விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.5
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பயனர்:Booradleyp1/test
2
476049
1943437
1943193
2026-06-08T15:35:56Z
Booradleyp1
1964
/* சோதனை 1 */
1943437
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
29b9iq1oqwf8cu0hywbvh9gfwna9k3k
1943438
1943437
2026-06-08T15:36:41Z
Booradleyp1
1964
/* சோதனை2 */
1943438
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
|-
|}
</center>
=== அட்டவணை 2 ===
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
rxbr5mjx3vydas7fomlzf2lnvhv8efc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/116
250
625750
1943467
1877127
2026-06-08T17:22:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1943467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருத்திரசன்மன்|72|உருத்திரதாமன்}}</noinclude>விளக்கிக் காட்டி, அந்நகர்களில் வாழ்ந்த சங்க கால மக்களின் பல்வேறுபட்ட வாழ்வியலையும் படிப்போர் தம் மனக்கண்முன் வெளிப்படுத்துகின்றன. தென்பாண்டி நாட்டில் பிறந்த இப்புலவர் சோழநாடு, தொண்டை நாடு போன்ற ஏனைய தமிழகப் பகுதி மன்னர்களிடமும் மக்களிடமும் நற்புகழ் பெற்றிருந்தார் என்பது இவ்விரு நூல்களின்வழிப் புலனாகிறது. பட்டினப்பாலையின் சுவிதைப் பெற்றியைப் பாராட்டிய சோழ மன்னன் இவருக்கு 16 இலட்சம் பொற்காசுகள் பரிசளித்தான் என்பர்.
இவர் பாடல்கள் அகநானூற்றிலும் குறுந்தொகையிலும் ஒவ்வொன்று இடம்பெற்றுள்ளன. இவர் இயற்கையையும் மக்கள் வாழ்வையும் உள்ளவாறு பாடும் திறம் பெற்றவர்.{{Right|பி.தெ.}}
<section end="உருத்திரங்கண்ணனார், கடியலூர்"/>
<section begin="உருத்திரசன்மன்"/>
{{dhr}}
<b>உருத்திரசன்மன்</b> ‘இறையனாரகப் பொருள்’ எனப் பெயரிய அக இலக்கண நூலின் உரைகளைக் கேட்டுச் சிறந்த உரையிதுவென உணர்த்தியவர். இவர் உரை கேட்ட வரலாறு நக்கீரர் இயற்றியதாகக் கருதப்பெறும் இறையனார் களவியதுரையில் கூறப்பட்டுள்ளது. பாண்டியனின் வேண்டுகோளால் இறைவன் இயற்றிய களவியல் நூலைப் பெற்று உரை எழுதிய புலவர் பலரும் தத்தம் உரையே சிறந்ததென முரணினர். அவர்கள் அரசன்பால் சென்று உரைகளைச் சீர்தூக்கி அறியவல்லார் ஒருவரைத் தருமாறு வேண்டினர். அரசன் மீண்டும் இறைவனிடம் வேண்டி வரங்கிடக்க, இடையாமத்தில் வானொலியாக ஓர் உரை கேட்டனன். உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மன் என்பான் பைங்கண்ணன், புன்மயிரன், ஐயாட்டைப் பிராயத்தான், ஒரு மூங்கைப் பிள்ளை உளன்; அவனை அன்னன் என்றிகழாது கொண்டுபோந்து, ஆசனத்தின் மேல் இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைத்தால் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும். மெய்ம்மயிர் உரை கேட்டவிடத்து. மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும் அவன் குமார தெய்வம்; அங்கோர் சாபத்தினால் தோன்றினால், இவ்வாறு இறைவனால் வானொலியாக அறிவிக்கப் பெற்றவன் உருத்திர சன்மன். புலவர்களும் உப்பூரி குடிகிழார்பால் சென்று நிகழ்ந்தது கூறி உருத்திரசன்மனைப் பெற்று வந்து, வெள்ளுடை உடுத்து, வெண்பூச்சூட்டி, வெண்சாந்து அணிவித்துக் கன்மாப் பலகையில் இருக்கச் செய்து தத்தம் உரையினை விரித்துரைத்தனர். மற்றி அனைவர் உரையும் கேட்டவிடத்து வாளாவிருந்த உருத்திரசன்மன், மருதன் இளநாகனார் உரைத்தபோது ஒரோவிடத்துக் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்க நின்றான். நக்கீரனார் உரை கேட்டவிடத்துப் பதந்தோறும் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்க்க நின்றான். அனைவரும் மகிழ்ந்து நக்கீரர் உரையே சிறந்த உரை என ஏற்றனர். இச்செய்தியும் இறையனார் களவியல் உரையில் கூறப்பட்டுள்ளது.
உருத்திரசன்மன் இறையனார் களவியலுக்கு உரை எழுதினார் என்று சிலர் கூறுவர் எனக் குறிப்பிடும் இவ்வரை அதனை மறுத்து, ‘அவர் செய்திலர் மெய்யுரை கேட்டார்’ என்ற விளக்கமும் தந்துள்ளது. இறையனார் களவியலுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தந்தை, மகன் ஆகிய இருவர் பெயரும் சங்கப் புலவர் வரிசையில் இடம் பெறவில்லை.
திருவள்ளுவ மாலையின் முதற்கண் வானொலிக் கூற்றாக அமைந்த வெண்பா ‘திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க-இருக்க-உருத்திரசன்மர்’ என்று ஓர் உருத்திரசன்மரைக் குறிப்பிடுகிறது.
அகநானூற்றினைத் தொகுத்தவன் ‘மதுரை உப்பூரி குடிகிழான் மகனாவான் உருத்திரசன்மன்’ என்று அதன் பாயிரத்தினைத் தொடர்ந்து அமைந்துள்ள குறிப்புக் கூறுகிறது. இவற்றில் குறிப்பிடப்பெற்ற உருத்திர சன்மர்கள் ஒருவரா பலரா என்பதனை உறுதி செய்து கூற இயலவில்லை. டாக்டர். உ.வே.சாமிநாத அய்யர் தம் சிலப்பதிகாரப் பதிப்பில், ஒரு சிலப்பதிகார ஏட்டில் கிடைத்ததாகக் குறிப்பிட்டுப் பதிப்பித்துள்ள நெடிய ஆசிரியப்பா ‘முப்பாலுணரும் உப்பூரி குடிகிழார்-உருத்திர சன்மர்’ என்று தந்தை மான் ஆகிய இருவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இப்பாடல் பிற்காலப் புலவரால் செய்யப்பட்டது என்பது அறிஞர்கள் கருத்து, தமிழிலுள்ள இரண்டு திருவினையாடற்புராணங்களிலும் உருத்திரசன்மன் பற்றிய செய்திகள் சில வேறுபாடுகளுடன் இடம்பெற்றுள்ளன.{{Right|அ.மா.ப.}}
<section end="உருத்திரசன்மன்"/>
<section begin="உருத்திரநாமன், முதலாம்"/>
{{dhr}}
<b>உருத்திரநாமன், முதலாம் (கி.பி. 130-150)</b> பண்டைய இந்தியாவில் அரசாண்ட சக வமிச அரசர்களுள் மிகுந்த புகழ் பெற்றவர். சகர்கள் உச்சயினியை மையமாகக் கொண்டு வடமேற்கு இந்தியாவை ஆண்ட மகாசத்திரப மரபினைச் சார்ந்தவர்கள். சாசுத்தானா (Chachtana) என்பார் இம்மரபினைத் தோற்றுவித்தவர் என்பர். அவர் பேரரே முதலாம் உருத்திரதாமன் (Rudradaman I) ஆவார்.
இவரைப் பற்றிய மெய்க்கீர்த்தியொன்று குசராத்து மாநிலம் கிர்நாரில் (Girnar) கிடைத்துள்ளது.<noinclude></noinclude>
bdg6pj8zrmiy3vbyyrjipswjbwb19jt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/117
250
625854
1943469
1877429
2026-06-08T17:33:29Z
ஹர்ஷியா பேகம்
15001
1943469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருத்திரதாமன்|73|உருத்திரம்}}</noinclude>இது சமசுகிருதச் செம்மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மெய்க்கீர்த்தியை வடமொழியில் பிராசசுட்டி (Prasasti) என்பர். இக்கல்வெட்டு சுதர்சன ஏரியைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைக் குறிப்படுகிறது. இதைக் கட்டியவர் சந்திரகுப்த மௌரியரின் மாநில ஆளுநர்களுள் ஒருவரான புசியகுப்தவைசியர் என்பது தெரிய வருகிறது. ஆனால், சுதர்சன ஏரி 16-11-150 இல் ஏற்பட்ட கடும் புயலாலும் மழையாலும் வெள்ளத்தாலும் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளச்சேதம் பற்றிய குறிப்பொன்றும் இக்கல்வெட்டில் குறிக்கப்படாமையால், இம்மெய்க்கீர்த்தி வெள்ளம் ஏற்படும் முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். சுதர்சன ஏரியை முதலாம் உருத்திரதாமன் பழுது பார்த்து உறுதியாகக் கட்டினார்.
கிர்நார் கல்வெட்டிலிருந்து உருத்திரதாமனின் குணநலன்களையும் சாதனைகளையும் அறியலாம். உருத்திரதாமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் என்றும், போர்க்களத்தில் தவிரப் பிற இடங்களில் மக்களைக் கொல்லாதவர் என்றும், இவர் ஆட்சிப் பகுதியில் திருடர்கள் பாம்புகள், கடும்நோய்கள் போன்றவை அணுகவில்லை என்றும், இலக்கணம், அரசியல், இசை, அளவையியல் (Logic), போர்த்திறன் போன்ற கலைகளில் தேர்ந்தவரென்னும், இவர் எழுதிய உரைநடை, கவிதை போன்றவை தெளிவாகவும் இனிமையாகவும் சுவையாகவும் அழகாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தனவாகவும் இருந்தனவென்றும், தம் சொந்த முயற்சியாலேயே மகாசத்திரபர் என்னும் விருதினைப் பெற்றார் என்றும், அழகான உடற்கட்டையும் நெஞ்கரத்தையும் பெற்றவர் என்றும், தம் மக்கள் மீது வரிகள். கட்டாயத்தொண்டு, கட்டாயக் கடன் போன்றவற்றை அச்சுறுத்தி வாங்காதவர் என்றும் அறியமுடிகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெற்றுள்ள அனைத்தும் வரலாற்றுத் தொடர்புடையன என்று கொள்வது சரியாகாது. எனினும், அக்காலப் பண்பாட்டையும் நிருவாகம், இலக்கியம் போன்றவற்றையும் அறிய உதவும் சான்றாக இக்கல்வெட்டு பயன்படுகிறது. பிறசமயத்தவர் இந்துக்களாக மாறியதையும் இது குறிப்பிட்டுள்ளது.
இக்கல்வெட்டிலிருந்து உருத்திரதாமனது பேரரசின் எல்லையைத் தெற்றென அறியலாம். யவுதேயர்கள் (Yaudheyas), சதகர்ணி (Satakarni) போன்றவர்களை வென்றமையால் உருத்திரதாமனின் பேரரசு விரிந்து பெருகியது. இவர் சுதர்சன ஏரியைப் பழுது பார்த்தது குறிப்பிடத்தகுந்த வரலாற்றுச் செய்தியாகும். முதலாம் உருத்திரதாமன் சாதவாகன அரசர் வசிட்டிபுத்திர புலுமாயி (VasishtiputiraPulumayi) என்பாரைத் தோற்கடித்து, அவரைப் பெருந்தன்மையுடன் நடத்தினார் என்ற செய்தியும் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. தோற்ற பின்னரும் சாதவாகனர் நாசிக்குப் போன்ற பகுதிகளைத் தம்மிடமே கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் உருத்திரதாமனின் பேரரசு மாளவம், கத்தியவார், மார்வார், கட்சு, சிந்து, வடகொங்கணம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. முதலாம் உருத்திரதாமன் கி.பி. 130 முதல் 150 வரை அரசாண்டிருக்கலாம் என்பது வரலாற்றறிஞர் கருத்தாகும். இவர் கலைகளையும் பண்பாட்டையும் புரந்தவர்.{{Right|சு.இரா.}}
<section end="உருத்திரநாமன், முதலாம்"/>
<section begin="உருத்திர பசுபதி நாயனார்"/>
{{dhr}}
<b>உருத்திர பசுபதி நாயனார்</b> சைவம் வளர்த்த 63 நாயன்மார்களுள் ஒருவர். இவர் வரலாற்றைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் சிறப்பித்து விளக்கியுள்ளார். இந்த நாயனார் சோழநாட்டுத் திருந்தலையூரில் அந்தணர் குலத்தில் தோன்றினார்.
எசுர்வேதம் ஏழு காண்டங்கள் கொண்டது. அதன் நான்காம் காண்டத்தின் நடுப்பகுதியில் உருத்திரம் உள்ளது. இது உருத்திர உபநிடதம் என்றும் கூறப்படும். ஆன்மாக்களின் பிறவித் தளை நீக்கி வீடு தரவல்லது என்று இம்மந்திரம் போற்றப்படுகிறது. வேத புருடனுக்கு உருத்திரம் கண்ணும் இதன் உட்பகுதியில் உள்ள பஞ்சாட்சரம் கண்மணியும் ஆகும்.
இவர் நாள்தோறும் விடியற் காலையில் எழுந்து, செந்தாமரைப் பொய்கையின் குளிர்த்த நீரில் கழுத்தளவு மூழ்கி நிற்பார்; கைகளை உச்சிமேற் கூப்பி, உருத்திர மந்திரத்தைப் பலமுறை ஓதிச் சிவனை வழிபடுவார். இவர் புலடைக்கத்தோடு உருத்திர மந்திரத்தை இரவும் பகலும் வழுவாமல் ஓதி, உள்ளத்தில் ஒருமையற்ற தன்மையினை அறிந்து சிவன் மகிழ்ந்தார். காதலால் மறை ஓதும் அன்பரின் தவப் பெருமையையும், வேத மந்திரங்கள் இறைவனை அடைவிக்கும் சிறப்புடையன என்பதனையும் உலகோர்க்கு உணர்த்த சிவன் இவருக்கு அருள் செய்தார். பசுபதியார் கயிலாயத்தில் சிவனை வழிபடும் சிறப்புப் பெற்றார். உருத்திரம் ஓதி சிவன் திருவடி அடைந்த பெருமையால் உருத்திர பசுபதி நாயனார் என்று இவர் சிறப்பிக்கப்பட்டார்.{{Right|ஜி.ஆர்.கி.}}
<section end="உருத்திர பசுபதி நாயனார்"/>
<section begin="உருத்திரம்"/>
{{dhr}}
<b>உருத்திரம்</b>: வேதங்களை இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நான்காகவும், அதர்வணம் நீங்கிய மூன்றாகவும் கொள்ளும் மரபுகள் உண்டு. அதர்வண வேதம் ஏனைய மூன்று வேதங்களினின்றும் தொகுக்-<noinclude></noinclude>
m5fl8h3mk7cqtmhwpknunlej7r64p2z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21
250
641651
1943440
1942979
2026-06-08T15:38:54Z
Info-farmer
232
= துப்புரவு
1943440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>{{x-larger|பொருளடக்கம்}}
{{larger|(தொகுதி 4)}}</b>}}
{{block_center|width=700px|
{{Right|பக்கம்}}
104. தீவில் தங்கியவன் கதை 1
105. பெரிய புள்ளிகள் 16
106. ஜனநாயகச் சர்வாதிகாரி 34
107. ஒலியும் ஒளியும் 55
108. ஆணை பிறந்தது...! 71
109. இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ 89
110. குருதி கலந்த மண் 103
111. சட்டம் வழக்கு மன்றத்தில் 122
112. ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா! 137
113. பாபுவின் பவனி 155
114. மூலவர் மூவர் முரசொலி... 176
115. வேலை இருக்கிறது, நிரம்ப! 189
116.காலம் இல்லை, அதிகம்! 206
117. இந்நாட்டில் வாழ்வதற்கு! 211
118. மற்றொரு கூவம்! 224
119. 'ஞோ ஞா' 235
120.ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி! 248
121. ஐந்து கால் பசு! 263
}}<noinclude></noinclude>
033z3mionm4hx68wll3z3g7ug8izh4h
1943441
1943440
2026-06-08T15:39:13Z
Info-farmer
232
/* மேம்படுத்த வேண்டியவை */
1943441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>{{x-larger|பொருளடக்கம்}}
{{larger|(தொகுதி 4)}}</b>}}
{{block_center|width=700px|
{{Right|பக்கம்}}
104. தீவில் தங்கியவன் கதை 1
105. பெரிய புள்ளிகள் 16
106. ஜனநாயகச் சர்வாதிகாரி 34
107. ஒலியும் ஒளியும் 55
108. ஆணை பிறந்தது...! 71
109. இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ 89
110. குருதி கலந்த மண் 103
111. சட்டம் வழக்கு மன்றத்தில் 122
112. ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா! 137
113. பாபுவின் பவனி 155
114. மூலவர் மூவர் முரசொலி... 176
115. வேலை இருக்கிறது, நிரம்ப! 189
116.காலம் இல்லை, அதிகம்! 206
117. இந்நாட்டில் வாழ்வதற்கு! 211
118. மற்றொரு கூவம்! 224
119. 'ஞோ ஞா' 235
120.ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி! 248
121. ஐந்து கால் பசு! 263
}}<noinclude></noinclude>
gaq1q7hrpdn9ofzx2v46eksmp1l1xnj
1943451
1943441
2026-06-08T16:01:24Z
Info-farmer
232
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|
1943451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>{{x-larger|பொருளடக்கம்}}
{{larger|(தொகுதி 4)}}</b>}}
{{block_center|width=700px|
{{Right|பக்கம்}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|104. தீவில் தங்கியவன் கதை 1
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|105. பெரிய புள்ளிகள் 16
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|106. ஜனநாயகச் சர்வாதிகாரி 34
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|107. ஒலியும் ஒளியும் 55
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|108. ஆணை பிறந்தது...! 71
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|109. இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ 89
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|110. குருதி கலந்த மண் 103
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|111. சட்டம் வழக்கு மன்றத்தில் 122
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|112. ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா! 137
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|113. பாபுவின் பவனி 155
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|114. மூலவர் மூவர் முரசொலி... 176
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|115. வேலை இருக்கிறது, நிரம்ப! 189
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|116.காலம் இல்லை, அதிகம்! 206
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|117. இந்நாட்டில் வாழ்வதற்கு! 211
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|118. மற்றொரு கூவம்! 224
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|119. 'ஞோ ஞா' 235
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|120.ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி! 248
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|121. ஐந்து கால் பசு! 263
}}<noinclude></noinclude>
mgok3srl5i91quvn5447kvne52bhzqo
1943463
1943451
2026-06-08T16:54:25Z
Info-farmer
232
]] | {{DJVU page link||24}}}}
1943463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>{{x-larger|பொருளடக்கம்}}
{{larger|(தொகுதி 4)}}</b>}}
{{block_center|width=700px|
{{Right|பக்கம்}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|104. தீவில் தங்கியவன் கதை]] | {{DJVU page link|1|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|105. பெரிய புள்ளிகள்]] | {{DJVU page link||24}}}} 16
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|106. ஜனநாயகச் சர்வாதிகாரி]] | {{DJVU page link||24}}}} 34
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|107. ஒலியும் ஒளியும்]] | {{DJVU page link||24}}}} 55
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|108. ஆணை பிறந்தது...!]] | {{DJVU page link||24}}}} 71
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|109. இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ]] | {{DJVU page link||24}}}} 89
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|110. குருதி கலந்த மண்]] | {{DJVU page link||24}}}} 103
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|111. சட்டம் வழக்கு மன்றத்தில்]] | {{DJVU page link||24}}}} 122
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|112. ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா!]] | {{DJVU page link||24}}}} 137
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|113. பாபுவின் பவனி]] | {{DJVU page link||24}}}} 155
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|114. மூலவர் மூவர் முரசொலி...]] | {{DJVU page link||24}}}} 176
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|115. வேலை இருக்கிறது, நிரம்ப!]] | {{DJVU page link||24}}}} 189
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|116.காலம் இல்லை, அதிகம்!]] | {{DJVU page link||24}}}} 206
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|117. இந்நாட்டில் வாழ்வதற்கு!]] | {{DJVU page link||24}}}} 211
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|118. மற்றொரு கூவம்!]] | {{DJVU page link||24}}}} 224
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|119. 'ஞோ ஞா']] | {{DJVU page link||24}}}} 235
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|120.ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி!]] | {{DJVU page link||24}}}} 248
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|121. ஐந்து கால் பசு!]] | {{DJVU page link||24}}}} 263
}}<noinclude></noinclude>
qqz0wtxgh1xtfurx7c2wn5zpxn0ip13
1943465
1943463
2026-06-08T17:01:59Z
Info-farmer
232
206
1943465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>{{x-larger|பொருளடக்கம்}}
{{larger|(தொகுதி 4)}}</b>}}
{{block_center|width=700px|
{{Right|பக்கம்}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|104. தீவில் தங்கியவன் கதை]] | {{DJVU page link|1|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|105. பெரிய புள்ளிகள்]] | {{DJVU page link|16|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|106. ஜனநாயகச் சர்வாதிகாரி]] | {{DJVU page link|34|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|107. ஒலியும் ஒளியும்]] | {{DJVU page link|55|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|108. ஆணை பிறந்தது...!]] | {{DJVU page link|71|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|109. இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ]] | {{DJVU page link|89|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|110. குருதி கலந்த மண்]] | {{DJVU page link|103|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|111. சட்டம் வழக்கு மன்றத்தில்]] | {{DJVU page link|122|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|112. ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா!]] | {{DJVU page link|137|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|113. பாபுவின் பவனி]] | {{DJVU page link|155|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|114. மூலவர் மூவர் முரசொலி...]] | {{DJVU page link|176|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|115. வேலை இருக்கிறது, நிரம்ப!]] | {{DJVU page link|189|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|116.காலம் இல்லை, அதிகம்!]] | {{DJVU page link|206|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|117. இந்நாட்டில் வாழ்வதற்கு!]] | {{DJVU page link|211|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|118. மற்றொரு கூவம்!]] | {{DJVU page link|224|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|119. 'ஞோ ஞா']] | {{DJVU page link|235|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|120.ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி!]] | {{DJVU page link|248|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|121. ஐந்து கால் பசு!]] | {{DJVU page link|263|24}}}}
}}<noinclude></noinclude>
3kskpslspsjwrmcbzso4p60keaz7ba7
1943482
1943465
2026-06-08T18:20:27Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>{{x-larger|பொருளடக்கம்}}
{{larger|(தொகுதி 4)}}</b>}}
{{block_center|width=700px|
{{Right|பக்கம்}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|104. தீவில் தங்கியவன் கதை]] | {{DJVU page link|1|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|105. பெரிய புள்ளிகள்]] | {{DJVU page link|16|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|106. ஜனநாயகச் சர்வாதிகாரி]] | {{DJVU page link|34|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|107. ஒலியும் ஒளியும்]] | {{DJVU page link|55|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|108. ஆணை பிறந்தது...!]] | {{DJVU page link|71|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|109. இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ]] | {{DJVU page link|89|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|110. குருதி கலந்த மண்]] | {{DJVU page link|103|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|111. சட்டம் வழக்கு மன்றத்தில்]] | {{DJVU page link|122|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|112. ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா!]] | {{DJVU page link|137|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|113. பாபுவின் பவனி]] | {{DJVU page link|155|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|114. மூலவர் மூவர் முரசொலி...]] | {{DJVU page link|176|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|115. வேலை இருக்கிறது, நிரம்ப!]] | {{DJVU page link|189|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|116.காலம் இல்லை, அதிகம்!]] | {{DJVU page link|206|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|117. இந்நாட்டில் வாழ்வதற்கு!]] | {{DJVU page link|211|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|118. மற்றொரு கூவம்!]] | {{DJVU page link|224|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|119. 'ஞோ ஞா']] | {{DJVU page link|235|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|120.ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி!]] | {{DJVU page link|248|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|121. ஐந்து கால் பசு!]] | {{DJVU page link|263|24}}}}
}}<noinclude></noinclude>
oqgb089ghkjvrsa32qogjop4eyizfp5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22
250
641652
1943448
1942980
2026-06-08T15:50:10Z
Info-farmer
232
/* மேம்படுத்த வேண்டியவை */
1943448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|xxii}}</noinclude>
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|122. கொல்லிமலைச் சாரலிலே ]] | {{DJVU page link|281|24}}}}
123. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1) 290
124. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) 306
125. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) 321
126. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4) 327
127. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) 339
128. மேனி சிலிர்க்குது!... 354
129. வாழு! வாழ விடு! 363
130. இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்) 373
131. கண்ணொளி போதும்..... 395
}}<noinclude></noinclude>
gajrtv1s93jibfsq2lzqnctjkwuffzq
1943449
1943448
2026-06-08T15:50:54Z
Info-farmer
232
1943449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|xxii}}</noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|122. கொல்லிமலைச் சாரலிலே ]] | {{DJVU page link|281|24}}}}
123. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1) 290
124. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) 306
125. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) 321
126. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4) 327
127. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) 339
128. மேனி சிலிர்க்குது!... 354
129. வாழு! வாழ விடு! 363
130. இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்) 373
131. கண்ணொளி போதும்..... 395
}}<noinclude></noinclude>
nafzrvevx4jrdw7pb8dxjuxu0xwi3g5
1943452
1943449
2026-06-08T16:04:38Z
Info-farmer
232
தரவு
1943452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|xxii}}</noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|122. கொல்லிமலைச் சாரலிலே ]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|123. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1) 290
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|124. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) 306
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|125. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) 321
126. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4) 327
127. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) 339
128. மேனி சிலிர்க்குது!... 354
129. வாழு! வாழ விடு! 363
130. இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்) 373
131. கண்ணொளி போதும்..... 395
}}<noinclude></noinclude>
46qzr3es7elsln69c6jxpla4cgbrsjt
1943454
1943452
2026-06-08T16:08:37Z
Info-farmer
232
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/000
1943454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|xxii}}</noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|122. கொல்லிமலைச் சாரலிலே ]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|123. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1) 290
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|124. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) 306
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|125. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) 321
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|126. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4) 327
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|127. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) 339
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|128. மேனி சிலிர்க்குது!... 354
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|129. வாழு! வாழ விடு! 363
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|130. இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்) 373
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|131. கண்ணொளி போதும்..... 395
}}<noinclude></noinclude>
8ubrn6n9ivevbk20ss65cgy3lafe7vm
1943654
1943454
2026-06-09T03:44:05Z
Info-farmer
232
]] | {{DJVU page link|281|24}}}}
1943654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|xxii}}</noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|122. கொல்லிமலைச் சாரலிலே]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|123. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1) 290]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|124. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) 306]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|125. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) 321]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|126. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4) 327]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|127. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) 339]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|128. மேனி சிலிர்க்குது!... 354]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|129. வாழு! வாழ விடு! 363]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|130. இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்) 373]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|131. கண்ணொளி போதும்..... 395]] | {{DJVU page link|281|24}}}}
}}<noinclude></noinclude>
58sgfvn76t3dvvyrnwsb57bb9rz857g
1943655
1943654
2026-06-09T03:49:59Z
Info-farmer
232
395
1943655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|xxii}}</noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|122. கொல்லிமலைச் சாரலிலே]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|123. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)]] | {{DJVU page link|290|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|124. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)]] | {{DJVU page link|306|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|125. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)]] | {{DJVU page link|321|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|126. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)]] | {{DJVU page link|327|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|127. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)]] | {{DJVU page link|339|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|128. மேனி சிலிர்க்குது!...]] | {{DJVU page link|354|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|129. வாழு! வாழ விடு!]] | {{DJVU page link|363|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|130. இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|373|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|131. கண்ணொளி போதும்.....]] | {{DJVU page link|395|24}}}}
}}<noinclude></noinclude>
75hnokfau2m6q730l20tm2t9xs0viuq
1943658
1943655
2026-06-09T03:54:15Z
Info-farmer
232
்வு்
1943658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|xxii}}</noinclude>{{block_center|width=700px|{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|122. கொல்லிமலைச் சாரலிலே]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|123. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)]] | {{DJVU page link|290|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|124. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)]] | {{DJVU page link|306|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|125. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)]] | {{DJVU page link|321|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|126. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)]] | {{DJVU page link|327|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|127. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)]] | {{DJVU page link|339|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|128. மேனி சிலிர்க்குது!...]] | {{DJVU page link|354|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|129. வாழு! வாழ விடு!]] | {{DJVU page link|363|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|130. இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|373|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|131. கண்ணொளி போதும்.....]] | {{DJVU page link|395|24}}}}
}}<noinclude></noinclude>
d73l7zjzde07tily1rqkg1njetpakmp
1943659
1943658
2026-06-09T03:55:19Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ அனைத்து இணைப்புகளும் உள்ளன.
1943659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{c|xxii}}</noinclude>{{block_center|width=700px|{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|122. கொல்லிமலைச் சாரலிலே]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|123. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)]] | {{DJVU page link|290|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|124. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)]] | {{DJVU page link|306|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|125. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)]] | {{DJVU page link|321|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|126. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)]] | {{DJVU page link|327|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|127. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)]] | {{DJVU page link|339|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|128. மேனி சிலிர்க்குது!...]] | {{DJVU page link|354|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|129. வாழு! வாழ விடு!]] | {{DJVU page link|363|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|130. இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|373|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|131. கண்ணொளி போதும்.....]] | {{DJVU page link|395|24}}}}
}}<noinclude></noinclude>
hsmestxot0hdmgxykw8iyb81z1vau15
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/127
250
641755
1943477
1930435
2026-06-08T18:16:25Z
Info-farmer
232
1943477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 110}}
{{Right|{{x-larger|<b>குருதி கலந்த மண்</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>நாகர் கிளர்ச்சி-மொழிக் கிளர்ச்சிகள்-
அசாம் வங்க மொழிகள்-
இந்தி பேசாத பகுதி மக்கள் நிலை</b></poem>}}
தம்பி!
பிசோ! உயிரோடு! அல்லது பிணமாக!!-கொண்டு வருபவருக்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு தரப்படும்.
‘இந்திய’ துரைத்தனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆண்டு மூன்றாகப் போகிறது!
இப்போது பிசோ சார்பாக வேறோர் விளம்பரம் வெளியிடலாம் போல இருக்கிறது, வேடிக்கைக்காக!
பிசோ, எப்படி இங்கிருந்து, உளவாளிகள், வேவு பார்ப்போர், உயர்தர இராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு, இலண்டன் போக முடிந்தது என்பதைக் கண்டறிந்து கூறுவோருக்கு, 20,000 ரூபாய் பரிசளிக்கப் படும்.
மலைநாட்டு மாவீரன் என்று, நாகர்கள், அவனை வாழ்த்துகிறார்கள்.
மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கூத்தாடும், காட்டு மிராண்டித் தலைவன், என்று டில்லி கூறுகிறது.
அந்தப் பிசோ இலண்டன் நகரில் இருக்கிறான்-அரசியல் தலைவர்களைக் காண்கிறான். பத்திரிகைக்காரரிடம் உரையாடுகிறான். தாயகம் அடிமைப்பட்டிருப்பது பற்றிய விளக்கத்தை உலகுக்கு அறிவித்து நீதிகேட்கப் போகிறேன், என்று அறிக்கை விடுகிறான்.
இறந்துவிட்டிருக்கக்கூடும் என்று முன்பு கூறினோர், இன்று இளித்தவாயர் என்ற பட்டம்பெற்றுச் சுமக்கின்றனர்-அவனோ, விடுதலை வீரர்கள் விரும்பிச்சென்று அடைக்கலம் தேடிடும் திருத்தலம் போயுள்ளான்.
<b>நாகர் தனி இனம்! நாகர்களுக்குத் தனி மொழி! நாகர்களுக்குத் தனி கலாச்சாரம்! ஆகவே நாகநாடு தனி அரசு ஆகவேண்டும்!- என்பது பிசோவின் விடுதலைக் கீதம்.</b><noinclude></noinclude>
6kp0gecezaua6kwjjmc0wuyxcg9d8zn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/146
250
641774
1943478
1932417
2026-06-08T18:17:10Z
Info-farmer
232
1943478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|11}}கடிதம்: 111}}
{{Right|{{x-larger|<b>சட்டம் வழக்கு மன்றத்தில்</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு-
ஆப்பிரிக்காவில் சட்டம்.</b></poem>}}
தம்பி!
வழக்குமன்றம் சென்றாக வேண்டும். அழைப்பு அனுப்பிவிட்டார்கள். பெற்றுக்கொண்டேன். செல்லுகிறேன், ஆனால், துணையின்றியும் அல்ல! உள்ளத் தூய்மையற்ற நிலையிலும் அல்ல!!
தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யும்படி, தூண்டி விடும் முறையில் பேசினோம் என்று எடுத்துக்காட்டி, எனக்கும் தம்பி சம்பத்துக்கும், தொழிலாளர் தலைவர் அந்தோணிப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் கலியாணசுந்தரம், சுந்தரம், சிந்தன் ஆகியோர்மீதும் தொடரப்படும் முறையில், வழக்குத் தொடரப்படுகிறது.
அவசரச் சட்டம் அல்லவா அமுலில் இருக்கிறது. அதன் ஐந்தாம் பிரிவின்படி, நாங்கள் பேசியது குற்றம் என்று கூறி, என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்? வந்து நில்லுங்கள் வழக்குமன்றத்தில் பதில் சொல்லுங்கள்!- என்று கேட்டிருக்கிறார்கள்.
ஓராண்டு சிறைவாசமாம்-ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கலாமாம். வழக்கறிஞர்களாக உள்ள நண்பர்கள், சுட்டிக் காட்டுகிறார்கள்.
வழக்கு, பொதுவாகக் கூறுகிறேன், இந்த வழக்குப்பற்றி அல்ல; இன்னவிதமாக நடந்தால். இன்னின்ன காரியத்தைச் செய்தால், அதனால் இன்னின்ன வகையான கேடுபாடுகள் விளையும்: ஆகவே, கேடுபாடுகள் விளைவதற்குக் காரணமாகவும், உடந்தையாகவும் இருந்த குற்றத்துக்காக, அவ்விதமான குற்றம் செய்தால் என்ன தண்டனை தரப்படவேண்டும் என்று சட்டம் சாற்றுகிறதோ, அந்த முறைப்படி தண்டனை தருவதற்கு முன்பு, குற்றம் செய்ததாகக் கருதப்பட்டவர்களை மன்றத்தில் நிறுத்தி வைத்து, விசாரிப்பது-பிறகு தீர்ப்பளிப்பது-என்ற முறையில் இருந்து வருகிறது.
பசி ஐயா! நாலு நாட்களாகப் பட்டினி! பாதை ஓரத்திலே இருந்தது பொட்டலம்! கமகமவென மணம் வீசிற்று! எடுத்தேன், பிரித்தேன், தின்றுவிட்டேன்!! - என்று சோற்று மூட்டையைக் களவாடித் தின்றவன்,<noinclude></noinclude>
cu1mip8o8aiymh31hirpeou8ie3453e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/363
250
641991
1943656
1934873
2026-06-09T03:52:55Z
Info-farmer
232
{{Right|
1943656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|10}}கடிதம்: 127}}}}
{{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)</b>}}}}
}}
தம்பி!
நினைவிலிருக்கிறதல்லவா, குடிஅரசுக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட மன்னன்-முடிஅரசு முறையின் மூலத்தைக் கல்லி எறியத் தேவையில்லை. அதனை ஓர் சின்னமாக, அணியாக வைத்துக் கொண்டு, மக்களாட்சியை நடாத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையுடன் நாடாளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், அவர்களில் ஒருவனை, மன்னன் தித்திப்புப் பேச்சுமூலமே தீர்த்துக் கட்டிவிட முனைந்த கட்டம்! எதிர்த்துப் பேசச்சென்று, இளித்து விட்டுத் திரும்பிய அவன் போக்கு-இதனைக் கண்டோம்.
மன்னன் முடிதரித்த-சிரம்கொண்டோன் மட்டுமல்ல; மனதிலே திடம், பேச்சிலே திறம், நடவடிக்கையிலே உறுதி, இவையெலாம் கொண்டவன். எனின், அவன் ஏன், மன்னனாக இரேன் என்று கூறினான் என்றன்றோ கேட்கிறாய்! அது, அவன் கையாண்ட முறை! மன்னனைப் பொம்மையாக்கி வைத்துக்கொண்ட பிறகும், மனக் கொதிப்புத் தீராமல், அடியோடு ஒழித்துக் கட்டிவிட்டு, பீடத்தை வெற்றிடமாக்கி விட்டால் மட்டுமே. எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழமுடியும் என்று எண்ணிக் கனல் கக்கும் கண்ணினராய், தீச்சொல் உமிழும் வாயினராய். கொலுவிருக்கும் அமைச்சர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினான், மன்னன், அதற்காகவே, மன்னன், நான் அரச பீடத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை-விலகிக்கொள்கிறேன் - என்றுரைத்தான்.
இவன் மதிமிகு மன்னன்! இவனுக்கெனத் துறையில்லை, அலுவல் இல்லை. அதிகாரம் இல்லை! முத்திரை மோதிரம் இருக்கிறது. நமது விருப்பத்தைச் சட்டமாக்கி அதிலே தன்பெயரை ஆணையினைப் பொறித்திட! இவ்வளவே அவன் பணி! எனினும் இவன், இது போதும் என்று எண்ணுபவனாக இல்லை. கலைமான்களையும், கலாபங்களையும். கிள்ளைமொழியையும் கிண்கிணி ஒலியையும், வண்ணத் தாமரையினையும், வட்டில் மோகினிகளையும் கண்டும் கொண்டும், காலமெலாம் களிநடம் புரியட்டும்-பணம் பாழாகும் ஓரளவு - எனினும், மக்களை ஆட்டிப்படைத்திடும் வாய்ப்பினை அதிகாரமூலம் பெற விழைவு கொள்ளாதிருந்தால் போதும், என்று எண்ணினர்-அங்ஙனம் எண்ணியே,<noinclude></noinclude>
lizq3sjpstdu109nqwgr4nx5q6q4zks
1943657
1943656
2026-06-09T03:53:23Z
Info-farmer
232
8
1943657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|8}}கடிதம்: 127}}}}
{{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)</b>}}}}
}}
தம்பி!
நினைவிலிருக்கிறதல்லவா, குடிஅரசுக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட மன்னன்-முடிஅரசு முறையின் மூலத்தைக் கல்லி எறியத் தேவையில்லை. அதனை ஓர் சின்னமாக, அணியாக வைத்துக் கொண்டு, மக்களாட்சியை நடாத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையுடன் நாடாளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், அவர்களில் ஒருவனை, மன்னன் தித்திப்புப் பேச்சுமூலமே தீர்த்துக் கட்டிவிட முனைந்த கட்டம்! எதிர்த்துப் பேசச்சென்று, இளித்து விட்டுத் திரும்பிய அவன் போக்கு-இதனைக் கண்டோம்.
மன்னன் முடிதரித்த-சிரம்கொண்டோன் மட்டுமல்ல; மனதிலே திடம், பேச்சிலே திறம், நடவடிக்கையிலே உறுதி, இவையெலாம் கொண்டவன். எனின், அவன் ஏன், மன்னனாக இரேன் என்று கூறினான் என்றன்றோ கேட்கிறாய்! அது, அவன் கையாண்ட முறை! மன்னனைப் பொம்மையாக்கி வைத்துக்கொண்ட பிறகும், மனக் கொதிப்புத் தீராமல், அடியோடு ஒழித்துக் கட்டிவிட்டு, பீடத்தை வெற்றிடமாக்கி விட்டால் மட்டுமே. எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழமுடியும் என்று எண்ணிக் கனல் கக்கும் கண்ணினராய், தீச்சொல் உமிழும் வாயினராய். கொலுவிருக்கும் அமைச்சர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினான், மன்னன், அதற்காகவே, மன்னன், நான் அரச பீடத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை-விலகிக்கொள்கிறேன் - என்றுரைத்தான்.
இவன் மதிமிகு மன்னன்! இவனுக்கெனத் துறையில்லை, அலுவல் இல்லை. அதிகாரம் இல்லை! முத்திரை மோதிரம் இருக்கிறது. நமது விருப்பத்தைச் சட்டமாக்கி அதிலே தன்பெயரை ஆணையினைப் பொறித்திட! இவ்வளவே அவன் பணி! எனினும் இவன், இது போதும் என்று எண்ணுபவனாக இல்லை. கலைமான்களையும், கலாபங்களையும். கிள்ளைமொழியையும் கிண்கிணி ஒலியையும், வண்ணத் தாமரையினையும், வட்டில் மோகினிகளையும் கண்டும் கொண்டும், காலமெலாம் களிநடம் புரியட்டும்-பணம் பாழாகும் ஓரளவு - எனினும், மக்களை ஆட்டிப்படைத்திடும் வாய்ப்பினை அதிகாரமூலம் பெற விழைவு கொள்ளாதிருந்தால் போதும், என்று எண்ணினர்-அங்ஙனம் எண்ணியே,<noinclude></noinclude>
qu20y4cyc2ctw456x7gj3b10t5lktqm
பயனர்:Booradleyp1/மணல் தொட்டி
2
642285
1943436
1937866
2026-06-08T15:32:53Z
Booradleyp1
1964
/* அட்டவணை 2 */
1943436
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ ==
=== அட்டவணை 1 ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
|-
|}
</center>
=== அட்டவணை 2 ===
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
== அட்டவணை 3 ==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
ojq9t1ohcqiwca3hktr6t5wpt2pw1fp
1943439
1943436
2026-06-08T15:38:45Z
Booradleyp1
1964
/* அட்டவணை 1 */
1943439
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ ==
=== அட்டவணை 2 ===
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
== அட்டவணை 3 ==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
mxgkyk3mi34nw4b58nqaa5snm4x5ypg
1943442
1943439
2026-06-08T15:43:44Z
Booradleyp1
1964
/* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ */
1943442
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ ==
=== அட்டவணை 2 ===
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
== அட்டவணை 3 ==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
pvk2xddcgjyc4gkm5zbquatl4ku5g4a
1943443
1943442
2026-06-08T15:46:40Z
Booradleyp1
1964
/* அட்டவணை 2 */
1943443
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ ==
=== அட்டவணை 2 ===
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
{{Multicol-end}}
===அட்டவணை 3===
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
== அட்டவணை 3 ==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
5h9n3109qwx65ev37aghvx2m1wk1rif
1943444
1943443
2026-06-08T15:47:33Z
Booradleyp1
1964
/* அட்டவணை 3 */
1943444
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ ==
=== அட்டவணை 2 ===
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
{{Multicol-end}}
===அட்டவணை 3===
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
== அட்டவணை 3 ==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
rtyy9mod5g5k6wcxbxep2o6prntf8bm
1943445
1943444
2026-06-08T15:48:07Z
Booradleyp1
1964
/* அட்டவணை 3 */
1943445
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ ==
=== அட்டவணை 2 ===
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
{{Multicol-end}}
===அட்டவணை 3===
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
== அட்டவணை 4==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
r78a25910eddjeaxnw70iu278sa5lzz
1943446
1943445
2026-06-08T15:49:11Z
Booradleyp1
1964
/* அட்டவணை 2 */
1943446
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ ==
== அட்டவணை 2 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
===அட்டவணை 3===
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
== அட்டவணை 4==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
tgavrv4ttg4jxzvoi0kqnidn8cqxj7n
1943447
1943446
2026-06-08T15:49:44Z
Booradleyp1
1964
1943447
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
== அட்டவணை 2 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
===அட்டவணை 3===
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
== அட்டவணை 4==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
k5w030s0n68r00o518t6p9ahu5bog2f
1943450
1943447
2026-06-08T15:50:58Z
Booradleyp1
1964
/* அட்டவணை 3 */
1943450
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
== அட்டவணை 2 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
==அட்டவணை 3==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
== அட்டவணை 4==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
ew09eve4e435mn1qbf064hn8mwg8vl3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9
250
642361
1943663
1943348
2026-06-09T04:11:41Z
Info-farmer
232
]] | {{DJVU page link|1|10}}}}
1943663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul Jesniya" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/001|87. ஆலிங்கனமும் - அழிவும்!]] | {{DJVU page link|1|10}}}} 1
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/002|88, இனியன பல இனி!]] | {{DJVU page link|1|10}}}}17
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/003|89. இன்றையப் பகைவர் நாளைய நண்பர்!]] | {{DJVU page link|1|10}}}}27
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/004|90. கல்லணை]] | {{DJVU page link|1|10}}}}41
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/005|91. நெடுநல்வாடை' நின்ற பிறகு]] | {{DJVU page link|1|10}}}}52
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/006|92. முள்ளு முனையிலே...]] | {{DJVU page link|1|10}}}}63
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/008|93. ஆட்டம்பாம்” ஆண்டியப்பன்]] | {{DJVU page link|1|10}}}}81
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/008|94. ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!]] | {{DJVU page link|1|10}}}}101
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/009|95. தல யாத்திரை]] | {{DJVU page link|1|10}}}}119
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/010|96. தென்னகம் பொன்னகம்]] | {{DJVU page link|1|10}}}}134
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/011|97. எழுச்சி வெள்ளம்]] | {{DJVU page link|1|10}}}}147
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/012|98. தீவில் தங்கியவன் கதை]] | {{DJVU page link|1|10}}}}159
}}<noinclude></noinclude>
0gxln0824vnxe6jdpjoo00c8dhze20t
1943680
1943663
2026-06-09T04:38:13Z
Info-farmer
232
- துப்புரவு
1943680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul Jesniya" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/001|87. ஆலிங்கனமும் - அழிவும்!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/002|88, இனியன பல இனி!]] | {{DJVU page link|17|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/003|89. இன்றையப் பகைவர் நாளைய நண்பர்!]] | {{DJVU page link|27|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/004|90. கல்லணை]] | {{DJVU page link|41|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/005|91. நெடுநல்வாடை' நின்ற பிறகு]] | {{DJVU page link|52|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/006|92. முள்ளு முனையிலே...]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/008|93. ஆட்டம்பாம்” ஆண்டியப்பன்]] | {{DJVU page link|81|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/008|94. ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!]] | {{DJVU page link|101|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/009|95. தல யாத்திரை]] | {{DJVU page link|119|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/010|96. தென்னகம் பொன்னகம்]] | {{DJVU page link|134|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/011|97. எழுச்சி வெள்ளம்]] | {{DJVU page link|147|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/012|98. தீவில் தங்கியவன் கதை]] | {{DJVU page link|159|10}}}}
}}<noinclude></noinclude>
aug8i6zak1mr04xsybyoefuz8egr4f0
1943681
1943680
2026-06-09T04:40:09Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ சரி
1943681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/001|87. ஆலிங்கனமும் - அழிவும்!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/002|88, இனியன பல இனி!]] | {{DJVU page link|17|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/003|89. இன்றையப் பகைவர் நாளைய நண்பர்!]] | {{DJVU page link|27|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/004|90. கல்லணை]] | {{DJVU page link|41|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/005|91. நெடுநல்வாடை' நின்ற பிறகு]] | {{DJVU page link|52|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/006|92. முள்ளு முனையிலே...]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/008|93. ஆட்டம்பாம்” ஆண்டியப்பன்]] | {{DJVU page link|81|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/008|94. ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!]] | {{DJVU page link|101|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/009|95. தல யாத்திரை]] | {{DJVU page link|119|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/010|96. தென்னகம் பொன்னகம்]] | {{DJVU page link|134|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/011|97. எழுச்சி வெள்ளம்]] | {{DJVU page link|147|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/012|98. தீவில் தங்கியவன் கதை]] | {{DJVU page link|159|10}}}}
}}<noinclude></noinclude>
hk9cd4yr3dbxlvv5dbmwvzdjnv0jyic
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/23
250
642706
1943666
1935017
2026-06-09T04:16:01Z
Info-farmer
232
- துப்புரவு
1943666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 124</b>}}
{{center|{{x-larger|<b>கண்ணொளி போதும்...</b>}}}}
{{left_margin|3em|<poem><b>உலக நிகழ்ச்சிகள் - தி.மு.க. பற்றி மக்கள் ஆர்வம் -
கழகத்தவர் பணி.</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|<b>த</b>}}மிழர் திருநாளில் மலர் அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல - அளவில், வகையில், எதிர் பாராதவை, ஏக்கமளிக்கத்தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம்
தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்துகொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே அமைச்சர் முகாம்களிலே; உலகிலே.
அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார் - அரசோச்ச.
அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத்
திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும்
சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா
என்பது பற்றிய கவலை ஒரு புறம்.
மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர்
கென்னடிக்கும், தொடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர் புறம்.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச்
சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து,<noinclude></noinclude>
m6g07ui753grnit9qqhhra318ps1t79
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/39
250
642723
1943667
1935121
2026-06-09T04:16:37Z
Info-farmer
232
- துப்புரவு
1943667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 125</b>}}
{{center|{{x-larger|<b>1961 ஆம் ஆண்டுக்கான<br>திட்டம் இதுதானா?</b>}}}}
{{left_margin|3em|<poem><b>தி.மு.கழகமும் வளர்ச்சியும் -
கழகத்தில் பாசம்!</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|தி}}.மு. கழகம் துவக்கப்பட்டதும், இது முளைவிடாது என்று பயம் காட்டினர்; அரசியலில், 'மிட்டா மிராசு பாத்தியதை' கொண்டாடும் போக்கினர்.
தி.மு. கழகம் முளைவிட்டது; வளர்ந்தது; பசுமை பாங்காகத்
தெரிந்தது.
தி.மு கழகம் நாலுநாள் கூத்து; ஆடி அடங்கிவிடும்;
அரூடம் கேளும் என்றார், அரசியலை நடாத்தும் அருங்கலையில் வல்லவர்கள் யாமே என்று ஆர்ப்பரிக்கும் போக்கினர்.
தி.மு. கழகம், ஆண்டுக்காண்டு புதுப் பொலிவுபெற்று வளர்ந்து வரலாயிற்று.
ஏழெட்டுப் பேர்வழிகள் எங்கும் சுற்றி, என்னமோ கழகம்
என்று பேசுகின்றார்; ஈதல்லால் இவரின் பக்கம் எவர் சேர்வர் கூறும் என்று, எல்லோர்க்கும் தாமே வழிகாட்டி என்று எண்ணிக் கொண்டோர் ஏளனம் கூறி நின்றார்.
தி.மு. கழகமே எமது இடமாகும் என்று, உழவர் முதல் சிறு
வணிகர் வரை கூறலானார்; மாணவரும், நாட்டின்
மாண்பு காக்க இப்பாசறையில் யாம் சேர்வோம் என்று
வந்தார்; ஆலைதனில் வேலை செய்யும் பாட்டாளித் தோழர்,<noinclude></noinclude>
b4ict88hlroxbp4uyz0u3253uid7pp6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/49
250
642738
1943669
1935138
2026-06-09T04:19:46Z
Info-farmer
232
- துப்புரவு
1943669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 126</b>}}
{{center|{{x-larger|<b>வெற்றிக்கவிதை பாடிடுவாய்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>தி.மு.க.வில் கசப்புணர்ச்சி -
காமராஜர் ராஜாஜி சண்டை -
சூரத் காங்கிரஸ் மாநாட்டில் செருப்புவீச்சு -
கழகமும் மக்கள் தொடர்பும்</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|ப}}க்கத்தில் இருப்பது யார்? உனை ஈன்ற அன்னையா? பாதத்தை முத்தமிடு! தந்தையோ? தாளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்! அண்ணனோ? அகமும் முகமும் மலர, அண்ணா! என்று தழதழத்த குரலில் அழைத்து மகிழ்ந்திடு. தம்பியானால், முதுகைத் தட்டிக்கொடுத்திடு, களிப்புடன் பெற்ற மகவானால், உச்சிமோந்து முத்தமிடு; உன்னை அந்தப் பெருமைக்குரிய நிலைக்குக் கொண்டுவந்த பெருமாட்டியெனில் பேசவும் வேண்டாம், களிநடமிடும் கண்கள் போதும், வெற்றிக் கவிதை பாடிட! ஆம், தம்பி! ஆமாம்! மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளோம். உருண்டு திரண்டு கருத்துப் பெருத்து வரும் கருமேகம், ஊரழிக்கும் பேய் மழையாகும் என்று, பெரியவர்கள் பீதியுடன் தலை அசைக்க தொலைவிலிருந்த வண்ணம், இதோ படை எடுத்து வருகிறேன், பெருமரங்களை வேரோடு சாய்ப்பேன்,
பயிர் பச்சைகளை அடியோடு அழிப்பேன், கூரைகள்
பிய்த்தெறியப்படும், கொடுமை நடமிடப்போகிறது; காணீர்!
என்று கூறுவது போலப் பேய்க்காற்று முன்னறிவிப்பதாக,
மண்ணை வாரி இறைக்கிறது என்று பலரும் பயந்தவண்ணம்
கூறிடத்தக்கதோர் நிலைமை, தீடீரென மாறிக், கப்பிக் கிடந்த
காரிருள் விலகி, இரைச்சலைக் காற்று நிறுத்திக் கொண்டு,<noinclude></noinclude>
gdepkjqclen26zwhi3w1gmih4hf3cdj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/73
250
642762
1943670
1937278
2026-06-09T04:20:38Z
Info-farmer
232
- துப்புரவு
1943670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 127</b>}}
{{center|{{x-larger|<b>எண்ணப் பிணைப்பு!<br>இதயக் கூட்டு!<br>வண்ணக் கலவை!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>கோபமும் கொள்கையும் -
சந்தி சிரிக்கும் காங்கிரஸ் - </b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|ஜெ}}ப்பர்சன் என்ற பெயருடையார் அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக இருந்தார். அவர் ஒரு பொன்மொழி கூறி இருக்கிறார். "கோபம் எழும்போது, உடனே புதில் பேசிவிடாதே! பேசுவதற்கு முன்பு 10 எண்ணிக்கை எண்ணிக் கொண்டிருந்து விட்டுப் பேச ஆரம்பி - கோபம் அதிகமாக இருந்தால், பத்துப் போதாது, நூறு வரையில் எண்ணிவிட்டுப் பிறகுதான் பேச வேண்டும்."
நான் பல ஆயிரம் எண்ணிவிட்டுத்தான் பேசுவதோ, எழுதுவதோ வாடிக்கை கோபம் கொதித்துக் கரைந்து, உலர்ந்து பொடிப் பொடியாகித், தூளாகித் தூசியாகிக், காற்றாகக் கலந்து போகிற வரையில்கூடப் பதில் பேசாது இருக்கும் போக்கிலே, நிரம்பப் பயிற்சியும் உண்டு அது தக்க பலனையும் - எனக்கு அல்ல - என் மூலமாக - நாட்டுக்குத் தந்துள்ளது என்பதையும் உணருகிறேன். கோபமே ஏழாதபடியான மனநிலை பெற வேண்டுமென்று விழைகிறேன் - வெற்றி எளிதிலே கிடைப்பதாகத் தெரியவில்லை; எனினும் முயற்சியைக் கைவிட்டு விடுவதாகவும் இல்லை.<noinclude></noinclude>
6o9wvmf5ape5299frim4a8zs24mpl51
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/88
250
642790
1943671
1937326
2026-06-09T04:21:20Z
Info-farmer
232
- துப்புரவு
1943671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{Left|<b>கடிதம் : 128</b>}}
{{center|{{x-larger|<b>கைராட்டை காவேரி (1)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>காங்கிரஸ் தொண்டன் காவேரியும்
கட்சியின் ஊழலும் - வெள்ளையன்
சென்றபின் நாட்டின் நிலை -</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|ம}}ங்கியதோர் நிலவினிலே, வெண் மணலில் அமர்ந்து கொண்டு, கொந்தளித்துக்கொண்டிருந்த கடலை ஒரு அலட்சியப் புன்னகையுடன் நோக்கினான் - கைராட்டை காவேரி. காவேரி என்ற பெயர், வழக்கமாகப் பெண்களுக்குத்தான் வைப்பார்கள் என்றாலும், தமக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைக்குச் செல்லமாக இந்தப் பெயரிட்டு வளர்த்தனர், பெற்றோர். கைராட்டை என்ற அடைமொழியைக் காவேரி, கடினமான உழைப்பிற்குப் பிறகு பெற்றான். கைராட்டை காவேரி தூய உள்ளம் கொண்ட காங்கிரஸ் தொண்டன் என்று நான் கூறியதிலிருந்தும், திங்களைக் கண்டு மகிழாமல், கடலின் கொந்தளிப்பைப் பார்த்த வண்ணம் இருந்தான் என்று குறிப்பிட்டதிலிருந்தும், கைராட்டை காவேரி, தனியாகத்தான் உட்கார்ந்திருந்தான், என்பதைத் தெரிந்து கொண்டிருப்பாய்.
காங்கிரஸ் கட்சி, நாட்டு விடுதலைக்கான போர்ப்பரணி
எழுப்பிக் கொண்டிருந்த நாட்களில், காவேரி, தன்னுடைய
நலன், எதிர்காலம், என்பவைக் குறித்துத் துளியும் எண்ணிப்
பார்க்க முடியுமா! தேசிய ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டுக்,
காங்கிரஸ் தொண்டாற்றக் கிளம்பி, தொல்லைகளைத்
தாங்கிக் கொண்டான்; தூய உள்ளத்தோடு பணியாற்றினான்;
சுற்று வட்டாரத்தில் இருந்தோர், சுற்றத்தார், காவேரியைத்<noinclude></noinclude>
kbvmhhlcgxim7ixjf786ab47lzl9lvd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/107
250
642811
1943672
1937400
2026-06-09T04:21:56Z
Info-farmer
232
- துப்புரவு
1943672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 129</b>}}
{{center|{{x-larger|<b>கைராட்டை காவேரி (2)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>காவேரியின் குழப்பமும் நீக்கமும்
முதலாளிகளுக்குப் பாதுபாப்புத் தரும் காங்கிரஸ்...</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|மூ}}வரும் கிராமம் சென்று பேசிக் கொண்டிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா. தாமரைப் பூத்த குளம் என்று கவிகள் காட்டுகிறார்களே, ஏட்டில். அந்தக் குளம் - தாமரையும் இல்லை, தண்ணீரே போதுமான அளவு இல்லை; தவளைகள் தங்கி இருக்கும் அளவுக்குச் சேறு, குழம்பிக்கிடந்த நிலை. அங்கு, பெரிய வேப்ப மரம்; அதன் அடியில், 'கன்னியம்மாள்' கோயில். அங்கு, கருங்கற்கள் - உட்கார்ந்து கொள்ளும் அளவில்! மூவரும் உட்கார்ந்தோம், வேறு பல விஷயங்களைப் பேசிக் கொண்டு.
இரண்டு பேர், பேசும் குரல் கேட்டது, உற்றுக் கேட்டோம்.
"நீ எப்பவும் அதிர்ஷ்டக்காரன்தாண்டா! இந்தப் பொழைப்பும் ஒரு பொழைப்பா என்று, இதற்கு ஒரு தலை முழுக்குப் போட்டுவிட்டுப் பட்டணம் போய், நிம்மதியாக இருக்க
முடிகிறது. என்னைச் சொல்லு, எல்லைக் கல்லாக இங்கேயே
கிடக்கிறேன்."
"உனக்கு, ஆடுமாடு, காடுமேடு இவைகளை விட்டுவிட்டு
வர மனம் இல்லை... காகாணி வேறே இருக்கே, அதைக் கட்டிக் கொண்டு கிடக்கிறே..."
"அண்ணே! நானும் இன்னும் கொஞ்ச நாளிலே இந்தப்
பட்டிக்காட்டுக்கு ஒரு தலைமுழுக்குப் போட்டுவிட்டுப்<noinclude></noinclude>
7syplavwh4n0ha6esy35vbze9o48way
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/158
250
642875
1943673
1938851
2026-06-09T04:22:35Z
Info-farmer
232
- துப்புரவு
1943673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Leelasuresh37" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 131</b>}}
{{center|{{x-larger|<b>இதயம் இருக்கிறதே!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>அமைச்சர் வெங்கடராமன் துணிவு -
சம்பத்தின் கருத்துப்படி
திராவிட நாடும் வடவரும். . .</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>அ</b>}}வரது அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மந்திரி வெங்கடராமன், திராவிட நாடு கோருபவர்களுக்கு விடுத்த அறைகூவலை, மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்.
அவர் திராவிட நாடு பிரச்சினையை முன்வைத்துத் தேர்தலுக்கு நிற்பதற்குத் தயாராக இருப்பதாகவும்; அப்படித் தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு இன்னும் 10-இடங்கள் அதிகம் கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் சொல்லப் படுகிறது.
அந்த அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
காங்கிரசைவிடப் பெரும்பான்மை இடங்களைச் சட்டசபையில், '
தி. மு. க.வினருக்குத் தரூவதன் மூலம், வாக்காளர்கள் தி. மு.க.விடம் தெரிவிக்கும் நம்பிக்கையை, மத்திய ஆட்சியிலிருந்து மாநிலம் பிரிவதற்கான வாக்கு என்று மாநில மந்திரி சபையும், மந்திய மந்திரி சபையும் ஏற்றுக்கொள்ளுமா?
அப்படி வாக்காளர்கள் தி. மு. க.விடம் தெரிவிக்கும் நம்பிக்கையைப் பிரிவினை பிரச்சினைமீது நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பாகக் கருதி, மாநிலத்தின்மீது தங்களுக்குள்ள<noinclude></noinclude>
c5gqgq34ygv88qdam5onyrzdh8hhclp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9
250
643037
1943664
1943352
2026-06-09T04:13:20Z
Info-farmer
232
]] | {{DJVU page link|1|10}}}}
1943664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/001|123. வாழு! வாழவிடு!]] | {{DJVU page link|1|10}}}} 1
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/002|124. கண்ணொளி போதும்...]] | {{DJVU page link|1|10}}}} 13
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/003|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?]] | {{DJVU page link|1|10}}}} 29
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/004|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] | {{DJVU page link|1|10}}}} 39
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/005|127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை!]] | {{DJVU page link|1|10}}}} 63
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/006|128. கைராட்டை காவேரி (1)]] | {{DJVU page link|1|10}}}} 78
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/007|129. கைராட்டை காவேரி (2)]] | {{DJVU page link|1|10}}}} 97
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/008|130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] | {{DJVU page link|1|10}}}} 134
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/009|131. இதயம் இருக்கிறதே!]] | {{DJVU page link|1|10}}}} 148
}}<noinclude></noinclude>
jlet58s44lpcaicj37drl8u477au3qn
1943665
1943664
2026-06-09T04:15:27Z
Info-farmer
232
148
1943665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/001|123. வாழு! வாழவிடு!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/002|124. கண்ணொளி போதும்...]] | {{DJVU page link|13|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/003|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?]] | {{DJVU page link|29|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/004|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] | {{DJVU page link|1|39}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/005|127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை!]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/006|128. கைராட்டை காவேரி (1)]] | {{DJVU page link|78|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/007|129. கைராட்டை காவேரி (2)]] | {{DJVU page link|97|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/008|130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] | {{DJVU page link|134|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/009|131. இதயம் இருக்கிறதே!]] | {{DJVU page link|148|10}}}}
}}<noinclude></noinclude>
ee35p4s01q0o8mzepe3ytamclt4xls9
1943668
1943665
2026-06-09T04:17:54Z
Info-farmer
232
- துப்புரவு
1943668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/001|123. வாழு! வாழவிடு!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/002|124. கண்ணொளி போதும்...]] | {{DJVU page link|13|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/003|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?]] | {{DJVU page link|29|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/004|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] | {{DJVU page link|39|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/005|127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை!]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/006|128. கைராட்டை காவேரி (1)]] | {{DJVU page link|78|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/007|129. கைராட்டை காவேரி (2)]] | {{DJVU page link|97|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/008|130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] | {{DJVU page link|134|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/009|131. இதயம் இருக்கிறதே!]] | {{DJVU page link|148|10}}}}
}}<noinclude></noinclude>
guewmmevn9gdu3gd0s4fv4cpue4u226
1943674
1943668
2026-06-09T04:27:33Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ அனைத்தும் சரியான இணப்புடன் உள்ளன
1943674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/001|123. வாழு! வாழவிடு!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/002|124. கண்ணொளி போதும்...]] | {{DJVU page link|13|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/003|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?]] | {{DJVU page link|29|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/004|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] | {{DJVU page link|39|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/005|127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை!]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/006|128. கைராட்டை காவேரி (1)]] | {{DJVU page link|78|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/007|129. கைராட்டை காவேரி (2)]] | {{DJVU page link|97|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/008|130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] | {{DJVU page link|114|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/009|131. இதயம் இருக்கிறதே!]] | {{DJVU page link|148|10}}}}
}}<noinclude></noinclude>
92hk6tg0jkvaul0fn0f4ibqyowbas0s
1943676
1943674
2026-06-09T04:29:46Z
Info-farmer
232
சிறப்பு
1943676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/001|123. வாழு! வாழவிடு!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/002|124. கண்ணொளி போதும்...]] | {{DJVU page link|13|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/003|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?]] | {{DJVU page link|29|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/004|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] | {{DJVU page link|39|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/005|127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு!{{gap+|5}} வண்ணக் கலவை!]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/006|128. கைராட்டை காவேரி (1)]] | {{DJVU page link|78|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/007|129. கைராட்டை காவேரி (2)]] | {{DJVU page link|97|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/008|130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] | {{DJVU page link|114|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/009|131. இதயம் இருக்கிறதே!]] | {{DJVU page link|148|10}}}}
}}<noinclude></noinclude>
8l1bd565j4nq47yn4rbw46dru9n2u5a
1943677
1943676
2026-06-09T04:30:26Z
Info-farmer
232
78
1943677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/001|123. வாழு! வாழவிடு!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/002|124. கண்ணொளி போதும்...]] | {{DJVU page link|13|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/003|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?]] | {{DJVU page link|29|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/004|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] | {{DJVU page link|39|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/005|127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு!{{gap+|7}} வண்ணக் கலவை!]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/006|128. கைராட்டை காவேரி (1)]] | {{DJVU page link|78|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/007|129. கைராட்டை காவேரி (2)]] | {{DJVU page link|97|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/008|130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] | {{DJVU page link|114|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/009|131. இதயம் இருக்கிறதே!]] | {{DJVU page link|148|10}}}}
}}<noinclude></noinclude>
lyy8mjf9zag4943udd1xjkn76h6lst0
1943678
1943677
2026-06-09T04:30:52Z
Info-farmer
232
6
1943678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/001|123. வாழு! வாழவிடு!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/002|124. கண்ணொளி போதும்...]] | {{DJVU page link|13|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/003|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?]] | {{DJVU page link|29|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/004|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] | {{DJVU page link|39|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/005|127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு!{{gap+|6}} வண்ணக் கலவை!]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/006|128. கைராட்டை காவேரி (1)]] | {{DJVU page link|78|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/007|129. கைராட்டை காவேரி (2)]] | {{DJVU page link|97|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/008|130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] | {{DJVU page link|114|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/009|131. இதயம் இருக்கிறதே!]] | {{DJVU page link|148|10}}}}
}}<noinclude></noinclude>
fi3wwwpyw5i6ugvt4mvjqlkpdshnb7d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/61
250
644456
1943375
1939397
2026-06-08T14:08:45Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||51}}{{rule}}</noinclude>
இந்தச் சனியன், மூக்கைத் துளைத்து, நாக்கைக்
கொட்டுகிறது.
மாப்பிள்ளை, பாபம், 'சிம்மிளி' தவிர வேறு எதுபற்றியும்
எண்ண முடியாத நிலைபெற்றுப் பரதவித்தான்.
விசித்திரமான யோசனை - நிலைமைக்கு ஏற்றபடி -
எழுந்தது அவன் உள்ளத்தில்
உரலில் சிம்மிளி கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டு
இருக்குமல்லவா!
எவ்வளவு திறமையாக வழித்தெடுத்துவிட்டாலும்,
சிறிதளவாவது நிச்சயம் உரலில் இருக்கத்தான் செய்யும் -
கிடைக்கும் - அதையாவது எடுத்து, வாயில் போட்டுக்
கொண்டால்தான், இந்தப் பாழும் ஆசை தீரும் என்று
எண்ணினான்; அடுத்த விநாடி, மெள்ள, பூனைபோல நடந்தான்.
உரல் இருக்கும் இடத்துக்கு.
'எனக்குத் தெரியுமடா மாப்பிள்ளை! நீ குஞ்சாலாடு,
குலாப்ஜான், அதிரசம், ஆமவடை, எதை வேண்டுமானாலும்
இழக்கலாம், என்னைமட்டும் விட்டுவிட, உன்னைவிட 'வீராப்பு'
கொண்டவர்களாலும் முடியாது; ஓசைப்படாமல் நடுநிசியில்
வருகிறாயா, வா! வா!" என்று மணம் அழைத்தது. மாப்பிள்ளை
சுற்றுமுற்றும் பார்த்தபடி, உரலருகே சென்று, கரத்தை விட்டு
உள்ளே துழாவினான் - அடியில் சிறிதளவு ஒட்டிக்
கொண்டிருந்தது வழித்தெடுக்க எளிதாக இல்லை! எடுப்பதற்கு
முடியாத நிலை, அவனுடைய ஆசையை ஆயிரமடங்கு
அதிகமாக்கிவிட்டது. உரலடியிலே இருப்பதால், மணம் மிகவும்
தொல்லை தந்தது, நாவிலிருந்து சொட்டுக்களே விழ ஆரம்பித்தன.
ஆவல் மிகுதியால், தலையைக் குனிந்தான் - மேலும் மேலும்
அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் 'சிம்மிளி'யைக் கண்டறிந்து
எடுக்க!
அப்பாடா! கிடைத்தது! மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளை
'நிமிர்ந்திடலானான் - முடியவில்லை - தலை 'கலவடை'யில்,
உரலின் மேல் பாகத்தில் மாட்டிக்கொண்டது, வரவில்லை.
"ஐயோ!" என்று அலறிவிட்டான் - என்ன? என்ன? என்று
கேட்டபடி, ஓடி வந்த மாமியார், மாப்பிள்ளை இருக்கும்
'கண்றாவிக்' கோலத்தைக் கண்டு, விழுந்து விழுந்து சிரித்தாளாம்.<noinclude></noinclude>
q9x8sg8lv8u8pha3e0ctg9gi0ues95a
1943577
1943375
2026-06-09T01:09:11Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||51}}{{rule}}</noinclude>
இந்தச் சனியன், மூக்கைத் துளைத்து, நாக்கைக்
கொட்டுகிறது.
மாப்பிள்ளை, பாபம், 'சிம்மிளி' தவிர வேறு எதுபற்றியும்
எண்ண முடியாத நிலைபெற்றுப் பரதவித்தான்.
விசித்திரமான யோசனை - நிலைமைக்கு ஏற்றபடி -
எழுந்தது அவன் உள்ளத்தில்
உரலில் சிம்மிளி கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டு
இருக்குமல்லவா!
எவ்வளவு திறமையாக வழித்தெடுத்துவிட்டாலும்,
சிறிதளவாவது நிச்சயம் உரலில் இருக்கத்தான் செய்யும் -
கிடைக்கும் - அதையாவது எடுத்து, வாயில் போட்டுக்
கொண்டால்தான், இந்தப் பாழும் ஆசை தீரும் என்று
எண்ணினான்; அடுத்த விநாடி, மெள்ள, பூனைபோல நடந்தான்.
உரல் இருக்கும் இடத்துக்கு.
'எனக்குத் தெரியுமடா மாப்பிள்ளை! நீ குஞ்சாலாடு,
குலாப்ஜான், அதிரசம், ஆமவடை, எதை வேண்டுமானாலும்
இழக்கலாம், என்னைமட்டும் விட்டுவிட, உன்னைவிட 'வீராப்பு'
கொண்டவர்களாலும் முடியாது; ஓசைப்படாமல் நடுநிசியில்
வருகிறாயா, வா! வா!" என்று மணம் அழைத்தது. மாப்பிள்ளை
சுற்றுமுற்றும் பார்த்தபடி, உரலருகே சென்று, கரத்தை விட்டு
உள்ளே துழாவினான் - அடியில் சிறிதளவு ஒட்டிக்
கொண்டிருந்தது வழித்தெடுக்க எளிதாக இல்லை! எடுப்பதற்கு
முடியாத நிலை, அவனுடைய ஆசையை ஆயிரமடங்கு
அதிகமாக்கிவிட்டது. உரலடியிலே இருப்பதால், மணம் மிகவும்
தொல்லை தந்தது, நாவிலிருந்து சொட்டுக்களே விழ ஆரம்பித்தன.
ஆவல் மிகுதியால், தலையைக் குனிந்தான் - மேலும் மேலும்
அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் 'சிம்மிளி'யைக் கண்டறிந்து
எடுக்க!
அப்பாடா! கிடைத்தது! மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளை
'நிமிர்ந்திடலானான் - முடியவில்லை - தலை 'கலவடை'யில்,
உரலின் மேல் பாகத்தில் மாட்டிக்கொண்டது, வரவில்லை.
"ஐயோ!" என்று அலறிவிட்டான் - என்ன? என்ன? என்று
கேட்டபடி, ஓடி வந்த மாமியார், மாப்பிள்ளை இருக்கும்
'கண்றாவிக்' கோலத்தைக் கண்டு, விழுந்து விழுந்து சிரித்தாளாம்.<noinclude></noinclude>
b3coqkw2d6nq1lqo7h9gsv4jf00s75r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/62
250
644457
1943377
1940489
2026-06-08T14:11:15Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>52||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
மாமியார் வீட்டிலே மதிப்புப் பெற மதிகெட்ட
மாப்பிள்ளைகள் முயற்சித்து இவ்விதமான அலங்கோலப்படுவ
துண்டு.
நமது காங்கிரஸ் தலைவர்கள், டில்லியிடம் மதிப்புப்பெற, பல்வேறு விதமான முயற்சிகள், விசித்திர விசித்திரமாக எடுத்துக் கொண்டு, பல தடவைகளில், கதையில் காணுகிறோமே 'மாப்பிள்ளை' அது போலாகிவிடுகிறார்கள். அப்படியானால், அண்ணா! மாமியார் வீட்டிலாகட்டும், டில்லியிலாகட்டும், 'மதிப்பு' பெற என்னதான் சரியான வழி சொல்லு கேட்போம் என்று கேட்டுவிடாதே, தம்பி. நான் அந்த 'வித்தையை'க் கூற அல்ல இதைச் சொன்னது.
மதிப்பு கிடைக்க வேண்டும் என்ற மன அரிப்பு எடுத்து விடுகிறது காங்கிரஸ் தலைவர்களுக்கு. அதனாலே, பாபம் அவர்கள், 'கலவடை'யைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு கலங்கிய மாப்பிள்ளை போலாகி விடுகிறார்கள் பல சமயங்களில்.
இதற்கு, எந்தக் காங்கிரஸ் தலைவரும் விதிவிலக்கு அல்ல.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் முறை இருக்கிறது. அவரவர் திறமை,பழக்கம், பயிற்சிக்குத் தக்கபடி - ஆனால் ஒவ்வொருவரும் எப்படியாவது, டில்லியின் மதிப்பைப் பெற வேண்டும் என்று முயற்சித்தபடி இருக்கிறார்கள்.
இதிலே சுவையான பகுதி என்ன தெரியுமோ? எனக்குத்தான் டில்லியில் மதிப்பு அதிகம் - அவரைச் சீந்துவதில்லை - என்னிடம்தான் டில்லிக்கு நம்பிக்கை - அவரிடம் ஒரு துளியும் நம்பிக்கை கிடையாது - என்று ஒவ்வொரு தலைவரும் எண்ணிக்கொள்வதும், நண்பர் குழாத்திடம் கூறிக்கொள்வதும்தான்!
டில்லியோ. 'தட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது, பலனும் சுவையும் தருகிறது என்பதை நன்கு அறிந்துகொண்டுவிட்டது.
எந்தக் காங்கிரஸ் தலைவர், எந்தச் சமயத்தில், ஆட்சிப் பீடத்தில் இருக்கிறாரோ, அவரிடம் டில்லி மதிப்பு, அன்பு, நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டே இருக்கும் - எது வரையில்? அவர் 'பரிபூரண அடிமை'யாக இருக்கும் வரையில் - அவர் உள்ளத்திலே ஒரு துளி சுதந்திர உணர்ச்சி - தன்மானம் - துளிர்க்கிறது என்று தெரிந்தால்போதும், அவர் மீது பாயச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் ‘ஆசாமிகள்'<noinclude></noinclude>
2xvb2cuefxxfkjzynkgae8mni2otxgl
1943580
1943377
2026-06-09T01:12:15Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>52||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
மாமியார் வீட்டிலே மதிப்புப் பெற மதிகெட்ட
மாப்பிள்ளைகள் முயற்சித்து இவ்விதமான அலங்கோலப்படுவ
துண்டு.
நமது காங்கிரஸ் தலைவர்கள், டில்லியிடம் மதிப்புப்பெற, பல்வேறு விதமான முயற்சிகள், விசித்திர விசித்திரமாக எடுத்துக் கொண்டு, பல தடவைகளில், கதையில் காணுகிறோமே 'மாப்பிள்ளை' அது போலாகிவிடுகிறார்கள். அப்படியானால், அண்ணா! மாமியார் வீட்டிலாகட்டும், டில்லியிலாகட்டும், 'மதிப்பு' பெற என்னதான் சரியான வழி சொல்லு கேட்போம் என்று கேட்டுவிடாதே, தம்பி. நான் அந்த 'வித்தையை'க் கூற அல்ல இதைச் சொன்னது.
