமுள்ள காய்கள் எத்தனையோ, அத்தனை வெற்றிப் புள்ளிகளைப் பெறுவார். அவர் இராணிக் காயையும் முறையாகப் போட்டிருந்தால் 5 புள்ளிகள் அதற்காக அதிகமாகப் பெறுவார். இந்தச் சிறப்பு 5 புள்ளிகள் அவர் மொத்தமாக அடைந்துள்ள வெற்றிப் புள்ளிகள் 23 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால்மட்டுமே கொடுக்கப்படும்.
<b>பொதுவான விதிமுறைகள்:</b> அடிக்க அடிப்பானைத் தான் பயன்படுத்தப்பட வேண்டும். அடிப்பானை ஆட்டக்காரர்தான் கொண்டுவர வேண்டும். அடிப்பானை ஆட்டம் தொடங்கும் முன்னர் நடுவரிடம் காட்டி அவர்தம் ஒப்புதலைப் பெறவேண்டும் (அடிக்கும்போது அடிப்பான் கேரம் பலகையை விட்டு வெளியே துள்ளிக்குதிக்கையில் ஆட்டக்காரர் தம் காயையோ இராணியையோ குழியில் போட்டாலொழிய அவர் தொடர்ந்து ஆடும் வாய்ப்பை இழப்பார்).
ஓர் ஆட்டக்காரர் தம் அடிப்பானைப் போட்டிக்கிடையில் ஒருமுறை மட்டுமே மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவார். அதுவும் பலகை ஆட்டம் முடிந்த<noinclude>
<b>வா.க. 8 – 2</b></noinclude>
bf0dwwfwhxkysnggid7e03enl6q3qe9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/44
250
645124
1939814
2026-06-03T15:06:19Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பின்னர், அப்படி மாற்றிய அடிப்பானைத் திரும்பவும் மாற்ற எண்ணினால் தம் முதல் அடிப்பானையே பயன்படுத்த வேண்டும். ஒரு போட்டிக்காக நடுவரால் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேரளம்|18|கேரளம்}}</noinclude>பின்னர், அப்படி மாற்றிய அடிப்பானைத் திரும்பவும் மாற்ற எண்ணினால் தம் முதல் அடிப்பானையே பயன்படுத்த வேண்டும்.
ஒரு போட்டிக்காக நடுவரால் வைக்கப்பட்ட கேரம் பலகையைப் போட்டி முடியும்வரை மாற்றலாகாது. (கேரம் பலகை பயன்படாது என்று நடுவரால் முடிவு செய்யப்பட்டால், அக்கேரம் பலகையை மாற்ற அனுமதி அளிக்கப்படும். அப்படி மாற்றுவதும் ஒரு ‘பலகை’ ஆட்டம் முடிந்தபின்னரே செய்யப்படும். கேரம் பலகையின் பயன்படும் நிலையைப் பரிசோதிக்கவும், முடிவு செய்யவுமான உரிமை நடுவர் ஒருவருக்கே உண்டு).
ஓர் ஆட்டக்காரர் நடுவரிடம் முறையீடு (Appeal) செய்யும்போது மற்ற ஆட்டக்காரர் ஆட்டத்தை நிறுத்தவேண்டும். நடுவர் ஆணைக்குப் பின்னர் ஆடவேண்டும். இவ்விதிக்குப் புறம்பாக ஓர் ஆட்டக்காரர் நடந்தால் அவர் அந்தப்பலகை ஆட்டத்தை இழப்பார். (இரசாயனப் பொடி போட வேண்டுமானால் நடுவர் ஆடலாமென உத்தரவிடும் முன்னர் போடலாம். பொடியை அடிப்பான், காய் அல்லது விரல் நுனியால் மட்டுமே ஆடுதளம் மீது பரப்ப வேண்டும்).
அடிப்பான், அடிபட்ட காய் ஆகியவை அசைவற்ற நிலையை அடையும்போது ஓர் அடி முடிவடைந்ததாகக் கருதப்படும். (ஓர் ஆட்டக்காரர் வேண்டும் என்றே அடித்தோ (Hit), தட்டியோ (Tap) காய்களை அசையச் செய்தால் அவர் தண்டனைக்கு உரியவராவார்.)
ஆட்டக்காரர் தம் எதிர் ஆட்டக்காரரின் கவனத்தை எவ்வகையிலும் திசைதிருப்பும் வகையில் நடந்து கொள்ளலாகாது.
ஆட்டக்காரர் ஆடும்போது எவ்விதமான கனமான பொருள்களையும் கையில் வைத்திருக்கக்கூடாது.
இரண்டாம் மூன்றாம் ஆட்டங்களுக்கிடையே 10 மணித்துளி ஓய்வு கொடுக்கப்படும்.
முறைகேடான நடத்தையோ விதிமுறைகளுக்குப் புறம்பான செயலோ இருப்பின் தவறுசெய்த ஆட்டக்காரர் போட்டியினின்றும் விலக்கப்படுவார்.
{{Right|பொன்.சூ.}}
<section end="கேரம்"/>
<section begin="கேரளம்"/>
{{dhr}}
{{larger|<b>கேரளம்</b>}} இந்தியக் குடியரசின் ஒரு மாநிலம். இந்திய முந்நீரக நிலப்பகுதியின் மேற்கில், மலையாளக் கடலோரத்தே 576 கி.மீ. நீளத்தில் பரந்து காணப்படும் பகுதி கேரளம். இதன் வடக்கு எல்லை கருநாடகம் (மைசூர்); கிழக்கிலும் தெற்கிலும் இதைச்சுற்றியுள்ளது தமிழ்நாடு; மேற்கு எல்லை அரபிக் கடல். இந்திய மொத்த நிலப் பகுதியின் ஒரு விழுக்காட்டளவு கேரளத்திற்கு உரியது எனினும், இந்திய மக்கள் தொகையுள் 4 விழுக்காட்டினர் இங்கே வாழ்கின்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 44
|bSize = 480
|cWidth = 132
|cHeight = 210
|oTop = 140
|oLeft = 292
|Location = center
|Description =
}}
{{center|கேரளம்}}
<b>வரலாறு:</b> கேரளத்தைப் பற்றி முதலில் அறிவது கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த அசோகப் பேரரசனின் பாறைக் கல்வெட்டிலிருந்து தான். அதில் கூறப்பட்டுள்ள கேரள புத்திரம் என்ற சொல் கேரளம் ஒரு தனித்த சுதந்திர நாடாக இருந்தது என்பதைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில் ஆரியர்கள் கேரளத்தில் புகுந்து இந்து சமயத்தைப் புகுத்தினர். பின்னர், கி.பி. 7, 8-ஆம் நூற்றாண்டுகளில் அரேபிய வணிகர் இசுலாமிய சமயத்தை அங்கே பரப்பினர். அவற்றை அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் கேரளத்தின் வாழ்வியல் துறையில் பொற்காலம் நிலவியது. தத்துவம், கல்வி, நுண்கலைகள் யாவும் வளர்ச்சியுற்றிருந்தன. அக்காலத்தில் தான் மலையாளம் ஒரு தனி மொழியாகத் தோற்றம் கொண்டது. அரசியலைப் பொறுத்தவரை, பல குறுநிலத் தலைவர்கள் தோன்றித் தமக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்த்தி வந்தமை அறியக் கிடக்கிறது. இந்தியாவின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்டது போலவே இங்கும் உள்நாட்டுப் பூசல்கள் அயலவர்<noinclude></noinclude>
srjeuc7xuezl26xkd1c4gnd4fyh0m40
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்காம்பிரா
0
645125
1939815
2026-06-03T15:17:27Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்காம்பிரா | previous = [[../அல்–அசார் பல்கலைக் கழகம்/]] | next = [[../அல் கார்டெல்/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939815
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்காம்பிரா
| previous = [[../அல்–அசார் பல்கலைக் கழகம்/]]
| next = [[../அல் கார்டெல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="838" to="839" fromsection="அல்காம்பிரா" tosection="அல்காம்பிரா"/>
c9dve0gb9ty6exise55t12hgho95i3f
வாழ்வியற் களஞ்சியம் 1/அல் கார்டெல்
0
645126
1939816
2026-06-03T15:24:40Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல் கார்டெல் | previous = [[../அல்காம்பிரா/]] | next = [[../அல்சிபியாடீசு/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939816
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல் கார்டெல்
| previous = [[../அல்காம்பிரா/]]
| next = [[../அல்சிபியாடீசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="839" to="840" fromsection="அல் கார்டெல்" tosection="அல் கார்டெல்"/>
iyjccn7bm1g9sxus1lcpfu8n07kzrbz
1939817
1939816
2026-06-03T15:25:36Z
Booradleyp1
1964
1939817
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல் கார்டெல்
| previous = [[../அல்காம்பிரா/]]
| next = [[../அல்சிபியாடீசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="839" to="839" fromsection="அல் கார்டெல்" tosection="அல் கார்டெல்"/>
ldu7004duphh2yal4rmn1jie1emm8ds
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்சிபியாடீசு
0
645127
1939818
2026-06-03T15:29:00Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்சிபியாடீசு | previous = [[../அல் கார்டெல்/]] | next = [[../அல்சியர்சு/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939818
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்சிபியாடீசு
| previous = [[../அல் கார்டெல்/]]
| next = [[../அல்சியர்சு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="839" to="840" fromsection="அல் கார்டெல்" tosection="அல் கார்டெல்"/>
5m5b42rdd31f1imo7xtoy37p8tyaa58
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்சியர்சு
0
645128
1939819
2026-06-03T15:33:12Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்சியர்சு | previous = [[../அல்சிபியாடீசு/]] | next = [[../அல்சீரியா/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939819
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்சியர்சு
| previous = [[../அல்சிபியாடீசு/]]
| next = [[../அல்சீரியா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="840" to="840" fromsection="அல்சியர்சு" tosection="அல்சியர்சு"/>
56fitf9xfpt2bmo21efhulqsvmk9qg3
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்சீரியா
0
645129
1939820
2026-06-03T15:36:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்சீரியா | previous = [[../அல்சியர்சு/]] | next = [[../அல்சுடர்/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939820
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்சீரியா
| previous = [[../அல்சியர்சு/]]
| next = [[../அல்சுடர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="841" to="841" fromsection="அல்சீரியா" tosection="அல்சீரியா"/>
gxy567a1a7wg7s0d6fb2ljgl258ipei
1939821
1939820
2026-06-03T15:37:04Z
Booradleyp1
1964
1939821
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்சீரியா
| previous = [[../அல்சியர்சு/]]
| next = [[../அல்சுடர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="841" to="843" fromsection="அல்சீரியா" tosection="அல்சீரியா"/>
g20706r67chofe0p8id966g9i41c1x7
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்சுடர்
0
645130
1939823
2026-06-03T15:44:38Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்சுடர் | previous = [[../அல்சீரியா/]] | next = [[../அல்செசுடிசு/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939823
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்சுடர்
| previous = [[../அல்சீரியா/]]
| next = [[../அல்செசுடிசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="843" to="843" fromsection="அல்சுடர்" tosection="அல்சுடர்"/>
8fcymu9tzz40l87zsmfnbekfoteqpab
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்செசுடிசு
0
645131
1939824
2026-06-03T15:46:49Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்செசுடிசு | previous = [[../அல்சுடர்/]] | next = [[../அல்சேசிய நாட்டவர்/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939824