மதிப்பு கிடைக்க வேண்டும் என்ற மன அரிப்பு எடுத்து விடுகிறது காங்கிரஸ் தலைவர்களுக்கு. அதனாலே, பாபம் அவர்கள், 'கலவடை'யைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு கலங்கிய மாப்பிள்ளை போலாகி விடுகிறார்கள் பல சமயங்களில்.
இதற்கு, எந்தக் காங்கிரஸ் தலைவரும் விதிவிலக்கு அல்ல.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் முறை இருக்கிறது. அவரவர் திறமை,பழக்கம், பயிற்சிக்குத் தக்கபடி - ஆனால் ஒவ்வொருவரும் எப்படியாவது, டில்லியின் மதிப்பைப் பெற வேண்டும் என்று முயற்சித்தபடி இருக்கிறார்கள்.
இதிலே சுவையான பகுதி என்ன தெரியுமோ? எனக்குத்தான் டில்லியில் மதிப்பு அதிகம் - அவரைச் சீந்துவதில்லை - என்னிடம்தான் டில்லிக்கு நம்பிக்கை - அவரிடம் ஒரு துளியும் நம்பிக்கை கிடையாது - என்று ஒவ்வொரு தலைவரும் எண்ணிக்கொள்வதும், நண்பர் குழாத்திடம் கூறிக்கொள்வதும்தான்!
டில்லியோ. 'தட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது, பலனும் சுவையும் தருகிறது என்பதை நன்கு அறிந்துகொண்டுவிட்டது.
எந்தக் காங்கிரஸ் தலைவர், எந்தச் சமயத்தில், ஆட்சிப் பீடத்தில் இருக்கிறாரோ, அவரிடம் டில்லி மதிப்பு, அன்பு, நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டே இருக்கும் - எது வரையில்? அவர் 'பரிபூரண அடிமை'யாக இருக்கும் வரையில் - அவர் உள்ளத்திலே ஒரு துளி சுதந்திர உணர்ச்சி - தன்மானம் - துளிர்க்கிறது என்று தெரிந்தால்போதும், அவர் மீது பாயச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் ‘ஆசாமிகள்'<noinclude></noinclude>
s1y7d7hiws6jny3jrzxrgqe26py8wzl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/63
250
644458
1943378
1940495
2026-06-08T14:12:02Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||53}}{{rule}}</noinclude>
இருக்குமிடம் நோக்கி, புன்னகை பொழியும், கருணையைக் காட்டும், கண் சிமிட்டும்!! பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயம் பிடித்துக்கொண்ட நிலையில் மீண்டும் பணிய, குனிய, குழைய, கெஞ்சிட, முன்வந்து, 'மதிப்பு'ப் பெற முயற்சி எடுத்துக்கொள்வர். பதவிப் பசையில் சிக்கிக் கொண்டோர்! பதவிப் பசி எமக்கு இல்லை என்று கூறிடவும், அந்த உறுதியுடன் நடந்திடவும் முனைவரேல், பாய்ந்து பிய்த்துத் தின்றிடக் காத்துக் கிடப்போரிடம், டில்லி பாசவலை வீசும் - நாசவேலையை, அவர்கள் வெற்றிகரமாக்கிக் காட்டுவர்.
காஷ்மீரச் சிங்கமென்று உலகுக்கே அறிமுகப்படுத்தப்பட்டவர், வகுப்புவாதப் பேயைச் சாடிச் சாடி ஓட ஓட விரட்டி அடிக்கும் மந்திரவாதி என்று தமிழகத்துக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவர், ஜனாப்
ஜின்னாவின் செல்வாக்கையே 'சின்னாபின்னமாக்கத்தக்கவர் என்று இஸ்லாமிய உலகுக்கு 'சிபாரிசு' செய்யப்பட்டவர் தம்பி, ஷேக் அப்துல்லா! பாபம்! வழக்கு இல்லை, விசாரணை இல்லை, உள்ளே சென்ற நாளைக்கூட உலகம் மறந்துவிட்டது, சிறையிலே தள்ளப்பட்டிருக்கிறார் - காரணம்? - அவர் சிறிதளவு உரிமை
உணர்ச்சியை வெளியிட்டார் - டில்லி, ஒரு குலாம் பக்க்ஷியைப் பிடித்திழுத்து வந்து பீடத்தில் அமர்த்தி விட்டது!
ஷேக் அப்துல்லாவின் கதியைக் கண்ட பிறகு, ஒவ்வொரு மாநிலக் காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் 'அஸ்தியில் ஜுரம்' கண்டுவிட்டது!! எந்தச் சமயத்தில், என்ன காரணத்தால், டில்லிக்குக் கசப்பு வந்துவிடுமோ - டில்லிக்கு என்னென்ன வகையான இனிப்பு ஊட்டவேண்டுமோ - யாரேனும் ஏதேனும் போதனை செய்துவிடுவார்களோ என்ற திகில் குடைந்தபடி இருக்கிறது. இதை நன்கு தெரிந்து கொண்ட டில்லி, இவர்களை ஆட்டிப்படைக்கிறது. இதை மக்கள் எங்கே தெரிந்துகொண்டு விடுகிறார்களோ என்ற பயம் வேறு இவர்களைப் பிடுங்கித்தின்கிறது. எனவே டில்லி நோக்கிப் பல்லைக் காட்டுவதும், இங்குள்ள மக்களை நோக்கிப் படாடோபம் வீசுவதுமாகக் காலந்தள்ளியபடி உள்ளனர், சிரமமான வேலை! ஆனால் செய்து தீரவேண்டியதாக இருக்கிறது, அவர்கள்பால், தம்பி, ஒரு வகையில் நாம் பச்சாதாபம் கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால், தம்பி, நாம் மருதமுத்துவைக் கேட்போம், இதற்கான விளக்கம் கூறுவான்.<noinclude></noinclude>
gtc9t819it5r74vwxwe0ttxuov86wba
1943585
1943378
2026-06-09T01:15:19Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||53}}{{rule}}</noinclude>
இருக்குமிடம் நோக்கி, புன்னகை பொழியும், கருணையைக் காட்டும், கண் சிமிட்டும்!! பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயம் பிடித்துக்கொண்ட நிலையில் மீண்டும் பணிய, குனிய, குழைய, கெஞ்சிட, முன்வந்து, 'மதிப்பு'ப் பெற முயற்சி எடுத்துக்கொள்வர். பதவிப் பசையில் சிக்கிக் கொண்டோர்! பதவிப் பசி எமக்கு இல்லை என்று கூறிடவும், அந்த உறுதியுடன் நடந்திடவும் முனைவரேல், பாய்ந்து பிய்த்துத் தின்றிடக் காத்துக் கிடப்போரிடம், டில்லி பாசவலை வீசும் - நாசவேலையை, அவர்கள் வெற்றிகரமாக்கிக் காட்டுவர்.
காஷ்மீரச் சிங்கமென்று உலகுக்கே அறிமுகப்படுத்தப்பட்டவர், வகுப்புவாதப் பேயைச் சாடிச் சாடி ஓட ஓட விரட்டி அடிக்கும் மந்திரவாதி என்று தமிழகத்துக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவர், ஜனாப்
ஜின்னாவின் செல்வாக்கையே 'சின்னாபின்னமாக்கத்தக்கவர் என்று இஸ்லாமிய உலகுக்கு 'சிபாரிசு' செய்யப்பட்டவர் தம்பி, ஷேக் அப்துல்லா! பாபம்! வழக்கு இல்லை, விசாரணை இல்லை, உள்ளே சென்ற நாளைக்கூட உலகம் மறந்துவிட்டது, சிறையிலே தள்ளப்பட்டிருக்கிறார் - காரணம்? - அவர் சிறிதளவு உரிமை
உணர்ச்சியை வெளியிட்டார் - டில்லி, ஒரு குலாம் பக்க்ஷியைப் பிடித்திழுத்து வந்து பீடத்தில் அமர்த்தி விட்டது!
ஷேக் அப்துல்லாவின் கதியைக் கண்ட பிறகு, ஒவ்வொரு மாநிலக் காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் 'அஸ்தியில் ஜுரம்' கண்டுவிட்டது!! எந்தச் சமயத்தில், என்ன காரணத்தால், டில்லிக்குக் கசப்பு வந்துவிடுமோ - டில்லிக்கு என்னென்ன வகையான இனிப்பு ஊட்டவேண்டுமோ - யாரேனும் ஏதேனும் போதனை செய்துவிடுவார்களோ என்ற திகில் குடைந்தபடி இருக்கிறது. இதை நன்கு தெரிந்து கொண்ட டில்லி, இவர்களை ஆட்டிப்படைக்கிறது. இதை மக்கள் எங்கே தெரிந்துகொண்டு விடுகிறார்களோ என்ற பயம் வேறு இவர்களைப் பிடுங்கித்தின்கிறது. எனவே டில்லி நோக்கிப் பல்லைக் காட்டுவதும், இங்குள்ள மக்களை நோக்கிப் படாடோபம் வீசுவதுமாகக் காலந்தள்ளியபடி உள்ளனர், சிரமமான வேலை! ஆனால் செய்து தீரவேண்டியதாக இருக்கிறது, அவர்கள்பால், தம்பி, ஒரு வகையில் நாம் பச்சாதாபம் கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால், தம்பி, நாம் மருதமுத்துவைக் கேட்போம், இதற்கான விளக்கம் கூறுவான்.<noinclude></noinclude>
7sjs8cqd4k6yjqcrvlim8rfmypmlo47
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/64
250
644459
1943379
1940504
2026-06-08T14:12:44Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943379
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
'மருதமுத்து! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்று, ஏனப்பா, முயற்சி எடுத்துக் கொண்டாய்? ஏன் உனக்கு அந்த எண்ணம் தோன்றிற்று?"
"உண்மையைச் சொல்லிவிடுகிறேன். மாமியார் வீட்டார் என்னை மதிக்கமாட்டார்கள் என்றோர் பயம் எனக்கு. படிப்பு அதிகம் இல்லை. பண வசதியும் மட்டு. எந்த விதமான புகழ் பெறவுமில்லை! வாத நோய் வேறு என் உருவத்தைக் கெடுத்துவிட்டது! - இதனால், மாமியார் வீட்டிலே மதிப்பாக நடத்த
மாட்டார்களே என்ற பயம், சந்தேகம் எனக்கு"
மருதமுத்துவாவது தன் உயிர்த்தோழனிடம் இந்த உண்மையைக் கூறுவான் - நமது காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் உண்மையைக் கூறமாட்டார்கள்!!
ஆனால், ஒருவர்மீது ஒருவர் 'சாடி' சொல்லும்போது மட்டும், உண்மையைக் 'கசிய' விடுவார்கள்.
தட்சிணப் பிரதேசத் திட்டத்தை, நிதி மந்திரி சுப்ரமணியமும், சேதுபதியும் ஆதரித்துப் பேசினர் - காரணங்கள் கூடக் காட்டினர் - அவர்களை மறுத்த முதலமைச்சர் தட்சிணப் பிரதேசத் திட்டம் இத்தகைய கேடு பயப்பது என்று
விளக்கினாரா? இல்லை! தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எல்லாக் கட்சிகளும் (சர்க்கார் கட்சியும் சல்லாபக் கட்சியுந் தவிர) நடத்திய வெற்றிகரமான 'அர்த்தால்’ மூலம், தமிழகம் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என்பது விளங்கிவிட்டது, நாடே எதிர்க்கிறபோது,
அந்தத் திட்டத்தை நான் எப்படித் திணிக்க முடியும், என்ற விளக்கம் அளித்தாரா? இல்லை! ஆனால் என்ன காரணம் காட்டினார்?
டில்லி சர்க்காரை களிப்படையச் செய்து, அங்கு பெரிய மந்திரிவேலை பெறலாம் என்ற ஆசையால், சில பேர் தட்சிணப் பிரதேசத்தை ஆதரிக்கிறார்கள்!!
இத்தகைய சபலம்கொண்ட, பதவிமோகம் பிடித்தலையும் 'உதவாக்கரை'களைச், சகாக்களாகக் கொண்டு அமைச்சர் குழுவினை நடத்திச்செல்வது, காமராஜருக்கே இழுக்கல்லவா? - என்று நாம் ஏன் கேட்கவேண்டும் தம்பி. கேட்டால், அவர் "நான்தான் பச்சையாகச் சொன்னேனே, இதுகள் உதவாக்கரைகள்,<noinclude></noinclude>
8icsq9gqv0ixs491q0f4q5qnkfeuo0s
1943588
1943379
2026-06-09T01:18:24Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
'மருதமுத்து! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்று, ஏனப்பா, முயற்சி எடுத்துக் கொண்டாய்? ஏன் உனக்கு அந்த எண்ணம் தோன்றிற்று?"
"உண்மையைச் சொல்லிவிடுகிறேன். மாமியார் வீட்டார் என்னை மதிக்கமாட்டார்கள் என்றோர் பயம் எனக்கு. படிப்பு அதிகம் இல்லை. பண வசதியும் மட்டு. எந்த விதமான புகழ் பெறவுமில்லை! வாத நோய் வேறு என் உருவத்தைக் கெடுத்துவிட்டது! - இதனால், மாமியார் வீட்டிலே மதிப்பாக நடத்த
மாட்டார்களே என்ற பயம், சந்தேகம் எனக்கு"
மருதமுத்துவாவது தன் உயிர்த்தோழனிடம் இந்த உண்மையைக் கூறுவான் - நமது காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் உண்மையைக் கூறமாட்டார்கள்!!
ஆனால், ஒருவர்மீது ஒருவர் 'சாடி' சொல்லும்போது மட்டும், உண்மையைக் 'கசிய' விடுவார்கள்.
தட்சிணப் பிரதேசத் திட்டத்தை, நிதி மந்திரி சுப்ரமணியமும், சேதுபதியும் ஆதரித்துப் பேசினர் - காரணங்கள் கூடக் காட்டினர் - அவர்களை மறுத்த முதலமைச்சர் தட்சிணப் பிரதேசத் திட்டம் இத்தகைய கேடு பயப்பது என்று
விளக்கினாரா? இல்லை! தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எல்லாக் கட்சிகளும் (சர்க்கார் கட்சியும் சல்லாபக் கட்சியுந் தவிர) நடத்திய வெற்றிகரமான 'அர்த்தால்’ மூலம், தமிழகம் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என்பது விளங்கிவிட்டது, நாடே எதிர்க்கிறபோது,
அந்தத் திட்டத்தை நான் எப்படித் திணிக்க முடியும், என்ற விளக்கம் அளித்தாரா? இல்லை! ஆனால் என்ன காரணம் காட்டினார்?
டில்லி சர்க்காரை களிப்படையச் செய்து, அங்கு பெரிய மந்திரிவேலை பெறலாம் என்ற ஆசையால், சில பேர் தட்சிணப் பிரதேசத்தை ஆதரிக்கிறார்கள்!!
இத்தகைய சபலம்கொண்ட, பதவிமோகம் பிடித்தலையும் 'உதவாக்கரை'களைச், சகாக்களாகக் கொண்டு அமைச்சர் குழுவினை நடத்திச்செல்வது, காமராஜருக்கே இழுக்கல்லவா? - என்று நாம் ஏன் கேட்கவேண்டும் தம்பி. கேட்டால், அவர் "நான்தான் பச்சையாகச் சொன்னேனே, இதுகள் உதவாக்கரைகள்,<noinclude></noinclude>
8jnmaebj616fpwrwimiidhjeg1jn1is
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/65
250
644460
1943380
1940516
2026-06-08T14:13:11Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||55}}{{rule}}</noinclude>
பதவி மோகம் பிடித்தலைபவர்கள்!" என்று, 'ரோஷம்' இருந்தால், அவர்களல்லவா, இப்படி எங்களை அலட்சியப் படுத்தி, பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியவரின் தலைமையில், நாங்கள், கேவலம் சில ஆயிரம் ரூபாய்களுக்காக, தன்மானத்தை இழந்து மந்திரி வேலை பார்க்கமாட்டோம் -
பண்புதான் பெரிது; பதவி அல்ல! மானம் உயிரினும் பெரிது என்று போற்றிடும் தமிழ் மறக்குடியினர் நாங்கள், எங்களைப் பதவிப் பித்தர்கள், உதவாக்கரைகள் என்று பொதுமக்கள் முன்னிலையில் 'முதலமைச்சர் சொல்லியான பிறகும் நாங்கள், பதவியில் இருத்தல், மிக மிகக் கேவலம், இதோ எங்கள் 'ராஜிநாமா'க் கடிதம்!!-என்று கூறி விலகல் கடிதத்தை என் முகத்தில் விட்டெறிந்துவிட்டு, வீரதீரமாய், மந்திரி சபையிலிருந்து வெளியேறிவிடுவதுதானே! வீரப்பேச்செல்லாம், நான் சவுக்கடி கொடுத்ததும், 'விக்கல், விம்மல்' ஆக அல்லவா மாறிவிட்டது!!"
என்று சொல்லக்கூடும்.
அதிலே உண்மை இருக்கத்தானே செய்கிறது, தம்பி! உண்மையாகவே, தட்சிணப் பிரதேசத் திட்டத்தில், இந்த அமைச்சர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமானால், அதை மக்களிடம் விளக்கிப் பேசியதற்காக, உதவாக்கரைகள் என்றும், மேலிடத்துக்கு மனுப்போடுபவர்கள் என்றும், டில்லியில் மந்திரி வேலை தேடுபவர்கள் என்றும், என்றையத் தினம் முதலமைச்சர், ஒளிவுமறைவின்றி, மக்கள் மன்றத்திலேயே எடுத்துரைத்தாரோ, அப்போதே அல்லவா அமைச்சர் பதவியை உதறித்தள்ளிவிட்டு, தமிழினம் தன் பண்பினை இழந்துவிட
வில்லை, எம்மைக் காணீர்! - என்று அறிவித்திருக்க வேண்டும்.
தட்சிணப் பிரதேசத் திட்டத்துக்கு ஆதரவு வளருமோ இல்லையோ, நிச்சயமாக, தமிழ் இனத்தின் மாண்பல்லவா உயர்ந்திருக்கும்! கொங்குநாடு, விழாவே கொண்டாடி இருக்கும் -எமது திருமகன், சென்னை நிதி டில்லி நிதி இரண்டும் தந்து, தில்லியோடு தமிழாளத் தருவரேனும், பங்கமுற வேண்டுமெனில்,
பதைத்தெழுவார், பதவியினைத் துச்சமென வீசிடுவார் என்று பதிகமே பாடும்! தென் பாண்டிமண்டிலம், சேதுபதி, குலப்பெருமையை, குடிப் பெருமையை, நிலை நாட்டிவிட்டார் என்று குதூகலித்திருக்கும்! இந்திய துணைக் கண்டமே,
இவ்விருவரின் பெயர் கூறி வியந்திருக்கும். ஆனால், தம்பி, பாபம், மாவட்டக் கலெக்டரிடம்.<noinclude></noinclude>
1l3xed2ysj2agx093cw9z4r5gsr66cx
1943591
1943380
2026-06-09T01:21:28Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||55}}{{rule}}</noinclude>
பதவி மோகம் பிடித்தலைபவர்கள்!" என்று, 'ரோஷம்' இருந்தால், அவர்களல்லவா, இப்படி எங்களை அலட்சியப் படுத்தி, பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியவரின் தலைமையில், நாங்கள், கேவலம் சில ஆயிரம் ரூபாய்களுக்காக, தன்மானத்தை இழந்து மந்திரி வேலை பார்க்கமாட்டோம் -
பண்புதான் பெரிது; பதவி அல்ல! மானம் உயிரினும் பெரிது என்று போற்றிடும் தமிழ் மறக்குடியினர் நாங்கள், எங்களைப் பதவிப் பித்தர்கள், உதவாக்கரைகள் என்று பொதுமக்கள் முன்னிலையில் 'முதலமைச்சர் சொல்லியான பிறகும் நாங்கள், பதவியில் இருத்தல், மிக மிகக் கேவலம், இதோ எங்கள் 'ராஜிநாமா'க் கடிதம்!!-என்று கூறி விலகல் கடிதத்தை என் முகத்தில் விட்டெறிந்துவிட்டு, வீரதீரமாய், மந்திரி சபையிலிருந்து வெளியேறிவிடுவதுதானே! வீரப்பேச்செல்லாம், நான் சவுக்கடி கொடுத்ததும், 'விக்கல், விம்மல்' ஆக அல்லவா மாறிவிட்டது!!"
என்று சொல்லக்கூடும்.
அதிலே உண்மை இருக்கத்தானே செய்கிறது, தம்பி! உண்மையாகவே, தட்சிணப் பிரதேசத் திட்டத்தில், இந்த அமைச்சர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமானால், அதை மக்களிடம் விளக்கிப் பேசியதற்காக, உதவாக்கரைகள் என்றும், மேலிடத்துக்கு மனுப்போடுபவர்கள் என்றும், டில்லியில் மந்திரி வேலை தேடுபவர்கள் என்றும், என்றையத் தினம் முதலமைச்சர், ஒளிவுமறைவின்றி, மக்கள் மன்றத்திலேயே எடுத்துரைத்தாரோ, அப்போதே அல்லவா அமைச்சர் பதவியை உதறித்தள்ளிவிட்டு, தமிழினம் தன் பண்பினை இழந்துவிட
வில்லை, எம்மைக் காணீர்! - என்று அறிவித்திருக்க வேண்டும்.
தட்சிணப் பிரதேசத் திட்டத்துக்கு ஆதரவு வளருமோ இல்லையோ, நிச்சயமாக, தமிழ் இனத்தின் மாண்பல்லவா உயர்ந்திருக்கும்! கொங்குநாடு, விழாவே கொண்டாடி இருக்கும் -எமது திருமகன், சென்னை நிதி டில்லி நிதி இரண்டும் தந்து, தில்லியோடு தமிழாளத் தருவரேனும், பங்கமுற வேண்டுமெனில்,
பதைத்தெழுவார், பதவியினைத் துச்சமென வீசிடுவார் என்று பதிகமே பாடும்! தென் பாண்டிமண்டிலம், சேதுபதி, குலப்பெருமையை, குடிப் பெருமையை, நிலை நாட்டிவிட்டார் என்று குதூகலித்திருக்கும்! இந்திய துணைக் கண்டமே,
இவ்விருவரின் பெயர் கூறி வியந்திருக்கும். ஆனால், தம்பி, பாபம், மாவட்டக் கலெக்டரிடம்.<noinclude></noinclude>
8s9ayrlwdgo1rnixzsriszjb8fqohrk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/66
250
644461
1943381
1940521
2026-06-08T14:13:49Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
டாமிட் நான்சென்ஸ் இடியட் கூஸ்
என்றெல்லாம் 'வசைமொழி, கேட்டுக்கொண்டும், வேலையை விட்டு விட்டால் வேட்டிதுவைத்துப் பிழைக்கவும் முடியாதே என்றெண்ணி, நம் விதி! துரை, ஏதோ கோபத்தில் இருக்கிறார்! என்று சமாதானம் கூறிக்கொண்டு வேலை பார்த்துவரும்
தாசில்தார் போலல்லவா, நிதி அமைச்சர் நடந்துகொண்டார் - சேதுபதியுமல்லவா அவர் வழி சென்றார்!
ஏட்டிலேயும் சரி, நாட்டு நடப்புகள் பற்றிக் கூறிடும் நாளிதழ்களிலும் சரி, ஒரு முதலமைச்சர் இவ்வளவு வெளிப்படையாக, உதவாக்கரைகள் - பதவிக்காக அலைபவர்கள் - என்று பேசிய பிறகும், பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும்,
மந்திரிகளை, நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை!
நானறிந்தவரையில் நாக்கில் நரம்பின்றிப் பலர் எந்த ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை இழித்தும் பழித்தும் பேசினரோ, அவர்களில் ஒருவரிடமாவது, "சொரணை கெட்டத் தனமும்", “பதவிக்காக மானத்தை இழந்திடும் கெடுமதியும்" இருந்ததில்லை.
யாரோ ஒரே ஒரு உறுப்பினர்தான், 'நம்பிக்கையில்லை' என்று முணுமுணுத்தார் - அது கேட்ட நமது மறைந்த மாவீரர் பாண்டியன், அந்நாளே, மாவட்ட ஆட்சி மன்றத் தலைவர் பதவியை உதறித் தள்ளிவிட்டு, தமிழ்ப் பண்புக்கு உள்ள, உரத்தை
உலகறியச் செய்தார்!
இதோ இரு அமைச்சர்கள்!! முதலமைச்சர் வீசிய சிறு சொல்லைக் கவனித்தால் பில்லைபோட்ட சேவகன் எங்கிருந்து கிடைப்பான் என்று கேட்கிறார்களே! இந்த இலட்சணத்தில், எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்ய நாக்கு வேறு நீளுகிறது!!
"சரி, சரி, சந்தடி சாக்கிலே கந்தப்பொடி விற்கக் கிளம்பிவிடாதே! நாங்கள் உதவாக்கரைகள். பதவிக்காகப் பல் இளிக்கிறோம் என்று அவர் கூறிவிட்டார் - சரி என்றே வைத்துக்கொள்வோம் - இப்படிப்பட்ட எங்களை, ஏனய்யா, இந்த
வீராதி வீரர் விரட்டக்கூடாது? நாங்கள் இன்னமும் மந்திரிசபையில்தானே இருக்கிறோம்! P.தவாக்கரைகளை ஏன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? தைரியமிருந்தால், எங்களை போகச் சொல்லட்டும்! பார்ப்போம்! போகச் சொல்லட்டும்.<noinclude></noinclude>
di7dmb9gwpn0tct1ainaac19ew431lr
1943593
1943381
2026-06-09T01:24:32Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
டாமிட் நான்சென்ஸ் இடியட் கூஸ்
என்றெல்லாம் 'வசைமொழி, கேட்டுக்கொண்டும், வேலையை விட்டு விட்டால் வேட்டிதுவைத்துப் பிழைக்கவும் முடியாதே என்றெண்ணி, நம் விதி! துரை, ஏதோ கோபத்தில் இருக்கிறார்! என்று சமாதானம் கூறிக்கொண்டு வேலை பார்த்துவரும்
தாசில்தார் போலல்லவா, நிதி அமைச்சர் நடந்துகொண்டார் - சேதுபதியுமல்லவா அவர் வழி சென்றார்!
ஏட்டிலேயும் சரி, நாட்டு நடப்புகள் பற்றிக் கூறிடும் நாளிதழ்களிலும் சரி, ஒரு முதலமைச்சர் இவ்வளவு வெளிப்படையாக, உதவாக்கரைகள் - பதவிக்காக அலைபவர்கள் - என்று பேசிய பிறகும், பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும்,
மந்திரிகளை, நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை!
நானறிந்தவரையில் நாக்கில் நரம்பின்றிப் பலர் எந்த ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை இழித்தும் பழித்தும் பேசினரோ, அவர்களில் ஒருவரிடமாவது, "சொரணை கெட்டத் தனமும்", “பதவிக்காக மானத்தை இழந்திடும் கெடுமதியும்" இருந்ததில்லை.
யாரோ ஒரே ஒரு உறுப்பினர்தான், 'நம்பிக்கையில்லை' என்று முணுமுணுத்தார் - அது கேட்ட நமது மறைந்த மாவீரர் பாண்டியன், அந்நாளே, மாவட்ட ஆட்சி மன்றத் தலைவர் பதவியை உதறித் தள்ளிவிட்டு, தமிழ்ப் பண்புக்கு உள்ள, உரத்தை
உலகறியச் செய்தார்!
இதோ இரு அமைச்சர்கள்!! முதலமைச்சர் வீசிய சிறு சொல்லைக் கவனித்தால் பில்லைபோட்ட சேவகன் எங்கிருந்து கிடைப்பான் என்று கேட்கிறார்களே! இந்த இலட்சணத்தில், எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்ய நாக்கு வேறு நீளுகிறது!!
"சரி, சரி, சந்தடி சாக்கிலே கந்தப்பொடி விற்கக் கிளம்பிவிடாதே! நாங்கள் உதவாக்கரைகள். பதவிக்காகப் பல் இளிக்கிறோம் என்று அவர் கூறிவிட்டார் - சரி என்றே வைத்துக்கொள்வோம் - இப்படிப்பட்ட எங்களை, ஏனய்யா, இந்த
வீராதி வீரர் விரட்டக்கூடாது? நாங்கள் இன்னமும் மந்திரிசபையில்தானே இருக்கிறோம்! P.தவாக்கரைகளை ஏன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? தைரியமிருந்தால், எங்களை போகச் சொல்லட்டும்! பார்ப்போம்! போகச் சொல்லட்டும்.<noinclude></noinclude>
88bmw91kw3yyvurdymscvzh6n3bp9oo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/67
250
644462
1943382
1940525
2026-06-08T14:14:23Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||57}}{{rule}}</noinclude>
அப்போது, நமது சக்தி என்ன, நமக்கு இருக்கும், "ரதகஜ துரகபதாதிகள் "எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவோம்! முதலமைச்சர் பதவி இவருக்கு நிலைக்கிறதா என்பதையும் பார்த்து விடுவோம் என்றுதானே நாங்கள் காத்துக்
கொண்டிருக்கிறோம் என்று நிதி அமைச்சர் பேசக்கூடும்.
இதிலும், உண்மை இல்லாமற் போகவில்லை!
இந்த அமைச்சர்கள், உதவாக்கரைகள், ஊறு செய்தேனும் உயர்ந்த பதவி தேடுபவர்கள் என்பது முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கும் போது, அதை மக்களுக்கே தெரிவித்தாக வேண்டும் என்று அவருக்குப் பொறுப்புணர்ச்சி பொங்கி
வழிந்திருக்கும்போது, அவர் நிச்சயமாகச் செய்திருக்க வேண்டியது, ஊசல் பண்டத்தைக் குப்பையில் போட்டு விட்டேன், உடைந்த பாண்டத்தை வீசி எறிந்து விட்டேன், உதவாக்கரைகளை விரட்டி விட்டேன், என்றல்லவா ஊராருக்கு
அறிவித்திருக்க வேண்டும்? செய்யவில்லையே!! ஏன்? சிந்தையில் நடுக்கம் என்கின்றனர் சிலர்.
அது எப்படியோ போகட்டும், மக்கள் என்ன எண்ணிக் கொள்வார்கள்? உதவாக்கரைகள் என்று முதலமைச்சரால் ஏசப்படுபவர்கள் நிதி, மதி ஆகியவற்றின் காவலர்களா!! என்ன அக்ரமமய்யா இது! இவர்கள் இத்தகைய பதவிப் பித்தர்கள்,
பயனில் மாந்தர் என்று தெரிந்தும், இவர்களை ஏன் ஆளச்சொல்கிறீர்கள்? என்று கேட்கமாட்டார்களா? கேட்கிறார்கள்!!
ஆனால் ஏன் இந்தக் கூத்து நடைபெறுகிறது - டில்லியில் யாருக்கு மதிப்பு என்பதைக் கண்டறியும் பலப்பரீட்சையில் இருதரப்பினரும், ஈடுபட்டுள்ளனர். இதில் எந்தப் பக்கம் டில்லி சாய்கிறதோ, அந்தப் பக்கம் வலிவு பெறும் இதுதானே
இன்றுள்ள நிலைமை!!
டில்லிக்கு இந்த 'வாய்ப்பு' இருப்பதனால்தான், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், டில்லியின் மதிப்பினைப் பெற, பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் - சில சமயங்களில் கதையில் கண்டோமே 'மாப்பிள்ளை' - அது போன்ற கண்றாவியும் நேரிட்டு விடுகிறது.<noinclude></noinclude>
ti4ukdm7uqj5koo8hc2ylhh7b19tveh
1943594
1943382
2026-06-09T01:27:36Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||57}}{{rule}}</noinclude>
அப்போது, நமது சக்தி என்ன, நமக்கு இருக்கும், "ரதகஜ துரகபதாதிகள் "எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவோம்! முதலமைச்சர் பதவி இவருக்கு நிலைக்கிறதா என்பதையும் பார்த்து விடுவோம் என்றுதானே நாங்கள் காத்துக்
கொண்டிருக்கிறோம் என்று நிதி அமைச்சர் பேசக்கூடும்.
இதிலும், உண்மை இல்லாமற் போகவில்லை!
இந்த அமைச்சர்கள், உதவாக்கரைகள், ஊறு செய்தேனும் உயர்ந்த பதவி தேடுபவர்கள் என்பது முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கும் போது, அதை மக்களுக்கே தெரிவித்தாக வேண்டும் என்று அவருக்குப் பொறுப்புணர்ச்சி பொங்கி
வழிந்திருக்கும்போது, அவர் நிச்சயமாகச் செய்திருக்க வேண்டியது, ஊசல் பண்டத்தைக் குப்பையில் போட்டு விட்டேன், உடைந்த பாண்டத்தை வீசி எறிந்து விட்டேன், உதவாக்கரைகளை விரட்டி விட்டேன், என்றல்லவா ஊராருக்கு
அறிவித்திருக்க வேண்டும்? செய்யவில்லையே!! ஏன்? சிந்தையில் நடுக்கம் என்கின்றனர் சிலர்.
அது எப்படியோ போகட்டும், மக்கள் என்ன எண்ணிக் கொள்வார்கள்? உதவாக்கரைகள் என்று முதலமைச்சரால் ஏசப்படுபவர்கள் நிதி, மதி ஆகியவற்றின் காவலர்களா!! என்ன அக்ரமமய்யா இது! இவர்கள் இத்தகைய பதவிப் பித்தர்கள்,
பயனில் மாந்தர் என்று தெரிந்தும், இவர்களை ஏன் ஆளச்சொல்கிறீர்கள்? என்று கேட்கமாட்டார்களா? கேட்கிறார்கள்!!
ஆனால் ஏன் இந்தக் கூத்து நடைபெறுகிறது - டில்லியில் யாருக்கு மதிப்பு என்பதைக் கண்டறியும் பலப்பரீட்சையில் இருதரப்பினரும், ஈடுபட்டுள்ளனர். இதில் எந்தப் பக்கம் டில்லி சாய்கிறதோ, அந்தப் பக்கம் வலிவு பெறும் இதுதானே
இன்றுள்ள நிலைமை!!
டில்லிக்கு இந்த 'வாய்ப்பு' இருப்பதனால்தான், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், டில்லியின் மதிப்பினைப் பெற, பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் - சில சமயங்களில் கதையில் கண்டோமே 'மாப்பிள்ளை' - அது போன்ற கண்றாவியும் நேரிட்டு விடுகிறது.<noinclude></noinclude>
1et8apjapvk5q291j9tl7zei51znq1p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/68
250
644464
1943383
1940534
2026-06-08T14:15:04Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காந்தியார் காலத்தில், ஒரு முறை, ஆச்சாரியார் காமராஜர் தகராறு கிளம்பி, ஊர் சிரிப்பாய்ச் சிரித்தது. தம்பி! கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது என்று அப்போது நான் ஓர் தலையங்கம் தீட்டினேன்.
ஆச்சாரியார், அப்போது காந்தியாரின் மதிப்பினைப் பெற்றிருந்தார் - எனவே, காமராஜர்மீது காந்தியார் கண்டனத்தை வீசினார்!!
சூழ்ச்சிக்காரக் கும்பல் - என்ற பொருள்பட, காமராஜர் மீது காந்தியார் கண்டனம் வீசினார்.
சின்ன தலை படைத்த பெரிய தலைவர்! - என்று காமராஜர் குறித்து, கல்கி எழுதினார் - படமும் தீட்டினார். அது பழங்கதை! ஆனால் முற்றுப் பெறாதது!!
இப்போதும் அதே போன்ற 'சூழ்நிலை' உருவாகிக் கொண்டு வருகிறது என்பது சிறு சிறு செய்திகள் மூலம் தெரிகிறது! அப்போதுபோலவே இப்போதும், டில்லியில் மதிப்பு எப்படிப் பெறுவது? என்பதுதான் போர் முறையாகவும், வாழும்
வழியாகவும் இருந்து வருகிறது.
இதிலே, யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதல்ல முக்கியம் - நாம், தம்பி, எந்தத் தரப்புக்கும் முட்பொறுக்கி வேலைக்காகமுந்திக்கொண்டிருக்கவில்லை - நான் இதிலே தொக்கி நிற்கும் வேறோர் பிரச்சினையைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வெற்றி மாலையும் வீரகண்டாமணியும் யாருக்குக் கிடைக்கிறது என்பதல்ல பிரச்சினை - டில்லியிடம் மதிப்புப் பெறுவதுதான்,
இங்கு செல்வாக்கு நிலைத்திருக்கச் செய்வதற்கான வழி என்ற கேடான, கேவலமான, சூழ்நிலை இருக்கிறதே, இதைக் கவனிக்க வேண்டும் - இதுதான் மக்கள் கூர்ந்து பார்த்திடவேண்டிய பிரச்சினை,
எத்துணைதான் 'தேசியம்' கொண்டிருப்பினும், நாட்டின் பல்வேறு துறைகளிலும், குறிப்பாக, மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் வாய்ப்புகளாக உள்ள எந்தத் துறையினைக் கவனிக்கும்போதும், வடநாடு தலைமைப்பீடமாகி ஆதிக்கம் செலுத்துவதையும், தென்னாடு அடிமையாகி அடங்கி ஒடுங்குவதையும், காணாமலிருக்க முடியாது! காங்கிரஸ்காரர்கள் கூடத்தான்!! அந்த வெட்கக்கேடு நமக்குத் தெரிந்துவிடக் கூடாது<noinclude></noinclude>
8pec0xiwoz9c5749m3lc2r9r19sib1v
1943595
1943383
2026-06-09T01:30:40Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காந்தியார் காலத்தில், ஒரு முறை, ஆச்சாரியார் காமராஜர் தகராறு கிளம்பி, ஊர் சிரிப்பாய்ச் சிரித்தது. தம்பி! கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது என்று அப்போது நான் ஓர் தலையங்கம் தீட்டினேன்.
ஆச்சாரியார், அப்போது காந்தியாரின் மதிப்பினைப் பெற்றிருந்தார் - எனவே, காமராஜர்மீது காந்தியார் கண்டனத்தை வீசினார்!!
சூழ்ச்சிக்காரக் கும்பல் - என்ற பொருள்பட, காமராஜர் மீது காந்தியார் கண்டனம் வீசினார்.
சின்ன தலை படைத்த பெரிய தலைவர்! - என்று காமராஜர் குறித்து, கல்கி எழுதினார் - படமும் தீட்டினார். அது பழங்கதை! ஆனால் முற்றுப் பெறாதது!!
இப்போதும் அதே போன்ற 'சூழ்நிலை' உருவாகிக் கொண்டு வருகிறது என்பது சிறு சிறு செய்திகள் மூலம் தெரிகிறது! அப்போதுபோலவே இப்போதும், டில்லியில் மதிப்பு எப்படிப் பெறுவது? என்பதுதான் போர் முறையாகவும், வாழும்
வழியாகவும் இருந்து வருகிறது.
இதிலே, யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதல்ல முக்கியம் - நாம், தம்பி, எந்தத் தரப்புக்கும் முட்பொறுக்கி வேலைக்காகமுந்திக்கொண்டிருக்கவில்லை - நான் இதிலே தொக்கி நிற்கும் வேறோர் பிரச்சினையைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வெற்றி மாலையும் வீரகண்டாமணியும் யாருக்குக் கிடைக்கிறது என்பதல்ல பிரச்சினை - டில்லியிடம் மதிப்புப் பெறுவதுதான்,
இங்கு செல்வாக்கு நிலைத்திருக்கச் செய்வதற்கான வழி என்ற கேடான, கேவலமான, சூழ்நிலை இருக்கிறதே, இதைக் கவனிக்க வேண்டும் - இதுதான் மக்கள் கூர்ந்து பார்த்திடவேண்டிய பிரச்சினை,
எத்துணைதான் 'தேசியம்' கொண்டிருப்பினும், நாட்டின் பல்வேறு துறைகளிலும், குறிப்பாக, மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் வாய்ப்புகளாக உள்ள எந்தத் துறையினைக் கவனிக்கும்போதும், வடநாடு தலைமைப்பீடமாகி ஆதிக்கம் செலுத்துவதையும், தென்னாடு அடிமையாகி அடங்கி ஒடுங்குவதையும், காணாமலிருக்க முடியாது! காங்கிரஸ்காரர்கள் கூடத்தான்!! அந்த வெட்கக்கேடு நமக்குத் தெரிந்துவிடக் கூடாது<noinclude></noinclude>
sg7950b429x1xcc52tvc2hq6a7rybt0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/69
250
644465
1943385
1940538
2026-06-08T14:16:19Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||59}}{{rule}}</noinclude>
என்பதிலே அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி, நம் எதிரே, ஏதும் வேதனையற்றோர் போல நடிக்கிறார்கள் - உள்ளூர அவர்கட்கும் வேதனை பீறிட்டு எழத்தான் செய்கிறது.
'அகில இந்தியா' - என்ற அடைமொழியுடன் இயங்கும்
எந்த அமைப்புக்கும், தம்பி, தலைமை வடக்கிலேதான்.
இங்கே பேரறிவாளர் உளர் - வீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! ஆனால் அவர்கள் செக்கிழுக்க! தலைமை தாங்கவோ, வடநாடுதான் அருள்கிறது!
அகில இந்திய, காங்கிரசுக்குத் தலைவர் - தேபர் - வட நாட்டார்!
அகில இந்திய முதலமைச்சர் - நேரு பண்டிதர் - வட நாட்டவர்.
அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தலைவர், அஜாய் கோஷ்!
அகில இந்திய பிரஜா சோஷியலிஸ்டுகளை நடத்திச் செல்ல ஜெயப்பிரகாஷ் நாராயண், கிருபளானி, அசோக் மேதா!!
அகில இந்திய சோஷியலிஸ்டுக் கட்சிக்கு, டாக்டர் லோகியா!
அகில இந்திய இந்து மகாசபையை நடத்திச் செல்ல கோல்வால்கர்!
இராமகிருஷ்ண மடாலய இயக்கம், ஆரிய சமாஜம், பிரம்மசமாஜம், அகில இந்திய இந்தி பிரச்சார சபா எதிலும், தலைமை அமைந்திருப்பது வடக்கேதான்!
உன்னிடம் உண்மையைச் சொன்னால் என்ன, தம்பி - நான் சின்னாட்களுக்கு முன்பு வினோபாவைக் கண்டேனல்லவா - பெருமதிப்பு கொண்டேன் - எனினும் என் உள்ளத்திலே ஓர் எண்ணம் தோன்றி என்னை உறுத்தத்தான் செய்தது.
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறார் வினோபா.
மொழியால், மாநிலத்தால் பழக்க வழக்கங்களால், வேறுபட்டவர் எனினும், அவர் ஈடுபட்டுள்ள காரியம் மக்கள்<noinclude></noinclude>
pux5z55vdbpjgari974hwtnlrow4m86
1943597
1943385
2026-06-09T01:33:43Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||59}}{{rule}}</noinclude>
என்பதிலே அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி, நம் எதிரே, ஏதும் வேதனையற்றோர் போல நடிக்கிறார்கள் - உள்ளூர அவர்கட்கும் வேதனை பீறிட்டு எழத்தான் செய்கிறது.
'அகில இந்தியா' - என்ற அடைமொழியுடன் இயங்கும்
எந்த அமைப்புக்கும், தம்பி, தலைமை வடக்கிலேதான்.
இங்கே பேரறிவாளர் உளர் - வீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! ஆனால் அவர்கள் செக்கிழுக்க! தலைமை தாங்கவோ, வடநாடுதான் அருள்கிறது!
அகில இந்திய, காங்கிரசுக்குத் தலைவர் - தேபர் - வட நாட்டார்!
அகில இந்திய முதலமைச்சர் - நேரு பண்டிதர் - வட நாட்டவர்.
அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தலைவர், அஜாய் கோஷ்!
அகில இந்திய பிரஜா சோஷியலிஸ்டுகளை நடத்திச் செல்ல ஜெயப்பிரகாஷ் நாராயண், கிருபளானி, அசோக் மேதா!!
அகில இந்திய சோஷியலிஸ்டுக் கட்சிக்கு, டாக்டர் லோகியா!
அகில இந்திய இந்து மகாசபையை நடத்திச் செல்ல கோல்வால்கர்!
இராமகிருஷ்ண மடாலய இயக்கம், ஆரிய சமாஜம், பிரம்மசமாஜம், அகில இந்திய இந்தி பிரச்சார சபா எதிலும், தலைமை அமைந்திருப்பது வடக்கேதான்!
உன்னிடம் உண்மையைச் சொன்னால் என்ன, தம்பி - நான் சின்னாட்களுக்கு முன்பு வினோபாவைக் கண்டேனல்லவா - பெருமதிப்பு கொண்டேன் - எனினும் என் உள்ளத்திலே ஓர் எண்ணம் தோன்றி என்னை உறுத்தத்தான் செய்தது.
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறார் வினோபா.
மொழியால், மாநிலத்தால் பழக்க வழக்கங்களால், வேறுபட்டவர் எனினும், அவர் ஈடுபட்டுள்ள காரியம் மக்கள்<noinclude></noinclude>
s2hz17b8oeh85i6m3rsspkgkeqcd6un
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/70
250
644466
1943387
1940543
2026-06-08T14:17:54Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>60||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
தொண்டு என்று தெரிந்தவுடன், நம் தமிழகத்துச் சிற்றூரில், அவர் வருகையை விழாவாக்கி, அவர் பேச்சை உபதேசமாகக் கொண்டு, அவர் காட்டும் வழி நடக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழகத்துச் சிற்றூர்களிலெல்லாம், சொந்தத்துடன் பந்தத்துடன், அவர் வருகிறார் - வரவேற்கும் பெரிய உள்ளம் நமது மக்களுக்கு இருந்திடக் காண்கிறேன்.
இதைக் கண்டபோது, நான் எண்ணிக்கொண்டேன், கடந்த நூறு ஆண்டுக் காலத்தில் இதுபோல ஒரு தமிழர் - வடநாட்டில், குக்கிராமங்களிலும் வரவேற்கப்பட்டு, 'பவனி' நடத்தியதுண்டா? இப்போதாவது முடிகிறதா!
திருக்குறளையும் திருவாய்மொழியையும் தாம் கற்றறிந்ததைத் தமிழரிடம், தமிழகத்தில், வினோபா எடுத்துக் கூறுகிறார் - போற்றுகிறோம் - பூரிக்கிறோம் - புனிதனே! என்று மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதே திருக்குறளையும் திருவாய்மொழியையும் - மாமேதை என்று புகழ்பெற்றுத் துலங்கும் ஆச்சாரியார், வடநாட்டிலே, (களக்காட்டூர், காட்டூர், தம்மனூர், வயலூர் போன்ற) சிற்றூர்களில் சென்று எடுத்துக் கூற இயலுமா? அங்கு உள்ள
வடநாட்டு மக்கள், அவரை வாழ்த்தி வரவேற்க இசைவரா?
அங்கு இருந்துதான் அறிவு ஒளியும், அன்பு நெறியும், அரசியல் முறையும், பொருளாதார வழிவகையும் அளித்திட இங்கு 'தலைவர்கள்' வருகின்றனர் - இங்கிருந்து, அங்கு? ஏக்கமன்றி பிறிதென்ன பதிலுள்ளது!
வினோபாவைக் கண்டபோது, என் மனதில் இந்த எண்ணம் எழத்தான் செய்தது.
எந்தத் துறையிலும், வடக்கு தலைமை தாங்க, நடத்திச்செல்ல, ஆதிக்கம் செய்ய இடமளித்தான பிறகு, டில்லியில் மதிப்புப் பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம், ஏற்பட்டு விடத்தானே செய்யும், எனவேதான் காங்கிரஸ் தலைவர்கள், டில்லியின் தயவைப்பெறத் தவங்கிடக்கிறார்கள்.
பாரேன் ஒரு சம்பவத்தை.<noinclude></noinclude>
e10vtuv145h08xpxckpo78sj15d88ap
1943599
1943387
2026-06-09T01:36:47Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>60||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
தொண்டு என்று தெரிந்தவுடன், நம் தமிழகத்துச் சிற்றூரில், அவர் வருகையை விழாவாக்கி, அவர் பேச்சை உபதேசமாகக் கொண்டு, அவர் காட்டும் வழி நடக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழகத்துச் சிற்றூர்களிலெல்லாம், சொந்தத்துடன் பந்தத்துடன், அவர் வருகிறார் - வரவேற்கும் பெரிய உள்ளம் நமது மக்களுக்கு இருந்திடக் காண்கிறேன்.
இதைக் கண்டபோது, நான் எண்ணிக்கொண்டேன், கடந்த நூறு ஆண்டுக் காலத்தில் இதுபோல ஒரு தமிழர் - வடநாட்டில், குக்கிராமங்களிலும் வரவேற்கப்பட்டு, 'பவனி' நடத்தியதுண்டா? இப்போதாவது முடிகிறதா!
திருக்குறளையும் திருவாய்மொழியையும் தாம் கற்றறிந்ததைத் தமிழரிடம், தமிழகத்தில், வினோபா எடுத்துக் கூறுகிறார் - போற்றுகிறோம் - பூரிக்கிறோம் - புனிதனே! என்று மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதே திருக்குறளையும் திருவாய்மொழியையும் - மாமேதை என்று புகழ்பெற்றுத் துலங்கும் ஆச்சாரியார், வடநாட்டிலே, (களக்காட்டூர், காட்டூர், தம்மனூர், வயலூர் போன்ற) சிற்றூர்களில் சென்று எடுத்துக் கூற இயலுமா? அங்கு உள்ள
வடநாட்டு மக்கள், அவரை வாழ்த்தி வரவேற்க இசைவரா?
அங்கு இருந்துதான் அறிவு ஒளியும், அன்பு நெறியும், அரசியல் முறையும், பொருளாதார வழிவகையும் அளித்திட இங்கு 'தலைவர்கள்' வருகின்றனர் - இங்கிருந்து, அங்கு? ஏக்கமன்றி பிறிதென்ன பதிலுள்ளது!
வினோபாவைக் கண்டபோது, என் மனதில் இந்த எண்ணம் எழத்தான் செய்தது.
எந்தத் துறையிலும், வடக்கு தலைமை தாங்க, நடத்திச்செல்ல, ஆதிக்கம் செய்ய இடமளித்தான பிறகு, டில்லியில் மதிப்புப் பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம், ஏற்பட்டு விடத்தானே செய்யும், எனவேதான் காங்கிரஸ் தலைவர்கள், டில்லியின் தயவைப்பெறத் தவங்கிடக்கிறார்கள்.
பாரேன் ஒரு சம்பவத்தை.<noinclude></noinclude>
8ue6c2ks83j6ij5262i61sbjrwkbxfs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/71
250
644467
1943388
1940549
2026-06-08T14:18:41Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943388
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||61}}{{rule}}</noinclude>
தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழருக்குத்தான் என்று எவ்வளவு அறிவாற்றலுடன், ஆர்வத்துடன், மக்களிடம் பேசினர் - காமராஜரும் அவருடைய உதவாக்கரைகளும்!
மார்தட்டிப் பேசினார்கள், எங்களுக்கு யாரும் எடுத்துக் கூறவேண்டியதில்லை - யாமறிவோம் - எமக்குத் தெரியும் - எம்மால் ஆகும் - என்றெல்லாம் முழக்கமிட்டனர்.
தேவிகுளம், பீர்மேடு தமிழருடையதுதான் - இவை கிடைத்தாக வேண்டும் - கிடைத்தே தீரும் - பெற்றே தீருவோம் - பெற்றிட எம்மால் முடியும் - எம்மால்தான் முடியும் - இதைச் சாக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஊளையிட வேண்டியதில்லை என்றெல்லாம் 'கர்ஜனை' புரிந்தனர், காங்கிரஸ் மந்திரிகள்!
சட்டசபைகளிலே தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் குழு தீர்மானம் நிறைவேற்றிற்று!
எல்லாவற்றினையும் வழித்தெடுத்துச் சாக்கடையில் போட்டது டில்லி!
என்ன செய்தனர்? காமராஜரும் சரி, உதவாக்கரைகளும் சரி, என்ன செய்தனர்? என்ன செய்ய முடிந்தது?
குளமாவது, மேடாவது - என்று பேசினார் காமராஜர்.
கேட்டுப் பார்த்தோம், கிடைக்கவில்லை - என்றார் நிதி அமைச்சர். மற்ற அமைச்சர்கள், இதைத்தான் சொல்வானேன் வாய்தான் வலிப்பானேன் என்று இருந்துவிட்டனர். ஏன்? டில்லியின் தயவு வேண்டும்!
நல்ல பிள்ளைகள்! நமது சொல் தட்டாதவர்கள், குட்டினாலும், கும்பிடுபோடும் குணாளர்கள் - என்று டில்லி அறிந்திட வேண்டும். அந்த நல்லெண்ணம், ஆயிரம் தேவி குளத்துக்குச் சமானம்! - என்றுதான் எண்ண முடிந்தது.
அதோ, வடக்கே பார் தம்பி. அங்கேயும் காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள் - காங்கிரசை மீறியும் தலைவர்களானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! என்ன
சொல்லுகிறார்கள், கேட்கிறதா?<noinclude></noinclude>
sxrnyezevs03fmd87qzmttpfkyyvsm7
1943600
1943388
2026-06-09T01:39:51Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||61}}{{rule}}</noinclude>
தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழருக்குத்தான் என்று எவ்வளவு அறிவாற்றலுடன், ஆர்வத்துடன், மக்களிடம் பேசினர் - காமராஜரும் அவருடைய உதவாக்கரைகளும்!
மார்தட்டிப் பேசினார்கள், எங்களுக்கு யாரும் எடுத்துக் கூறவேண்டியதில்லை - யாமறிவோம் - எமக்குத் தெரியும் - எம்மால் ஆகும் - என்றெல்லாம் முழக்கமிட்டனர்.
தேவிகுளம், பீர்மேடு தமிழருடையதுதான் - இவை கிடைத்தாக வேண்டும் - கிடைத்தே தீரும் - பெற்றே தீருவோம் - பெற்றிட எம்மால் முடியும் - எம்மால்தான் முடியும் - இதைச் சாக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஊளையிட வேண்டியதில்லை என்றெல்லாம் 'கர்ஜனை' புரிந்தனர், காங்கிரஸ் மந்திரிகள்!
சட்டசபைகளிலே தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் குழு தீர்மானம் நிறைவேற்றிற்று!
எல்லாவற்றினையும் வழித்தெடுத்துச் சாக்கடையில் போட்டது டில்லி!
என்ன செய்தனர்? காமராஜரும் சரி, உதவாக்கரைகளும் சரி, என்ன செய்தனர்? என்ன செய்ய முடிந்தது?
குளமாவது, மேடாவது - என்று பேசினார் காமராஜர்.
கேட்டுப் பார்த்தோம், கிடைக்கவில்லை - என்றார் நிதி அமைச்சர். மற்ற அமைச்சர்கள், இதைத்தான் சொல்வானேன் வாய்தான் வலிப்பானேன் என்று இருந்துவிட்டனர். ஏன்? டில்லியின் தயவு வேண்டும்!
நல்ல பிள்ளைகள்! நமது சொல் தட்டாதவர்கள், குட்டினாலும், கும்பிடுபோடும் குணாளர்கள் - என்று டில்லி அறிந்திட வேண்டும். அந்த நல்லெண்ணம், ஆயிரம் தேவி குளத்துக்குச் சமானம்! - என்றுதான் எண்ண முடிந்தது.
அதோ, வடக்கே பார் தம்பி. அங்கேயும் காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள் - காங்கிரசை மீறியும் தலைவர்களானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! என்ன
சொல்லுகிறார்கள், கேட்கிறதா?<noinclude></noinclude>
be7u1hg0l7yqeopa12fk6yvir5hbixs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/72
250
644468
1943392
1940550
2026-06-08T14:22:10Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஒரு கணம், காட்கிலின் முழக்கத்தைக் கேட்டால்
கோழையும் வீரனாவான்!!
'கட்சி பெரிதுதான், ஆனால் உரிமை அதனினும் பெரிது' என்கிறார்.
'நேரு என் தலைவர் சரி, ஆனால் மராட்டியம் என் தாயகம்! அதற்கு நான் துரோகம் இழைக்கமாட்டேன்' என்கிறார்.
கிளர்ச்சி ஓயவில்லை - அறப்போர் நடந்தவண்ண மிருக்கிறது - ஆயிரக்கணக்கிலே அணிவகுத்து நிற்கின்றனர்.
தேஷ்முக் - பம்பாய் மராட்டியருக்கு இல்லை என்றால், நான் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது - நான் மராட்டியன்! - என்று முழக்கமிடுகிறார்.
பஞ்சாப், வங்காளம், பீகார் - எங்கும், தம்பி, உரிமை பறிபோகிறது என்று தெரிந்ததும் துடித்தெழுந்து, தடுத்து நிறுத்துவோம் என்று முழக்கமிடத் தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கோ, தாசர்புத்தி தலைக்கேறிவிட்ட நிலையில், குளமாவது
மேடாவது, எனக்குப் பதவிபோதும் என்று கூறிடத்தான் 'தலைவர்கள்' இருக்கிறார்கள்.
அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் அங்கே!
கெஞ்சிக் கூத்தாடி பஞ்சைப் புத்தியைக் காட்டுவோர் இங்கே!!
பொதுவாக, தென்னாட்டில் வடநாட்டு மக்களும் வட நாட்டுத் தலைவர்களும் அடைந்துள்ள கௌரவம் வடநாட்டில் தென்னாட்டு மக்களும் தென்னாட்டுத் தலைவர்களும் அடைய வில்லை. நம் நாட்டைப் பற்றியும் நமது பண்பாட்டை பற்றியும் வடநாட்டில் உள்ள பொதுமக்களுக்குப் பொதுவாக ஒன்றுமே தெரியவில்லை என்று சொன்னால் மிகையாகாது. அப்படி நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பவர்களும் நல்ல முறையில் தெரிந்து கொண்டிருக்கவில்லை என்பதைப்
பார்க்கும் போது மனத்துக்குச் சலிப்பாகத்தான் இருந்தது.
12-2-56-ல் கல்கியில் காணப்படும் மணிவாசகம் தம்பி.
சலிப்பு, வெறுப்பு, கசப்பு, - எல்லாம் ஒரே வழி எழுகிறது -
எனினும், ஆட்டப்படைக்கும் அதிகாரம் டில்லியில்<noinclude></noinclude>
su9iyfikw0jvntrv3dz34qbziwbd4wx
1943603
1943392
2026-06-09T01:42:56Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஒரு கணம், காட்கிலின் முழக்கத்தைக் கேட்டால்
கோழையும் வீரனாவான்!!
'கட்சி பெரிதுதான், ஆனால் உரிமை அதனினும் பெரிது' என்கிறார்.
'நேரு என் தலைவர் சரி, ஆனால் மராட்டியம் என் தாயகம்! அதற்கு நான் துரோகம் இழைக்கமாட்டேன்' என்கிறார்.
கிளர்ச்சி ஓயவில்லை - அறப்போர் நடந்தவண்ண மிருக்கிறது - ஆயிரக்கணக்கிலே அணிவகுத்து நிற்கின்றனர்.
தேஷ்முக் - பம்பாய் மராட்டியருக்கு இல்லை என்றால், நான் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது - நான் மராட்டியன்! - என்று முழக்கமிடுகிறார்.
பஞ்சாப், வங்காளம், பீகார் - எங்கும், தம்பி, உரிமை பறிபோகிறது என்று தெரிந்ததும் துடித்தெழுந்து, தடுத்து நிறுத்துவோம் என்று முழக்கமிடத் தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கோ, தாசர்புத்தி தலைக்கேறிவிட்ட நிலையில், குளமாவது
மேடாவது, எனக்குப் பதவிபோதும் என்று கூறிடத்தான் 'தலைவர்கள்' இருக்கிறார்கள்.
அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் அங்கே!
கெஞ்சிக் கூத்தாடி பஞ்சைப் புத்தியைக் காட்டுவோர் இங்கே!!
பொதுவாக, தென்னாட்டில் வடநாட்டு மக்களும் வட நாட்டுத் தலைவர்களும் அடைந்துள்ள கௌரவம் வடநாட்டில் தென்னாட்டு மக்களும் தென்னாட்டுத் தலைவர்களும் அடைய வில்லை. நம் நாட்டைப் பற்றியும் நமது பண்பாட்டை பற்றியும் வடநாட்டில் உள்ள பொதுமக்களுக்குப் பொதுவாக ஒன்றுமே தெரியவில்லை என்று சொன்னால் மிகையாகாது. அப்படி நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பவர்களும் நல்ல முறையில் தெரிந்து கொண்டிருக்கவில்லை என்பதைப்
பார்க்கும் போது மனத்துக்குச் சலிப்பாகத்தான் இருந்தது.
12-2-56-ல் கல்கியில் காணப்படும் மணிவாசகம் தம்பி.
சலிப்பு, வெறுப்பு, கசப்பு, - எல்லாம் ஒரே வழி எழுகிறது -
எனினும், ஆட்டப்படைக்கும் அதிகாரம் டில்லியில்<noinclude></noinclude>
df1hw4v4lmfroaoimrb8ho6nbmmhjsj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/73
250
644469
1943393
1940552
2026-06-08T14:23:05Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||63}}{{rule}}</noinclude>
இருக்கிறதே என்பதை எண்ணும்போது, அச்சம் பிறக்கிறது, அதனால் அடிபணிகிறார்கள்.
அவர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்குவதும் நமது அருந்தொண்டிலொன்றாகத்தான் அமைய வேண்டும்.
டில்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து, நாம் நடாத்தும் அறிவுப் பிரசாரம், மக்களை மட்டுமல்ல, மருட்சியால் கட்டுண்டு கிடக்கும் இந்தத் தலைவர்களையும், அச்சத்தை விட்டொழிக்கச் செய்யும்.
ஏதுமிலாதார், இவர்கட்கே டில்லி ஆதிபத்தியத்தை எதிர்த்திடும் துணிவு பிறக்கிறதே, நாம் மட்டும், ஏன் கோழைகளாய், கோடிட்ட இடத்தில் கையொப்பமிட்டுக் குற்றேவல் புரிபவராய் இருந்திட வேண்டும் - கொற்றம் நடாத்த
நம்மால் ஆகாதா என்று அவர்கள் எண்ணிடும் நிலைமை பிறந்திட வேண்டும். அந்த நன்னாளை எதிர்பார்த்தே, தம்பி, நீயும் நானும், நாளெல்லாம் உழைக்கிறோம். நமது உழைப்பு வீண் போகாது! நிச்சயமாக!!
{{rh|<br>8-7-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
8zwnejvh1txhvuuzutmvzfl1kfdqge0
1943604
1943393
2026-06-09T01:46:01Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||63}}{{rule}}</noinclude>
இருக்கிறதே என்பதை எண்ணும்போது, அச்சம் பிறக்கிறது, அதனால் அடிபணிகிறார்கள்.
அவர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்குவதும் நமது அருந்தொண்டிலொன்றாகத்தான் அமைய வேண்டும்.
டில்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து, நாம் நடாத்தும் அறிவுப் பிரசாரம், மக்களை மட்டுமல்ல, மருட்சியால் கட்டுண்டு கிடக்கும் இந்தத் தலைவர்களையும், அச்சத்தை விட்டொழிக்கச் செய்யும்.
ஏதுமிலாதார், இவர்கட்கே டில்லி ஆதிபத்தியத்தை எதிர்த்திடும் துணிவு பிறக்கிறதே, நாம் மட்டும், ஏன் கோழைகளாய், கோடிட்ட இடத்தில் கையொப்பமிட்டுக் குற்றேவல் புரிபவராய் இருந்திட வேண்டும் - கொற்றம் நடாத்த
நம்மால் ஆகாதா என்று அவர்கள் எண்ணிடும் நிலைமை பிறந்திட வேண்டும். அந்த நன்னாளை எதிர்பார்த்தே, தம்பி, நீயும் நானும், நாளெல்லாம் உழைக்கிறோம். நமது உழைப்பு வீண் போகாது! நிச்சயமாக!!
{{rh|<br>8-7-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
6r4ti3ckrnsel4uhukhpmfvz6mj9w20
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/74
250
644470
1943394
1939120
2026-06-08T14:23:35Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}<b>கடிதம் : 57</b>
{{center|{{x-larger|<b>உழைப்பே செல்வம்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>சீனாவில் நடிகையின் அரசியல் வேலை
காங்கிரஸ் தலைவர்களில் நடிகர் - உழைப்பின் பெருமை.</b></poem>}}
<b>தம்பி,</b>
{{larger|<b>நா</b>}}டகமொன்று காணப்போகிறாய் இப்போது - சுவை
தருவதுதான்! கருத்துடன் காண்போர் பயன்பெற முடியும்.
கண்ணை மட்டுமே பயன்படுத்துவோர் களிப்பு மட்டுமே பெற
இயலும். நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே - அதோ பார்
கண்களிலே காதல் ஒளி பூத்திடும் நிலையில் ஓர் கன்னி - பகையும்
படையும், பழியும், பரிகாசமும், எது குறுக்கிட்டாலும் அஞ்சாது
நின்று, காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்து விடும் அழகரசி!
{{left_margin|3em|"கண்ணாளா! என்னை உம்மிடமிருந்து பிரித்துவிட எவர் என்ன சூழ்ச்சி செய்யினும், வெற்றி பெறப் போவதில்லை. வியர்த்து, விம்மிக் கிடக்கும் இந்த வறியவளா, சீறி எழும் பகைதனைக் கண்டு கலங்காதிருக்கப் போகிறாள்? பெற்றோர் மிரட்டினால் பெரும் பீதி பிறக்கும்! ஊர்ப்பகை கிளம்பிடின் உள்ளம் நடுக்குறும்!! கொற்றம் கோலெடுத்தால் குலை நடுங்கும்! இவளோ இளையள் என்ன செய்யவல்லாள்? என்று எண்ணாதீர்! ஏந்திழையே! என் இதயராணி! தண்ணொளி தந்து தரணிக்கே தனியானதோர் 'தகத்தகாயத்தை'த் தரும் வெண்ணிலவு! அதுபோன்றே ஆரமுதே! உன் அன்பொளி பட்டதும், என் உள்ளமே புதுப் பொலிவு பெறுகிறது என்று அன்றோர் நாள் என்னிடம் கூறினீரே! என்னை வாழ்விக்க}}<noinclude></noinclude>
3tl7dqdb8puuti6wd68ov5tsn9ex1ac
1943607
1943394
2026-06-09T01:49:05Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}<b>கடிதம் : 57</b>
{{center|{{x-larger|<b>உழைப்பே செல்வம்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>சீனாவில் நடிகையின் அரசியல் வேலை
காங்கிரஸ் தலைவர்களில் நடிகர் - உழைப்பின் பெருமை.</b></poem>}}
<b>தம்பி,</b>
{{larger|<b>நா</b>}}டகமொன்று காணப்போகிறாய் இப்போது - சுவை
தருவதுதான்! கருத்துடன் காண்போர் பயன்பெற முடியும்.
கண்ணை மட்டுமே பயன்படுத்துவோர் களிப்பு மட்டுமே பெற
இயலும். நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே - அதோ பார்
கண்களிலே காதல் ஒளி பூத்திடும் நிலையில் ஓர் கன்னி - பகையும்
படையும், பழியும், பரிகாசமும், எது குறுக்கிட்டாலும் அஞ்சாது
நின்று, காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்து விடும் அழகரசி!
{{left_margin|3em|"கண்ணாளா! என்னை உம்மிடமிருந்து பிரித்துவிட எவர் என்ன சூழ்ச்சி செய்யினும், வெற்றி பெறப் போவதில்லை. வியர்த்து, விம்மிக் கிடக்கும் இந்த வறியவளா, சீறி எழும் பகைதனைக் கண்டு கலங்காதிருக்கப் போகிறாள்? பெற்றோர் மிரட்டினால் பெரும் பீதி பிறக்கும்! ஊர்ப்பகை கிளம்பிடின் உள்ளம் நடுக்குறும்!! கொற்றம் கோலெடுத்தால் குலை நடுங்கும்! இவளோ இளையள் என்ன செய்யவல்லாள்? என்று எண்ணாதீர்! ஏந்திழையே! என் இதயராணி! தண்ணொளி தந்து தரணிக்கே தனியானதோர் 'தகத்தகாயத்தை'த் தரும் வெண்ணிலவு! அதுபோன்றே ஆரமுதே! உன் அன்பொளி பட்டதும், என் உள்ளமே புதுப் பொலிவு பெறுகிறது என்று அன்றோர் நாள் என்னிடம் கூறினீரே! என்னை வாழ்விக்க}}<noinclude></noinclude>
te2tkt3iw3h1macpz82vrl1tnbxm341
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/75
250
644471
1943396
1940553
2026-06-08T14:25:40Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||65}}{{rule}}</noinclude>{{left_margin|3em|வந்த வேந்தே! காதலிக்கவும், அதற்குத் தடை ஏற்பட்டால் உருகி கருகிப் போகவும் மட்டுமே என்னால் முடியும் என்று எண்ணாதீர். என் காதலைக் கருக்கிடத் துணிவோரை எதிர்த்து நின்று வெற்றி பெறும் ஆற்றலும் படைத்தவள்
நான்!"
என் அன்பே! இன்பமே! அன்னமே!."
"என்றென்றும் இந்த அன்பு மாறாதே, மன்னவா?"
"தேனின் இனிமையும், தென்றலின் குளிர்ச்சியும், பூத்துக்குலுங்கும் மலரின் கவர்ச்சியும் மாறுமோ, மைவிழியாளே!"
“ஏனோ எனைப் பெற்றோர் நம்மைப் பிரித்திடும் பேய்க் குணம் கொண்டோராயினர்! வானத்து வெண்ணிலவைப் பறித்தெடுத்துச் சதுப்பு நிலத்திலே
ஆழப்புதைத்துவிட எண்ணுவதா, அறிவு!"
"காதலின் வலிவு எத்தகையது என்பதை அவர்கள் காண விரும்புகின்றனர் போலும்!"
“கட்டாரியை என் மார்பில் பாய்ச்சிடும்போது, குபு குபுவெனப் பொங்கி எழும் குருதியும், என் அரசே! உமது திருநாமத்தைத்தான் ஒலிக்கும்..."
"கொத்தும் கழுகையும் துரத்திவிட்டு, கோலமயிலே! நான் பிணமாகிப்போன நிலையிலிருந்தும் மீண்டெழுந்து வந்து, உன் பக்கம் நிற்பேன், ஒருகணம் காண்பேன், ஒவென்றலறி வீழ்வேன் - உன்னை அணைத்தபடி உயிர் துறப்பேன்"
தம்பி! போதும்; இந்தப் பக்கம், பார்.}}
நாடகக் கொட்டகையில் காணும் இந்தக் காதற்காட்சியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டிவிடுவதற்கில்லை; காரியமாற்ற வேண்டும் நிரம்ப, காதல் மட்டும்தான் உனக்குள்ள வேலை என்று எண்ணிக்கொண்டு, இன்னும் என்ன? மேலால் என்ன? காதல் கைகூடிற்றா? கட்டழகி கடிமணம்
புரிந்துகொண்டாளா அல்லது காதகர் வெற்றிபெறக் கண்டு, கட்டாரிக்கு இரையானாளா என்பது அறிய, மற்றக்<noinclude></noinclude>
7qbz3lv9q1avc47dwxcvabyvd0o7q8n
1943609
1943396
2026-06-09T01:52:09Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||65}}{{rule}}</noinclude>{{left_margin|3em|வந்த வேந்தே! காதலிக்கவும், அதற்குத் தடை ஏற்பட்டால் உருகி கருகிப் போகவும் மட்டுமே என்னால் முடியும் என்று எண்ணாதீர். என் காதலைக் கருக்கிடத் துணிவோரை எதிர்த்து நின்று வெற்றி பெறும் ஆற்றலும் படைத்தவள்
நான்!"
என் அன்பே! இன்பமே! அன்னமே!."
"என்றென்றும் இந்த அன்பு மாறாதே, மன்னவா?"
"தேனின் இனிமையும், தென்றலின் குளிர்ச்சியும், பூத்துக்குலுங்கும் மலரின் கவர்ச்சியும் மாறுமோ, மைவிழியாளே!"
“ஏனோ எனைப் பெற்றோர் நம்மைப் பிரித்திடும் பேய்க் குணம் கொண்டோராயினர்! வானத்து வெண்ணிலவைப் பறித்தெடுத்துச் சதுப்பு நிலத்திலே
ஆழப்புதைத்துவிட எண்ணுவதா, அறிவு!"
"காதலின் வலிவு எத்தகையது என்பதை அவர்கள் காண விரும்புகின்றனர் போலும்!"
“கட்டாரியை என் மார்பில் பாய்ச்சிடும்போது, குபு குபுவெனப் பொங்கி எழும் குருதியும், என் அரசே! உமது திருநாமத்தைத்தான் ஒலிக்கும்..."
"கொத்தும் கழுகையும் துரத்திவிட்டு, கோலமயிலே! நான் பிணமாகிப்போன நிலையிலிருந்தும் மீண்டெழுந்து வந்து, உன் பக்கம் நிற்பேன், ஒருகணம் காண்பேன், ஒவென்றலறி வீழ்வேன் - உன்னை அணைத்தபடி உயிர் துறப்பேன்"
தம்பி! போதும்; இந்தப் பக்கம், பார்.}}
நாடகக் கொட்டகையில் காணும் இந்தக் காதற்காட்சியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டிவிடுவதற்கில்லை; காரியமாற்ற வேண்டும் நிரம்ப, காதல் மட்டும்தான் உனக்குள்ள வேலை என்று எண்ணிக்கொண்டு, இன்னும் என்ன? மேலால் என்ன? காதல் கைகூடிற்றா? கட்டழகி கடிமணம்
புரிந்துகொண்டாளா அல்லது காதகர் வெற்றிபெறக் கண்டு, கட்டாரிக்கு இரையானாளா என்பது அறிய, மற்றக்<noinclude></noinclude>
m4ztz9usjxzqpxumfazfqk3jm0xpq6v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/76
250
644472
1943398
1940554
2026-06-08T14:28:03Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943398
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>66||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காட்சிகளுக்காக ஏங்கித் தவிக்காதே. நாடகக் கொட்டகையை விட்டு எழுந்துவா. போவோம்! காலையில் வேறோர் காட்சி காணவேண்டும்!
"பயிர்களுக்குப் பூச்சித் தொல்லை ஏற்படாதிருப்பதற்காக, எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கதுதான். ஆனால் செலவினத்தைப் பார்க்கும்போது, சங்கடமாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைக்கான துறையிலே எவ்வளவு பெரும் பொருள் செலவிடுவதும் தவறல்லதான். எனினும் பயன்கெடாத முறையில் செலவின் அளவைக் குறைத்திட முடியுமா என்பதுபற்றி நாம் எண்ணிப் பார்த்திட வேண்டும்."
“பூச்சிகள் முழுவதையும் ஒழித்திடாமல், பாதி அளவு மட்டும் ஒழித்திடலாம் என்பது அம்மையாரின் வாதமோ!"
"அப்பாவியும் அப்படிக் கூறானே! அன்புக்கே உறைவிடமான தாய்க்குலத்தவளான நானா அதுபோல் எண்ணுவேன். பரிகாசம் பேசும் தோழர், சிறிதளவு
பொறுப்புணர்ச்சியைக் காட்டி நான் கூறும் பிரச்சினைக்கு விளக்கம் தர வேண்டுகிறேன்."
"பெரும் பொருள் செலவாவது உண்மைதான்! ஆனால் பயிரை நாசம் செய்யும் பூச்சிகளைக் கொன்றொழிக்க இந்தப் பொருள் தேவைப்படுகிறது."
'பூச்சிகளை ஒழித்திட, இப்போது நாம் தெளிக்கும் மருந்து வகையின் உற்பத்திச் செலவை, மேலும் குறைத்திட, நமது விஞ்ஞானிகளிடம் யோசனை கேட்கப்பட்டதா?"
"இந்த யோசனை நிச்சயம் கவனிக்கப்படும்."
"நன்றி! விரைவில் கவனிக்க வேண்டுகிறேன்."
என்ன தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? பகட்டுடையின்றி, எளிய தோற்றத்துடன், குழுவில் அமர்ந்து, உழவுமுறை, விஞ்ஞான வளம், பொருளாதாரப் பிரச்சினை குறித்தெல்லாம், தெளிவும் கனிவும் காட்டிப் பேசிடும், இந்தக் காரிகை யார்?
எங்கோ பார்த்த முகம்போலிருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறாய் அல்லவா! உனக்கேன் தொல்லை. நான் கூறிவிடுகிறேன். இதோ நாட்டு ஆட்சிமுறைக் குழுவில் அமர்ந்து<noinclude></noinclude>
a12s42e057b23mvzy22kdh304nx8kud
1943611
1943398
2026-06-09T01:55:13Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>66||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காட்சிகளுக்காக ஏங்கித் தவிக்காதே. நாடகக் கொட்டகையை விட்டு எழுந்துவா. போவோம்! காலையில் வேறோர் காட்சி காணவேண்டும்!