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்செசுடிசு
| previous = [[../அல்சுடர்/]]
| next = [[../அல்சேசிய நாட்டவர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="843" to="843" fromsection="அல்செசுடிசு" tosection="அல்செசுடிசு"/>
amt3m757izep6fdujsyf2i2j8eks78t
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்சேசிய நாட்டவர்
0
645132
1939825
2026-06-03T15:49:02Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்சேசிய நாட்டவர் | previous = [[../அல்செசுடிசு/]] | next = [[../அல்சேசு/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939825
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்சேசிய நாட்டவர்
| previous = [[../அல்செசுடிசு/]]
| next = [[../அல்சேசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="843" to="844" fromsection="அல்சேசிய நாட்டவர்" tosection="அல்சேசிய நாட்டவர்"/>
3nw7qtgeneco08jl301t3pwwth5kdwl
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்சேசு
0
645133
1939827
2026-06-03T15:51:59Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்சேசு | previous = [[../அல்சேசிய நாட்டவர்/]] | next = [[../அல்சேசு–லோரென்/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939827
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்சேசு
| previous = [[../அல்சேசிய நாட்டவர்/]]
| next = [[../அல்சேசு–லோரென்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="844" to="844" fromsection="அல்சேசு" tosection="அல்சேசு"/>
r466k9nt5irl3po0ywm4u0def4iot6k
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்சேசு–லோரென்
0
645134
1939828
2026-06-03T16:01:18Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்சேசு–லோரென் | previous = [[../அல்சேசு/]] | next = [[../அல்டாமிசுக் கல்லறை/]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939828
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்சேசு–லோரென்
| previous = [[../அல்சேசு/]]
| next = [[../அல்டாமிசுக் கல்லறை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="844" to="845" fromsection="அல்சேசு–லோரென்" tosection="அல்சேசு–லோரென்"/>
2lha16pn8h1leikbw326x1kagq4cyn4
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்டாமிசுக் கல்லறை
0
645135
1939833
2026-06-03T16:28:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்டாமிசுக் கல்லறை | previous = [[../அல்சேசு–லோரென்/]] | next = [[../அல்டோனா/]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939833
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்டாமிசுக் கல்லறை
| previous = [[../அல்சேசு–லோரென்/]]
| next = [[../அல்டோனா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="845" to="845" fromsection="அல்டாமிசுக் கல்லறை" tosection="அல்டாமிசுக் கல்லறை"/>
7xglsxrwhfac2074qr2m0kfhtijvkfg
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்டோனா
0
645136
1939834
2026-06-03T16:31:20Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்டோனா | previous = [[../அல்டாமிசுக் கல்லறை/]] | next = [[../அல்துசிசுயோவானாசு/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939834
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்டோனா
| previous = [[../அல்டாமிசுக் கல்லறை/]]
| next = [[../அல்துசிசுயோவானாசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="845" to="846" fromsection="அல்டாமிசுக் கல்லறை" tosection="அல்டாமிசுக் கல்லறை"/>
6pyses0bimld0nzonbfrpvvr6v5un8k
1939835
1939834
2026-06-03T16:33:28Z
Booradleyp1
1964
1939835
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்டோனா
| previous = [[../அல்டாமிசுக் கல்லறை/]]
| next = [[../அல்துசிசுயோவானாசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="845" to="846" fromsection="அல்டோனா" tosection="அல்டோனா"/>
ksqijnw1dv57fg4698ho8oodukvs1yp
1939836
1939835
2026-06-03T16:34:42Z
Booradleyp1
1964
1939836
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்டோனா
| previous = [[../அல்டாமிசுக் கல்லறை/]]
| next = [[../அல்துசிசுயோவானாசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="845" to="845" fromsection="அல்டோனா" tosection="அல்டோனா"/>
ay7eag3yhxdyq7bewh6iepsf41sya2l
வாழ்வியற் களஞ்சியம் 1/அல்துசிசுயோவானாசு
0
645137
1939837
2026-06-03T16:36:12Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அல்துசிசுயோவானாசு | previous = [[../அல்டோனா/]] | next = [[../பதின்மூன்றாம் அல்பான்சோ/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939837
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அல்துசிசுயோவானாசு
| previous = [[../அல்டோனா/]]
| next = [[../பதின்மூன்றாம் அல்பான்சோ/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="845" to="846" fromsection="அல்துசிசுயோவானாசு" tosection="அல்துசிசுயோவானாசு"/>
96s1553jgonuktqym4lx5h2z7rjlrio
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/45
250
645138
1939838
2026-06-03T17:37:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆதிக்கம் பெற உதவின. போர்ச்சுகீசியர் கி.பி. 1948–இல் கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) சென்றடைந்தனர். ஐரோப்பியர் இந்தியாவுக்கு வருகை தந்த வரலாற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேரளம்|19|கேரளம்}}</noinclude>ஆதிக்கம் பெற உதவின. போர்ச்சுகீசியர் கி.பி. 1948–இல் கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) சென்றடைந்தனர். ஐரோப்பியர் இந்தியாவுக்கு வருகை தந்த வரலாற்றில் இந்நிகழ்ச்சியே முதல் கட்டமாகும். கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் தச்சுக்காரர், போர்ச்சுகீசியரை விரட்டினர், அதன்பின், மைசூர்ப் படைகள் கேரளத்தைத் தாக்கின. கேரளத்தில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர் ஆதிக்கம் நிறுவப் பெற்றது. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துக் கேரல மக்கள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் கலகம் செய்தனர். ஆனால், அதனால் பலன் எதுவும் இல்லை. இந்தியா 1947–இல் சுதந்திரமடைந்த பொழுது கேரளம், திருவாங்கூர்–கொச்சி என்ற பெயருடன் ஓர் ஆட்சிப் பிரிவாக விளங்கியது.
புராணங்களிலும் கேரளத்தைப் பற்றிய குறிப்புகள் உள. பரசுராமர் என்ற தெய்வத்தன்மை கொண்ட இருடி கடலரசனிடமிருந்து கேரள நிலப்பகுதியை மீட்டதாகவும், அதனால் பரசுராம சேத்திரம் என இதற்குப் பெயர் வந்ததாகவும் கூறுவர். கேரள சமவெளிகளின் மொத்தப்பரப்பு 28000 ச.கி.மீ. இவை பல கடற்கழிகளால் (காயல்) ஊடுருவப்பட்டுள்ளன. ஓரப்பகுதிகள், தென்னைமரங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றன. இச்சமவெளிகள் வடக்கில் குறுகியும் தெற்கில் அகன்றும் உள்ளன. பல நீரோட்டங்கள், சமவெளியில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்வதால், உள்நாட்டு நீர்வழிகள் மிகுந்துள்ளன. இவை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு நீர்வழிகளின் நீளத்தில் ஐந்தில் ஒரு பங்காகும். கேரள ஆறுகளில் முக்கியமானது பெரியாறு. இம்மாநிலத்தின் நிலப்புகுதியில் பாதி அளவு பண்படுத்தப் பெற்றுள்ளது. அரிசி, கூவைக்கிழங்கு வகைகள், கரும்பு இந்நிலக் கடலை, எள்ளு, மிளகு, பாக்கு, தேங்காய், இரப்பர், வரகு, தேயிலை, காப்பி, முந்திரி முதலியன உற்பத்தியாகின்றன. மீன் பதனப்படுத்துதல் தவிர, சிமிண்டு, அலுமினியம், மின்சாரப் பொருள்கள் முதலியனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. காகிதம், கயிறு உற்பத்தி மிகவும் சிறப்பாக உள்ளது. மாநில மக்களின் மொழி மலையாளம். கேரளத்தின் முக்கிய நகரங்கள், கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஆலப்புழை, திருச்சூர், கொல்லம் முதலியன.
மலையாளம் பேசும் மக்களை அடிப்படையாகக் கொண்டு, 1956–இல் இப்புதிய கேரள மாநிலம் அமைக்கப் பெற்றது. இப்பிரதேசம் பசுமை நிறைந்த மரம் செடி கொடிகள், மலைகள், ஆறுகள் முதலிய பல இயற்கைக் காட்சிகளைக் கொண்டு விளங்குகிறது. தென்மேற்கு, வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் நல்ல மழையையும் பெறுகிறது.
கேரள மக்களுள் பெரும்பான்மையினர் திராவிட இனத்தவர். மலையாளிகளில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தவர். இங்கு கிறித்தவ சமயமும் இசுலாமும் மிகுதியாகப் பரவியுள்ளன. மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை. மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம். பன்னாட்டு ஆகாய விமான நிலையம் ஒன்று இங்கே உள்ளது.
கல்வித் துறையில் கேரளம் மிகவும் முன்னேறியுள்ளது. ஆடவருள் 75 விழுக்காட்டினரும், பெண்டிருள் 65 விழுக்காட்டினரும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். பெண்டிர் மிகவும் உயர்ந்த பதவி பெற்றுப் பல்வேறு துறைகளிலும் காணப்படுகின்றனர். கேரளத்தில் 50க்கு மேற்பட்ட தொழில் நுட்ப நிறுவனங்களும், தொழிற் பயிற்சி நிறுவனங்களும் உண்டு, நூற்றுக்கு மேற்பட்ட, கலை, அறிவியல் கல்லூரிகளும் முப்பது தொழில்சார் கல்லூரிகளும் நான்கு பல்கலைக் கழகங்களும் உயர்கல்வியைப் பரப்பி வருகின்றன. கேரளத்தில், கி.மு. 2–ஆம் நூற்றாண்டிலேயே, கல்வி வளர்ச்சியுற்றிருந்தது என்பதும் ஈண்டு நினைவுகூரத்தகும். பழைய கலைகள் இக்காலத்தில் புத்துணர்வு பெற்று வளர்ந்து வருகின்றன. திருவோணத்திருநாள் இம்மாநிலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<b>பல்கலைக்கழகம்:</b> தொழில் நுட்பக் கல்வி, அறிவியல் கல்வி ஆகியவற்றை வளர்த்தல், கேரளத்தின் கலை, பண்பாடு ஆகியவற்றைக் காத்து வளர்த்தல் ஆகிய நோக்கங்களுக்காகத் திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம் (University of Trivancore) தோற்றுவிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகமே பின்னர் 1957–ஆம் ஆண்டுக் கேரளப் பல்கலைக் கழகச் சட்டத்தின்படி, ‘கேரளப் பல்கலைக்கழகம்’ என்னும் புதிய பெயர் மாற்றம் பெற்றது.
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கேரளப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, கோட்டயம், இடிக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள இணைந்த கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் ஆட்சியில் உள்ளன.
கேரளப் பல்கலைக்கழக வளாகம், திருவனந்தபுரத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் காரியாவட்டம் (Kariavattam) என்னுமிடத்தில் ஏறத்தாழ 520 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அங்குத்தான் பல்கலைக்கழத்தின் பெரும்பாலான துறைகள் அமைந்துள்ளன. அங்குக் கல்வியியல், தமிழ், மொழியியல், இதழியல் ஆகியவற்றுக்குத் தனித்<noinclude>
<b>வா.க. 8 – 2அ</b></noinclude>
n5ghsyxh4ko8uaqtmy4871ljok8m322
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/46
250
645139
1939839
2026-06-03T18:47:49Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனித் துறைகள் உள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பெரிய நூலகம், கணிப்பொறி மையம் (Computer Centre), ஆய்வகங்கள் முதலியன உள்ளன. கேரளப் பல்கலைக்கழகத்தில் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேரளம்|20|கேரளம்}}</noinclude>தனித் துறைகள் உள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பெரிய நூலகம், கணிப்பொறி மையம் (Computer Centre), ஆய்வகங்கள் முதலியன உள்ளன.
கேரளப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு (Pre – Degree Course) முதல், முனைவர் பட்டம் வரை (Ph.D) பயில வசதிகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனமும் (Institute of Correspondense Courses) இயங்கி வருகிறது. ஆங்கிலமும் மலையாளமும் பயிற்று மொழியாகவும் தேர்வு மொழியாகவும் (Language of Examination) இருக்கின்றன. ‘பல்கலைக்கழகத் தூதுவன்’ (University Herald) என்னும் காலாண்டு இதழ், கேரளப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவருகிறது.
கேரளப் பல்கலைக்கழகத்தின் ஆளுகையில் ஏறத்தாழ நூறு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் இப்போது துணை வேந்தராக ஏ.வி. வர்கீசு (A.V. Varghese) இருந்து வருகிறார்.
<b>வேளாண்மைப் பல்கலைக்கழகம்</b> கேரள மாநிலத்தில், வேளாண்மைக் கல்வி, வேளாண்மை ஆராய்ச்சி விரிவாக்கச் செய்திப்பணி (Extension service) ஆகியவற்றை வளர்ச்சியுறச் செய்யும் நோக்கத்துடன் 1971–ஆம் ஆண்டில், திருச்சூருக்கருகே (Trichur) உள்ள வெள்ளனிக்காறை (Vellanikkara) என்னுமிடத்தில் தோற்றுவிக்கப்பட்டது. கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (Kerala Agricultural University) வேளாண்மை தொடர்பான உறுப்புக் கல்லூரிகளும் (Constituent Colleges), ஆராய்ச்சி மையங்களும் (Research Stations) உள்ளன. இங்கு ஆணும் பெண்ணும் பயிலுகின்றனர். வேளாண்மைத் தொடர்பான பாடத்துறைகளில் இளம் அறிவியல், பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவற்றில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
கேரள வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், வேளாண்மைக் கல்லூரி (College of Agriculture), பழத் தோட்டக்கலைக் கல்லூரி (College of Horticulture), கால்நடை மற்றும் விலங்கின அறிவியல் கல்லூரி (College of Veterinary and Animal Science) ஆகிய நான்கு கல்லூரிகள் உறுப்புக் கல்லூரிகளாக விளங்குகின்றன. இவற்றைத் தவிரக் கேரள மாநிலத்தில் வேளாண்மை, மீன் வளர்ப்பு, கால்நடை மருத்துவம், பழத்தோட்ட ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக மொத்தம் 23 ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இவை கேரள மாநிலத்திலுள்ள தலையாய வேளாண்மைப் பயிர்கள் பற்றியும், கால்நடை, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பழத்தோட்டம் ஆகியன குறித்தும் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன.
{{Right|<b>எஸ்.த.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 46
|bSize = 480
|cWidth = 382
|cHeight = 260
|oTop = 318
|oLeft = 47
|Location = center
|Description =
}}
{{center|கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம்}}
{{nop}}<noinclude></noinclude>
ieu7hpd1kqey10dmmvdzdxxfhwyl6yr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1030
250
645140
1939875
2026-06-04T05:51:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |நிலமானிய முறை || ... || Feudal System |- |நிறுமம் || ... || Company |- |நுகர்வோர் உபரி || ... || Consumer Surplus |- |நுண்ணினங்கள் || ... || Micro-races |- |நுண்ணினத் திட்டம் || ... || Micro-planning |- |நுண்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||1002|}}</noinclude>{|
|-
|நிலமானிய முறை || ... || Feudal System
|-
|நிறுமம் || ... || Company
|-
|நுகர்வோர் உபரி || ... || Consumer Surplus
|-
|நுண்ணினங்கள் || ... || Micro-races
|-
|நுண்ணினத் திட்டம் || ... || Micro-planning
|-
|நுண்படச் சுருள் || ... || Micro-film
|-
|நேர்க் காட்சிக் கொள்கை || ... || Positivism
|-
|நேர்மைப் பங்குகள் || ... || Equity Shares
|-
|நொடிப்பு நிலை || ... || Insolvency/Bankraptey
|-
|நோக்கவியல் தீர்ப்பு || ... || Teleological Judgement
|-
|பங்குரிமையாளர் || ... || Share holder
|-
|பண்பாட்டுப் பேறு || ... || Acculturation
|-
|பண நீர்மைத் தன்மை || ... || Liquidity of Money
|-
|பணவாட்டம் || ... || Deflation
|-
|பணவியல் ஆணையகம் || ... || Monetary Authority
|-
|பணவீக்கம் || ... || Inflation
|-
|பதிலீட்டு வீதங்கள் || ... || Rate of Substitution
|-
|பல் மனைவி மணமுறை || ... || Polygyny
|-
|பலதுணை மணம் || ... || Polygamy
|-
|பாதுகாப்புப் பிணைய வைப்பு || ... || Security Deposit
|-
|பிணை || ... || Bail
|-
|பிணையில் விடக்கூடிய குற்றம் || ... || Bailable Offence
|-
|பிணையில் விடாக் குற்றம் || ... || Non-bailable Offence
|-
|பிரகடனச் சட்டம் || ... || Declaratory Act
|-
|பிரபுக்களாட்சி || ... || Aristocracy
|-
|புலன் கடந்த மெய்ப் பொருளியல் || ... || Metaphysics
|-
|புலன்களால் உணர்தல் || ... || Cognition
|-
|புறக்குழு || ... || Out-group
|-
|புற மதிப்பு || ... || Face Value
|-
|புனைவியல் இயக்கம் || ... || Romanticism
|-
|பூசல் || ... || Conflict
|-
|பெருங்குற்றம் || ... || Felony
|-
|பொறுப்பு || ... || Commitment
|-
|பொறுப்புகள் || ... || Liabilities
|-
|போட்டி || ... || Competition
|-
|போலிகள் || ... || Paralogisms
|-
|மணிக்கல் || ... || Agate
|-
|மதிப்புக் கோட்பாடு || ... || Theory of Value
|-
|மதிப்பு முடிவுகள் || ... || Value Judgement
|-
|மந்தநிலை || ... || Depression
|-
|மாற்று ஒப்புறுதித் தாள் || ... || Under Writing Paper
|-
|மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் || ... || Negotiable Instruments Act
|-
|மாறாத் தன்மை || ... || Constancy
|-
|மாறிகள் || ... || Variables
|-
|மிகை மதிப்பு || ... || Surplus Value
|-
|}<noinclude></noinclude>
fzlb7n130cicvf5wcpq2kgw12ydi0lb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1031
250
645141
1939876
2026-06-04T05:59:54Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |முதலாளித்துவம் || ... || Capitalism |- |முதலீட்டுத் திட்டங்கள் || ... || Inventory Investment |- |முரண்பாட்டாளர் || ... || Dissenter |- |முற்கோள் || ... || Thesis |- |முறைப் பிழை || ... || Misfeasance |- |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||1003|}}</noinclude>{|
|-
|முதலாளித்துவம் || ... || Capitalism
|-
|முதலீட்டுத் திட்டங்கள் || ... || Inventory Investment
|-
|முரண்பாட்டாளர் || ... || Dissenter
|-
|முற்கோள் || ... || Thesis
|-
|முறைப் பிழை || ... || Misfeasance
|-
|முன்னிலை மீட்சி || ... || Restoration
|-
|முன்னுரிமைப் பங்குகள் || ... || Preference Shares
|-
|மெய் விளக்கியலார் || ... || Sophists
|-
|மேலாண்மை || ... || Supremacy
|-
|வணிகவியற் கோட்பாடு || ... || Mercantalism
|-
|வருமானச் சுழல் ஓட்டம் || ... || Circular Income Flow
|-
|வரைமொழி ஒப்பந்தம் || ... || Covenant
|-
|வழக்குக் குறிப்பேடு || ... || Case Diary
|-
|வழக்குரை || ... || Plaint
|-
|வழியிடை ரொக்கம் || ... || Cash-in-Transit
|-
|வாணிக நற்பெயர்த் தொகை || ... || Goodwill
|-
|வாரிசுரிமை || ... || Inheritance
|-
|விட்டுக் கொடுக்கும் நிறுவனங்கள் || ... || Ceding Companies
|-
|விடுவிப்புச் சீட்டுகள் || ... || Discharge Voucher
|-
|விண்மீன் குழுக்கள் || ... || Constellations
|-
|விளைவு கூறல் || ... || Feed Back
|-
|வேண்டுகோள் || ... || Appeal
|-
|}
{{nop}}<noinclude></noinclude>
19qw345d5coewgba918mnw4ri8c8mk5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1032
250
645142
1939877
2026-06-04T06:14:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|<b>ஆங்கிலம் - தமிழ்</b>}} {| |- |Academy || ... || கல்விக் கழகம் |- |Acculturation || ... || பண்பாட்டுப் பேறு |- |Accused || ... || குற்றஞ் சாட்டப்பட்டவர் |- |Acquittal || ... || குற்ற வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}}