"பயிர்களுக்குப் பூச்சித் தொல்லை ஏற்படாதிருப்பதற்காக, எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கதுதான். ஆனால் செலவினத்தைப் பார்க்கும்போது, சங்கடமாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைக்கான துறையிலே எவ்வளவு பெரும் பொருள் செலவிடுவதும் தவறல்லதான். எனினும் பயன்கெடாத முறையில் செலவின் அளவைக் குறைத்திட முடியுமா என்பதுபற்றி நாம் எண்ணிப் பார்த்திட வேண்டும்."
“பூச்சிகள் முழுவதையும் ஒழித்திடாமல், பாதி அளவு மட்டும் ஒழித்திடலாம் என்பது அம்மையாரின் வாதமோ!"
"அப்பாவியும் அப்படிக் கூறானே! அன்புக்கே உறைவிடமான தாய்க்குலத்தவளான நானா அதுபோல் எண்ணுவேன். பரிகாசம் பேசும் தோழர், சிறிதளவு
பொறுப்புணர்ச்சியைக் காட்டி நான் கூறும் பிரச்சினைக்கு விளக்கம் தர வேண்டுகிறேன்."
"பெரும் பொருள் செலவாவது உண்மைதான்! ஆனால் பயிரை நாசம் செய்யும் பூச்சிகளைக் கொன்றொழிக்க இந்தப் பொருள் தேவைப்படுகிறது."
'பூச்சிகளை ஒழித்திட, இப்போது நாம் தெளிக்கும் மருந்து வகையின் உற்பத்திச் செலவை, மேலும் குறைத்திட, நமது விஞ்ஞானிகளிடம் யோசனை கேட்கப்பட்டதா?"
"இந்த யோசனை நிச்சயம் கவனிக்கப்படும்."
"நன்றி! விரைவில் கவனிக்க வேண்டுகிறேன்."
என்ன தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? பகட்டுடையின்றி, எளிய தோற்றத்துடன், குழுவில் அமர்ந்து, உழவுமுறை, விஞ்ஞான வளம், பொருளாதாரப் பிரச்சினை குறித்தெல்லாம், தெளிவும் கனிவும் காட்டிப் பேசிடும், இந்தக் காரிகை யார்?
எங்கோ பார்த்த முகம்போலிருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறாய் அல்லவா! உனக்கேன் தொல்லை. நான் கூறிவிடுகிறேன். இதோ நாட்டு ஆட்சிமுறைக் குழுவில் அமர்ந்து<noinclude></noinclude>
b4pi76iuzvt08mhfm0b4cyigrv61f2f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/77
250
644473
1943399
1940555
2026-06-08T14:28:48Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943399
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||67}}{{rule}}</noinclude>
பணியாற்றும் இந்த நாரீமணிதான், நேற்றிரவு நாடக மேடையில் கண்களிலே நீர்துளிர்க்க, கேட்போர் மெய்சிலிர்க்கும் விதமாகப் பேசி நடித்த நங்கை. முன்னாள் இரவு நடிகை; இங்கு, ஆட்சிமன்ற அலுவலில் ஈடுபட்டுள்ள மாதரசி!
தம்பி, நீயும் நானும் சீனா சென்றால், கற்பனைபோல் தோன்றும் இந்தக் காட்சியில் காணப்படும் காரிகையைச் சந்திக்கலாம்!!
டியன் ஹுவா என்றோர் நடிகை, சீன நாட்டில் பெரும் புகழ்பெற்று விளங்கி வருவதுடன், தேசிய மக்கள் காங்கிரசில் உறுப்பினராகவும் அமர்ந்து அரும்பணியாற்றுகிறார்.
நாடகத் துறையிலும் படக் காட்சித்துறையிலும் ஈடுபட்டு, கலைஞர்களின் நன் மதிப்பையும் மக்களின் பேராதரவையும் காணிக்கையாகப் பெற்றுத் திகழும் டியன் ஹுவா, நாட்டாட்சிப் பிரச்சினையிலும் ஆர்வம் காட்டுவதுடன், ஆட்சிப்
பிரச்சினையைக் கவனிக்கும் மன்றத்திலமர்ந்து அரும்பணியாற்றுகிறார் - இன்றைய சீனாவில் - செஞ்சீனாவில்.
வயது 27; வசீகரமான தோற்றம்! கலைத்திறம் வளமாக இருக்கிறது! நாடகமேடையில் 'நவரசம்' சொட்டச் சொட்ட நடித்து மக்களை மகிழ்விக்கிறார். ஆட்சி மன்றக் குழுவில் காலையில் அமர்ந்து அரும் பணியாற்றுகிறார்.
புன்னகையும் பெருமூச்சும், பொறிபறக்கப் பேசுவதும் புலம்பி நிற்பதும் தேன்மொழி பேசுவதும் திகைப்புண்டு நிற்பதும், தாபத்தை வெளியிடுவதும் தத்தளிப்பைக் காட்டுவதும், நாடக மேடையில்! ஆய்வுரை நடத்துவதும் ஆதாரங்கள் காட்டுவதும்,
புள்ளி விவரம் கேட்பதும் பிரச்சினைகளை அலசுவதும் மன்றத்திலே.
நாடகமாடும் நாரீமணிதானே, நயனத்தின் மூலம் நானாவிதமான உணர்ச்சிகளை எடுத்துக்காட்ட, நெளிய, குழைய, பூவிதழ் விரித்திட, பூங்கொடிபோலாடிட, கலைந்திடும் கூந்தலையும், நெகிழ்ந்திடும் ஆடையையும், வளைகுலுங்கிடும் கரத்தால் சரி செய்து காட்ட இயலுமேயன்றி, மக்கள் சார்பாகப் பேச, பணிபுரிய, திட்டங்களை ஆராய, கருத்துரை தர, எங்ஙனம் இயலும் என்று சீன நாட்டிலே கேட்கவில்லை.<noinclude></noinclude>
4tmnnjgdx5v55vwosf1kn47yy3cexnf
1943613
1943399
2026-06-09T01:58:17Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||67}}{{rule}}</noinclude>
பணியாற்றும் இந்த நாரீமணிதான், நேற்றிரவு நாடக மேடையில் கண்களிலே நீர்துளிர்க்க, கேட்போர் மெய்சிலிர்க்கும் விதமாகப் பேசி நடித்த நங்கை. முன்னாள் இரவு நடிகை; இங்கு, ஆட்சிமன்ற அலுவலில் ஈடுபட்டுள்ள மாதரசி!
தம்பி, நீயும் நானும் சீனா சென்றால், கற்பனைபோல் தோன்றும் இந்தக் காட்சியில் காணப்படும் காரிகையைச் சந்திக்கலாம்!!
டியன் ஹுவா என்றோர் நடிகை, சீன நாட்டில் பெரும் புகழ்பெற்று விளங்கி வருவதுடன், தேசிய மக்கள் காங்கிரசில் உறுப்பினராகவும் அமர்ந்து அரும்பணியாற்றுகிறார்.
நாடகத் துறையிலும் படக் காட்சித்துறையிலும் ஈடுபட்டு, கலைஞர்களின் நன் மதிப்பையும் மக்களின் பேராதரவையும் காணிக்கையாகப் பெற்றுத் திகழும் டியன் ஹுவா, நாட்டாட்சிப் பிரச்சினையிலும் ஆர்வம் காட்டுவதுடன், ஆட்சிப்
பிரச்சினையைக் கவனிக்கும் மன்றத்திலமர்ந்து அரும்பணியாற்றுகிறார் - இன்றைய சீனாவில் - செஞ்சீனாவில்.
வயது 27; வசீகரமான தோற்றம்! கலைத்திறம் வளமாக இருக்கிறது! நாடகமேடையில் 'நவரசம்' சொட்டச் சொட்ட நடித்து மக்களை மகிழ்விக்கிறார். ஆட்சி மன்றக் குழுவில் காலையில் அமர்ந்து அரும் பணியாற்றுகிறார்.
புன்னகையும் பெருமூச்சும், பொறிபறக்கப் பேசுவதும் புலம்பி நிற்பதும் தேன்மொழி பேசுவதும் திகைப்புண்டு நிற்பதும், தாபத்தை வெளியிடுவதும் தத்தளிப்பைக் காட்டுவதும், நாடக மேடையில்! ஆய்வுரை நடத்துவதும் ஆதாரங்கள் காட்டுவதும்,
புள்ளி விவரம் கேட்பதும் பிரச்சினைகளை அலசுவதும் மன்றத்திலே.
நாடகமாடும் நாரீமணிதானே, நயனத்தின் மூலம் நானாவிதமான உணர்ச்சிகளை எடுத்துக்காட்ட, நெளிய, குழைய, பூவிதழ் விரித்திட, பூங்கொடிபோலாடிட, கலைந்திடும் கூந்தலையும், நெகிழ்ந்திடும் ஆடையையும், வளைகுலுங்கிடும் கரத்தால் சரி செய்து காட்ட இயலுமேயன்றி, மக்கள் சார்பாகப் பேச, பணிபுரிய, திட்டங்களை ஆராய, கருத்துரை தர, எங்ஙனம் இயலும் என்று சீன நாட்டிலே கேட்கவில்லை.<noinclude></noinclude>
my649288k6u9yxqpy8m0oewg7z27huo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/78
250
644474
1943402
1940556
2026-06-08T14:30:19Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943402
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
சாய உதட்டுக்காரி, சல்லாபப் பேச்சுக்காரி, சட்டம் இயற்றும் இடத்திலே ஏன் இருந்திட வேண்டும்? என்று கேட்கக் காணோம்.
இங்கு - காமராஜர் - கேட்கிறார் - அவர் கேட்கிறாரே நாமும் அதே 'பாணியில்' பேசியாக வேண்டுமே - (ஒப்பந்தத்தை மீறலாமா!!) என்று எண்ணிக்கொண்ட நிலையில் வேறு சிலரும் கேட்கிறார்கள், நாடகமாடிகள் நாடாள்வதா? என்று.
உலகுக்கோர் புதுமை என்று கொண்டாடப்படும் சீனாவில்,நாடகமாடும் நாரீமணி நாட்டாட்சிக் குழுவிலும் அமர்ந்திட முடிகிறது! உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பெற்றுத் திகழும் சூயென்லாய், அந்த 'நடிப்புச் செல்வி'யைப் பாராட்டுகிறார் என்று நாளிதழ்கள் கூறுகின்றன.
தம்பி! நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தவுடன், நம்மீது வீசப்படும் கணைகள் பலப் பல!! கலை உலகினர் நம் கழகத்தில் உள்ளனர் என்பதால் ஏற்பட்ட காய்ச்சல் கசப்பாக மாறி, இப்போது கடு விஷம் கக்குகின்றனர், உள்ளம்
வெதும்பிய நிலையில் உள்ளவர்கள்.
'நாடகமாடுவோருக்கும் நாட்டாட்சிப் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்கின்றனர்.
நாடகமாடுவோர், நாட்டாட்சி மன்றத் தேர்தல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டித்துப் பேசுவோர், தத்தமது தரத்துக்கு ஏற்ப ஏசுகின்றனர். நமது கழகத்தில் ஈடுபடுவதால் கலைஞர்களுக்கு ஏற்படும் பல தொல்லைகளிலே ஒன்று, இந்தத்
தாக்குதல், எனினும், அவர்கள் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஆகையால், இந்த இழிமொழிகளைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.
சீன நாட்டு நடிகைபற்றிய கட்டுரை காண நேரிட்டது; களிப்பும் நம்பிக்கையும் பிறந்தது. நாடகமாடிகள் நாடாள்வதா என்று நையாண்டி செய்வோர், இதைக் கண்டு திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதவில்லை! அவர்கள் நாடகமாடுவோர்மீதா கோபப்பட்டுள்ளனர் தங்களிடம் இல்லையே என்பதல்லவா, அவர்கட்கு உள்ள கோபம்!
நாடகமாடிகட்கு நாட்டாட்சியில் என்ன வேலை என்று இன்று கேட்கும் இவர்கள், நாம் நாடகமாடியபோது, ஏதும்<noinclude></noinclude>
8jg5gl0kwuflfl8kmj4vwbffaoofzq8
1943614
1943402
2026-06-09T02:01:21Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
சாய உதட்டுக்காரி, சல்லாபப் பேச்சுக்காரி, சட்டம் இயற்றும் இடத்திலே ஏன் இருந்திட வேண்டும்? என்று கேட்கக் காணோம்.
இங்கு - காமராஜர் - கேட்கிறார் - அவர் கேட்கிறாரே நாமும் அதே 'பாணியில்' பேசியாக வேண்டுமே - (ஒப்பந்தத்தை மீறலாமா!!) என்று எண்ணிக்கொண்ட நிலையில் வேறு சிலரும் கேட்கிறார்கள், நாடகமாடிகள் நாடாள்வதா? என்று.
உலகுக்கோர் புதுமை என்று கொண்டாடப்படும் சீனாவில்,நாடகமாடும் நாரீமணி நாட்டாட்சிக் குழுவிலும் அமர்ந்திட முடிகிறது! உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பெற்றுத் திகழும் சூயென்லாய், அந்த 'நடிப்புச் செல்வி'யைப் பாராட்டுகிறார் என்று நாளிதழ்கள் கூறுகின்றன.
தம்பி! நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தவுடன், நம்மீது வீசப்படும் கணைகள் பலப் பல!! கலை உலகினர் நம் கழகத்தில் உள்ளனர் என்பதால் ஏற்பட்ட காய்ச்சல் கசப்பாக மாறி, இப்போது கடு விஷம் கக்குகின்றனர், உள்ளம்
வெதும்பிய நிலையில் உள்ளவர்கள்.
'நாடகமாடுவோருக்கும் நாட்டாட்சிப் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்கின்றனர்.
நாடகமாடுவோர், நாட்டாட்சி மன்றத் தேர்தல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டித்துப் பேசுவோர், தத்தமது தரத்துக்கு ஏற்ப ஏசுகின்றனர். நமது கழகத்தில் ஈடுபடுவதால் கலைஞர்களுக்கு ஏற்படும் பல தொல்லைகளிலே ஒன்று, இந்தத்
தாக்குதல், எனினும், அவர்கள் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஆகையால், இந்த இழிமொழிகளைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.
சீன நாட்டு நடிகைபற்றிய கட்டுரை காண நேரிட்டது; களிப்பும் நம்பிக்கையும் பிறந்தது. நாடகமாடிகள் நாடாள்வதா என்று நையாண்டி செய்வோர், இதைக் கண்டு திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதவில்லை! அவர்கள் நாடகமாடுவோர்மீதா கோபப்பட்டுள்ளனர் தங்களிடம் இல்லையே என்பதல்லவா, அவர்கட்கு உள்ள கோபம்!
நாடகமாடிகட்கு நாட்டாட்சியில் என்ன வேலை என்று இன்று கேட்கும் இவர்கள், நாம் நாடகமாடியபோது, ஏதும்<noinclude></noinclude>
0xzdicxc1c0rkhaphwkrk7sktgbx09p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/79
250
644475
1943404
1940557
2026-06-08T14:31:53Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||69}}{{rule}}</noinclude>
ஏசாதிருந்தனரோ எனில், இல்லை, இல்லை, இழிமொழி வாணிபம் அப்போதும் நடாத்தி வந்தனர்.
நாடாளும் முறை குறித்து மக்களைப் பக்குவப்படுத்த, பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவோர் நாடகமாடுவதா? என்ன கேவலம், எத்துணை அக்ரமம்! வானமே! இடிந்து வீழாயோ!! பூமியே! பிளந்து விழுங்காயோ! ஆடை அணிகளே! அரவமாகி
அவர்களைக் கடித்துச் சாகடிக்காயோ! - என்றெல்லாம் அலறித்துடித்து அழுதனர்.
தம்பி, நான், படித்த சீன நாடு பற்றிய கட்டுரையில் காண்கிறேன், மேனாட்டு ராஜதந்திரிகளும் கண்டு வியந்திடத்தக்க திறன்படைத்த சூயென்லாய் நாடகம் காண்பதில் பேரார்வம் கொண்டவராம் - அது மட்டுமல்ல, அவருக்கே நடிப்பதில் மெத்த விருப்பமாம் - பலமுறை நாடகமாடியும் இருக்கிறாராம்!
சீறிடும் ஏறுகள் அங்கு கிளம்பி, நாடகமாடி நாடாள்வதா என்று கேட்க்க் காணோம்! இது குறித்து நான் எண்ணிக் கொண்டிருக்கும்போது, தம்பி, இன்றைய தபாலில் கிடைத்தது மற்றோர் தகவல்.
வெண்புறா வட்டமிட்டுச் செல்கிறது, வானத்தில் - வடிவழகன் அதைக் கண்டு வியக்கிறான்.
புறா திடீரென்று ஆபத்தினின்றும் தப்ப, திசைமாறிச் செல்கிறது - இளவலின் கண்களுக்குத் தெரியவில்லை.
எங்கே என் புறா? சிறகடித்துச் சிங்காரமாகப் பறந்த என் வண்ணப் புறா எங்கே? என்று தேடி அலைகிறான் குமரன்.
{{left_margin|3em|<poem>"கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
உறவாடிட
வாராததேனோ"</poem>}}
என்று இசைபாடி, வெண்புறாவைக் கொஞ்சுகிறாள், கண்டாரைக்
கொல்லும் ஓர் கட்டழகி.
அவன் வருகிறான், அவள் பார்க்கிறாள்!!
அம்புவிழி தொடுக்கிறாள், வம்பு வந்து சேருகிறது!
தம்பி! சாரங்கதாரா நாடகம்.<noinclude></noinclude>
054n61ladh282m0c4tem9gmnv0xshsc
1943406
1943404
2026-06-08T14:34:05Z
Subisena
16382
1943406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||69}}{{rule}}</noinclude>
ஏசாதிருந்தனரோ எனில், இல்லை, இல்லை, இழிமொழி வாணிபம் அப்போதும் நடாத்தி வந்தனர்.
நாடாளும் முறை குறித்து மக்களைப் பக்குவப்படுத்த, பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவோர் நாடகமாடுவதா? என்ன கேவலம், எத்துணை அக்ரமம்! வானமே! இடிந்து வீழாயோ!! பூமியே! பிளந்து விழுங்காயோ! ஆடை அணிகளே! அரவமாகி
அவர்களைக் கடித்துச் சாகடிக்காயோ! - என்றெல்லாம் அலறித்துடித்து அழுதனர்.
தம்பி, நான், படித்த சீன நாடு பற்றிய கட்டுரையில் காண்கிறேன், மேனாட்டு ராஜதந்திரிகளும் கண்டு வியந்திடத்தக்க திறன்படைத்த சூயென்லாய் நாடகம் காண்பதில் பேரார்வம் கொண்டவராம் - அது மட்டுமல்ல, அவருக்கே நடிப்பதில் மெத்த விருப்பமாம் - பலமுறை நாடகமாடியும் இருக்கிறாராம்!
சீறிடும் ஏறுகள் அங்கு கிளம்பி, நாடகமாடி நாடாள்வதா என்று கேட்க்க் காணோம்! இது குறித்து நான் எண்ணிக் கொண்டிருக்கும்போது, தம்பி, இன்றைய தபாலில் கிடைத்தது மற்றோர் தகவல்.
வெண்புறா வட்டமிட்டுச் செல்கிறது, வானத்தில் - வடிவழகன் அதைக் கண்டு வியக்கிறான்.
புறா திடீரென்று ஆபத்தினின்றும் தப்ப, திசைமாறிச் செல்கிறது - இளவலின் கண்களுக்குத் தெரியவில்லை.
எங்கே என் புறா? சிறகடித்துச் சிங்காரமாகப் பறந்த என் வண்ணப் புறா எங்கே? என்று தேடி அலைகிறான் குமரன்.
{{left_margin|3em|<poem>"கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
உறவாடிட
வாராததேனோ"</poem>}}
என்று இசைபாடி, வெண்புறாவைக் கொஞ்சுகிறாள், கண்டாரைக்
கொல்லும் ஓர் கட்டழகி.
{{left_margin|3em|<poem>அவன் வருகிறான், அவள் பார்க்கிறாள்!!
அம்புவிழி தொடுக்கிறாள், வம்பு வந்து சேருகிறது!
தம்பி! சாரங்கதாரா நாடகம்.</poem>}}<noinclude>24,த.அ.க.</noinclude>
dk8rsr8hxl7mh89uz04hbidi8qeluex
1943615
1943406
2026-06-09T02:04:25Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||69}}{{rule}}</noinclude>
ஏசாதிருந்தனரோ எனில், இல்லை, இல்லை, இழிமொழி வாணிபம் அப்போதும் நடாத்தி வந்தனர்.
நாடாளும் முறை குறித்து மக்களைப் பக்குவப்படுத்த, பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவோர் நாடகமாடுவதா? என்ன கேவலம், எத்துணை அக்ரமம்! வானமே! இடிந்து வீழாயோ!! பூமியே! பிளந்து விழுங்காயோ! ஆடை அணிகளே! அரவமாகி
அவர்களைக் கடித்துச் சாகடிக்காயோ! - என்றெல்லாம் அலறித்துடித்து அழுதனர்.
தம்பி, நான், படித்த சீன நாடு பற்றிய கட்டுரையில் காண்கிறேன், மேனாட்டு ராஜதந்திரிகளும் கண்டு வியந்திடத்தக்க திறன்படைத்த சூயென்லாய் நாடகம் காண்பதில் பேரார்வம் கொண்டவராம் - அது மட்டுமல்ல, அவருக்கே நடிப்பதில் மெத்த விருப்பமாம் - பலமுறை நாடகமாடியும் இருக்கிறாராம்!
சீறிடும் ஏறுகள் அங்கு கிளம்பி, நாடகமாடி நாடாள்வதா என்று கேட்க்க் காணோம்! இது குறித்து நான் எண்ணிக் கொண்டிருக்கும்போது, தம்பி, இன்றைய தபாலில் கிடைத்தது மற்றோர் தகவல்.
வெண்புறா வட்டமிட்டுச் செல்கிறது, வானத்தில் - வடிவழகன் அதைக் கண்டு வியக்கிறான்.
புறா திடீரென்று ஆபத்தினின்றும் தப்ப, திசைமாறிச் செல்கிறது - இளவலின் கண்களுக்குத் தெரியவில்லை.
எங்கே என் புறா? சிறகடித்துச் சிங்காரமாகப் பறந்த என் வண்ணப் புறா எங்கே? என்று தேடி அலைகிறான் குமரன்.
{{left_margin|3em|<poem>"கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
உறவாடிட
வாராததேனோ"</poem>}}
என்று இசைபாடி, வெண்புறாவைக் கொஞ்சுகிறாள், கண்டாரைக்
கொல்லும் ஓர் கட்டழகி.
{{left_margin|3em|<poem>அவன் வருகிறான், அவள் பார்க்கிறாள்!!
அம்புவிழி தொடுக்கிறாள், வம்பு வந்து சேருகிறது!
தம்பி! சாரங்கதாரா நாடகம்.</poem>}}<noinclude>24,த.அ.க.</noinclude>
pnko4dvcii2369gsh8nuqg2duclynwy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/80
250
644476
1943407
1940559
2026-06-08T14:35:15Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இதிலே சித்திராங்கி பாத்திரம், காவி உடையோனையும் கரையச் செய்யும் என்பார்கள்.
இந்தச் 'சித்திராங்கி' வேடத்தை அருமையாகத் தாங்கி நடித்தவராம், ஆந்திர நாட்டுத் தலைவர், பிரகாசம்!!
இந்த ருசிகரமான சேதியை 'சோஷலிஷ்டு' இதழில் காண்கிறேன்; இதோ அது; படித்துப்பார், தம்பி, பகை கக்குவதுதான் பழைய தொடர்புக்கு இலட்சணம் என்று
எண்ணிக் கொண்டிருப்போருக்கும் காட்டு, பார்க்கச் சம்மதித்தால்.
{{left_margin|3em|"தி.மு.க.வின் பேரில் காமராஜ் சுமத்துகிற குற்றச்
சாட்டு மிகவும் விநோதமானது. "அவர்கள் நாடக
மாடுவோர்கள், நாடாள்வதாவது?" என்று கேட்கிறார்.}}
இருந்திருந்து பிடித்தாலும் புளியங்காம்பைப் பிடிக்க வேண்டும் என்னும் கதையாக, ஒரு அருமையான 'பாயிண்டைக்" காமராஜர் பிடித்திருக்கிறார். இதற்காக அவரைப் பாராட்டவே வேண்டும்.
இந்த நாடகமாடுவோரைப்பற்றி அபேதவாதிக்கு ஒரு சில சம்பவங்கள் தெரியும்.
ஆந்திர நாட்டில் ஒரு மகாராஜா இருந்தார். அவர் கலைப்பிரியர். அவர் முன்னால் ஒரு சில இளைஞர்கள் சேர்ந்து சாரங்கதாரா நாடகம் நடத்திக் கொண்டிருந்தனராம். அதில் சித்திராங்கி வேஷம் தரித்து ஒரு இளைஞன் அற்புதமாக நடித்தானாம். அந்த இளைஞன் பேரில் மகாராஜாவுக்கு அபார
பிரியம் ஏற்பட்டு, அந்த இளைஞனின் படிப்பு எல்லாவற்றையும் தானே கவனித்துக் கொண்டாராம்.
இந்த இளைஞர்தான், இன்றைக்கு <b>ஆசியாவிலே வயது முதிர்ந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்துவரும் ஆந்திர கேசரி தங்கத்தூரு பிரகாசம் பந்துலுகாரு அவர்கள்.</b> அவர் நாடகமாடியவர். அதனால்தானா சென்னை முதன் மந்திரி பதவியிலேயிருந்து அவரை விரட்டினார் காமராஜர்?
அவ்வளவிற்குப் போவானேன்? காமராஜர் என்கிற பெயரை உலகுக்கறிவித்து, அவரை அரசியல்வாதியாக்கிவிட்ட பெருமை வாய்ந்தவர் <b>ஸ்ரீ சத்திய மூர்த்தி</b> அவர்கள்.<noinclude></noinclude>
myuhpo8hvt5a25gl9dwvtd7epy04j12
1943408
1943407
2026-06-08T14:36:07Z
Subisena
16382
1943408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இதிலே சித்திராங்கி பாத்திரம், காவி உடையோனையும் கரையச் செய்யும் என்பார்கள்.
இந்தச் 'சித்திராங்கி' வேடத்தை அருமையாகத் தாங்கி நடித்தவராம், ஆந்திர நாட்டுத் தலைவர், பிரகாசம்!!
இந்த ருசிகரமான சேதியை 'சோஷலிஷ்டு' இதழில் காண்கிறேன்; இதோ அது; படித்துப்பார், தம்பி, பகை கக்குவதுதான் பழைய தொடர்புக்கு இலட்சணம் என்று
எண்ணிக் கொண்டிருப்போருக்கும் காட்டு, பார்க்கச் சம்மதித்தால்.
{{left_margin|3em|"தி.மு.க.வின் பேரில் காமராஜ் சுமத்துகிற குற்றச்சாட்டு மிகவும் விநோதமானது. "அவர்கள் நாடகமாடுவோர்கள், நாடாள்வதாவது?" என்று கேட்கிறார்.}}
இருந்திருந்து பிடித்தாலும் புளியங்காம்பைப் பிடிக்க வேண்டும் என்னும் கதையாக, ஒரு அருமையான 'பாயிண்டைக்" காமராஜர் பிடித்திருக்கிறார். இதற்காக அவரைப் பாராட்டவே வேண்டும்.
இந்த நாடகமாடுவோரைப்பற்றி அபேதவாதிக்கு ஒரு சில சம்பவங்கள் தெரியும்.
ஆந்திர நாட்டில் ஒரு மகாராஜா இருந்தார். அவர் கலைப்பிரியர். அவர் முன்னால் ஒரு சில இளைஞர்கள் சேர்ந்து சாரங்கதாரா நாடகம் நடத்திக் கொண்டிருந்தனராம். அதில் சித்திராங்கி வேஷம் தரித்து ஒரு இளைஞன் அற்புதமாக நடித்தானாம். அந்த இளைஞன் பேரில் மகாராஜாவுக்கு அபார
பிரியம் ஏற்பட்டு, அந்த இளைஞனின் படிப்பு எல்லாவற்றையும் தானே கவனித்துக் கொண்டாராம்.
இந்த இளைஞர்தான், இன்றைக்கு <b>ஆசியாவிலே வயது முதிர்ந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்துவரும் ஆந்திர கேசரி தங்கத்தூரு பிரகாசம் பந்துலுகாரு அவர்கள்.</b> அவர் நாடகமாடியவர். அதனால்தானா சென்னை முதன் மந்திரி பதவியிலேயிருந்து அவரை விரட்டினார் காமராஜர்?
அவ்வளவிற்குப் போவானேன்? காமராஜர் என்கிற பெயரை உலகுக்கறிவித்து, அவரை அரசியல்வாதியாக்கிவிட்ட பெருமை வாய்ந்தவர் <b>ஸ்ரீ சத்திய மூர்த்தி</b> அவர்கள்.<noinclude></noinclude>
358yvjn008qic1onvy2na2ebz1prz0q
1943618
1943408
2026-06-09T02:07:29Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இதிலே சித்திராங்கி பாத்திரம், காவி உடையோனையும் கரையச் செய்யும் என்பார்கள்.
இந்தச் 'சித்திராங்கி' வேடத்தை அருமையாகத் தாங்கி நடித்தவராம், ஆந்திர நாட்டுத் தலைவர், பிரகாசம்!!
இந்த ருசிகரமான சேதியை 'சோஷலிஷ்டு' இதழில் காண்கிறேன்; இதோ அது; படித்துப்பார், தம்பி, பகை கக்குவதுதான் பழைய தொடர்புக்கு இலட்சணம் என்று
எண்ணிக் கொண்டிருப்போருக்கும் காட்டு, பார்க்கச் சம்மதித்தால்.
{{left_margin|3em|"தி.மு.க.வின் பேரில் காமராஜ் சுமத்துகிற குற்றச்சாட்டு மிகவும் விநோதமானது. "அவர்கள் நாடகமாடுவோர்கள், நாடாள்வதாவது?" என்று கேட்கிறார்.}}
இருந்திருந்து பிடித்தாலும் புளியங்காம்பைப் பிடிக்க வேண்டும் என்னும் கதையாக, ஒரு அருமையான 'பாயிண்டைக்" காமராஜர் பிடித்திருக்கிறார். இதற்காக அவரைப் பாராட்டவே வேண்டும்.
இந்த நாடகமாடுவோரைப்பற்றி அபேதவாதிக்கு ஒரு சில சம்பவங்கள் தெரியும்.
ஆந்திர நாட்டில் ஒரு மகாராஜா இருந்தார். அவர் கலைப்பிரியர். அவர் முன்னால் ஒரு சில இளைஞர்கள் சேர்ந்து சாரங்கதாரா நாடகம் நடத்திக் கொண்டிருந்தனராம். அதில் சித்திராங்கி வேஷம் தரித்து ஒரு இளைஞன் அற்புதமாக நடித்தானாம். அந்த இளைஞன் பேரில் மகாராஜாவுக்கு அபார
பிரியம் ஏற்பட்டு, அந்த இளைஞனின் படிப்பு எல்லாவற்றையும் தானே கவனித்துக் கொண்டாராம்.
இந்த இளைஞர்தான், இன்றைக்கு <b>ஆசியாவிலே வயது முதிர்ந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்துவரும் ஆந்திர கேசரி தங்கத்தூரு பிரகாசம் பந்துலுகாரு அவர்கள்.</b> அவர் நாடகமாடியவர். அதனால்தானா சென்னை முதன் மந்திரி பதவியிலேயிருந்து அவரை விரட்டினார் காமராஜர்?
அவ்வளவிற்குப் போவானேன்? காமராஜர் என்கிற பெயரை உலகுக்கறிவித்து, அவரை அரசியல்வாதியாக்கிவிட்ட பெருமை வாய்ந்தவர் <b>ஸ்ரீ சத்திய மூர்த்தி</b> அவர்கள்.<noinclude></noinclude>
fwt7fxr76qdyip5h5406tnrh6wsbvx7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/81
250
644477
1943410
1942336
2026-06-08T14:42:50Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||71}}{{rule}}</noinclude>
சத்தியமூர்த்திக்கு நல்ல சங்கீதம், நாடகம் இவற்றில் அபார
பிரியம். கே.பி. சுந்தராம்பாள், எஸ். ஜி கிட்டப்பா ஆகியோர்
அவருக்கு அத்யந்த நண்பர்கள். இது மட்டுமல்ல, <b>அவரே சில
தடவைகளில் அரிதாரம் முத்து வெள்ளை தடவிக்கொண்டு
நாடகம் நடித்துள்ளார்.</b>
காமராஜருக்கு இவ்விஷயத்திலும் சந்தேகமிருந்தால், <b>'தீரர்
சத்தியமூர்த்தி'</b> என்று பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு புஸ்தகம் வந்துள்ளது. அதில் வேஷம் போட்டபடியே இருக்கும்
சத்தியமூர்த்தியின் படமும் வந்துள்ளது. தயவுசெய்து
அதையாவது பார்த்துக் கொள்ளட்டும்.
தேர்தலில் நாம் ஈடுபடத் தீர்மானித்ததும், திகில்கொண்டோரும் பொறாமை கொண்டோரும், மக்களிடம், நம்மைப்
பற்றிக் கேவலமான முறையில் இழித்தும் பழித்தும் பேசுவதன்
மூலம், நமக்குப் பெருந்தோல்வியை ஏற்படுத்தலாம் என்று
எண்ணிக்கொள்கின்றனர்.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறிபிடித்தும் நாம்
அலையவில்லை, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற 'தொடை
நடுக்கமும்' நாம் கொண்டில்லை; இதனை வசவாளர்கள்
உணர்ந்து கொள்ளும் நிலையிலும் இல்லை.
பதவியைச் சுவைத்துக்கொண்டு, அந்த இனிப்பில் சொக்கி,
புதிய 'பவிசு' கண்டு பல்லிளிப்போரின் பராக்குப் பெற்றுப்
பூரித்துக் கிடப்போருக்கு, தேர்தல் வருகிறது என்றதும், திகில்
பிறக்கத்தான் வேண்டும். மீண்டும் இதே சுவை கிடைக்குமா
அல்லது தட்டிப் பறித்துக்கொள்வரோ என்றெல்லாம் ஏக்கம்
பிறக்கும்.
கவர்னர் கைலாகு கொடுக்க, கலெக்டர் கட்டியங்கூற
பிரமுகர்கள் பராக்குக் கூற, அதிகாரிகள் ஆலவட்டம் சுற்ற,
கல்லூரிகள் கனிவுகாட்ட, கட்டிடங்கள் கண்சிமிட்ட, பவனி
நடத்துகிறோமே - இது மறுபடியும் கிடைக்குமா அல்லது பால்
தராத பசுவுக்கு 'தரும விடுதி வாசம்' கிடைப்பது போல, பயன்
கெட்ட பொருள் பரணைக்குச் செல்வதுபோல, நாமும்
கேட்பாரற்றுப் போய்விட நேரிடுமா என்ற கவலை அவர்கட்கு
ஏற்பட வேண்டும். அந்த அச்சமும் கவலையும் அவர்களை
ஆலாய்ப் பறக்கவைக்கிறது, ஆரூடம் கேட்கச் செய்கிறது, ஆதரவு<noinclude></noinclude>
5cc2sbq3hyn9ag5rs52xcismrmqj55w
1943619
1943410
2026-06-09T02:18:41Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||71}}{{rule}}</noinclude>
சத்தியமூர்த்திக்கு நல்ல சங்கீதம், நாடகம் இவற்றில் அபார
பிரியம். கே.பி. சுந்தராம்பாள், எஸ். ஜி கிட்டப்பா ஆகியோர்
அவருக்கு அத்யந்த நண்பர்கள். இது மட்டுமல்ல, <b>அவரே சில
தடவைகளில் அரிதாரம் முத்து வெள்ளை தடவிக்கொண்டு
நாடகம் நடித்துள்ளார்.</b>
காமராஜருக்கு இவ்விஷயத்திலும் சந்தேகமிருந்தால், <b>'தீரர்
சத்தியமூர்த்தி'</b> என்று பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு புஸ்தகம் வந்துள்ளது. அதில் வேஷம் போட்டபடியே இருக்கும்
சத்தியமூர்த்தியின் படமும் வந்துள்ளது. தயவுசெய்து
அதையாவது பார்த்துக் கொள்ளட்டும்.
தேர்தலில் நாம் ஈடுபடத் தீர்மானித்ததும், திகில்கொண்டோரும் பொறாமை கொண்டோரும், மக்களிடம், நம்மைப்
பற்றிக் கேவலமான முறையில் இழித்தும் பழித்தும் பேசுவதன்
மூலம், நமக்குப் பெருந்தோல்வியை ஏற்படுத்தலாம் என்று
எண்ணிக்கொள்கின்றனர்.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறிபிடித்தும் நாம்
அலையவில்லை, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற 'தொடை
நடுக்கமும்' நாம் கொண்டில்லை; இதனை வசவாளர்கள்
உணர்ந்து கொள்ளும் நிலையிலும் இல்லை.
பதவியைச் சுவைத்துக்கொண்டு, அந்த இனிப்பில் சொக்கி,
புதிய 'பவிசு' கண்டு பல்லிளிப்போரின் பராக்குப் பெற்றுப்
பூரித்துக் கிடப்போருக்கு, தேர்தல் வருகிறது என்றதும், திகில்
பிறக்கத்தான் வேண்டும். மீண்டும் இதே சுவை கிடைக்குமா
அல்லது தட்டிப் பறித்துக்கொள்வரோ என்றெல்லாம் ஏக்கம்
பிறக்கும்.
கவர்னர் கைலாகு கொடுக்க, கலெக்டர் கட்டியங்கூற
பிரமுகர்கள் பராக்குக் கூற, அதிகாரிகள் ஆலவட்டம் சுற்ற,
கல்லூரிகள் கனிவுகாட்ட, கட்டிடங்கள் கண்சிமிட்ட, பவனி
நடத்துகிறோமே - இது மறுபடியும் கிடைக்குமா அல்லது பால்
தராத பசுவுக்கு 'தரும விடுதி வாசம்' கிடைப்பது போல, பயன்
கெட்ட பொருள் பரணைக்குச் செல்வதுபோல, நாமும்
கேட்பாரற்றுப் போய்விட நேரிடுமா என்ற கவலை அவர்கட்கு
ஏற்பட வேண்டும். அந்த அச்சமும் கவலையும் அவர்களை
ஆலாய்ப் பறக்கவைக்கிறது, ஆரூடம் கேட்கச் செய்கிறது, ஆதரவு<noinclude></noinclude>
518b1t77elo1nt54jrjp2v2gyzwig5v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/82
250
644478
1943411
1942338
2026-06-08T14:45:32Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>72||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பெறுவதற்கு யாராரிடம் ஐயா! அப்பா! என்று கெஞ்சவேண்டும்,
எவரெவருக்கு என்னென்ன அச்சாரம் தரவேண்டும் என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. நமக்கென்ன நடுக்கம் தம்பி! "மயிலுக்குக் கண்ணிவைத்தேன் மாமன் மகளே! குயில்வந்து விழுந்தது பார், கொண்டேனடி பெண்ணே" என்று
வயலோரத்தில் பாடுவார்கள் தம்பி, அது போலப் பாடிவிட்டுப்
போவோம், கவலை என்ன!!
தேர்தலிலா நிற்கிறீர்கள்? கூத்தாடிகளே! நீங்களா தேர்தலில்
ஈடுபடுகிறீர்கள்? என்று, ஏதோ நையாண்டி செய்வதுபோலப்
பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்கட்கு நடுக்கம்; நாம்
எப்படிப்பட்ட பலசாலிகளோ என்பது கூட அல்ல அவர்கட்குப்
பிரச்சினை, "எப்படிப்பட்ட தவறுகளெல்லாம் செய்து
தொலைத்துவிட்டிருக்கிறோம்; எத்தனை வாக்குறுதிகளைக்
காற்றிலே பறக்கவிட்டுவிட்டோம்; எத்தனைவிதமான ஊழல்,
ஊதாரித்தனம் வெடிக்கின்றன. மக்களின் வாழ்விலே எத்தனை
எத்தனை இடிகள், அதிர்ச்சிகள் ஏற்பட்டுவிட்டன; எவ்வளவு
அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு விட்டோம்; இவைகளுக்கெல்லாம். மக்கள், பாடம் புகட்டக் காத்துக்
கொண்டிருக்கிறார்களே; இந்தப் பாவிகள் பிரச்சினைகளைப்
புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே; வடநாடு கொழுக்கிறது,
தென்னாடு தேய்கிறது என்பதற்கு ஆதாரம் தருகிறார்கள், புள்ளி விவரம் காட்டுகிறார்கள், பாடல்கள் தருகிறார்கள், படம்
போட்டுக் காட்டுகிறார்கள், நாடகமே ஆடமுடிகிறது. அத்துடன்
விடாமல், நம்மவர்களே அவ்வப்போது பேசுவதிலிருந்தே,
வடநாட்டு ஆதிக்கம் இருப்பது விளங்கிவிட்டது கேளீர் என்று
எடுத்துக் காட்டுகிறார்கள்; உரிமையைப் பாதுகாத்திட முடிந்ததா? வாழ்வில் வளம் கிடைத்திடச் செய்ய முடிந்ததா? என்று கேட்கிறார்கள்! தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை இழந்துவிட்டு இளித்தவாயரானார்கள், இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு வாய்மட்டும் இருக்கிறது காதுவரையில் என்று கேலி செய்கிறார்கள். சித்தூர் திருத்தணி எங்கே? என்று கேட்கிறார்கள்; நிலச் சீர்திருத்தச் சட்டம் என்ன கதியாயிற்று என்று இடித்துக் காட்டுகிறார்கள்; செச்செச்சே! பெரிய தலைவலியாகிவிட்டது; வாயை அடக்கலாம் என்றாலோ, எவ்விதமான அடக்குமுறைக்கும் தயார் என்கிறார்கள்; இந்த நிலையில் தேர்தல் வருகிறதே என்ன ஆகுமோ, ஏது நேரிடுமோ என்று அவர்களுக்கு அச்சம் நிச்சயமாக!<noinclude></noinclude>
35kufzta79rzupazyqtbzk98mynp1rk
1943621
1943411
2026-06-09T02:21:45Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>72||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பெறுவதற்கு யாராரிடம் ஐயா! அப்பா! என்று கெஞ்சவேண்டும்,
எவரெவருக்கு என்னென்ன அச்சாரம் தரவேண்டும் என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. நமக்கென்ன நடுக்கம் தம்பி! "மயிலுக்குக் கண்ணிவைத்தேன் மாமன் மகளே! குயில்வந்து விழுந்தது பார், கொண்டேனடி பெண்ணே" என்று
வயலோரத்தில் பாடுவார்கள் தம்பி, அது போலப் பாடிவிட்டுப்
போவோம், கவலை என்ன!!
தேர்தலிலா நிற்கிறீர்கள்? கூத்தாடிகளே! நீங்களா தேர்தலில்
ஈடுபடுகிறீர்கள்? என்று, ஏதோ நையாண்டி செய்வதுபோலப்
பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்கட்கு நடுக்கம்; நாம்
எப்படிப்பட்ட பலசாலிகளோ என்பது கூட அல்ல அவர்கட்குப்
பிரச்சினை, "எப்படிப்பட்ட தவறுகளெல்லாம் செய்து
தொலைத்துவிட்டிருக்கிறோம்; எத்தனை வாக்குறுதிகளைக்
காற்றிலே பறக்கவிட்டுவிட்டோம்; எத்தனைவிதமான ஊழல்,
ஊதாரித்தனம் வெடிக்கின்றன. மக்களின் வாழ்விலே எத்தனை
எத்தனை இடிகள், அதிர்ச்சிகள் ஏற்பட்டுவிட்டன; எவ்வளவு
அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு விட்டோம்; இவைகளுக்கெல்லாம். மக்கள், பாடம் புகட்டக் காத்துக்
கொண்டிருக்கிறார்களே; இந்தப் பாவிகள் பிரச்சினைகளைப்
புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே; வடநாடு கொழுக்கிறது,
தென்னாடு தேய்கிறது என்பதற்கு ஆதாரம் தருகிறார்கள், புள்ளி விவரம் காட்டுகிறார்கள், பாடல்கள் தருகிறார்கள், படம்
போட்டுக் காட்டுகிறார்கள், நாடகமே ஆடமுடிகிறது. அத்துடன்
விடாமல், நம்மவர்களே அவ்வப்போது பேசுவதிலிருந்தே,
வடநாட்டு ஆதிக்கம் இருப்பது விளங்கிவிட்டது கேளீர் என்று
எடுத்துக் காட்டுகிறார்கள்; உரிமையைப் பாதுகாத்திட முடிந்ததா? வாழ்வில் வளம் கிடைத்திடச் செய்ய முடிந்ததா? என்று கேட்கிறார்கள்! தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை இழந்துவிட்டு இளித்தவாயரானார்கள், இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு வாய்மட்டும் இருக்கிறது காதுவரையில் என்று கேலி செய்கிறார்கள். சித்தூர் திருத்தணி எங்கே? என்று கேட்கிறார்கள்; நிலச் சீர்திருத்தச் சட்டம் என்ன கதியாயிற்று என்று இடித்துக் காட்டுகிறார்கள்; செச்செச்சே! பெரிய தலைவலியாகிவிட்டது; வாயை அடக்கலாம் என்றாலோ, எவ்விதமான அடக்குமுறைக்கும் தயார் என்கிறார்கள்; இந்த நிலையில் தேர்தல் வருகிறதே என்ன ஆகுமோ, ஏது நேரிடுமோ என்று அவர்களுக்கு அச்சம் நிச்சயமாக!<noinclude></noinclude>
l4gujuv6df82xxq9jeiqkc8uukn6ge7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/83
250
644479
1943412
1942340
2026-06-08T14:46:06Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||73}}{{rule}}</noinclude>
தேர்தல் வரட்டும், ஒரு கை பார்த்தே விடுகிறோம் என்று
பேசுகிறார்களல்லவா. சென்ற தடவை இவர்களின் கதி என்ன
ஆயிற்று தெரியுமோ! மறந்துவிட்டார்கள், மகானுபாவர்கள்!
மக்கள் மறக்கவில்லை! மண்ணைக் கவ்வினார்கள். மாபெருந்
தலைவர்களெல்லாம்! மண்டைக் கனம்கொண்டு பேசுகிறார்களோ என்று எண்ணிக் கொள்ளாதே தம்பி, பழைய சம்பவம் நினைவிற்கு வந்ததால், மருட்சி அடைந்து பேசும் பேச்சு அது, ஒரு கை பார்த்துவிடுவோம் என்பது!
அவர்களுக்கு நினைவிலில்லாமற்போகும், தம்பி. ஒன்று
உனக்குக் கவனத்திலிருக்கட்டும் சென்ற பொதுத்தேர்தலில்
பெருந்தலைவர்கள் பலர் பிடரியில் கால்பட ஓடினர்; சிலர்
கொல்லைப்புற வழியாக நுழைந்துகொண்டு கொலுவிருக்கின்றனர்; வேறு சிலர் 'வனவாசம்' சென்றுவிட்டனர்; ஆனால் அனைவரும் அல்லல் எவ்வளவு படவேண்டுமோ, பல்லைக்காட்டி எவ்வளவு கெஞ்ச வேண்டுமோ அவ்வளவும் நடந்தேறிற்று; அவ்வளவுக்குப் பிறகும், மொத்தத்தில் கணக்குப் பார்க்கும்போது, காங்கிரசுக்குக் கிடைத்ததைவிட, காங்கிரசல்லா தாருக்குத்தான் மக்களின் ஓட்டு அதிக அளவு கிடைத்தது. ஆனால், இடதுசாரிக் கட்சிகள் என்பவைகளுக்குள் ஒரு கூட்டு எண்ணம் ஏற்படமுடியாமல் போய்விட்டது; அதனால், காங்கிரஸ் இங்கு ஆட்சியில் அமர முடிந்ததே தவிர, மக்கள் விரும்பி அழைத்ததால் அல்ல; ஆதரவு அளித்ததால் அல்ல. காங்கிரசிடம் நம்பிக்கையில்லை என்பதைத்தான், கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் தெளிவாக எடுத்துக் காட்டினர்!
மூக்கறுபட்டும், முகத்தில் கரிபூசிக் கொண்டும்,
முக்காடிட்டும், மூலையில் சென்றும் பலர் பதுங்கினர்.
என்னமோ, நின்ற முன்னூறு இடங்களிலும் இவர்கள்
முன்பு வெற்றி பெற்றுவிட்டதுபோலவும், இன்றைய தேர்தலில்
அதுபோலவே, எங்கும் 'ஜெய பேரிகை' கொட்டப்போவது
போலவும், முழக்கிக்கொண்டு வருகிறார்களே தவிர, உண்மையை மக்கள் மறந்துவிடவில்லை. சென்ற தேர்தலின் போதே, காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை என்பதுதான்
அறிவிக்கப்பட்டுவிட்டது!
வளைய வைத்தும், வலை வீசியும், வழியே நின்று
குழைந்தும், வாசனை பூசியும், 'இரவல்களை' இழுத்துக் கொண்டு, இவர்களின் ஆட்சி அமைக்கப்பட்டதே தவிர, பெருவாரியாக வெற்றி பெற்றதால் அல்ல! வெட்கித் தலை குனிந்து, வியர்த்து<noinclude></noinclude>
r46s6958yuuswm7gh7spaidphn65kbg
1943623
1943412
2026-06-09T02:24:49Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||73}}{{rule}}</noinclude>
தேர்தல் வரட்டும், ஒரு கை பார்த்தே விடுகிறோம் என்று
பேசுகிறார்களல்லவா. சென்ற தடவை இவர்களின் கதி என்ன
ஆயிற்று தெரியுமோ! மறந்துவிட்டார்கள், மகானுபாவர்கள்!
மக்கள் மறக்கவில்லை! மண்ணைக் கவ்வினார்கள். மாபெருந்
தலைவர்களெல்லாம்! மண்டைக் கனம்கொண்டு பேசுகிறார்களோ என்று எண்ணிக் கொள்ளாதே தம்பி, பழைய சம்பவம் நினைவிற்கு வந்ததால், மருட்சி அடைந்து பேசும் பேச்சு அது, ஒரு கை பார்த்துவிடுவோம் என்பது!
அவர்களுக்கு நினைவிலில்லாமற்போகும், தம்பி. ஒன்று
உனக்குக் கவனத்திலிருக்கட்டும் சென்ற பொதுத்தேர்தலில்
பெருந்தலைவர்கள் பலர் பிடரியில் கால்பட ஓடினர்; சிலர்
கொல்லைப்புற வழியாக நுழைந்துகொண்டு கொலுவிருக்கின்றனர்; வேறு சிலர் 'வனவாசம்' சென்றுவிட்டனர்; ஆனால் அனைவரும் அல்லல் எவ்வளவு படவேண்டுமோ, பல்லைக்காட்டி எவ்வளவு கெஞ்ச வேண்டுமோ அவ்வளவும் நடந்தேறிற்று; அவ்வளவுக்குப் பிறகும், மொத்தத்தில் கணக்குப் பார்க்கும்போது, காங்கிரசுக்குக் கிடைத்ததைவிட, காங்கிரசல்லா தாருக்குத்தான் மக்களின் ஓட்டு அதிக அளவு கிடைத்தது. ஆனால், இடதுசாரிக் கட்சிகள் என்பவைகளுக்குள் ஒரு கூட்டு எண்ணம் ஏற்படமுடியாமல் போய்விட்டது; அதனால், காங்கிரஸ் இங்கு ஆட்சியில் அமர முடிந்ததே தவிர, மக்கள் விரும்பி அழைத்ததால் அல்ல; ஆதரவு அளித்ததால் அல்ல. காங்கிரசிடம் நம்பிக்கையில்லை என்பதைத்தான், கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் தெளிவாக எடுத்துக் காட்டினர்!
மூக்கறுபட்டும், முகத்தில் கரிபூசிக் கொண்டும்,
முக்காடிட்டும், மூலையில் சென்றும் பலர் பதுங்கினர்.
என்னமோ, நின்ற முன்னூறு இடங்களிலும் இவர்கள்
முன்பு வெற்றி பெற்றுவிட்டதுபோலவும், இன்றைய தேர்தலில்
அதுபோலவே, எங்கும் 'ஜெய பேரிகை' கொட்டப்போவது
போலவும், முழக்கிக்கொண்டு வருகிறார்களே தவிர, உண்மையை மக்கள் மறந்துவிடவில்லை. சென்ற தேர்தலின் போதே, காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை என்பதுதான்
அறிவிக்கப்பட்டுவிட்டது!
வளைய வைத்தும், வலை வீசியும், வழியே நின்று
குழைந்தும், வாசனை பூசியும், 'இரவல்களை' இழுத்துக் கொண்டு, இவர்களின் ஆட்சி அமைக்கப்பட்டதே தவிர, பெருவாரியாக வெற்றி பெற்றதால் அல்ல! வெட்கித் தலை குனிந்து, வியர்த்து<noinclude></noinclude>
mjhxmgndudnhmdoq9vgq7kbkqlakwu3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/84
250
644480
1943414
1942341
2026-06-08T14:47:30Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வெடவெடத்துக் கிடந்தனர் அந்த நாட்களில், இப்போது ஏதோ
வீராப்புப் பேசுகிறார்கள் -- ஒரு கை பார்ப்போம் என்கிறார்கள்!
கை வண்ணம் கண்டோமே முன்போர் முறை!
ஆகவே தம்பி, தூய உள்ளத்துடனும், முடிவுபற்றிய
கவலையற்றும், நாம் இந்தத் தேர்தலில் ஈடுபடுகிறோம்.
மக்களிடம் சென்று கூறுவோம், இந்த ஆட்சி.
நம்பினோரை நட்டாற்றில் விட்டுவிட்டது.
நலிந்தோரைக் காப்பாற்றத் தவறிவிட்டது.
நேருவின் புகழொளியைக் காட்டுகிறதே தவிர, மக்களின்
வாழ்விலே ஒளி இல்லை.
முதலாளிமார்களின் முகாமாகிவிட்டது!
பேசுவது 'ஆவடி', கிடப்பதோ முதலாளியின் காலடி!!
<b>வளமெல்லாம், தொழிலெல்லாம் வடக்கே; வறுமை
நெளிவது தெற்கே என்ற முறையில் ஆட்சித் திட்டம் அமைந்து
கிடக்கிறது</b>, எனவே இது அடிமைகளின் கூடாரமாகி விட்டது.
இதனைச் சென்ற கிழமை நிதி அமைச்சரே, தூத்துக்குடியில்
பேசியுமிருக்கிறார்.
தமிழருக்கு உரிய தேவிகுளம், பீர்மேடு பறிக்கப்பட்டு
விட்டது; தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துகொண்டு
நடத்தப்படும் துரைத்தனம் இது.
வடக்கெல்லைப் பிரச்சினைக்கு இன்றுவரை நியாயம் காண
முடியாமல், திண்டாடுகிறது இந்தத் துரைத்தனம்!
தம்பி! இந்த அவலட்சணம் அனைத்தும் அம்பலமாகி,
இல்லமெல்லாம், இதயமெல்லாம் உண்மை சென்று தங்கிட
வேண்டும். நமது தேர்தல் நோக்கம், இதுதான். இதிலே நமக்கு,
'நாடகம்' கருவியாகிறது; எனவேதான் நாடகமாடிகளா!! என்று
ஏசுகிறார்கள்; ஏசட்டும்!
உலகில் பல்வேறு இடங்களிலே அமுலில் இருக்கும் முற்போக்குத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம்.
எத்தகைய முற்போக்குத் திட்டத்துக்கும் இடமளிக்காத
போக்கிலே, இவர்களின் ஆட்சிமுறை இருப்பதை எடுத்துக்
காட்டுவோம்.<noinclude></noinclude>
82qj9wtcc134qjgen26db5z326bnu9o
1943625
1943414
2026-06-09T02:27:53Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வெடவெடத்துக் கிடந்தனர் அந்த நாட்களில், இப்போது ஏதோ
வீராப்புப் பேசுகிறார்கள் -- ஒரு கை பார்ப்போம் என்கிறார்கள்!
கை வண்ணம் கண்டோமே முன்போர் முறை!
ஆகவே தம்பி, தூய உள்ளத்துடனும், முடிவுபற்றிய
கவலையற்றும், நாம் இந்தத் தேர்தலில் ஈடுபடுகிறோம்.
மக்களிடம் சென்று கூறுவோம், இந்த ஆட்சி.
நம்பினோரை நட்டாற்றில் விட்டுவிட்டது.
நலிந்தோரைக் காப்பாற்றத் தவறிவிட்டது.
நேருவின் புகழொளியைக் காட்டுகிறதே தவிர, மக்களின்
வாழ்விலே ஒளி இல்லை.
முதலாளிமார்களின் முகாமாகிவிட்டது!
பேசுவது 'ஆவடி', கிடப்பதோ முதலாளியின் காலடி!!
<b>வளமெல்லாம், தொழிலெல்லாம் வடக்கே; வறுமை
நெளிவது தெற்கே என்ற முறையில் ஆட்சித் திட்டம் அமைந்து
கிடக்கிறது</b>, எனவே இது அடிமைகளின் கூடாரமாகி விட்டது.
இதனைச் சென்ற கிழமை நிதி அமைச்சரே, தூத்துக்குடியில்
பேசியுமிருக்கிறார்.
தமிழருக்கு உரிய தேவிகுளம், பீர்மேடு பறிக்கப்பட்டு
விட்டது; தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துகொண்டு
நடத்தப்படும் துரைத்தனம் இது.
வடக்கெல்லைப் பிரச்சினைக்கு இன்றுவரை நியாயம் காண
முடியாமல், திண்டாடுகிறது இந்தத் துரைத்தனம்!
தம்பி! இந்த அவலட்சணம் அனைத்தும் அம்பலமாகி,
இல்லமெல்லாம், இதயமெல்லாம் உண்மை சென்று தங்கிட
வேண்டும். நமது தேர்தல் நோக்கம், இதுதான். இதிலே நமக்கு,
'நாடகம்' கருவியாகிறது; எனவேதான் நாடகமாடிகளா!! என்று
ஏசுகிறார்கள்; ஏசட்டும்!
உலகில் பல்வேறு இடங்களிலே அமுலில் இருக்கும் முற்போக்குத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம்.
எத்தகைய முற்போக்குத் திட்டத்துக்கும் இடமளிக்காத
போக்கிலே, இவர்களின் ஆட்சிமுறை இருப்பதை எடுத்துக்
காட்டுவோம்.<noinclude></noinclude>
3nk28phd4h52c4wnt6szj6rdf3cg7yv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/85
250
644481
1943415
1942342
2026-06-08T14:47:53Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||75}}{{rule}}</noinclude>
ஏழெட்டு ஆண்டுகளாக இவர்களின் ஆட்சியிலே யார்
இலாபம் பெற்றார்கள்? எவருடைய கரம் வலுத்தது என்பதை
எடுத்துக் கூறுவோம்.
இல்லாமையால் ஏழை மக்கள் இடர்ப்படுகிறார்களே,
அதனை உலகறியச் செய்வோம்.
இலண்டனிலும் பாரிசிலும், நேருவுக்குப் பழரசம்
தருகிறார்களே, அதேபோது, இலங்கையில் தமிழரின்
இரத்தத்தைக் குடிக்கும் ஓர் கொடிய ஆட்சி நடக்கிறதே,
கேட்டவர் யார்? ஏன் உள்ளம் துடிக்கவில்லை? உணர்வு ஏன்
பிறக்கவில்லை? என்று கேட்போம்; ஓட்டுக் கேட்கக் காங்கிரசார்
வருகிற இடமெல்லாம். இரத்தக்கறையைக் கழுவினீர்களா? என்று மக்கள் இவர்களைக் கேட்கப் போகிறார்கள்.
எனவே தம்பி! நண்பர்களுடன் கலந்து பேசி, நமது தேர்தல்
பிரச்சார முறைபற்றிய திட்டம் வகுத்துக்கொண்டு, தலைமைக்
கழகத்துக்கும் தெரியப்படுத்து.
அண்ணா! எல்லாம் சரி! பணம்? - என்றுதானே கேட்கிறாய்.
பணத்துக்கு என்னடா தம்பி, குறை!! கள்ளங்கபடமற்ற
உள்ளம் படைத்த உன் ஒரு சொட்டு வியர்வை, ஓராயிரம்
ரூபாய்க்குச் சமமாயிற்றே! இலட்சியத்திலே அசைக்கொணாத
நம்பிக்கை கொண்டுள்ள உன் ஒரு சொல், ஒரு சொற்பொழிவல்லவா! உன்னிடம் உள்ள 'திறமை' பயன்பட்டால் போதும், பேழையை நம்பியே தேர்தலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பு நம்மை ஏதும் செய்துவிடாது!
தம்பி, இன்றிலிருந்து தேர்தலுக்காக இது என்று நீ ஒதுக்கி
வைக்க வேண்டும், சேமித்து வைக்க வேண்டும்; உன்
வாழ்க்கைக்காகச் செலவிடப்படும் தொகையிலே ஓர் பகுதியை!
வீட்டுக்கு வீடு, வேளைக்கு வேளை ஒரு பிடி அரிசி! கேலியல்ல! உன் காணிக்கை அதுவாக இருக்கும் என்றால், மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், சேமித்து வை.
செலவாகும் ஒவ்வோர் ரூபாயிலும் ஒரு அணா - தேர்தல்
செலவுக்கு என்று எடுத்துவை! இன்றே துவக்கு, இனிதே வெற்றி
கிடைக்கும்.<noinclude></noinclude>
su5ofsovr6p9eixagbsglourkxth6us
1943627
1943415
2026-06-09T02:30:57Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||75}}{{rule}}</noinclude>
ஏழெட்டு ஆண்டுகளாக இவர்களின் ஆட்சியிலே யார்
இலாபம் பெற்றார்கள்? எவருடைய கரம் வலுத்தது என்பதை
எடுத்துக் கூறுவோம்.
இல்லாமையால் ஏழை மக்கள் இடர்ப்படுகிறார்களே,
அதனை உலகறியச் செய்வோம்.
இலண்டனிலும் பாரிசிலும், நேருவுக்குப் பழரசம்
தருகிறார்களே, அதேபோது, இலங்கையில் தமிழரின்
இரத்தத்தைக் குடிக்கும் ஓர் கொடிய ஆட்சி நடக்கிறதே,
கேட்டவர் யார்? ஏன் உள்ளம் துடிக்கவில்லை? உணர்வு ஏன்
பிறக்கவில்லை? என்று கேட்போம்; ஓட்டுக் கேட்கக் காங்கிரசார்
வருகிற இடமெல்லாம். இரத்தக்கறையைக் கழுவினீர்களா? என்று மக்கள் இவர்களைக் கேட்கப் போகிறார்கள்.
எனவே தம்பி! நண்பர்களுடன் கலந்து பேசி, நமது தேர்தல்
பிரச்சார முறைபற்றிய திட்டம் வகுத்துக்கொண்டு, தலைமைக்
கழகத்துக்கும் தெரியப்படுத்து.
அண்ணா! எல்லாம் சரி! பணம்? - என்றுதானே கேட்கிறாய்.
பணத்துக்கு என்னடா தம்பி, குறை!! கள்ளங்கபடமற்ற
உள்ளம் படைத்த உன் ஒரு சொட்டு வியர்வை, ஓராயிரம்
ரூபாய்க்குச் சமமாயிற்றே! இலட்சியத்திலே அசைக்கொணாத
நம்பிக்கை கொண்டுள்ள உன் ஒரு சொல், ஒரு சொற்பொழிவல்லவா! உன்னிடம் உள்ள 'திறமை' பயன்பட்டால் போதும், பேழையை நம்பியே தேர்தலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பு நம்மை ஏதும் செய்துவிடாது!
தம்பி, இன்றிலிருந்து தேர்தலுக்காக இது என்று நீ ஒதுக்கி
வைக்க வேண்டும், சேமித்து வைக்க வேண்டும்; உன்
வாழ்க்கைக்காகச் செலவிடப்படும் தொகையிலே ஓர் பகுதியை!
வீட்டுக்கு வீடு, வேளைக்கு வேளை ஒரு பிடி அரிசி! கேலியல்ல! உன் காணிக்கை அதுவாக இருக்கும் என்றால், மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், சேமித்து வை.
செலவாகும் ஒவ்வோர் ரூபாயிலும் ஒரு அணா - தேர்தல்
செலவுக்கு என்று எடுத்துவை! இன்றே துவக்கு, இனிதே வெற்றி
கிடைக்கும்.<noinclude></noinclude>
3z90s0qi6yspubc9zbkbnad98jl5fc4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/86
250
644482
1943417
1942344
2026-06-08T14:50:58Z
04jayapriya
16662
1943417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="04jayapriya" />
{{Rh|<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பதின்மர், இருபதின்மர் கூடிடும்போதும், அதனைப் பயனுள்ள கூட்டமாக்கிக்கொண்டு, காங்கிரசாட்சியின் கேடுகள் குறித்த தகவல்களை எடுத்துக் கூறு.
வசதி கிடைக்கும்போதெல்லாம் துண்டு வெளியீடுகள் பரப்பு!
எவர் செவியிலும், நமது கொள்கை புகவேண்டும்!
அங்காடியை மறவாதே, அறநெறியினின்றும் பிறழாதே.
ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாதே, ஆத்திரத்துக்கு
இடமளித்துவிடாதே!
ஏசினால், கோபம்கொள்ளாதே - எவர் இதயத்திலும் நமது
நோக்கம் சென்று தங்க வேண்டும் - கோபம் நம்மைக் குறுக்கு
வழி இழுத்துச் சென்றுவிடும்.
தலைமைக் கழகம், விரைவில் தேர்தல் திட்டம் பற்றிய
விளக்கம் அளிக்கும்.
அதுவரையில் செயலற்று இருக்க வேண்டும் என்பதல்ல,
தலைமைக் கழகம் எவ்வகையில் திட்டங்கள் தீட்ட வேண்டும்
என்பதற்கான கருத்தினை வழங்க வேண்டுகிறேன்.
கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், ஆலை அரசர்களும் வணிகக்கோமான்களும், நிலப் பிரபுக்களும் வட்டிக் கடை வேந்தர்களும், காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபட்டு
பணத்தை வாரி வாரி இறைக்கப் போகிறார்கள் - தெரிகிறது!
எனினும் எனக்கு இருக்கும் தைரியத்துக்குக் காரணம், நம்மிடம்
உள்ள செல்வம் சாமான்யமானதல்ல என்ற எண்ணம்தான்!
வைரம் பாய்ந்த நெஞ்சமல்லவா உனக்கு, தங்கக் குணம் படைத்த தம்பி! ஊரை அடித்து உலையில் போடும் உலுத்தர்களை முறியடிக்க, உன் உழைப்பும் எழுச்சியும் போதும்! <b>உழைப்பே செல்வம் என்பது உலகறிந்த உண்மையல்லவா?</b>
{{rh|<br>15-7-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
j1z0wq0d6p5oajcfh39cvt00f2hgles
1943418
1943417
2026-06-08T14:51:11Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பதின்மர், இருபதின்மர் கூடிடும்போதும், அதனைப் பயனுள்ள கூட்டமாக்கிக்கொண்டு, காங்கிரசாட்சியின் கேடுகள் குறித்த தகவல்களை எடுத்துக் கூறு.
வசதி கிடைக்கும்போதெல்லாம் துண்டு வெளியீடுகள் பரப்பு!
எவர் செவியிலும், நமது கொள்கை புகவேண்டும்!
அங்காடியை மறவாதே, அறநெறியினின்றும் பிறழாதே.
ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாதே, ஆத்திரத்துக்கு
இடமளித்துவிடாதே!
ஏசினால், கோபம்கொள்ளாதே - எவர் இதயத்திலும் நமது
நோக்கம் சென்று தங்க வேண்டும் - கோபம் நம்மைக் குறுக்கு
வழி இழுத்துச் சென்றுவிடும்.
தலைமைக் கழகம், விரைவில் தேர்தல் திட்டம் பற்றிய
விளக்கம் அளிக்கும்.
அதுவரையில் செயலற்று இருக்க வேண்டும் என்பதல்ல,
தலைமைக் கழகம் எவ்வகையில் திட்டங்கள் தீட்ட வேண்டும்
என்பதற்கான கருத்தினை வழங்க வேண்டுகிறேன்.
கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், ஆலை அரசர்களும் வணிகக்கோமான்களும், நிலப் பிரபுக்களும் வட்டிக் கடை வேந்தர்களும், காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபட்டு
பணத்தை வாரி வாரி இறைக்கப் போகிறார்கள் - தெரிகிறது!
எனினும் எனக்கு இருக்கும் தைரியத்துக்குக் காரணம், நம்மிடம்
உள்ள செல்வம் சாமான்யமானதல்ல என்ற எண்ணம்தான்!
வைரம் பாய்ந்த நெஞ்சமல்லவா உனக்கு, தங்கக் குணம் படைத்த தம்பி! ஊரை அடித்து உலையில் போடும் உலுத்தர்களை முறியடிக்க, உன் உழைப்பும் எழுச்சியும் போதும்! <b>உழைப்பே செல்வம் என்பது உலகறிந்த உண்மையல்லவா?</b>
{{rh|<br>15-7-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
9rgchrzohyke1fc6evdod2ttm3m9ycx
1943629
1943418
2026-06-09T02:34:01Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பதின்மர், இருபதின்மர் கூடிடும்போதும், அதனைப் பயனுள்ள கூட்டமாக்கிக்கொண்டு, காங்கிரசாட்சியின் கேடுகள் குறித்த தகவல்களை எடுத்துக் கூறு.
வசதி கிடைக்கும்போதெல்லாம் துண்டு வெளியீடுகள் பரப்பு!
எவர் செவியிலும், நமது கொள்கை புகவேண்டும்!
அங்காடியை மறவாதே, அறநெறியினின்றும் பிறழாதே.
ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாதே, ஆத்திரத்துக்கு
இடமளித்துவிடாதே!
ஏசினால், கோபம்கொள்ளாதே - எவர் இதயத்திலும் நமது
நோக்கம் சென்று தங்க வேண்டும் - கோபம் நம்மைக் குறுக்கு
வழி இழுத்துச் சென்றுவிடும்.
தலைமைக் கழகம், விரைவில் தேர்தல் திட்டம் பற்றிய
விளக்கம் அளிக்கும்.
அதுவரையில் செயலற்று இருக்க வேண்டும் என்பதல்ல,
தலைமைக் கழகம் எவ்வகையில் திட்டங்கள் தீட்ட வேண்டும்
என்பதற்கான கருத்தினை வழங்க வேண்டுகிறேன்.
கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், ஆலை அரசர்களும் வணிகக்கோமான்களும், நிலப் பிரபுக்களும் வட்டிக் கடை வேந்தர்களும், காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபட்டு
பணத்தை வாரி வாரி இறைக்கப் போகிறார்கள் - தெரிகிறது!
எனினும் எனக்கு இருக்கும் தைரியத்துக்குக் காரணம், நம்மிடம்
உள்ள செல்வம் சாமான்யமானதல்ல என்ற எண்ணம்தான்!
வைரம் பாய்ந்த நெஞ்சமல்லவா உனக்கு, தங்கக் குணம் படைத்த தம்பி! ஊரை அடித்து உலையில் போடும் உலுத்தர்களை முறியடிக்க, உன் உழைப்பும் எழுச்சியும் போதும்! <b>உழைப்பே செல்வம் என்பது உலகறிந்த உண்மையல்லவா?</b>
{{rh|<br>15-7-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
ps6ailt2i91mxgbcqayjclzgbm9741t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/87
250
644483
1943420
1942345
2026-06-08T14:53:44Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 58</b>}}
{{center|{{x-larger|<b>நாடகமாடிடலாம்...(1)</b>}}}}
{{dhr|3em}}
{{left_margin|3em|<poem><b>காங்கிரசை எதிர்ப்போர் நிலை -
காமராஜரின் தேர்தல் பிரச்சாரம்.</b></poem>}}
<b>தம்பி,</b>
{{larger|<b>ஈ</b>}}வு இரக்கம் காட்டமாட்டான்; எதிர்த்திடத் துணிந்தோரை மட்டுமல்ல, ஏனய்யா இந்த அக்ரமம் செய்கிறீர், உமக்கு நான் என்ன கேடய்யா செய்தேன் என்று கேட்டாலும் போதும், அவர்களையும் அடித்து நொறுக்குவான்; பெண்களின்
அழுகுரல் கேட்டு மனம் பதறமாட்டான், பச்சிளங் குழந்தைகளின் மழலை கேட்டு இன்புறவும் மாட்டான், பயந்து அக்குழவிகள் அழுது துடித்திடும் போது மனம் இளகமாட்டான்; இரத்தம் ஆறென ஓடும், கண்டு கலக்கம் கொள்ள மாட்டான்;
குடிசைகளைக் கொளுத்துவான்; நெருப்பில் வீழ்ந்தோர் அலறித்
துடிப்பர், அவன் அது கண்டு இரக்கம் காட்டமாட்டான்; வெற்றி
ஒன்றுதான் அவன் குறிக்கோள்; எதிர்ப்பட்டோர் அனைவரும்
தனக்கு அடிபணிந்தாக வேண்டும், இல்லையேல் தன்
வல்லமையை அவர்கள் காண வேண்டும், அழிந்தொழிய
வேண்டும் என்றே எண்ணுவான், கொடு நோய் எங்ஙனம்
குமரியாயினும் குழவியாயினும் குடுகுடு கிழவராயினும், இரக்கம் காட்டாதோ, அதுபோலவே, எவர்பாலும் இரக்கம் கொள்ளாது அழிவை உமிழ்ந்த வண்ணம் இருப்பான்; காட்டுத் தீ போலப் பரவி, பயங்கர நாசத்தை விளைவிப்பான்.
<b>செங்கிஸ்கான், தைமூர்</b> போன்றவர்கள் குறித்து இவ்விதம்
கூறப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude>
2bf1f8sw8w1h0fkoefks4cwj1vdzu26
1943631
1943420
2026-06-09T02:37:05Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 58</b>}}
{{center|{{x-larger|<b>நாடகமாடிடலாம்...(1)</b>}}}}
{{dhr|3em}}
{{left_margin|3em|<poem><b>காங்கிரசை எதிர்ப்போர் நிலை -
காமராஜரின் தேர்தல் பிரச்சாரம்.</b></poem>}}
<b>தம்பி,</b>
{{larger|<b>ஈ</b>}}வு இரக்கம் காட்டமாட்டான்; எதிர்த்திடத் துணிந்தோரை மட்டுமல்ல, ஏனய்யா இந்த அக்ரமம் செய்கிறீர், உமக்கு நான் என்ன கேடய்யா செய்தேன் என்று கேட்டாலும் போதும், அவர்களையும் அடித்து நொறுக்குவான்; பெண்களின்
அழுகுரல் கேட்டு மனம் பதறமாட்டான், பச்சிளங் குழந்தைகளின் மழலை கேட்டு இன்புறவும் மாட்டான், பயந்து அக்குழவிகள் அழுது துடித்திடும் போது மனம் இளகமாட்டான்; இரத்தம் ஆறென ஓடும், கண்டு கலக்கம் கொள்ள மாட்டான்;
குடிசைகளைக் கொளுத்துவான்; நெருப்பில் வீழ்ந்தோர் அலறித்
துடிப்பர், அவன் அது கண்டு இரக்கம் காட்டமாட்டான்; வெற்றி
ஒன்றுதான் அவன் குறிக்கோள்; எதிர்ப்பட்டோர் அனைவரும்
தனக்கு அடிபணிந்தாக வேண்டும், இல்லையேல் தன்
வல்லமையை அவர்கள் காண வேண்டும், அழிந்தொழிய
வேண்டும் என்றே எண்ணுவான், கொடு நோய் எங்ஙனம்
குமரியாயினும் குழவியாயினும் குடுகுடு கிழவராயினும், இரக்கம் காட்டாதோ, அதுபோலவே, எவர்பாலும் இரக்கம் கொள்ளாது அழிவை உமிழ்ந்த வண்ணம் இருப்பான்; காட்டுத் தீ போலப் பரவி, பயங்கர நாசத்தை விளைவிப்பான்.
<b>செங்கிஸ்கான், தைமூர்</b> போன்றவர்கள் குறித்து இவ்விதம்
கூறப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude>
9f6k60fnoyzj7dd5tgebeszem6kzmtn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/88
250
644484
1943421
1942347
2026-06-08T14:54:30Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||125}}{{rule}}</noinclude>
அழிவினை அவர்கள் ஏவி ஏவி, உலகில் பல்வேறு இடங்களிலே அச்சத்தை மூட்டிவிட்டனர்; அந்த நகரம் நாசமாக்கப்பட்டது, இத்துணை ஆயிரம் மக்கள் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள்; பெண்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்; சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற 'செய்தி' பரவிப் பரவி, தைமூர் வருகிறான் என்று எந்தக் கோடியிலிருந்தாவது வதந்தி கிளம்பினாலும் போதும் பீதி கொண்ட மக்கள் பேழை
வேண்டாம் பிழைத்தால் போதும் என்று ஓடிப் போவர், தங்கள்
இல்லங்களையும் உடைமைகளையும் விட்டு விட்டு;
முதியவர்களை விட்டு விட்டு வாலிபர்கள் ஓடிப்போன சம்பவங்களும் உண்டு. எப்படியேனும் பிழைத்துக்கொள் என்று
மனைவிக்குக் கூறிவிட்டு தன் உயிரை மட்டும் காப்பாற்றிக்
கொண்டால் போதும் என்று ஓடிவிட்ட 'கணவன்' கூட
இருந்திருக்கிறான்!!