{{center|<b>ஆங்கிலம் - தமிழ்</b>}}
{|
|-
|Academy || ... || கல்விக் கழகம்
|-
|Acculturation || ... || பண்பாட்டுப் பேறு
|-
|Accused || ... || குற்றஞ் சாட்டப்பட்டவர்
|-
|Acquittal || ... || குற்ற விடுதலை
|-
|Activity Theory || ... || செயற்பாட்டுக் கொள்கை
|-
|Adaptation || ... || இணக்கம்
|-
|Affidavit || ... || ஆணையுறுதி ஆவணம்
|-
|Agate || ... || மணிக்கல்
|-
|Agent || ... || காரணி
|-
|Anarchism || ... || அரசு வேண்டாக் கோட்பாடு
|-
|Appeal || ... || வேண்டுகோள்
|-
|Approved Securities || ... || அனுமதிக்கப்பட்ட பிணையங்கள்
|-
|Approver || ... || குற்றமேற்ற சாட்சி
|-
|Aristocracy || ... || பிரபுக்களாட்சி
|-
|Assumptions || ... || எடுகோள்கள்
|-
|Bail || ... || பிணை
|-
|Bailable Offence || ... || பிணையில் விடக்கூடிய குற்றம்
|-
|Balance Sheet || ... || இறுதிநிலைக் குறிப்பு
|-
|Behaviourism || ... || நடத்தைக் கொள்கை
|-
|Bimetalism || ... || இரு உலோக நாணய முறை
|-
|Buffer State || ... || இடையரசு
|-
|Capitalism || ... || முதலாளித்துவம்
|-
|Case Diary || ... || வழக்குக் குறிப்பேடு
|-
|Cash-in-transit || ... || வழியிடை ரொக்கம்
|-
|Cash Reserve Fund || ... || காப்பு இருப்பு நிதி
|-
|Ceding Companies || ... || விட்டுக் கொடுக்கும் நிறுவனங்கள்
|-
|Charge || ... || குற்றச்சாட்டு
|-
|Charge Sheet || ... || குற்ற அறிக்கை
|-
|Charter || ... || ஆவணம்
|-
|Cheque || ... || காசோலை
|-
|Circular Income Flow || ... || வருமானச் சுழல் ஒட்டம்
|-
|Civil Code || ... || உரிமையியல்
|-
|Civil procedure Code || ... || உரிமையியல் நடைமுறைச் சட்டம்
|-
|Cognition || ... || புலன்களால் உணர்தல்
|-
|Cohesiveness || ... || ஒட்டும் தன்மை
|-
|Cold War || ... || கெடுபிடிப் போர்
|-
|Collectivism || ... || கூட்டு இயல்
|-
|Commitment || ... || பொறுப்பு
|-
|Community || ... || சமுதாயம்
|-
|Company || ... || நிறுமம்
|-
|Competition || ... || போட்டி
|-
|}<noinclude></noinclude>
jvobez1429ev3zstt6st0ncbm68nsmh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1033
250
645143
1939886
2026-06-04T06:28:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |Complaint || ... || குற்ற முறையீடு |- |Concept || ... || கருவுரு |- |Conflict || ... || பூசல் |- |Connotation || ... || குணக்குறி |- |Consanguinity || ... || இரத்தவழி உறவு |- |Constancy || ... || மாறாத் தன்மை |- |Constellations || ... ||..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||1005|}}</noinclude>{|
|-
|Complaint || ... || குற்ற முறையீடு
|-
|Concept || ... || கருவுரு
|-
|Conflict || ... || பூசல்
|-
|Connotation || ... || குணக்குறி
|-
|Consanguinity || ... || இரத்தவழி உறவு
|-
|Constancy || ... || மாறாத் தன்மை
|-
|Constellations || ... || விண்மீன் குழுக்கள்
|-
|Consumer Surplus || ... || நுகர்வோர் உபரி
|-
|Contagion Theory || ... || தொற்றுதல் கோட்பாடு
|-
|Contour || ... || உருவ நிருணயக் கோடு
|-
|Contract Curve || ... || ஒப்பந்தக் கோடு
|-
|Control group || ... || கட்டுப்பாட்டுக் குழு
|-
|Co-ownership || ... || கூட்டுரிமை
|-
|Cost-benefit Analysis || ... || உற்பத்திச் செலவுப் பயன்பாட்டு ஆய்வு
|-
|Cost-effectiveness Analysis || ... || உற்பத்திச் செலவின் தாக்க ஆய்வு
|-
|Court Order || ... || தீர்ப்பாணை
|-
|Covenant || ... || வரைமொழி ஒப்பந்தம்
|-
|Crime || ... || குற்றம்
|-
|Criminal Code || ... || குற்றவியல்
|-
|Criminal Liability || ... || குற்றவியல் சார்ந்த பொறுப்பு
|-
|Criminology || ... || குற்றவியல் தத்துவம்
|-
|Crossed Cheque || ... || கீறல் காசோலை
|-
|Current Account || ... || நடைமுறைக் கணக்கு
|-
|Current Deposit || ... || நடப்பு வைப்பு
|-
|Declaratory Act || ... || பிரகடனச் சட்டம்
|-
|Deflation || ... || பணவாட்டம்
|-
|Demand Deposit || ... || தேவை வைப்பு
|-
|Demand Liabilities || ... || கேட்புப் பொறுப்புகள்
|-
|Depression || ... || மந்த நிலை
|-
|Depth Cues || ... || ஆழ நுனிகள்
|-
|Discharge Voucher || ... || விடுவிப்புச் சீட்டுகள்
|-
|Dissenter || ... || முரண்பாட்டாளர்
|-
|Empiricism || ... || செயலறிவுக் கோட்பாடு
|-
|Epistemology || ... || அறிவு ஆய்வியல்
|-
|Equity Shares || ... || நேர்மைப் பங்குகள்
|-
|Ethnography || ... || இனக்குழுவியல்
|-
|Face Valve || ... || புற மதிப்பு
|-
|Factor Analysis || ... || காரணிப் பகுப்பாய்வு
|-
|Feed back || ... || விளைவு கூறல்
|-
|Felony || ... || பெருங்குற்றம்
|-
|Feudal System || ... || நிலமானிய முறை
|-
|Fiat Currency || ... || ஆணையச் செலாவணி
|-
|Functional Form || ... || சார்பமைப்பு
|-
|Functional Psychosis || ... || செயல்சார் உளப்பிணி
|-
|Goodwill || ... || வாணிக நற்பெயர்த் தொகை
|-
|}<noinclude></noinclude>
mrtus0bb4fz6qb1ef3jyrlbn9zzrag3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1034
250
645144
1939900
2026-06-04T06:47:38Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |Group Dynamics || ... || குழு இயங்கியல் |- |Group Interaction || ... || குழு இடைவினை |- |Guild Socialism || ... || கூட்டுறவுக் குழுச் சமவுடைமை |- |Imperialism || ... || ஏகாதிபத்தியம் |- |Indemnity || ... || ஈட்டுறுதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||1006|}}</noinclude>{|
|-
|Group Dynamics || ... || குழு இயங்கியல்
|-
|Group Interaction || ... || குழு இடைவினை
|-
|Guild Socialism || ... || கூட்டுறவுக் குழுச் சமவுடைமை
|-
|Imperialism || ... || ஏகாதிபத்தியம்
|-
|Indemnity || ... || ஈட்டுறுதி
|-
|Indentured Labourer || ... || ஒப்பந்தக் கூலி
|-
|Inflation || ... || பணவீக்கம்
|-
|Inheritance || ... || வாரிசுரிமை
|-
|Injunctions || ... || உறுத்துக் கட்டளைகள்
|-
|Input || ... || உள்ளீடு
|-
|Insolvency/Bankruptey || ... || தொடிப்பு நிலை
|-
|Inventory Investment || ... || முதலீட்டுத் திட்டங்கள்
|-
|Jajmani System || ... || குடிவாழிய முறை
|-
|Laissez Faire || ... || தடையிலா வாணிகம்
|-
|Lease || ... || குத்தகை
|-
|Liabilities || ... || பொறுப்புகள்
|-
|Licence || ... || உரிமம்
|-
|Liquidity of Money || ... || பண நீர்மைத் தன்மை
|-
|Manic Depressive Psychosis || ... || கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி
|-
|Matriarchal Family || ... || தாயாட்சிக் குடும்பம்
|-
|Matrilineage || ... || தாய் கால்வழி
|-
|Matrilineal Descent || ... || தாய்வழி மரபு
|-
|Mercantalism || ... || வணிகவியற் கோட்பாடு
|-
|Metallic Money || ... || உலோகக் காசுகள்
|-
|Metaphysics || ... || புலன் கடந்த மெய்ப் பொருளியல்
|-
|Micro-film || ... || நுண்படச் சுருள்
|-
|Micro-planning || ...|| நுண்ணினத் திட்டம்
|-
|Micro-races || ... || நுண்ணியங்கள்
|-
|Migration || ... || குடிப்பெயர்ச்சி
|-
|Misfeasance || ... || முறைப் பிழை
|-
|Monetary Authority || ... || பணவியல் ஆணையகம்
|-
|Monodology || ... || ஒருமை நிலைக் கொள்கை
|-
|Monophobia || ... || தனிமையில் இருப்பதால் ஏற்படும் கிலி
|-
|Motives || ... || ஊக்கிகள்
|-
|National Extension Scheme || ... || தேசிய விரிவாக்கத் திட்டம்
|-
|Nebular Hypothesis || ... || தாரா கணக் கருதுகோள்
|-
|Negotiable Instruments Act || ... || மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம்
|-
|Net product || ... || நிகர உற்பத்தி
|-
|Neurosis || ... || நரம்புப் பிறழ்வு
|-
|Non-bailable offence || ... || பிணையில் விடாக் குற்றம்
|-
|Oligarchy || ... || செல்வச் சிறு குடியாட்சி
|-
|Out-group || ... || புறக்குழு
|-
|Over-draft || ... || அதிகப் பற்று
|-
|Paper Currency standard || ... || காகிதச் செலாவணித் திட்டம்
|-
|Paralogisms || ... || போலிகள்
|-
|Partnership || ... || கூட்டாண்மை
|-
|}<noinclude></noinclude>
htu6qj3m74zeueyoz6zh5r77hykgxwv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1035
250
645145
1939914
2026-06-04T07:11:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |Peer group || ... || ஒப்பார் குழு |- |Per Capita Income || ... || தனி ஆள் வருவாய் |- |Physiocracy || ... || இயற்கைப் பொருளியற் கோட்பாடு |- |Plaint || ... || வழக்குரை |- |Political Science || ... || அரசியலறிவியல் |- |Po..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||1007|}}</noinclude>{|
|-
|Peer group || ... || ஒப்பார் குழு
|-
|Per Capita Income || ... || தனி ஆள் வருவாய்
|-
|Physiocracy || ... || இயற்கைப் பொருளியற் கோட்பாடு
|-
|Plaint || ... || வழக்குரை
|-
|Political Science || ... || அரசியலறிவியல்
|-
|Polygamy || ... || பலதுணை மணம்
|-
|Polygyny || ... || பல மனைவி மணமுறை
|-
|Positivism || ... || தேர்க் காட்சிக் கொள்கை
|-
|Preference Shares || ... || முன்னுரிமைப் பங்குகள்
|-
|Premium Rates || ... || கட்டண வீதங்கள்
|-