இவ்வளவும், அச்சத்தின் விளைவு!
அழிவின் மூலம் அச்சத்தை மூட்டிவிடுவது; அந்த அச்சம்
பிடித்தாட்டும் நிலையை உண்டாக்கியதும், அந்த நிலையையே
வெற்றிக்குக் கருவியாக்கிக் கொள்வது என்பது, அந்த வெறியர்
கையாண்ட முறை.
ஐயய்யோ! அவனை யார் எதிர்த்து நிற்க முடியும்?
அடே அப்பா! அவன் பழி பாவத்துக்கு அஞ்சாதவனாயிற்றே!
படுகொலைதானே அவனுக்குப் பஞ்சாமிர்தம்! சித்திரவதை
செய்வதுதானே அவனுக்குப் பொழுதுபோக்கு!
வெறி நாய்கள் துரத்தும்போது நாம் என்ன செய்ய முடியும்!
என்றெல்லாம் பீதி கொண்ட நிலையில் மக்கள் பேசுவர். இந்த
'பீதி'யே பிறகு, இந்தப் பேயர்களுக்கு மேலும் வெற்றிகளை,
சிரமமின்றிக் கிடைத்திடச் செய்தது.
அந்த நகரம் வீழ்ந்துபட்டது; இந்த ஊர் அடி பணிந்தது;
அங்கோர் அணிநகரம் அழிந்துபட்டது, அந்த எழிலூர்
சுடுகாடாகிவிட்டது - என்று சேதிகள் பரவின; அந்த நகர்களெல்லாம் அவ்விதம் அதோ கதியான பிறகு நமது
நகர்மட்டும் அந்த நாசகாலனை எதிர்த்து நின்று தாக்குப்<noinclude></noinclude>
6p4y7196bd0r2qok0yd3jspy8wxuhav
1943633
1943421
2026-06-09T02:40:09Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||125}}{{rule}}</noinclude>
அழிவினை அவர்கள் ஏவி ஏவி, உலகில் பல்வேறு இடங்களிலே அச்சத்தை மூட்டிவிட்டனர்; அந்த நகரம் நாசமாக்கப்பட்டது, இத்துணை ஆயிரம் மக்கள் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள்; பெண்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்; சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற 'செய்தி' பரவிப் பரவி, தைமூர் வருகிறான் என்று எந்தக் கோடியிலிருந்தாவது வதந்தி கிளம்பினாலும் போதும் பீதி கொண்ட மக்கள் பேழை
வேண்டாம் பிழைத்தால் போதும் என்று ஓடிப் போவர், தங்கள்
இல்லங்களையும் உடைமைகளையும் விட்டு விட்டு;
முதியவர்களை விட்டு விட்டு வாலிபர்கள் ஓடிப்போன சம்பவங்களும் உண்டு. எப்படியேனும் பிழைத்துக்கொள் என்று
மனைவிக்குக் கூறிவிட்டு தன் உயிரை மட்டும் காப்பாற்றிக்
கொண்டால் போதும் என்று ஓடிவிட்ட 'கணவன்' கூட
இருந்திருக்கிறான்!!
இவ்வளவும், அச்சத்தின் விளைவு!
அழிவின் மூலம் அச்சத்தை மூட்டிவிடுவது; அந்த அச்சம்
பிடித்தாட்டும் நிலையை உண்டாக்கியதும், அந்த நிலையையே
வெற்றிக்குக் கருவியாக்கிக் கொள்வது என்பது, அந்த வெறியர்
கையாண்ட முறை.
ஐயய்யோ! அவனை யார் எதிர்த்து நிற்க முடியும்?
அடே அப்பா! அவன் பழி பாவத்துக்கு அஞ்சாதவனாயிற்றே!
படுகொலைதானே அவனுக்குப் பஞ்சாமிர்தம்! சித்திரவதை
செய்வதுதானே அவனுக்குப் பொழுதுபோக்கு!
வெறி நாய்கள் துரத்தும்போது நாம் என்ன செய்ய முடியும்!
என்றெல்லாம் பீதி கொண்ட நிலையில் மக்கள் பேசுவர். இந்த
'பீதி'யே பிறகு, இந்தப் பேயர்களுக்கு மேலும் வெற்றிகளை,
சிரமமின்றிக் கிடைத்திடச் செய்தது.
அந்த நகரம் வீழ்ந்துபட்டது; இந்த ஊர் அடி பணிந்தது;
அங்கோர் அணிநகரம் அழிந்துபட்டது, அந்த எழிலூர்
சுடுகாடாகிவிட்டது - என்று சேதிகள் பரவின; அந்த நகர்களெல்லாம் அவ்விதம் அதோ கதியான பிறகு நமது
நகர்மட்டும் அந்த நாசகாலனை எதிர்த்து நின்று தாக்குப்<noinclude></noinclude>
b418b05bf4bo5o8am0s8n2j91vhd39e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/89
250
644485
1943423
1942348
2026-06-08T14:55:02Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||79}}{{rule}}</noinclude>
பிடிக்கவா முடியும்? தப்பிப் பிழைத்தோடிப் போவோம்! என்று
மிரண்டோடிப் போவர்; வெறியனின் படைகள் போரிடாமலே
வெற்றி பெற்று, நகரங்களில் நுழைந்து, உடைமைகளைக்
கொள்ளையிட்டுச் செல்லும்.
தைமூர், செங்கிஸ்கான் போன்றாரின் நாட்களிலே, 'பீதி'
எப்படி மக்கள் மனதை அலைக்கழித்து, அவர்களை மேலும்
கோழைகளாக்கிவிட்டதோ, அதே 'பீதி' ஜனநாயகமும் நாகரிகமும் மேலோங்கியுள்ள இந்த நாட்களிலே, அடியோடு
பட்டுப்போய்விட்டது என்று கூறுவதற்கில்லை.
பெர்லினில் கிளம்பிய பேய்க் குரல் கேட்டு, இங்கு பீதி
கொண்டலைந்தவர்களைக் கண்டோமல்லவா!
ஹிட்லர், தன் வீரதீர பராக்கிரமத்தைக் கொண்டுதான்,
பெரும் பெரும் வெற்றிகள் கொண்டான் என்பதல்ல. அவனை
எதிர்த்து நிற்க முடியாது, அவன் அசகாய சூரன் மட்டுமல்ல,
'அருள்' அவனுக்குத் துணை நிற்கிறது, அவன் படை பெரு
நெருப்புப் போன்றது, புகுந்த இடம் பொசுங்கிப் போகும் என்று,
பல்வேறு நாடுகளிலே 'பிரசாரம்' பலமாகப் பரவிற்று, வெற்றி
அவனைத் தேடிவந்து, 'சரண்' அடைந்தது.
சூறாவளிப் படை - என்று பெயரே ஏற்பட்டுவிட்டது.
படையிலே உள்ளவர்கள் அனைவரும், உயிர் குடிப்பதிலே
தேர்ச்சி பெற்றவர்கள், அவர்களின் போர் முறையே இதுநாள்
வரையில் உலகு காணாதது என்றெல்லாம் பேசப்பட்டது.
இதனால் கிளம்பிய பீதி ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும்
பரவி, உலகையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது; கண்டோ
மல்லவா!
அதுபோலவே, ஆனால், பயங்கரத் தோற்றத்துடன் அல்ல,
காங்கிரஸ் கட்சி அச்சமூட்டிவிட்டிருக்கிறது.
நல்லாட்சி நடத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாமல்,
ஆங்கிலேயரிடம் சூத்திரக் கயிறு சிக்கிக் கிடந்த நிலையில் நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பினை ஜஸ்டிஸ் கட்சி ஏற்று நடத்திவந்தது; வெளியே இருந்துகொண்டு 'வீராவேசம்' காட்டியும் பழி பல சுமத்தியும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள்மீது மக்கள் வெறுப்பும் ஆத்திரமும் கொள்ளச் செய்ய முடிந்தது; இந்தச்<noinclude></noinclude>
0bhpvb86d2dhxb7dlrpm6lvcy5v6817
1943635
1943423
2026-06-09T02:43:13Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||79}}{{rule}}</noinclude>
பிடிக்கவா முடியும்? தப்பிப் பிழைத்தோடிப் போவோம்! என்று
மிரண்டோடிப் போவர்; வெறியனின் படைகள் போரிடாமலே
வெற்றி பெற்று, நகரங்களில் நுழைந்து, உடைமைகளைக்
கொள்ளையிட்டுச் செல்லும்.
தைமூர், செங்கிஸ்கான் போன்றாரின் நாட்களிலே, 'பீதி'
எப்படி மக்கள் மனதை அலைக்கழித்து, அவர்களை மேலும்
கோழைகளாக்கிவிட்டதோ, அதே 'பீதி' ஜனநாயகமும் நாகரிகமும் மேலோங்கியுள்ள இந்த நாட்களிலே, அடியோடு
பட்டுப்போய்விட்டது என்று கூறுவதற்கில்லை.
பெர்லினில் கிளம்பிய பேய்க் குரல் கேட்டு, இங்கு பீதி
கொண்டலைந்தவர்களைக் கண்டோமல்லவா!
ஹிட்லர், தன் வீரதீர பராக்கிரமத்தைக் கொண்டுதான்,
பெரும் பெரும் வெற்றிகள் கொண்டான் என்பதல்ல. அவனை
எதிர்த்து நிற்க முடியாது, அவன் அசகாய சூரன் மட்டுமல்ல,
'அருள்' அவனுக்குத் துணை நிற்கிறது, அவன் படை பெரு
நெருப்புப் போன்றது, புகுந்த இடம் பொசுங்கிப் போகும் என்று,
பல்வேறு நாடுகளிலே 'பிரசாரம்' பலமாகப் பரவிற்று, வெற்றி
அவனைத் தேடிவந்து, 'சரண்' அடைந்தது.
சூறாவளிப் படை - என்று பெயரே ஏற்பட்டுவிட்டது.
படையிலே உள்ளவர்கள் அனைவரும், உயிர் குடிப்பதிலே
தேர்ச்சி பெற்றவர்கள், அவர்களின் போர் முறையே இதுநாள்
வரையில் உலகு காணாதது என்றெல்லாம் பேசப்பட்டது.
இதனால் கிளம்பிய பீதி ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும்
பரவி, உலகையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது; கண்டோ
மல்லவா!
அதுபோலவே, ஆனால், பயங்கரத் தோற்றத்துடன் அல்ல,
காங்கிரஸ் கட்சி அச்சமூட்டிவிட்டிருக்கிறது.
நல்லாட்சி நடத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாமல்,
ஆங்கிலேயரிடம் சூத்திரக் கயிறு சிக்கிக் கிடந்த நிலையில் நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பினை ஜஸ்டிஸ் கட்சி ஏற்று நடத்திவந்தது; வெளியே இருந்துகொண்டு 'வீராவேசம்' காட்டியும் பழி பல சுமத்தியும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள்மீது மக்கள் வெறுப்பும் ஆத்திரமும் கொள்ளச் செய்ய முடிந்தது; இந்தச்<noinclude></noinclude>
ro1g4bzp7d1qo41tmf66k7b1laihfh5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/90
250
644486
1943424
1942350
2026-06-08T14:55:53Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||129}}{{rule}}</noinclude>
சூழ்நிலையை உண்டாக்கி வைத்ததால், தேர்தலில் காங்கிரஸ்
ஈடுபட்டதும், பெரும் தலைவர்களை வீழ்த்த முடிந்தது.
அப்போது நாடெங்கும் கிளம்பிய பேச்சு, அரசியல் உலகிலே புதியதோர் சூழ்நிலையை உருவாக்கிற்று.
பித்தாபுரம் மகாராஜா தோற்றார்
வெங்கிடகிரி ராஜா தோற்றார்
பொப்பிலி ராஜா தோற்றார்
ஏலேல சிங்கப் பிரபு தோற்றார்
கோடீஸ்வரர் கோபாலபூபதி தோற்றார்.
என்று இவ்விதமான சேதிகள் வெளிவந்தன.
சீமான்களும் சிற்றரசர்களும், இலட்சாதிகாரிகளும்
மிட்டாமிராசுகளும், எப்படிப்பட்ட செல்வாக்கினை, பரம்பரை
பாத்யதையாக, தலைமுறை தலைமுறையாகப் பெற்றவர்களாயினும், காங்கிரசிடம் எதிர்த்து நிற்கமுடியவில்லை, தோற்றோடுகிறார்கள். இலட்சக்கணக்கிலே பணத்தை வாரி வாரி இறைத்துப் பார்த்தனர், ஜரிகைக் குல்லாய்க்காரர் படையே கிளம்பி, மக்களிடம் 'ஓட்டுக் கேட்டு' மிரட்டியும் மயக்கியும் பார்த்தது; ஓட்டுக்குப் பணம் கொடுத்தும் பார்த்தனர்; எதுவும் பலிக்கவில்லை; மக்கள் புதியதோர் எழுச்சி பெற்றனர்; எத்தர்களின் தித்திப்புப் பேச்சுக் கேட்டு ஏமாளிகளாக மாட்டோம், எம்மை ஆள்வதற்கான அதிகாரத்தை இந்த ஆள் விழுங்கிகளுக்குத் தரமாட்டோம்; மிரட்டினால்
பணிந்துவிடமாட்டோம்; மயக்கினால் ஏமாந்து போக
மாட்டோம்; காங்கிரசுக்குத்தான் எமது ஓட்டு! என்று கூறினர்,
காங்கிரசை எதிர்த்தோர் அனைவரும், படுதோல்வி அடைந்தனர்.
மண்ணைக் கவ்வினர்! படுதோல்வி அடைந்தனர்! முகத்தில்
கரி பூசப்பட்டது! மூக்கு அறுக்கப்பட்டது! மூலையில்
துரத்திவிட்டனர்! முக்காடிட்டுச் சென்று ஓடினர்! காங்கிரஸ்
தேர்க் காலில் சிக்கிய சீமான்கள் கூழாகிப் போயினர்!-
இவ்விதமெல்லாம் வெற்றி பற்றிய பிரதாபம் பரப்பப்பட்டது;
இது மூட்டிவிட்ட அச்சம், பலரை அரசியலைவிட்டு ஓடிவிடச்
செய்தது; பலர் 'பாதுகாப்பான இடம், பலம் பொருந்திய இடம்,<noinclude></noinclude>
nri36olc7km0t52ttp3kzy6f1euyoxx
1943637
1943424
2026-06-09T02:46:17Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||129}}{{rule}}</noinclude>
சூழ்நிலையை உண்டாக்கி வைத்ததால், தேர்தலில் காங்கிரஸ்
ஈடுபட்டதும், பெரும் தலைவர்களை வீழ்த்த முடிந்தது.
அப்போது நாடெங்கும் கிளம்பிய பேச்சு, அரசியல் உலகிலே புதியதோர் சூழ்நிலையை உருவாக்கிற்று.
பித்தாபுரம் மகாராஜா தோற்றார்
வெங்கிடகிரி ராஜா தோற்றார்
பொப்பிலி ராஜா தோற்றார்
ஏலேல சிங்கப் பிரபு தோற்றார்
கோடீஸ்வரர் கோபாலபூபதி தோற்றார்.
என்று இவ்விதமான சேதிகள் வெளிவந்தன.
சீமான்களும் சிற்றரசர்களும், இலட்சாதிகாரிகளும்
மிட்டாமிராசுகளும், எப்படிப்பட்ட செல்வாக்கினை, பரம்பரை
பாத்யதையாக, தலைமுறை தலைமுறையாகப் பெற்றவர்களாயினும், காங்கிரசிடம் எதிர்த்து நிற்கமுடியவில்லை, தோற்றோடுகிறார்கள். இலட்சக்கணக்கிலே பணத்தை வாரி வாரி இறைத்துப் பார்த்தனர், ஜரிகைக் குல்லாய்க்காரர் படையே கிளம்பி, மக்களிடம் 'ஓட்டுக் கேட்டு' மிரட்டியும் மயக்கியும் பார்த்தது; ஓட்டுக்குப் பணம் கொடுத்தும் பார்த்தனர்; எதுவும் பலிக்கவில்லை; மக்கள் புதியதோர் எழுச்சி பெற்றனர்; எத்தர்களின் தித்திப்புப் பேச்சுக் கேட்டு ஏமாளிகளாக மாட்டோம், எம்மை ஆள்வதற்கான அதிகாரத்தை இந்த ஆள் விழுங்கிகளுக்குத் தரமாட்டோம்; மிரட்டினால்
பணிந்துவிடமாட்டோம்; மயக்கினால் ஏமாந்து போக
மாட்டோம்; காங்கிரசுக்குத்தான் எமது ஓட்டு! என்று கூறினர்,
காங்கிரசை எதிர்த்தோர் அனைவரும், படுதோல்வி அடைந்தனர்.
மண்ணைக் கவ்வினர்! படுதோல்வி அடைந்தனர்! முகத்தில்
கரி பூசப்பட்டது! மூக்கு அறுக்கப்பட்டது! மூலையில்
துரத்திவிட்டனர்! முக்காடிட்டுச் சென்று ஓடினர்! காங்கிரஸ்
தேர்க் காலில் சிக்கிய சீமான்கள் கூழாகிப் போயினர்!-
இவ்விதமெல்லாம் வெற்றி பற்றிய பிரதாபம் பரப்பப்பட்டது;
இது மூட்டிவிட்ட அச்சம், பலரை அரசியலைவிட்டு ஓடிவிடச்
செய்தது; பலர் 'பாதுகாப்பான இடம், பலம் பொருந்திய இடம்,<noinclude></noinclude>
0icr0sgcsvr6txp61kicg5uq6obcylc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/91
250
644487
1943425
1942351
2026-06-08T14:56:30Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||81}}{{rule}}</noinclude>
காங்கிரஸ் கட்சி, எனவே அதிலே சென்று தங்கிவிட்டால்
பயமில்லை என்று கருதினர்; அதுபோலவே செய்தும் காட்டினர்.
காங்கிரசை எவராலும் எதிர்த்து வெற்றி பெறமுடியாது - எப்படிப்பட்ட கனதனவான்களெல்லாம் தோற்றோடினர்
தெரியுமா! - என்று பேசத் தலைப்பட்டனர். அச்சம் புகுந்தது -
அடிபணிந்து விடுவதும், இச்சகம் பேசுவதும், இளித்துக்
கிடப்பதும் பிழைக்கும் வழி என்று மேட்டுக் குடியினர்,
மேனாமினுக்கிகள், துரைத்தனத் துதிபாடகர்கள் கருதினர் - காங்கிரசில் நுழைந்தனர்.
தேர்தலில், காங்கிரஸ் பெற்ற வெற்றிக்குக் காரணம் என்ன?
தோற்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பு எவ்வண்ணம்
இருந்தது? தோற்றவர்கள் தமது கட்சியினை எந்த முறையில்
அமைத்திருந்தனர்? கட்சித் தொண்டர்கள் எவ்வளவு கசப்புடன்
உழன்று கொண்டிருந்தனர்? என்பன பற்றி எண்ணிப் பார்த்திட
அச்சம் இடம் தரவில்லை! காங்கிரசை எதிர்க்க முடியாது - எதிர்ப்போர் பிழைக்க முடியாது - சந்தேகமிருந்தால்,
பித்தாபுரத்தைப் பார், பொப்பிலியைக் கவனி, சீமான்களின்
கதியைப் பார், சிற்றரசர்கள் தோற்றோடின சேதியைக் கேள்! - என்று கூறினர்.
பீதி பிடித்துக்கொண்டது; இந்தச் சூழ்நிலையை வாய்ப்பாக்கிக் கொண்டு, காங்கிரஸ், தேர்தல் களத்திலே மேலும் பல வெற்றிகளைப் பெற்றது; அந்த வெற்றிகள், மற்ற மற்றக்
கட்சிக்காரர்களின் மன மருட்சியை அதிகமாக்கிற்று. இனி நமக்கு ஈடும், எதிர்ப்பும் இல்லை, - என்று இறுமாந்து கிடந்திட
முடிந்தது காங்கிரஸ் கட்சியினால்.
ஆளும் கட்சியிடம் எவர் தட்டிக் கேட்க முடியும் என்ற இறுமாப்பும், மற்றக் கட்சிகளிடம், காங்கிரசை எவ்விதம் எதிர்த்து நிற்கமுடியும் என்ற அச்சமும், ஒருசேர இருந்துவிட
அனுமதித்துவிட்டோமானால் தம்பி, பிறகு நாட்டிலே
சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதைத் தவிர்த்திட முடியாது.
சர்வாதிகாரம் ஏற்பட்டுவிட்டால் அரசியல் நடவடிக்கை பற்றிய
எண்ணம்கூட மக்களுக்கு எழாது - எழவிடமாட்டார்கள்! இந்தப்
பயங்கரச் சூழ்நிலையை ஒழித்தாக வேண்டுமானால், அச்சத்தைத் துடைத்துக்கொண்டு, அல்லல், அவதி, ஆயாசம் கொள்ளாமல், ஜனநாயகக் கடமையைச் செய்வதற்கு, கட்சிகள் துணிவுகொள்ள<noinclude></noinclude>
g2736umwin7azh8q3ymb91okizj52h2
1943638
1943425
2026-06-09T02:49:21Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||81}}{{rule}}</noinclude>
காங்கிரஸ் கட்சி, எனவே அதிலே சென்று தங்கிவிட்டால்
பயமில்லை என்று கருதினர்; அதுபோலவே செய்தும் காட்டினர்.
காங்கிரசை எவராலும் எதிர்த்து வெற்றி பெறமுடியாது - எப்படிப்பட்ட கனதனவான்களெல்லாம் தோற்றோடினர்
தெரியுமா! - என்று பேசத் தலைப்பட்டனர். அச்சம் புகுந்தது -
அடிபணிந்து விடுவதும், இச்சகம் பேசுவதும், இளித்துக்
கிடப்பதும் பிழைக்கும் வழி என்று மேட்டுக் குடியினர்,
மேனாமினுக்கிகள், துரைத்தனத் துதிபாடகர்கள் கருதினர் - காங்கிரசில் நுழைந்தனர்.
தேர்தலில், காங்கிரஸ் பெற்ற வெற்றிக்குக் காரணம் என்ன?
தோற்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பு எவ்வண்ணம்
இருந்தது? தோற்றவர்கள் தமது கட்சியினை எந்த முறையில்
அமைத்திருந்தனர்? கட்சித் தொண்டர்கள் எவ்வளவு கசப்புடன்
உழன்று கொண்டிருந்தனர்? என்பன பற்றி எண்ணிப் பார்த்திட
அச்சம் இடம் தரவில்லை! காங்கிரசை எதிர்க்க முடியாது - எதிர்ப்போர் பிழைக்க முடியாது - சந்தேகமிருந்தால்,
பித்தாபுரத்தைப் பார், பொப்பிலியைக் கவனி, சீமான்களின்
கதியைப் பார், சிற்றரசர்கள் தோற்றோடின சேதியைக் கேள்! - என்று கூறினர்.
பீதி பிடித்துக்கொண்டது; இந்தச் சூழ்நிலையை வாய்ப்பாக்கிக் கொண்டு, காங்கிரஸ், தேர்தல் களத்திலே மேலும் பல வெற்றிகளைப் பெற்றது; அந்த வெற்றிகள், மற்ற மற்றக்
கட்சிக்காரர்களின் மன மருட்சியை அதிகமாக்கிற்று. இனி நமக்கு ஈடும், எதிர்ப்பும் இல்லை, - என்று இறுமாந்து கிடந்திட
முடிந்தது காங்கிரஸ் கட்சியினால்.
ஆளும் கட்சியிடம் எவர் தட்டிக் கேட்க முடியும் என்ற இறுமாப்பும், மற்றக் கட்சிகளிடம், காங்கிரசை எவ்விதம் எதிர்த்து நிற்கமுடியும் என்ற அச்சமும், ஒருசேர இருந்துவிட
அனுமதித்துவிட்டோமானால் தம்பி, பிறகு நாட்டிலே
சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதைத் தவிர்த்திட முடியாது.
சர்வாதிகாரம் ஏற்பட்டுவிட்டால் அரசியல் நடவடிக்கை பற்றிய
எண்ணம்கூட மக்களுக்கு எழாது - எழவிடமாட்டார்கள்! இந்தப்
பயங்கரச் சூழ்நிலையை ஒழித்தாக வேண்டுமானால், அச்சத்தைத் துடைத்துக்கொண்டு, அல்லல், அவதி, ஆயாசம் கொள்ளாமல், ஜனநாயகக் கடமையைச் செய்வதற்கு, கட்சிகள் துணிவுகொள்ள<noinclude></noinclude>
5cptuxvr7ua9rjg7cia2bfic2idzu41
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/92
250
644488
1943426
1942352
2026-06-08T14:57:27Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>82||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வேண்டும். நாம், தேர்தலில் ஈடுபட முடிவு செய்தது, இந்த
நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் என்பதை
மறவாதே!
நாம் இந்த முடிவு எடுக்காமுன்பு காங்கிரஸ் கட்சி இந்த முறை, தேர்தல் என்பது, மிகச் சாதாரணமான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது, எதிர்ப்பு அதிகம் எழாது, பல இடங்களில் 'போட்டி'யே இருக்காது என்று மனப்பால் குடித்தது. காங்கிரசின் தலைவர்கள், தமக்குப் புதிய நேசமும் பாசமும், கூட்டுறவும் கிடைத்திருப்பதால், புதிய பலம் கிடைத்துவிட்டது, எனவே தேர்தலைக் குறித்துக் கவலைப்படத் தேவையேயில்லை,
கேட்டால் தருகிறார்கள், வேறு யார் இருக்கிறார்கள் எதிர்த்து
'ஓட்டு' கேட்க என்று எண்ணி இருந்தனர்.
இப்போது தம்பி, சென்னை முதலமைச்சர், 'தேர்தல் பிரசார
காரியாலயம்' துவக்கிவிட்டார்! நிதி அமைச்சர், பிரசார முறைகள் பற்றிய யோசனைகளைக் கூறிவிட்டார்! தரகர்கள் திக்கெட்டும் கிளம்பிவிட்டார்கள்! ஆட்பொறுக்கும் அலுவலில் அனுபவம் பெற்றவர்கள்; பணம் இருக்கும் இடத்தை மோப்பம்
கண்டுபிடித்துக் கூறுபவர்கள், பஞ்சதந்திரம் அறிந்தவர்கள்,
பாசவலை வீசுவோர், நேசக்கரம் தேடுவோர், வாக்களித்து
வளையவைப்போர் எனும் பல்வேறு துறையினர் கிளம்பி
விட்டனர்!
ஒரு கை பார்க்கிறேன் என்போரும், ஒழித்துக் கட்டுகிறேன்
என்று உறுமுவோரும், சிண்டு முடிந்துவிடுவேன் என்று
செப்புவோரும், காலைவாரிவிடுவேன் என்று கூறுவோரும்
ஊரூராகச் செல்கிறார்கள்.
<b>'முதலியார்வாள்! நாயுடுகாருக்குச் சொல்லுங்கள்,
படையாச்சி நம்ம பக்கம்தான் என்று! ரெட்டியார் பக்கம் நான்
சாய்ந்து விடுவேன் என்று கோனார் பேசினதாகப் பிள்ளை
கூறினார். நீங்கள் அதை எல்லாம் நம்பவேண்டாமென்று
சொல்லுங்கள்; நம்ம நாடார் ஒருபோதும் சொன்ன சொல்லைத்
தவறமாட்டார்; அதெல்லாம் ஐயர் ஐயங்கார் வேலை என்பதை
விளக்குங்கள்; கவுண்டர் போட்டிக்குக் கிளம்புவாரே என்று
சந்தேகம் வேண்டாம்; அவர் விஷயமாக தேவர் கூறிவிட்டார்"
என்று இப்படி, தேசியக் கட்சி, 'ஜாதீயம்' பேசிக் கொண்டு
படை திரட்டிக்கொண்டிருக்கிறது.</b><noinclude></noinclude>
m3pjhea8eex7ebvchyfxra4r0z6wj3i
1943639
1943426
2026-06-09T02:52:25Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>82||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வேண்டும். நாம், தேர்தலில் ஈடுபட முடிவு செய்தது, இந்த
நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் என்பதை
மறவாதே!
நாம் இந்த முடிவு எடுக்காமுன்பு காங்கிரஸ் கட்சி இந்த முறை, தேர்தல் என்பது, மிகச் சாதாரணமான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது, எதிர்ப்பு அதிகம் எழாது, பல இடங்களில் 'போட்டி'யே இருக்காது என்று மனப்பால் குடித்தது. காங்கிரசின் தலைவர்கள், தமக்குப் புதிய நேசமும் பாசமும், கூட்டுறவும் கிடைத்திருப்பதால், புதிய பலம் கிடைத்துவிட்டது, எனவே தேர்தலைக் குறித்துக் கவலைப்படத் தேவையேயில்லை,
கேட்டால் தருகிறார்கள், வேறு யார் இருக்கிறார்கள் எதிர்த்து
'ஓட்டு' கேட்க என்று எண்ணி இருந்தனர்.
இப்போது தம்பி, சென்னை முதலமைச்சர், 'தேர்தல் பிரசார
காரியாலயம்' துவக்கிவிட்டார்! நிதி அமைச்சர், பிரசார முறைகள் பற்றிய யோசனைகளைக் கூறிவிட்டார்! தரகர்கள் திக்கெட்டும் கிளம்பிவிட்டார்கள்! ஆட்பொறுக்கும் அலுவலில் அனுபவம் பெற்றவர்கள்; பணம் இருக்கும் இடத்தை மோப்பம்
கண்டுபிடித்துக் கூறுபவர்கள், பஞ்சதந்திரம் அறிந்தவர்கள்,
பாசவலை வீசுவோர், நேசக்கரம் தேடுவோர், வாக்களித்து
வளையவைப்போர் எனும் பல்வேறு துறையினர் கிளம்பி
விட்டனர்!
ஒரு கை பார்க்கிறேன் என்போரும், ஒழித்துக் கட்டுகிறேன்
என்று உறுமுவோரும், சிண்டு முடிந்துவிடுவேன் என்று
செப்புவோரும், காலைவாரிவிடுவேன் என்று கூறுவோரும்
ஊரூராகச் செல்கிறார்கள்.
<b>'முதலியார்வாள்! நாயுடுகாருக்குச் சொல்லுங்கள்,
படையாச்சி நம்ம பக்கம்தான் என்று! ரெட்டியார் பக்கம் நான்
சாய்ந்து விடுவேன் என்று கோனார் பேசினதாகப் பிள்ளை
கூறினார். நீங்கள் அதை எல்லாம் நம்பவேண்டாமென்று
சொல்லுங்கள்; நம்ம நாடார் ஒருபோதும் சொன்ன சொல்லைத்
தவறமாட்டார்; அதெல்லாம் ஐயர் ஐயங்கார் வேலை என்பதை
விளக்குங்கள்; கவுண்டர் போட்டிக்குக் கிளம்புவாரே என்று
சந்தேகம் வேண்டாம்; அவர் விஷயமாக தேவர் கூறிவிட்டார்"
என்று இப்படி, தேசியக் கட்சி, 'ஜாதீயம்' பேசிக் கொண்டு
படை திரட்டிக்கொண்டிருக்கிறது.</b><noinclude></noinclude>
ma588bzukgkcgucuss9u0eehhql7e8g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/93
250
644490
1943427
1942492
2026-06-08T14:58:15Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||83}}{{rule}}</noinclude>
இவரை நிறுத்தினால் அவருக்குக் கோபம் வருமோ?
இவருக்கு அவர் வேண்டியவரா?
இவர் அவருக்குப் 'பாக்கி' சேரவேண்டுமாமே, உண்மை தானா? என்ற ஆராய்ச்சிகள் மும்முரமாக ஆரம்பித்து விட்டன!!
இதற்காகவே தனிப் பயிற்சி பெற்றவர்கள் சுறுசுறுப்பாகி
விட்டனர்.
செங்கிஸ்கான் வருகிறானாமே, ஐயோ, செத்தோம்-என்று
பீதியுடன் பேசிய நிலை போய்விட்டது. செங்கிஸ்கான் வரட்டும்
அவன் செவிட்டில் அறைகிறேன் என்று சின்னப்பயல் சீறிப்
பேசுகிறானாமே! செச்சே! நாம் பயந்து சாவதா? நாமும் எதிர்த்து நிற்கவேண்டியதுதான், வரட்டும் செங்கிஸ்கான்!! - என்று வீரம் பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது.
எல்லாம், ஏன்? நாம், தேர்தலில் ஈடுபடத் துணிந்ததால்
மட்டுமல்ல, நாம் தேர்தலில் ஈடுபடத் துணிந்தது கண்டு,
தேர்தலில் காங்கிரசை எப்படி எதிர்ப்பது என்று பொதுவாகவே
பலரும் கொண்டிருந்த <b>அச்சம் உடைப்பட்டுப் போய்விட்டது
என்பதனால்.</b>
<b>பேழை பலமோ, பெரும் பத்திரிகைகளின் பிரசார பலமோ, அனுபவ பலமோ அற்றநாமே தேர்தலில் காங்கிரசை எதிர்த்து</b> நிற்க முடியும் என்று துணிந்து தீர்மானித்தானது கண்டு,
பலருக்குக் 'குளிர்' நீங்கிவிட்டது; இந்தப் 'பயல்களே' தைரியமாகக் கிளம்பும்போது, நாம் மட்டும் காங்கிரசுக்குப் பயப்படுவானேன், பார்ப்போம் நாமும் நம்மாலானதை என்று கிளம்புகிறார்கள்.
தி.மு.க. கேவலம் வகுப்பு வாதம், நாத்திகம், பேதம், பிளவு
ஆகிய தீதான கொள்கைகளைப் பேசிக்கொண்டு திரியும்
செல்வாக்கற்ற சிறு கும்பல் - இது கிளம்புகிறது, தேர்தலில்
காங்கிரசுடன் போட்டியிட! நமக்கு எத்தனை எத்தனை மேதைகள் தந்த தத்துவங்கள் உள்ளன. எவ்வளவு விரிந்த பரந்த, புதுமை செறிந்த புரட்சி நிறைந்த திட்டங்களை நாம்
வைத்துக் கொண்டிருக்கிறோம், நாம் வேகமாகக் கிளம்பாமலிருக்கலாமா? நாமென்ன, தி.மு.க. வைவிட வீரதீரத்தில் மட்டமா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, ஒவ்வொரு இடதுசாரிக் கட்சியும் கச்சையை வரிந்து கட்டுகின்றன, களத்தில் கையாளவேண்டிய முறைகள் பற்றிக் கூடிப் பேசுகின்றன! தம்பி!<noinclude></noinclude>
40s9e60vk97euzg075w3m0il9u7n9ok
1943640
1943427
2026-06-09T02:55:28Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||83}}{{rule}}</noinclude>
இவரை நிறுத்தினால் அவருக்குக் கோபம் வருமோ?
இவருக்கு அவர் வேண்டியவரா?
இவர் அவருக்குப் 'பாக்கி' சேரவேண்டுமாமே, உண்மை தானா? என்ற ஆராய்ச்சிகள் மும்முரமாக ஆரம்பித்து விட்டன!!
இதற்காகவே தனிப் பயிற்சி பெற்றவர்கள் சுறுசுறுப்பாகி
விட்டனர்.
செங்கிஸ்கான் வருகிறானாமே, ஐயோ, செத்தோம்-என்று
பீதியுடன் பேசிய நிலை போய்விட்டது. செங்கிஸ்கான் வரட்டும்
அவன் செவிட்டில் அறைகிறேன் என்று சின்னப்பயல் சீறிப்
பேசுகிறானாமே! செச்சே! நாம் பயந்து சாவதா? நாமும் எதிர்த்து நிற்கவேண்டியதுதான், வரட்டும் செங்கிஸ்கான்!! - என்று வீரம் பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது.
எல்லாம், ஏன்? நாம், தேர்தலில் ஈடுபடத் துணிந்ததால்
மட்டுமல்ல, நாம் தேர்தலில் ஈடுபடத் துணிந்தது கண்டு,
தேர்தலில் காங்கிரசை எப்படி எதிர்ப்பது என்று பொதுவாகவே
பலரும் கொண்டிருந்த <b>அச்சம் உடைப்பட்டுப் போய்விட்டது
என்பதனால்.</b>
<b>பேழை பலமோ, பெரும் பத்திரிகைகளின் பிரசார பலமோ, அனுபவ பலமோ அற்றநாமே தேர்தலில் காங்கிரசை எதிர்த்து</b> நிற்க முடியும் என்று துணிந்து தீர்மானித்தானது கண்டு,
பலருக்குக் 'குளிர்' நீங்கிவிட்டது; இந்தப் 'பயல்களே' தைரியமாகக் கிளம்பும்போது, நாம் மட்டும் காங்கிரசுக்குப் பயப்படுவானேன், பார்ப்போம் நாமும் நம்மாலானதை என்று கிளம்புகிறார்கள்.
தி.மு.க. கேவலம் வகுப்பு வாதம், நாத்திகம், பேதம், பிளவு
ஆகிய தீதான கொள்கைகளைப் பேசிக்கொண்டு திரியும்
செல்வாக்கற்ற சிறு கும்பல் - இது கிளம்புகிறது, தேர்தலில்
காங்கிரசுடன் போட்டியிட! நமக்கு எத்தனை எத்தனை மேதைகள் தந்த தத்துவங்கள் உள்ளன. எவ்வளவு விரிந்த பரந்த, புதுமை செறிந்த புரட்சி நிறைந்த திட்டங்களை நாம்
வைத்துக் கொண்டிருக்கிறோம், நாம் வேகமாகக் கிளம்பாமலிருக்கலாமா? நாமென்ன, தி.மு.க. வைவிட வீரதீரத்தில் மட்டமா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, ஒவ்வொரு இடதுசாரிக் கட்சியும் கச்சையை வரிந்து கட்டுகின்றன, களத்தில் கையாளவேண்டிய முறைகள் பற்றிக் கூடிப் பேசுகின்றன! தம்பி!<noinclude></noinclude>
brmycmy06doyka1hrrdgzjo97fzvqol
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/94
250
644491
1943428
1942493
2026-06-08T14:59:09Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>84||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஒரு ஆறு திங்களுக்கு முன்பிருந்த 'திகைப்பு' போயேவிட்டது.
சூடுபிடித்திருக்கிறது, சுறுசுறுப்பு ஏற்பட்டுவிட்டது. கதவில்லா
வீடல்ல, தாளிட்டு, காவலும் வைத்திருக்கிறது என்று தேர்தல்பற்றி காங்கிரஸ் கவலையுடன் எண்ணிட - வேண்டிய கட்டம் பிறந்திருக்கிறது; எனக்குக் களிப்பு இதனால் நிச்சயமாகப் பிறக்கிறது; ஏனெனில் நான் இதைத்தான் விரும்பினேன், எதிர்பார்த்தேன். ஏமாறவில்லை. <b>செல்லும் இடமெல்லாம், தி.மு.க. தேர்தலில் ஈடுபடப்போகிறது என்ற செய்தியை, நமது பிரதம பிரசாகர் போலிருந்துகொண்டு, முதலமைச்சர் காமராஜரே கூறிக்கொண்டு வருகிறார்!</b>
வீணான தொல்லையை ஏற்படுத்திவிட்டானே என்று காமராஜர் கைபிசைந்துகொள்கிறார் - அவர் பேச்சு ஒவ்வொன்றும் அதைத்தான் காட்டுகிறது.
கைபிசைந்து பயன் இல்லை, கண் சிமிட்ட வேண்டும் என்று முறை கூறுகிறார் நிதி அமைச்சர்.
ஆடலும் பாடலும் உண்டாம்! நாடகம் நடத்திக் காட்டப்
போகிறார்களாம்! சினிமாக் காட்சியும் இருக்கிறதாம்!
இப்படிப்பட்ட முறைகளை எல்லாம், தேர்தலுக்குப் பயன்படுத்தப்
போகிறார்களாம்! யார்? <b>நாடகமாடுவதை நையாண்டி செய்த
நாடாளும் கட்சியினர்.</b> ஏன்? இந்த முறைகளிலே, நாம் பயிற்சி
பெற்றவர்கள், பொது மக்கள் இதனால் மயங்கிவிடக்கூடும் என்ற எண்ணம்! எனவே, இவர்களென்ன, நாங்களும்தான் நாடகம் நடத்தப் போகிறோம் என்று நாடாளும் கட்சி பேசுகிறது.
அவர்களுக்கு, நாடகம் நடத்த நிரம்ப வசதி இருக்கிறது என்பது உனக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும்! ஐம்பது என்பதை நூறு என்று வீசினால், நாடகமாட யாரும் வருவார்கள் என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்; அவர்கள் எண்ணுகிறபடி பல நாடக நடிகர்கள், இணங்கவும் கூடும். ஆடவும் பாடவும் ஆட்களுக்கு என்ன பஞ்சமா?
எடுத்துக் காட்டுக்காகக் கூறுகிறேன் - என் வாக்கு பலித்து
விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - குமாரி கமலாவை,
அழைத்து ஐந்தாண்டுத் திட்டப் பிரசாரத்துக்கான நாட்டியம்
அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்து, அதற்கு, பட்டம்<noinclude></noinclude>
3ozbldn55351rs9h944vo62inkxyvlb
1943641
1943428
2026-06-09T02:58:32Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>84||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஒரு ஆறு திங்களுக்கு முன்பிருந்த 'திகைப்பு' போயேவிட்டது.
சூடுபிடித்திருக்கிறது, சுறுசுறுப்பு ஏற்பட்டுவிட்டது. கதவில்லா
வீடல்ல, தாளிட்டு, காவலும் வைத்திருக்கிறது என்று தேர்தல்பற்றி காங்கிரஸ் கவலையுடன் எண்ணிட - வேண்டிய கட்டம் பிறந்திருக்கிறது; எனக்குக் களிப்பு இதனால் நிச்சயமாகப் பிறக்கிறது; ஏனெனில் நான் இதைத்தான் விரும்பினேன், எதிர்பார்த்தேன். ஏமாறவில்லை. <b>செல்லும் இடமெல்லாம், தி.மு.க. தேர்தலில் ஈடுபடப்போகிறது என்ற செய்தியை, நமது பிரதம பிரசாகர் போலிருந்துகொண்டு, முதலமைச்சர் காமராஜரே கூறிக்கொண்டு வருகிறார்!</b>
வீணான தொல்லையை ஏற்படுத்திவிட்டானே என்று காமராஜர் கைபிசைந்துகொள்கிறார் - அவர் பேச்சு ஒவ்வொன்றும் அதைத்தான் காட்டுகிறது.
கைபிசைந்து பயன் இல்லை, கண் சிமிட்ட வேண்டும் என்று முறை கூறுகிறார் நிதி அமைச்சர்.
ஆடலும் பாடலும் உண்டாம்! நாடகம் நடத்திக் காட்டப்
போகிறார்களாம்! சினிமாக் காட்சியும் இருக்கிறதாம்!
இப்படிப்பட்ட முறைகளை எல்லாம், தேர்தலுக்குப் பயன்படுத்தப்
போகிறார்களாம்! யார்? <b>நாடகமாடுவதை நையாண்டி செய்த
நாடாளும் கட்சியினர்.</b> ஏன்? இந்த முறைகளிலே, நாம் பயிற்சி
பெற்றவர்கள், பொது மக்கள் இதனால் மயங்கிவிடக்கூடும் என்ற எண்ணம்! எனவே, இவர்களென்ன, நாங்களும்தான் நாடகம் நடத்தப் போகிறோம் என்று நாடாளும் கட்சி பேசுகிறது.
அவர்களுக்கு, நாடகம் நடத்த நிரம்ப வசதி இருக்கிறது என்பது உனக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும்! ஐம்பது என்பதை நூறு என்று வீசினால், நாடகமாட யாரும் வருவார்கள் என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்; அவர்கள் எண்ணுகிறபடி பல நாடக நடிகர்கள், இணங்கவும் கூடும். ஆடவும் பாடவும் ஆட்களுக்கு என்ன பஞ்சமா?
எடுத்துக் காட்டுக்காகக் கூறுகிறேன் - என் வாக்கு பலித்து
விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - குமாரி கமலாவை,
அழைத்து ஐந்தாண்டுத் திட்டப் பிரசாரத்துக்கான நாட்டியம்
அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்து, அதற்கு, பட்டம்<noinclude></noinclude>
6m99dt6ioterzjsgmv3k73fui9odc8a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/95
250
644492
1943429
1942494
2026-06-08T14:59:34Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||85}}{{rule}}</noinclude>
பெற்ற சுப்புலட்சுமியைப் பக்கப் பாட்டுப் பாடச் செய்தால்,
'பிரம்மானந்தமாக' இருக்கிறது என்று பாக்கார்டிலும்,
ஓல்ட்ஸ்மோபைலிலும், செவர்லேயிலும் பியாட்டிலும் வருகிற
கனவான்கள் பூரித்துக் கூறாமலா இருப்பார்கள்!
அஞ்சு! அஞ்சு! அஞ்சு!
எல்லாம்
அஞ்சு! அஞ்சு! அஞ்சு!
என்ற பாடலைத் துவக்கி, குமாரி கமலா அரங்கத்தில் நின்று,
அதற்கான அபிநயம் காட்டி,
பூதம் அஞ்சு
பஞ்ச பூதம் அஞ்சு
பாண்டவர் அஞ்சு
பஞ்ச பாண்டவர் அஞ்சு
தந்திரம் அஞ்சு
பஞ்ச தந்திரம் அஞ்சு!
நேரு மந்திரம் அஞ்சு
பஞ்ச சீலம் அஞ்சு!
என்று பாடலை, விழியாலும், விரலாலும், இடை நெளிவாலும்,
உடை வளைவாலும், காலாலும், கழுத்து அசைவாலும், விளக்கிக் காட்டினால் போதாதா? ஐந்தாண்டுத் திட்டத்தின் அதியற்புதச் சாதனைகளை, விளங்கிக்கொள்ளவா மாட்டார்கள்! வீடு சென்றதும் குமாரிகளும், பாலாக்களும், பாய்களும்.
ஐஞ்சு! ஐஞ்சு! ஐஞ்சு!
என்று பாடுவர், பரதம் காட்டுவர். அவர் பதிகளோ,
பாணம் அஞ்சு!
பஞ்ச பாணம் அஞ்சு!
மன்மதன் ஏவும்
பாணம் அஞ்சு
என்று பாடிக் கொஞ்சுவர்!<noinclude></noinclude>
qjzldadnrx1xnbzxclaoqkyksld7q2j
1943642
1943429
2026-06-09T03:01:36Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||85}}{{rule}}</noinclude>
பெற்ற சுப்புலட்சுமியைப் பக்கப் பாட்டுப் பாடச் செய்தால்,
'பிரம்மானந்தமாக' இருக்கிறது என்று பாக்கார்டிலும்,
ஓல்ட்ஸ்மோபைலிலும், செவர்லேயிலும் பியாட்டிலும் வருகிற
கனவான்கள் பூரித்துக் கூறாமலா இருப்பார்கள்!
அஞ்சு! அஞ்சு! அஞ்சு!
எல்லாம்
அஞ்சு! அஞ்சு! அஞ்சு!
என்ற பாடலைத் துவக்கி, குமாரி கமலா அரங்கத்தில் நின்று,
அதற்கான அபிநயம் காட்டி,
பூதம் அஞ்சு
பஞ்ச பூதம் அஞ்சு
பாண்டவர் அஞ்சு
பஞ்ச பாண்டவர் அஞ்சு
தந்திரம் அஞ்சு
பஞ்ச தந்திரம் அஞ்சு!
நேரு மந்திரம் அஞ்சு
பஞ்ச சீலம் அஞ்சு!
என்று பாடலை, விழியாலும், விரலாலும், இடை நெளிவாலும்,
உடை வளைவாலும், காலாலும், கழுத்து அசைவாலும், விளக்கிக் காட்டினால் போதாதா? ஐந்தாண்டுத் திட்டத்தின் அதியற்புதச் சாதனைகளை, விளங்கிக்கொள்ளவா மாட்டார்கள்! வீடு சென்றதும் குமாரிகளும், பாலாக்களும், பாய்களும்.
ஐஞ்சு! ஐஞ்சு! ஐஞ்சு!
என்று பாடுவர், பரதம் காட்டுவர். அவர் பதிகளோ,
பாணம் அஞ்சு!
பஞ்ச பாணம் அஞ்சு!
மன்மதன் ஏவும்
பாணம் அஞ்சு
என்று பாடிக் கொஞ்சுவர்!<noinclude></noinclude>
ke16yuxysylgzjbol88wodhijyv3rdr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/96
250
644493
1943430
1942495
2026-06-08T14:59:59Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>86||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
புரிகிறது! இனிப்புக்கூடச் சுரக்கிறது! ஆனால், இவைகளின்
மூலம், இன்னலால் தாக்குண்டு இல்லாமையால் இடப்பட்டுக்
கிடக்கும் மக்களை, மயக்கிடவும், அவர்தம் உள்ளக் குமுறலை
மாய்த்திடவுமா முடியும் நிச்சயம், அந்தப் பலன் கிட்டாது
என்பதை, அவர்கள்,
ஆட்டமாடி
பாட்டுப்பாடி
அழகான ஜதை காட்டி
பார்த்த பிறகு தெரிந்துகொள்வார்கள்!
ஆனால் ஒன்று, தம்பி, நம்மை விட அவர்கள், பளபளப்பு அதிகம் காட்ட முடியும், நாடகங்களில்.
பேச்சு மேடையே, தெரியுமா, நாமும்தான் ஓயாமல் பேசுகிறோம், ஊரூர் சென்று பேசுகிறோம், ஒரு நாளைக்கு
இரண்டு மூன்று கூட்டம் கூடப் பேசுகிறோம் மேடையில்
ஏறியதும், நாம் ஆட, நாற்காலி உடனாட, ஒலிபெருக்கி தானும்
ஆட என்ற முறையிலே அமைப்பு இருந்திடக் காண்கிறோம்.
தேர்தல் வருகிறது என்றவுடன் அலங்காரமான மேலிட அமைப்பே ஒன்று இரண்டாயிரம் ரூபாய் செலவிலே புதிதாகக்
கண்டு பிடித்து விட்டார்களே! மரத்தாலான மேடை!
இரும்பாலான கால்கள்! பூட்ட ஒன்றரை மணி நேரம்
பிடிக்குமாம்! கழற்ற முக்கால் மணிதானாம்! மேடையில் இருபது பேர் அமரலாமாம்! கண்டனராம் காங்கிரஸ் மந்திரிமார். கழிபேருவகை கொண்டனராம்.
இனி என்ன குறை! கோவைக்கு ஒன்று, மதுரைக்கு இரண்டு,
நெல்லைக்கு ஒன்று, சென்னைக்கு நாலு என்று காங்கிரஸ்
கட்சியால் இந்த 'புதிய அமைப்பு' வாங்கிப் பயன்படுத்த முடியும்! பணம் இருக்கிறது, கொள்ளை கொள்ளையாக!
தம்பி! அவர்களின் வேலை துவங்கிவிட்டது. நாம்! அந்தக்
கேள்வியை, ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டே இருந்தால்,
வேலை ஏதும் நடவாது. எனவே, அவரவர்க்குக் கிடைக்கும்
வாய்ப்பினைப் பயன்படுத்தி, அவரவர்க்கு உள்ள துறையில்,
அவரவர்க்கு உள்ள 'சக்தியுக்தி'க்கு ஏற்ப வேலை செய்ய
வேண்டியதுதான்.<noinclude></noinclude>
bwu0jwet6cpeqwket21kt26xpm8qcky
1943643
1943430
2026-06-09T03:04:40Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>86||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
புரிகிறது! இனிப்புக்கூடச் சுரக்கிறது! ஆனால், இவைகளின்
மூலம், இன்னலால் தாக்குண்டு இல்லாமையால் இடப்பட்டுக்
கிடக்கும் மக்களை, மயக்கிடவும், அவர்தம் உள்ளக் குமுறலை
மாய்த்திடவுமா முடியும் நிச்சயம், அந்தப் பலன் கிட்டாது
என்பதை, அவர்கள்,
ஆட்டமாடி
பாட்டுப்பாடி
அழகான ஜதை காட்டி
பார்த்த பிறகு தெரிந்துகொள்வார்கள்!
ஆனால் ஒன்று, தம்பி, நம்மை விட அவர்கள், பளபளப்பு அதிகம் காட்ட முடியும், நாடகங்களில்.
பேச்சு மேடையே, தெரியுமா, நாமும்தான் ஓயாமல் பேசுகிறோம், ஊரூர் சென்று பேசுகிறோம், ஒரு நாளைக்கு
இரண்டு மூன்று கூட்டம் கூடப் பேசுகிறோம் மேடையில்
ஏறியதும், நாம் ஆட, நாற்காலி உடனாட, ஒலிபெருக்கி தானும்
ஆட என்ற முறையிலே அமைப்பு இருந்திடக் காண்கிறோம்.
தேர்தல் வருகிறது என்றவுடன் அலங்காரமான மேலிட அமைப்பே ஒன்று இரண்டாயிரம் ரூபாய் செலவிலே புதிதாகக்
கண்டு பிடித்து விட்டார்களே! மரத்தாலான மேடை!
இரும்பாலான கால்கள்! பூட்ட ஒன்றரை மணி நேரம்
பிடிக்குமாம்! கழற்ற முக்கால் மணிதானாம்! மேடையில் இருபது பேர் அமரலாமாம்! கண்டனராம் காங்கிரஸ் மந்திரிமார். கழிபேருவகை கொண்டனராம்.
இனி என்ன குறை! கோவைக்கு ஒன்று, மதுரைக்கு இரண்டு,
நெல்லைக்கு ஒன்று, சென்னைக்கு நாலு என்று காங்கிரஸ்
கட்சியால் இந்த 'புதிய அமைப்பு' வாங்கிப் பயன்படுத்த முடியும்! பணம் இருக்கிறது, கொள்ளை கொள்ளையாக!
தம்பி! அவர்களின் வேலை துவங்கிவிட்டது. நாம்! அந்தக்
கேள்வியை, ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டே இருந்தால்,
வேலை ஏதும் நடவாது. எனவே, அவரவர்க்குக் கிடைக்கும்
வாய்ப்பினைப் பயன்படுத்தி, அவரவர்க்கு உள்ள துறையில்,
அவரவர்க்கு உள்ள 'சக்தியுக்தி'க்கு ஏற்ப வேலை செய்ய
வேண்டியதுதான்.<noinclude></noinclude>
ldt48rr7kq6tfny7a4g7j9lt4wjc6p9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/97
250
644494
1943431
1942496
2026-06-08T15:00:50Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||87}}{{rule}}</noinclude>
ஒன்று நான் கூறுவேன், நீயும் அறிவாய், அவர்கள் எந்தக்
காரியத்துக்கும், பணம் கொடுத்து, பசை காட்டி ஆட்களை
இழுத்துக் கொண்டு வரவேண்டும்; நாமோ, பணமற்றவர்கள்;
எனவே 'கூலிக்கு மாரடிக்க' ஆட்கள் தேட மாட்டோம். கொடி
பிடிப்பதிலிருந்து கூத்து ஆடுவது வரையில், நாமேதான்
செய்யப்போகிறோம்; திறமையாகச் செய்யப்போகிறோம்;
ஏனெனில் நம்பிக்கை ஒன்று மட்டுமே தரும் ஆர்வம் நம்மிடம்
நிரம்ப இருக்கிறது. நாட்டுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஏராளமான காட்சிகள் உள்ளன!
நாடகம் நடத்த நாடாள்வோர் துவக்கப் போகிறார்களாம்!
அந்த நன்னாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆடட்டும்!
ஆனால், தம்பி, எங்கே உன்னுடைய நாடகக்குழு? இன்றே,
குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறட்டும், நாடகம்
தயாராகட்டும்! நாட்டு நலிவுபற்றிய விளக்கம், நாடாள
வந்தவர்கள் தந்த வாக்குறுதிகள் யாவும் பொய்த்துப் போனது
பற்றிய விளக்கம், நம்மவர் படும் துயரம், நாடாள்வோர் அதற்குக் கூறும் சமாதானம் இவை பற்றிய, நாடகங்கள் நால்வர், அறுவர், பதின்மர் கொண்ட குழுக்களால், எளிமையும் இனிமையும் கொண்ட முறையில், முச்சந்திகளில் நடத்திக் காட்டப்பட வேண்டுமே! நாமென்ன, குமாரி கமலா, சமூக சேவகி சாருபாலா, சங்கீத கலாநிதி சாம்பமூர்த்தி என்போருக்குச் 'சன்மானம்' கொடுத்து 'சபை'யை ரம்மியமானதாக்கிக் காட்டவா முடியும்? நமக்கு நாமே! ஆனால், அந்த நாம் என்பதிலே உள்ள திருவும்
திறமும் சாமான்யமானதல்ல! அதை மறவாதே!
உன் குறும்புப் பார்வை எனக்குப் புரிகிறது தம்பி, புரிகிறது!
அண்ணா! நாடகம் ஆடு என்று யோசனை கூறி விட்டால்
போதுமா? நாடகம் வேண்டுமே, எங்கே நாடகம்? என்றுதானே
உன் பார்வை பேசுகிறது, பொல்லாதவனல்லவா நீ! சமயம்
பார்த்து, என்னை வேலை வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டுப்
போய்விட்டாய்! சரி. நாடகமும் தருகிறேன்! 'கூடு' மட்டும் - எழில் உருவம் அமைத்துக்கொள்ள உனக்கா தெரியாது! - நாடகம் இது முதலாவது! இனித் தொடர்ந்து பல நாடகமும் தருகிறேன்; உன் குழுவினைக் குதூகலமாகப் பணியாற்றச் சொல்லு.<noinclude></noinclude>
7x3xzxvd4nb3m3v86ci00j2n4udstzr
1943644
1943431
2026-06-09T03:07:44Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||87}}{{rule}}</noinclude>
ஒன்று நான் கூறுவேன், நீயும் அறிவாய், அவர்கள் எந்தக்
காரியத்துக்கும், பணம் கொடுத்து, பசை காட்டி ஆட்களை
இழுத்துக் கொண்டு வரவேண்டும்; நாமோ, பணமற்றவர்கள்;
எனவே 'கூலிக்கு மாரடிக்க' ஆட்கள் தேட மாட்டோம். கொடி
பிடிப்பதிலிருந்து கூத்து ஆடுவது வரையில், நாமேதான்
செய்யப்போகிறோம்; திறமையாகச் செய்யப்போகிறோம்;
ஏனெனில் நம்பிக்கை ஒன்று மட்டுமே தரும் ஆர்வம் நம்மிடம்
நிரம்ப இருக்கிறது. நாட்டுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஏராளமான காட்சிகள் உள்ளன!
நாடகம் நடத்த நாடாள்வோர் துவக்கப் போகிறார்களாம்!
அந்த நன்னாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆடட்டும்!
ஆனால், தம்பி, எங்கே உன்னுடைய நாடகக்குழு? இன்றே,
குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறட்டும், நாடகம்
தயாராகட்டும்! நாட்டு நலிவுபற்றிய விளக்கம், நாடாள
வந்தவர்கள் தந்த வாக்குறுதிகள் யாவும் பொய்த்துப் போனது
பற்றிய விளக்கம், நம்மவர் படும் துயரம், நாடாள்வோர் அதற்குக் கூறும் சமாதானம் இவை பற்றிய, நாடகங்கள் நால்வர், அறுவர், பதின்மர் கொண்ட குழுக்களால், எளிமையும் இனிமையும் கொண்ட முறையில், முச்சந்திகளில் நடத்திக் காட்டப்பட வேண்டுமே! நாமென்ன, குமாரி கமலா, சமூக சேவகி சாருபாலா, சங்கீத கலாநிதி சாம்பமூர்த்தி என்போருக்குச் 'சன்மானம்' கொடுத்து 'சபை'யை ரம்மியமானதாக்கிக் காட்டவா முடியும்? நமக்கு நாமே! ஆனால், அந்த நாம் என்பதிலே உள்ள திருவும்
திறமும் சாமான்யமானதல்ல! அதை மறவாதே!
உன் குறும்புப் பார்வை எனக்குப் புரிகிறது தம்பி, புரிகிறது!
அண்ணா! நாடகம் ஆடு என்று யோசனை கூறி விட்டால்
போதுமா? நாடகம் வேண்டுமே, எங்கே நாடகம்? என்றுதானே
உன் பார்வை பேசுகிறது, பொல்லாதவனல்லவா நீ! சமயம்
பார்த்து, என்னை வேலை வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டுப்
போய்விட்டாய்! சரி. நாடகமும் தருகிறேன்! 'கூடு' மட்டும் - எழில் உருவம் அமைத்துக்கொள்ள உனக்கா தெரியாது! - நாடகம் இது முதலாவது! இனித் தொடர்ந்து பல நாடகமும் தருகிறேன்; உன் குழுவினைக் குதூகலமாகப் பணியாற்றச் சொல்லு.<noinclude></noinclude>
l5fj9ve6jy1ugvqsbur7b8pxksagpyk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/98
250
644495
1943432
1942497
2026-06-08T15:01:50Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>88||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இந்த நாடகத்தின் பெயர் <b>"பெரிய மனுஷா அப்படித்தான்!"</b>
என்பதாகும்.
அடுத்த 'கிழமை' நாடகம்! அதுவரை உன் ஆவலைச் சிறிது
அடக்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டும், இங்கு அடிகள் இடம்
இல்லை என்று கூறிவிட்டார்.
{{rh|<br>22-7-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
72oqbyup56lp3uyab343x43in8uchhf
1943433
1943432
2026-06-08T15:02:14Z
04jayapriya
16662
1943433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>88||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இந்த நாடகத்தின் பெயர் <b>"பெரிய மனுஷா</b> அப்படித்தான்!"
என்பதாகும்.
அடுத்த 'கிழமை' நாடகம்! அதுவரை உன் ஆவலைச் சிறிது
அடக்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டும், இங்கு அடிகள் இடம்
இல்லை என்று கூறிவிட்டார்.
{{rh|<br>22-7-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
156xjfn0mw44sr34i5sx2r97rzgj1li
1943645
1943433
2026-06-09T03:10:49Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" />
{{Rh|<b>88||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இந்த நாடகத்தின் பெயர் <b>"பெரிய மனுஷா</b> அப்படித்தான்!"
என்பதாகும்.
அடுத்த 'கிழமை' நாடகம்! அதுவரை உன் ஆவலைச் சிறிது
அடக்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டும், இங்கு அடிகள் இடம்
இல்லை என்று கூறிவிட்டார்.
{{rh|<br>22-7-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
dloa6w7xdx3edpzud917kn60l9z8xcd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/99
250
644496
1943434
1942498
2026-06-08T15:04:41Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 59</b>}}
{{center|{{x-larger|<b>நாடகமாடிடலாம்...(2)</b>}}}}
{{dhr|3em}}
<b>தம்பி,</b>
{{left_margin|3em|<poem><b>காங்கிரஸ் முன்னும் பின்னும் -
தேர்தலில் பணம் -</b></poem>}}
{{larger|<b>உ</b>}}ள்ளன்புடன், ஓய்வின்றித்தான் நீயும் எண்ணற்ற
இளைஞர்கள் பலரும் பணியாற்றிக்கொண்டு வருகிறீர்கள் -
பொதுக்கூட்டங்களிலே உணர்ச்சி வெள்ளம் காண்கிறேன் -
மாநாடுகளிலே மட்டற்ற எழுச்சி தெரிகிறது - நமது கழகம்
எங்கும் எழிலுடன் வளர்ந்து வருவது விளக்கமாகத் தெரிகிறது -
பொலிவும் வலிவும் பூரிக்கத்தக்க விதமாகக் காணப்படுகிறது -
அண்ணா! இந்த ஆர்வத்துக்கு ஈடாக எதைக் காட்ட முடியும்
என்று என்னைக் கேட்கிறாய், நானும் பெருமிதத்துடன் இப்படை
தோற்கின் எப்படை ஜெயிக்கும்? என்று கேட்டுக் களிப்படைகிறேன். தமிழகத்தில், முறையும் நெறியும் அறிந்து,
அறநெறியில் அக்கறை காட்டி, சிறந்ததோர் மக்கள் கட்சியாக
வளர்ந்துவிட்டிருக்கிறது தி.மு.க. என்று உண்மையை உணர்ந்து
உரைத்திடும் பண்பினர் கூறிடக் கேட்கிறேன்; எனினும், இதோ
முதலமைச்சர் “தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை!!" என்று ஒரே வரியிலே கூறிவிடுகிறார்.
எப்படி இந்த அபூர்வமான ஆராய்ச்சி நடத்தினார்? நமக்கோ, நாட்டுக்கோ, புரியாததோர் கண்டுபிடிப்பை அவர் எத்தகைய முறை மூலம் கண்டறிந்தார்? என்று என்னைக் - கேட்காதே, தம்பி. அவர் முதலமைச்சர், ஆகவே கூறுகிறார்; தேர்தல் சூழ்நிலை உருவாகிறது அதனால் கூறுகிறார் என்று மட்டும்தான் கூறலாம். வேறே அவருடைய அரிய முறை என்ன? தனிப்பட்ட திறமை யாது என்பனபற்றி எனக்கென்ன தெரியும்!<noinclude></noinclude>
dv6zh83jlqpztco5gnw0d3s7iovhfg4
1943646
1943434
2026-06-09T03:13:53Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1943646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="04jayapriya" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 59</b>}}
{{center|{{x-larger|<b>நாடகமாடிடலாம்...(2)</b>}}}}
{{dhr|3em}}
<b>தம்பி,</b>
{{left_margin|3em|<poem><b>காங்கிரஸ் முன்னும் பின்னும் -
தேர்தலில் பணம் -</b></poem>}}
{{larger|<b>உ</b>}}ள்ளன்புடன், ஓய்வின்றித்தான் நீயும் எண்ணற்ற
இளைஞர்கள் பலரும் பணியாற்றிக்கொண்டு வருகிறீர்கள் -
பொதுக்கூட்டங்களிலே உணர்ச்சி வெள்ளம் காண்கிறேன் -
மாநாடுகளிலே மட்டற்ற எழுச்சி தெரிகிறது - நமது கழகம்
எங்கும் எழிலுடன் வளர்ந்து வருவது விளக்கமாகத் தெரிகிறது -
பொலிவும் வலிவும் பூரிக்கத்தக்க விதமாகக் காணப்படுகிறது -
அண்ணா! இந்த ஆர்வத்துக்கு ஈடாக எதைக் காட்ட முடியும்
என்று என்னைக் கேட்கிறாய், நானும் பெருமிதத்துடன் இப்படை
தோற்கின் எப்படை ஜெயிக்கும்? என்று கேட்டுக் களிப்படைகிறேன். தமிழகத்தில், முறையும் நெறியும் அறிந்து,
அறநெறியில் அக்கறை காட்டி, சிறந்ததோர் மக்கள் கட்சியாக
வளர்ந்துவிட்டிருக்கிறது தி.மு.க. என்று உண்மையை உணர்ந்து
உரைத்திடும் பண்பினர் கூறிடக் கேட்கிறேன்; எனினும், இதோ
முதலமைச்சர் “தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை!!" என்று ஒரே வரியிலே கூறிவிடுகிறார்.
எப்படி இந்த அபூர்வமான ஆராய்ச்சி நடத்தினார்? நமக்கோ, நாட்டுக்கோ, புரியாததோர் கண்டுபிடிப்பை அவர் எத்தகைய முறை மூலம் கண்டறிந்தார்? என்று என்னைக் - கேட்காதே, தம்பி. அவர் முதலமைச்சர், ஆகவே கூறுகிறார்; தேர்தல் சூழ்நிலை உருவாகிறது அதனால் கூறுகிறார் என்று மட்டும்தான் கூறலாம். வேறே அவருடைய அரிய முறை என்ன? தனிப்பட்ட திறமை யாது என்பனபற்றி எனக்கென்ன தெரியும்!<noinclude></noinclude>
pklwa37fblgv13yelk1slzcx4g7khee
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/100
250
644497
1943964
1942500
2026-06-09T11:01:04Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>90||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
கோயில்பட்டி வட்டாரத்திலே, வழக்கப்படி மின்னல் வேகச்
சுற்றுப்பயணம் நடத்தினார்; இடி முழக்கம் கேட்டனர்,
இன்மொழி மழை பொழிந்திருக்கும், பிரமுகர்கள் கூடி இருப்பர்,
பேழையுடையோர் குழைந்திருப்பர்; இவைகட்குப் பிறகு,
முதலமைச்சர், இரத்தினச் சுருக்கமாக’ “தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை" என்று கூறி இருக்கிறார்.
அவர் அவ்விதம் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது; ஒன்று
அவர், அவருடைய கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கையூட்ட
வேண்டும் என்பது, மற்றொன்று நமது கழகத் தோழர்களுக்கு
மனக் கசப்பு உண்டாக்க வேண்டும் என்பதாகும்; இதில் அவர்,
அவருடைய கட்சிக்காரர்களைப் பொறுத்தவரையிலே
எதிர்பார்த்த பலனைப் பெற்றிருக்கக்கூடும்; நமது கழகத்
தோழர்களைப் பொறுத்தவரையில் அவர் கசப்பூட்டும்
நோக்குடன் பேசியது கேட்டு, நம்மில் யாரும் நாடி நரம்பு
தளர்ந்துபோய், "ஐயகோ! நாம் ஏதோ பெரும் பலம் பெற்று
விட்டோம் என்று பேசித் திரிகிறோமே, தேர்தலில் ஈடுபடவும்
திட்டமிட்டு விட்டோமே, நமக்கு எங்கும் பலமே கிடையாதாமே,
எல்லாவற்றையும் அறிந்தவர் என்று கூறத்தக்க நிலைக்கு
உயர்ந்துள்ள காமராஜரே இதனைக் கண்டறிந்து கூறிவிட்டாரே!
இனி என்ன செய்வது?" என்று கதறிக்கொண்டிருக்கப்
போவதில்லை; செயலற்றுப் போய்விடவும் மாட்டோம். நமக்கு
உள்ள பலம் நமது கொள்கையிலும், அதனை எடுத்துரைக்க நாம் மேற்கொள்ளும் முறையிலும், அந்த முறை பிறருக்கு
வேண்டுமென்றே பெரும் பீதியும் அருவருப்பும் தரத்தக்கதாக
இல்லாமல், பலரையும் அருகே ஈர்த்திடத்தக்கதான
பண்புடையதாகவும் அமைந்திருப்பதையும் பொறுத்திருக்கிறது.
இதனை நாம் செய்து வருகிறோம் - செம்மையாகச் செய்து
வருகிறோம் - நாளுக்கு நாள் நமது முறையிலும் திறத்திலும்
முன்னேற்றமும், மக்களை நம் பக்கம் கொண்டு சேர்க்கும்
தன்மையும் வளர்ந்து வருகிறது என்பதை எந்தக் கட்சியிலும்
காணக் கிடைக்கும் ஏற்புடையோர் எடுத்தியம்புகின்றனர். நமக்குப் புரிகிறது! எனவேதான் காமராஜர், நமக்கு எங்கும் பலம் இல்லை என்று கூறுவது, பொருளற்றது என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்துகிறோம்.
தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை - என்று கூறிடாமல்,
தி.மு.க.வுக்குப் பணம் இல்லை என்று காமராஜர் கூறியிருந்-<noinclude></noinclude>
kbj100yg2jbx9e3pa94dh24oyy1ufd6
1944036
1943964
2026-06-09T11:55:44Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1944036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>90||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
கோயில்பட்டி வட்டாரத்திலே, வழக்கப்படி மின்னல் வேகச்
சுற்றுப்பயணம் நடத்தினார்; இடி முழக்கம் கேட்டனர்,
இன்மொழி மழை பொழிந்திருக்கும், பிரமுகர்கள் கூடி இருப்பர்,
பேழையுடையோர் குழைந்திருப்பர்; இவைகட்குப் பிறகு,
முதலமைச்சர், இரத்தினச் சுருக்கமாக’ “தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை" என்று கூறி இருக்கிறார்.
அவர் அவ்விதம் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது; ஒன்று
அவர், அவருடைய கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கையூட்ட
வேண்டும் என்பது, மற்றொன்று நமது கழகத் தோழர்களுக்கு
மனக் கசப்பு உண்டாக்க வேண்டும் என்பதாகும்; இதில் அவர்,
அவருடைய கட்சிக்காரர்களைப் பொறுத்தவரையிலே
எதிர்பார்த்த பலனைப் பெற்றிருக்கக்கூடும்; நமது கழகத்
தோழர்களைப் பொறுத்தவரையில் அவர் கசப்பூட்டும்
நோக்குடன் பேசியது கேட்டு, நம்மில் யாரும் நாடி நரம்பு
தளர்ந்துபோய், "ஐயகோ! நாம் ஏதோ பெரும் பலம் பெற்று
விட்டோம் என்று பேசித் திரிகிறோமே, தேர்தலில் ஈடுபடவும்
திட்டமிட்டு விட்டோமே, நமக்கு எங்கும் பலமே கிடையாதாமே,
எல்லாவற்றையும் அறிந்தவர் என்று கூறத்தக்க நிலைக்கு
உயர்ந்துள்ள காமராஜரே இதனைக் கண்டறிந்து கூறிவிட்டாரே!
இனி என்ன செய்வது?" என்று கதறிக்கொண்டிருக்கப்
போவதில்லை; செயலற்றுப் போய்விடவும் மாட்டோம். நமக்கு
உள்ள பலம் நமது கொள்கையிலும், அதனை எடுத்துரைக்க நாம் மேற்கொள்ளும் முறையிலும், அந்த முறை பிறருக்கு
வேண்டுமென்றே பெரும் பீதியும் அருவருப்பும் தரத்தக்கதாக
இல்லாமல், பலரையும் அருகே ஈர்த்திடத்தக்கதான
பண்புடையதாகவும் அமைந்திருப்பதையும் பொறுத்திருக்கிறது.
இதனை நாம் செய்து வருகிறோம் - செம்மையாகச் செய்து
வருகிறோம் - நாளுக்கு நாள் நமது முறையிலும் திறத்திலும்
முன்னேற்றமும், மக்களை நம் பக்கம் கொண்டு சேர்க்கும்
தன்மையும் வளர்ந்து வருகிறது என்பதை எந்தக் கட்சியிலும்
காணக் கிடைக்கும் ஏற்புடையோர் எடுத்தியம்புகின்றனர். நமக்குப் புரிகிறது! எனவேதான் காமராஜர், நமக்கு எங்கும் பலம் இல்லை என்று கூறுவது, பொருளற்றது என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்துகிறோம்.
தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை - என்று கூறிடாமல்,
தி.மு.க.வுக்குப் பணம் இல்லை என்று காமராஜர் கூறியிருந்-<noinclude></noinclude>
t2j8waz1apczerqnxutwfoy317t5by9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/101
250
644498
1943967
1942502
2026-06-09T11:01:56Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||91}}{{rule}}</noinclude>திருந்தால், பெருமூச்சுடன் ‘ஆமய்யா, ஆம்!' என்று நாம்
ஒப்புக்கொள்வோம்!
<b>ஆனால், காமராஜர் அகராதியில் அரசியலுக்காகத்
தயாரிக்கப்பட்ட தனி அகராதியில், பலம் என்பதற்குப் பணம்
என்று பொருள் இருக்கும் போலும்!</b>
பணத்தால் கிடைக்கக்கூடிய பலம் நமக்கு இல்லை என்பது
உண்மை; அத்தகைய பலம் நமக்கு இல்லை என்று
கூறிக்கொள்வதிலே நாம் வெட்கப்படத் தேவையுமில்லை!
இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பொருளைக்
கொள்ளை அடிப்பவனைப் பிடித்துக் கொடுக்கும் போலீஸ்காரர்,
சம்பளம் எவ்வளவு பெறுகிறார்?
தேர்தலில் தித்திப்பு மொழி பேசிடும் எத்தர்களிடம் பொது
மக்கள் சிக்கிச் சீரழியாதபடி பாதுகாக்கும் பணியாற்றக்
கிளம்புகிறோம். நம்மிடம் இதற்குப் பெரும்பொருள்
தேவையில்லை. உள்ளத்தில் தூய்மையும், கொள்கையில் உறுதியும், அக்கொள்கையைப் பரப்புவதற்கான முறையில் ஓர் பண்பும் இருந்தால் போதும்.
<b>பணம், படைக்கலன் அல்ல என்று நான் கூறவில்லை தம்பி; படைக்கலன் அது ஒன்றுதான் என்று எண்ணுவது பேதமை, பெரும்பிழை என்றுதான் கூறுகிறேன்.</b>
பணம் படைத்தவர்கள் தேர்தலில் கையாளும் முறைக்கும்,
அது அற்ற நாம் கையாளும் முறைக்கும், இந்தத் தேர்தலின்போது கடும் போட்டி இருக்கத்தான் போகிறது.
சென்ற கிழமை, அதுபற்றித்தான் குறிப்பிட்டேன், பணம்
படைத்த காங்கிரஸ் கட்சி அள்ளிக்கொடுத்து, அம்புவிழி
மாதரையும் கரும்பு மொழி ஆடவரையும் கலைத்துறையில்
கண்டறிந்து பயன்படுத்தும்; நாம் அந்தக் காரியத்தில் நாமே
ஈடுபட வேண்டும்; நாட்டு மக்களுக்கு நல்லறிவும் அரசியல்
தெளிவும் தரத்தக்க நாடகமாடிடலாம் என்று குறிப்பிட்டேன்.
இது, அதற்கான ஆர்வம் உனக்கு ஏற்பட ஒரு தூண்டுகோல்; முழு நாடகமல்ல!!
பெரிய மனிதர்களின் போக்கு, அரசியல் பிரச்சினையில்
எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்டிட ஒரு வழி.<noinclude></noinclude>
m8w0muz4lci0vvksyxlal313nvso7pq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/102
250
644499
1943987
1942504
2026-06-09T11:16:40Z
04jayapriya
16662
1943987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="04jayapriya" />
{{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக
அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு
'இலாவகமாக' உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்
என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப் படித்துப்பார், தம்பி,...
{{c|<b>பெரிய மனிதர்கள்..!</b>}}
{{dialouge indented
|இடம் :
|கீரோடு
இரயில்வே ஸ்டேஷன்
|இருப்போர் :
|செட்டுக்காரர்
அவர் கணக்காளர்
பணியாட்கள்
போட்டர் சின்னான்}}
காலம் : 1940
நிலைமை : கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்
தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக்
கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.
சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக்
கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும் அணிந்துகொண்டு இருக்கிறார்.
கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்;
பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக்கொண்டு பணியாட்கள் வருகிறார்கள்.
வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு,ஒரு
பணிப்பெண் வருகிறாள்.
ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும், செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள்.
அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல்
செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை
வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான் வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, தனக்குப் 'பிழைப்பு' இல்லை என்றெண்ணி
வருத்தப்படுகிறான்.<noinclude></noinclude>
bnkz07qlr50l51rmezqfhf8hcaddbml
1943997
1943987
2026-06-09T11:23:01Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக
அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு
'இலாவகமாக' உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்
என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப் படித்துப்பார், தம்பி,...
{{c|<b>பெரிய மனிதர்கள்..!</b>}}
{{dialogue indented
|<b>இடம் :</b>
|கீரோடு
இரயில்வே ஸ்டேஷன்
|<b>இருப்போர் :</b>
|செட்டுக்காரர்
அவர் கணக்காளர்
பணியாட்கள்
போட்டர் சின்னான்
|<b>காலம் :</b>
|1940
|<b>நிலைமை :</b>
|கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக் கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.
சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக் கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும் அணிந்துகொண்டு இருக்கிறார்.
கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்; பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக்கொண்டு பணியாட்கள் வருகிறார்கள்.
வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு,ஒரு பணிப்பெண் வருகிறாள்.
ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும், செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள். அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல் செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான் வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, தனக்குப் 'பிழைப்பு' இல்லை என்றெண்ணி வருத்தப்படுகிறான்.}}<noinclude></noinclude>
dqwhykxp4glrc41gucu3np6gczsu3wz
1944000
1943997
2026-06-09T11:24:11Z
04jayapriya
16662
1944000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக
அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு
'இலாவகமாக' உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்
என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப் படித்துப்பார், தம்பி,...
{{c|<b>பெரிய மனிதர்கள்..!</b>}}
{{dialogue indented
|<b>இடம் :</b>
|கீரோடு
இரயில்வே ஸ்டேஷன்
|<b>இருப்போர் :</b>
|செட்டுக்காரர்
அவர் கணக்காளர்
பணியாட்கள்
போட்டர் சின்னான்
|<b>காலம் :</b>
|1940
|<b>நிலைமை :</b>
|கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக் கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.
சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக் கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும் அணிந்துகொண்டு இருக்கிறார்.
கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்; பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக்கொண்டு பணியாட்கள் வருகிறார்கள்.
வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு,ஒரு பணிப்பெண் வருகிறாள்.
ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும், செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள். அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல் செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான் வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, தனக்குப் 'பிழைப்பு' இல்லை என்றெண்ணி வருத்தப்படுகிறான்.}}<noinclude></noinclude>
njhkqibw0v669bvy5xdmwcpug0x6niu
1944004
1944000
2026-06-09T11:25:30Z
04jayapriya
16662
1944004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக
அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு
'இலாவகமாக' உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்
என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப் படித்துப்பார், தம்பி,...
{{c|<b>பெரிய மனிதர்கள்..!</b>}}
{{dialogue indented
|<b>இடம் :</b>
|கீரோடு
இரயில்வே ஸ்டேஷன்
|<b>இருப்போர் :</b>
|<poem>செட்டுக்காரர்
அவர் கணக்காளர்
பணியாட்கள்
போட்டர் சின்னான்</poem>
|<b>காலம் :</b>
|1940
|<b>நிலைமை :</b>
|கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக் கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.
சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக் கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும் அணிந்துகொண்டு இருக்கிறார்.
கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்; பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக்கொண்டு பணியாட்கள் வருகிறார்கள்.
வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு,ஒரு பணிப்பெண் வருகிறாள்.
ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும், செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள். அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல் செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான் வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, தனக்குப் 'பிழைப்பு' இல்லை என்றெண்ணி வருத்தப்படுகிறான்.}}<noinclude></noinclude>
r6byiw3zeuelky0pf2i6wjv4mpuvmtf
1944039
1944004
2026-06-09T11:58:15Z
04jayapriya
16662
1944039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக
அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு
'இலாவகமாக' உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்
என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப் படித்துப்பார், தம்பி,...
{{c|<b>பெரிய மனிதர்கள்..!</b>}}
{{Hanging indent|3em|<b>இடம் :</b> கீரோடு
இரயில்வே ஸ்டேஷன்
<b>இருப்போர் :</b> <poem>செட்டுக்காரர்
அவர் கணக்காளர்
பணியாட்கள்
போட்டர் சின்னான்</poem>
<b>காலம் :</b> 1940
<b>நிலைமை :</b> கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக் கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.
சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக் கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும் அணிந்துகொண்டு இருக்கிறார்.
கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்; பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக்கொண்டு பணியாட்கள் வருகிறார்கள்.
வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு,ஒரு பணிப்பெண் வருகிறாள்.
ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும், செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள். அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல் செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான் வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, தனக்குப் 'பிழைப்பு' இல்லை என்றெண்ணி வருத்தப்படுகிறான்.}}<noinclude></noinclude>
tc5zdg96mlo0pkvt1ul02k4wv46dpgu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/103
250
644500
1944018
1942507
2026-06-09T11:34:56Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||93}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|புரோகிதர் புண்யகோடீஸ்வரர், மேல் மூச்சு வாங்கும்
நிலையில் ஓடி வருகிறார்.
அவரைக் கண்ட செட்டுக்காரர், சிரித்தபடி...}}
{{dialogue indented
|<b>செட்டிக்காரர்:</b>
|என்ன சாமி!
|<b>புண்யகோடீஸ்வரர் :</b>
|(பச்சைச் சிரிப்புக் காட்டியபடி...) என்ன
கஷ்டகாலம் போங்கோ! தலைதெறிக்க ஓடிவரவேண்டி
நேரிட்டுவிட்டது. பாழாப் போன ரயில் எங்கே
கிளம்பிடறதோண்ணு, பயம்...
(சொல்லிக்கொண்டே கையில் உள்ள சிறு பையைத் திறந்து,
அதிலிருந்து, குங்குமப் பிரசாதத்தைத் தருகிறார்.
செட்டுக்காரர், பயபக்தியுடன் அதை நெற்றியில் அணிந்து
கொண்டபடி.)}}
{{dialogue indented
|<b>செட் :</b>
|இதுக்காகவா குடல் அறுந்துபோகிறபடி ஓடி வந்தீர்.
அடப்பாவமே! இன்னும் அரை மணி இருக்கே ரயில் புறப்பட...
|<b>புண் :</b>
|நேக்கு என்ன தெரியும்! ரயில் இந்நேரம், கீலம்
போயிருக்கும்னு, அவ பயம் காட்டினா..
|<b>செட் :</b>
|யார் ஐயரே, உம்மைப் பயம் காட்டினவ?
|<b>புண் :</b>
|நம்ம பாகு...!
|<b>செட் :</b>
|அவளை எங்கே பார்த்தீர்? வீட்டண்டே போயிருந்தீரா?
|<b>புண் :</b>
|என்ன, அப்படிக் கேட்டுவிட்டீர்? நான் எதுக்காக அவ
வீட்டுக்குப் போகப் போறேன்? செட்டுக்காரர் கால் மறுபடியும் பட்டாலொழிய அவ வீட்டு வாசப்படியை மிதிக்கப்படாதுன்னு சங்கல்பம் செய்துண்டு இருக்கேன்... நான் அவ ஆத்துக்குப் போவனா... அவ வந்திருந்தா, அம்பா சன்னதிக்கு... நான் அர்ச்சனை செய்துண்டு, பிரசாதம் வாங்கிண்டிருந்தேன்.. தெரிஞ்சுண்டா. அவதான், சதா, உம்ம சங்கதியைச் சகலமும் விசாரிச்சுண்டு இருக்காளே! "என்ன ஸ்வாமீ! இங்கே இப்படி காலகரணம் செய்துண்டிருக்கீரே, இந்நேரம் செட்டுக்காரர் கீலம் போய்ச் சேர்ந்திருப்பாரேன்னு சொன்னா. பயந்தே போயிட்டேன். அங்கே பிடித்த ஓட்டம், இங்கே படி ஏறும்போதுதான்' நின்னுதுன்னு வையுங்கோ...}}<noinclude></noinclude>
5oe6vkqhgxczoptu69vlqi4hkmc5t9t
1944028
1944018
2026-06-09T11:49:37Z
04jayapriya
16662
1944028
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||93}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|புரோகிதர் புண்யகோடீஸ்வரர், மேல் மூச்சு வாங்கும்
நிலையில் ஓடி வருகிறார்.
அவரைக் கண்ட செட்டுக்காரர், சிரித்தபடி...}}
{{Hanging indent|3em|<b>செட்டிக்காரர்:</b>
என்ன சாமி!
<b>புண்யகோடீஸ்வரர் :</b>
(பச்சைச் சிரிப்புக் காட்டியபடி...) என்ன
கஷ்டகாலம் போங்கோ! தலைதெறிக்க ஓடிவரவேண்டி
நேரிட்டுவிட்டது. பாழாப் போன ரயில் எங்கே
கிளம்பிடறதோண்ணு, பயம்...}}
{{left_margin|3em|(சொல்லிக்கொண்டே கையில் உள்ள சிறு பையைத் திறந்து,
அதிலிருந்து, குங்குமப் பிரசாதத்தைத் தருகிறார்.
செட்டுக்காரர், பயபக்தியுடன் அதை நெற்றியில் அணிந்து
கொண்டபடி.)}}
{{Hanging indent|3em|
<b>செட் :</b> இதுக்காகவா குடல் அறுந்துபோகிறபடி ஓடி வந்தீர்.
அடப்பாவமே! இன்னும் அரை மணி இருக்கே ரயில் புறப்பட...
<b>புண் :</b> நேக்கு என்ன தெரியும்! ரயில் இந்நேரம், கீலம்
போயிருக்கும்னு, அவ பயம் காட்டினா..
<b>செட் :</b> யார் ஐயரே, உம்மைப் பயம் காட்டினவ?
<b>புண் :</b> நம்ம பாகு...!
<b>செட் :</b> அவளை எங்கே பார்த்தீர்? வீட்டண்டே போயிருந்தீரா?
<b>புண் :</b> என்ன, அப்படிக் கேட்டுவிட்டீர்? நான் எதுக்காக அவ
வீட்டுக்குப் போகப் போறேன்? செட்டுக்காரர் கால் மறுபடியும் பட்டாலொழிய அவ வீட்டு வாசப்படியை மிதிக்கப்படாதுன்னு சங்கல்பம் செய்துண்டு இருக்கேன்... நான் அவ ஆத்துக்குப் போவனா... அவ வந்திருந்தா, அம்பா சன்னதிக்கு... நான் அர்ச்சனை செய்துண்டு, பிரசாதம் வாங்கிண்டிருந்தேன்.. தெரிஞ்சுண்டா. அவதான், சதா, உம்ம சங்கதியைச் சகலமும் விசாரிச்சுண்டு இருக்காளே! "என்ன ஸ்வாமீ! இங்கே இப்படி காலகரணம் செய்துண்டிருக்கீரே, இந்நேரம் செட்டுக்காரர் கீலம் போய்ச் சேர்ந்திருப்பாரேன்னு சொன்னா. பயந்தே போயிட்டேன். அங்கே பிடித்த ஓட்டம், இங்கே படி ஏறும்போதுதான்' நின்னுதுன்னு வையுங்கோ...}}<noinclude></noinclude>
r8umteenchhap1grg7jjvbmpm7xi23n
1944029
1944028
2026-06-09T11:50:12Z
04jayapriya
16662
1944029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|<b>தொகுதி 5</b>||93}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|புரோகிதர் புண்யகோடீஸ்வரர், மேல் மூச்சு வாங்கும்
நிலையில் ஓடி வருகிறார்.
அவரைக் கண்ட செட்டுக்காரர், சிரித்தபடி...}}
{{Hanging indent|3em|<b>செட்டிக்காரர்:</b>
என்ன சாமி!
<b>புண்யகோடீஸ்வரர் :</b>
(பச்சைச் சிரிப்புக் காட்டியபடி...) என்ன
கஷ்டகாலம் போங்கோ! தலைதெறிக்க ஓடிவரவேண்டி
நேரிட்டுவிட்டது. பாழாப் போன ரயில் எங்கே
கிளம்பிடறதோண்ணு, பயம்...}}
{{left_margin|3em|(சொல்லிக்கொண்டே கையில் உள்ள சிறு பையைத் திறந்து,
அதிலிருந்து, குங்குமப் பிரசாதத்தைத் தருகிறார்.
செட்டுக்காரர், பயபக்தியுடன் அதை நெற்றியில் அணிந்து கொண்டபடி.)}}
{{Hanging indent|3em|
<b>செட் :</b> இதுக்காகவா குடல் அறுந்துபோகிறபடி ஓடி வந்தீர்.
அடப்பாவமே! இன்னும் அரை மணி இருக்கே ரயில் புறப்பட...
<b>புண் :</b> நேக்கு என்ன தெரியும்! ரயில் இந்நேரம், கீலம்
போயிருக்கும்னு, அவ பயம் காட்டினா..
<b>செட் :</b> யார் ஐயரே, உம்மைப் பயம் காட்டினவ?
<b>புண் :</b> நம்ம பாகு...!
<b>செட் :</b> அவளை எங்கே பார்த்தீர்? வீட்டண்டே போயிருந்தீரா?
<b>புண் :</b> என்ன, அப்படிக் கேட்டுவிட்டீர்? நான் எதுக்காக அவ
வீட்டுக்குப் போகப் போறேன்? செட்டுக்காரர் கால் மறுபடியும் பட்டாலொழிய அவ வீட்டு வாசப்படியை மிதிக்கப்படாதுன்னு சங்கல்பம் செய்துண்டு இருக்கேன்... நான் அவ ஆத்துக்குப் போவனா... அவ வந்திருந்தா, அம்பா சன்னதிக்கு... நான் அர்ச்சனை செய்துண்டு, பிரசாதம் வாங்கிண்டிருந்தேன்.. தெரிஞ்சுண்டா. அவதான், சதா, உம்ம சங்கதியைச் சகலமும் விசாரிச்சுண்டு இருக்காளே! "என்ன ஸ்வாமீ! இங்கே இப்படி காலகரணம் செய்துண்டிருக்கீரே, இந்நேரம் செட்டுக்காரர் கீலம் போய்ச் சேர்ந்திருப்பாரேன்னு சொன்னா. பயந்தே போயிட்டேன். அங்கே பிடித்த ஓட்டம், இங்கே படி ஏறும்போதுதான்' நின்னுதுன்னு வையுங்கோ...}}<noinclude></noinclude>
bsuqx2sjygszbkqmj8z477lfzdhbz9j
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1943401
1943253
2026-06-08T14:30:00Z
Desappan sathiyamoorthy
14764
1943401
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
{{Multicol-break}}
{{Multicol-end}}
dtfdhf70mupoqzhq5422auz1wfx13bv
1943492
1943401
2026-06-08T18:42:53Z
Desappan sathiyamoorthy
14764
1943492
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
{{Multicol-break}}
{{Multicol-end}}
700fv8d40q7juuxku1va0m9tnjnpsca
1943771
1943492
2026-06-09T07:14:23Z
Desappan sathiyamoorthy
14764
1943771
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
{{Multicol-end}}
jksqu5yf8cz3qef5m6ixlw9w1yltkax
1943785
1943771
2026-06-09T07:32:33Z
Desappan sathiyamoorthy
14764
1943785
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
{{Multicol-end}}
awn7jmstvx3nxq26dglyijqttd3ljg6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9
250
644842
1943660
1943334
2026-06-09T04:02:24Z
Info-farmer
232
]] | {{DJVU page link|1|10}}}}
1943660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/003|42. எங்கள் பெரியார்]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/004|43. அன்பில் அழைக்கிறார் 18
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/005|44. நாவலர் நம் கழகக் காவலர் 33
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/006|45. குடும்ப பாசம் 47
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/007|46. நல்ல தீர்ப்பு 63
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/008|47. அரிமா நோக்கு 80
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/009|48. திருமணம் 90
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/010|49. அறச்சாலை 101.
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/011|50. நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்! 119
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/012|51. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1 131
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/013|52. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2 143
}}<noinclude></noinclude>
oubc3ieu6nkxrs0asv3a4bw8gj4wap7
1943661
1943660
2026-06-09T04:04:25Z
Info-farmer
232
]] | {{DJVU page link|1|10}}}}
1943661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/003|42. எங்கள் பெரியார்]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/004|43. அன்பில் அழைக்கிறார்]] | {{DJVU page link|18|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/005|44. நாவலர் நம் கழகக் காவலர்]] | {{DJVU page link|33|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/006|45. குடும்ப பாசம்]] | {{DJVU page link|1|10}}}} 47
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/007|46. நல்ல தீர்ப்பு]] | {{DJVU page link|1|10}}}} 63
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/008|47. அரிமா நோக்கு]] | {{DJVU page link|1|10}}}} 80
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/009|48. திருமணம்]] | {{DJVU page link|1|10}}}} 90
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/010|49. அறச்சாலை]] | {{DJVU page link|1|10}}}} 101.
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/011|50. நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] | {{DJVU page link|1|10}}}} 119
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/012|51. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] | {{DJVU page link|1|10}}}} 131
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/013|52. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] | {{DJVU page link|1|10}}}} 143
}}<noinclude></noinclude>
51mb7rygulsosui8ujsgy766ypy7n11
1943698
1943661
2026-06-09T04:59:44Z
Info-farmer
232
- துப்புரவு
1943698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/003|42. எங்கள் பெரியார்]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/004|43. அன்பில் அழைக்கிறார்]] | {{DJVU page link|18|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/005|44. நாவலர் நம் கழகக் காவலர்]] | {{DJVU page link|33|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/006|45. குடும்ப பாசம்]] | {{DJVU page link|47|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/007|46. நல்ல தீர்ப்பு]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/008|47. அரிமா நோக்கு]] | {{DJVU page link|80|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/009|48. திருமணம்]] | {{DJVU page link|90|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/010|49. அறச்சாலை]] | {{DJVU page link|101|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/011|50. நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] | {{DJVU page link|119|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/012|51. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] | {{DJVU page link|131|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/013|52. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] | {{DJVU page link|143|10}}}}
}}<noinclude></noinclude>
163prcojdtbtaplnjh2g595oga6ekuz
1943704
1943698
2026-06-09T05:04:53Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ இணைப்புகள் சரியாக உள்ளன
1943704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/003|42. எங்கள் பெரியார்]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/004|43. அன்பில் அழைக்கிறார்]] | {{DJVU page link|18|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/005|44. நாவலர் நம் கழகக் காவலர்]] | {{DJVU page link|33|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/006|45. குடும்ப பாசம்]] | {{DJVU page link|47|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/007|46. நல்ல தீர்ப்பு]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/008|47. அரிமா நோக்கு]] | {{DJVU page link|80|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/009|48. திருமணம்]] | {{DJVU page link|90|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/010|49. அறச்சாலை]] | {{DJVU page link|101|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/011|50. நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] | {{DJVU page link|119|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/012|51. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] | {{DJVU page link|131|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/013|52. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] | {{DJVU page link|143|10}}}}
}}<noinclude></noinclude>
4fzv0s0dlu9wi94xqs329fwpedh6b5w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/43
250
644877
1943699
1939370
2026-06-09T05:00:39Z
Info-farmer
232
- துப்புரவு
1943699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 44
தம்பி,
நாவலர் நம் கழகக் காவலர்
ஆவடிக்குப் பணம் திரட்டிய வகை
மறம் - திருச்சியில் மாநாடு.
-
-
-
-
திராவிடரின்
ஒரு அலங்காரக் கூடம் இரத்தின ஜமுக்காளம்
விரிக்கப்பட்டிருக்கிறது சோபாக்கள் விதவிதமானவை
போடப்பட்டுள்ளன வட்ட மேஜை, அதன்மீது கண்ணாடி
வட்டிலில் அழகிய காகிதப்பூ - சுவரிலே பண்டித ஜவஹர்லால்
நேருவும் மகாத்மாவும் நேசமும் பாசமும் ததும்பும் முறையில்
உட்கார்ந்து கொண்டு உரையாடும் காட்சியைக் காட்டும் படம்.
பண்டித நேருவின் வேறு பல அலுவல்களைக் காட்டும் படங்கள்
-உள்ளன - ஒரு புறத்தில் 'ராஜாஜி' இருக்கிறார் படத்தில் - மற்றும்
பல தேயத் தலைவர்களின் படங்கள்.
சீமான், பரபரப்பு அடங்காத நிலையில், கூடத்தில் உலவிக்
கொண்டிருக்கிறார் -பெயரா, தம்பி! பெயரையா கேட்கிறாய்?
சொல்லக் கூடாதே, ஆமாம், பெயர்பற்றி உனக்கேன் அவ்வளவு
கவலை? சீமான் என்றால் போதாதா? பெயர். சீமான்
சந்தர்ப்பவாதி என்று வைத்துக்கொள்ளேன் - சீமான்களுக்குப்
பெயர் அவ்விதம் இருக்கிறதோ இல்லையோ, இயல்பு அப்படித்
தானே இருக்க வேண்டும் - இருப்பதால்தானே சீமான்களாக
முடிகிறது.
சீமான் சந்தர்ப்பவாதியின் சிங்கார மாளிகைக் கூடத்திலே,
வெலிங்டன் படம் ஒரு புறத்திலும், விசுவாமித்ரா - மேனகா படம்
மற்றொரு புறத்திலும், தோட்டக் கச்சேரிக் காட்சியும்<noinclude></noinclude>
028sg4tj4wvj1asqemzxdrsvua0kkyp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/57
250
644891
1943700
1939384
2026-06-09T05:01:35Z
Info-farmer
232
- துப்புரவு
1943700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 45
தம்பி,
குடும்ப பாசம்
தி.மு.க.வும் குடும்ப பாசமும் - மாநில மாநாட்டு
அமைப்பு முறை - பிறரின் ஏசல்கள்
-
நான் பெருமூச்செறிந்தபடி, பக்கத்தில் அமர்ந்திருந்த
சம்பத்திடம் இப்போதாவது புரிகிறதா, நான் ஏன்
சங்கடப்படுகிறேன் ? என்ற காரணம் என்று கேட்டேன். நாங்கள்
உட்கார்ந்திருந்த இடம் சினிமாக் கொட்டகை; படம் பார்த்துக்
கொண்டிருக்கிறோம்? காட்சி என் கருத்திலே கிளர்ச்சி
யுண்டாக்கி விட்டது; ஆங்கிலப் படம், டிஸ்ரேலி எனும்
பிரிட்டிஷ் அரசியல் தலைவனைக் குறித்த வரலாற்றுப் பின்னணி
கொண்டது.
டிஸ்ரேலி ஆட்சி முறையைக் கண்டித்துப் பேசுகிறான்,
அவன் கருத்துரைக்கு ஆதரவு பெருகுகிறது. ஆட்சிப் பொறுப்பே
அவனிடம் தரப்படும் சூழ்நிலை உண்டாகிறது. அப்போது.
அறிவாளி, ஆற்றல் மிக்கோன், எதிர்ப்புக்கு அஞ்சாதவன்,
எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடக்கூடிய துணிவு
கொண்டோன், பிரச்சினைகளைத் துருவித் துருவி ஆராயும் திறன்
கொண்டோன் என்றெல்லாம் புகழப்பட்ட டிஸ்ரேலி, ஆட்சிப்
பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான், தன்னால் இயலுமா
என்று சிந்தித்து ஐயமடைகிறான், அச்சத்துடன் கேட்கிறான்
நண்பர்களிடம், "இந்தப் பெரும் பாரத்தை நானெப்படித் தாங்க
முடியும்? என்னால் முடியுமா இந்தச் சுமையைத் தூக்கிட ....'
என்று. நான் அந்தக் காட்சியைக் கண்டுதான், சம்பத்தைக்
கேட்டேன், "இப்போதாவது புரிகிறதா?<noinclude></noinclude>
mxo0zdzzpn80jimge0xuvn0z36v5lww
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/73
250
644907
1943701
1939408
2026-06-09T05:02:43Z
Info-farmer
232
- துப்புரவு
1943701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 46
தம்பி,
நல்ல தீர்ப்பு
விநாயகரும் தீர்ப்பும்-தி.மு.க. சொற்பொழிவாளர்கள்-
தி.மு.க.வின் பணி-திருச்சி மாநாடு.
"விநாயகர் கோயிலைக் கட்டியவரே இவருடைய
பாட்டனார்!
கோயிலுக்கு மானியமாக தென்னந் தோப்பு எழுதி வைத்து,
உற்சவாதிகளைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தவர்,
இவருடைய தகப்பனார். இவர், கோயிலுக்குத் தர்மகர்த்தாவாகி
கலனாகிக் கிடந்த திருக்குளத்தைச் செப்பனிட்டார். கோயில்
தோட்டத்தில் மா, பலா, வாழை ஆகிய மரம் வைத்து அழகும்
பயனும் வரக்கூடியவிதமாக்கினார்.
-
ஊரிலே இவருக்கு நல்ல பெயர். யாரிடம் விசாரித்தாலும்,
இவர் நற்குணவான் என்பதையும் கூறுவார்கள் - தர்மகர்த்தாவாக
இருக்க சகலவிதமான பொருத்தமும் உடையவர் என்பதையும்
கூறுவார்கள் இவருடைய குடும்பத்துக்கே, தர்மகர்த்தாவாக
இருக்கும் 'பாத்யதை' உண்டு என்பதையும் எடுத்துரைப்பார்கள்"
ஆதாரங்களை வழக்கறிஞர் ஆணித்திறமாக எடுத்துக்
காட்டினார்.
அறம் வளர்த்தான் பிள்ளைதான், அந்த ஊர் விநாயகர்
கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்பதற்கு,
வழக்கறிஞர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களையும், ஆதாரங்களை
எடுத்துக் காட்டிய திறத்தையும், பலரும் பாராட்டினர்.<noinclude></noinclude>
ng8xaedr2l5od9b6ioujdfrefg34gab
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/90
250
644925
1943702
1942415
2026-06-09T05:03:26Z
Info-farmer
232
{{dhr|3em}}
1943702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம் : 47
{{center|{{x-larger|அரிமா நோக்கு!}}}}
{{left_margin|3em|<poem>தூய்மையும் தூற்றலும் - சுதந்திரம்
பெற்ற நாடுகள் - திராவிட நாடு.</poem>}}
தம்பி,</b>
ஒரு கருத்தளிக்கும் காட்சி காண அழைக்கிறேன் - பல நூற்றாண்டுகட்கு முன்பு நடைபெற்றதோர் காட்சி. எனினும் இன்றும் எனக்கும் உனக்கும், ஏன், கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும்போது என்ன கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும் தாங்கிக்கொள்ள வேண்டும், எத்துணை மன எரிச்சலூட்டப் பட்டாலும் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றும் அனைவருக்குமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரத்தக்கதோர் கருத்தளிக்கும் காட்சி.
பொன்னிற மேனியன், அருளொழுகும் கண்ணினன், சித்தார்த்தனாகப் பிறந்து புத்தனான பெரியோன், அமைதியாக நிற்கிறார் - எதிரே, உலகமே என் கால் தூசுக்குச் சமம் என்று கூறுமளவு ஆணவம் கக்கும் கண்கள் கொண்ட வேத மார்க்கத்தவனொருவன், ஆத்திரத்துடன் நின்றுகொண்டிருக்கிறான்.
வேத மார்க்கம் அழிந்துபட்டுக்கொண்டு வந்த காலம் அது. கபில வஸ்துவிலிருந்து கிளம்பிய கருத்துக் கதிர், இருட்டறிவை விரட்டி அடித்துக்கொண்டிருந்த வேளை. வேள்விகள் வீண் ஆரவாரம், வேத ஒலி வெற்றுரை, சடங்குகள் சத்தற்றவை என்ற எண்ணம், மக்களிடம் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்ட காலம்,<noinclude></noinclude>
tvk8lf4xribtvccwwsrevtolsx2l2vj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/100
250
644936
1943703
1942441
2026-06-09T05:03:58Z
Info-farmer
232
{{dhr|3em}}
1943703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம் : 48
{{center|{{x-larger|திருமணம்}}}}
சைப்ரஸ் விடுதலைக் கிளர்ச்சியும் <br>
திருமண விழாவும்.
தம்பி,</b>
{{X-larger|ஒ}}ரு திருமணம், காண்போம் வருகிறாயா? தடையா கூறப்போகிறாய்? ஆரியத்துக்கு அடிமைப்பட்டுவிட்டதால் பண்பு கெட்டுப்போன திராவிடச் சமுதாயத்தில், புத்தறிவு புகட்டும் புதுமுறை முயற்சியல்லவா, நமது சீர்திருத்தத் திருமண முறை! அதைக் காண்பதிலேயே ஓர் களிப்பு, அதில் கலந்து கொள்வதிலே ஓர் பெருமை, அதனால் ஓர் இனிமை ஏற்படுமே! நானா, திருமணம் காணத் தடை சொல்லப் போகிறேன். வா, அண்ணா! போகலாம் என்றுதான் கூறப் போகிறாய் தெரியும். அங்கு சென்றால், பண்டைத் தமிழகத்தின் பாங்கும், பகைவரின் பாதம் பற்றுவோராக நம் இனத்தவர் கீழ்நிலை சொல்லுமுன் திருஇடத்தில் இருந்து வந்த சீரும் சிறப்பும், தலைவன் தலைவி என்ற தொடர்பிலே இருந்த தூய்மையும் தோழமையும், சத்தற்ற சடங்குகட்கும் பொருளற்ற மந்திரங்கட்கும், புரோகிதப் பித்தலாட்டத்துக்கும் ஆட்படாமல், காதலிருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற கொள்கையும், கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில என்ற மறைமணி ஒளியும், திருமணம் என்பது வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் எனும் பேருண்மையும், கேட்போர் ஏற்கும் வண்ணம் எடுத்தியம்பிட நமது தோழர்கள் வருவார்கள், கேட்டு இன்புற, பழைமை<noinclude></noinclude>
otl8ngepb762igjw59p9svkk9lk2vkw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/176
250
645012
1943792
1941453
2026-06-09T07:59:05Z
Leelasuresh37
16607
1943792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பசித்துப்பணை முயலும் யானை போல
இருதலை ஓசிய ஏற்றிக்
களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே
-புறநானூறு 80
தம்பி! கடினமாக இருக்கிறதா - சிறிதளவு எளிதாக்க முயல்கிறேன்.
ஆமூரில் வலிமைமிக்க மல்லனின் ஆற்றலை அடக்கி, அவன் மார்பில் ஒருகாலை ஊன்றி, மற்றொரு, காலால் அவன் எதிர்ப்புக்களை விலக்கி, பச்சை மூங்கிலை வளைத்து ஒடித்துத் தின்ன முயலும் யானையைப்போல, அம்மல்லனின் காலும் தலையும் முறிய அவனைக் கொன்று வெற்றி மாலை புனையும் இவனை (போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை) போர் வெல்லும் திறமைமிக்க தித்தன் என்னும் இவன் தந்தை, மகிழ்ந்தாலும் மகிழாவிட்டாலும் காண்பானாக.
மைந்து வலிவு-; முருக்கி - கெடுத்து; போர் அரும் - போரில்மிக்க; பணை- மூங்கில்; இருதலை - தலையும் காலும் ஓசிய - முறிய;
தித்திக்கிறதல்லவா! தித்தன் - கிள்ளி - மல்லன்! தி.க.- தி.மு.க. காங்கிரஸ் என்று எண்ணிப் பார்த்திடும்போது, எனக்கு மட்டும் இனிப்பாகவா இல்லை?
தித்தன் போல் 'அவரும் காணட்டும் அகமகிழட்டும்' என்று எண்ணி, தேர்தல் களத்திலே இறுமாந்து நிற்கும் மல்லனுடன் போரிட்டாக வேண்டும்.
தமிழ் மரபினை மறவாத உன் ஆற்றல், பலன் தராமலா
போகும்!
{{Right|அன்பன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
10-6-1956
{{dhr|10em}}<noinclude></noinclude>
i61wyz3h2r7pvr8z98fofacivqt64ar
பயனர்:ஹர்ஷியா பேகம்/test
2
645022
1943470
1942272
2026-06-08T17:36:45Z
ஹர்ஷியா பேகம்
15001
1943470
wikitext
text/x-wiki
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமம்|உரிமம்]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை மனு|உரிமை மனு]] 41-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்கு|உருக்கு]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருகுவே|உருகுவே]] 57-60
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருசியா|உருசியா]] 61-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரம்|உருத்திரம்]] 117-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-break}}
{{Multicol-end}}
nsw8xp6ro58hbj6o7zahuasjws2qqwy
பயனர்:Bharathblesson/test
2
645148
1943847
1943295
2026-06-09T09:32:29Z
Bharathblesson
15164
1943847
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-
{{Multicol-break}}
{{Multicol-end}}
grc7srifn2it42xhyg4zduznpb7bygd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/75
250
645266
1943455
1940974
2026-06-08T16:13:32Z
Info-farmer
232
வீ:
1943455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
மாடி வீடு; கூடம்! செல்வர் அங்கு; அவரை அண்டி, வாடிக்கையாக வேலை செய்திடும் வீராச்சாமி! செல்வர் பேர், மாசிலாமணி. இருவர் பேசும் நிலைதான் காட்சி. பேச்சோ கொச்சை, எனினும் காணக் கருத்துகள் புதியன பலவும் உண்டு. தம்பி! படிக்கலாம்! நடிக்கலாம்; பகுத்தறிவு காண!
<b>மாசிலாமணி:</b> டே! வீராச்சாமி! ஏன், வேலைக்காரி, கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தா, உள்ளே.
<b>வீராச்சாமி</b>: கொஞ்சம் திட்டிப்போட்டேனுங்க. . . .
மா: ஏண்டா!
{{overfloat left|align=right|padding=1em|வீ:}} பாருங்க எஜமான், நான் குளிக்கணும்னு தண்ணி எடுத்து வைத்தேன். அவ போயி, கையைக் கழுவினா அதிலே அவ கையிலே அழுக்கு, அதைப் போயி அதிலே கழுவி, குளிக்கிற தண்ணியையே அசுத்தப்படுத்திவிட்டா.
மா: இதுக்காடா கோவிச்சிக்கிட்டே. அட மடப்பயலே! ஏண்டா! போன வருஷம் நீ, தஞ்சாவூர் போயிட்டு வர்ரேன்னு என்கிட்ட புளுகிட்டு, கும்பகோணம் போனேயேல்லோ. . . .
வீ: போனேனுங்க. . . .
மா: எதுக்குடா? பன்னீரிலேயா குளிச்சே! ஏண்டா! சேத்திலே தானேடா புரண்டுட்டு வந்தே, எருமைபோலே!
வீ: மாமாங்கம்ங்க. . . . .
மா: ஆமாங்க, மாமாங்கங்தானுங்க, ஆனா தண்ணி எப்படி இருந்தது, சேறுதானே. . . .!
வீ: ஆமாங்க. . . . .
மா: சுத்தமாவா இருந்தது?
வீ: இல்லிங்க. . . .
மா: அதைவிடவா, அவை கை கழுவின தண்ணி அசுத்தமாப் போச்சி. . . .
வீ: அழுக்குக் கையைக் கழுவினாங்க. . . .
மா: அட அறிவு கெட்டவனே! அவ, அழுக்குக் கையைக் கழுவினா, அதனாலே தண்ணி அசுத்தமாப் போச்சுன்னு சொல்லறயே, இந்தப் புத்தி அண்ணிக்கு எங்கேடா, போச்சு?<noinclude></noinclude>
s0t94cto3e3o827jmb0hss2hw0e7a0m
1943456
1943455
2026-06-08T16:14:05Z
Info-farmer
232
:
1943456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
மாடி வீடு; கூடம்! செல்வர் அங்கு; அவரை அண்டி, வாடிக்கையாக வேலை செய்திடும் வீராச்சாமி! செல்வர் பேர், மாசிலாமணி. இருவர் பேசும் நிலைதான் காட்சி. பேச்சோ கொச்சை, எனினும் காணக் கருத்துகள் புதியன பலவும் உண்டு. தம்பி! படிக்கலாம்! நடிக்கலாம்; பகுத்தறிவு காண!
<b>மாசிலாமணி:</b> டே! வீராச்சாமி! ஏன், வேலைக்காரி, கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தா, உள்ளே.
<b>வீராச்சாமி</b>: கொஞ்சம் திட்டிப்போட்டேனுங்க. . . .
மா: ஏண்டா!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} பாருங்க எஜமான், நான் குளிக்கணும்னு தண்ணி எடுத்து வைத்தேன். அவ போயி, கையைக் கழுவினா அதிலே அவ கையிலே அழுக்கு, அதைப் போயி அதிலே கழுவி, குளிக்கிற தண்ணியையே அசுத்தப்படுத்திவிட்டா.
மா: இதுக்காடா கோவிச்சிக்கிட்டே. அட மடப்பயலே! ஏண்டா! போன வருஷம் நீ, தஞ்சாவூர் போயிட்டு வர்ரேன்னு என்கிட்ட புளுகிட்டு, கும்பகோணம் போனேயேல்லோ. . . .
வீ: போனேனுங்க. . . .
மா: எதுக்குடா? பன்னீரிலேயா குளிச்சே! ஏண்டா! சேத்திலே தானேடா புரண்டுட்டு வந்தே, எருமைபோலே!
வீ: மாமாங்கம்ங்க. . . . .
மா: ஆமாங்க, மாமாங்கங்தானுங்க, ஆனா தண்ணி எப்படி இருந்தது, சேறுதானே. . . .!
வீ: ஆமாங்க. . . . .
மா: சுத்தமாவா இருந்தது?
வீ: இல்லிங்க. . . .
மா: அதைவிடவா, அவை கை கழுவின தண்ணி அசுத்தமாப் போச்சி. . . .
வீ: அழுக்குக் கையைக் கழுவினாங்க. . . .
மா: அட அறிவு கெட்டவனே! அவ, அழுக்குக் கையைக் கழுவினா, அதனாலே தண்ணி அசுத்தமாப் போச்சுன்னு சொல்லறயே, இந்தப் புத்தி அண்ணிக்கு எங்கேடா, போச்சு?<noinclude></noinclude>
pcdv0t9s1vdgyuzxuyb7u2tefrllmyh
1943457
1943456
2026-06-08T16:16:16Z
Info-farmer
232
1943457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
மாடி வீடு; கூடம்! செல்வர் அங்கு; அவரை அண்டி, வாடிக்கையாக வேலை செய்திடும் வீராச்சாமி! செல்வர் பேர், மாசிலாமணி. இருவர் பேசும் நிலைதான் காட்சி. பேச்சோ கொச்சை, எனினும் காணக் கருத்துகள் புதியன பலவும் உண்டு. தம்பி! படிக்கலாம்! நடிக்கலாம்; பகுத்தறிவு காண!
<b>மாசிலாமணி:</b> டே! வீராச்சாமி! ஏன், வேலைக்காரி, கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தா, உள்ளே.
<b>வீராச்சாமி</b>: கொஞ்சம் திட்டிப்போட்டேனுங்க. . . .
மா: ஏண்டா!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} பாருங்க எஜமான், நான் குளிக்கணும்னு தண்ணி எடுத்து வைத்தேன். அவ போயி, கையைக் கழுவினா அதிலே அவ கையிலே அழுக்கு, அதைப் போயி அதிலே கழுவி, குளிக்கிற தண்ணியையே அசுத்தப்படுத்திவிட்டா.
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} இதுக்காடா கோவிச்சிக்கிட்டே. அட மடப்பயலே! ஏண்டா! போன வருஷம் நீ, தஞ்சாவூர் போயிட்டு வர்ரேன்னு என்கிட்ட புளுகிட்டு, கும்பகோணம் போனேயேல்லோ. . . .
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} போனேனுங்க. . . .
மா: எதுக்குடா? பன்னீரிலேயா குளிச்சே! ஏண்டா! சேத்திலே தானேடா புரண்டுட்டு வந்தே, எருமைபோலே!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} மாமாங்கம்ங்க. . . . .
மா: ஆமாங்க, மாமாங்கங்தானுங்க, ஆனா தண்ணி எப்படி இருந்தது, சேறுதானே. . . .!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} ஆமாங்க. . . . .
மா: சுத்தமாவா இருந்தது?
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} இல்லிங்க. . . .
மா: அதைவிடவா, அவை கை கழுவின தண்ணி அசுத்தமாப் போச்சி. . . .
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} அழுக்குக் கையைக் கழுவினாங்க. . . .
மா: அட அறிவு கெட்டவனே! அவ, அழுக்குக் கையைக் கழுவினா, அதனாலே தண்ணி அசுத்தமாப் போச்சுன்னு சொல்லறயே, இந்தப் புத்தி அண்ணிக்கு எங்கேடா, போச்சு?<noinclude></noinclude>
nbsilx66h1a7sc9t3ld56l5jk9ywqsw
1943458
1943457
2026-06-08T16:18:23Z
Info-farmer
232
:{{overfloat left|align=right|padding=1em|மா:}}
1943458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
மாடி வீடு; கூடம்! செல்வர் அங்கு; அவரை அண்டி, வாடிக்கையாக வேலை செய்திடும் வீராச்சாமி! செல்வர் பேர், மாசிலாமணி. இருவர் பேசும் நிலைதான் காட்சி. பேச்சோ கொச்சை, எனினும் காணக் கருத்துகள் புதியன பலவும் உண்டு. தம்பி! படிக்கலாம்! நடிக்கலாம்; பகுத்தறிவு காண!
<b>மாசிலாமணி:</b> டே! வீராச்சாமி! ஏன், வேலைக்காரி, கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தா, உள்ளே.
<b>வீராச்சாமி</b>: கொஞ்சம் திட்டிப்போட்டேனுங்க. . . .
மா: ஏண்டா!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} பாருங்க எஜமான், நான் குளிக்கணும்னு தண்ணி எடுத்து வைத்தேன். அவ போயி, கையைக் கழுவினா அதிலே அவ கையிலே அழுக்கு, அதைப் போயி அதிலே கழுவி, குளிக்கிற தண்ணியையே அசுத்தப்படுத்திவிட்டா.
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} இதுக்காடா கோவிச்சிக்கிட்டே. அட மடப்பயலே! ஏண்டா! போன வருஷம் நீ, தஞ்சாவூர் போயிட்டு வர்ரேன்னு என்கிட்ட புளுகிட்டு, கும்பகோணம் போனேயேல்லோ. . . .
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} போனேனுங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} எதுக்குடா? பன்னீரிலேயா குளிச்சே! ஏண்டா! சேத்திலே தானேடா புரண்டுட்டு வந்தே, எருமைபோலே!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} மாமாங்கம்ங்க. . . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} ஆமாங்க, மாமாங்கங்தானுங்க, ஆனா தண்ணி எப்படி இருந்தது, சேறுதானே. . . .!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} ஆமாங்க. . . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} சுத்தமாவா இருந்தது?
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} இல்லிங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} அதைவிடவா, அவை கை கழுவின தண்ணி அசுத்தமாப் போச்சி. . . .
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} அழுக்குக் கையைக் கழுவினாங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} அட அறிவு கெட்டவனே! அவ, அழுக்குக் கையைக் கழுவினா, அதனாலே தண்ணி அசுத்தமாப் போச்சுன்னு சொல்லறயே, இந்தப் புத்தி அண்ணிக்கு எங்கேடா, போச்சு?<noinclude></noinclude>
lwoltixyymgvve4p53zha2e7l2q0pcm
1943459
1943458
2026-06-08T16:20:21Z
Info-farmer
232
:{{overfloat left|align=right|padding=1em|மா:}}
1943459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
மாடி வீடு; கூடம்! செல்வர் அங்கு; அவரை அண்டி, வாடிக்கையாக வேலை செய்திடும் வீராச்சாமி! செல்வர் பேர், மாசிலாமணி. இருவர் பேசும் நிலைதான் காட்சி. பேச்சோ கொச்சை, எனினும் காணக் கருத்துகள் புதியன பலவும் உண்டு. தம்பி! படிக்கலாம்! நடிக்கலாம்; பகுத்தறிவு காண!
<b>மாசிலாமணி:</b> டே! வீராச்சாமி! ஏன், வேலைக்காரி, கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தா, உள்ளே.
<b>வீராச்சாமி</b>: கொஞ்சம் திட்டிப்போட்டேனுங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} ஏண்டா!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} பாருங்க எஜமான், நான் குளிக்கணும்னு தண்ணி எடுத்து வைத்தேன். அவ போயி, கையைக் கழுவினா அதிலே அவ கையிலே அழுக்கு, அதைப் போயி அதிலே கழுவி, குளிக்கிற தண்ணியையே அசுத்தப்படுத்திவிட்டா.
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} இதுக்காடா கோவிச்சிக்கிட்டே. அட மடப்பயலே! ஏண்டா! போன வருஷம் நீ, தஞ்சாவூர் போயிட்டு வர்ரேன்னு என்கிட்ட புளுகிட்டு, கும்பகோணம் போனேயேல்லோ. . . .
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} போனேனுங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} எதுக்குடா? பன்னீரிலேயா குளிச்சே! ஏண்டா! சேத்திலே தானேடா புரண்டுட்டு வந்தே, எருமைபோலே!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} மாமாங்கம்ங்க. . . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} ஆமாங்க, மாமாங்கங்தானுங்க, ஆனா தண்ணி எப்படி இருந்தது, சேறுதானே. . . .!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} ஆமாங்க. . . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} சுத்தமாவா இருந்தது?
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} இல்லிங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} அதைவிடவா, அவை கை கழுவின தண்ணி அசுத்தமாப் போச்சி. . . .
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} அழுக்குக் கையைக் கழுவினாங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} அட அறிவு கெட்டவனே! அவ, அழுக்குக் கையைக் கழுவினா, அதனாலே தண்ணி அசுத்தமாப் போச்சுன்னு சொல்லறயே, இந்தப் புத்தி அண்ணிக்கு எங்கேடா, போச்சு?<noinclude></noinclude>
3dcwdr5o5dmufo3rafdqubiycysufjh
1943460
1943459
2026-06-08T16:21:24Z
Info-farmer
232
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_04,_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%
1943460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
மாடி வீடு; கூடம்! செல்வர் அங்கு; அவரை அண்டி, வாடிக்கையாக வேலை செய்திடும் வீராச்சாமி! செல்வர் பேர், மாசிலாமணி. இருவர் பேசும் நிலைதான் காட்சி. பேச்சோ கொச்சை, எனினும் காணக் கருத்துகள் புதியன பலவும் உண்டு. தம்பி! படிக்கலாம்! நடிக்கலாம்; பகுத்தறிவு காண!
<b>மாசிலாமணி:</b> டே! வீராச்சாமி! ஏன், வேலைக்காரி, கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தா, உள்ளே.
<b>வீராச்சாமி</b>: கொஞ்சம் திட்டிப்போட்டேனுங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em| மா:}} ஏண்டா!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} பாருங்க எஜமான், நான் குளிக்கணும்னு தண்ணி எடுத்து வைத்தேன். அவ போயி, கையைக் கழுவினா அதிலே அவ கையிலே அழுக்கு, அதைப் போயி அதிலே கழுவி, குளிக்கிற தண்ணியையே அசுத்தப்படுத்திவிட்டா.
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} இதுக்காடா கோவிச்சிக்கிட்டே. அட மடப்பயலே! ஏண்டா! போன வருஷம் நீ, தஞ்சாவூர் போயிட்டு வர்ரேன்னு என்கிட்ட புளுகிட்டு, கும்பகோணம் போனேயேல்லோ. . . .
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} போனேனுங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} எதுக்குடா? பன்னீரிலேயா குளிச்சே! ஏண்டா! சேத்திலே தானேடா புரண்டுட்டு வந்தே, எருமைபோலே!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} மாமாங்கம்ங்க. . . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} ஆமாங்க, மாமாங்கங்தானுங்க, ஆனா தண்ணி எப்படி இருந்தது, சேறுதானே. . . .!
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} ஆமாங்க. . . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} சுத்தமாவா இருந்தது?
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} இல்லிங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} அதைவிடவா, அவை கை கழுவின தண்ணி அசுத்தமாப் போச்சி. . . .
:{{overfloat left|align=right|padding=1em|வீ:}} அழுக்குக் கையைக் கழுவினாங்க. . . .
:{{overfloat left|align=right|padding=1em|மா:}} அட அறிவு கெட்டவனே! அவ, அழுக்குக் கையைக் கழுவினா, அதனாலே தண்ணி அசுத்தமாப் போச்சுன்னு சொல்லறயே, இந்தப் புத்தி அண்ணிக்கு எங்கேடா, போச்சு?<noinclude></noinclude>
g5sj6nht7bjsafejibeotcd45fcbxhi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/76
250
645267
1944033
1940977
2026-06-09T11:52:55Z
04jayapriya
16662
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="04jayapriya" />
{{Rh|தொகுதி நான்கு||75}}{{rule}}</noinclude>
{{Hanging indent|3em|
வீ: நான் மட்டும் இல்லிங்க. . . . ரொம்பப் பேரு. . . .
மா: அவனை எல்லாம் நான் போயிக் கேட்கவா? நீ, ஏண்டா, புரண்டே அந்தச் சேத்திலே?
வீ: தெரியாமெத்தான். . . .
மா: ஆயிரமாயிரமா விழுந்திங்களே குளத்திலே, தண்ணியோ குறைச்சலு, அதிலே இவ்வளவு பேரும் போய் விழுந்தா, குழம்பிச் சேறாத்தானே போகும். . .
வீ: ஆமாங்க. . .
மா: குளிக்கப்போயிச் சேத்தைப் பூசிக்கொள்றவனுக்கு என்னடா பேரு. . . ?
வீ: தெரியாதவன்னுதான் சொல்லணும். . .
மா: நல்லா, பச்சையாத்தான் சொல்லேண்டா, மடப் பயலே! வேலைக்காரி கையைக் கழுவிட்டா, அந்த அழுக்கு, தண்ணியை அசுத்தப்படுத்திவிட்டதுன்னு சொல்லமட்டும் அறிவு இருக்கு. மகாமகம் கதை தெரியுமாடா உனக்கு. . .
வீ: தெரியும்ங்க. பாவத்தைப் போக்கிக்க 12 வருடத்துக்கு ஒரு முறை போறது...
மா: பழைய கணக்கைப் பைசல் செய்தூட்டு, புதுசா தயார் செய்றதுக்கு? ஏண்டா, அப்படித்தானே, அதைக் கேட்கலே, மகாமகத்துக் கதையைக் கேட்டேன்.
வீ: புண்யம் வருதுங்களாம், குளிச்சா.
மா: புண்யம் வருவதும், வராததும் தெரியறதில்லை சரியா, ஆனா ஊர்லே கால்ரா வருது. அது தெரியுது விளக்கமா. . . எவனெவனோ என்னென்ன நோய் பிடித்தவ னெல்லாமோ, விழுந்து எழுந்திருக்கிறான் அந்தக் குளத்திலே அதிலே போய் குளிக்கிறதாம், அதுக்கு பேறு புண்யமாம், என்ன புத்திடா, டே!}}
{{left_margin|3em|(ஒரு, ஊர்ப் பெரியவர் வந்து உட்காருகிறார்)}}
{{left_margin|4em|("சதாசிவம்! சம்போ! மகா தேவா!'' என்று கூறிக் கொண்டு, கட்டுக் கட்டாக விபூதி; கையில் சில புத்தகங்கள். மாசிலாமணி அவரைப் பார்த்துவிட்டு; பிறகு வீராசாமியைப் பார்த்து. . .)}}<noinclude></noinclude>
4lt6ig7o5zekzi2rrjbqwjyn0c909c1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/80
250
645271
1943462
1941078
2026-06-08T16:49:20Z
Info-farmer
232
rh
1943462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||79}}{{rule}}</noinclude>
வீ: எப்படிங்க சாமிக்கு ஒப்பிச்சி இப்படிப்பட்ட மகா பாவியைக் கைலாயத்துக்குச் சேர்த்துக்கொள்ள?
மா: டே அவன் ஜாதியிலே யாரு தெரியுமா? ஐயருடா ஐயர்! ஆமாம் நீ என்ன கைலாயத்திலே, இப்படிப்பட்டவ னெல்லாம் இல்லைன்னு நினைச்சிக்கிட்டாயா? நாக்கை அறுத்தவன் மூக்கை அறுத்தவன், தலையை அறுத்தவன், இந்தமாதிரிக் கொலைகாரப் பசங்க வேண பேர் இருக்காங்கடா அங்கே; கேட்டா பக்தியிலே செய்தா னுன்னுவாங்க. நான், இல்லாததைச் சொல்றேன்னு எண்ணிக்கொள்ளாதே. ஒரு ஆசாமி. தன் மனைவியோடு கோயிலுக்குப் போனான், திருவாரூரிலே கோயிலுக்குள்ளே பூ கிடந்தது கீழே, பெண்களுக்கு பூன்னா இஷ்டமில்லையா?
வீ: ஆமாங்க.
மா: அந்தம்மா, பூவைப் பார்க்கவே, எடுத்து, மோந்து பார்த்தாங்க..
வீ: அந்தம்மா புருஷன்..?
மா:அவன் இன்னொரு பக்கமா இருந்தான். பக்தி செய்து கிட்டு.
வீ: சரிங்க. அப்புறம் என்னா நடந்தது?
மா: கோயிலிலே இருந்தான் இன்னொரு பக்தன், அவன் ஓடி வந்தான், பொம்பளை, பூ எடுத்து மோந்ததைப் பார்த்து...
வீ: வந்து ?
மா: நீதான் சொல்லுடா, என்ன செய்வான், ஒரு யோக்கியமான மனுஷன்?
வீ: ஆரம்மா இது, பூவை எடுக்காதே. அது சாமிக்குன்னு சொல்வான்.
மா. கொஞ்சம் முரட்டுப்பயலா இருந்தா, திட்டுவான் கண்டபடி.
இவன் என்ன செய்தான் தெரியுமோ? உள்ளே ஓடி, ஒரு அரிவாள் கொண்டு வந்தான்.
வீ: அரிவா கொண்டு வந்து...
மா: அந்தப் பொம்பளை மூக்கை அறுத்துப்போட்டுட்டாண்டா?<noinclude></noinclude>
d3hfcsw77y8r4mpbcdye6926gaiqnfo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/250
250
645333
1943770
1942985
2026-06-09T07:12:58Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 159</b>}}
{{center|{{x-larger|<b>வேலை அதிகம். . <br>
நாட்கள் குறைவு.
</b>}}}}
{{left_margin|3em|<poem><b>தமிழக வீரவரலாறு -
தி.மு.க.வும், தேர்தலும்</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>செ</b>}}ன்றகிழமை உன்னுடன் அளவளாவும் வாய்ப்புப் பெற்றிடஇயலவில்லை; இங்கிருந்து பசியால் விரட்டப்பட்டு, மராட்டிய மண்டலம் சென்று, ஆலைகளிலும் அங்காடிகளிலும் அலுவலகங்களிலும் வேலைசெய்து வாழ்நாட்களை ஓட்டிக் கொண்டுவரும், நம் உடன்பிறந்தார்களைக் காணச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும், ஏற்பட்ட எண்ணங்களையும் எடுத்தெழுத ஏடு போதாது என்பது மட்டுமல்ல, எழுதத் தொடங்கினால் ஏற்படக்கூடிய எண்ணக் குமுறல்கள் உள்ளனவே, அவை என்னையும் வாட்டி வதைக்கும். படித்திட நேரிடும்போது உன் மனதையும் நோகச் செய்திடும், தமிழகத்தின் தாழ்நிலையை உலகுக்கு எடுத்துக்காட்ட, தொழில் வளமற்ற நிலையைப் பாருக்குக் காட்ட, பிழைப்புத் தேடி அலைபவர்கள், பிடி ஆட்களாகின்றவர்கள், பிறந்த நாட்டைத் துறந்தவர்கள் என்ற நிலைக்குத் தமிழ்ப்பெருங்குடி மக்கள் ஆக்கப்பட்டுப் போயுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டப் பல்லாயிரக்கணக் கான பாட்டாளிக் குடும்பங்கள், பாதை ஓரங்களிலே குடில்கள் அமைத்துக்கொண்டு, குப்பைக்கு நடுவே, குளிரால் கொட்டப் பட்டுக் கோலம் மாறி, திசை தவறிய மரக்கலம்போல், சிறகொடிந்த பறவைகள்போல், புழுதிபடிந்த சித்திரம்போல், நரம்பறுந்த யாழ்போல் உள்ளனர். இதைக் காணத்தானா நான்!<noinclude></noinclude>
pz394p9728cq2x2kpkppvpk75tbqp1f
1943806
1943770
2026-06-09T08:31:49Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 159</b>}}
{{center|{{x-larger|<b>வேலை அதிகம். . <br>
நாட்கள் குறைவு.
</b>}}}}
{{left_margin|3em|<poem><b>தமிழக வீரவரலாறு -
தி.மு.க.வும், தேர்தலும்</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>செ</b>}}ன்றகிழமை உன்னுடன் அளவளாவும் வாய்ப்புப் பெற்றிடஇயலவில்லை; இங்கிருந்து பசியால் விரட்டப்பட்டு, மராட்டிய மண்டலம் சென்று, ஆலைகளிலும் அங்காடிகளிலும் அலுவலகங்களிலும் வேலைசெய்து வாழ்நாட்களை ஓட்டிக் கொண்டுவரும், நம் உடன்பிறந்தார்களைக் காணச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும், ஏற்பட்ட எண்ணங்களையும் எடுத்தெழுத ஏடு போதாது என்பது மட்டுமல்ல, எழுதத் தொடங்கினால் ஏற்படக்கூடிய எண்ணக் குமுறல்கள் உள்ளனவே, அவை என்னையும் வாட்டி வதைக்கும். படித்திட நேரிடும்போது உன் மனதையும் நோகச் செய்திடும், தமிழகத்தின் தாழ்நிலையை உலகுக்கு எடுத்துக்காட்ட, தொழில் வளமற்ற நிலையைப் பாருக்குக் காட்ட, பிழைப்புத் தேடி அலைபவர்கள், பிடி ஆட்களாகின்றவர்கள், பிறந்த நாட்டைத் துறந்தவர்கள் என்ற நிலைக்குத் தமிழ்ப்பெருங்குடி மக்கள் ஆக்கப்பட்டுப் போயுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டப் பல்லாயிரக்கணக் கான பாட்டாளிக் குடும்பங்கள், பாதை ஓரங்களிலே குடில்கள் அமைத்துக்கொண்டு, குப்பைக்கு நடுவே, குளிரால் கொட்டப் பட்டுக் கோலம் மாறி, திசை தவறிய மரக்கலம்போல், சிறகொடிந்த பறவைகள்போல், புழுதிபடிந்த சித்திரம்போல், நரம்பறுந்த யாழ்போல் உள்ளனர். இதைக் காணத்தானா நான்!<noinclude></noinclude>
aqghlrgfiyo060kmsohyubikt6kf56n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/251
250
645335
1943772
1940749
2026-06-09T07:14:35Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|250||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இந்நிலையில் நம்மவர்கள் இருப்பதைக் காணவா, இப்பாழும் கண்கள்! என்று எண்ணி நெஞ்சு நெக்குருகிற்று. என் செய்வது! தங்கம் விளையும் நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் - பரணி பாடிய பரம்பரையினர் - தரணி மெச்ச வாழ்ந்தவர்கள் - இன்று ஒரு கவளம் சோற்றுக்கு வழிகாண, காடு மலை, வனம் வனாந்திரம் கடந்து, வடபுலம் சென்று, வாழ்க்கைப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆறு அடுக்கு, எட்டு அடுக்கு மாடி களுக்குப் பக்கத்தில், ஓலைக்கொத்துக் குடிசைகள் - தகரத்தா லான கூரைகள் - அட்டையால் அமைக்கப்பட்ட இருப்பிடங்கள் - அங்கு, சேர சோழ பாண்டிய பரம்பரையினர்!! படைபல நடாத்தி வெற்றிபல பெற்று, வாகைசூடி வாழ்ந்தவர்களின் வழிவழி வந்தவர்கள், இன்று, செல்வம் கொழித்திடும் வடவரின் சீமையிலே, கைகட்டி வாய்பொத்திக் கடினமான வேலைகள் செய்து உழன்று கிடக்கிறார்கள். உடலின் மினுமினுப்பையும் உறுப்புகளின் கவர்ச்சியினையும் எடுத்துக் காட்டிடும், வண்ண ஆடைகளை உடுத்திக்கொண்டு, களிநடமிடும் கண்ணினராய், புன்னகை சிந்திடும் இதழினராய், பொன்னவிர் மேனியர் அங்கு பொலிவுடன் உலா வருகின்றனர் - தலைவிரி கோலமாய் கிடக்கும் நம் தமிழரை, அருவருப்புடன் பார்த்த வண்ணம்.
ஒரு நாடு தாழ்ந்துகிடக்கிறது, ஒரு அரசு நிலைகுலைந்து இருக்கிறது என்பதற்கு, அந்நாட்டவர் வேற்றிடம் சென்று விம்மிக்கிடக்கும் வேதனைதரும் நிலைபோதும், சான்றளிக்க. வடநாடு வாழ்கிறது, தென்னாடு தேய்கிறது என்று கூறும்போது மூக்குச் சிவந்து விடுகிறது இங்குள்ள அரசியல் தரகர்களுக்கு. பம்பாய், ஆமதாபாத் போன்ற இடங்களில் அமைந்துள்ள வடவரின் வணிகக் கோட்டங்களையும், தொழிலகங்களையும், ஆங்கு கூலிகளாய்க் கிடக்கும் தென்னாட்டவர்களையும், ஒருசேரக் கண்டுவிட்டால்போதும், மறுப்புரைப்போரின் மனமே கூட அனலிடை மெழுகாகும்.
ஆனால் தம்பி! அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் அவர்களின் அன்புணர்ச்சியை என்னென்பேன்! கண்டதும் அவர்கள் கசிந்துருகி நிற்கிறார்கள் - கட்டித் தழுவியபடி, தழதழத்த குரலிலே, அண்ணா! என்று அவர்கள் என்னை அழைத்தபோது, கண்ணீரை என்னால் அடக்கிக்கொள்ள முடியவே இல்லை!! அந்த ஒரு சொல் உள்ளத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு கிளம்பிய அந்தச் சொல் - அழைப்பா? திகைப்பா? அலறலா? அழுகையா? அகமகிழ்ச்சியா? என்று என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை.<noinclude></noinclude>
8qs2bklrnkdlmw60w2xj7jpeg1diqhh
1943812
1943772
2026-06-09T08:45:10Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|250||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இந்நிலையில் நம்மவர்கள் இருப்பதைக் காணவா, இப்பாழும் கண்கள்! என்று எண்ணி நெஞ்சு நெக்குருகிற்று. என் செய்வது! தங்கம் விளையும் நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் - பரணி பாடிய பரம்பரையினர் - தரணி மெச்ச வாழ்ந்தவர்கள் - இன்று ஒரு கவளம் சோற்றுக்கு வழிகாண, காடு மலை, வனம் வனாந்திரம் கடந்து, வடபுலம் சென்று, வாழ்க்கைப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆறு அடுக்கு, எட்டு அடுக்கு மாடி களுக்குப் பக்கத்தில், ஓலைக்கொத்துக் குடிசைகள் - தகரத்தா லான கூரைகள் - அட்டையால் அமைக்கப்பட்ட இருப்பிடங்கள் - அங்கு, சேர சோழ பாண்டிய பரம்பரையினர்!! படைபல நடாத்தி வெற்றிபல பெற்று, வாகைசூடி வாழ்ந்தவர்களின் வழிவழி வந்தவர்கள், இன்று, செல்வம் கொழித்திடும் வடவரின் சீமையிலே, கைகட்டி வாய்பொத்திக் கடினமான வேலைகள் செய்து உழன்று கிடக்கிறார்கள். உடலின் மினுமினுப்பையும் உறுப்புகளின் கவர்ச்சியினையும் எடுத்துக் காட்டிடும், வண்ண ஆடைகளை உடுத்திக்கொண்டு, களிநடமிடும் கண்ணினராய், புன்னகை சிந்திடும் இதழினராய், பொன்னவிர் மேனியர் அங்கு பொலிவுடன் உலா வருகின்றனர் - தலைவிரி கோலமாய் கிடக்கும் நம் தமிழரை, அருவருப்புடன் பார்த்த வண்ணம்.
ஒரு நாடு தாழ்ந்துகிடக்கிறது, ஒரு அரசு நிலைகுலைந்து இருக்கிறது என்பதற்கு, அந்நாட்டவர் வேற்றிடம் சென்று விம்மிக்கிடக்கும் வேதனைதரும் நிலைபோதும், சான்றளிக்க. வடநாடு வாழ்கிறது, தென்னாடு தேய்கிறது என்று கூறும்போது மூக்குச் சிவந்து விடுகிறது இங்குள்ள அரசியல் தரகர்களுக்கு. பம்பாய், ஆமதாபாத் போன்ற இடங்களில் அமைந்துள்ள வடவரின் வணிகக் கோட்டங்களையும், தொழிலகங்களையும், ஆங்கு கூலிகளாய்க் கிடக்கும் தென்னாட்டவர்களையும், ஒருசேரக் கண்டுவிட்டால்போதும், மறுப்புரைப்போரின் மனமே கூட அனலிடை மெழுகாகும்.
ஆனால் தம்பி! அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் அவர்களின் அன்புணர்ச்சியை என்னென்பேன்! கண்டதும் அவர்கள் கசிந்துருகி நிற்கிறார்கள் - கட்டித் தழுவியபடி, தழதழத்த குரலிலே, அண்ணா! என்று அவர்கள் என்னை அழைத்தபோது, கண்ணீரை என்னால் அடக்கிக்கொள்ள முடியவே இல்லை!! அந்த ஒரு சொல் உள்ளத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு கிளம்பிய அந்தச் சொல் - அழைப்பா? திகைப்பா? அலறலா? அழுகையா? அகமகிழ்ச்சியா? என்று என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை.<noinclude></noinclude>
70tb102dxkw8jhz27ni2vof1ov4kfky
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/252
250
645336
1943773
1940750
2026-06-09T07:16:36Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||251}}{{Rule}}</noinclude>
அண்ணா! அருந்தமிழ் நாட்டின் வீர வரலாற்றினை அடுக்கடுக்காகக் கூறுவாயே! காவிரி, தென்பெண்ணை என்றெல்லாம் கனிவுடன் பேசுவாயே! கோட்டை கட்டியோர், கொத்தளம் அமைத்தோர் என்று வீர உரையாற்றுவாயே! போரிலே புலிநிகர் மாந்தர் என்று புகழுரை பொழிவாயே! பிற பிற இடங்களிலே, மக்கள் ஆட்சிமுறை வகுக்காமுன்பே குடிக் கோனாட்சி முறையினைத் திறம்பட நடத்தி, மக்களை வாழ வைத்த இடம், திருஇடம் என்று தித்திப்புப் பேச்சுப் பேசுவாயே! செய்தொழில் பலப்பல! செல்வம் குறைவின்று! என்று சிறப்பினைச் செப்புவாயே!! கார் உலாவும்! சீர் உலாவும்! எங்கும் பசுமை! எங்கணும் செல்வம்! பழமுதிர் சோலைகள்! என்றெல்லாம் நாட்டு நிலையைப் படம்பிடித்துக் காட்டுவாயே! மணிமாடங்களில், கூடங்களில் ஆடல்பாடல் மிகுந்திருக்கும்! வயலோரத்திலே அமைந்த சிற்றூர்களிலே, சின்ன இடை துவள அன்னநடை நடக்கும் செல்வியர் இருப்பர்! செங்கரும்பு செழித்திருக்கும்! வாளை துள்ளும்! மலர் மணம் பரப்பும்! - என்று மகிழ்ச்சி பொங்கிடக் கூறுவாயே!! முத்தமிழின் மாண்பினையும், மூதறிஞர் திறத்தினையும், இலக்கியச் செறிவினையும், புலவர் பெருமக்கள் புவியாளும் மன்னருக்கு அறநெறிகூறி நல்வழிப் படுத்திய மாண்பினையும் எடுத்துரைப்பாயே! அதே நாட்டு மக்கள்தான், நாங்களும்!! ஆனால், எப்படி இருக்கிறோம் பார்த்தனையா? உழைத்து உருக்குலைந்து கிடக்கிறோம். என்னென்ன வேலைகளிலே ஈடுபட்டுக் கிடக்கிறோம். கண்டனையா? கடினமான வேலைகள்! கேவலம் என்று மற்றவர் கருதிடும் வேலைகள்! இவைகளிலே ஈடுபட்டிருக்கிறோம்!! இதைச் காண்கின்றனையே, உன் மனமென்ன கல்லா? இரும்பா? உடன்பிறந்தான் என்கிறாயே, உள்ளம் உருகாமலா இருக்கிறது? எமது நிலையைப் பார்த்தனையே, துக்கம் உன் நெஞ்சைத் துளைத்திடவில்லையா? என்ன சொல்கிறாய்? என்ன எண்ணுகிறாய்? எமது கதி இதுபோலாகக் காரணம் என்ன? இங்குள்ள வடவரும் சிலர் திருவிடம் வந்து தங்கியுள்ளனர்; ஆனால், எதற்கு? எம்மைப்போல் கல் உடைக்கவா? கட்டை வெட்டவா? குப்பை கூட்டவா? கொத்தடிமை வேலை செய்யவா? இல்லையே! 'முதலாளி' வேலை பார்க்க அல்லவா வடவர், திருவிடம் வந்துள்ளனர்!! ஆனால், நாங்கள்? பார்க்கிறீர்களே கண்ணால்! விளக்கவாவேண்டும்? இந்த வேதனை தீர வழியே இல்லையா? எமது நிலையை மாற்றி அமைக்க மனமே இல்லையா? இழிநிலையிலிருந்து விடுபடப் போவதேயில்லையா?-<noinclude></noinclude>
2cw8tjcgzoqg0rauhdtlh3u2iqxrloc
1943816
1943773
2026-06-09T08:48:15Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||251}}{{Rule}}</noinclude>
அண்ணா! அருந்தமிழ் நாட்டின் வீர வரலாற்றினை அடுக்கடுக்காகக் கூறுவாயே! காவிரி, தென்பெண்ணை என்றெல்லாம் கனிவுடன் பேசுவாயே! கோட்டை கட்டியோர், கொத்தளம் அமைத்தோர் என்று வீர உரையாற்றுவாயே! போரிலே புலிநிகர் மாந்தர் என்று புகழுரை பொழிவாயே! பிற பிற இடங்களிலே, மக்கள் ஆட்சிமுறை வகுக்காமுன்பே குடிக் கோனாட்சி முறையினைத் திறம்பட நடத்தி, மக்களை வாழ வைத்த இடம், திருஇடம் என்று தித்திப்புப் பேச்சுப் பேசுவாயே! செய்தொழில் பலப்பல! செல்வம் குறைவின்று! என்று சிறப்பினைச் செப்புவாயே!! கார் உலாவும்! சீர் உலாவும்! எங்கும் பசுமை! எங்கணும் செல்வம்! பழமுதிர் சோலைகள்! என்றெல்லாம் நாட்டு நிலையைப் படம்பிடித்துக் காட்டுவாயே! மணிமாடங்களில், கூடங்களில் ஆடல்பாடல் மிகுந்திருக்கும்! வயலோரத்திலே அமைந்த சிற்றூர்களிலே, சின்ன இடை துவள அன்னநடை நடக்கும் செல்வியர் இருப்பர்! செங்கரும்பு செழித்திருக்கும்! வாளை துள்ளும்! மலர் மணம் பரப்பும்! - என்று மகிழ்ச்சி பொங்கிடக் கூறுவாயே!! முத்தமிழின் மாண்பினையும், மூதறிஞர் திறத்தினையும், இலக்கியச் செறிவினையும், புலவர் பெருமக்கள் புவியாளும் மன்னருக்கு அறநெறிகூறி நல்வழிப் படுத்திய மாண்பினையும் எடுத்துரைப்பாயே! அதே நாட்டு மக்கள்தான், நாங்களும்!! ஆனால், எப்படி இருக்கிறோம் பார்த்தனையா? உழைத்து உருக்குலைந்து கிடக்கிறோம். என்னென்ன வேலைகளிலே ஈடுபட்டுக் கிடக்கிறோம். கண்டனையா? கடினமான வேலைகள்! கேவலம் என்று மற்றவர் கருதிடும் வேலைகள்! இவைகளிலே ஈடுபட்டிருக்கிறோம்!! இதைச் காண்கின்றனையே, உன் மனமென்ன கல்லா? இரும்பா? உடன்பிறந்தான் என்கிறாயே, உள்ளம் உருகாமலா இருக்கிறது? எமது நிலையைப் பார்த்தனையே, துக்கம் உன் நெஞ்சைத் துளைத்திடவில்லையா? என்ன சொல்கிறாய்? என்ன எண்ணுகிறாய்? எமது கதி இதுபோலாகக் காரணம் என்ன? இங்குள்ள வடவரும் சிலர் திருவிடம் வந்து தங்கியுள்ளனர்; ஆனால், எதற்கு? எம்மைப்போல் கல் உடைக்கவா? கட்டை வெட்டவா? குப்பை கூட்டவா? கொத்தடிமை வேலை செய்யவா? இல்லையே! 'முதலாளி' வேலை பார்க்க அல்லவா வடவர், திருவிடம் வந்துள்ளனர்!! ஆனால், நாங்கள்? பார்க்கிறீர்களே கண்ணால்! விளக்கவாவேண்டும்? இந்த வேதனை தீர வழியே இல்லையா? எமது நிலையை மாற்றி அமைக்க மனமே இல்லையா? இழிநிலையிலிருந்து விடுபடப் போவதேயில்லையா?-<noinclude></noinclude>
lgyle7fdsnmqv94pmpx5vabddc7ytsn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/253
250
645337
1943775
1940751
2026-06-09T07:17:59Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|252||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்றெல்லாம், அந்த ஒரு சொல் - அண்ணா! என்ற அந்தக் கனிவு நிரம்பிய மொழி, என்னைக் கேட்டுக்கேட்டு வாட்டி வதைத்தது, தம்பி! வாட்டி வதைத்தது.
என்னை நானே நொந்துகொண்டேன். ஏதும் செய்ய இயலா நிலையில் இருக்கிறோமே - எதையும் உணர, உருக, உரைத்திட முடிகிறது - ஆனால், மாற்றி அமைத்திட , திருத்தம் கண்டிட முடியவில்லையே! பிடி வேறோர் சார்பினரிடமல்லவா சிக்கிக்கொண்டிருக்கிறது, நாமோ, அறிந்ததை உரைத்திட மட்டுமன்றோ வாய்ப்புப்பெற்ற நிலையிலே உள்ளோம்? - என்றெண்ணி மெத்தவும் வாடினேன். காய்ந்த பயிரையுங் காரற்ற வானத்தையும், நீரற்ற வாவியையும் காணும் உழவன் மனம் என்ன பாடுபடும்? என் மனம், அந்நிலை!!
என் மன நிலையை உணர்ந்துகொண்ட அந்த மாண்பு மிக்கவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா, தம்பி! என் வாட்டத்தைப் போக்க, அன்பினை வாரி வாரி வழங்கினர். வறுமை நிலைமை! ஆனால், அகமும் முகமும் மலர்ந்த நிலையில் என்னிடம் அளவளாவினர்! அவர்கள் காட்டிய பேரார்வம் என்னை வெட்கமடையச் செய்தது.
பட்ட துயரம் போதும், பண்பாடிட வாரீர்!