|Producer Surplus || ... || உற்பத்தியாளர் உபரி
|-
|Proposition || ... || கூற்று
|-
|Prosecution || ... || குற்றவழக்குத் தொடுப்பு
|-
|Protective Tariff || ... || காப்புத் தீர்வை
|-
|Public Prosecutor || ... || குற்றவியல் அரசு வழக்குரைஞர்
|-
|Random sampling || ... || இயையிலா ஆய்வு
|-
|Rate of substitution || ... || பதிலீட்டு வீதங்கள்
|-
|Recurring Deposit || ... || தொடர்நிலை வைப்பு
|-
|Remand || ... || காவல் வைப்பு
|-
|Reparation || ... || இழப்பீட்டுத் தொகை
|-
|Reserve Bank of India || ... || இந்திய மைய இருப்பு வங்கி
|-
|Restoration || ... || முன்னிலை மீட்சி
|-
|Riot || ... || கிளர்ச்சி
|-
|Rites of Passage || ... || தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள்
|-
|Romanticism || ... || புனைவியல் இயக்கம்
|-
|Savings Deposit || ... || சேமிப்பு வைப்பு
|-
|Scepticism || ... || ஐயக் கொள்கை
|-
|Security Deposit || ... || பாதுகாப்புப் பிணைய வைப்பு
|-
|Share holder || ... || பங்குரிமையாளர்
|-
|Single Column Duty || ... || ஓருமுனைத் தீர்வை
|-
|Slogan || ... || கொள்கைக் குரல்
|-
|Socialist Democracy || ... || சமநிலைக் குடியாட்சி
|-
|Sophists || ... || மெய் விளக்கியார்
|-
|Sovereignty || ... || இறைமை
|-
|Speculation || ... || ஊக வாணிகம்
|-
|Stagflation || ... || தேக்க வீக்க நிலை
|-
|Stale cheque || ... || தால்பட்ட காசோலை
|-
|Stock Market || ... || இருப்பு அங்காடி
|-
|Stoicism || ... || நடுதிலைக் கோட்பாடு
|-
|Subrogation || ... || அடைமான உரிமை
|-
|Subsidy || ... || உதவித் தொகை
|-
|Summons case || ... || அழைப்பாணை வழக்கு
|-
|Supremacy || ... || மேலாண்மை
|-
|Surplus Value || ... || மிகை மதிப்பு
|-
|Tariff Board || ... ||காப்புத் தீர்வை வாசியம்
|-
|}<noinclude></noinclude>
dkphkh3b8rjxlcu9ij6is7pu4eemf92
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1036
250
645146
1939916
2026-06-04T07:17:51Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |Teleological Judgement || ... || தோக்கவியல் தீர்ப்பு |- |Thesis || ... || முற்கோள் |- |Theocracy || ... || சமயச் சார்பான அரசு |- |Theology || ... || இறையியல் |- |Theory of Value || ... || மதிப்புக் கோட்பாடு |- |Time and Motio..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||1008|}}</noinclude>{|
|-
|Teleological Judgement || ... || தோக்கவியல் தீர்ப்பு
|-
|Thesis || ... || முற்கோள்
|-
|Theocracy || ... || சமயச் சார்பான அரசு
|-
|Theology || ... || இறையியல்
|-
|Theory of Value || ... || மதிப்புக் கோட்பாடு
|-
|Time and Motion Study || ... || கால இயக்க ஆய்வு
|-
|Time Capsule || ... || காலப் பெட்டகம்
|-
|Time Deposit || ... || தவணை வைப்பு
|-
|Time wage || ... || கால அளவுக் கூலி
|-
|Token Money || ... || அடையாளப் பணம்
|-
|Trustee || ... || அறக் காப்பாளர்
|-
|Tyranny || ... || கொடுங்கோலாட்சி
|-
|Under Writing Paper || ... || மாற்று ஒப்புறுதித் தாள்
|-
|Unit Bank || ... || தனி வங்கி
|-
|Unorganised Sector || ... || ஒழுங்கமையாத் துறை
|-
|Value Judgement || ... || மதிப்பு முடிவுகள்
|-
|Variables || ... || மாறிகள்
|-
|Writ of Habeas Corpus || ... || ஆட்கொணர்லிக்கும் நீதிப் பேராணை
|-
|}
{{nop}}<noinclude></noinclude>
1xb68vp8hdnqrem1zxazbaveyl7jfqj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/47
250
645147
1939918
2026-06-04T08:07:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="கேரளம்"/> <section begin="கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்"/> {{dhr}} {{larger|<b>கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான் (கி.பி. 1815–1915):</b>}} இவர் மலையாள மொழியில் சிறந்த கவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|21|கேரேட்டாரோ}}</noinclude><section end="கேரளம்"/>
<section begin="கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்"/>
{{dhr}}
{{larger|<b>கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான் (கி.பி. 1815–1915):</b>}} இவர் மலையாள மொழியில் சிறந்த கவிஞரும், உரைநடை எழுத்தாளருமாவார். கேரளநாட்டில் கி.பி. 1815–ஆம் ஆண்டில் தோன்றிய இவர் இளமையிலேயே வடமொழிக் காவியங்களில் மிகுந்த பயிற்சியுடையவராக விளங்கினார். இவர் பெயர் கேரளவர்மா பெரிய கோயித் தம்புரான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர், திருவிதாங்கூர் அரசரின் உடன்பிறந்தாள் மகளை மணந்து, அந்நாட்டு அரசியலில் பங்கு கொண்டமையால், அரண்மனையில் சிறைசெய்து வைக்கப்பெற்றார். அங்குச் சிறைப்பட்டிருந்தபோது தம் மனைவிக்குத் தூது அனுப்பும் பாங்கில் மயில்விடுதூது என்று பொருள்படும் மயூர சந்தேசம் என்னும் காவியத்தை மலையாள மொழியில் இயற்றினார். அது மலையாள மொழியில் ஒரு சிறந்த காவியமாகத் திகழ்கிறது. மலையாள உரைநடை வளம் பெறுவதற்கு அடிகோலியவர்களும் இவர் குறிப்பிடத்தக்கவர். பாடப்புத்தக அமைப்புக் குழுவின் தலைவராக அமைந்து பல பாடப் புத்தகங்களையும், விஞ்ஞான மஞ்சரி, திருவாங்கூர்ச் சரித்திரம், பூவிவரணம் முதலிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். மலையாள மொழியில் சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்தளிக்கும் ‘மகத் சரித்திர சங்கிரகம்’ என்னும் நூலின் பல தொகுதிகள் இவரால் எழுதப்பட்டன. இவர் கால மலையாள இலக்கியத் துறையில் காணப்பெற்ற இலக்கிய இயக்கங்கள் பலவற்றிற்கும் இவர் அடிப்படையாகத் திகழ்ந்தார்.
மலையாள மொழியில் இவர் ஐந்து கதகளிக் கதைகளை எழுதியுள்ளார். இவர் வடமொழியில் காளிதாசன் இயற்றிய சாகுந்தல நாடகத்தினை மலையாளத்தில் முதன்முதலாக மொழி பெயர்த்தார். ‘அக்பர்’ எனப் பெயரிய வரலாற்று அடிப்படையிலான புதின நூல் ஒன்றினை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துள்ளார். கவிதை இயற்றுதல், உரைநடை எழுதுதல், மொழி பெயர்த்தல் போன்ற துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்து மலையாள மொழி வளம் பெறப் பல்லாற்றானும் உதவிய இவர், அம்மொழியில் பல எழுத்தாளர் உருவாகக் காரணமாக விளங்கினார். இவர், ‘கவிகுல சக்கரவர்த்தி’ என்றும், ‘கேரள காளிதாசன்’ என்றும் அம்மொழிப் புலவர்களால் சிறப்பிக்கப் பெற்றார். இவர் வடமொழியில் 29 தூள்களையும், மலையாளத்தில் 11 கவிதை நூல்களையும் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட 3 மொழிபெயர்ப்பு நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் 1915–ஆம் ஆண்டில் காலமானார்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்"/>
<section begin="கேரி"/>
{{dhr}}
{{larger|<b>கேரி</b>}} அமெரிக்கக் குடியரசில் மிசிகன் ஏரியின் நுழைவாயிலில் உள்ள ஒரு தொழில் நகரம். இது இந்தியானா மாநிலத்தில் உள்ளது. உலகத்தில் உள்ள பெரிய எஃகு உற்பத்தி மையங்களில் கேரியும் (Gary) ஒன்றாகும். அமெரிக்க எஃகுப் பெரு நிறுவனம் 1905–இல் இந்நகரை அமைத்தது. இதன் நில அமைப்பு தொழில் வளர்ச்சிக்கு மிக ஏற்றதாக உள்ளது. நிலக்கரிச் சுரங்கங்களும் இதற்கு அண்மையில் உள்ளன. இங்குள்ள பெரும் எக்குத்தொழில் நிறுவனத்தில் 1919–இல் வேலைநிறுத்தம் ஏற்பட்டவுடன், கூட்டாட்சிப் படைகள் இந்நகரில் புகுந்து பல மாதங்கள் இங்குக் காவல் புரிந்தன. தேசிய அளவில் அமைதி ஏற்பட்ட பிறகு இங்கும் அமைதி ஏற்பட்டது. இதன் மக்கள்தொகை 151,953 (1980).
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கேரி"/>
<section begin="கேரிங்கு, எர்மான்"/>
{{dhr}}
{{larger|<b>கேரிங்கு, எர்மான்:</b>}} முதலாம் உலகப் போருக்குப் பிறகு செருமனியில் தனித்தன்னாதிக்க ஆட்சி அமைத்த இட்லருக்கு (Hitler) உறுதுணையாக இருந்தவர்களுன் கேரிங்கு (Hermann Goering) என்பவரும் ஒருவர். இவர் கி.பி. 1893–இல் பிறந்தார். இவர் செருமானிய விமானப் படைத் தலைவராகவும், சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றியபின் இட்லரின் நன்மதிப்பைப் பெற்று அவருக்கு அடுத்த உயர் நிலையில் ஆதிக்கம் செலுத்தினார். தாம் பணியாற்றிய சட்டசபையைக் கொளுத்துவதற்கும் சூழ்ச்சிகள் செய்ய இவர் தயங்கவில்லை. இரண்டாம் உலகப் போரில் செருமனி தோல்வியடைந்ததும் இவர் நஞ்சுண்டு மாண்டார் (1946).
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கேரிங்கு, எர்மான்"/>
<section begin="கேரேட்டாரோ"/>
{{dhr}}
{{larger|<b>கேரேட்டாரோ:</b>}} புதிய உலகில் மெக்சிகோ நாட்டின் நடுப்பகுதியில் 11,488.9 ச.கி.மீ. பரப்புள்ள ஓர் அரசுக்குக் கேரேட்டாரோ (Que–re–taro) என்பது பெயர். இதன் தலைநகருக்கும் அதே பெயர்தான். இயந்திரப் பொருள்களையும், வேளாண்மைக்குதவும் பல்வேறு கருமிகளையும் உற்பத்தி செய்யும் தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. இங்குள்ள பருத்தி ஆலைகளும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இது ஒரு சுற்றுலாப் பயணிகள் மையமாகவும் விளங்குகிறது. முன்னர், இந்நகரம் ஆசுதெக்கியருக்கு (Aztecs) உரியதாக இருந்தது. இசுபானியர் கி.பி. 1531–இல் இதைக் கைப்பற்றினர். இசுபெயினின் ஆட்சி நீண்ட காலம் தொடர்ந்திருந்தது. அதைக் கவிழ்க்க கி.பி. 1810–இல் கேரேட்டாரோ நகரில் ஒரு சதி நடந்தது. பேரரசர் மாக்சிமிலியனும் அவர்தம் தளபதிகள் இருவரும் கி.பி. 1867–இல் இங்குத் தோற்கடிக்கப்பட்டுச் சுடப்பெற்றனர்.