பட்டொளி வீசிப் பறக்கிறது தாயின் மணிக்கொடி, பாடுபடுவோரே, கவலை விடுமின்!
காடுமேடு சுற்றியது போதும், தாயகம் அழைக்கிறது வாரீர்!
பிழைக்க நெடுந்தூரம் வந்தவர்களே! இனி வாழவழி அமைந்துவிட்டது, வாட்டம் துடைத்திடத் தாயகம் அழைக் கிறது வாரீர்!
கடும் வெயில்! கடுமைமிகு குளிர்! - என்றுள்ள இப்புரத்து வாழ்க்கைபோதும், தென்றல் விளையாடும் நாடு, திருவிட நாடு! அதில், திரும்பிப் பார்க்கும் இடந்தோறும் மணம் அளித்திடும் தேன் கூடு! புள்ளி மயில் நடமாடிப் பூவையரிடம் பாடம் கேட்டிடும் காட்சியுடன், புள்ளினம் இசை எழுப்பிப் பூங்காவில் வட்டமிடும் காட்சியுண்டு! கண்டால் கவி பிறக்கும், காவியம் உருவெடுக்கும்! காண வாரீர் தாயகம், கட்டுண்ட நிலை இல்லை! தன்மானம் தழைத்திடவே, தன்னாட்சி செழித்திடவே, தாயகம் தளைகளற்றுத் தகத்தகாயம் காட்டுகின்றது! காண வந்திடுவீர், கஷ்டம் இனி இல்லை, இல்லை!! - என்று எழுச்சிப் பண்பாடி,<noinclude></noinclude>
are8dj15ktm844i2no0v9hk233xtl1f
1943818
1943775
2026-06-09T08:51:20Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|252||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்றெல்லாம், அந்த ஒரு சொல் - அண்ணா! என்ற அந்தக் கனிவு நிரம்பிய மொழி, என்னைக் கேட்டுக்கேட்டு வாட்டி வதைத்தது, தம்பி! வாட்டி வதைத்தது.
என்னை நானே நொந்துகொண்டேன். ஏதும் செய்ய இயலா நிலையில் இருக்கிறோமே - எதையும் உணர, உருக, உரைத்திட முடிகிறது - ஆனால், மாற்றி அமைத்திட , திருத்தம் கண்டிட முடியவில்லையே! பிடி வேறோர் சார்பினரிடமல்லவா சிக்கிக்கொண்டிருக்கிறது, நாமோ, அறிந்ததை உரைத்திட மட்டுமன்றோ வாய்ப்புப்பெற்ற நிலையிலே உள்ளோம்? - என்றெண்ணி மெத்தவும் வாடினேன். காய்ந்த பயிரையுங் காரற்ற வானத்தையும், நீரற்ற வாவியையும் காணும் உழவன் மனம் என்ன பாடுபடும்? என் மனம், அந்நிலை!!
என் மன நிலையை உணர்ந்துகொண்ட அந்த மாண்பு மிக்கவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா, தம்பி! என் வாட்டத்தைப் போக்க, அன்பினை வாரி வாரி வழங்கினர். வறுமை நிலைமை! ஆனால், அகமும் முகமும் மலர்ந்த நிலையில் என்னிடம் அளவளாவினர்! அவர்கள் காட்டிய பேரார்வம் என்னை வெட்கமடையச் செய்தது.
பட்ட துயரம் போதும், பண்பாடிட வாரீர்!
பட்டொளி வீசிப் பறக்கிறது தாயின் மணிக்கொடி, பாடுபடுவோரே, கவலை விடுமின்!
காடுமேடு சுற்றியது போதும், தாயகம் அழைக்கிறது வாரீர்!
பிழைக்க நெடுந்தூரம் வந்தவர்களே! இனி வாழவழி அமைந்துவிட்டது, வாட்டம் துடைத்திடத் தாயகம் அழைக் கிறது வாரீர்!
கடும் வெயில்! கடுமைமிகு குளிர்! - என்றுள்ள இப்புரத்து வாழ்க்கைபோதும், தென்றல் விளையாடும் நாடு, திருவிட நாடு! அதில், திரும்பிப் பார்க்கும் இடந்தோறும் மணம் அளித்திடும் தேன் கூடு! புள்ளி மயில் நடமாடிப் பூவையரிடம் பாடம் கேட்டிடும் காட்சியுடன், புள்ளினம் இசை எழுப்பிப் பூங்காவில் வட்டமிடும் காட்சியுண்டு! கண்டால் கவி பிறக்கும், காவியம் உருவெடுக்கும்! காண வாரீர் தாயகம், கட்டுண்ட நிலை இல்லை! தன்மானம் தழைத்திடவே, தன்னாட்சி செழித்திடவே, தாயகம் தளைகளற்றுத் தகத்தகாயம் காட்டுகின்றது! காண வந்திடுவீர், கஷ்டம் இனி இல்லை, இல்லை!! - என்று எழுச்சிப் பண்பாடி,<noinclude></noinclude>
d6vf3sv7bpfhpy38bt3n84aietksic9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/254
250
645338
1943776
1940752
2026-06-09T07:19:40Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||253}}{{Rule}}</noinclude>உடன் பிறந்தார்களைத் தாயகம் அழைத்திடச் சென்றிருந்தால். . . . .! எண்ணும்போதே தலை சுற்றுகிறது! நெஞ்சு விம்முகிறது!
ஆனால், நான் சென்றது அந்நிலையிலா? ஆளவந்தார்களாகி விட்டவர்கள், தாயகத்தைத் தேம்ப வைத்துள்ள நிலையினையல்லவா எடுத்துரைக்கச் சென்றிருந்தேன். நோய் தீர்க்கும் மருத்துவனாகவா சென்றேன்? இல்லையே! இல்லையே? நோயால் பீடிக்கப்பட்டுள்ள மக்களிடம் சென்று, இங்கு உள்ள நோயினைப்பற்றி அல்லவா பேசிவிட்டு வந்தேன்!
மாதுங்கா, தாராவி, டோம்வில்லை, தாணா, செமூர், மான்காடு எனும் பலப்பல பகுதிகளும், குஜராத் மாநிலத்தி லுள்ள ஆமதாபாத்திலும், சென்றிருந்தபோது, திருவிடத்தின் நிலையால் நிலைகுலைந்து, வாழ்வு அழிக்கப்பட்டு, வறுமையால் கொட்டப்பட்டுத் தீப்பிடித்த இடத்திலிருந்து, கருகிய நிலையில், வேறிடம் பறந்துசெல்லும் பறவைகள்போல, வடபுலம் வந்து கூடியுள்ள மக்களைக் கண்டேன் - துக்கமும் வெட்கமும் என்னைப் பிய்த்துத் தின்றது. எந்த வடபுலத்திலிருந்து, பாங்கர்களும், மண்டிக்கடை நடாத்துவோரும், பவுன் வெள்ளி அங்காடி வைத்திருப்போரும், பல பொருள்களை விற்று இலாபம் ஈட்டும் பெரும் பெரும் வணிகர்களும், திருவிடம் வந்து கொலு வீற்றிருக்கின்றனரோ, அங்கு அல்லவா, ஆண்ட பரம்பரையினர், அடிமைகளாக, அலுப்பினைக் கவனியாமல் உழைப்போராக, ஆயிரமாயிரம் சென்றுள்ளனர். அந்தேரி பகுதியில், நம்மவர்கள் இருந்திடும் நிலை கண்டோர், திராவிட நாடு திராவிடருக்கு என்பதை வெறும் அரசியல் இலட்சியமாக அல்ல, வாழ்வின் திறவுகோலாகவே மதிப்பர், போற்றுவர்.
தம்பி! இங்கு, ஒரு அரசியல் கட்சி, ஏதோ ஓர் ஆகாத திட்டத்தை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறது என்று, தம்மை மாமேதைகள் என்றெண்ணி மனப்பால் குடிக்கும் சில மமதையாளர் எண்ணிக்கொண்டுள்ளனர். வடபுலம் சென்று, இரக்கம் நிரம்பிய மனதினராய், தமிழர் அங்கு இருக்கும் நிலையினை அறிந்தால், திராவிடநாடு திராவிடர்க்கு எனும் இலட்சியம் வெற்றிபெற, தி. மு. கழகம் விரைவிலே வலிவு பெற்றாகவேண்டும் என்ற பேருண்மையை, சோரம்போய் விட்டவர்களும் பேரம்பேசி அரசியல் நடத்துவோரும் தவிர மற்றவர் அனைவரும் உணர்வர்; ஒப்புக்கொள்வர்; எங்கெங்கும் எடுத்துரைப்பர்.<noinclude></noinclude>
hkyb1a6ub2puknnpd53vwgsqv05cnv0
1943821
1943776
2026-06-09T08:54:25Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||253}}{{Rule}}</noinclude>உடன் பிறந்தார்களைத் தாயகம் அழைத்திடச் சென்றிருந்தால். . . . .! எண்ணும்போதே தலை சுற்றுகிறது! நெஞ்சு விம்முகிறது!
ஆனால், நான் சென்றது அந்நிலையிலா? ஆளவந்தார்களாகி விட்டவர்கள், தாயகத்தைத் தேம்ப வைத்துள்ள நிலையினையல்லவா எடுத்துரைக்கச் சென்றிருந்தேன். நோய் தீர்க்கும் மருத்துவனாகவா சென்றேன்? இல்லையே! இல்லையே? நோயால் பீடிக்கப்பட்டுள்ள மக்களிடம் சென்று, இங்கு உள்ள நோயினைப்பற்றி அல்லவா பேசிவிட்டு வந்தேன்!
மாதுங்கா, தாராவி, டோம்வில்லை, தாணா, செமூர், மான்காடு எனும் பலப்பல பகுதிகளும், குஜராத் மாநிலத்தி லுள்ள ஆமதாபாத்திலும், சென்றிருந்தபோது, திருவிடத்தின் நிலையால் நிலைகுலைந்து, வாழ்வு அழிக்கப்பட்டு, வறுமையால் கொட்டப்பட்டுத் தீப்பிடித்த இடத்திலிருந்து, கருகிய நிலையில், வேறிடம் பறந்துசெல்லும் பறவைகள்போல, வடபுலம் வந்து கூடியுள்ள மக்களைக் கண்டேன் - துக்கமும் வெட்கமும் என்னைப் பிய்த்துத் தின்றது. எந்த வடபுலத்திலிருந்து, பாங்கர்களும், மண்டிக்கடை நடாத்துவோரும், பவுன் வெள்ளி அங்காடி வைத்திருப்போரும், பல பொருள்களை விற்று இலாபம் ஈட்டும் பெரும் பெரும் வணிகர்களும், திருவிடம் வந்து கொலு வீற்றிருக்கின்றனரோ, அங்கு அல்லவா, ஆண்ட பரம்பரையினர், அடிமைகளாக, அலுப்பினைக் கவனியாமல் உழைப்போராக, ஆயிரமாயிரம் சென்றுள்ளனர். அந்தேரி பகுதியில், நம்மவர்கள் இருந்திடும் நிலை கண்டோர், திராவிட நாடு திராவிடருக்கு என்பதை வெறும் அரசியல் இலட்சியமாக அல்ல, வாழ்வின் திறவுகோலாகவே மதிப்பர், போற்றுவர்.
தம்பி! இங்கு, ஒரு அரசியல் கட்சி, ஏதோ ஓர் ஆகாத திட்டத்தை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறது என்று, தம்மை மாமேதைகள் என்றெண்ணி மனப்பால் குடிக்கும் சில மமதையாளர் எண்ணிக்கொண்டுள்ளனர். வடபுலம் சென்று, இரக்கம் நிரம்பிய மனதினராய், தமிழர் அங்கு இருக்கும் நிலையினை அறிந்தால், திராவிடநாடு திராவிடர்க்கு எனும் இலட்சியம் வெற்றிபெற, தி. மு. கழகம் விரைவிலே வலிவு பெற்றாகவேண்டும் என்ற பேருண்மையை, சோரம்போய் விட்டவர்களும் பேரம்பேசி அரசியல் நடத்துவோரும் தவிர மற்றவர் அனைவரும் உணர்வர்; ஒப்புக்கொள்வர்; எங்கெங்கும் எடுத்துரைப்பர்.<noinclude></noinclude>
o5tqshs45yl8fk8rokpcc10fme902iw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/255
250
645339
1943778
1940753
2026-06-09T07:20:50Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|254||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
ஆமாம், தம்பி! பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லா இன்னல்களையும் பொறுத்துக்கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு நம்பிக்கையுடன் - எம்மை எதையும் தாங்கிக்கொள்ளச் செய்வது அந்த நம்பிக்கைதான்! துர்நாற்றமடிக்கும் இடத்தில், நடை பாதையில், மூட்டை சுமப்போராய், வண்டி இழுப்போராய், நரம்பு முறிய எலும்பு நொருங்க, இரத்தம் சுண்ட, உடல் தேயப் பாடுபடும்போது, எனக்கு உயிரூட்டம் தரும்விதமாக உள்ளது அந்த நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை என்ன? எப்படியும் தாயகம் தலைநிமிர்ந்து நிற்கும்! எப்படியும் தாயகம் தழைக்கும்! எப்படியும் கழகம் அந்தச் செயலில் வெற்றிபெறும்!
கவனிப்பாரற்றுக் கிடந்த நிலை போயேவிட்டது; கழகம் என்ற சொல் கேட்டவுடன் ஆதிக்கக்காரர் முகம் கடுகடுப்பா கிறது. கழகம், ஒரு பெரிய கேள்விக்குறியாகிவிட்டது! அதன் பேருருவம் காணாதார் இல்லை; அதன் முழக்கம் கேட்டிடாதார் எவரும் இல்லை; அதன் வளர்ச்சியைத் தடுக்க முயன்று தோற்றோரின் தொகையே அதிகம்; அந்தத்தொகை வளர்ந்து கொண்டும் வருகிறது. வெற்றி உறுதியாக! வெற்றி நமக்காக! வெற்றி, வேதனை போக்க! வெற்றி புதுவாழ்வு காண!! - என்றெல்லாம், தம்பி! அங்கு உள்ளவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்.
அந்த நம்பிக்கையின் நடமாடும் பிரதிநிதி நான் என்பதால் தான், அவர்கள் என்னைக் கண்டவுடன், கனிவுடன் 'அண்ணா' என்றழைத்தனர்; கரங்களை எடுத்துத் தம் கண்களில் ஒத்திக் கொண்டனர்; தம்பி என்னென்பேன், அந்தக் கண்களில் முத்து முத்தாகக் கண்ணீர்!!
தேர்தலுக்கு எம்மாலான நிதி தருவோம், பெற்றிடுக என்றனர்.
தேர்தலை, தம்பி! அவர்கள் ஒரு கட்சிக் காரியமாக, நிச்சயமாக எண்ணி, நிதி திரட்டவில்லை.
ஒரு கட்சி, பதவி பிடித்திட, தேர்தலிலே ஈடுபடுகிறது என்ற, அந்த முறையிலே அவர்கள் எண்ணவில்லை.
நாம் கூடச் சில நேரங்களில், கட்சிக் கண்ணோட்டத்துடன், இந்தத் தேர்தலைக் கவனிக்கிறோம் - வடபுலம் சென்று வாடிக் கிடக்கும் இலட்சக்கணக்கான நம்மவர்களுக்கு, இந்தத் தேர்தல், அரசியல் காரியமாகப் படவில்லை; தமக்கு வாழ்வளிக்க இங்கு<noinclude></noinclude>
n94q9j0w5pgh9rzigfev9alvgivjn0n
1943823
1943778
2026-06-09T08:56:29Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|254||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
ஆமாம், தம்பி! பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லா இன்னல்களையும் பொறுத்துக்கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு நம்பிக்கையுடன் - எம்மை எதையும் தாங்கிக்கொள்ளச் செய்வது அந்த நம்பிக்கைதான்! துர்நாற்றமடிக்கும் இடத்தில், நடை பாதையில், மூட்டை சுமப்போராய், வண்டி இழுப்போராய், நரம்பு முறிய எலும்பு நொருங்க, இரத்தம் சுண்ட, உடல் தேயப் பாடுபடும்போது, எனக்கு உயிரூட்டம் தரும்விதமாக உள்ளது அந்த நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை என்ன? எப்படியும் தாயகம் தலைநிமிர்ந்து நிற்கும்! எப்படியும் தாயகம் தழைக்கும்! எப்படியும் கழகம் அந்தச் செயலில் வெற்றிபெறும்!
கவனிப்பாரற்றுக் கிடந்த நிலை போயேவிட்டது; கழகம் என்ற சொல் கேட்டவுடன் ஆதிக்கக்காரர் முகம் கடுகடுப்பா கிறது. கழகம், ஒரு பெரிய கேள்விக்குறியாகிவிட்டது! அதன் பேருருவம் காணாதார் இல்லை; அதன் முழக்கம் கேட்டிடாதார் எவரும் இல்லை; அதன் வளர்ச்சியைத் தடுக்க முயன்று தோற்றோரின் தொகையே அதிகம்; அந்தத்தொகை வளர்ந்து கொண்டும் வருகிறது. வெற்றி உறுதியாக! வெற்றி நமக்காக! வெற்றி, வேதனை போக்க! வெற்றி புதுவாழ்வு காண!! - என்றெல்லாம், தம்பி! அங்கு உள்ளவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்.
அந்த நம்பிக்கையின் நடமாடும் பிரதிநிதி நான் என்பதால் தான், அவர்கள் என்னைக் கண்டவுடன், கனிவுடன் 'அண்ணா' என்றழைத்தனர்; கரங்களை எடுத்துத் தம் கண்களில் ஒத்திக் கொண்டனர்; தம்பி என்னென்பேன், அந்தக் கண்களில் முத்து முத்தாகக் கண்ணீர்!!
தேர்தலுக்கு எம்மாலான நிதி தருவோம், பெற்றிடுக என்றனர்.
தேர்தலை, தம்பி! அவர்கள் ஒரு கட்சிக் காரியமாக, நிச்சயமாக எண்ணி, நிதி திரட்டவில்லை.
ஒரு கட்சி, பதவி பிடித்திட, தேர்தலிலே ஈடுபடுகிறது என்ற, அந்த முறையிலே அவர்கள் எண்ணவில்லை.
நாம் கூடச் சில நேரங்களில், கட்சிக் கண்ணோட்டத்துடன், இந்தத் தேர்தலைக் கவனிக்கிறோம் - வடபுலம் சென்று வாடிக் கிடக்கும் இலட்சக்கணக்கான நம்மவர்களுக்கு, இந்தத் தேர்தல், அரசியல் காரியமாகப் படவில்லை; தமக்கு வாழ்வளிக்க இங்கு<noinclude></noinclude>
d5xkfbufbth2k655vcw8f5jpixjsg7q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/256
250
645340
1943780
1940754
2026-06-09T07:22:48Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||255}}{{Rule}}</noinclude>எடுத்துக்கொள்ளப்படும் முயற்சியிலே, மிக முக்கியமான கட்டம் என்றுதான் எண்ணுகிறார்கள்.
அந்த முயற்சியின் வெற்றியிலேதான், தமது எதிர்கால நல்வாழ்வே பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் உணருகிறார்கள்.
அந்த உணர்ச்சி காரணமாகத்தான், என்னைக் கண்டதும், களிப்பால் மட்டுமல்ல, உள்ளுணர்ச்சியால் அவர்கள் கண்ணீர் வடித்தனர்.
தேர்தலிலே, அண்ணா! எப்படியும், தி. மு. கழகம் மகத்தான வெற்றி பெற்றாகவேண்டும் என்று அவர்கள் கூறியது, தம்பி! 'எப்பாடுபட்டாகிலும், எம்மைக் காத்திட வழி தேடுங்கள்! இன்னும் அதிக நாட்கள் நாங்கள் நலிந்து கிடக்க முடியாது! நட்டாற்றில் விட்டுவிடப்பட்டவர்கள் போலாகிவிட்டோம். நாதியற்றவர்கள் - நாடற்றவர்கள் - என்று எம்மைக் கேசெய்யும் குரல் எமது செவி வழி நுழைந்து நெஞ்சினைத் துளைக்கிறது. சொந்த நாடு சென்றிடவேண்டும்; சோற்றுக்கு வழியற்று இங்கு வந்து தஞ்சம் புகுந்தவர்கள் என்ற இழிமொழி எம்மைச் செந்தேளாய்க் கொட்டுகிறது. விரைவிலே எமக்கு வாழ்வு அளித்தாகவேண்டும்!!' - என்று அவர்கள் கேட்கிறார்கள். கண்ணீரால் நனைக்கப்பட்ட பணத்தை என் கரம் தந்து அவர்கள் இதைக் கூறினர், தம்பி! நானும் உன் உழைப்பின் மேன்மையிலே, உணர்ச்சியின் மாண்பிலே, அறிவாற்றலிலே நம்பிக்கை வைத்து, நிச்சயமாக இந்தத் தேர்தலில், தி. மு. க. மகத்தான வெற்றி பெறும் என்று வாக்களித்துவிட்டு வந்திருக்கிறேன். வருகிற வழி நெடுக, மனதிலே திகிலும் ஐயப்பாடும் குடைந்தது! உண்மையை மறைப்பானேன், கோவை சிறப்பு மாநாட்டிலே நான் கண்ட கோலாகலக் காட்சியும், கேட்ட வீரமிக்க உரைகளும், கரை புரண்டோடிய உணர்ச்சிப் பெருக்கமும்தான், என் திகிலையும் ஐயப்பாட்டினையும் அகற்றி, வடபுலம் வாடிக்கிடக்கும் நம் உடன் பிறந்தார்களிடம் நான் அளித்துவிட்டு வந்துள்ள வாக்குறுதி - தேர்தலில் தி. மு. க. மகத்தான வெற்றிபெறும் - என்ற வாக்குறுதி, நிச்சயம் நிறைவேறும் என்ற உறுதி ஏற்பட்டது.
அந்த உறுதியுடன் தம்பி! இதோ, தஞ்சை கிளம்புகிறேன் - மணி 5 - மாலை அல்ல, விடியற்காலை!
வேலைகள் செம்மையாக நடந்தபடி இருக்கின்றனவா தம்பி! வெறும் தேர்தல் அல்ல, பதவிபிடி சண்டை - அல்ல -<noinclude></noinclude>
9m1tpen8gy0jvyabs6v5bv4p6fz7d3e
1943824
1943780
2026-06-09T08:57:51Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தொகுதி நான்கு||255}}{{Rule}}</noinclude>எடுத்துக்கொள்ளப்படும் முயற்சியிலே, மிக முக்கியமான கட்டம் என்றுதான் எண்ணுகிறார்கள்.
அந்த முயற்சியின் வெற்றியிலேதான், தமது எதிர்கால நல்வாழ்வே பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் உணருகிறார்கள்.
அந்த உணர்ச்சி காரணமாகத்தான், என்னைக் கண்டதும், களிப்பால் மட்டுமல்ல, உள்ளுணர்ச்சியால் அவர்கள் கண்ணீர் வடித்தனர்.
தேர்தலிலே, அண்ணா! எப்படியும், தி. மு. கழகம் மகத்தான வெற்றி பெற்றாகவேண்டும் என்று அவர்கள் கூறியது, தம்பி! 'எப்பாடுபட்டாகிலும், எம்மைக் காத்திட வழி தேடுங்கள்! இன்னும் அதிக நாட்கள் நாங்கள் நலிந்து கிடக்க முடியாது! நட்டாற்றில் விட்டுவிடப்பட்டவர்கள் போலாகிவிட்டோம். நாதியற்றவர்கள் - நாடற்றவர்கள் - என்று எம்மைக் கேசெய்யும் குரல் எமது செவி வழி நுழைந்து நெஞ்சினைத் துளைக்கிறது. சொந்த நாடு சென்றிடவேண்டும்; சோற்றுக்கு வழியற்று இங்கு வந்து தஞ்சம் புகுந்தவர்கள் என்ற இழிமொழி எம்மைச் செந்தேளாய்க் கொட்டுகிறது. விரைவிலே எமக்கு வாழ்வு அளித்தாகவேண்டும்!!' - என்று அவர்கள் கேட்கிறார்கள். கண்ணீரால் நனைக்கப்பட்ட பணத்தை என் கரம் தந்து அவர்கள் இதைக் கூறினர், தம்பி! நானும் உன் உழைப்பின் மேன்மையிலே, உணர்ச்சியின் மாண்பிலே, அறிவாற்றலிலே நம்பிக்கை வைத்து, நிச்சயமாக இந்தத் தேர்தலில், தி. மு. க. மகத்தான வெற்றி பெறும் என்று வாக்களித்துவிட்டு வந்திருக்கிறேன். வருகிற வழி நெடுக, மனதிலே திகிலும் ஐயப்பாடும் குடைந்தது! உண்மையை மறைப்பானேன், கோவை சிறப்பு மாநாட்டிலே நான் கண்ட கோலாகலக் காட்சியும், கேட்ட வீரமிக்க உரைகளும், கரை புரண்டோடிய உணர்ச்சிப் பெருக்கமும்தான், என் திகிலையும் ஐயப்பாட்டினையும் அகற்றி, வடபுலம் வாடிக்கிடக்கும் நம் உடன் பிறந்தார்களிடம் நான் அளித்துவிட்டு வந்துள்ள வாக்குறுதி - தேர்தலில் தி. மு. க. மகத்தான வெற்றிபெறும் - என்ற வாக்குறுதி, நிச்சயம் நிறைவேறும் என்ற உறுதி ஏற்பட்டது.
அந்த உறுதியுடன் தம்பி! இதோ, தஞ்சை கிளம்புகிறேன் - மணி 5 - மாலை அல்ல, விடியற்காலை!
வேலைகள் செம்மையாக நடந்தபடி இருக்கின்றனவா தம்பி! வெறும் தேர்தல் அல்ல, பதவிபிடி சண்டை - அல்ல -<noinclude></noinclude>
t1qc6amz7aqj5bsm0n36ghfx91xe0r8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/257
250
645341
1943781
1940755
2026-06-09T07:24:54Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|256||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதனை மீண்டும் எழச் செய்யும் முயற்சி!! வாளும் வேலும்கொண்டு நடாத்தப்படும் விடுதலைப்போரினை, இந்த ஜனநாயக நாட்களில், அறிவு, தெளிவு, உறுதி, உழைப்பு எனும் கருவிகள்கொண்டு, நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதே!
ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்!
இரக்கம் துளியும் எழாத மனம்!
இரத்தக்கரை படிந்த கரம்!
இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்!
காங்கிரஸ் கட்சி இது!!
காப்பாற்றுமோ ஏழை எளியோரை!!
ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! தம்பி! இதனை நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்களும் இதனை உன்னைப்போல உணர்ந்துவிடுவார்களானால், தேர்தலிலே வெற்றி நிச்சயம் என்பதை விளக்கிடவாவேண்டும். மற்றவர்கள் இதனை அறிந்திடச் செய்திட, விரைந்து பணியாற்று. விறுவிறுப் புடன் பணியாற்று; வெற்றி நமதே! அஞ்சற்க!!
மூன்று பெரிய
ஆபத்து
முன்கூட்டியே சொல்லிவிட்டோம்
ஆண்டொன்றுக்கு
ஏழை தலையில் விழப்போகுது
1. ஏழுகோடி ரூபாய் புது வரிகள்.
2. அரிசிச் சாதம் கூடாதென்று
அதிகாரத்தின் துணைகொண்டு
கோதுமை திணிக்கப் போகிறார்கள்.
3. தமிழை அழிக்க இந்தி
தமிழ் எழுத்தை அழிக்க தேவநாகரி
புகுத்திப் பாழ்செய்யத் துடிக்கிறார்கள்.
மூன்று பெரிய ஆபத்து
முன்கூட்டியே சொல்லிவிட்டோம்<noinclude></noinclude>
f0ratmb7ensm077mfej8qj277r1kwkk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/258
250
645342
1943782
1940756
2026-06-09T07:26:20Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||257}}{{Rule}}</noinclude>ஆபத்துகளைத் தடுத்திட
ஆற்றலுள்ளது
தி. மு. க.
ஓட்டுகள்
உதய சூரியனுக்கே!
என
நாட்டினர் அறிவித்துவிட்டால்
ஆபத்து இல்லை அறிவீர்! அறிவீர்!
நாட்டுக்கும்! தோழர்களே!!
வீடுதோறும், இதனை எடுத்து விளக்கிடவேண்டும். வருவது தெரியாமலுள்ளோர் பலர் உளர்; நாம் அறிந்திருப்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுவது அரசியல் கடமை; மக்களாட்சியில் ஒவ்வொருவரும் செய்து தீரவேண்டிய பொறுப்பு மிகு பணியாகும்.
எத்தனை பெரிய ஆபத்துகள், மக்களைத் தாக்க இருக்கின்றன என்பதை நாம் மட்டும் அறிந்தால் போதாது - நாடு அறியவேண்டும் - அதற்கு, உன் நல்லறிவுப் பிரசாரம் நாளும் தேவை.
வேலை அதிகம், தம்பி! நாட்கள் மிகமிகக் குறைவு!! ஆகவே, வண்டுபோல் சுற்றிடவேண்டும்; நானோ, என் உடல் வலிவுக்கு ஏற்ற அளவினைவிட, மிக அதிகமாகப் பணியாற்றி வருகிறேன் என்பதை, நன்கு அறிந்துதான் இருக்கிறாய்.
இரவு 11 மணி வரையில் கூட்டம் - பிறகு திருக்கோவிலூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, செங்கற்பட்டு, மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் நிலைமைகள் குறித்து உரையாடல் - மூன்று மணிக்குத்தான் எழுத வாய்ப்பு - இதோ அ. க. தங்கவேலர் அனுப்பிய மோடார் அழைக்கிறது, தஞ்சைக்குச் செல்கிறேன்.
எல்லா ஊர்களுக்கும், ஒவ்வொரு இல்லத்துக்கும், நானே சென்று எல்லாவற்றையும் கூறிட இயலாதே - விருப்பம் உண்டு - நேரம் இல்லை! மேலும் நீயிருக்கப் பயம் ஏன்? என்ற துணிவும் உண்டு. எனவே, தம்பி!
மூன்று பக்கம் கடல் இங்கே!
கப்பற்படை தலைமை வடக்கே!<noinclude>
9- த.அ.க. தொ-4 பூ. வெ. எண். 514</noinclude>
6eu4t8uet1urv88kpiv2es248bmflo1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/259
250
645343
1943783
1941173
2026-06-09T07:27:07Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|258||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நியாயமா?
நியாயம் அல்ல என்கிறது
தி. மு. க.
நாட்டினரே
நல்ல தீர்ப்பு
அளியுங்கள்!
உதயசூரியன்
வெற்றி பெற்றால்
புதியவாழ்வு பெற்றிடலாம்
புதுப்புதுத் தொழிலும் கண்டிடலாம்!
கப்பற்படையின் இருப்பிடமாய்
காட்சி தரும் இத்திருவிடமும்!
உலகம் மெச்ச
நாம் வாழ
உதய சூரியன்
ஆதரிப்பீர்,
என்பதனை நாடெங்கும் எடுத்துக்கூறி, நாம், வாழ வழி அமைப்போம், நாடு செழித்திட நல்லாட்சி காண்போம் என்று நம்பிக்கொண்டு, நம்மைக்கண்டதும் நெஞ்சு நெக்குருக நிற்கும், வடபுலம் சென்று வாடிக்கிடக்கும் நம்மவர்கள் மனம் மகிழத் தக்கவிதத்தில், எமது இனம் வீழ்ந்துபட்டுப் போய்விடவில்லை, மரபு அழிந்துவிடவில்லை. மாண்பு கெட்டுவிடவில்லை. இதோ வெற்றி! இதோ திருவிடம்! இதோ நல்லாட்சி! என்று அவர்கள் களிப்புடன் முழக்கமிடத்தக்க வெற்றிகளை, தேர்தல் களத்திலே பெற்றளிக்க, உன் முழு ஆற்றலைத் தந்தாகவேண்டும்.
வேலை அதிகம்! நாட்கள் குறைவு! மறவாதே!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
24-12-1961
{{dhr|10em}}<noinclude></noinclude>
163h1ienlqiv1dr1rbkb8p03yx7oy62
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/260
250
645344
1943807
1942990
2026-06-09T08:42:18Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம் : 160</b>
{{center|{{x-larger|<b>தேனில் தோய்த்த பழம்</b>}}}}
{{left_margin|3em|<poem><b>கதிரவன் விழா
சொல் போன தோழர்கள் பல் போன கிழவர்கள்
ஈட்டிய செல்வம் எங்குளது?
இரு திட்ட வெற்றியினால் கண்ட பலன் என்ன?
படபடத்த பேச்சு நம் வளர்ச்சியைப் பாழ்படுத்தும்
நா வாணிக நிலை
நமக்குத் தேவை அறிவு - துணிவு - பொறை உடைமைகள்</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>செ</b>}}வியில் விழவே இல்லையா நான் கூப்பிடும் குரல்? எப்படியப்பா விழப்போகிறது? இன்ப ஒலி கேட்டுக் கேட்டுச் சொக்கிப் போயல்லவா இருக்கிறாய்! அண்ணன் இந்த நேரத்தில் அழைப்பது காதிலே விழும் என்றுதான் எப்படி எதிர்பார்க்க முடியும்? <b>பொங்கலோ! பொங்கல்!</b> என்ற குரலொலி இசையாகி இன்ப ஒலியாகி உன்னை ஈர்த்து வைத்திருக்கும் வேளை - நான் உன்னை அழைத்து வேறு வேலைகளிலே எங்கே ஈடுபடுத்தி விடப்போகிறேனோ என்ற ஐயப்பாட்டின் காரணமாக ஒரு சமயம், குரலொலி காதில் விழாததுபோலக் காட்டிக்கொள் கிறாயோ என்னவோ, எனக்கென்ன புரிகிறது. ஆனால், நான் உன்னை அழைப்பது, உன் விழாக்கோலத்தைக் கலைத்துவிட்டு வேறு வேலைகளைச் செய்திட உடனே கிளம்பு என்று கூறிட அல்ல. ஒவ்வொரு நாளும் நீ உன் இல்லத்துள்ளாருடன் இன்று போல் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையிலே<noinclude></noinclude>
jyqniqoex3uvq9k398coihh1c2xh1qa
1943808
1943807
2026-06-09T08:43:05Z
Rathai palanivelan
11183
+
1943808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 160</b>}}
{{center|{{x-larger|<b>தேனில் தோய்த்த பழம்</b>}}}}
{{left_margin|3em|<poem><b>
கதிரவன் விழா
சொல் போன தோழர்கள் பல் போன கிழவர்கள்
ஈட்டிய செல்வம் எங்குளது?
இரு திட்ட வெற்றியினால் கண்ட பலன் என்ன?
படபடத்த பேச்சு நம் வளர்ச்சியைப் பாழ்படுத்தும்
நா வாணிக நிலை
நமக்குத் தேவை அறிவு - துணிவு - பொறை உடைமைகள்</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>செ</b>}}வியில் விழவே இல்லையா நான் கூப்பிடும் குரல்? எப்படியப்பா விழப்போகிறது? இன்ப ஒலி கேட்டுக் கேட்டுச் சொக்கிப் போயல்லவா இருக்கிறாய்! அண்ணன் இந்த நேரத்தில் அழைப்பது காதிலே விழும் என்றுதான் எப்படி எதிர்பார்க்க முடியும்? <b>பொங்கலோ! பொங்கல்!</b> என்ற குரலொலி இசையாகி இன்ப ஒலியாகி உன்னை ஈர்த்து வைத்திருக்கும் வேளை - நான் உன்னை அழைத்து வேறு வேலைகளிலே எங்கே ஈடுபடுத்தி விடப்போகிறேனோ என்ற ஐயப்பாட்டின் காரணமாக ஒரு சமயம், குரலொலி காதில் விழாததுபோலக் காட்டிக்கொள் கிறாயோ என்னவோ, எனக்கென்ன புரிகிறது. ஆனால், நான் உன்னை அழைப்பது, உன் விழாக்கோலத்தைக் கலைத்துவிட்டு வேறு வேலைகளைச் செய்திட உடனே கிளம்பு என்று கூறிட அல்ல. ஒவ்வொரு நாளும் நீ உன் இல்லத்துள்ளாருடன் இன்று போல் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையிலே<noinclude></noinclude>
shw2nfxor3d4f8ojovic85uqeiqpyz7
1943810
1943808
2026-06-09T08:43:31Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 160</b>}}
{{center|{{x-larger|<b>தேனில் தோய்த்த பழம்</b>}}}}
{{left_margin|3em|<poem><b>
கதிரவன் விழா
சொல் போன தோழர்கள் பல் போன கிழவர்கள்
ஈட்டிய செல்வம் எங்குளது?
இரு திட்ட வெற்றியினால் கண்ட பலன் என்ன?
படபடத்த பேச்சு நம் வளர்ச்சியைப் பாழ்படுத்தும்
நா வாணிக நிலை
நமக்குத் தேவை அறிவு - துணிவு - பொறை உடைமைகள்</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>செ</b>}}வியில் விழவே இல்லையா நான் கூப்பிடும் குரல்? எப்படியப்பா விழப்போகிறது? இன்ப ஒலி கேட்டுக் கேட்டுச் சொக்கிப் போயல்லவா இருக்கிறாய்! அண்ணன் இந்த நேரத்தில் அழைப்பது காதிலே விழும் என்றுதான் எப்படி எதிர்பார்க்க முடியும்? <b>பொங்கலோ! பொங்கல்!</b> என்ற குரலொலி இசையாகி இன்ப ஒலியாகி உன்னை ஈர்த்து வைத்திருக்கும் வேளை - நான் உன்னை அழைத்து வேறு வேலைகளிலே எங்கே ஈடுபடுத்தி விடப்போகிறேனோ என்ற ஐயப்பாட்டின் காரணமாக ஒரு சமயம், குரலொலி காதில் விழாததுபோலக் காட்டிக்கொள் கிறாயோ என்னவோ, எனக்கென்ன புரிகிறது. ஆனால், நான் உன்னை அழைப்பது, உன் விழாக்கோலத்தைக் கலைத்துவிட்டு வேறு வேலைகளைச் செய்திட உடனே கிளம்பு என்று கூறிட அல்ல. ஒவ்வொரு நாளும் நீ உன் இல்லத்துள்ளாருடன் இன்று போல் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையிலே<noinclude></noinclude>
nx5lin7e8h1sq64xpv4go9kbavd81so
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/261
250
645345
1943811
1940759
2026-06-09T08:44:10Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|260||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இருக்கவேண்டும், பால் பொங்கும் இந்நாள் திருநாள் - எனினும், என்றென்றும் உன் வாழ்வு தேனோடு பால் கலந்த பான்மைபோல இருந்திடவேண்டும் என்று விரும்பி, உனக்கும் இல்லத்தவருக்கும் என் இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தந்திடவே அழைத்தேன்.
மகனே! என்று தாய் அழைக்க, எங்கே அவன்? என்று தந்தை கூப்பிட அண்ணனிடம் கூறுகிறேன் என்று உடன் பிறந்தாள் பேசிட, என்னங்க! என்ற இசையைத் துணைவி எழுப்பிட, எங்கப்பா! இல்லே! எங்கப்பா! என்று நீ பெற்றெடுத்த செல்வங்கள் ஒருவரோடொருவர் விளையாடி, அதன் காரண மாக வம்பு விளைந்து, அப்பா! என்று அழுகுரலைக் கிளப்புவேன் என்று எச்சரிக்கை விடுத்திடும் குரலெழுப்ப, இத்தகு ஒலிகளுக்கிடையிலே உள்ள உனக்கு, என் அழைப்பொலி கேட்கிறதோ இல்லையோ என்று நான் ஐயப்படுவதில் தவறில்லையே!
தம்பி! விழாக்கோலம் கொண்டுள்ள இல்லத்தில் எழிலோவியங்களாகத் திகழும் உன் பெற்றோரும் மக்களும் வளம்பல பெற்று, வாழ்வின் இன்பம் கண்டு, பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டினை வாழவைப்பார்களாக. நினது இல்லத்தில், தமிழ் தழைக்கட்டும்! நின் ஆற்றல் தமிழைக் காத்திடப் பயன் படட்டும்! நின் வீரம் வளரட்டும்! அவ்வீரம் தாயகத்தின் மாண்பு காத்திடப் பயன்படுத்தப்படவேண்டும்! மரவு மறவாதோனே! மாண்பு மிகுந்திடவேண்டுமென்பதிலே நாட்டம் மிகக்கொண்ட நல்லோய்! வெல்க உன் முயற்சிகள்! பெற்றிடும் வெற்றிகள் மற்றையோர்க்கும் வழங்கத்தக்க பேறுகளை உனக்கு அளிக்கட்டும்! ஏறுநடையுடையோனே! வீரர் வழி வந்தவனே! மாற்றார்க்கஞ்சா மறக்குடிப் பிறந்தோனே! நினது இல்லம் இன்று புதுக் கோலம் கொண்டு பொலிவுடன் உளது! கை சிவக்க இல்லத்துப் பெண்டிர், இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்கப் பாடுபட்டு, குப்பை நீக்கிக் கரைகள் போக்கி, வண்ணச் சுண்ணம் அடித்து வகையாய்க் கோலமிட்டு, பசுமை அழகாலே இருப்பிடம் பாங்குபெறத் தோரணம் கட்டி அலங்காரம் கூட்டி யுளார்! அத்தனையும் கண்டதனால் அகமகிழ்வாய் நீ என்று ஆரணங்கு எண்ணிடாமல் இருந்திடுவதுதான் உண்டோ? ஆனால், முத்தழகி முந்தானைதனைக் கொண்டு முகத்தைத் துடைத்திடுவாள், உன் முகமோ எள் வெடிக்கும்! உழைப்பதிக மானாலே உருக்குலைந்து போகுமென உள்ளம்தனில் எண்ணி, ஊரெல்லாம் கூட்டுவயோ! உண்டோ இன்னும் கோலம்?<noinclude></noinclude>
6wiol8sc5jvhah5zhyb7jomy2jqf5k0
1943827
1943811
2026-06-09T09:01:39Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|260||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இருக்கவேண்டும், பால் பொங்கும் இந்நாள் திருநாள் - எனினும், என்றென்றும் உன் வாழ்வு தேனோடு பால் கலந்த பான்மைபோல இருந்திடவேண்டும் என்று விரும்பி, உனக்கும் இல்லத்தவருக்கும் என் இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தந்திடவே அழைத்தேன்.
மகனே! என்று தாய் அழைக்க, எங்கே அவன்? என்று தந்தை கூப்பிட அண்ணனிடம் கூறுகிறேன் என்று உடன் பிறந்தாள் பேசிட, என்னங்க! என்ற இசையைத் துணைவி எழுப்பிட, எங்கப்பா! இல்லே! எங்கப்பா! என்று நீ பெற்றெடுத்த செல்வங்கள் ஒருவரோடொருவர் விளையாடி, அதன் காரண மாக வம்பு விளைந்து, அப்பா! என்று அழுகுரலைக் கிளப்புவேன் என்று எச்சரிக்கை விடுத்திடும் குரலெழுப்ப, இத்தகு ஒலிகளுக்கிடையிலே உள்ள உனக்கு, என் அழைப்பொலி கேட்கிறதோ இல்லையோ என்று நான் ஐயப்படுவதில் தவறில்லையே!
தம்பி! விழாக்கோலம் கொண்டுள்ள இல்லத்தில் எழிலோவியங்களாகத் திகழும் உன் பெற்றோரும் மக்களும் வளம்பல பெற்று, வாழ்வின் இன்பம் கண்டு, பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டினை வாழவைப்பார்களாக. நினது இல்லத்தில், தமிழ் தழைக்கட்டும்! நின் ஆற்றல் தமிழைக் காத்திடப் பயன் படட்டும்! நின் வீரம் வளரட்டும்! அவ்வீரம் தாயகத்தின் மாண்பு காத்திடப் பயன்படுத்தப்படவேண்டும்! மரவு மறவாதோனே! மாண்பு மிகுந்திடவேண்டுமென்பதிலே நாட்டம் மிகக்கொண்ட நல்லோய்! வெல்க உன் முயற்சிகள்! பெற்றிடும் வெற்றிகள் மற்றையோர்க்கும் வழங்கத்தக்க பேறுகளை உனக்கு அளிக்கட்டும்! ஏறுநடையுடையோனே! வீரர் வழி வந்தவனே! மாற்றார்க்கஞ்சா மறக்குடிப் பிறந்தோனே! நினது இல்லம் இன்று புதுக் கோலம் கொண்டு பொலிவுடன் உளது! கை சிவக்க இல்லத்துப் பெண்டிர், இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்கப் பாடுபட்டு, குப்பை நீக்கிக் கரைகள் போக்கி, வண்ணச் சுண்ணம் அடித்து வகையாய்க் கோலமிட்டு, பசுமை அழகாலே இருப்பிடம் பாங்குபெறத் தோரணம் கட்டி அலங்காரம் கூட்டி யுளார்! அத்தனையும் கண்டதனால் அகமகிழ்வாய் நீ என்று ஆரணங்கு எண்ணிடாமல் இருந்திடுவதுதான் உண்டோ? ஆனால், முத்தழகி முந்தானைதனைக் கொண்டு முகத்தைத் துடைத்திடுவாள், உன் முகமோ எள் வெடிக்கும்! உழைப்பதிக மானாலே உருக்குலைந்து போகுமென உள்ளம்தனில் எண்ணி, ஊரெல்லாம் கூட்டுவயோ! உண்டோ இன்னும் கோலம்?<noinclude></noinclude>
hqex9a10m8n0295boxlfa0rk7eqtpy3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/262
250
645346
1943813
1940760
2026-06-09T08:45:19Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||261}}{{Rule}}</noinclude>பாரெல்லாம் கூடி நின்று 'பதக்கம்' அளிப்பாரென்று இப்பாடு படுகின்றாயோ! என்றெல்லாம் கேலி மொழிதான் பேசிப் பார்க்கின்றாய். ஆரணங்கு அறியாளா ஆடவர் முறைதன்னை, ஓரப் பார்வையுந்தான் வேறென்ன கூறிடுமோ! உள்ளுக்குள் சிரிக்கின்றாள். உன் போக்குத்தான் கண்டு!! ஊரெல்லாம் விழாக்கோலம் கொண்டிடும் இத்திருநாளில், மனையெல்லாம் மாளிகையாய் மாறிடவே வேண்டாமோ! யார் அதனைச் செயவல்ல 'மாயாவி' அவளல்லால்!! அறியாமல் அருகிருந்து ஆயிரம் பேசுகின்றாய்! அகன்றிடுவாய், அவள் இங்கு அழகளிக்கும் காரியத்தில் ஆர்வம் மிகக் கொண்டுவிட்டாள்! அடுத்த வீட்டு அழகியுடன் போட்டி இட்டாள், அந்தி சாயும் வேளையிலே அல்லிபூத்த ஓடை அருகினிலே!! மான் துள்ளும் என் மனையில், மயிலாடும், பார்த்திடுவாய்! தேன் சிந்தும் செடி கொடிகள் காட்டிடுவேன், கை வண்ணம் கலந்து வெண்பொற் சுண்ணப் பொடியதனால் என்று வேல்விழி விளம்பிவிட்டாள்; துடியிடையாள் தோற்பாளோ! நாம் இருவரும் உலவிடும் இந்நல்லோடை தன்னையும், தவமிருக்கும் குருகினையும், தாய் முகத்தை நோக்கிடும் சேய் விழிபோல் விழியுடைய அணிலும் அது தின்னும் பழக்கொத்தும்; பார்த்திடுவாய், நீரிருக்கும், ஆங்கு நீலம் பூத்திருக்கும், கன்று களைத்து வந்து நீர் பருகும் கண்டிடலாம்! எல்லாம் இக்கரத்தால் எழுதிடுவேன் என் முற்றம், வண்ணம் பல கொண்ட சுண்ணப் பொடிகொண்டு! கண்டு வியந்திடுவாய் காலை மலர்ந்ததுமே என்று கூறித் துவக்கி விட்டாள் எழில்காட்டும் போட்டியினை. அதை எண்ணி ஆரணங்கு, இடை துவளும் என்றறிந்தும், சரிந்த கூந்தலினைச் சரிப்படுத்த மனமுமின்றிச் சிந்து பாடிடும் புலவோன் தனியோர் உலகதனில்தான் உலாவி இருத்தல்போலத் தையல் இருக்கின்றாள் - நீயோ கை காட்டி அழைக்கவில்லை கண் காட்டிப் பார்க் கின்றாய், கனிவுள்ள சொல்கூட்டி அழைக்கின்றாய்! போ! போ! தோற்றாய்! இன்று விழாக்கோலம் வீடெல்லாம் காட்டிடவே அவள் நினைப்பு, நேரம் எல்லாம்! - என்று நான் கூறிடலாம்; நீ கேட்கவா போகின்றாய்! போ! அண்ணா! பொல்லாத கோலமது போட்டிட இவள் முனைவாள், பின்னர் தாள் வலியும் தலை வலியும் தன்னாலே வந்து சேரும், யார் பிறகு அதற்கெல்லாம் அல்லற்படவேண்டிவரும். நான் அண்ணா! அதனால்தான், நாளெல்லாம் கோலமதை நாட்டிலுள்ளார் கேட்டுக்கொண்டது போல் போட்டபடி இருக்க வேண்டாம், வா உள்ளே! என்றழைத்தேன். வம்பு அல்ல, நிச்சயமாய்! - என்று<noinclude></noinclude>
cnthmbjhc8ywt526koam3bhn7fm80vt
1943830
1943813
2026-06-09T09:04:45Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||261}}{{Rule}}</noinclude>பாரெல்லாம் கூடி நின்று 'பதக்கம்' அளிப்பாரென்று இப்பாடு படுகின்றாயோ! என்றெல்லாம் கேலி மொழிதான் பேசிப் பார்க்கின்றாய். ஆரணங்கு அறியாளா ஆடவர் முறைதன்னை, ஓரப் பார்வையுந்தான் வேறென்ன கூறிடுமோ! உள்ளுக்குள் சிரிக்கின்றாள். உன் போக்குத்தான் கண்டு!! ஊரெல்லாம் விழாக்கோலம் கொண்டிடும் இத்திருநாளில், மனையெல்லாம் மாளிகையாய் மாறிடவே வேண்டாமோ! யார் அதனைச் செயவல்ல 'மாயாவி' அவளல்லால்!! அறியாமல் அருகிருந்து ஆயிரம் பேசுகின்றாய்! அகன்றிடுவாய், அவள் இங்கு அழகளிக்கும் காரியத்தில் ஆர்வம் மிகக் கொண்டுவிட்டாள்! அடுத்த வீட்டு அழகியுடன் போட்டி இட்டாள், அந்தி சாயும் வேளையிலே அல்லிபூத்த ஓடை அருகினிலே!! மான் துள்ளும் என் மனையில், மயிலாடும், பார்த்திடுவாய்! தேன் சிந்தும் செடி கொடிகள் காட்டிடுவேன், கை வண்ணம் கலந்து வெண்பொற் சுண்ணப் பொடியதனால் என்று வேல்விழி விளம்பிவிட்டாள்; துடியிடையாள் தோற்பாளோ! நாம் இருவரும் உலவிடும் இந்நல்லோடை தன்னையும், தவமிருக்கும் குருகினையும், தாய் முகத்தை நோக்கிடும் சேய் விழிபோல் விழியுடைய அணிலும் அது தின்னும் பழக்கொத்தும்; பார்த்திடுவாய், நீரிருக்கும், ஆங்கு நீலம் பூத்திருக்கும், கன்று களைத்து வந்து நீர் பருகும் கண்டிடலாம்! எல்லாம் இக்கரத்தால் எழுதிடுவேன் என் முற்றம், வண்ணம் பல கொண்ட சுண்ணப் பொடிகொண்டு! கண்டு வியந்திடுவாய் காலை மலர்ந்ததுமே என்று கூறித் துவக்கி விட்டாள் எழில்காட்டும் போட்டியினை. அதை எண்ணி ஆரணங்கு, இடை துவளும் என்றறிந்தும், சரிந்த கூந்தலினைச் சரிப்படுத்த மனமுமின்றிச் சிந்து பாடிடும் புலவோன் தனியோர் உலகதனில்தான் உலாவி இருத்தல்போலத் தையல் இருக்கின்றாள் - நீயோ கை காட்டி அழைக்கவில்லை கண் காட்டிப் பார்க் கின்றாய், கனிவுள்ள சொல்கூட்டி அழைக்கின்றாய்! போ! போ! தோற்றாய்! இன்று விழாக்கோலம் வீடெல்லாம் காட்டிடவே அவள் நினைப்பு, நேரம் எல்லாம்! - என்று நான் கூறிடலாம்; நீ கேட்கவா போகின்றாய்! போ! அண்ணா! பொல்லாத கோலமது போட்டிட இவள் முனைவாள், பின்னர் தாள் வலியும் தலை வலியும் தன்னாலே வந்து சேரும், யார் பிறகு அதற்கெல்லாம் அல்லற்படவேண்டிவரும். நான் அண்ணா! அதனால்தான், நாளெல்லாம் கோலமதை நாட்டிலுள்ளார் கேட்டுக்கொண்டது போல் போட்டபடி இருக்க வேண்டாம், வா உள்ளே! என்றழைத்தேன். வம்பு அல்ல, நிச்சயமாய்! - என்று<noinclude></noinclude>
alne6cbsn7mck7zddlhc7szm2vhfft1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/263
250
645347
1943814
1940762
2026-06-09T08:46:37Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|262||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பதிலுரைப்பாய். ஏ! அப்பா! உனக்கென்ன, பதிலளித்து வெற்றி பெற வல்லமைக்கா பஞ்சம்!!
ஒன்றினை இன்றெண்ணிப் பார்த்திடுவாய்! வெறும் இலைகளே இருந்த கொடி அரும்பதனைக் காட்டிப் பின் அதுவே மலராகி, மணம் பரப்பிக் காட்டுவதும், தூவியது உட்சென்று, உயிர்பெற்று நிலம் பிளந்து, தாவி அணைத்திடத் தன் தாய் நோக்கிச் சென்றிடும் சேய்போல, மண் பிடிப்பினி லிருந்து விண்தொட்டு விளையாட எண்ணுதல்போல், பயிர் வளர்ந்து கதிர் குலுங்குவதும், தாளாலே நீர் உண்டு சுவை கூட்டித் தலையாலே தந்திடும் தாரணியுள்ளார்க்கு அன்னை போல் விளங்குகின்ற தென்னை ஓங்கி வளருவதும் ஏற்றுக்கு? எவர் பொருட்டு?
நாம் வளர்ந்து வருவது வீட்டுக்கு, நாட்டுக்கு; தொண்டாற்ற, துயர் நீக்க; தோழமை பூண்டொழுக, தொல்லுலகம் வளம் பெறவே மிகும் உழைப்பை நல்கிட உரைக்கின்றார், உணர்கின்றோம்; உணராமலேயே கூடப் பலர் உரையாடி இருக்கின்றார். ஏடு பல தன்னில் நாடறிய எழுதியுள்ளார். எனவே, பொருள் விளக்கம் பெறுகின்றோம். ஆனால், வானத்துக் கருமேகம் மழை முத்தாய் மாறுவதேன்? எவர் பொருட்டு? யார் அழைப்பு? யாது பயன் கருதி? கொடியாடக் கனியாட, செடியாட மலராட, ஆடை விலகியாட வீசிடும் காற்றதுவும், என்ன பயன் கண்டு இவ்வேலை செய்கிறது? கதிர் தந்துகொண்டிருக்கும் பயிர்வளர்ந்து, யாரிடம் பயன் கண்டு மகிழ்கிறது!! பழம் தந்த மரமதுவும் பரிசு என்ன பெறுகிறது! ஒன்றும் காணோம்! சேறாக்கி வைக்கின்றோம். நீர் பெய்து, செடி கொடியும் பயிர் வகையும் இருக்கும் இடம் தன்னில்! ஏனய்யா எனக்கிந்தச் சகதியிடம் எனக் கேட்கும் போக்கினைக் கொள்ளாமல், சேறு தந்த நமக்குச் செந்நெல் மணியதனைப் பயிர் தரக் கண்டோம்; செந்தேன் சுவைகொண்ட பழம் தந்து மரமதுவும் நமைக் கண்டு கூறிடுது, இன்று இது போதும், நாளை வா! மேலும் பெற! என்று. நாமோ? என்செய்கின்றோம்? கொடுத்தது என்ன, கொண்டது என்ன எனும் கணக்கினை மறக்கின்றோம் முற்றும். நமக்குள் ஒருவருக்கொருவர் கொடுப்பது, கொள்வது எனும் முறையில், இந்நிலையா கொள்கின்றோம்! அடேயப்பா! எத்தனை எத்தனை கணக்குகள், காபந்து, வழக்குகள், வல்லடிகள்! ஏமாளியோ நான் ஏழு கொடுத்து ஆறு பெற! என்றெல்லாம் கேட்கின்றோம். தூவிய விதையினுக்கு<noinclude></noinclude>
tj2apsbrvhcka6dqe55iqyldt3wd33b
1943831
1943814
2026-06-09T09:07:56Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|262||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பதிலுரைப்பாய். ஏ! அப்பா! உனக்கென்ன, பதிலளித்து வெற்றி பெற வல்லமைக்கா பஞ்சம்!!
ஒன்றினை இன்றெண்ணிப் பார்த்திடுவாய்! வெறும் இலைகளே இருந்த கொடி அரும்பதனைக் காட்டிப் பின் அதுவே மலராகி, மணம் பரப்பிக் காட்டுவதும், தூவியது உட்சென்று, உயிர்பெற்று நிலம் பிளந்து, தாவி அணைத்திடத் தன் தாய் நோக்கிச் சென்றிடும் சேய்போல, மண் பிடிப்பினி லிருந்து விண்தொட்டு விளையாட எண்ணுதல்போல், பயிர் வளர்ந்து கதிர் குலுங்குவதும், தாளாலே நீர் உண்டு சுவை கூட்டித் தலையாலே தந்திடும் தாரணியுள்ளார்க்கு அன்னை போல் விளங்குகின்ற தென்னை ஓங்கி வளருவதும் ஏற்றுக்கு? எவர் பொருட்டு?
நாம் வளர்ந்து வருவது வீட்டுக்கு, நாட்டுக்கு; தொண்டாற்ற, துயர் நீக்க; தோழமை பூண்டொழுக, தொல்லுலகம் வளம் பெறவே மிகும் உழைப்பை நல்கிட உரைக்கின்றார், உணர்கின்றோம்; உணராமலேயே கூடப் பலர் உரையாடி இருக்கின்றார். ஏடு பல தன்னில் நாடறிய எழுதியுள்ளார். எனவே, பொருள் விளக்கம் பெறுகின்றோம். ஆனால், வானத்துக் கருமேகம் மழை முத்தாய் மாறுவதேன்? எவர் பொருட்டு? யார் அழைப்பு? யாது பயன் கருதி? கொடியாடக் கனியாட, செடியாட மலராட, ஆடை விலகியாட வீசிடும் காற்றதுவும், என்ன பயன் கண்டு இவ்வேலை செய்கிறது? கதிர் தந்துகொண்டிருக்கும் பயிர்வளர்ந்து, யாரிடம் பயன் கண்டு மகிழ்கிறது!! பழம் தந்த மரமதுவும் பரிசு என்ன பெறுகிறது! ஒன்றும் காணோம்! சேறாக்கி வைக்கின்றோம். நீர் பெய்து, செடி கொடியும் பயிர் வகையும் இருக்கும் இடம் தன்னில்! ஏனய்யா எனக்கிந்தச் சகதியிடம் எனக் கேட்கும் போக்கினைக் கொள்ளாமல், சேறு தந்த நமக்குச் செந்நெல் மணியதனைப் பயிர் தரக் கண்டோம்; செந்தேன் சுவைகொண்ட பழம் தந்து மரமதுவும் நமைக் கண்டு கூறிடுது, இன்று இது போதும், நாளை வா! மேலும் பெற! என்று. நாமோ? என்செய்கின்றோம்? கொடுத்தது என்ன, கொண்டது என்ன எனும் கணக்கினை மறக்கின்றோம் முற்றும். நமக்குள் ஒருவருக்கொருவர் கொடுப்பது, கொள்வது எனும் முறையில், இந்நிலையா கொள்கின்றோம்! அடேயப்பா! எத்தனை எத்தனை கணக்குகள், காபந்து, வழக்குகள், வல்லடிகள்! ஏமாளியோ நான் ஏழு கொடுத்து ஆறு பெற! என்றெல்லாம் கேட்கின்றோம். தூவிய விதையினுக்கு<noinclude></noinclude>
mz0guip54sq20wl1sfpowq9z7tgkhfq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/264
250
645348
1943815
1940763
2026-06-09T08:47:52Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||263}}{{Rule}}</noinclude>நாம் என்ன தந்தோம், தம்பி! மண்ணுக்குள் போட்டு மூடிவிட்டோம், மரித்தவரைச் செய்வதுபோல், பின்னர் நீர் தெளித்து வருகின்றோம். விதையோ நமக்குத் தாயன்புக்கு அடுத்தபடி எனத்தக்க உள்ளன்பு தருகிறது! பெறுகிறோம் நாம், ஒரு கணக்கும் பார்க்காமல்!
வள்ளல்களிடம்கூடக் கணக்கு வரைவார் உண்டென்னலாம்! அஃதன்றி, கவிதை வாரி வழங்கினர் காண் பொருள் பெற்ற பெரும் புலவர்! இயற்கையோ எந்த ஓர் வள்ளலும் எதிர்த்து நிற்க ஒண்ணாத இயல்பினதாய் இருந்திடுதல் இன்றளவும் காண்கிறோம்.
பயன் துளியும் கருதாது பாருக்கு இனிமைதனைப் பயக்கும் இயற்கைக்கு, நாம் நன்றி கூறிடவே வந்தது இந்தத் திருநாள். கடன் மெத்தப்பட்டுவிட்ட மாந்தர், ஓர்நாள் கூடி, கதிரவன் தரும் ஒளிக்கும் கதிர்தரும் பயனுக்கும், மண் தந்த மாட்டுக்கும், வந்தனைகள் செய்து, வாழ்த்துப் பல பாடி, உம்முடைய உதவி யினால் உயிர் வாழ்ந்து வருகின்றோம்; உலகு தழைத்திடவே உழைத்திடும் உத்தமர்காள்! வாழி! நீர் வாழி! எமை வாழ்விக்கும் வள்ளல் வாழி! எனப் போற்றுகின்றோம். ஞாயிறு போற்றுதும் என்று நம் இளங்கோ, பாடியது, இயற்கையின் பெருநிதியை நாம் பெற்று வாழ்வதை எடுத்தியம்பத்தான், கதிரவன் ஒளியதால், உயிர் வளருவதால், ஞாயிறு போற்றதும் எனும் மொழிவழிப்படி, பொங்கற் புதுநாள் எனும் திருநாள் கொண்டாடி மகிழ்கிறோம்.
தம்பி! கதிரவன் ஒளியில் உயிர்ப்புச்சக்தி இருப்பது இன்று பள்ளிப்படிப்பு அதிகம் இல்லாதவரும் அறிந்துள்ள ஒன்றாகும். ஆனால், அதிலே உள்ள விந்தையினைக் கூர்ந்து கவனித்திருக் கிறாயா? கதிரவன் ஒளி, காரிருளை விரட்டுகிறது, 'காலை மலர்கிறது' என்று கூறுவது கவிதா நடைக்காக மட்டுமல்ல, அரும்பு கூம்பிக் கிடத்தல்போலத்தான் இரவுக் காலத்தில் உலகு இருக்கிறது; பகலவன் எழுந்தால் பகல் காண்கிறோம்; அரும்பு இதழ் விரித்திடுதல்போல, உறக்கம் கலைந்து உலகு எழுகிறது, மலர்கிறது.
தட்டி எழுப்புதல் மட்டுமின்றி, உயிர்ப்புத் தந்து, காத்து நிற்பது ஞாயிறு. ஆயினும், இதனை அறிவாயே எந்தச் சக்தி உயிர்ப்புத் தருகிறதோ, அதுவே அளவு அதிகமாகப் போயின், கடும் வெயிலாகித் தவிக்கிறது தணலென்றாகிறது, பொரித்துத்<noinclude></noinclude>
mfb94874d7ger9gzvg1g7odl1z13t0y
1943834
1943815
2026-06-09T09:11:03Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||263}}{{Rule}}</noinclude>நாம் என்ன தந்தோம், தம்பி! மண்ணுக்குள் போட்டு மூடிவிட்டோம், மரித்தவரைச் செய்வதுபோல், பின்னர் நீர் தெளித்து வருகின்றோம். விதையோ நமக்குத் தாயன்புக்கு அடுத்தபடி எனத்தக்க உள்ளன்பு தருகிறது! பெறுகிறோம் நாம், ஒரு கணக்கும் பார்க்காமல்!
வள்ளல்களிடம்கூடக் கணக்கு வரைவார் உண்டென்னலாம்! அஃதன்றி, கவிதை வாரி வழங்கினர் காண் பொருள் பெற்ற பெரும் புலவர்! இயற்கையோ எந்த ஓர் வள்ளலும் எதிர்த்து நிற்க ஒண்ணாத இயல்பினதாய் இருந்திடுதல் இன்றளவும் காண்கிறோம்.
பயன் துளியும் கருதாது பாருக்கு இனிமைதனைப் பயக்கும் இயற்கைக்கு, நாம் நன்றி கூறிடவே வந்தது இந்தத் திருநாள். கடன் மெத்தப்பட்டுவிட்ட மாந்தர், ஓர்நாள் கூடி, கதிரவன் தரும் ஒளிக்கும் கதிர்தரும் பயனுக்கும், மண் தந்த மாட்டுக்கும், வந்தனைகள் செய்து, வாழ்த்துப் பல பாடி, உம்முடைய உதவி யினால் உயிர் வாழ்ந்து வருகின்றோம்; உலகு தழைத்திடவே உழைத்திடும் உத்தமர்காள்! வாழி! நீர் வாழி! எமை வாழ்விக்கும் வள்ளல் வாழி! எனப் போற்றுகின்றோம். ஞாயிறு போற்றுதும் என்று நம் இளங்கோ, பாடியது, இயற்கையின் பெருநிதியை நாம் பெற்று வாழ்வதை எடுத்தியம்பத்தான், கதிரவன் ஒளியதால், உயிர் வளருவதால், ஞாயிறு போற்றதும் எனும் மொழிவழிப்படி, பொங்கற் புதுநாள் எனும் திருநாள் கொண்டாடி மகிழ்கிறோம்.
தம்பி! கதிரவன் ஒளியில் உயிர்ப்புச்சக்தி இருப்பது இன்று பள்ளிப்படிப்பு அதிகம் இல்லாதவரும் அறிந்துள்ள ஒன்றாகும். ஆனால், அதிலே உள்ள விந்தையினைக் கூர்ந்து கவனித்திருக் கிறாயா? கதிரவன் ஒளி, காரிருளை விரட்டுகிறது, 'காலை மலர்கிறது' என்று கூறுவது கவிதா நடைக்காக மட்டுமல்ல, அரும்பு கூம்பிக் கிடத்தல்போலத்தான் இரவுக் காலத்தில் உலகு இருக்கிறது; பகலவன் எழுந்தால் பகல் காண்கிறோம்; அரும்பு இதழ் விரித்திடுதல்போல, உறக்கம் கலைந்து உலகு எழுகிறது, மலர்கிறது.
தட்டி எழுப்புதல் மட்டுமின்றி, உயிர்ப்புத் தந்து, காத்து நிற்பது ஞாயிறு. ஆயினும், இதனை அறிவாயே எந்தச் சக்தி உயிர்ப்புத் தருகிறதோ, அதுவே அளவு அதிகமாகப் போயின், கடும் வெயிலாகித் தவிக்கிறது தணலென்றாகிறது, பொரித்துத்<noinclude></noinclude>
7yrq8459opspbsy0ha52gwhzmzdtbcn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/265
250
645349
1943817
1940764
2026-06-09T08:50:10Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|264||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தள்ளுகிறது, எரித்துவிடுகிறது, கருக்கிவிடுகிறது, சாம்பலாக்கி விடுகிறது.
எனவே, ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் ஒரே இடத்தில் இருக்கிறது; அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த 'வலிவு' ஆக்கும் பணியினைச் செம்மையாகச் செய்திட வேண்டு மெனின், அது பயன்படுத்தப்படும் 'அளவு'தான் முக்கியம். அளவு அதிகமாயின் அழிவுதான்!
இந்த அளவும், எல்லாம் பொருள்கட்கும், எல்லாக் காலத்துக்கும், எல்லா இடங்கட்கும், எல்லா நிலைமைகட்கும் ஒரே விதமாக இருந்திடும் என்றும் எண்ணற்க. இருத்தலும் கூடாது.
எனவே, இந்த 'அளவு'க்கு அளவுகோல், எது என்று அறுதியிட்டுக் கூறிட முடியாது. அது மட்டுமல்ல. நமது தேவைகளுக்கு ஏற்ற வகையில் அந்த அளவினை நாம் கூட்டக்குறைக்க, முறைப்படுத்த வகைப்படுத்தவும் முடியும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. கதிரவன் ஒளிதரும் விளக்கு அல்ல, தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வகையிலே, மட்டுப்படுத்த அல்லது அதிகப்படுத்த அல்லது இல்லாது செய்திட. கதிரவன் ஒரு ஒளிப் பிழம்பு! இருக்குமிடம் நீண்ட நெடுந்தூரம்! எத்தனை கல் தொலைவு என்று கணக்கினைக் கூறுவது விஞ்ஞானம். நாம் உணருவது இது; ஞாயிறு எவ்வளவு தொலைவிலே உளது என்றால் நாம் அதனுடைய துணைகொண்டு உயிர்ப்புச்சக்தி பெறும் விதமான அளவு தொலைவில் உளது. இல்லையேல் ஒன்று, ஒளியும் வெப்பமும் கிடைக்கப்பெறும் உயிர்ப்பொருள் யாவும் உறைந்து போய்விடும்; அல்லது தீய்ந்து தீர்ந்து போகும். இயற்கை நியதி இரண்டும் ஏற்படாதபடி அமைந்துள்ளது. உறைந்துபோகச்செய்திடவும், கொளுத்திக் கருக்கிவிடவும் முடியும் என்பதனை நாம் உணரக்கூடிய 'குறிகள்' ஒவ்வோர் அளவு அவ்வப்போது நமக்குத் தென்படத்தானே செய்கின்றன. கொளுத்தும் வெயில்! என்கிறோம், கொட்டும் குளிர் என்கிறோம். அவை குறிகள்! எச்சரிக்கைகள்! இயற்கை மூலம் நாம் பெறும் வலிவின் அளவு முறை தவறிப்போனால், என்ன நேரிடும் என்பதனை நாம் அறிந்துகொள்ள, இந்தக் 'குறிகள்' போதுமானவை.
"தம்பி! காய்கதிரோன் உள்ளடக்கிக்கொண்டுள்ள வலிவு மட்டுமல்ல, பொதுவாக இயற்கையின் ஆற்றலே இத்திறத்தது தான். தேவைக்கேற்ற, நிலைமைக்குத்தக்க அளவு இருந்தால்<noinclude></noinclude>
qj21llb95fo6zd82tou7oa6dj796o08
1943835
1943817
2026-06-09T09:14:09Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|264||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தள்ளுகிறது, எரித்துவிடுகிறது, கருக்கிவிடுகிறது, சாம்பலாக்கி விடுகிறது.
எனவே, ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் ஒரே இடத்தில் இருக்கிறது; அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த 'வலிவு' ஆக்கும் பணியினைச் செம்மையாகச் செய்திட வேண்டு மெனின், அது பயன்படுத்தப்படும் 'அளவு'தான் முக்கியம். அளவு அதிகமாயின் அழிவுதான்!
இந்த அளவும், எல்லாம் பொருள்கட்கும், எல்லாக் காலத்துக்கும், எல்லா இடங்கட்கும், எல்லா நிலைமைகட்கும் ஒரே விதமாக இருந்திடும் என்றும் எண்ணற்க. இருத்தலும் கூடாது.
எனவே, இந்த 'அளவு'க்கு அளவுகோல், எது என்று அறுதியிட்டுக் கூறிட முடியாது. அது மட்டுமல்ல. நமது தேவைகளுக்கு ஏற்ற வகையில் அந்த அளவினை நாம் கூட்டக்குறைக்க, முறைப்படுத்த வகைப்படுத்தவும் முடியும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. கதிரவன் ஒளிதரும் விளக்கு அல்ல, தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வகையிலே, மட்டுப்படுத்த அல்லது அதிகப்படுத்த அல்லது இல்லாது செய்திட. கதிரவன் ஒரு ஒளிப் பிழம்பு! இருக்குமிடம் நீண்ட நெடுந்தூரம்! எத்தனை கல் தொலைவு என்று கணக்கினைக் கூறுவது விஞ்ஞானம். நாம் உணருவது இது; ஞாயிறு எவ்வளவு தொலைவிலே உளது என்றால் நாம் அதனுடைய துணைகொண்டு உயிர்ப்புச்சக்தி பெறும் விதமான அளவு தொலைவில் உளது. இல்லையேல் ஒன்று, ஒளியும் வெப்பமும் கிடைக்கப்பெறும் உயிர்ப்பொருள் யாவும் உறைந்து போய்விடும்; அல்லது தீய்ந்து தீர்ந்து போகும். இயற்கை நியதி இரண்டும் ஏற்படாதபடி அமைந்துள்ளது. உறைந்துபோகச்செய்திடவும், கொளுத்திக் கருக்கிவிடவும் முடியும் என்பதனை நாம் உணரக்கூடிய 'குறிகள்' ஒவ்வோர் அளவு அவ்வப்போது நமக்குத் தென்படத்தானே செய்கின்றன. கொளுத்தும் வெயில்! என்கிறோம், கொட்டும் குளிர் என்கிறோம். அவை குறிகள்! எச்சரிக்கைகள்! இயற்கை மூலம் நாம் பெறும் வலிவின் அளவு முறை தவறிப்போனால், என்ன நேரிடும் என்பதனை நாம் அறிந்துகொள்ள, இந்தக் 'குறிகள்' போதுமானவை.
"தம்பி! காய்கதிரோன் உள்ளடக்கிக்கொண்டுள்ள வலிவு மட்டுமல்ல, பொதுவாக இயற்கையின் ஆற்றலே இத்திறத்தது தான். தேவைக்கேற்ற, நிலைமைக்குத்தக்க அளவு இருந்தால்<noinclude></noinclude>
g1d6c489fn7lo0439fzprelo8isiycc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/266
250
645350
1943819
1940765
2026-06-09T08:52:02Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||265}}{{Rule}}</noinclude>மட்டுமே பலன்; அளவு முறை கெட்டால் எல்லாம் பாழ் வெளியே, படுசூரணமே! கண்ணைக் கவர்ந்திடும் வண்ணப் பூக்கள் உதிருவதுபோலக் காட்சிதரும் வாணம், ஒன்று; வீழ்ந்ததும் அதிர்ச்சிகளை வெடிப்புகளை இடிபாட்டைப் பெருந்தீயை மூட்டிவிடும் வெடிகுண்டு மற்றொன்று. முறை கெட்டால், அளவு அதிகமானால் என்ன ஆகும் என்பதனை, இதனின்றும் அறிந்துகொள்ளலாம்.
இயற்கைக்கு இத்தகைய ஆற்றல் இருப்பினும், அதன் இயல்பு பெரும் அளவு, உயிர் இனத்துக்கு வாழ்வளிக்கும் செம்மைக்குப் பயன்பட்டு வருகிறதேயன்றி, அழிவுக்குப் பயன்படவில்லை, எவ்வகையாலோ எத்துறையிலோ ஆற்றல் பெற்ற மாந்தர்கூடத் தமக்குள்ள 'அழிக்கும் சக்தியை' இயற்கைபோலப் பொறுப்புடன் அளவுபடுத்தி உபயோகிக்கின்றனரா எனில், இல்லை என்னலாம்.
உடல்வலிவோ பொருள்வலிவோ சிறிதளவு மிகுதியாக உள்ளதென்றால், அதனைக் காட்டி ஆதிக்கம் பெறவும், பிறரை அழித்திடவும் காட்டும் உணர்ச்சி தடித்துவிடுகிறது; சில வேளை களிலே அது வெறியாகியும் விடுகிறது.
<b>செங்கிஸ்கான், தைமூர்</b> என்றழைக்கப்படுவோர், தமக்கு இருந்த தாக்கும் ஆற்றலை அழிவுக்குப் பயன்படுத்தி, வெறி யாட்டமாடித் தரணியை நிலைகுலையச் செய்தனர் என்பர். நம் நாள்களிலே இட்லர் தமக்குக் கிடைத்த ஆற்றலை, வலிவை, ஆதிக்கம் பெற அழிவினை மூட்டிடவே பெரிதும் பயன்படுத்தியதனைக் கண்டோம்.