{{Right|<b>தெ.பா.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
51ibgwqfy5kgyulnmqx7hys1mil9kbv
பயனர்:Bharathblesson/test
2
645148
1939924
2026-06-04T08:33:44Z
Booradleyp1
1964
காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939924
wikitext
text/x-wiki
phoiac9h4m842xq45sp7s6u21eteeq1
1939925
1939924
2026-06-04T08:35:05Z
Booradleyp1
1964
1939925
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
crdbnhnsxgktkfbxrxhrilfvprxenn5
1939927
1939925
2026-06-04T08:37:21Z
Booradleyp1
1964
1939927
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
1m0wle66i622swct88m2k4175i10f2r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/48
250
645149
1939960
2026-06-04T10:57:05Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="கேரேட்டாரோ"/> <section begin="கேரோலிஞ்சியர்"/> {{dhr}} {{larger|<b>கேரோலிஞ்சியர்</b>}} ஐரோப்பாவில் பிரான்சு நாட்டில் இடைக்காலத்தில் ஆட்சிபுரிந்த ஒரு குலத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேரோலிஞ்சியர்|22|கேவலவியதிரேகி}}</noinclude><section end="கேரேட்டாரோ"/>
<section begin="கேரோலிஞ்சியர்"/>
{{dhr}}
{{larger|<b>கேரோலிஞ்சியர்</b>}} ஐரோப்பாவில் பிரான்சு நாட்டில் இடைக்காலத்தில் ஆட்சிபுரிந்த ஒரு குலத்தினர். பிரான்சு நாடு கி.பி. 6, 7–ஆம் நூற்றாண்டுகளில் உள்நாட்டுச் சண்டைகளால் துயருற்றுக் கொண்டிருந்தது. அயலவர் தாக்குதல்களாலும் இடையூறுகள் மிகுந்தன. கேரோலிஞ்சியர் (Garoalingiars) என்னும் குலத்தினர் கி.பி. 7–ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமைத்த புதிய அரசு உள்நாட்டு வேற்றுமைகளையும் அயலவர் தாக்குதல்களையும் ஒருவாறு முடிவுறச் செய்தது. இப்புதிய அரசைத் தோற்றுவித்த சாதனை சார்லசு மார்ட்டல் (Charles Martel) என்ற மன்னனுக்கு உரியது. இவன் பெயரனான சார்லமேன் (Charlemagne) கி.பி. 800–இல் பட்டம் சூட்டிக் கொண்டபின், பிரான்சின் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. கேரோலிஞ்சிய குலத்தைத் தொடங்கியவன் மூன்றாம் பிப்பின் என்பவனாக இருந்தபோதிலும். அவன் மகனான சார்லமேன் கேரோலிஞ்சியப் பேரரசுக்குப் புகழைத் தேடித் தந்தான். அவன் கால்வழியினர் அப்பேரரசைத் தொடர்ந்து விளங்கச்செய்யத் தவறிவிட்டனர். அது கி.பி. 843–இல் மூன்று பகுதிகளாகப் பிரிந்தது. பரந்து விரிந்திருந்த கேரோலிஞ்சியப் பேரரசை நன்கு ஆளும் திறன்படைத்த அரசன் அரியணை ஏறவில்லை. நாட்டைத் தமது குடும்பச் சொத்தாகக் கருதி விருப்பம் போல் பிரிவினை செய்துகொண்ட அரசர்களின் கீழ்ப்பேரரசு சிதைவுற்றதில் வியப்பில்லை. பேரரசு சிதையத் தொடங்கி கி.பி. 843–இல் அதன் பல அயலவர் முதல் கட்டத்தை எட்டியது. பின், படையெடுப்புகளால் மேலும் மேலும் வலுவிழந்து வந்தது. நிலமானியப் பிரபுக்களின் ஆதிக்கம் தலை தூக்கலாயிற்று. கான்சுடன்டைன் பேரரசும் மற்றப் பேரரசுகம் எய்திய முடிவையே கேரோலிஞ்சியப் பேரரசும் அடைந்தது. கேரோலிஞ்சியரின் உயர்ந்த குறிக்கோள், ‘அரசும் கிறித்தவத் திருச்சபையும், ஒரே ஆட்சியின் இரு தோற்றங்கள்’ என்பதாகும். ஆகவே, கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் இரண்டுமே நலிவுற்றுச் சிதைந்தன. மேற்கு ஐரோப்பா தற்காப்பின்றித் தடுமாறியது. தனியரசுகள் பல தோன்றின. சார்லமேன் பேரரசின் செருமானியப் பகுதியையும் பிரெஞ்சுப் பகுதியையும் இணைத்து அரசாட்சி நடத்திய இறுதிக் கேரோலிஞ்சியப் பேரரசன் பருத்த சார்லசு (Charles, the Fat) என்பவனாவான். திறமையின்மை காரணமாய் அரியணையிலிருந்து அவன் கி.பி. 885–இல் அகற்றப்பட்டான். பிரெஞ்சுப் பிரபுக்கள் முயற்சிகளின் விளைவாக ஊ கேபட்டு (Hugh Capet) என்ற தலைவன் கி.பி. 987–இல் அரசன் ஆக்கப்பெற்று காப்பேசிய (Capetian) குல ஆட்சி தோன்றியது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கேரோலிஞ்சியர்"/>
<section begin="கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு"/>
{{dhr}}
{{larger|<b>கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு (கி.பி. 1787–1851)</b>}} கல்விக்காகப் பணத்தைச் செலவழித்துப் புகழ்பெற்ற பெருங்கொடையாளர்; அமெரிக்க நாட்டில் முதன்முதலாகக் காது கேளாதவர்களுக்காகப் பள்ளியை நிறுவியவர். ஏல் பல்கலைக் கழகத்தில் கி.பி. 1805–இல் பட்டம் பெற்ற தாமசு ஆப்கின்சு கேலவ்டெட்டு (Thomas Hopkins Gallaudet) காது கேளாதோர் கல்வியில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்குச் சென்று, குறியீட்டுச் செய்தி வெளிப்பாட்டு முறையினைக் (Sign Method of Communication) கற்றார். அமெரிக்காவிற்கு கி.பி. 1816–இல் திரும்பிய கேலவ்டெட்டு, ‘வாய் பேசாத ஊமை மற்றும் செவி கேளாதோருக்கான அமெரிக்க இல்லம்’ (American Asylum for Deaf–mutes) என்னும் பள்ளியைக் கனெக்டிக்கட்டு (Connecticut) மாநிலத்தில் ஆர்ட்போர்டு (Hartford) என்னுமிடத்தில் நிறுவினார். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பள்ளி காதுகேளாத மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி மையமாக விளங்கிற்று. பணி ஓய்வினை கி.பி. 1830–இல் பெற்ற கேவல்டெட்டு, நியூயார்க்குப் பல்கலைக் கழகத்தில் (New York University) கல்வித் தத்துவத்தின் (Philosophy of Education) முதற் பேராசிரியராக ஓராண்டு (கி.பி. 1832 – 1833) பணியேற்றார். இவரது நூலின் பெயர் ‘இளைஞர்க்கான ஆசிரியர் கல்விக் கல்லூரித் திட்டம்’ (Plan of a Seminary for the Education of Instructers of Youth: 1825) என்பதாகும். இந்நூலில் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சியின் இன்றியமையாமையை விளக்கியுள்ளார். குழந்தைகளுக்கும் காது கேளாத குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் பாடநூல்களை எழுதியுள்ளார் இவர் பிலடெல்பியாவில் (Philadelphia) பிறந்தவர். அமெரிக்க அரசு ஆர்ட்போர்டு என்னுமிடத்தில் இவரது பெயரை நினைவு கூரும் வகையில் செவி கேளாதோருக்குக் கேலவ்டெட்டு கல்லூரி (Gallaudet College) என்னும் உயர்கல்வி நிறுவனம் ஒன்றை நடத்துகிறது.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="கேரோலிஞ்சியர்"/>
<section begin="கேவலவியதிரேகி"/>
{{dhr}}
{{larger|<b>கேவலவியதிரேகி</b>}} என்ற சொல், இந்திய மெய்ப்பொருளியளில் நியாய வைசேடிகப்பிரிவில், அனுமானத்தை விளக்கும்போது கையாளப்படுகிறது. ஒரு பொது உரையை (Vyapti) ஏற்படுத்த இலிங்கமும் (Lings) சாத்யாவும் (Sadhya) ஒரே சமயத்தில் இல்லாமலிருந்தால் அதைக் கேவலவியதிரேகி (Kevalavya–tireki) என்று கூறலாம். இத்தகைய பொது உரையின் அடிப்படையில் எழுந்த இலிங்கத்தைக் கேவலவியதிரேகி இலிங்கம் (Kevalavyatireki Linga) என்று<noinclude></noinclude>
hawxm40jcjspl8auyannieigbv0p26o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/49
250
645150
1939961
2026-06-04T11:20:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூறலாம். இந்த இலிங்கத்தின் அடிப்படையில் எழுந்த அனுமானத்தைக் கேவலவியதிரேகி அனுமானம் என்று கூறலாம். உதாரணமாக, பூமி பிற தனிப் பொருள்களான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேவலான்வயி|23|கேள்வி நேரம்}}</noinclude>கூறலாம். இந்த இலிங்கத்தின் அடிப்படையில் எழுந்த அனுமானத்தைக் கேவலவியதிரேகி அனுமானம் என்று கூறலாம். உதாரணமாக, பூமி பிற தனிப் பொருள்களான தண்ணீர், காற்று முதலியவற்றிடமிருந்து மாறுபட்டிருக்கிறது. பூமிக்கு மணம் உண்டு, மணம் பூமிக்குரிய தனிச் சிறப்பு. இது மற்றைய பொருள்களில் இல்லை. ஆகையால், இங்கே உபயோகப்படுத்தப்படுகின்ற பொது உரை எதிர்மறையானது, இந்தப் பொது உரை மணம் இல்லாத, அதேசமயம் பூமியும் இல்லாத பொருள்களிலிருந்து கிடைக்கப் பெற்றது. இந்தியத் தத்துவ இயலார் ஆகாசத்திற்கு ஒலியும், காற்றிற்கு உணர்வும், நெருப்பிற்கு நிறமும், தண்ணீருக்குச் சுவையும், பூமிக்கு மணமும் உண்டு எனக் கூறுவர்.