பாயாத புலி, பதுங்காத நரி, சீறாத பாம்பு, உறுமாத மிருகம், கொத்தாத கழுகு இல்லை என்பதுபோல வலிவு ஏற்றப் பெற்றவர்கள் வெறிச் செயலில் ஈடுபடாதிருப்பது, நூற்றுக்கு எண்பதுக்கு மேற்பட்ட அளவு இல்லை என்றே கூறலாம். இயற்கையை, மாந்தர் இயல்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எத்துணையோ பாராட்டத் தோன்றுகிறது. அழிக்கும் சக்தியைக் காற்றும் கதிரோனும், மழையும் பெருநதியும், கடலும் நில நடுக்கமும் எரிமலையும் எரிநட்சத்திரமும், மிருகம்போலவோ, மாந்தரில் வெறிகொண்டலைவோர்போலவோ, அவிழ்த்து விட்டிருந்தால், அவனி ஏது? காலம் ஏது? கருப்பொருள் ஏது? எல்லாம் பாழ்வெளியாகிப் போயிருக்கும்.<noinclude></noinclude>
dd2odxuvd3fh2s1i5dob2pffww6csr5
1943836
1943819
2026-06-09T09:17:18Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||265}}{{Rule}}</noinclude>மட்டுமே பலன்; அளவு முறை கெட்டால் எல்லாம் பாழ் வெளியே, படுசூரணமே! கண்ணைக் கவர்ந்திடும் வண்ணப் பூக்கள் உதிருவதுபோலக் காட்சிதரும் வாணம், ஒன்று; வீழ்ந்ததும் அதிர்ச்சிகளை வெடிப்புகளை இடிபாட்டைப் பெருந்தீயை மூட்டிவிடும் வெடிகுண்டு மற்றொன்று. முறை கெட்டால், அளவு அதிகமானால் என்ன ஆகும் என்பதனை, இதனின்றும் அறிந்துகொள்ளலாம்.
இயற்கைக்கு இத்தகைய ஆற்றல் இருப்பினும், அதன் இயல்பு பெரும் அளவு, உயிர் இனத்துக்கு வாழ்வளிக்கும் செம்மைக்குப் பயன்பட்டு வருகிறதேயன்றி, அழிவுக்குப் பயன்படவில்லை, எவ்வகையாலோ எத்துறையிலோ ஆற்றல் பெற்ற மாந்தர்கூடத் தமக்குள்ள 'அழிக்கும் சக்தியை' இயற்கைபோலப் பொறுப்புடன் அளவுபடுத்தி உபயோகிக்கின்றனரா எனில், இல்லை என்னலாம்.
உடல்வலிவோ பொருள்வலிவோ சிறிதளவு மிகுதியாக உள்ளதென்றால், அதனைக் காட்டி ஆதிக்கம் பெறவும், பிறரை அழித்திடவும் காட்டும் உணர்ச்சி தடித்துவிடுகிறது; சில வேளை களிலே அது வெறியாகியும் விடுகிறது.
<b>செங்கிஸ்கான், தைமூர்</b> என்றழைக்கப்படுவோர், தமக்கு இருந்த தாக்கும் ஆற்றலை அழிவுக்குப் பயன்படுத்தி, வெறி யாட்டமாடித் தரணியை நிலைகுலையச் செய்தனர் என்பர். நம் நாள்களிலே இட்லர் தமக்குக் கிடைத்த ஆற்றலை, வலிவை, ஆதிக்கம் பெற அழிவினை மூட்டிடவே பெரிதும் பயன்படுத்தியதனைக் கண்டோம்.
பாயாத புலி, பதுங்காத நரி, சீறாத பாம்பு, உறுமாத மிருகம், கொத்தாத கழுகு இல்லை என்பதுபோல வலிவு ஏற்றப் பெற்றவர்கள் வெறிச் செயலில் ஈடுபடாதிருப்பது, நூற்றுக்கு எண்பதுக்கு மேற்பட்ட அளவு இல்லை என்றே கூறலாம். இயற்கையை, மாந்தர் இயல்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எத்துணையோ பாராட்டத் தோன்றுகிறது. அழிக்கும் சக்தியைக் காற்றும் கதிரோனும், மழையும் பெருநதியும், கடலும் நில நடுக்கமும் எரிமலையும் எரிநட்சத்திரமும், மிருகம்போலவோ, மாந்தரில் வெறிகொண்டலைவோர்போலவோ, அவிழ்த்து விட்டிருந்தால், அவனி ஏது? காலம் ஏது? கருப்பொருள் ஏது? எல்லாம் பாழ்வெளியாகிப் போயிருக்கும்.<noinclude></noinclude>
sr4q02elih55u8imn4giwu4pydm5fri
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/267
250
645351
1943820
1940766
2026-06-09T08:53:54Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|266||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இயற்கை, மிகப்பெரும் அளவுக்கு, உயிர்க்கு ஊட்டம் தரவே பயனளித்து வருகிறது; அழிக்கும் தீச்செயலில் ஈடுபட்டுவிடவில்லை.
கதிரோனுக்கு விழாக் கொண்டாடும் இந்நாளில் இக்கருத்தினை எண்ணிக்கொள்வது பொருத்தமுடைத்து என்பதனால் இதனைக் கூறினேன். ஆனால், தம்பி! மனிதன் தன் அறிவுத் திறனைக்கொண்டு கூடுமான மட்டும், அழிவு தன்னை அண்டாதபடி தடுத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டான்; பழகிக் கொண்டான். விஞ்ஞானம் இதற்கான முறைகளை, வாய்ப்பு களைப் புதிது புதிதாகத் தந்தவண்ணம் இருக்கிறது.
இத்துடன் மனிதன் தன் வசதிக்கு ஏற்றபடி வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டான்; சுற்றுச் சார்பினைச் சமைத்துக்கொள்கிறான். சுற்றுச்சார்புக்கு ஏற்றபடி இயல்பு, தொழில், தொடர்பு ஆகியவை அமைகின்றன. இன்று திருநாள். இது ஓர் புதிய, இனிய, சுற்றுச்சார்பை இல்லங்களிலே ஏற்படுத்தி வைக்கிறது. புத்தாடை, சுவை உணவு, கலகலப்பு, தோழமை, குதூகலம், நமது இல்லங்களைப் புதுக்கோலம் கொள்ளச் செய்வது காண்கிறோம். நேற்று உண்டு மகிழ்ந்தோம், நாளையும் உண்போம், எனினும், இன்று - விழா நாளன்று - உண்பதும் உரையாடுவதும் தனியானதோர் 'சுற்றுச்சார்பு' காரணமாகத் தனிச்சுவை பெறுகிறது.
ஊரெங்கும், அல்லது மிகப் பெரும்பாலான இடங்களிலே விழாக்கோலம் இருப்பது, அவரவர் இல்லத்தில் அமைந்துள்ள விழாக்கோலத்தை அதிகப்படுத்தியும் புதுவிதமாக்கியும் காட்டுகிறது.
பல சமயங்களில், சிலருடைய இல்லங்களிலே புத்தாடை, அணிகலன் பெறுவதும், சுவைமிகு பண்டங்கள் உண்பதும், பேசி மகிழ்வதும், இசை கேட்டு இன்புறுவதும் நடைபெற்றிருக்கக் கூடும். ஆனால், சிலருடைய இல்லங்களில் மட்டுமே, சீர் தெரியும், மற்றைய இல்லங்களில் அது அப்போது இராது. எனவே, அவர்கட்கு, மகிழ்ச்சி இருக்கக் காரணம் இல்லை, விழா நாளெனில் அதுபோலன்று. ஊரெல்லாம் கொண்டாடுவர். தத்தமது இல்லத்தில் உள்ளதுபோன்றே மற்றையோர் இல்லங்களிலும், விழாக்கோலம், அளவும் வகையும் மாறுபடும் எனினும், மகிழ்ச்சிக்கான 'சூழ்நிலை' ஓரளவுக்கேனும் இருந்திடும். 'ஊரெல்லாம் வாழ்ந்திடக் கேடொன்றும் இல்லை',<noinclude></noinclude>
kqxsnrbe2935g8gplqmve4beu4hltld
1943837
1943820
2026-06-09T09:20:25Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|266||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இயற்கை, மிகப்பெரும் அளவுக்கு, உயிர்க்கு ஊட்டம் தரவே பயனளித்து வருகிறது; அழிக்கும் தீச்செயலில் ஈடுபட்டுவிடவில்லை.
கதிரோனுக்கு விழாக் கொண்டாடும் இந்நாளில் இக்கருத்தினை எண்ணிக்கொள்வது பொருத்தமுடைத்து என்பதனால் இதனைக் கூறினேன். ஆனால், தம்பி! மனிதன் தன் அறிவுத் திறனைக்கொண்டு கூடுமான மட்டும், அழிவு தன்னை அண்டாதபடி தடுத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டான்; பழகிக் கொண்டான். விஞ்ஞானம் இதற்கான முறைகளை, வாய்ப்பு களைப் புதிது புதிதாகத் தந்தவண்ணம் இருக்கிறது.
இத்துடன் மனிதன் தன் வசதிக்கு ஏற்றபடி வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டான்; சுற்றுச் சார்பினைச் சமைத்துக்கொள்கிறான். சுற்றுச்சார்புக்கு ஏற்றபடி இயல்பு, தொழில், தொடர்பு ஆகியவை அமைகின்றன. இன்று திருநாள். இது ஓர் புதிய, இனிய, சுற்றுச்சார்பை இல்லங்களிலே ஏற்படுத்தி வைக்கிறது. புத்தாடை, சுவை உணவு, கலகலப்பு, தோழமை, குதூகலம், நமது இல்லங்களைப் புதுக்கோலம் கொள்ளச் செய்வது காண்கிறோம். நேற்று உண்டு மகிழ்ந்தோம், நாளையும் உண்போம், எனினும், இன்று - விழா நாளன்று - உண்பதும் உரையாடுவதும் தனியானதோர் 'சுற்றுச்சார்பு' காரணமாகத் தனிச்சுவை பெறுகிறது.
ஊரெங்கும், அல்லது மிகப் பெரும்பாலான இடங்களிலே விழாக்கோலம் இருப்பது, அவரவர் இல்லத்தில் அமைந்துள்ள விழாக்கோலத்தை அதிகப்படுத்தியும் புதுவிதமாக்கியும் காட்டுகிறது.
பல சமயங்களில், சிலருடைய இல்லங்களிலே புத்தாடை, அணிகலன் பெறுவதும், சுவைமிகு பண்டங்கள் உண்பதும், பேசி மகிழ்வதும், இசை கேட்டு இன்புறுவதும் நடைபெற்றிருக்கக் கூடும். ஆனால், சிலருடைய இல்லங்களில் மட்டுமே, சீர் தெரியும், மற்றைய இல்லங்களில் அது அப்போது இராது. எனவே, அவர்கட்கு, மகிழ்ச்சி இருக்கக் காரணம் இல்லை, விழா நாளெனில் அதுபோலன்று. ஊரெல்லாம் கொண்டாடுவர். தத்தமது இல்லத்தில் உள்ளதுபோன்றே மற்றையோர் இல்லங்களிலும், விழாக்கோலம், அளவும் வகையும் மாறுபடும் எனினும், மகிழ்ச்சிக்கான 'சூழ்நிலை' ஓரளவுக்கேனும் இருந்திடும். 'ஊரெல்லாம் வாழ்ந்திடக் கேடொன்றும் இல்லை',<noinclude></noinclude>
cqlwo6dk3upyzq44vt117otx5eulebx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/268
250
645352
1943822
1940767
2026-06-09T08:55:52Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||267}}{{Rule}}</noinclude>'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பனபோன்ற முதுமொழிகளின் வழி நிகழ்ச்சிகள் அமைந்திருப்பதுபோலத் தோற்றம் அளிக்கிறது விழா நாளின்போது,
எனவே, பொது இன்பத்தில் நமது இன்பம் ஒரு பகுதி, எல்லோரும் இன்பம் பெறுகின்றனர், நாம் மட்டும் அல்ல என்று உணர்வு தரும் உவகை விழா நாளுக்கென அமையும் தனிச் சிறப்பாகும்; தேனில் தோய்த்த பழம் புதுத் தித்திப்பு பெறுதல் போல, ஊரெல்லாம் மகிழ்ந்திருக்கும் வேளையிலே நாமும் மகிழ்ந்திருக்கும் வாய்ப்புப் பெற்றோம் எனும் எண்ணம், பொங்கற் புதுநாளில் கிடைக்கப் பெறுகிறோம்.
தளதளவென்று செடிகொடிகள் இருந்திடுவதே கண்ணுக்கு விருந்தளிக்கத்தான் செய்கிறது. பசுமைக் காட்சி பாங்குடன் தெரியும்போது பார்த்துக்கொண்டிருந்தாலே பட்ட பாடுகூட மறந்து போகுமளவு மனத்துக்கு ஓர் 'தெம்பு' ஏற்படத்தான் செய்கிறது. நீலநிற வானத்தைக் காணும்போது ஓர்வித மகிழ்ச்சி பிறப்பதில்லையா! அதுபோல.
பசுமைப் பாங்கு காட்டும் செடிகொடியில் வண்ண மலர்கள் பூத்திடும் காட்சி தெரியுங்காலை, வனப்பு மிகுதியாகிப் புது மகிழ்ச்சி பெறுகிறோம்.
மலர்க்குவியல் காணக் காட்சிதான் எனினும், செடி கொடியில் அவை பூத்திருக்கும் - தனிக்கவர்ச்சி தெரிகிறது. விழாநாள் மகிழ்ச்சி, செடிகொடியில் அன்றலர்ந்து மணம் பரப்பும் மலர்போன்றது. எனவேதான், அந்த மகிழ்ச்சியிலே தனியானதோர் சுவை பெறுகிறோம்.
தம்பி! எல்லா இல்லங்களிலும் என்ற சொற்றொடரை நான் மெத்தவும் பயன்படுத்தியுள்ளேன், பொருளை விளக்க, பாடம் காட்ட; எனினும், இன்று நாடுள்ள நிலையில், விழாவும் மகிழ்ச்சியும் எல்லா இல்லங்களிலும் உளது என்று கூறுவது இயலாது; நெஞ்சறிந்து பொய்யுரைக்க எவருமே துணிந்திடார். வறுமை கப்பிக்கொண்டுள்ள நிலை இன்று, வாட்டி வதைக்கிறது. வரிக் கொடுமை ஓர்புறமும், அகவிலை மற்றோர் புறமும், மக்களை இடுக்கித் தாக்குதலுக்காளாக்கி இருக்கிறது. இந்நிலையில் விழாக் கொண்டாட, மகிழ்வெய்தி இருந்திட வாய்ப்புள்ள இல்லங்கள் மிக அதிகம் எனக் கூற இயலாது.
ஏதோ சில இடத்தில் இருந்திடும் இன்பச் சூழ்நிலை எல்லா இடங்களிலும் பரவிடத் தக்கதோர் நன்முயற்சியில் ஈடுபடுவது சான்றோர் கடன்.<noinclude></noinclude>
b7i5h0iw5rb5t3l1vcxidcxnxqaxp9j
1943838
1943822
2026-06-09T09:23:32Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||267}}{{Rule}}</noinclude>'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பனபோன்ற முதுமொழிகளின் வழி நிகழ்ச்சிகள் அமைந்திருப்பதுபோலத் தோற்றம் அளிக்கிறது விழா நாளின்போது,
எனவே, பொது இன்பத்தில் நமது இன்பம் ஒரு பகுதி, எல்லோரும் இன்பம் பெறுகின்றனர், நாம் மட்டும் அல்ல என்று உணர்வு தரும் உவகை விழா நாளுக்கென அமையும் தனிச் சிறப்பாகும்; தேனில் தோய்த்த பழம் புதுத் தித்திப்பு பெறுதல் போல, ஊரெல்லாம் மகிழ்ந்திருக்கும் வேளையிலே நாமும் மகிழ்ந்திருக்கும் வாய்ப்புப் பெற்றோம் எனும் எண்ணம், பொங்கற் புதுநாளில் கிடைக்கப் பெறுகிறோம்.
தளதளவென்று செடிகொடிகள் இருந்திடுவதே கண்ணுக்கு விருந்தளிக்கத்தான் செய்கிறது. பசுமைக் காட்சி பாங்குடன் தெரியும்போது பார்த்துக்கொண்டிருந்தாலே பட்ட பாடுகூட மறந்து போகுமளவு மனத்துக்கு ஓர் 'தெம்பு' ஏற்படத்தான் செய்கிறது. நீலநிற வானத்தைக் காணும்போது ஓர்வித மகிழ்ச்சி பிறப்பதில்லையா! அதுபோல.
பசுமைப் பாங்கு காட்டும் செடிகொடியில் வண்ண மலர்கள் பூத்திடும் காட்சி தெரியுங்காலை, வனப்பு மிகுதியாகிப் புது மகிழ்ச்சி பெறுகிறோம்.
மலர்க்குவியல் காணக் காட்சிதான் எனினும், செடி கொடியில் அவை பூத்திருக்கும் - தனிக்கவர்ச்சி தெரிகிறது. விழாநாள் மகிழ்ச்சி, செடிகொடியில் அன்றலர்ந்து மணம் பரப்பும் மலர்போன்றது. எனவேதான், அந்த மகிழ்ச்சியிலே தனியானதோர் சுவை பெறுகிறோம்.
தம்பி! எல்லா இல்லங்களிலும் என்ற சொற்றொடரை நான் மெத்தவும் பயன்படுத்தியுள்ளேன், பொருளை விளக்க, பாடம் காட்ட; எனினும், இன்று நாடுள்ள நிலையில், விழாவும் மகிழ்ச்சியும் எல்லா இல்லங்களிலும் உளது என்று கூறுவது இயலாது; நெஞ்சறிந்து பொய்யுரைக்க எவருமே துணிந்திடார். வறுமை கப்பிக்கொண்டுள்ள நிலை இன்று, வாட்டி வதைக்கிறது. வரிக் கொடுமை ஓர்புறமும், அகவிலை மற்றோர் புறமும், மக்களை இடுக்கித் தாக்குதலுக்காளாக்கி இருக்கிறது. இந்நிலையில் விழாக் கொண்டாட, மகிழ்வெய்தி இருந்திட வாய்ப்புள்ள இல்லங்கள் மிக அதிகம் எனக் கூற இயலாது.
ஏதோ சில இடத்தில் இருந்திடும் இன்பச் சூழ்நிலை எல்லா இடங்களிலும் பரவிடத் தக்கதோர் நன்முயற்சியில் ஈடுபடுவது சான்றோர் கடன்.<noinclude></noinclude>
lrvbahvpx3we982gn3fixjo58r3mldt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/269
250
645353
1943825
1940768
2026-06-09T08:58:16Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|268||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இருப்பது இருக்கும், நடப்பன நடக்கும் என்று எண்ணி இருந்து விடுதல் நன்றன்று.
எனவேதான், தம்பி! நாம் நமது சக்திக்கு ஏற்ற அளவு என்று மட்டுமல்ல, அதனினும் மீறிய அளவுக்கு எல்லோர்க்கும் எல்லாம் இருந்திடவேண்டுமென்ற குறிக்கோளுக்காகப் பாடுபட்டு வருகிறோம். திராவிடநாடு திராவிடருக்கே என்ற நமது திட்டத்தின் அடிப்படையாக இஃதே அமைந்திருக்கிறது.
எல்லார்க்கும் எல்லாம் இருந்திடும் இன்பநிலையைக் காண நாம் மேற்கொள்ளவேண்டிய பணிகள் ஏராளம் என்பதையும், பல்வேறு வகையின என்பதனையும் எண்ணி பார்த்தால் உணருவர்.
அந்த உணர்வு வருவது, அப்பப்பா! இத்துணை அளவுளதா? இத்தனை வகைகளுளவா? என்று மலைத்துப்போக, மருண்டுபோக, சலிப்படைந்துபோக அல்ல. மேற்கொள்ள வேண்டிய பணி ஏராளம், பலவகையின. எனவே, நாம் நமது நேரத்தை நினைப்பை, அறிவை, ஆற்றலை மிகுதியாக இக் காரியத்தில் ஈடுபடுத்தியாகவேண்டும் என்பதிலே நாட்டம் பெறுவதற்கும், அதிலே விருப்பம் பெறுவதற்கும், அந்தப் பணியுடன் நாம் ஒன்றிப்போய் விடுவதற்காகவும் இதனைக் கூறினேன். என் ஊன்கலந்து உயிர்கலந்து உரைக்கின்றாய் என்று கூறத்தக்க விதமான, நாம் நம்மை இலட்சியத்துக்கு ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். களம்புகு வீரன், எட்டு நாட்கள் வீரம் காட்டினேன், பத்து எதிரிகள்மீது பாய்ந்தேன், இருபது வடுக்கள் ஏற்றேன், இது போதும் என வீடு திரும்பிவிட்டேன் என்று கூறிடான். அவன் சென்றது மாற்றானை வீழ்த்த. அவன் ஆற்றிட வேண்டிய கடமை அது. அக்கடமை, குறிக்கோள் ஆகிவிடுகிறது. அந்தக் குறிக்கோள் ஈடேறும் வரையிலே, அவன் மேற்கொண்ட பணி முடிந்ததாகப் பொருளில்லை.
பணியாற்றுவதிலே ஏற்பட்டுவிடும் கடுமை, எதிர்ப்படும் ஆபத்துகள் ஆகியவற்றினால் களைத்தோ, கலங்கியோ போன நிலையில், தொடர்ந்து பணியாற்றும் நிலை குலைந்து போவதுண்டு; தம்மால் இயலவில்லை என்பதைக் கூறிடுவது தகுதிக்குக் குறைவல்ல, உண்மை நிலைமையை மறைப்பது தீது, ஆகாது என்ற உணர்வு உடையவர்கள், தம்மால் பணியாற்ற முடியாது போயிற்று என்பதைக் கூறிடுவர். இவ்வகையினர் மிகச் சிலரே! மிகப்பலருக்கு இத்தகைய இயல்பு ஏற்படாது.<noinclude></noinclude>
3fpjj7se2gsz7dvk8r334thznt0jjel
1943826
1943825
2026-06-09T08:59:15Z
Rathai palanivelan
11183
1943826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|268||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இருப்பது இருக்கும், நடப்பன நடக்கும் என்று எண்ணி இருந்து விடுதல் நன்றன்று.
எனவேதான், தம்பி! நாம் நமது சக்திக்கு ஏற்ற அளவு என்று மட்டுமல்ல, அதனினும் மீறிய அளவுக்கு எல்லோர்க்கும் எல்லாம் இருந்திடவேண்டுமென்ற குறிக்கோளுக்காகப் பாடுபட்டு வருகிறோம். <b>திராவிடநாடு திராவிடருக்கே</b> என்ற நமது திட்டத்தின் அடிப்படையாக இஃதே அமைந்திருக்கிறது.
எல்லார்க்கும் எல்லாம் இருந்திடும் இன்பநிலையைக் காண நாம் மேற்கொள்ளவேண்டிய பணிகள் ஏராளம் என்பதையும், பல்வேறு வகையின என்பதனையும் எண்ணி பார்த்தால் உணருவர்.
அந்த உணர்வு வருவது, அப்பப்பா! இத்துணை அளவுளதா? இத்தனை வகைகளுளவா? என்று மலைத்துப்போக, மருண்டுபோக, சலிப்படைந்துபோக அல்ல. மேற்கொள்ள வேண்டிய பணி ஏராளம், பலவகையின. எனவே, நாம் நமது நேரத்தை நினைப்பை, அறிவை, ஆற்றலை மிகுதியாக இக் காரியத்தில் ஈடுபடுத்தியாகவேண்டும் என்பதிலே நாட்டம் பெறுவதற்கும், அதிலே விருப்பம் பெறுவதற்கும், அந்தப் பணியுடன் நாம் ஒன்றிப்போய் விடுவதற்காகவும் இதனைக் கூறினேன். என் ஊன்கலந்து உயிர்கலந்து உரைக்கின்றாய் என்று கூறத்தக்க விதமான, நாம் நம்மை இலட்சியத்துக்கு ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். களம்புகு வீரன், எட்டு நாட்கள் வீரம் காட்டினேன், பத்து எதிரிகள்மீது பாய்ந்தேன், இருபது வடுக்கள் ஏற்றேன், இது போதும் என வீடு திரும்பிவிட்டேன் என்று கூறிடான். அவன் சென்றது மாற்றானை வீழ்த்த. அவன் ஆற்றிட வேண்டிய கடமை அது. அக்கடமை, குறிக்கோள் ஆகிவிடுகிறது. அந்தக் குறிக்கோள் ஈடேறும் வரையிலே, அவன் மேற்கொண்ட பணி முடிந்ததாகப் பொருளில்லை.
பணியாற்றுவதிலே ஏற்பட்டுவிடும் கடுமை, எதிர்ப்படும் ஆபத்துகள் ஆகியவற்றினால் களைத்தோ, கலங்கியோ போன நிலையில், தொடர்ந்து பணியாற்றும் நிலை குலைந்து போவதுண்டு; தம்மால் இயலவில்லை என்பதைக் கூறிடுவது தகுதிக்குக் குறைவல்ல, உண்மை நிலைமையை மறைப்பது தீது, ஆகாது என்ற உணர்வு உடையவர்கள், தம்மால் பணியாற்ற முடியாது போயிற்று என்பதைக் கூறிடுவர். இவ்வகையினர் மிகச் சிலரே! மிகப்பலருக்கு இத்தகைய இயல்பு ஏற்படாது.<noinclude></noinclude>
m6zr66fptmuuldg4z4041zj0g8gry67
1943842
1943826
2026-06-09T09:26:38Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|268||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இருப்பது இருக்கும், நடப்பன நடக்கும் என்று எண்ணி இருந்து விடுதல் நன்றன்று.
எனவேதான், தம்பி! நாம் நமது சக்திக்கு ஏற்ற அளவு என்று மட்டுமல்ல, அதனினும் மீறிய அளவுக்கு எல்லோர்க்கும் எல்லாம் இருந்திடவேண்டுமென்ற குறிக்கோளுக்காகப் பாடுபட்டு வருகிறோம். <b>திராவிடநாடு திராவிடருக்கே</b> என்ற நமது திட்டத்தின் அடிப்படையாக இஃதே அமைந்திருக்கிறது.
எல்லார்க்கும் எல்லாம் இருந்திடும் இன்பநிலையைக் காண நாம் மேற்கொள்ளவேண்டிய பணிகள் ஏராளம் என்பதையும், பல்வேறு வகையின என்பதனையும் எண்ணி பார்த்தால் உணருவர்.
அந்த உணர்வு வருவது, அப்பப்பா! இத்துணை அளவுளதா? இத்தனை வகைகளுளவா? என்று மலைத்துப்போக, மருண்டுபோக, சலிப்படைந்துபோக அல்ல. மேற்கொள்ள வேண்டிய பணி ஏராளம், பலவகையின. எனவே, நாம் நமது நேரத்தை நினைப்பை, அறிவை, ஆற்றலை மிகுதியாக இக் காரியத்தில் ஈடுபடுத்தியாகவேண்டும் என்பதிலே நாட்டம் பெறுவதற்கும், அதிலே விருப்பம் பெறுவதற்கும், அந்தப் பணியுடன் நாம் ஒன்றிப்போய் விடுவதற்காகவும் இதனைக் கூறினேன். என் ஊன்கலந்து உயிர்கலந்து உரைக்கின்றாய் என்று கூறத்தக்க விதமான, நாம் நம்மை இலட்சியத்துக்கு ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். களம்புகு வீரன், எட்டு நாட்கள் வீரம் காட்டினேன், பத்து எதிரிகள்மீது பாய்ந்தேன், இருபது வடுக்கள் ஏற்றேன், இது போதும் என வீடு திரும்பிவிட்டேன் என்று கூறிடான். அவன் சென்றது மாற்றானை வீழ்த்த. அவன் ஆற்றிட வேண்டிய கடமை அது. அக்கடமை, குறிக்கோள் ஆகிவிடுகிறது. அந்தக் குறிக்கோள் ஈடேறும் வரையிலே, அவன் மேற்கொண்ட பணி முடிந்ததாகப் பொருளில்லை.
பணியாற்றுவதிலே ஏற்பட்டுவிடும் கடுமை, எதிர்ப்படும் ஆபத்துகள் ஆகியவற்றினால் களைத்தோ, கலங்கியோ போன நிலையில், தொடர்ந்து பணியாற்றும் நிலை குலைந்து போவதுண்டு; தம்மால் இயலவில்லை என்பதைக் கூறிடுவது தகுதிக்குக் குறைவல்ல, உண்மை நிலைமையை மறைப்பது தீது, ஆகாது என்ற உணர்வு உடையவர்கள், தம்மால் பணியாற்ற முடியாது போயிற்று என்பதைக் கூறிடுவர். இவ்வகையினர் மிகச் சிலரே! மிகப்பலருக்கு இத்தகைய இயல்பு ஏற்படாது.<noinclude></noinclude>
mpvihles4km2qndbn9la00kcldew3b3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/270
250
645354
1943828
1940769
2026-06-09T09:01:43Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||269}}{{Rule}}</noinclude>தொடர்ந்து பணியாற்றித் தொல்லைகளை ஏற்றுக்கொள்ள இயலாத தமது நிலையை, தோல்வியை எவரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதிலே கருத்து வைத்து, வலிவிழந்ததாலோ கோழைத்தனம் மிகுந்ததாலோ, சபலத்தாலே, தன்னலச் சுவையாலோ பணிபுரிவதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்து கொண்டு, தம்மை அதற்காக எவரும் இழித்தும் பழித்தும் பேசிட இடம் ஏற்படக்கூடாது என்பதற்காகக் குறிக்கோளையே குறை கூறவும், இழித்துப் பேசவும் கொள்கை வழி தொடர்ந்து நடப்போரை நையாண்டி செய்தும், அவர்மீது வசை உமிழ்ந்தும், தமது தோல்வியைக் கோழைத்தனத்தை மறைத்துக்கொள்ள முனைவர். இக்குணம் கொண்டவர், சிறுநரிக்கு ஒப்பானவர் என்ற கருத்துடன், சிறுகதை எழுதியோர், சிச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!! - என்று எழுதிக் காட்டினர்; அறிவீர்.
அஃதேபோல, நம்மிடையேயும், அத்தகையோர் அவ்வப் போது கிளம்பத்தான் செய்கின்றனர். வீரம் கொப்புளிக்கப் பேசிய வாயினால் வீணுரைகளைக் கொட்டுவர்! கொள்கைக் காகவே வாழ்கிறோம், சாவு எமை மிரட்டினும் அஞ்சோம்! என்று பேசி, நாட்டவர் கேட்டு கை தட்டி ஆரவாரம் செய்து, இஃதன்றோ வீரம்! இதுவன்றோ கொள்கைப்பிடிப்பு! என்றெல்லாம் புகழ்பாடக் கேட்டுத் தமது மார்பை நிமிர்த்தி நாநடம் காட்டி மகிழ்ந்தவர்களே, பிறிதோர் நாள், நான் யோசித்துப் பார்த்தேன்! அமைதியாக வீற்றிருந்து யோசித்துப் பார்த்தேன். அறிவுத் தெளிவுடன் யோசித்துப் பார்த்தேன்! என்னென்பேன், தோழர்காள்! கொள்கை உப்புச் சப்பற்றது, உருப்பட முடியாதது என்பதனை உணர்ந்தேன்! கொள்கைக்காக நடப்பதாக எண்ணிக்கொண்டு கோணல்வழி நடந்தேன், மடமையில் உழன்றேன், மாசு நீக்கப்பட்ட மணியானேன் இன்று, என்று பேசி, தொடர்ந்து கொள்கை வழி நிற்போரைத் தாக்கிடவும் முனைவர்.
அவர்தம் போக்கு, அவரை வந்து பீடித்துக்கொண்ட தன்னலம், பலக்குறைவு, அதனால் ஏற்பட்டது. அவர்தம் பேச்சு, நோய்கொண்ட நிலையில் கிளம்பும் முக்கல் முனகல், விக்கல் விம்மல், படபடப்பு ஆகியவைகளே. இவை நமக்கு அவர்பால் அனுதாபம் ஏற்படுத்தவேண்டுமேயன்றி, ஆத்திரம் மூட்டுதல் அறவே ஆகாது. பல்போன கிழவர் கரும்பினைச் சாறாகத் தந்தாலன்றி, பரிவுடன் ஏற்றுக்கொள்கிறாரா! இல்லையே!! சொல்போன தோழர்கள் அதே நிலையினரே! கொள்கை<noinclude></noinclude>
il1112kq1egazbkokclexb3z8syjj8i
1943843
1943828
2026-06-09T09:29:44Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||269}}{{Rule}}</noinclude>தொடர்ந்து பணியாற்றித் தொல்லைகளை ஏற்றுக்கொள்ள இயலாத தமது நிலையை, தோல்வியை எவரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதிலே கருத்து வைத்து, வலிவிழந்ததாலோ கோழைத்தனம் மிகுந்ததாலோ, சபலத்தாலே, தன்னலச் சுவையாலோ பணிபுரிவதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்து கொண்டு, தம்மை அதற்காக எவரும் இழித்தும் பழித்தும் பேசிட இடம் ஏற்படக்கூடாது என்பதற்காகக் குறிக்கோளையே குறை கூறவும், இழித்துப் பேசவும் கொள்கை வழி தொடர்ந்து நடப்போரை நையாண்டி செய்தும், அவர்மீது வசை உமிழ்ந்தும், தமது தோல்வியைக் கோழைத்தனத்தை மறைத்துக்கொள்ள முனைவர். இக்குணம் கொண்டவர், சிறுநரிக்கு ஒப்பானவர் என்ற கருத்துடன், சிறுகதை எழுதியோர், சிச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!! - என்று எழுதிக் காட்டினர்; அறிவீர்.
அஃதேபோல, நம்மிடையேயும், அத்தகையோர் அவ்வப் போது கிளம்பத்தான் செய்கின்றனர். வீரம் கொப்புளிக்கப் பேசிய வாயினால் வீணுரைகளைக் கொட்டுவர்! கொள்கைக் காகவே வாழ்கிறோம், சாவு எமை மிரட்டினும் அஞ்சோம்! என்று பேசி, நாட்டவர் கேட்டு கை தட்டி ஆரவாரம் செய்து, இஃதன்றோ வீரம்! இதுவன்றோ கொள்கைப்பிடிப்பு! என்றெல்லாம் புகழ்பாடக் கேட்டுத் தமது மார்பை நிமிர்த்தி நாநடம் காட்டி மகிழ்ந்தவர்களே, பிறிதோர் நாள், நான் யோசித்துப் பார்த்தேன்! அமைதியாக வீற்றிருந்து யோசித்துப் பார்த்தேன். அறிவுத் தெளிவுடன் யோசித்துப் பார்த்தேன்! என்னென்பேன், தோழர்காள்! கொள்கை உப்புச் சப்பற்றது, உருப்பட முடியாதது என்பதனை உணர்ந்தேன்! கொள்கைக்காக நடப்பதாக எண்ணிக்கொண்டு கோணல்வழி நடந்தேன், மடமையில் உழன்றேன், மாசு நீக்கப்பட்ட மணியானேன் இன்று, என்று பேசி, தொடர்ந்து கொள்கை வழி நிற்போரைத் தாக்கிடவும் முனைவர்.
அவர்தம் போக்கு, அவரை வந்து பீடித்துக்கொண்ட தன்னலம், பலக்குறைவு, அதனால் ஏற்பட்டது. அவர்தம் பேச்சு, நோய்கொண்ட நிலையில் கிளம்பும் முக்கல் முனகல், விக்கல் விம்மல், படபடப்பு ஆகியவைகளே. இவை நமக்கு அவர்பால் அனுதாபம் ஏற்படுத்தவேண்டுமேயன்றி, ஆத்திரம் மூட்டுதல் அறவே ஆகாது. பல்போன கிழவர் கரும்பினைச் சாறாகத் தந்தாலன்றி, பரிவுடன் ஏற்றுக்கொள்கிறாரா! இல்லையே!! சொல்போன தோழர்கள் அதே நிலையினரே! கொள்கை<noinclude></noinclude>
9gpgc0x6weyvghbmokv21q7zuve843p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/227
250
645486
1943715
1940725
2026-06-09T05:32:25Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|226||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பார்த்தீர்களா, இப்போது, நான்கூட அல்ல; என் படையிலே ஒரு பிரிவு, தி. மு. கழகம், உங்களைப் பலமாக எதிர்த்து, 'பவுசு' போகும் நிலையை ஏற்படுத்திவிட்டதை!! அதுகளை அடக்க ஒடுக்க முடிகிறதா? பேந்தப் பேந்த விழிக்கிறீர்கள்! பேச வாயில்லை! சட்டியில், மா இல்லை!! என்ன செய்தீர்கள்? கடைசியில், என் காலடி வீழ்ந்தீர்கள்! வேறு கதி? போகட்டும், 'அதுகளை விட இதுகள்' மேல் என்ற முறையிலே உங்களைக் காப்பாற்றித் தொலைக்கிறேன். கெஞ்சுகிறீர்கள்! கொஞ்சு கிறீர்கள்! என்ன வேண்டும்? எது வேண்டும்? என்று சோட சோபசாரம் செய்கிறீர்கள்! உங்களுடைய மந்திரிகளுக்குக் கூடக் கிடைக்காத மரியாதை எனக்குக் கிடைக்கிறது! மந்திரிகளேதான் மண்டியிடுகிறார்களே!! படம் திற என்கிறீர்கள்; பல்லக்குச் சுமக்க வருகிறீர்கள்! பல்லிளித்துக் கிடக்கிறீர்கள், பராக்குக் கூறி நிற்கிறீர்கள்! பழி தீர்த்துக்கொள்ளும் படலம்!! பாடம் புகட்டும் படலம்!
இந்த நாடு துளியாவது எதிர்பார்த்ததா? தீப்பொறி பறக்க என்னை ஏசியவர்கள் இன்று தீவட்டி தூக்கிகள் ஆவார்கள் என்று!! பொறி பறக்கப் பேசியவர்கள் இன்று போக்கிட மத்ததுகள் ஆவர் என்று! பெரியார், விவரம் தெரியாதவர் என்று எண்ணிக் கிடந்தீர்களே - புரிகிறதா என் போக்கு! நாற்பது ஆண்டுகளாக, உமது கட்சியை நையப் புடைத்தேன் - உங்க காந்தியை ரோய ரோயப் பேசினேன் - உங்கள் திட்டங்களைக் கண்டித்து வெளுத்து வாங்கினேன் - என்ன நடந்தது இறுதியில்? தாவிக் குதித்தீர்கள்! தாக்கிப் பார்த்தீர்கள்! தர்பாரில் இடம் கிடைத்ததால் என்னைத் தரைமட்டமாக்கிவிடலாம் என்று மனப்பால் குடித்தீர்கள்! ஆனால், என்னை விட்டுத் தனியான வர்கள், கொடுத்தது பலமாகிவிடவே, ஓடோடி வந்தீர்கள் என் காலடி விழ! போகட்டும், அந்தப் பயல்கள் வளரக்கூடாது என்ற எண்ணத்தில், வந்து தொலையுங்கள் என்று, உங்களை ஏற்றுக் கொண்டேன். என்னென்ன இழிமொழி கூறினீர்கள் என்னைப் பற்றி! எத்தனை கூட்டங்களைக் கலைத்தீர்கள்! இப்போது, என் கூட்டத்துக்கு நோட்டீஸ் ஒட்ட, ஏணி தூக்கிகளானீர்கள்!!! மேடையில் துணி விரிப்பது நீங்கள், கொடியைப் பறக்கவிடுவது என் திராவிடக் கழகம்! மாலைகள் கொடுப்பது மண்டலங்கள், எண்ணிப் பார்ப்பது என் கழகம்!! என்ன கதியில் கொண்டுவந்து விட்டேன், உங்களை!
ஒரு பஞ்சாயத்துக்கூட என் கழகத்திடம் இல்லை; பார்மெண்டே எங்களிடம் என்று பேசுகிறீர்கள்; இருந்து? பல்லிளிக்கிறீர்களே என்னிடம் வந்து!<noinclude></noinclude>
l4jk5dalaqiu7eql4jpmlmriks8agkt
1943787
1943715
2026-06-09T07:48:16Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|226||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பார்த்தீர்களா, இப்போது, நான்கூட அல்ல; என் படையிலே ஒரு பிரிவு, தி. மு. கழகம், உங்களைப் பலமாக எதிர்த்து, 'பவுசு' போகும் நிலையை ஏற்படுத்திவிட்டதை!! அதுகளை அடக்க ஒடுக்க முடிகிறதா? பேந்தப் பேந்த விழிக்கிறீர்கள்! பேச வாயில்லை! சட்டியில், மா இல்லை!! என்ன செய்தீர்கள்? கடைசியில், என் காலடி வீழ்ந்தீர்கள்! வேறு கதி? போகட்டும், 'அதுகளை விட இதுகள்' மேல் என்ற முறையிலே உங்களைக் காப்பாற்றித் தொலைக்கிறேன். கெஞ்சுகிறீர்கள்! கொஞ்சு கிறீர்கள்! என்ன வேண்டும்? எது வேண்டும்? என்று சோட சோபசாரம் செய்கிறீர்கள்! உங்களுடைய மந்திரிகளுக்குக் கூடக் கிடைக்காத மரியாதை எனக்குக் கிடைக்கிறது! மந்திரிகளேதான் மண்டியிடுகிறார்களே!! படம் திற என்கிறீர்கள்; பல்லக்குச் சுமக்க வருகிறீர்கள்! பல்லிளித்துக் கிடக்கிறீர்கள், பராக்குக் கூறி நிற்கிறீர்கள்! பழி தீர்த்துக்கொள்ளும் படலம்!! பாடம் புகட்டும் படலம்!
இந்த நாடு துளியாவது எதிர்பார்த்ததா? தீப்பொறி பறக்க என்னை ஏசியவர்கள் இன்று தீவட்டி தூக்கிகள் ஆவார்கள் என்று!! பொறி பறக்கப் பேசியவர்கள் இன்று போக்கிட மத்ததுகள் ஆவர் என்று! பெரியார், விவரம் தெரியாதவர் என்று எண்ணிக் கிடந்தீர்களே - புரிகிறதா என் போக்கு! நாற்பது ஆண்டுகளாக, உமது கட்சியை நையப் புடைத்தேன் - உங்க காந்தியை ரோய ரோயப் பேசினேன் - உங்கள் திட்டங்களைக் கண்டித்து வெளுத்து வாங்கினேன் - என்ன நடந்தது இறுதியில்? தாவிக் குதித்தீர்கள்! தாக்கிப் பார்த்தீர்கள்! தர்பாரில் இடம் கிடைத்ததால் என்னைத் தரைமட்டமாக்கிவிடலாம் என்று மனப்பால் குடித்தீர்கள்! ஆனால், என்னை விட்டுத் தனியான வர்கள், கொடுத்தது பலமாகிவிடவே, ஓடோடி வந்தீர்கள் என் காலடி விழ! போகட்டும், அந்தப் பயல்கள் வளரக்கூடாது என்ற எண்ணத்தில், வந்து தொலையுங்கள் என்று, உங்களை ஏற்றுக் கொண்டேன். என்னென்ன இழிமொழி கூறினீர்கள் என்னைப் பற்றி! எத்தனை கூட்டங்களைக் கலைத்தீர்கள்! இப்போது, என் கூட்டத்துக்கு நோட்டீஸ் ஒட்ட, ஏணி தூக்கிகளானீர்கள்!!! மேடையில் துணி விரிப்பது நீங்கள், கொடியைப் பறக்கவிடுவது என் திராவிடக் கழகம்! மாலைகள் கொடுப்பது மண்டலங்கள், எண்ணிப் பார்ப்பது என் கழகம்!! என்ன கதியில் கொண்டுவந்து விட்டேன், உங்களை!
ஒரு பஞ்சாயத்துக்கூட என் கழகத்திடம் இல்லை; பார்மெண்டே எங்களிடம் என்று பேசுகிறீர்கள்; இருந்து? பல்லிளிக்கிறீர்களே என்னிடம் வந்து!<noinclude></noinclude>
gu8qe3rto8h8cxj3u2wzwznls8qhqef
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/228
250
645487
1943716
1940726
2026-06-09T05:34:12Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||227}}{{Rule}}</noinclude>
முதலிலே முடுக்காகச் சற்றுத் தொலைவாகவே இருந்து பார்த்தீர்கள் - காமராஜர் மட்டும் நெருங்கட்டும், நாம் போகக் கூடாது என்று. பிறகு? ஒவ்வொன்றாக, கோணி நாணி, என் எதிரே வந்து நின்று, எங்க பெரியார் என்று தோத்திரம் செய்கிறீர்கள்!
தம்பி! இப்படியெல்லாம் எண்ணாமலா இருப்பார் பெரியார்? காங்கிரஸ் தலைவர்களுக்கும் இது தெரியாமலா இருக்கும்? ஆனால், தெரிந்து என்ன செய்ய முடியும்? இன்று காங்கிரசுக்கு வளர்ந்துவிட்டுள்ள எதிர்ப்புணர்ச்சியில், பெரியாரின் எதிர்ப்பும் சேர்ந்துவிட்டால், காங்கிரசின் கதி, அதோகதிதானே! அதனால்தான், பெரியாரின் துணை கிடைத்தது கண்டு, அப்பா! பிழைத்தோம்! என்று ஆறுதல் அடைகிறார்கள்.
இத்தனைக்கும் இப்போது பெரியார் காங்கிரஸ் கட்சியைச் சிலாக்கியமான கட்சி என்று ஏற்றுக்கொள்கிறாரா? இல்லை! காமராஜர் நல்லவர், வல்லவர், நம்மவர்! - என்கிறார்! காங்கிரசை அல்ல! கதர், மூடத்தனம்தான், இப்போதும்! கைராட்டை? காட்டுமிராண்டிக் கருவி! ஆதாரக்கல்வி? பைத்தியக்காரத்தனம்! காந்தீயம்? முட்டாள்தனம்!! தேசீயம்? பித்தலாட்டம்? தியாகம்? தெகிடுதத்தம்! மதம்? போதை! பார்ப்பனர்? பகைவர்கள்! வடக்கு? முரட்டுப்பேர்வழிகள் உள்ள இடம்! நேரு? அவசரக்காரர், அறிவற்ற பேர்வழி! பெரிய மனுஷன் பிள்ளை!
"தம்பி! பெரியார் இக்கருத்துக்களை மாற்றிக்கொள்ளவு மில்லை; மறந்துவிடவுமில்லை; விட்டுவிடவுமில்லை; மாறாக அழுந்தந்திருத்தமாகப் பேசுகிறார்.
இராமன்? அயோக்கிய சிகாமணிதான்! சீதை? சோரம் போனவள்! தசரதன்? சுத்தக் கோழை! விபீஷனன்? காட்டிக் கொடுத்த துரோகி! இராவணன்? வீரன், திராவிடன்! சுப்பன்? இரண்டு பெண்டாட்டிக்காரன், சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவன். கணபதி? அழுக்கு உருண்டை! பரமசிவன்? சுடுகாட்டுப் பேர்வழி! கிருஷ்ணன்? திருடன், காமுகன்!!
தம்பி! இந்தப் பேச்சையும், பெரியார் மாற்றிக்கொள்ள வில்லை. மாறாகப் புட்டுப்புட்டுக் காட்டுகிறார்; புது ஆசையாலே அவரைப் புடைசூழ நிற்கும் காங்கிரசார், காது குடையக் குடைய!<noinclude></noinclude>
fqhnk62h1hj2h7np3rqtoaa036n9h8f
1943788
1943716
2026-06-09T07:51:21Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||227}}{{Rule}}</noinclude>
முதலிலே முடுக்காகச் சற்றுத் தொலைவாகவே இருந்து பார்த்தீர்கள் - காமராஜர் மட்டும் நெருங்கட்டும், நாம் போகக் கூடாது என்று. பிறகு? ஒவ்வொன்றாக, கோணி நாணி, என் எதிரே வந்து நின்று, எங்க பெரியார் என்று தோத்திரம் செய்கிறீர்கள்!
தம்பி! இப்படியெல்லாம் எண்ணாமலா இருப்பார் பெரியார்? காங்கிரஸ் தலைவர்களுக்கும் இது தெரியாமலா இருக்கும்? ஆனால், தெரிந்து என்ன செய்ய முடியும்? இன்று காங்கிரசுக்கு வளர்ந்துவிட்டுள்ள எதிர்ப்புணர்ச்சியில், பெரியாரின் எதிர்ப்பும் சேர்ந்துவிட்டால், காங்கிரசின் கதி, அதோகதிதானே! அதனால்தான், பெரியாரின் துணை கிடைத்தது கண்டு, அப்பா! பிழைத்தோம்! என்று ஆறுதல் அடைகிறார்கள்.
இத்தனைக்கும் இப்போது பெரியார் காங்கிரஸ் கட்சியைச் சிலாக்கியமான கட்சி என்று ஏற்றுக்கொள்கிறாரா? இல்லை! காமராஜர் நல்லவர், வல்லவர், நம்மவர்! - என்கிறார்! காங்கிரசை அல்ல! கதர், மூடத்தனம்தான், இப்போதும்! கைராட்டை? காட்டுமிராண்டிக் கருவி! ஆதாரக்கல்வி? பைத்தியக்காரத்தனம்! காந்தீயம்? முட்டாள்தனம்!! தேசீயம்? பித்தலாட்டம்? தியாகம்? தெகிடுதத்தம்! மதம்? போதை! பார்ப்பனர்? பகைவர்கள்! வடக்கு? முரட்டுப்பேர்வழிகள் உள்ள இடம்! நேரு? அவசரக்காரர், அறிவற்ற பேர்வழி! பெரிய மனுஷன் பிள்ளை!
"தம்பி! பெரியார் இக்கருத்துக்களை மாற்றிக்கொள்ளவு மில்லை; மறந்துவிடவுமில்லை; விட்டுவிடவுமில்லை; மாறாக அழுந்தந்திருத்தமாகப் பேசுகிறார்.
இராமன்? அயோக்கிய சிகாமணிதான்! சீதை? சோரம் போனவள்! தசரதன்? சுத்தக் கோழை! விபீஷனன்? காட்டிக் கொடுத்த துரோகி! இராவணன்? வீரன், திராவிடன்! சுப்பன்? இரண்டு பெண்டாட்டிக்காரன், சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவன். கணபதி? அழுக்கு உருண்டை! பரமசிவன்? சுடுகாட்டுப் பேர்வழி! கிருஷ்ணன்? திருடன், காமுகன்!!
தம்பி! இந்தப் பேச்சையும், பெரியார் மாற்றிக்கொள்ள வில்லை. மாறாகப் புட்டுப்புட்டுக் காட்டுகிறார்; புது ஆசையாலே அவரைப் புடைசூழ நிற்கும் காங்கிரசார், காது குடையக் குடைய!<noinclude></noinclude>
rwtryv3zp6werq693wjwova9o74ijdj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/229
250
645488
1943717
1940727
2026-06-09T05:36:12Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|228||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
முன்பு, இராமாயணத்தை ஒரு வார்த்தை கண்டித்தால், என்ன தாவு தாவுவார்கள் இந்தக் காங்கிரசார்! இப்போது? முகத்தைச் சுளித்துக்கொண்டால்கூட, முடிவில் 'ஓட்டு' போடச் சொல்லாமல் பேச்சை முடித்துவிட்டால் என்ன செய்வதென்று, காது கொடுத்துக் கேட்கிறார்கள்; கழகத் தோழர்கள் கைதட்டும் போது கூடச் சேர்ந்து தட்டுகிறார்கள்; தட்டாவிட்டால், கழகத்தார் கவனித்துவிட்டுப் பெரியாரிடம் சொல்லிவிட, அவர் காமராஜரிடம் சொல்ல, காமராஜர் கடுங்கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற திகில்! பெரியாரின் கடைக்கண் பார்வைக்காக, காங்கிரஸ் தலைவர்கள், தவமிருக்கும் கோலம் இன்று!
நாற்பது ஆண்டுகளாகக் காங்கிரசுக்காகவே பணியாற்றிச் சொத்து இழந்து, சுகம் இழந்து, சிறை சென்று சீரழிந்து கிடக்கும் எந்தக் காங்கிரஸ் தலைவருக்கும், கிடைக்காத மதிப்பு, தரப்படாத உபசாரம், வரவேற்பு பெரியாருக்கு! காரணம்? - பெரியார், தி. மு. கழகத்தைத் தாக்குகிறார்!! அதற்காகக் காங்கிரசார், தங்கள் 'தேசிய' தன்மானத்தையே, அவர் காலடி வைத்துவிடுகிறார்கள். இன்னும் ஒரு அரைமணி நேரம், தி. மு. கழகத்தைத் தாக்குங்கள் என்று வேண்டி நிற்கிறார்கள்.
தம்பி! பெரியார் தாக்குவதால், மிதித்துத் துவைப்பதால், தி. மு. கழகம் அழிந்துவிடும் என்றால், காங்கிரஸ் கட்சி அல்லவா இதற்கு முன்பே அழிந்து குழைந்து கூழாகிப் போயிருக்க வேண்டும்; அவ்வளவு மிதிமிதித்தாரே பெரியார்! அவ்வளவு தாக்கி இருக்கிறாரே! நம்மைத் தாக்கும் போதாகிலும், ஒரு வேளை இல்லாவிட்டால் மற்றோர் வேளை, "அந்தப் பயல்கள் சின்னப்பயல்கள்; அவர்களை இவ்வளவு அதிகமாகப் பொருட் படுத்தக்கூடாது" என்று தோன்றக்கூடும். காங்கிரசை அவர் எதிர்த்தபோதோ, முடுக்கும் முறுக்கும் மிகுந்திருந்த நேரம் - ஒழிக்காமல் ஓயமாட்டேன், உறங்கமாட்டேன் என்று 'சபதம்' கூறிச் சமர் நடத்திய நேரம்! மிதிமிதி என்று மிதித்தும் காங்கிரஸ், அழிந்துவிடவில்லை. இருக்கிறது! காங்கிரசின் அரசியல் நிலைமை இன்று பாதிக்கப்பட்டிருப்பதும், அவருடைய எதிர்ப்பினால் அல்ல; அவர் தேர்தல் காரியத்தை நிறுத்திக் கொண்டு ஆண்டு பல ஆகிவிட்டன; காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைத் தேர்தல் களத்திலே இறங்கி எதிர்த்து, அதனை இளைக்க வைப்பது, களைக்கச் செய்வது, திராவிட முன்னேற்றக் கழகம் - பெரியார் அல்ல!<noinclude></noinclude>
ksnyb4j5vvvnbrb30z616a7a8q1d1fn
1943790
1943717
2026-06-09T07:54:26Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|228||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
முன்பு, இராமாயணத்தை ஒரு வார்த்தை கண்டித்தால், என்ன தாவு தாவுவார்கள் இந்தக் காங்கிரசார்! இப்போது? முகத்தைச் சுளித்துக்கொண்டால்கூட, முடிவில் 'ஓட்டு' போடச் சொல்லாமல் பேச்சை முடித்துவிட்டால் என்ன செய்வதென்று, காது கொடுத்துக் கேட்கிறார்கள்; கழகத் தோழர்கள் கைதட்டும் போது கூடச் சேர்ந்து தட்டுகிறார்கள்; தட்டாவிட்டால், கழகத்தார் கவனித்துவிட்டுப் பெரியாரிடம் சொல்லிவிட, அவர் காமராஜரிடம் சொல்ல, காமராஜர் கடுங்கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற திகில்! பெரியாரின் கடைக்கண் பார்வைக்காக, காங்கிரஸ் தலைவர்கள், தவமிருக்கும் கோலம் இன்று!
நாற்பது ஆண்டுகளாகக் காங்கிரசுக்காகவே பணியாற்றிச் சொத்து இழந்து, சுகம் இழந்து, சிறை சென்று சீரழிந்து கிடக்கும் எந்தக் காங்கிரஸ் தலைவருக்கும், கிடைக்காத மதிப்பு, தரப்படாத உபசாரம், வரவேற்பு பெரியாருக்கு! காரணம்? - பெரியார், தி. மு. கழகத்தைத் தாக்குகிறார்!! அதற்காகக் காங்கிரசார், தங்கள் 'தேசிய' தன்மானத்தையே, அவர் காலடி வைத்துவிடுகிறார்கள். இன்னும் ஒரு அரைமணி நேரம், தி. மு. கழகத்தைத் தாக்குங்கள் என்று வேண்டி நிற்கிறார்கள்.
தம்பி! பெரியார் தாக்குவதால், மிதித்துத் துவைப்பதால், தி. மு. கழகம் அழிந்துவிடும் என்றால், காங்கிரஸ் கட்சி அல்லவா இதற்கு முன்பே அழிந்து குழைந்து கூழாகிப் போயிருக்க வேண்டும்; அவ்வளவு மிதிமிதித்தாரே பெரியார்! அவ்வளவு தாக்கி இருக்கிறாரே! நம்மைத் தாக்கும் போதாகிலும், ஒரு வேளை இல்லாவிட்டால் மற்றோர் வேளை, "அந்தப் பயல்கள் சின்னப்பயல்கள்; அவர்களை இவ்வளவு அதிகமாகப் பொருட் படுத்தக்கூடாது" என்று தோன்றக்கூடும். காங்கிரசை அவர் எதிர்த்தபோதோ, முடுக்கும் முறுக்கும் மிகுந்திருந்த நேரம் - ஒழிக்காமல் ஓயமாட்டேன், உறங்கமாட்டேன் என்று 'சபதம்' கூறிச் சமர் நடத்திய நேரம்! மிதிமிதி என்று மிதித்தும் காங்கிரஸ், அழிந்துவிடவில்லை. இருக்கிறது! காங்கிரசின் அரசியல் நிலைமை இன்று பாதிக்கப்பட்டிருப்பதும், அவருடைய எதிர்ப்பினால் அல்ல; அவர் தேர்தல் காரியத்தை நிறுத்திக் கொண்டு ஆண்டு பல ஆகிவிட்டன; காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைத் தேர்தல் களத்திலே இறங்கி எதிர்த்து, அதனை இளைக்க வைப்பது, களைக்கச் செய்வது, திராவிட முன்னேற்றக் கழகம் - பெரியார் அல்ல!<noinclude></noinclude>
eqs1epg6vjcr3s3o8v2nxe5tzq0fyk1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/230
250
645489
1943719
1940728
2026-06-09T05:37:28Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||229}}{{Rule}}</noinclude>
எனவே, பெரியாரின் எதிர்ப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிக்கும் நோக்குடன்தான் நடத்தப்படுகிறது என்றாலும், உள்ளபடி, அது காங்கிரசின் கர்வபங்கமாகத்தான் ஆகிறது என்பதை, அரசியல் நுண்ணறிவு உள்ள எவரும் உணராமலிருக்க முடியாது. பல காங்கிரஸ் தலைவர்கள் உள்ளூர வெட்கப்படுகிறார்கள்; ஆனால் என்ன செய்வது? ஆசை வெட்கமறியாதல்லவா?
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைவிடாத கட்டுப் பாடான எதிர்ப்புத்தான், தமிழ் நாட்டுக் காங்கிரசை, பெரியாரின் காலடி விழச்செய்தது என்பதை, இருசாராரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், உண்மை அதுதான் என்பதைக் காங்கிரசார் உணர்ந்துதான் இருக்கிறார்கள். உணர்ந்து? ஊராள ஆசை இருக்கிறதே! பெரியாரின் துணையையும் இழந்து விட்டால் என்ன ஆவது நிலைமை? எனவேதான், முடி நம் தலையில் இருக்க, பெரியாரின் அடிபணிந்தாகவேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.
தம்பி! நாடெங்கும் உன் உழைப்பினால் கிளம்பியுள்ள புயல், காங்கிரசை, இந்தப் பாதுகாப்புத் தேடிட வைத்தருக்கிறது.
காங்கிரசுக்கு இன்று கிடைத்துள்ள பாதுகாவலர்கள், துணைவர்கள், தோழர்கள், காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல! பெரிய பாதுகாவலராகப் பணிபுரியும் பெரியாரோ, அந்தக் கொள்கைகளையே கோமாளித்தனம் என்று கூறினவர்; கூறி வருகிறவர்.
காங்கிரஸ் கட்சி வகுப்பு வாதத்தை அடியோடு வெறுக்கிறது; இடமளிக்காது என்று காங்கிரஸ் அறிக்கைகள் கூறுகின்றன. பெரியார், தெளிவாக, ஒளிவு மறைவு இன்றி, நான் காங்கிரசை ஆதரிப்பது ஏன் என்றால், இன்று பார்ப்பனர்கள் காங்கிரசில் முக்கியமானவர்களாக இல்லை; எல்லா இடத்திலும் பார்ப்பனரல்லாதார்தான்! ஆகவேதான் ஆதரிக்கிறேன்!! - என்று பேசுகிறார். மறுக்கும் துணிவு உண்டா! காமராசருக்கு? காங்கிரஸ் தலைவர்களுக்கு? மண்டலங்களுக்கு? அதுதான் கிடையாது! முடியாது! மறுத்தால், பெரியாரின் பேராதரவு கிடைக்காது!! கிடைக்காவிட்டால், காங்கிரசுக்கு ஊராளும் நிலை கிடைக்காது! ஊராளும் நிலை கிடைக்காவிட்டால், பிறகு காங்கிரசில் இன்று உள்ளவர்களிலே நூற்றுக்கு எண்பது பேர், வெளியேறிவிடுவர்!!<noinclude></noinclude>
hs82hbbj0arkdn0aza5p1l6ea9arpw2
1943791
1943719
2026-06-09T07:57:32Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||229}}{{Rule}}</noinclude>
எனவே, பெரியாரின் எதிர்ப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிக்கும் நோக்குடன்தான் நடத்தப்படுகிறது என்றாலும், உள்ளபடி, அது காங்கிரசின் கர்வபங்கமாகத்தான் ஆகிறது என்பதை, அரசியல் நுண்ணறிவு உள்ள எவரும் உணராமலிருக்க முடியாது. பல காங்கிரஸ் தலைவர்கள் உள்ளூர வெட்கப்படுகிறார்கள்; ஆனால் என்ன செய்வது? ஆசை வெட்கமறியாதல்லவா?
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைவிடாத கட்டுப் பாடான எதிர்ப்புத்தான், தமிழ் நாட்டுக் காங்கிரசை, பெரியாரின் காலடி விழச்செய்தது என்பதை, இருசாராரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், உண்மை அதுதான் என்பதைக் காங்கிரசார் உணர்ந்துதான் இருக்கிறார்கள். உணர்ந்து? ஊராள ஆசை இருக்கிறதே! பெரியாரின் துணையையும் இழந்து விட்டால் என்ன ஆவது நிலைமை? எனவேதான், முடி நம் தலையில் இருக்க, பெரியாரின் அடிபணிந்தாகவேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.
தம்பி! நாடெங்கும் உன் உழைப்பினால் கிளம்பியுள்ள புயல், காங்கிரசை, இந்தப் பாதுகாப்புத் தேடிட வைத்தருக்கிறது.
காங்கிரசுக்கு இன்று கிடைத்துள்ள பாதுகாவலர்கள், துணைவர்கள், தோழர்கள், காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல! பெரிய பாதுகாவலராகப் பணிபுரியும் பெரியாரோ, அந்தக் கொள்கைகளையே கோமாளித்தனம் என்று கூறினவர்; கூறி வருகிறவர்.
காங்கிரஸ் கட்சி வகுப்பு வாதத்தை அடியோடு வெறுக்கிறது; இடமளிக்காது என்று காங்கிரஸ் அறிக்கைகள் கூறுகின்றன. பெரியார், தெளிவாக, ஒளிவு மறைவு இன்றி, நான் காங்கிரசை ஆதரிப்பது ஏன் என்றால், இன்று பார்ப்பனர்கள் காங்கிரசில் முக்கியமானவர்களாக இல்லை; எல்லா இடத்திலும் பார்ப்பனரல்லாதார்தான்! ஆகவேதான் ஆதரிக்கிறேன்!! - என்று பேசுகிறார். மறுக்கும் துணிவு உண்டா! காமராசருக்கு? காங்கிரஸ் தலைவர்களுக்கு? மண்டலங்களுக்கு? அதுதான் கிடையாது! முடியாது! மறுத்தால், பெரியாரின் பேராதரவு கிடைக்காது!! கிடைக்காவிட்டால், காங்கிரசுக்கு ஊராளும் நிலை கிடைக்காது! ஊராளும் நிலை கிடைக்காவிட்டால், பிறகு காங்கிரசில் இன்று உள்ளவர்களிலே நூற்றுக்கு எண்பது பேர், வெளியேறிவிடுவர்!!<noinclude></noinclude>
0icd1nrb59hijxgc8niyko6yt6ad5bw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/231
250
645490
1943720
1940729
2026-06-09T05:39:09Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|230||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
காங்கிரசின் வீழ்ச்சிக்கு, வேறு எந்த ஆதாரமும் தேடத் தேவையில்லை - பெரியாரின் பாதாரவிந்தத்தில் அதன் தலை பட்டவண்ணம் இருக்கும் காட்சி ஒன்று போதும்.
மற்றோர் ஆதாரம் - காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு - இன்று அதிலே உள்ளவர்களின், முன்பின் தொடர்புகள், முறைகள், கொள்கைகள், காங்கிரஸ் தலைவர் சஞ்சீவி ரெட்டியாரே கூறுகிறார், கண்டவர்களெல்லாம் காங்கிரசில் சேர்ந்துவிட்டனர் - கதராடை போர்த்துக்கொண்டு, சுயநல வேட்டையாட! அதனால் காங்கிரசின் மாண்பு மங்கிவிட்டது, மதிப்பு மடிந்துவிட்டது" என்று.
ஏன் சேர்த்துக்கொண்டார்கள், கண்டவர்களை? சஞ்சீவியார், பதில் கூறினாரில்லை! கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், போலிகள், சுரண்டல்காரர். இவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற முயற்சி நடந்ததா? இல்லை! ஏன்? ஆள்வேண்டுமே, தேர்தலுக்கு!!
எனவே, கண்டவர்களைச் சேர்த்துக்கொண்டாகிலும் தேர்தலில் வெற்றி பெற்று, ஆளுங்கட்சியாக ஆகித் தீர வேண்டும்; இல்லையேல், காங்கிரஸ் மேலும் கரைந்தே போய்விடும் என்று கிலி பிடித்தாட்டுகிறது காங்கிரஸ் மேலிடத்தை.
இது காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைக் காட்டும் மற்றோர் ஆதாரமாகும்.
இவை எல்லாவற்றையும்விட, பதினான்காண்டுகளுக்குப் பிறகு, ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி நாட்டைச் சுற்றிப் பார்த்து, தேசிய ஒற்றுமை ஏற்படவில்லையே என்று அறிந்து, வருந்துகிறது; தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தியும், பிரிவினைச் சக்திகளை ஒடுக்கியும், ஆடல்பாடல் மூலம் ஒற்றுமையைக் காணவும், மொழி, வாழ்க்கை வழி, உடை உணவு மூலம் ஒருமைப்பாடு தேடவும், முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.
தேசியத்தின் சின்னம் என்றனர் காங்கிரசை.
காங்கிரசாட்சி, தேசிய ஆட்சி என்று தெரிவித்தனர்.
பதினான்கு ஆண்டுகளுக்குப்பிறகு, <b>தேசிய ஒருமைப்பாடு இல்லை</b> என்று அறிவிக்கிறார்கள்.<noinclude></noinclude>
27hu6q7cpkm1f9g80mne5ru6irw0z38
1943793
1943720
2026-06-09T08:00:38Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|230||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
காங்கிரசின் வீழ்ச்சிக்கு, வேறு எந்த ஆதாரமும் தேடத் தேவையில்லை - பெரியாரின் பாதாரவிந்தத்தில் அதன் தலை பட்டவண்ணம் இருக்கும் காட்சி ஒன்று போதும்.
மற்றோர் ஆதாரம் - காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு - இன்று அதிலே உள்ளவர்களின், முன்பின் தொடர்புகள், முறைகள், கொள்கைகள், காங்கிரஸ் தலைவர் சஞ்சீவி ரெட்டியாரே கூறுகிறார், கண்டவர்களெல்லாம் காங்கிரசில் சேர்ந்துவிட்டனர் - கதராடை போர்த்துக்கொண்டு, சுயநல வேட்டையாட! அதனால் காங்கிரசின் மாண்பு மங்கிவிட்டது, மதிப்பு மடிந்துவிட்டது" என்று.
ஏன் சேர்த்துக்கொண்டார்கள், கண்டவர்களை? சஞ்சீவியார், பதில் கூறினாரில்லை! கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், போலிகள், சுரண்டல்காரர். இவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற முயற்சி நடந்ததா? இல்லை! ஏன்? ஆள்வேண்டுமே, தேர்தலுக்கு!!
எனவே, கண்டவர்களைச் சேர்த்துக்கொண்டாகிலும் தேர்தலில் வெற்றி பெற்று, ஆளுங்கட்சியாக ஆகித் தீர வேண்டும்; இல்லையேல், காங்கிரஸ் மேலும் கரைந்தே போய்விடும் என்று கிலி பிடித்தாட்டுகிறது காங்கிரஸ் மேலிடத்தை.
இது காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைக் காட்டும் மற்றோர் ஆதாரமாகும்.
இவை எல்லாவற்றையும்விட, பதினான்காண்டுகளுக்குப் பிறகு, ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி நாட்டைச் சுற்றிப் பார்த்து, தேசிய ஒற்றுமை ஏற்படவில்லையே என்று அறிந்து, வருந்துகிறது; தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தியும், பிரிவினைச் சக்திகளை ஒடுக்கியும், ஆடல்பாடல் மூலம் ஒற்றுமையைக் காணவும், மொழி, வாழ்க்கை வழி, உடை உணவு மூலம் ஒருமைப்பாடு தேடவும், முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.
தேசியத்தின் சின்னம் என்றனர் காங்கிரசை.
காங்கிரசாட்சி, தேசிய ஆட்சி என்று தெரிவித்தனர்.
பதினான்கு ஆண்டுகளுக்குப்பிறகு, <b>தேசிய ஒருமைப்பாடு இல்லை</b> என்று அறிவிக்கிறார்கள்.<noinclude></noinclude>
6i90glw7vcvm0b22l1piwpsvwbt8djv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/232
250
645491
1943721
1941167
2026-06-09T05:41:46Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||231}}{{Rule}}</noinclude>
இது வெட்கப்படவேண்டிய தோல்வி என்பதைக் காங்கிரஸ் தலைவர்களிலே சிலரேகூட ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆகவே, தம்பி! பெரியாரின் பாதத்தைத் தாங்கிப் பிடித்து ஆதரவு பெற்றால்தான் பதவி பெற முடியும் என்ற பரிதாபத்துக்குரிய நிலையும், காங்கிரசின் மாண்பை, மதிப்பை மடியச் செய்பவர்களைக்கூடச் சேர்த்துக்கொண்டுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற கேவலமும், ஆண்டு அறுபதுக்கு மேலாகப் பாடிய தேசிய கீதமும், பதினான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தேசிய ஆட்சியும், தேசிய ஒருமைப் பாட்டினை ஏற்படுத்தவில்லை என்று தேசியத் தலைவர்கள் என்ற பட்டம் பெற்றுள்ளவர்களே அறிவித்திருக்கும் வெட்கக் கேடான நிலைமையும், காங்கிரஸ் கட்சி அதனுடைய 'உயிர்ப்பை' இழந்து விட்டது என்பதைக் காட்டுகிறது.
பொழுதுவிடியும் நேரத்திலும் தொழுதூரில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டத்தை நடத்த மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால், இந்த நிலைமையை உணர்ந்துவிட்டிருப்பதுதான், காரணம்.
<b>தேசிய ஒருமைப்பாடு</b> குறித்துக் கூறவேண்டுமல்லவா - கூறுகிறேன், தம்பி! ஆனால் அதற்குமுன், ஒரு விசித்திரமான பிராணியைக் காட்டுகிறேன், பார்க்கிறாயா? மனக் கண்ணால்தான்!
யானை அளவு பெரியது! சிங்கத்துக்குள்ள பிடரி! புலி போலப் பாயும் சக்தி! நரிக்கு உள்ள தந்திரபுத்தி! குயிலுக்குள்ள குரலினிமை! மயிலுக்கு உள்ள தோகை, ஆடல்! மாடப்புறாவுக்கு உள்ள குலுக்கு! முயல்போன்ற வேகம்! மீன்போன்று நீந்தும் சக்தி! சிட்டுப்போலப் பறக்கும் ஆற்றல்! கிளி நிறம்!!
மறுபடியும் ஒருமுறை படித்து, உருவத்தை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்திப் பார்த்துக்கொண்டிரு; அடுத்த கிழமை, சந்திப்போம்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
15-11-1961
{{dhr|10em}}<noinclude></noinclude>
6jy3b35crs2wzgif4n0k9bu1965blbh
1943794
1943721
2026-06-09T08:03:44Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||231}}{{Rule}}</noinclude>
இது வெட்கப்படவேண்டிய தோல்வி என்பதைக் காங்கிரஸ் தலைவர்களிலே சிலரேகூட ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆகவே, தம்பி! பெரியாரின் பாதத்தைத் தாங்கிப் பிடித்து ஆதரவு பெற்றால்தான் பதவி பெற முடியும் என்ற பரிதாபத்துக்குரிய நிலையும், காங்கிரசின் மாண்பை, மதிப்பை மடியச் செய்பவர்களைக்கூடச் சேர்த்துக்கொண்டுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற கேவலமும், ஆண்டு அறுபதுக்கு மேலாகப் பாடிய தேசிய கீதமும், பதினான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தேசிய ஆட்சியும், தேசிய ஒருமைப் பாட்டினை ஏற்படுத்தவில்லை என்று தேசியத் தலைவர்கள் என்ற பட்டம் பெற்றுள்ளவர்களே அறிவித்திருக்கும் வெட்கக் கேடான நிலைமையும், காங்கிரஸ் கட்சி அதனுடைய 'உயிர்ப்பை' இழந்து விட்டது என்பதைக் காட்டுகிறது.
பொழுதுவிடியும் நேரத்திலும் தொழுதூரில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டத்தை நடத்த மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால், இந்த நிலைமையை உணர்ந்துவிட்டிருப்பதுதான், காரணம்.
<b>தேசிய ஒருமைப்பாடு</b> குறித்துக் கூறவேண்டுமல்லவா - கூறுகிறேன், தம்பி! ஆனால் அதற்குமுன், ஒரு விசித்திரமான பிராணியைக் காட்டுகிறேன், பார்க்கிறாயா? மனக் கண்ணால்தான்!
யானை அளவு பெரியது! சிங்கத்துக்குள்ள பிடரி! புலி போலப் பாயும் சக்தி! நரிக்கு உள்ள தந்திரபுத்தி! குயிலுக்குள்ள குரலினிமை! மயிலுக்கு உள்ள தோகை, ஆடல்! மாடப்புறாவுக்கு உள்ள குலுக்கு! முயல்போன்ற வேகம்! மீன்போன்று நீந்தும் சக்தி! சிட்டுப்போலப் பறக்கும் ஆற்றல்! கிளி நிறம்!!
மறுபடியும் ஒருமுறை படித்து, உருவத்தை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்திப் பார்த்துக்கொண்டிரு; அடுத்த கிழமை, சந்திப்போம்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
15-11-1961
{{dhr|10em}}<noinclude></noinclude>
cfyc4mys5iswl9g6yl1wp9ef85fqti9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/233
250
645492
1943736
1942544
2026-06-09T06:14:51Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம்: 158</b>
{{center|{{Xx-larger|<b>“ஐயா? சோறு!”<br>
“இதோ! நேரு! பாரு”</b>}}}}
{{left_margin|3em|<poem><b>விலகியோர் ஏசல் -
உதய சூரியன் தொண்டு-</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>தே</b>}}ர்தலைப்பற்றி நித்த நித்தம் பேசிக்கொண்டிருக்கிறீர்களே தவிர, ஆட்சியாளர்களின் போக்கை விளக்கி அரசியல் தெளிவு தர முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர தொகுதியில் வாக்காளர்களைச் சந்திக்கும் வேலையைச் சரியாகச் செய்யவேண்டாமா - மக்களுக்கு அரசியல் தெளிவு தருவது ஒரு முக்கியமான வேலை, கடமை, பணி, நான் மறுக்கவில்லை, ஆனால் அதுமட்டும் போதாதே - அவர் பலதடவை வந்தார், பாவம், பரிதாபமாக இருந்தது, கெஞ்சிக் கேட்டார், சரி என்று சொல்லிவிட்டேன்; நீங்கள் வரவே காணோம்; அதனால்தான் அவருக்குச் சம்மதம் சொல்லிவிட்டேன் என்று கூறிவிடுவது சிலருக்கு வாடிக்கையாயிற்றே; வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும்; காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சுறுசுறுப்பாக வண்டு போலச் சுற்றுகிறார்களாமே! - என்றெல்லாம், கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்தாய் அல்லவா; உன் கவலை எல்லாம் தீரும் அளவுக்கு, இந்தத் திங்கள் முதல் நாளன்று, கழகக் காவலர்கள் காஞ்சிபுரத்தில் ஒரு வீடுகூடப் பாக்கி விடாமல் சென்று, எனக்காக ஆதரவு திரட்டினார்கள். காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது! கண்டவர்கள் களிப்புக் கடலில் நீந்தினர்.