<b>இரா.கோ.</b>
<section end="கேவலவியதிரேகி"/>
<section begin="கேவலான்வயி"/>
{{dhr}}
{{larger|<b>கேவலான்வயி</b>}} என்ற சொல் இந்திய மெய்ப்பொருளியலில் நியாய வைசேடிகப் பிரிவில் அனுமானத்தை விளக்கும்போது கையாளப்படுகிறது.
ஒரு பொது உரையைக் (Vyapti) கண்டுபிடிப்பதற்கு இலிங்கமும் (Linga) சாத்யாவும் (Sadhya) ஒரே சமயத்தில் ஒரு உரையில் அமைந்திருக்க வேண்டும். இதற்கு எதிராக உரைகள் அமைந்திருக்கக்கூடாது. புகை இருக்கின்ற இடத்தில் நெருப்பு இருக்கவேண்டும். உதாரணமாகச் சமையல் அறை, இருப்புப்பாதை இயந்திரம், தொழிலகம் முதலியன. அதேபோல் புகை இல்லாத இடத்தில் நெருப்பிருக்கக் கூடாது. உதாரணமாக ஏரி, நூலகம் முதலியன.
ஒருபொது உரையாகிய எல்லாந் தெரிந்து கொள்ளுகிற பொருள்களெல்லாம் பெயரிடுவதற்கேற்றவையாக உள்ளன. இத்தகைய தெளிவான அல்லது நேர்நிலையான எடுத்துக்காட்டுகளில் இலிங்கமும் (தெரிந்துகொள்ளும் தன்மையும்) சத்யா (பெயரிடும் தன்மையும்) அமைந்திருக்கின்றன. இலிங்கம் என்பது தெரிந்து கொள்கின்ற பொருள். ஆசையினால் கேவலான்வயி எனப்படும். இது மில்லின் உடன்பாட்டு முறையை ஒத்திருக்கிறது. மில்லின்முறையில் நோயின் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கு, ஒரு விடுதியில் நோயுள்ளவர்கள் சாப்பிட்ட உணவைச் சோதனை செய்து பார்த்தபிறகு, நோயில்லாதவர்கள் சாப்பிட்ட உணவுடன் ஒத்துப்பார்த்து, எந்தப் பொருளைச் சாப்பிட்டதினால் நோய் வருகிறது என்று கண்டுபிடித்தல் உடன்பாட்டு முறை.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="கேவலான்வயி"/>
<section begin="கேள்கர், நரசிம்ம சிந்தாமன்"/>
{{dhr}}
{{larger|<b>கேள்கர், நரசிம்ம சிந்தாமன்</b>}} சிறந்த எழுத்தாளர். இவர் திலகர் சரித்திரம், அயர்லாந்தின் சரித்திரம், மராட்டியரும் ஆங்கிலேயரும் முதலிய நூல்களை மராத்திய மொழியில் எழுதிப் புகழ் பெற்றவர். இவர் கி.பி. 1872–இல் பிறந்தார். சரித்திர நூல்கள் தவிர, நாடகங்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் எழுதியுள்ள கவிதைகளும் போற்றற்குரியன. இவர் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகிய கொள்கைகள் மக்களால் பின்பற்றத்தக்கவை. மெய்ப் பாதையில் செல்லும் ஒழுக்க சீலனுக்கு அச்சமெதற்கு என்பது இவர் கருத்தாகும். மரணத்திற்கும் இவர் அஞ்சவில்லை. கடன் பெற்றவன் கடன் கொடுத்து உதவியவருக்குக் கடனைத் திருப்பித் தருவது போன்றது சாக்காடு; அதை வரவேற்க வேண்டுமேயன்றி அஞ்சக்கூடாது. அவ்வாறு இவர் கூறினார். யாரையும் வெறுப்பதை இவர் விரும்பினாரில்லை. கருத்து வேறுபாடு உடையவர்களுடன் ஒத்துப்போக வேண்டுமேயன்றிச் சச்சரவிடுதல் சரியன்று என்பதும் இவர் கொள்கை. ஒரு சிறந்த இலக்கியம் என்றால் அது எவ்வாறு இருக்க வேண்டுமென்று இவர் கூறியுள்ள கருத்துகள் இலக்கிய எழுத்தாளர்களுக்குப் பயன்படக் கூடியவை; ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை. இலக்கியத்திற்கும் ஒன்பான் சுவைகளுக்குமுள்ள தொடர்பு இவரால் விளக்கப் பெற்றுள்ளது. இவர் கருத்துகள் புதியனவாக இருந்த போதிலும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை. இவர் எழுதியுள்ள நாடக நூல்களில் ‘கிருட்டிணார்ச்சுன யுத்தம்’ ‘போலி வீரனின் ஆர்ப்பாட்டம்’ இரண்டும் குறிப்பிடத்தக்கவை. பானிப்பட்டுப் போரைப் பின்னணியாகக் கொண்டது இரண்டாம் நாடகம். இவையன்றி, வேறு ஆறு நாடகங்கள் இவரால் இயற்றப்பட்டுள்ளன. இவர் பத்திரிகை ஆசிரியராகவும் சேவை புரிந்துள்ளார். கேசரி என்ற செய்தித்தாளும் ‘சகயாத்திரி’ என்ற இதழும் இவர் சிறந்த பத்திரிகை ஆசிரியர் என்பதைக் காட்டும். இவருடைய புலமையை உணர்ந்த பாலகங்காதர திலகர் இவரைத் தம் முதல் துணைவராக அமர்த்திக் கொண்டதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இவர் 1947–ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.
{{Right|<b>ச.அ.</b>}}
<section end="கேள்கர், நரசிம்ம சிந்தாமன்"/>
<section begin="கேள்வி நேரம்"/>
{{dhr}}
{{larger|<b>கேள்வி நேரம்</b>}} என்பது பாராளுமன்றக் குடியாட்சி முறையை ஏற்றுச் செயற்படுத்துகிற நாடுகள் ஒவ்வொன்றிலும் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையுடைய சட்டமன்றத்தின் அன்றாடக் கூட்டத்தின் தொடக்கத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் சட்டமன்ற உறுப்பினர்களாகவுமுள்ள அமைச்சர்களை நோக்கி அவரவர் துறையின் செயல் பற்றிக் கேள்விகளைக் கேட்டு, அவர்களிடமிருந்து விடைகளைப் பெறுதற்காக ஒதுக்கி வைக்கப்படும் நேரம் ஆகும். சாதாரணமாகக் கேள்வி நேரம் (Question Hour) என்பது கூட்டத்தின் தொடக்கத்தில் வினா விடை-<noinclude></noinclude>
gdhvka6ai12uwaciic5ra5ylkjw933y
1939962
1939961
2026-06-04T11:20:51Z
Desappan sathiyamoorthy
14764
1939962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேவலான்வயி|23|கேள்வி நேரம்}}</noinclude>கூறலாம். இந்த இலிங்கத்தின் அடிப்படையில் எழுந்த அனுமானத்தைக் கேவலவியதிரேகி அனுமானம் என்று கூறலாம். உதாரணமாக, பூமி பிற தனிப் பொருள்களான தண்ணீர், காற்று முதலியவற்றிடமிருந்து மாறுபட்டிருக்கிறது. பூமிக்கு மணம் உண்டு, மணம் பூமிக்குரிய தனிச் சிறப்பு. இது மற்றைய பொருள்களில் இல்லை. ஆகையால், இங்கே உபயோகப்படுத்தப்படுகின்ற பொது உரை எதிர்மறையானது, இந்தப் பொது உரை மணம் இல்லாத, அதேசமயம் பூமியும் இல்லாத பொருள்களிலிருந்து கிடைக்கப் பெற்றது. இந்தியத் தத்துவ இயலார் ஆகாசத்திற்கு ஒலியும், காற்றிற்கு உணர்வும், நெருப்பிற்கு நிறமும், தண்ணீருக்குச் சுவையும், பூமிக்கு மணமும் உண்டு எனக் கூறுவர்.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="கேவலவியதிரேகி"/>
<section begin="கேவலான்வயி"/>
{{dhr}}
{{larger|<b>கேவலான்வயி</b>}} என்ற சொல் இந்திய மெய்ப்பொருளியலில் நியாய வைசேடிகப் பிரிவில் அனுமானத்தை விளக்கும்போது கையாளப்படுகிறது.
ஒரு பொது உரையைக் (Vyapti) கண்டுபிடிப்பதற்கு இலிங்கமும் (Linga) சாத்யாவும் (Sadhya) ஒரே சமயத்தில் ஒரு உரையில் அமைந்திருக்க வேண்டும். இதற்கு எதிராக உரைகள் அமைந்திருக்கக்கூடாது. புகை இருக்கின்ற இடத்தில் நெருப்பு இருக்கவேண்டும். உதாரணமாகச் சமையல் அறை, இருப்புப்பாதை இயந்திரம், தொழிலகம் முதலியன. அதேபோல் புகை இல்லாத இடத்தில் நெருப்பிருக்கக் கூடாது. உதாரணமாக ஏரி, நூலகம் முதலியன.
ஒருபொது உரையாகிய எல்லாந் தெரிந்து கொள்ளுகிற பொருள்களெல்லாம் பெயரிடுவதற்கேற்றவையாக உள்ளன. இத்தகைய தெளிவான அல்லது நேர்நிலையான எடுத்துக்காட்டுகளில் இலிங்கமும் (தெரிந்துகொள்ளும் தன்மையும்) சத்யா (பெயரிடும் தன்மையும்) அமைந்திருக்கின்றன. இலிங்கம் என்பது தெரிந்து கொள்கின்ற பொருள். ஆசையினால் கேவலான்வயி எனப்படும். இது மில்லின் உடன்பாட்டு முறையை ஒத்திருக்கிறது. மில்லின்முறையில் நோயின் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கு, ஒரு விடுதியில் நோயுள்ளவர்கள் சாப்பிட்ட உணவைச் சோதனை செய்து பார்த்தபிறகு, நோயில்லாதவர்கள் சாப்பிட்ட உணவுடன் ஒத்துப்பார்த்து, எந்தப் பொருளைச் சாப்பிட்டதினால் நோய் வருகிறது என்று கண்டுபிடித்தல் உடன்பாட்டு முறை.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="கேவலான்வயி"/>
<section begin="கேள்கர், நரசிம்ம சிந்தாமன்"/>
{{dhr}}
{{larger|<b>கேள்கர், நரசிம்ம சிந்தாமன்</b>}} சிறந்த எழுத்தாளர். இவர் திலகர் சரித்திரம், அயர்லாந்தின் சரித்திரம், மராட்டியரும் ஆங்கிலேயரும் முதலிய நூல்களை மராத்திய மொழியில் எழுதிப் புகழ் பெற்றவர். இவர் கி.பி. 1872–இல் பிறந்தார். சரித்திர நூல்கள் தவிர, நாடகங்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் எழுதியுள்ள கவிதைகளும் போற்றற்குரியன. இவர் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகிய கொள்கைகள் மக்களால் பின்பற்றத்தக்கவை. மெய்ப் பாதையில் செல்லும் ஒழுக்க சீலனுக்கு அச்சமெதற்கு என்பது இவர் கருத்தாகும். மரணத்திற்கும் இவர் அஞ்சவில்லை. கடன் பெற்றவன் கடன் கொடுத்து உதவியவருக்குக் கடனைத் திருப்பித் தருவது போன்றது சாக்காடு; அதை வரவேற்க வேண்டுமேயன்றி அஞ்சக்கூடாது. அவ்வாறு இவர் கூறினார். யாரையும் வெறுப்பதை இவர் விரும்பினாரில்லை. கருத்து வேறுபாடு உடையவர்களுடன் ஒத்துப்போக வேண்டுமேயன்றிச் சச்சரவிடுதல் சரியன்று என்பதும் இவர் கொள்கை. ஒரு சிறந்த இலக்கியம் என்றால் அது எவ்வாறு இருக்க வேண்டுமென்று இவர் கூறியுள்ள கருத்துகள் இலக்கிய எழுத்தாளர்களுக்குப் பயன்படக் கூடியவை; ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை. இலக்கியத்திற்கும் ஒன்பான் சுவைகளுக்குமுள்ள தொடர்பு இவரால் விளக்கப் பெற்றுள்ளது. இவர் கருத்துகள் புதியனவாக இருந்த போதிலும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை. இவர் எழுதியுள்ள நாடக நூல்களில் ‘கிருட்டிணார்ச்சுன யுத்தம்’ ‘போலி வீரனின் ஆர்ப்பாட்டம்’ இரண்டும் குறிப்பிடத்தக்கவை. பானிப்பட்டுப் போரைப் பின்னணியாகக் கொண்டது இரண்டாம் நாடகம். இவையன்றி, வேறு ஆறு நாடகங்கள் இவரால் இயற்றப்பட்டுள்ளன. இவர் பத்திரிகை ஆசிரியராகவும் சேவை புரிந்துள்ளார். கேசரி என்ற செய்தித்தாளும் ‘சகயாத்திரி’ என்ற இதழும் இவர் சிறந்த பத்திரிகை ஆசிரியர் என்பதைக் காட்டும். இவருடைய புலமையை உணர்ந்த பாலகங்காதர திலகர் இவரைத் தம் முதல் துணைவராக அமர்த்திக் கொண்டதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இவர் 1947–ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.
{{Right|<b>ச.அ.</b>}}
<section end="கேள்கர், நரசிம்ம சிந்தாமன்"/>
<section begin="கேள்வி நேரம்"/>
{{dhr}}
{{larger|<b>கேள்வி நேரம்</b>}} என்பது பாராளுமன்றக் குடியாட்சி முறையை ஏற்றுச் செயற்படுத்துகிற நாடுகள் ஒவ்வொன்றிலும் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையுடைய சட்டமன்றத்தின் அன்றாடக் கூட்டத்தின் தொடக்கத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் சட்டமன்ற உறுப்பினர்களாகவுமுள்ள அமைச்சர்களை நோக்கி அவரவர் துறையின் செயல் பற்றிக் கேள்விகளைக் கேட்டு, அவர்களிடமிருந்து விடைகளைப் பெறுதற்காக ஒதுக்கி வைக்கப்படும் நேரம் ஆகும். சாதாரணமாகக் கேள்வி நேரம் (Question Hour) என்பது கூட்டத்தின் தொடக்கத்தில் வினா விடை-<noinclude></noinclude>
g9bw3v6pp16kko1btw74lriytu5uhbe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/50
250
645151
1939963
2026-06-04T11:58:19Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களுக்காக ஒதுக்கி வைக்கப்படும் ஒரு மணிக்கால அளவைக் குறிக்கும். <b>கேள்வியும், விடையும்:</b> ஒரு குறிப்பிட்ட நாள் கூட்டத்தின் தொடக்கத்தில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேள்வி நேரம்|24|கேன்சு பரோ, தாமசு}}</noinclude>களுக்காக ஒதுக்கி வைக்கப்படும் ஒரு மணிக்கால அளவைக் குறிக்கும்.
<b>கேள்வியும், விடையும்:</b> ஒரு குறிப்பிட்ட நாள் கூட்டத்தின் தொடக்கத்தில் கேள்வி கேட்க விரும்பும் சட்டமன்ற உறுப்பினர், அதற்குக் குறிப்பிடப்பட்ட சில நாட்களுக்கு முன்னரே, (தமிழ்நாட்டுச் சட்டமன்ற விதிகளின்படி 15 நாட்களுக்கு முன்னர்) கேள்வியை எழுதி மன்றத் தலைவருடைய அலுவலகத்துக்கு (Speaker's Office) அனுப்புதல் வேண்டும். அதை அவ்வலுவலகம் அரசாங்கச் செயலகத்தில் அக்கேள்விக்குத் தொடர்பான அமைச்சுத்துறைக்கு விடுக்க, அமைச்சுத்துறை விடையை வரைந்து, அமைச்சருக்கும் மன்றத் தலைவருக்கும் கேள்வியையும் விடையையும் அளிக்கும். கேள்விக்கு ஒரு எண் கொடுக்கப்பட்டு, அது கேள்வி கேட்கும் உறுப்பினருக்கு அறிவிக்கப்படும். கேள்வி, அமைச்சரின் ஆட்பண்பைப் பற்றியதாக அல்லாமல், அவருடைய துறையின் சீர்கேட்டைச் சுட்டிக் காட்டுவதாகவும், அச்சீர்கேட்டைப் போக்குதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அறிவித்தல் வேண்டுமென்றும் இருந்தல் வேண்டும். குறிப்பிட்ட கூட்டநாள் கேள்வி நேரத்தில் மன்றத்தின் தலைவர் கேள்வியின் எண்ணை உரக்கச் சொன்னதும், அதற்குரிய உறுப்பினர் எழுந்து மன்றத்தலைவரை நோக்கிக் கேள்வியைச் சொல்லிவிட்டு அமர்ந்ததும், அதற்குரிய ஆட்சித்துறை அமைச்சர் விடையைச் சொல்லுவார். சில சமயங்களில் அமைச்சருடைய விடை உறுப்பினருக்கு நிறைவளிக்காமலிருந்தாலும், கூடுதல் செய்தி கூறப்பட வேண்டிய கேள்வியாக இருந்தாலும், கேள்வி கேட்ட உறுப்பினர் முன்னறிவிப்பு இன்றி மன்றத் தலைவருடைய இசைவுடன் உடனே துணைக்கேள்வி (Supplementary Question) கேட்கலாம். கூர்ந்த அறிவுத்திறனுடைய உறுப்பினருடைய துணைக் கேள்வியால்தான் அமைச்சர்கள் சரியான விடை கூற முடியாமல் திகைப்பர். ஆகையால் கேள்வி நேரமே மன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளில் மிகவும் விறுவிறுப்பும், சுவையுமுடைய பகுதியாகும்.
அரசியலமைப்பு வகையினாலும், கேள்வி நேரம் மிகவும் முக்கியத்துவமுடைவதாகும். எவ்வாறெனில் இதில்தான் ஆட்சியாளர்கள், அரசாங்கத்துக்கு வரி செலுத்துவோரின் பேராளர்களுக்குத் தங்களுடைய செயல்களைப் பொறுத்தவரையில் நேர்முகப் பொறுப்போடிருக்குமாறு செய்யப்படுகின்றனர். கேள்வி
விடைகளைப் பற்றிய செய்திகளையெல்லாம், நாட்டு மக்களும் உலக மக்களும் நாளேடுகளின் வாயிலாக அறிந்து கொள்ளுகின்றனர். சில சமயங்களில் அமைச்சர்களின் விடைகள் மன்றத்தின் பெரும்பாலோருக்கு நிறைவளிக்காவிடின், அவை காரணமாகவே அரசாங்கத்தின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுதற்கும், அது நிறைவேற்றப்பட்டால் அரசாங்கம் பதவி விலகவோ, மன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடத்தப்படலோ வேண்டிய சூழ்நிலையும் தோன்றுதல் கூடும். வரிசெலுத்தும் குடி மக்களுக்கு அரசாங்கம் பொறுப்போடிருந்து, அவர்கள் குறைகளை அவர்களுடைய பேராளர்களிடம் கேட்டு, நீக்கிய பின்னரே, அவர்களிடம் வரிப்பணத்துக்கான திட்டங்களைக் கூறி, ஒப்புதல் பெற்று வரி வாங்குதல் வேண்டும் என்பது ஆங்கில நாட்டில் கி.பி. 1265-ஆம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்படுகிற ஒரு குடியாட்சி மரபு ஆகும். இவ்வழக்கமே பாராளுமன்றக் குடியாட்சி முறையில் காணப்படுகிற ஒரு தனிச்சிறப்பு ஆகும். அமைச்சர்களும், ஆட்சித்துறை அதிகாரிகளும் சட்டமன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளினின்றும் சட்டங்களினின்றும், சிறிதும் வழுவாமல் அவற்றின் நோக்கங்கள் நிறைவேறுமாறு பணி செய்ய அவர்களைத் தூண்டுவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் கேள்வி கேட்கும் உரிமையேயாகும். எனவே, சட்டமன்றத்திலுள்ள கேள்விநேரம் ஆட்சிச் செயல்களை வெளிப்படுத்தும் ஆய்வு விளக்கு (Search Light) எனப்படும். பாராளுமன்றத்துக்கு ஆட்சித்துறை பொறுப்போடிருக்குமாறு செய்வதற்குக் கையாளப்படும் பல முறைகளுள் கேள்வி நேரமும் ஒன்று ஆகும்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Waruer, Richard, A.,</b> The Principles of Public Administration, London, Issaac Pitman & Sons, 1947.
<b>White, L.D.,</b> Introduction to the Study of Public Administration, New York, Macmillan Company, 1958.
<b>Willoughby, W.F.,</b> Principles of public Administration, washington, D.C., Brookings Institute, 1927.
<section end="கேள்வி நேரம்"/>
<section begin="கேன்சு பரோ, தாமசு"/>
{{dhr}}
{{larger|<b>கேன்சு பரோ, தாமசு (கி.பி. 1727–1788)</b>}} ஒரு புகழ் பெற்ற ஆங்கில ஓவியர்; உருவப் படங்கள், நிலப்படங்கள் ஆகியவை வரைவதில் வல்ல வர். இவர்தம் தொடக்க கால ஓவியங்களில் தச்சு (Dutch) என்ற ஓலியர் வரைந்த நிலப்படங்களின் தாக்கம் உள்ளது. இவர் வெறும் நிலக் கிடக்கையை (Topography) மட்டும் காட்டுவதை விட்டுச் சிந் தனையைத் தூண்டுமாறு ஓவியங்களைத் தீட்டினார்.<noinclude></noinclude>
g44sr1t3fbhehlqi6glynvav3uclntl