எத்துணை கனிவுடன், எவ்வளவு விறுவிறுப்புடன் பணியாற்றினர் நம் தோழர்கள் என்கிறாய்.<noinclude></noinclude>
5m2ozbtttg41b99658vm0tmkldlasg3
1943737
1943736
2026-06-09T06:15:19Z
Rathai palanivelan
11183
+
1943737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம்: 158</b>
{{center|{{X-larger|<b>“ஐயா? சோறு!”<br>
“இதோ! நேரு! பாரு”</b>}}}}
{{left_margin|3em|<poem><b>
விலகியோர் ஏசல் -
உதய சூரியன் தொண்டு-</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>தே</b>}}ர்தலைப்பற்றி நித்த நித்தம் பேசிக்கொண்டிருக்கிறீர்களே தவிர, ஆட்சியாளர்களின் போக்கை விளக்கி அரசியல் தெளிவு தர முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர தொகுதியில் வாக்காளர்களைச் சந்திக்கும் வேலையைச் சரியாகச் செய்யவேண்டாமா - மக்களுக்கு அரசியல் தெளிவு தருவது ஒரு முக்கியமான வேலை, கடமை, பணி, நான் மறுக்கவில்லை, ஆனால் அதுமட்டும் போதாதே - அவர் பலதடவை வந்தார், பாவம், பரிதாபமாக இருந்தது, கெஞ்சிக் கேட்டார், சரி என்று சொல்லிவிட்டேன்; நீங்கள் வரவே காணோம்; அதனால்தான் அவருக்குச் சம்மதம் சொல்லிவிட்டேன் என்று கூறிவிடுவது சிலருக்கு வாடிக்கையாயிற்றே; வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும்; காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சுறுசுறுப்பாக வண்டு போலச் சுற்றுகிறார்களாமே! - என்றெல்லாம், கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்தாய் அல்லவா; உன் கவலை எல்லாம் தீரும் அளவுக்கு, இந்தத் திங்கள் முதல் நாளன்று, கழகக் காவலர்கள் காஞ்சிபுரத்தில் ஒரு வீடுகூடப் பாக்கி விடாமல் சென்று, எனக்காக ஆதரவு திரட்டினார்கள். காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது! கண்டவர்கள் களிப்புக் கடலில் நீந்தினர்.
எத்துணை கனிவுடன், எவ்வளவு விறுவிறுப்புடன் பணியாற்றினர் நம் தோழர்கள் என்கிறாய்.<noinclude></noinclude>
9ufm8c5qom8tes0rxnwzyk24v8rh5ys
1943795
1943737
2026-06-09T08:06:49Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம்: 158</b>
{{center|{{X-larger|<b>“ஐயா? சோறு!”<br>
“இதோ! நேரு! பாரு”</b>}}}}
{{left_margin|3em|<poem><b>
விலகியோர் ஏசல் -
உதய சூரியன் தொண்டு-</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>தே</b>}}ர்தலைப்பற்றி நித்த நித்தம் பேசிக்கொண்டிருக்கிறீர்களே தவிர, ஆட்சியாளர்களின் போக்கை விளக்கி அரசியல் தெளிவு தர முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர தொகுதியில் வாக்காளர்களைச் சந்திக்கும் வேலையைச் சரியாகச் செய்யவேண்டாமா - மக்களுக்கு அரசியல் தெளிவு தருவது ஒரு முக்கியமான வேலை, கடமை, பணி, நான் மறுக்கவில்லை, ஆனால் அதுமட்டும் போதாதே - அவர் பலதடவை வந்தார், பாவம், பரிதாபமாக இருந்தது, கெஞ்சிக் கேட்டார், சரி என்று சொல்லிவிட்டேன்; நீங்கள் வரவே காணோம்; அதனால்தான் அவருக்குச் சம்மதம் சொல்லிவிட்டேன் என்று கூறிவிடுவது சிலருக்கு வாடிக்கையாயிற்றே; வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும்; காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சுறுசுறுப்பாக வண்டு போலச் சுற்றுகிறார்களாமே! - என்றெல்லாம், கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்தாய் அல்லவா; உன் கவலை எல்லாம் தீரும் அளவுக்கு, இந்தத் திங்கள் முதல் நாளன்று, கழகக் காவலர்கள் காஞ்சிபுரத்தில் ஒரு வீடுகூடப் பாக்கி விடாமல் சென்று, எனக்காக ஆதரவு திரட்டினார்கள். காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது! கண்டவர்கள் களிப்புக் கடலில் நீந்தினர்.
எத்துணை கனிவுடன், எவ்வளவு விறுவிறுப்புடன் பணியாற்றினர் நம் தோழர்கள் என்கிறாய்.<noinclude></noinclude>
9g6rn3p76rfop0qal21b2jcxczzgjir
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/234
250
645493
1943738
1940732
2026-06-09T06:18:04Z
Rathai palanivelan
11183
1943738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|தொகுதி நான்கு||233}}{{Rule}}</noinclude>
மாலை வேளைகளில், வாதங்களைக் காட்டி, கொள்கை யினை நிலைநாட்டி, அப்பழுக்கற்ற ஆதாரங்களைக் கூறி ஆணித் தரமாகப் பேசிடும் பேச்சாளர்கள், "ஐயா! அண்ணா நிற்கிறார் தேர்தலுக்கு. ஆதரிக்கவேண்டும்! அம்மா! நம்ம அண்ணா நிற்கிறார், ஆதரிக்கவேண்டும்!" என்று மெத்த உருக்கமாகக் கேட்டுக்கொண்டனர். இன்றும் காஞ்சியில் உள்ளவர்கள் அதுபற்றிப் பேசிப்பேசி மகிழ்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் 32 வார்டுகள் தம்பி! அத்தனை வார்டுகளிலும் ஒரே நாளில், நமது உடன்பிறந்தார்!
ஊர் முழுதும் நமது கழகத்தோழர்கள் உலாவந்தபடி வீட்டுக்கு வீடு, நமது தோழர்கள் குறித்தே உரையாடல்! ஒரு வேலையும் செய்யாததுபோலத் தெரிந்தது. ஒரே நாளில் பல நாள் வேலையைச் செய்துகாட்டுகிறார்களே - இவர்களுக்குப் பேசத்தான் தெரியும் என்று இதுவரை எண்ணிக்கொண்டிருந் தோம்; 'ஓட்டு' கேட்கிற வேலையிலும் இவர்கள் இத்துணை ஆர்வத்தோடு சலிப்புத் துளியுமின்றி, சோர்வு இல்லாமல் பணியாற்றக் கூடியவர்கள் என்பது இப்போதல்லவா தெரிகிறது என்று ஊரார் பேசிடக்கேட்டு உள்ளம் மகிழ்ச்சி பொங்கிடும் நிலை பெறுகிறேன். என் நன்றியும் பாராட்டுதலும் அன்று அரும்பணியாற்றிய அனைவருக்கும்.
தம்பி! எங்கள் ஊர் காங்கிரஸ்காரர்களுக்கு, நான் ஆணவத்தோடு அல்ல, அகமகிழ்ச்சியுடன்,
{{left_margin|3em|கழகம் 1957இல் இருந்ததைவிட இப்போது எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், வீணான எதிர்ப்பு வேலையில் ஈடுபட்டு விட்டிருக்கிறீர்கள். பணத்தையாவது பாழாக்காமல் மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள், 1957இல் எனக்காக ஓட்டு கேட்க ஒரு கார்ப்பரேஷன் கவுன்சிலர் இல்லை! இன்று மூன்று முன்னாள் மேயர்கள்! இந்நாள் மேயர் - துணை மேயர்! முப்பத்துக்கு மேற்பட்ட மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்! எம்.எல்.ஏ.க்கள் பலர்! நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்கள் பலப்பலர் வந்துள்ளனர். இந்த வளர்ச்சியைக் கண்ட பிறகும், ஏன் என்னை எதிர்த்து, காசைக் கரியாக்கிக்கொள்கிறீர்கள். வேண்டாம் வீண் வேலை!}}
என்று எடுத்துச் சொன்னேன். அவர்களோ கேட்பதாக இல்லை. வெறும் ஆர்ப்பாட்டத்தாலே அச்சமூட்டிவிடலாம், பணத்தை<noinclude></noinclude>
0eizrb3pq39rfnhhxyrzq2j4t61wmzl
1943739
1943738
2026-06-09T06:18:32Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||233}}{{Rule}}</noinclude>
மாலை வேளைகளில், வாதங்களைக் காட்டி, கொள்கை யினை நிலைநாட்டி, அப்பழுக்கற்ற ஆதாரங்களைக் கூறி ஆணித் தரமாகப் பேசிடும் பேச்சாளர்கள், "ஐயா! அண்ணா நிற்கிறார் தேர்தலுக்கு. ஆதரிக்கவேண்டும்! அம்மா! நம்ம அண்ணா நிற்கிறார், ஆதரிக்கவேண்டும்!" என்று மெத்த உருக்கமாகக் கேட்டுக்கொண்டனர். இன்றும் காஞ்சியில் உள்ளவர்கள் அதுபற்றிப் பேசிப்பேசி மகிழ்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் 32 வார்டுகள் தம்பி! அத்தனை வார்டுகளிலும் ஒரே நாளில், நமது உடன்பிறந்தார்!
ஊர் முழுதும் நமது கழகத்தோழர்கள் உலாவந்தபடி வீட்டுக்கு வீடு, நமது தோழர்கள் குறித்தே உரையாடல்! ஒரு வேலையும் செய்யாததுபோலத் தெரிந்தது. ஒரே நாளில் பல நாள் வேலையைச் செய்துகாட்டுகிறார்களே - இவர்களுக்குப் பேசத்தான் தெரியும் என்று இதுவரை எண்ணிக்கொண்டிருந் தோம்; 'ஓட்டு' கேட்கிற வேலையிலும் இவர்கள் இத்துணை ஆர்வத்தோடு சலிப்புத் துளியுமின்றி, சோர்வு இல்லாமல் பணியாற்றக் கூடியவர்கள் என்பது இப்போதல்லவா தெரிகிறது என்று ஊரார் பேசிடக்கேட்டு உள்ளம் மகிழ்ச்சி பொங்கிடும் நிலை பெறுகிறேன். என் நன்றியும் பாராட்டுதலும் அன்று அரும்பணியாற்றிய அனைவருக்கும்.
தம்பி! எங்கள் ஊர் காங்கிரஸ்காரர்களுக்கு, நான் ஆணவத்தோடு அல்ல, அகமகிழ்ச்சியுடன்,
{{left_margin|2em|கழகம் 1957இல் இருந்ததைவிட இப்போது எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், வீணான எதிர்ப்பு வேலையில் ஈடுபட்டு விட்டிருக்கிறீர்கள். பணத்தையாவது பாழாக்காமல் மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள், 1957இல் எனக்காக ஓட்டு கேட்க ஒரு கார்ப்பரேஷன் கவுன்சிலர் இல்லை! இன்று மூன்று முன்னாள் மேயர்கள்! இந்நாள் மேயர் - துணை மேயர்! முப்பத்துக்கு மேற்பட்ட மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்! எம்.எல்.ஏ.க்கள் பலர்! நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்கள் பலப்பலர் வந்துள்ளனர். இந்த வளர்ச்சியைக் கண்ட பிறகும், ஏன் என்னை எதிர்த்து, காசைக் கரியாக்கிக்கொள்கிறீர்கள். வேண்டாம் வீண் வேலை!}}
என்று எடுத்துச் சொன்னேன். அவர்களோ கேட்பதாக இல்லை. வெறும் ஆர்ப்பாட்டத்தாலே அச்சமூட்டிவிடலாம், பணத்தை<noinclude></noinclude>
14pbcgqhl96fiellnrt730id987svaj
1943796
1943739
2026-06-09T08:08:16Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தொகுதி நான்கு||233}}{{Rule}}</noinclude>
மாலை வேளைகளில், வாதங்களைக் காட்டி, கொள்கை யினை நிலைநாட்டி, அப்பழுக்கற்ற ஆதாரங்களைக் கூறி ஆணித் தரமாகப் பேசிடும் பேச்சாளர்கள், "ஐயா! அண்ணா நிற்கிறார் தேர்தலுக்கு. ஆதரிக்கவேண்டும்! அம்மா! நம்ம அண்ணா நிற்கிறார், ஆதரிக்கவேண்டும்!" என்று மெத்த உருக்கமாகக் கேட்டுக்கொண்டனர். இன்றும் காஞ்சியில் உள்ளவர்கள் அதுபற்றிப் பேசிப்பேசி மகிழ்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் 32 வார்டுகள் தம்பி! அத்தனை வார்டுகளிலும் ஒரே நாளில், நமது உடன்பிறந்தார்!
ஊர் முழுதும் நமது கழகத்தோழர்கள் உலாவந்தபடி வீட்டுக்கு வீடு, நமது தோழர்கள் குறித்தே உரையாடல்! ஒரு வேலையும் செய்யாததுபோலத் தெரிந்தது. ஒரே நாளில் பல நாள் வேலையைச் செய்துகாட்டுகிறார்களே - இவர்களுக்குப் பேசத்தான் தெரியும் என்று இதுவரை எண்ணிக்கொண்டிருந் தோம்; 'ஓட்டு' கேட்கிற வேலையிலும் இவர்கள் இத்துணை ஆர்வத்தோடு சலிப்புத் துளியுமின்றி, சோர்வு இல்லாமல் பணியாற்றக் கூடியவர்கள் என்பது இப்போதல்லவா தெரிகிறது என்று ஊரார் பேசிடக்கேட்டு உள்ளம் மகிழ்ச்சி பொங்கிடும் நிலை பெறுகிறேன். என் நன்றியும் பாராட்டுதலும் அன்று அரும்பணியாற்றிய அனைவருக்கும்.
தம்பி! எங்கள் ஊர் காங்கிரஸ்காரர்களுக்கு, நான் ஆணவத்தோடு அல்ல, அகமகிழ்ச்சியுடன்,
{{left_margin|2em|கழகம் 1957இல் இருந்ததைவிட இப்போது எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், வீணான எதிர்ப்பு வேலையில் ஈடுபட்டு விட்டிருக்கிறீர்கள். பணத்தையாவது பாழாக்காமல் மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள், 1957இல் எனக்காக ஓட்டு கேட்க ஒரு கார்ப்பரேஷன் கவுன்சிலர் இல்லை! இன்று மூன்று முன்னாள் மேயர்கள்! இந்நாள் மேயர் - துணை மேயர்! முப்பத்துக்கு மேற்பட்ட மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்! எம்.எல்.ஏ.க்கள் பலர்! நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்கள் பலப்பலர் வந்துள்ளனர். இந்த வளர்ச்சியைக் கண்ட பிறகும், ஏன் என்னை எதிர்த்து, காசைக் கரியாக்கிக்கொள்கிறீர்கள். வேண்டாம் வீண் வேலை!}}
என்று எடுத்துச் சொன்னேன். அவர்களோ கேட்பதாக இல்லை. வெறும் ஆர்ப்பாட்டத்தாலே அச்சமூட்டிவிடலாம், பணத்தை<noinclude></noinclude>
cpxhn2k0fbkojq8i1fm84f80do31iy7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/235
250
645494
1943740
1940733
2026-06-09T06:20:36Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|234||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இறைத்துப் பரபரப்பு ஏற்படுத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். தம்பி! இது, இந்தத் தொகுதியில் மட்டுமல்ல, எந்தத் தொகுதியிலும். காங்கிரஸ்காரர்கள் இம்முறை ஒரு தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள்.
:கொடிகள் ஏற்றுவது
:தோரணங்கள் கட்டுவது
:கொட்டு முழக்கு அடிப்பது
:தீப்பொறிப் பேச்சு
:தெருவெல்லாம் உலா
இவைகளை எவ்வளவுக்கெவ்வளவு வேகமாகவும், விமரிசையாகவும், அதிகமாகவும் செய்து காட்டுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு பொதுமக்கள் மயங்கிவிடுவார்கள் - சபலம் ஏற்படும்! - என்று தவறாக எண்ணுகிறார்கள். பொதுமக்களுக்கு உள்ள எண்ண மெல்லாம், இன்று காங்கிரஸ்கட்சி காட்டுகிற சுறுசுறுப்பு, மக்கள் அவதியைத் துடைக்கவேண்டிய நேரத்திலே காட்டக் காணோமே, அப்போது ஐயாமார்களைப் பேட்டி காணுவதே கூட அல்லவா கடினமாக இருந்தது. இப்போதல்லவா ஓடோடி வருகிறார்கள், உபசாரம் செய்கிறார்கள், உறவு கொண்டாடுகிறார்கள், வாக்குறுதி தருகிறார்கள்! - என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். நம்மைப்பற்றி அப்படி அல்ல; ஏனெனில், நாம் தேர்தலின்போது தலைகாட்டிவிட்டுப் பிறகு இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்துத் தூங்கப் போய்விடும் பேர்வழிகள் அல்லவே! நாம் நிரந்தரப் பணியாளர்கள் - வெறும் ஓட்டு வேட்டைக்காரர்கள் அல்ல. இந்தத் தேர்தல், நாடு மீட்டிடும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் நமக்கு வழியிலே வந்து சேர்ந்த வேலை! இது முடிந்ததும், ஈடுபட்டுள்ள வேலையில் மீண்டும் மும்முரமாக ஈடுபட்டுவிடுவோம். நம்மை நாள்தோறும் பார்த்துக்கொண்டும், பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிற மக்களுக்கு, நாம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது வியப்பைத் தரவுமில்லை; காரணம் விளங்காமலுமில்லை.
இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் அபேட்சகர்கள் பலர்பற்றி, மக்கள் பேசிக்கொள்வது.
இவர் எப்போது காங்கிரஸில் சேர்ந்தார்?
இவரை எதற்காகக் காங்கிரஸ் சேர்த்துக்கொண்டது?<noinclude></noinclude>
s3a7h69c5jq9095j76c2nr4bk1wbuah
1943797
1943740
2026-06-09T08:09:55Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|234||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இறைத்துப் பரபரப்பு ஏற்படுத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். தம்பி! இது, இந்தத் தொகுதியில் மட்டுமல்ல, எந்தத் தொகுதியிலும். காங்கிரஸ்காரர்கள் இம்முறை ஒரு தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள்.
:கொடிகள் ஏற்றுவது
:தோரணங்கள் கட்டுவது
:கொட்டு முழக்கு அடிப்பது
:தீப்பொறிப் பேச்சு
:தெருவெல்லாம் உலா
இவைகளை எவ்வளவுக்கெவ்வளவு வேகமாகவும், விமரிசையாகவும், அதிகமாகவும் செய்து காட்டுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு பொதுமக்கள் மயங்கிவிடுவார்கள் - சபலம் ஏற்படும்! - என்று தவறாக எண்ணுகிறார்கள். பொதுமக்களுக்கு உள்ள எண்ண மெல்லாம், இன்று காங்கிரஸ்கட்சி காட்டுகிற சுறுசுறுப்பு, மக்கள் அவதியைத் துடைக்கவேண்டிய நேரத்திலே காட்டக் காணோமே, அப்போது ஐயாமார்களைப் பேட்டி காணுவதே கூட அல்லவா கடினமாக இருந்தது. இப்போதல்லவா ஓடோடி வருகிறார்கள், உபசாரம் செய்கிறார்கள், உறவு கொண்டாடுகிறார்கள், வாக்குறுதி தருகிறார்கள்! - என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். நம்மைப்பற்றி அப்படி அல்ல; ஏனெனில், நாம் தேர்தலின்போது தலைகாட்டிவிட்டுப் பிறகு இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்துத் தூங்கப் போய்விடும் பேர்வழிகள் அல்லவே! நாம் நிரந்தரப் பணியாளர்கள் - வெறும் ஓட்டு வேட்டைக்காரர்கள் அல்ல. இந்தத் தேர்தல், நாடு மீட்டிடும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் நமக்கு வழியிலே வந்து சேர்ந்த வேலை! இது முடிந்ததும், ஈடுபட்டுள்ள வேலையில் மீண்டும் மும்முரமாக ஈடுபட்டுவிடுவோம். நம்மை நாள்தோறும் பார்த்துக்கொண்டும், பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிற மக்களுக்கு, நாம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது வியப்பைத் தரவுமில்லை; காரணம் விளங்காமலுமில்லை.
இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் அபேட்சகர்கள் பலர்பற்றி, மக்கள் பேசிக்கொள்வது.
இவர் எப்போது காங்கிரஸில் சேர்ந்தார்?
இவரை எதற்காகக் காங்கிரஸ் சேர்த்துக்கொண்டது?<noinclude></noinclude>
fpi6nb4x2up03v4cz0sczxlp16r66kd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/236
250
645495
1943742
1940734
2026-06-09T06:23:58Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||235}}{{Rule}}</noinclude>
இவருக்கும் பொது வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?
{{left_margin|2em|இவர் சட்டமன்றம் சென்று என்ன செய்திடமுடியும்? பயிற்சி உண்டா, நேரம் உண்டா, நினைப்பு உண்டா? பற்று உண்டா?}}
என்ற இம்முறையிலேதான்.
காங்கிரசின் சார்பிலே அபேட்சகராக நிற்பவர்களிலே பலர், காங்கிரசின் மகத்தான சாதனைகளைக் கூறி, மக்களிடம் ஓட்டுக் கேட்பதில்லை; முடிவதில்லை; புரிவதில்லை; ஏனெனில், மகத்தான சாதனைகளைக் காங்கிரஸ் செயல்படுத்திக்கொண் டிருந்தபோது, இவர்கள், அந்தக் காங்கிரஸ் இருக்கும் பக்கம் கூடத் தலைவைத்துப் படுத்ததில்லை! அவர்கள் பாவம், எங்கே ஜாலியன்வாலாபற்றியும், ரவுலட் சட்டம்பற்றியும், லஜபதிராயின் வீரம்பற்றியும், தில்லையாடி வள்ளியம்மையின் தீரம்பற்றியும் பேசப்போகிறார்கள்.
அபேட்சகர்கள்கூட இருக்கட்டும், தம்பி! புதை பாணம் போலக் கிளம்புகிறார்களே காங்கிரஸ் பேச்சாளர்கள் அவர்களுக்கு மட்டும் புரிகிறதா, அவையெல்லாம் எப்படிப் புரியும்?
காங்கிரஸ் முகாமில் இன்று உள்ள பேச்சாளர்களிலேயே ஏகப்பட்ட 'கிராக்கி' யாருக்கு என்கிறாய்? பழைய காங்கிரஸ்காரருக்கு அல்ல! நம்மிடமிருந்து பிரிந்து போனவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்குத்தான்!! அவர்களைவிட்டு நம்மை ஏசச்சொல்லி கேட்பதிலே ஒரு தனிச்சுவை, காங்கிரசாருக்கு.
முத்தமிழ் வித்தகர்
சண்டமாருதம்
சொற்கொண்டல்
என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் தந்து, பேச்சாளர்களின் தரத்தை மக்களுக்கு அறிவிப்பார்கள் - முன்பெல்லாம். இப்பொழுது காங்கிரஸ் மேடையில் முதல்தரமான பேச்சாளருக்கு என்ன அடைமொழி என்கிறாய்?
தடியடிபட்டவர்
தண்டி யாத்திரை போனவர்<noinclude></noinclude>
1fy364sy8krx9annfphqr1qpw3lplip
1943798
1943742
2026-06-09T08:11:52Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தொகுதி நான்கு||235}}{{Rule}}</noinclude>
இவருக்கும் பொது வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?
{{left_margin|2em|இவர் சட்டமன்றம் சென்று என்ன செய்திடமுடியும்? பயிற்சி உண்டா, நேரம் உண்டா, நினைப்பு உண்டா? பற்று உண்டா?}}
என்ற இம்முறையிலேதான்.
காங்கிரசின் சார்பிலே அபேட்சகராக நிற்பவர்களிலே பலர், காங்கிரசின் மகத்தான சாதனைகளைக் கூறி, மக்களிடம் ஓட்டுக் கேட்பதில்லை; முடிவதில்லை; புரிவதில்லை; ஏனெனில், மகத்தான சாதனைகளைக் காங்கிரஸ் செயல்படுத்திக்கொண் டிருந்தபோது, இவர்கள், அந்தக் காங்கிரஸ் இருக்கும் பக்கம் கூடத் தலைவைத்துப் படுத்ததில்லை! அவர்கள் பாவம், எங்கே ஜாலியன்வாலாபற்றியும், ரவுலட் சட்டம்பற்றியும், லஜபதிராயின் வீரம்பற்றியும், தில்லையாடி வள்ளியம்மையின் தீரம்பற்றியும் பேசப்போகிறார்கள்.
அபேட்சகர்கள்கூட இருக்கட்டும், தம்பி! புதை பாணம் போலக் கிளம்புகிறார்களே காங்கிரஸ் பேச்சாளர்கள் அவர்களுக்கு மட்டும் புரிகிறதா, அவையெல்லாம் எப்படிப் புரியும்?
காங்கிரஸ் முகாமில் இன்று உள்ள பேச்சாளர்களிலேயே ஏகப்பட்ட 'கிராக்கி' யாருக்கு என்கிறாய்? பழைய காங்கிரஸ்காரருக்கு அல்ல! நம்மிடமிருந்து பிரிந்து போனவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்குத்தான்!! அவர்களைவிட்டு நம்மை ஏசச்சொல்லி கேட்பதிலே ஒரு தனிச்சுவை, காங்கிரசாருக்கு.
முத்தமிழ் வித்தகர்
சண்டமாருதம்
சொற்கொண்டல்
என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் தந்து, பேச்சாளர்களின் தரத்தை மக்களுக்கு அறிவிப்பார்கள் - முன்பெல்லாம். இப்பொழுது காங்கிரஸ் மேடையில் முதல்தரமான பேச்சாளருக்கு என்ன அடைமொழி என்கிறாய்?
தடியடிபட்டவர்
தண்டி யாத்திரை போனவர்<noinclude></noinclude>
n16j8e1b2ia3dl7uesb75qamgo1ipgv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/237
250
645496
1943745
1940735
2026-06-09T06:30:28Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|236||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
உப்புக் காய்ச்சியவர்
கதர் விற்றவர்
கள்ளுக்கடை மறியல் செய்தவர்
காந்தி பஜனைக்கூடம் கட்டியவர்
என்ற இந்தப் பெயர்கள் அல்லவே அல்ல.
தி. மு. க.வை விட்டு விலகியவர்!
இதுதான் முதல்தரமான அடைமொழி! ஆமாம், தம்பி! பெருங்காயம் இருந்த பாண்டமல்லவா! தி. மு. கழகத்தை விட்டு விலகியவர்! அந்த மணம்தான் இப்போது நல்ல விலைக்கு விற்கிறது, காங்கிரஸ் வட்டாரத்தில்.
அவர்களுக்குப் பாவம், இன்னும், பேசுகிற 'பாணி' கூட மாறவில்லை!
மகாத்மா என்று சொல்ல வரவில்லை, தடுமாறுகிறார்கள்!
கதர் கட்டுங்கள் என்று பேசவரவில்லை; கைத்தறியாளர் பற்றிப் பேசிவிடுகிறார்கள்.
அரிஜனம் என்று சொல்ல வரவில்லை; ஆதித்திராவிடப் பெருங்குடி மக்கள் என்றுதான் பேச வருகிறது.
தேசபக்தர்களே! என்று அழைக்க முடியவில்லை! தோழர்களே என்றுதான் பேச முடிகிறது.
வேடிக்கையைக் கேளேன், தம்பி! நம்மைவிட்டுப் பிரிந்த ஒருவர் காங்கிரஸ் மேடைக்குச் சென்றாராம். நிரம்பக் காரசார மாகப் பேசினாராம், நம்மை எதிர்த்து; ஒருவர் சீட்டுக் கொடுத்தாராம், மேடையில் வீற்றிருந்த ஒரு காங்கிரஸ் தலைவர்; அதிலே ஐந்தாண்டு திட்டம் பற்றிப் பேசவும் என்று குறித்திருந் தாராம். படித்ததும், அந்தப் பேச்சாளர்,
ஐந்தாண்டுத் திட்டம் போடுகிறார்கள், ஐந்தாண்டுத் திட்டம்,
பஞ்சம் போக்கிட
பசி நீக்கிட
வறுமை ஒழித்திட
வாட்டம் துடைத்திட<noinclude></noinclude>
r9vlys87rucdy4o4hzy1j1gl693sjvy
1943799
1943745
2026-06-09T08:13:14Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|236||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
உப்புக் காய்ச்சியவர்
கதர் விற்றவர்
கள்ளுக்கடை மறியல் செய்தவர்
காந்தி பஜனைக்கூடம் கட்டியவர்
என்ற இந்தப் பெயர்கள் அல்லவே அல்ல.
தி. மு. க.வை விட்டு விலகியவர்!
இதுதான் முதல்தரமான அடைமொழி! ஆமாம், தம்பி! பெருங்காயம் இருந்த பாண்டமல்லவா! தி. மு. கழகத்தை விட்டு விலகியவர்! அந்த மணம்தான் இப்போது நல்ல விலைக்கு விற்கிறது, காங்கிரஸ் வட்டாரத்தில்.
அவர்களுக்குப் பாவம், இன்னும், பேசுகிற 'பாணி' கூட மாறவில்லை!
மகாத்மா என்று சொல்ல வரவில்லை, தடுமாறுகிறார்கள்!
கதர் கட்டுங்கள் என்று பேசவரவில்லை; கைத்தறியாளர் பற்றிப் பேசிவிடுகிறார்கள்.
அரிஜனம் என்று சொல்ல வரவில்லை; ஆதித்திராவிடப் பெருங்குடி மக்கள் என்றுதான் பேச வருகிறது.
தேசபக்தர்களே! என்று அழைக்க முடியவில்லை! தோழர்களே என்றுதான் பேச முடிகிறது.
வேடிக்கையைக் கேளேன், தம்பி! நம்மைவிட்டுப் பிரிந்த ஒருவர் காங்கிரஸ் மேடைக்குச் சென்றாராம். நிரம்பக் காரசார மாகப் பேசினாராம், நம்மை எதிர்த்து; ஒருவர் சீட்டுக் கொடுத்தாராம், மேடையில் வீற்றிருந்த ஒரு காங்கிரஸ் தலைவர்; அதிலே ஐந்தாண்டு திட்டம் பற்றிப் பேசவும் என்று குறித்திருந் தாராம். படித்ததும், அந்தப் பேச்சாளர்,
ஐந்தாண்டுத் திட்டம் போடுகிறார்கள், ஐந்தாண்டுத் திட்டம்,
பஞ்சம் போக்கிட
பசி நீக்கிட
வறுமை ஒழித்திட
வாட்டம் துடைத்திட<noinclude></noinclude>
n6ebq0ksysivxj4oefhiloe2nswcq83
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/238
250
645497
1943748
1940736
2026-06-09T06:45:53Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||237}}{{Rule}}</noinclude>என்று பேசிக்கொண்டே வந்தாராம்; காங்கிரஸ் தலைவர், அடடா, பத்து வருஷங்களாகிறது திட்டம் அமுலாகி, இதுவரை நாம் யாரும் இவ்வளவு சுவையாக, சூடாகத் திட்டம் பற்றிப் பேசினதில்லை; பார் இந்த தி. மு. க. பேர்வழி, எப்படிப் பேசுகிறான் என்று, பக்கத்தில் இருந்தவரிடம் மெல்லிய குரலில் கூறினாராம். இதற்குள் பேச்சாளர், மளமளவென்று கொட்டிய படி இருக்கிறார்.
அணைகள், மலைமலையாக!
தேக்கங்கள், பிரம்மாண்டமாக!
தொழிற்சாலைகள், மிகப்பெரிய அளவில்!
ஆயிரக்கணக்கான
கோடி ரூபாய்கள்
செலவிடுகிறார்கள்.
பக்ரா - நங்கல்!
தாமோதர் பள்ளத்தாக்கு!
சிந்திரி - சித்தரன்ஜன்!
பிலாய் ரூர்கேலா!
துர்காபூர் - பொகாரா!
என்று பேசிக்கொண்டே போனார். காங்கிரஸ் தலைவருக்கு மிகமிக மகிழ்ச்சி.
எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள்;
விஞ்ஞானக் கூடங்கள்;
மாடமாளிகைகள்! கூடகோபுரங்கள்!
என்று சித்தரித்தார். முன்னாள், தி. மு. க; பூரித்துப் போனார். அவரைக் குத்தகைக்கு எடுத்த காங்கிரஸ் தலைவர், பேசிக் கொண்டே, அந்தப் பேச்சாளர்,
இத்தனை பெரிய வளர்ச்சி
இவ்வளவு சீரான வளர்ச்சி,
இத்துணை செல்வம், எங்கே?
எல்லாம் வடக்கே!<noinclude></noinclude>
r3p2wg2pc9o0werhszc590bgcb4apfm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/239
250
645498
1943749
1940737
2026-06-09T06:47:26Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|238||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்றாரே! ஒரே கைதட்டல்! ஆரவாரம்! காங்கிரஸ் தலைவர் முகம் வெளுத்துவிட்டது.
காங்கிரஸ் அபேட்சகரோ கைபிசைந்துகொண்டாராம். போச்சு! 500 ரூபா பாழாப் பேச்சு! பாவி, வடக்கு - தெற்கு பேசுகிறானே என்று. கூட்டத் தலைவர், சட்டையைப் பிடித்து இழுத்து, பேச்சாளருக்கு 'சிமிட்டா' கொடுக்க, அவர் பாவம், பயந்துபோய்,
பழைய வாசனை
விட்டகுறை தொட்டகுறை
என்று கெஞ்சும் குரலில் சமாதானம் சொன்னாராம்.
தம்பி! இரவல் சரக்கு!! வேறு எப்படி இருக்க முடியும்?
எது எப்படியிருப்பினும், எவ்வளவு பணம் செலவிட்டாகிலும், பிரசாரத்தை ஆர்ப்பாட்டமாக நடத்தவேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் காங்கிரசார்!! பொதுமக்கள் விவரம் விளக்கம் இல்லாதவர்களா! அவர்களுக்குப் புரிகிறது காரணம்; புன்னகை செய்கிறார்கள்!!
மரம் பழுத்ததும் வட்டமிடும் வௌவாலை அவர்கள் பார்த்ததில்லையா - இன்று காங்கிரசிலே புகுந்துள்ளவர்களைப் பற்றி அறிந்துகொள்ள அது போதாதா, தனியாக ஒரு ஏடா படிக்கவேண்டும்.
மார்கழி மாதம் குடுகுடுப்பைக்காரன், நல்ல காலம் பிறக்குது என்று பாடுவதை அவர்கள் கேட்கவில்லையா - தேர்தலின்போது 'வரம்' கொடுக்கும் காங்கிரசாரின் போக்கைப் புரிந்துகொள்ள, அவர்கள் புதிதாகப் பள்ளிக்கூடமா போக வேண்டும்!
பாடுபட வந்திருக்கிறார்
தொண்டாற்ற வருகிறார்
ஊழியம் புரிய வருகிறார்
என்று காங்கிரஸ் அபேட்சகர்பற்றிப் பேச்சாளர் பேசும்போது மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்கிறாய்,
இவரா தொண்டு புரிபவர்?
எப்போது வந்ததாம் அந்த எண்ணம்?<noinclude></noinclude>
ji1r9qkerg64lvjrpz9t9gm121p8s4h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/240
250
645499
1943751
1940738
2026-06-09T06:48:31Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||239}}{{Rule}}</noinclude>ஏழையின் தலையைத் தடவுவார்!
எதுவும் தனக்கு என்று தேடுவார்!
ஏமாளியிடம் தட்டிப்பறித்து ஏப்பம் விடுவார்!
இளைத்தவன் சொத்தை ஏலம் எடுப்பார்!
குடிசைகள் இருந்தால் பிரித்துப் போடுவார்!
கோயிலாக இருந்தாலும் கொண்டுவா,
கடப்பாரை என்பார்!
இவரா, பொதுத்தொண்டு ஆற்றுபவர்?
கட்டிய சத்திரம் எத்தனை?
வெட்டிய திருக்குளம் உண்டா?
பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தாரா?
பசித்தவனுக்குச் சோறு போட்டாரா?
பசுவுக்குக்கூட அகத்திக்கீரை தந்திருக்கமாட்டார்.
இவர் பொதுமக்களுக்கு ஊழியம் செய்யப்போகிறாராம்,
ஊழியம்!!
என்றுதான் எண்ணிக்கொள்கிறார்கள். உள்ளூரச் சிரிப்பு அவர்களுக்கு. மகாத்மாவுக்கு ஜே! என்றும், நேருவுக்கு ஜே! என்றும், இந்தத் தேர்தல் காங்கிரஸ்காரர்கள், திடீர் காங்கிரஸ் காரர்கள் கூவுவது, ஏறக்குறையப் புரட்டாசி மாதத்திலே போடப்படும் 'கோவிந்தா' போல, என்பது பொதுமக்களுக்குத் தெரியாமலில்லை. அவர்களும் ஒரு காரியமாகத்தான், இந்த 'கூத்தை'ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரமாகப் பார்த்தா, சஞ்சீவி ரெட்டியாரும், துணை அமைச்சர் இலட்சுமி மேனன் அவர்களும்,
கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்ததாலே காங்கிரசின் கண்ணியமே பாழாகிவிட்டது.
என்று வெளிப்படையாகப் பேசித் தொலைக்கவேண்டும். பொதுமக்கள் இதையும் அறிந்திருக்கிறார்கள்; இன்றுள்ள காங்கிரஸ்காரர்களை, குறிப்பாகக் காங்கிரஸ் அபேட்சகர் களையும் பார்க்கிறார்கள்; அவர்களுக்குச் சிரிப்புத்தான் வருகிறது.<noinclude></noinclude>
1r16c6fr7r0sfupt0rtl5bsoh4mwxm3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/241
250
645500
1943752
1940739
2026-06-09T06:49:05Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|240||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>மற்ற மற்றக் கட்சிகள் யாவும் அந்தந்தக் கட்சியின் சார்பிலே அபேட்சகர்களை நிற்கவைக்கும்போது, அந்தக் கட்சியின்
கொள்கையில் உறுதி படைத்தவர்,
கொள்கைக்காகப் பாடுபட்டவர்,
கொள்கையைக் கடைப்பிடித்தபோது ஏற்பட்ட கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொண்டவர்,
இந்தக் கொள்கைக்காரர் என்று பொது மக்களுக்கு நீண்டகாலமாக அறிமுகமாகி உள்ளவர்
இப்படிப்பட்டவர்களைத்தான் நிற்க வைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஒன்றுதானே,
யாரிடம் பணம் இருக்கிறது?
யாரிடம் ஜாதித் செல்வாக்கு இருக்கிறது?
யாரிடம் அடி ஆட்கள் அதிகம்?
என்று மட்டும் கவனித்து, கொள்கை அறிந்தவரா, கொள்கை வழி நின்றவரா என்று துளியும் கவனிக்காமல், இவர்தான் காங்கிரஸ் அபேட்சகர் என்று கூச்சமில்லாமல் கூறுகிறார்கள். இது பொதுமக்களுக்குப் புரியவில்லையா? புரிகிறது! இந்த நிலைமையால் காங்கிரசின் புனிதத் தன்மையும் பொலிவும் வலிவும் பாழாகிக்கொண்டு வருகிறது என்பதும் விளக்கமாகிறது.
பாலிலே தண்ணீர் கலக்கக் கலக்க, பாலின் தன்மை கெட்டுவிடுகிறது; ஆனால் பார்ப்பதற்கு பால்போல வெளுப் பாகத்தான் தெரிகிறது. அடுப்பின்மீது ஏற்றிக் காய்ச்சும் போதல்லவா அதன் இலட்சணம் தெரியும்! தண்ணீர் ஆவியாகிப் போகும், பால்மட்டும்தான் மிச்சமாகி நிற்கும். அதேதான், காங்கிரசுக்குக் கதியும். தேர்தலில் சரிவு ஏற்பட்டால், தீர்ந்தது, ஒட்டிக்கொண்ட ஒய்யார புருஷர்கள், கண் சிமிட்டிய கனதனவான்கள், சீவிச் சிங்காரித்த சீமான்கள், ஓடோடிப் போய்விடுவார்கள்? காங்கிரசிடம் பற்றுக்கொண்ட, பணிபுரிந்த தொண்டர்கள், தூயவர்கள் மட்டும்தான் மிச்சமாக நிற்பார்கள்.
காங்கிரஸ் தலைவர் சஞ்சீவ ரெட்டியார், மற்றும் பலர், கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்துவிட்டதுபற்றிச் சோகக் குரலிற் பேசுவது கேட்டுப் பொதுமக்கள் சிந்திக்காமல் இல்லை!<noinclude></noinclude>
dh412l7cgo09snmtwdvlfrxm26vmc6f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/242
250
645501
1943754
1940740
2026-06-09T06:50:02Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||241}}{{Rule}}</noinclude>கண்டகண்ட பேர்வழிகள், கபடநோக்குடன் காங்கிரசிலே நுழைந்தபோது, எப்படி, பழைய காங்கிரசார், தலைவர்கள், உண்மைத் தொண்டர்கள் இடம் கொடுத்தார்கள்! தானாக முளைத்துவிட்ட களையை உழவன் பறித்தெடுத்துவிட்டல்லவா, பயிர் தழைக்கச் செய்கிறான்; இவர்கள் களைகளைத் தாமாகக் கொண்டுவந்து பயிர் நடுவே நடுகிறார்களே; அதுமட்டுமல்ல, புல்பூண்டு, நச்சுக்கொடி இவைகளை நடுவதற்காகப் பயிரைக்கூட அழிக்கிறார்களே, இது என்ன கெடுமதி - என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்.
செலவு ஏராளமாகவும் தாராளமாகவும் செய்யக்கூடிய சீமான்களைத் தேர்தலுக்காகச் சேர்த்துக்கொண்டு, பிறகு ஊர்மெச்ச, உயர்ந்த தத்துவம் பேசத்தொடங்கி,
கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்ததால், காங்கிரசே கெட்டுவிட்டது
என்று உபதேசம் செய்கிறார்களே, தம்பி! யாருக்கு இந்த உபதேசம்! ஊரார் இதைத்தான் கேட்கிறார்கள்.
வேலப்பனும் வீரப்பனும் இதுபற்றிப் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளேன் - எவ்வளவோ பேர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - எப்படி இருக்கும் அவர்கள் பேச்சு என்பதைக் கவனித்திருக்கிறாயா! சிறிது கவிதை நடையும் சேர்த்துப்பாரேன்.
வேலப்பன்:
ஆளுங் கட்சியான பிறகு
ஐயோ காங்கிரஸ் கட்சியிலே
கண்டவர் நுழைந்து கொண்டனரே!
கதருடை போட்டுக் கபடமுடன்
மாண்பும் மதிப்பும் மடிகிறதே
மகாத்மா கண்ட காங்கிரசில்.
சஞ்சலத்துடன் இதைச் சொல்லுகிறார்
சஞ்சீவியார், காங்கிரஸ் தலைவர்!
வீரப்பன்:
சஞ்சலப் படுவதில், புண்யமில்லை
வஞ்சகர் நுழைவைத் தடுத்திடலாம்
நடப்பது முற்றிலும் வேறப்பா!
நாடுகிறார்! ஓடித் தேடுகிறார்<noinclude></noinclude>
ahhxfpaxlhfyscs0hb560pcrnljxc9v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/243
250
645502
1943755
1940741
2026-06-09T06:51:12Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|242||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பாடு பாடுபோரை அல்ல! அல்ல!
ஊரை அடித்து உலையில் போடும்
உத்தமரை! எத்தர்களை!!
தேர்தலில் பணத்தைச் செலவுசெய்ய
தேடுகிறார், பணமூட்டைகளை!
வலையை வீசுது காங்கிரஸ்
வஞ்சகர், சூதர், யாவருக்கும்.
வேலப்பன்:
ஆமாம், அதுவும் உண்மைதான்!
ஆகாதென்பது உண்மையென்றால்
அவர்களைக் காங்கிரஸ் சேர்க்கலாமா?
சேர்த்துக் கொண்டவரே, ஒருநாள்
கன்றும் பன்றியும் ஒன்றாச்சே எனக்
கதறிவிடுவதால் பயனில்லை.
வீரப்பன்:
காங்கிரசிலுள்ளவர் இலட்சணத்தை
காங்கிரஸ் தலைவரே, சொல்-விட்டார்.
காங்கிரசுக்கா, 'ஓட்டு' இனி?
கபடம், சுயநலம், முடிசூடவா?
கேட்டிடுவோம். வா, நாட்டினரை.
வேலப்பன்:
கழகம் அதைத்தான் சொல்கிறது
அதன் கரமும் வலுத்தால், நீதிவெல்லும்.
கபடம் சுயநலம் உடைபட நாம்
போட்டிடுவோம் நம் ஓட்டுகளை.
'உதய சூரியன்' சின்னம் அதற்கே!
தம்பி! இதுபோலப் பொதுமக்கள் முறையாகப் பேச, சுவையாகப் பாடிட முடியாது; எண்ணுகிறார்கள் நிச்சயமாக. அவர்தம் எண்ணத்திற்கு வண்ணமளித்து, நாட்டிலே பாட்டு மொழியில் எடுத்துரைக்கும் பொறுப்பு உன்னுடையதல்லவா? உனக்கன்றி வேறு எவருக்கு உண்டு அதற்கான திறமை!
பதினான்கு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகு, முன்னாள் டில்லி நிதி அமைச்சர், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறுகிறார்:
100க்கு 95 மக்கள் பஞ்ச நிலையில்தான்
வாழ்க்கை நடத்துகிறார்கள்.<noinclude></noinclude>
eqm5n80bqu6c8o011b21794iljua4qg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/244
250
645503
1943757
1940742
2026-06-09T06:52:26Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||243}}{{Rule}}</noinclude>என்று. இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டு, "ஓட்டும்' கேட்கிறார்களே, ஓட்டப்படவேண்டியவர்கள். இந்த அரசியல் அக்ரமத்தை உலகில் வேறு எங்கு காணமுடியும்!
ஏழை மக்களைப் பார்த்துக் காங்கிரஸ் கட்சி "ஓட்டு' போடும்படி கேட்கும்போது, அவர்கள் மனம் என்ன வேதனை அடைகிறது என்கிறாய்.
ஓட்டுக்கேட்குது காங்கிரசு
என்னை
ஓட்டாண்டியாக்கிவிட்டு
என்றல்லவா ஏழை எண்ணுகிறான்; அவனால் எண்ணத்தான் முடியும்; மனதில் உள்ளதை எடுத்துக்கூற முடியுமா? அந்தப் பணி உன்னுடையது! அந்தத் திறமை உன்னிடம் நிரம்ப உண்டு!
ஐயா! சோறு!
என்று
ஏழை
கேட்கிறான்
காங்கிரசார்
பதில், என்ன
தருகிறார்கள்
இதோ! நேரு பாரு!
இவ்வளவுதானே! பார்க்கிறான் நேருவை! கேட்டு மகிழ்கிறான் அவர் ஆற்றிய தொண்டுகளை! ஆனால் அந்த நேரு நடத்தும் காங்கிரசில் இன்று சேர்ந்து ஓட்டுக் கேட்கும் உத்தமர்களின் இலட்சணமும் தெரிகிறதே - வயிறு அல்லவா அவனுக்குப்பற்றி எரிகிறது!!
என் கணவனை வெட்டிய கொடுவாள் இது - இதற்கு வெள்ளிக்கிழமைதோறும் நான் பூஜை செய்வேன் என்று எந்த மாதாவது கூறத் துணிவாளா? காங்கிரஸ் பேச்சாளர்கள் துணிந்து கூறுகிறார்களே, இவர்தான் காங்கிரஸ் அபேட்சகர் என்று, வாய்மை, தூய்மை, அறிவுடைமை, அன்புடைமை, அறம், நெறி, தன்னலமற்ற தன்மை, தொண்டு உள்ளம் எனும் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டவர்களைப் பிடித்திழுத்துக்கொண்டு வந்து.
காந்தீய போதகர் சங்கத்தைக் கோட்சே துவக்குவது போலல்லவா இருக்கிறது. காங்கிரசின் கொள்கைளைக்<noinclude></noinclude>
bijt5zvj8c1wurzcx3ykh1nclif6hvy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/245
250
645504
1943759
1940743
2026-06-09T06:54:42Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|244||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கடுகளவும் மேற்கொள்ளாமல் முற்றிலும் மாறாக நடந்தவர்களைக் காங்கிரஸ் அபேட்சகர்கள் ஆக்குவது.
தம்பி! என்னைக் கேட்கிறார்கள், தலைவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, காங்கிரஸ் தொண்டர்கள்,
{{left_margin|3em|<poem>
சுதந்திரா கட்சியுடன் கூட்டுச் சேரலாமா?
கம்யூனிஸ்டுடன் உறவாடலாமா?
</poem>}}
என்று. ஊரிலே உள்ள உலுத்தர்களுடன் உறவாடுவதுமட்டுமல்ல, அவர்களுக்காக உலா வந்து உரத்த குரலில் முழக்கமிட்டு, ஓட்டு வாங்கிக் கொடுக்கிறோமே, இது காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்துக்கு ஏற்றதா, காங்கிரஸ் தொண்டர் என்ற தரத்துக்கு ஏற்றதாகுமா என்று எண்ணிப்பார்க்கிறார்களா? அதுதான் இல்லை! ஏன்? கட்சிக்காக வேலை செய்கிறோம். ஆளுக்காக அல்ல என்ற போலித் தத்துவம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.
பால் தருவதுதான் பசு! நாலு காலும் ஒரு வாலும் கொண்டவை அத்தனையும் பசு ஆகுமா!
கொள்கைக்காகத்தான் கட்சி! கட்சிக்குள்ளே நுழைந்து விட்டவர்களெல்லாம் கொள்கையாளர் என்று கூறிவிட முடியாதே!
எந்த ஊருக்குப் போகவேண்டுமோ அந்த ஊர்ப்பக்கம் போகிற இரயில் ஏற வேண்டுமேயன்றி, எந்த இரயில் பளபளப்பாக இருக்கிறதோ, அதில் ஏறிக்கொண்டு, போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேரவா முடியும்!
அதுபோலத்தானே, ஒரு கட்சியை வளர்ச்சி அடையச் செய்யவேண்டுமானால், அதனுடைய கொள்கைக்குச் செல்வாக்குத் தேடவேண்டும், கொள்கையின்படி நடப்பவர் களை மதிக்கவேண்டும், ஆதரிக்கவேண்டுமேயொழிய, யார் அதிகக் கொடிகள் தைத்துக் கொடுப்பார்கள், எவரிடம் அண்டினால் பணம் தண்டலாம் என்றா பார்ப்பது!
தம்பி! இவைபற்றிய எண்ணம், காங்கிரஸ் தொண்டர் களுக்கு எழத்தான் செய்கிறது. எனினும், கட்சியில் ஈடுபாடு கொண்டுவிட்டதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்.
அவர்களுடைய எண்ணம் ஈடேறவில்லை.<noinclude></noinclude>
lwp4w0mj27f7zi6n2vthgks05tqr2ck
1943800
1943759
2026-06-09T08:16:20Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|244||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கடுகளவும் மேற்கொள்ளாமல் முற்றிலும் மாறாக நடந்தவர்களைக் காங்கிரஸ் அபேட்சகர்கள் ஆக்குவது.
தம்பி! என்னைக் கேட்கிறார்கள், தலைவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, காங்கிரஸ் தொண்டர்கள்,
{{left_margin|3em|<poem>
சுதந்திரா கட்சியுடன் கூட்டுச் சேரலாமா?
கம்யூனிஸ்டுடன் உறவாடலாமா?
</poem>}}
என்று. ஊரிலே உள்ள உலுத்தர்களுடன் உறவாடுவதுமட்டுமல்ல, அவர்களுக்காக உலா வந்து உரத்த குரலில் முழக்கமிட்டு, ஓட்டு வாங்கிக் கொடுக்கிறோமே, இது காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்துக்கு ஏற்றதா, காங்கிரஸ் தொண்டர் என்ற தரத்துக்கு ஏற்றதாகுமா என்று எண்ணிப்பார்க்கிறார்களா? அதுதான் இல்லை! ஏன்? கட்சிக்காக வேலை செய்கிறோம். ஆளுக்காக அல்ல என்ற போலித் தத்துவம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.
பால் தருவதுதான் பசு! நாலு காலும் ஒரு வாலும் கொண்டவை அத்தனையும் பசு ஆகுமா!
கொள்கைக்காகத்தான் கட்சி! கட்சிக்குள்ளே நுழைந்து விட்டவர்களெல்லாம் கொள்கையாளர் என்று கூறிவிட முடியாதே!
எந்த ஊருக்குப் போகவேண்டுமோ அந்த ஊர்ப்பக்கம் போகிற இரயில் ஏற வேண்டுமேயன்றி, எந்த இரயில் பளபளப்பாக இருக்கிறதோ, அதில் ஏறிக்கொண்டு, போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேரவா முடியும்!
அதுபோலத்தானே, ஒரு கட்சியை வளர்ச்சி அடையச் செய்யவேண்டுமானால், அதனுடைய கொள்கைக்குச் செல்வாக்குத் தேடவேண்டும், கொள்கையின்படி நடப்பவர் களை மதிக்கவேண்டும், ஆதரிக்கவேண்டுமேயொழிய, யார் அதிகக் கொடிகள் தைத்துக் கொடுப்பார்கள், எவரிடம் அண்டினால் பணம் தண்டலாம் என்றா பார்ப்பது!
தம்பி! இவைபற்றிய எண்ணம், காங்கிரஸ் தொண்டர் களுக்கு எழத்தான் செய்கிறது. எனினும், கட்சியில் ஈடுபாடு கொண்டுவிட்டதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்.
அவர்களுடைய எண்ணம் ஈடேறவில்லை.<noinclude></noinclude>
fa1dk2zrheg3nam2uikumd7cg8lq21j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/246
250
645505
1943760
1940744
2026-06-09T06:55:56Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||245}}{{Rule}}</noinclude>
அவர்கள், சுயராஜ்யம் சுயராஜ்யமாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்து உழைத்தார்கள்; இன்று அவர்கள் கண்ணெதிரே சூதுராஜ்யம் நடக்கிறது; மனம் குமுறுகிறார்கள் என்றாலும், துகில் உரியப்பட்ட நேரத்தில் துரோபதை கதறியது பாண்டவர் செவிகளில் விழாமலா இருந்தது. அர்ஜுனனிடம் வில் அம்பு இல்லையா - பீமனிடம் 'கதை இல்லையா' ஆனால், என்ன செய்ய முடிந்தது? சூதாடித் தோற்றுவிட்டோம் என்று தருமர் கண்கலங்கி உட்கார்ந்துவிட்டார் - மற்றவர்கள் மனம் உடைந்து உட்கார்ந்துவிட்டனர். காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி வெற்றிபெறவேண்டும் என்பதற்காகத் தேர்தல் சூதாட்டமாடி, தங்கள் பழம் பெருமை, தியாக உணர்வு யாவற்றையும், குட்டிக் குபேரர்களிடம் இழந்துவிட்டார்கள்; துகில் உரியப்படுவது போல, காங்கிரஸ் கட்சியைக் கனதனவான்கள் தொட்டிழுக் கிறார்கள் - இவர்களோ, பாவம், பல்லைக்கடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தம்பி! அவர்களுக்காகவும் சேர்த்துத்தான் நாம் பணியாற்ற வேண்டும்.
நாம் வீழ்த்த விரும்பும் காங்கிரஸ் கட்சி, உண்மைக் காங்கிரஸ் தொண்டர்களை வீழ்த்திவிட்ட காங்கிரஸ்!
நாம் வீழ்த்த விரும்பும் காங்கிரஸ் கட்சி, மகாத்மாவின் காங்கிரசல்ல, மாபாதகம் புரிவோருக்கெல்லாம் இடமளித்துள்ள காங்கிரஸ் கட்சி!
அரசியல் ஏடுகள் படித்திட நேரமில்லாவிட்டாலும், கட்சி களில் ஈடுபடக் காலம் இடந்தாராவிட்டாலும், சாதாரண மக்கள் - உழைப்பாளிகள், தாய்மார்கள், பல காரியங்களிலே எத்துணை தெளிவுடன், பகுத்தறிவுடன் நடந்துகொள்கிறார்கள் - அவர்களின் போக்கைக் கண்டுகூடத் தெளிவுபெறலாமே, பாடம் கிடைக்குமே.
எதை எதை எங்கெங்கு வைக்கவேண்டும், எதை எதை எப்படி எப்படி உபயோகிக்கவேண்டும், எதை எதை எப்போது எப்போது உபயோகிக்கவேண்டும், என்று மிகச் சாதாரண காரியங்களிலேகூடத் தெளிவுடன் நடந்துகொள்பவர்களை, படித்தும் பக்குவம் பெறாதவர்கள். 'பாமரர்' என்று அழைக் கிறார்கள்; அந்தப் 'பாமரர்' செயல்களிலிருந்து பெறக் கிடைக்கும் பாடத்தின்படி நடந்துகொண்டால்கூடப் போதும், செம்மையான அரசியல் நடத்தலாம்.<noinclude></noinclude>
deirvz92l2z0k5ycfmxiosmnkip3luc
1943802
1943760
2026-06-09T08:19:25Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||245}}{{Rule}}</noinclude>
அவர்கள், சுயராஜ்யம் சுயராஜ்யமாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்து உழைத்தார்கள்; இன்று அவர்கள் கண்ணெதிரே சூதுராஜ்யம் நடக்கிறது; மனம் குமுறுகிறார்கள் என்றாலும், துகில் உரியப்பட்ட நேரத்தில் துரோபதை கதறியது பாண்டவர் செவிகளில் விழாமலா இருந்தது. அர்ஜுனனிடம் வில் அம்பு இல்லையா - பீமனிடம் 'கதை இல்லையா' ஆனால், என்ன செய்ய முடிந்தது? சூதாடித் தோற்றுவிட்டோம் என்று தருமர் கண்கலங்கி உட்கார்ந்துவிட்டார் - மற்றவர்கள் மனம் உடைந்து உட்கார்ந்துவிட்டனர். காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி வெற்றிபெறவேண்டும் என்பதற்காகத் தேர்தல் சூதாட்டமாடி, தங்கள் பழம் பெருமை, தியாக உணர்வு யாவற்றையும், குட்டிக் குபேரர்களிடம் இழந்துவிட்டார்கள்; துகில் உரியப்படுவது போல, காங்கிரஸ் கட்சியைக் கனதனவான்கள் தொட்டிழுக் கிறார்கள் - இவர்களோ, பாவம், பல்லைக்கடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தம்பி! அவர்களுக்காகவும் சேர்த்துத்தான் நாம் பணியாற்ற வேண்டும்.
நாம் வீழ்த்த விரும்பும் காங்கிரஸ் கட்சி, உண்மைக் காங்கிரஸ் தொண்டர்களை வீழ்த்திவிட்ட காங்கிரஸ்!
நாம் வீழ்த்த விரும்பும் காங்கிரஸ் கட்சி, மகாத்மாவின் காங்கிரசல்ல, மாபாதகம் புரிவோருக்கெல்லாம் இடமளித்துள்ள காங்கிரஸ் கட்சி!
அரசியல் ஏடுகள் படித்திட நேரமில்லாவிட்டாலும், கட்சி களில் ஈடுபடக் காலம் இடந்தாராவிட்டாலும், சாதாரண மக்கள் - உழைப்பாளிகள், தாய்மார்கள், பல காரியங்களிலே எத்துணை தெளிவுடன், பகுத்தறிவுடன் நடந்துகொள்கிறார்கள் - அவர்களின் போக்கைக் கண்டுகூடத் தெளிவுபெறலாமே, பாடம் கிடைக்குமே.
எதை எதை எங்கெங்கு வைக்கவேண்டும், எதை எதை எப்படி எப்படி உபயோகிக்கவேண்டும், எதை எதை எப்போது எப்போது உபயோகிக்கவேண்டும், என்று மிகச் சாதாரண காரியங்களிலேகூடத் தெளிவுடன் நடந்துகொள்பவர்களை, படித்தும் பக்குவம் பெறாதவர்கள். 'பாமரர்' என்று அழைக் கிறார்கள்; அந்தப் 'பாமரர்' செயல்களிலிருந்து பெறக் கிடைக்கும் பாடத்தின்படி நடந்துகொண்டால்கூடப் போதும், செம்மையான அரசியல் நடத்தலாம்.<noinclude></noinclude>
51koxdsss6ihvi1xww92k8qgzwc0h5w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/247
250
645506
1943763
1940745
2026-06-09T07:06:17Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|246||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
தேங்காயின் மேல் உள்ள மட்டை ஓடு இவைகளை நீக்கிவிட்டு, உள்ளே உள்ளதை மட்டும்தான் எடுத்துக்கொள்ளுகிறார்கள் - பயன் அறிந்து.
மாங்காய்க்கோ, முறை வேறு! மேலே உள்ள தோலையும் எடுத்துவிடுகிறார்கள், உள்ளே காணப்படும் 'விதை'யையும் நீக்கி விடுகிறார்கள்.
மோர் கடைகிறார்கள்; வெண்ணெய் காய்ச்சுகிறார்கள்! வாழை இலையில், சோறு வைத்துச் சாப்பிடுகிறார்கள்; பனை ஓலையில் விசிறி தயாரிக்கிறார்கள்!
வேப்பம்பூ எடுத்து 'ரசம்' வைக்கிறார்கள்; பூசுணைப்பூவை அல்ல! இதுவும் பூ அதுவும் பூ!
வாழைக்காயை, வேகவைக்கிறார்கள்; பழத்தை பழமாகவே சாப்பிடுகிறார்கள்.
பால் காய்ச்சும்போது நெருப்பை அடக்கிவைக்கிறார்கள்; பருப்பு வேகவைக்கும்போது விறகை ஏறத்தள்ளுகிறார்கள்.
கோழியைக் கூடைபோட்டு மூடிவைக்கிறார்கள்; கன்றினைக் கயிறுகொண்டு கட்டிவைக்கிறார்கள்!
இவைகள் எல்லாம் மிகச் 'சாமான்யமான' காரியம்; ஆனால் இவைகளில் ஒரு ஒழுங்கு, முறை இருக்கிறதே!
பால் பானையை உறியில் வைக்கிறார்கள்; ஊறுகாய் பானையை அவ்விதம் அல்லவே!!
எது எது எங்கெங்கு இருக்கவேண்டும் என்பதற்கான முறைகெட விடமாட்டார்களே?
உரலில் போட்டுக் குத்தவேண்டியது இது, அம்மியில் வைத்து அரைக்கவேண்டியது இது. இயந்திரத்தில் போட்டு அரைக்கவேண்டியது இது என்று 'பாகுபாடு' இருக்கிறதே; அது கெடாதபடி அல்லவா நடந்துகொள்கிறார்கள்.
அடுக்களையில் உள்ள தாய்மார், எதை எங்கு வைக்க வேண்டும், எதை எப்படிச் செய்யவேண்டும், எதை எப்போது செய்யவேண்டும் என்று தெரிந்து செயல்படுகிறார்களே, தம்பி! அரசியல் கட்சிகள் இந்த அளவுக்குத் தெளிவுடன், காரிய மாற்றக்கூடாதா? இல்லையே! வருகிற தொல்லையில் பாதி அளவுக்குமேல் இதனால் வருவதுதானே!<noinclude></noinclude>
h1y1g6ec6cu3li69jpawaotfxwd46b9
1943803
1943763
2026-06-09T08:22:31Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|246||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
தேங்காயின் மேல் உள்ள மட்டை ஓடு இவைகளை நீக்கிவிட்டு, உள்ளே உள்ளதை மட்டும்தான் எடுத்துக்கொள்ளுகிறார்கள் - பயன் அறிந்து.
மாங்காய்க்கோ, முறை வேறு! மேலே உள்ள தோலையும் எடுத்துவிடுகிறார்கள், உள்ளே காணப்படும் 'விதை'யையும் நீக்கி விடுகிறார்கள்.
மோர் கடைகிறார்கள்; வெண்ணெய் காய்ச்சுகிறார்கள்! வாழை இலையில், சோறு வைத்துச் சாப்பிடுகிறார்கள்; பனை ஓலையில் விசிறி தயாரிக்கிறார்கள்!
வேப்பம்பூ எடுத்து 'ரசம்' வைக்கிறார்கள்; பூசுணைப்பூவை அல்ல! இதுவும் பூ அதுவும் பூ!
வாழைக்காயை, வேகவைக்கிறார்கள்; பழத்தை பழமாகவே சாப்பிடுகிறார்கள்.
பால் காய்ச்சும்போது நெருப்பை அடக்கிவைக்கிறார்கள்; பருப்பு வேகவைக்கும்போது விறகை ஏறத்தள்ளுகிறார்கள்.
கோழியைக் கூடைபோட்டு மூடிவைக்கிறார்கள்; கன்றினைக் கயிறுகொண்டு கட்டிவைக்கிறார்கள்!
இவைகள் எல்லாம் மிகச் 'சாமான்யமான' காரியம்; ஆனால் இவைகளில் ஒரு ஒழுங்கு, முறை இருக்கிறதே!
பால் பானையை உறியில் வைக்கிறார்கள்; ஊறுகாய் பானையை அவ்விதம் அல்லவே!!
எது எது எங்கெங்கு இருக்கவேண்டும் என்பதற்கான முறைகெட விடமாட்டார்களே?
உரலில் போட்டுக் குத்தவேண்டியது இது, அம்மியில் வைத்து அரைக்கவேண்டியது இது. இயந்திரத்தில் போட்டு அரைக்கவேண்டியது இது என்று 'பாகுபாடு' இருக்கிறதே; அது கெடாதபடி அல்லவா நடந்துகொள்கிறார்கள்.
அடுக்களையில் உள்ள தாய்மார், எதை எங்கு வைக்க வேண்டும், எதை எப்படிச் செய்யவேண்டும், எதை எப்போது செய்யவேண்டும் என்று தெரிந்து செயல்படுகிறார்களே, தம்பி! அரசியல் கட்சிகள் இந்த அளவுக்குத் தெளிவுடன், காரிய மாற்றக்கூடாதா? இல்லையே! வருகிற தொல்லையில் பாதி அளவுக்குமேல் இதனால் வருவதுதானே!<noinclude></noinclude>
253xc1rwxoj6dv7x3f1ptva89t6eza3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/248
250
645507
1943765
1940746
2026-06-09T07:07:46Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||247}}{{Rule}}</noinclude>
தேனில் குழைத்துச் சாப்பிடவேண்டியது, பாலில் கலந்து சாப்பிடவேண்டியது, வாயில் போட்டு தண்ணீர் விழுங்கிட வேண்டியது என்று ஒவ்வொரு முறை இருக்கிறதே, தம்பி!
அதுபோல எதை எதை எந்தெந்த முறையில் பயன் படுத்துவது என்று அரசியல் கட்சிகள், தெளிவுடன் நடந்து கொள்ளவேண்டாமா? நடந்துகொள்ளக் காணோமே!!
சந்தைக் கடையில் இருக்கவேண்டியவர்களைச் சட்ட சபைக்கு அனுப்புவது, கட்சியின் நன்மைக்காக என்று கருதுவது, தாய்மார்களுக்குத் தெரிந்த அளவு தெளிவும் அரசியல் கட்சிப் பணியாளர்களுக்கு, கட்சிப்பற்றுக் காரணமாகத் தெரியாமல் போய் விடுவதால்தான்!
அந்தத் தெளிவு இல்லாமல், கட்சிக்காகக் கண்டவர்களுக்குக் கொடிபிடித்துக் கோலோச்சும் இடத்திலே கொண்டுபோய் அவர்களை உட்காரவைத்துவிட்டு, அவர்களால் கட்சிக்கும் கேடு ஏற்பட்டு, நாட்டுக்கும் நாசம் ஏற்படக் கண்டு, பிறகு கண்களைக் கசக்கிக்கொள்வதும், கைபிசைந்து கொள்வதும், காங்கிரஸ் தொண்டர்களின் 'கதி'யாகிவிட்டது.
இவர்களின் உழைப்பால் ஊராள்வோராக மாறிவிட்டவர்கள், ஏழைகளை மறந்து, எத்தர்களுடன் கூடி, முத்தனைக் காப்பாற்றாமல் முந்திராவுடன் குலவி, பாடுபடுபவன் கூலி உயர்வு கேட்டால் சுட்டுத் தள்ளும் பாதகர்களுக்குப் பரிவு காட்டும் நிலை பெறுபவர்களைக் கண்டு பதறிப் பதைபதைக்கிறார்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு, ஆளைக் கவனியாமல், எவரெவரை எந்தெந்தக் காரியத்துக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்காமல், தாய்மார்கள் மிகச் சாதாரணச் செயல்களில்கூடக் காட்டும் சீரான முறைகளைக் கண்டும் தெளிவுபெறாமல், உட்காரும் மணை சதுரமாக இருக்க வேண்டும்; உருண்டோடும் சக்கரம் வட்ட வடிவமாக இருக்க வேண்டும் என்பதுபோல, எந்தவிதமான காரியத்துக்கு எந்தவிதமாக ஆற்றல் இருக்கவேண்டும் என்பதை அறிந்து, அதற்கேற்றபடிதான் ஓட் அளிக்கவேண்டும் என்று எண்ணிப் பாராமல், 'கட்சியைக் கவனி! கட்சியைக் கவனி!' என்ற பேச்சுக்கு<noinclude></noinclude>
hckdpnu23bubsfsw14pxj8ywaxlfkre
1943804
1943765
2026-06-09T08:25:37Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||247}}{{Rule}}</noinclude>
தேனில் குழைத்துச் சாப்பிடவேண்டியது, பாலில் கலந்து சாப்பிடவேண்டியது, வாயில் போட்டு தண்ணீர் விழுங்கிட வேண்டியது என்று ஒவ்வொரு முறை இருக்கிறதே, தம்பி!
அதுபோல எதை எதை எந்தெந்த முறையில் பயன் படுத்துவது என்று அரசியல் கட்சிகள், தெளிவுடன் நடந்து கொள்ளவேண்டாமா? நடந்துகொள்ளக் காணோமே!!
சந்தைக் கடையில் இருக்கவேண்டியவர்களைச் சட்ட சபைக்கு அனுப்புவது, கட்சியின் நன்மைக்காக என்று கருதுவது, தாய்மார்களுக்குத் தெரிந்த அளவு தெளிவும் அரசியல் கட்சிப் பணியாளர்களுக்கு, கட்சிப்பற்றுக் காரணமாகத் தெரியாமல் போய் விடுவதால்தான்!
அந்தத் தெளிவு இல்லாமல், கட்சிக்காகக் கண்டவர்களுக்குக் கொடிபிடித்துக் கோலோச்சும் இடத்திலே கொண்டுபோய் அவர்களை உட்காரவைத்துவிட்டு, அவர்களால் கட்சிக்கும் கேடு ஏற்பட்டு, நாட்டுக்கும் நாசம் ஏற்படக் கண்டு, பிறகு கண்களைக் கசக்கிக்கொள்வதும், கைபிசைந்து கொள்வதும், காங்கிரஸ் தொண்டர்களின் 'கதி'யாகிவிட்டது.
இவர்களின் உழைப்பால் ஊராள்வோராக மாறிவிட்டவர்கள், ஏழைகளை மறந்து, எத்தர்களுடன் கூடி, முத்தனைக் காப்பாற்றாமல் முந்திராவுடன் குலவி, பாடுபடுபவன் கூலி உயர்வு கேட்டால் சுட்டுத் தள்ளும் பாதகர்களுக்குப் பரிவு காட்டும் நிலை பெறுபவர்களைக் கண்டு பதறிப் பதைபதைக்கிறார்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு, ஆளைக் கவனியாமல், எவரெவரை எந்தெந்தக் காரியத்துக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்காமல், தாய்மார்கள் மிகச் சாதாரணச் செயல்களில்கூடக் காட்டும் சீரான முறைகளைக் கண்டும் தெளிவுபெறாமல், உட்காரும் மணை சதுரமாக இருக்க வேண்டும்; உருண்டோடும் சக்கரம் வட்ட வடிவமாக இருக்க வேண்டும் என்பதுபோல, எந்தவிதமான காரியத்துக்கு எந்தவிதமாக ஆற்றல் இருக்கவேண்டும் என்பதை அறிந்து, அதற்கேற்றபடிதான் ஓட் அளிக்கவேண்டும் என்று எண்ணிப் பாராமல், 'கட்சியைக் கவனி! கட்சியைக் கவனி!' என்ற பேச்சுக்கு<noinclude></noinclude>
6mdz1xy16iowa53qc0d0jdqud3a30xh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/249
250
645508
1943768
1941171
2026-06-09T07:09:30Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|248||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இரையாகித் தகுதி திறமை அற்றவர்களைத் தர்பாருக்கு அனுப்பி விட்டு, அவர்கள் ஆட்சியாலே அடுக்கடுக்காக அல்லல் வரக் கண்டு, ஓட்டுப் போடச்சொன்ன காங்கிரஸ் தொண்டர்களைப் பார்த்து,
{{c|{{larger|<b>ஐயா! சோறு!</b>}}}}
::என்று ஏழை கேட்கிறான்.
என்ன செய்வது? எப்படி ஏழ்மையைத் தீர்ப்பது? ஆளவந்தார் களை எப்படிக் கேட்பது? என்று புரியாமல், திகைத்துப்போகும் காங்கிரஸ் தொண்டர்கள்,
{{c|ஐயா! சோறு!<br>
என்று கேட்கும் ஏழையிடம்<br>
இதோ! நேரு! பாரு!}}
என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள். தம்பி! இந்த நிலைமையினை நாடறியச் செய்யவே, பொதுத்தேர்தல் வருகிறது. அந்தப் பொறுப்பறிந்து நடந்துகொள்ளும் பொன்னான குணம் படைத்த உனக்கு, இன்னும் சொல்லவாவேண்டும்! செயலாற்று! வெற்றி பெறு!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
10-12-1961
{{dhr|10em}}<noinclude></noinclude>
c33dpjo46ida053n7die9ysx8w5ntc0
1943805
1943768
2026-06-09T08:28:43Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|248||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இரையாகித் தகுதி திறமை அற்றவர்களைத் தர்பாருக்கு அனுப்பி விட்டு, அவர்கள் ஆட்சியாலே அடுக்கடுக்காக அல்லல் வரக் கண்டு, ஓட்டுப் போடச்சொன்ன காங்கிரஸ் தொண்டர்களைப் பார்த்து,
{{c|{{larger|<b>ஐயா! சோறு!</b>}}}}
::என்று ஏழை கேட்கிறான்.
என்ன செய்வது? எப்படி ஏழ்மையைத் தீர்ப்பது? ஆளவந்தார் களை எப்படிக் கேட்பது? என்று புரியாமல், திகைத்துப்போகும் காங்கிரஸ் தொண்டர்கள்,
{{c|ஐயா! சோறு!<br>
என்று கேட்கும் ஏழையிடம்<br>
இதோ! நேரு! பாரு!}}
என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள். தம்பி! இந்த நிலைமையினை நாடறியச் செய்யவே, பொதுத்தேர்தல் வருகிறது. அந்தப் பொறுப்பறிந்து நடந்துகொள்ளும் பொன்னான குணம் படைத்த உனக்கு, இன்னும் சொல்லவாவேண்டும்! செயலாற்று! வெற்றி பெறு!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
10-12-1961
{{dhr|10em}}<noinclude></noinclude>
0oeuxpvg4919x82z94i1hmlcg834gpp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/271
250
645510
1943829
1941168
2026-06-09T09:03:30Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|270||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இழந்தோர் குணமிழந்தோரே! எனினும், அதனைக் காட்டிக் கொள்ள, வெட்கம் குறுக்கிடாதோ! குறுக்கிடவே, எமது வீரம் வற்றிப்போய்விடவில்லை, அறிவாற்றல் அழிந்து படவில்லை, மாறாகப் பன்மடங்கு வளர்ந்துவிட்டது; எமக்குக் கொள்கை பிடிக்கவில்லை, முன்னம் இனித்ததெல்லாம் இன்று கசக்கிறது, முன்பு சுவைத்தன இன்று குமட்டல் தருகின்றன, முன்பு எது வீரம் என்று எண்ணிக்கொண்டிருந்தோமோ, அது இன்று வீம்பு அல்லது வெறி உணர்வு என்று தோன்றுகிறது, என்று கூறித் தமக்கு வந்துற்ற நோயினைப் பிறர் காணாவண்ணம் மறைத்திட முயல்கின்றனர். வேறென்ன!
இந்நிலை, தன் நிலை மறைந்திடும்போது ஏற்படுதல், தவிர்த்திட முடியாததாகிவிடுகிறது.
மூங்கில், கரும்பைவிடத் தழைத்து ஓங்கி வளரத்தான் செய்கிறது; சுவை தாராது! அதுபோல், கொள்கையற்ற நிலையின் துணைகொண்டு, தமது இடத்தை 'உயரமானதாக' ஆக்கிக்கொண்டு கொள்கையாளர்களைக் காட்டிலும் நாங்கள் உயர்வு பெற்றுவிட்டோம் என்று நினைத்துக்கொள்வதும், கதைத்துக்கொள்வதும், ஓங்கி வளரும் மூங்கில், கரும்பினைப் பழித்திடுதல் போன்றதாகும். தம்பி! பொங்கற் புதுநாளிலே காண்கிறாயே பூசுணையும் இஞ்சியும்! இஞ்சியும் அளவு என்ன? பூசுணையின் அளவு யாது? எதற்கு எது மணம் அளிக்கிறது? விளக்கவா வேண்டும்?
கொள்கையுடன் தம்மைப் பிணைத்துக்கொண்டவர்கள், எதிர்ப்பு கண்டு அஞ்சார். ஏமாற்றம் ஏற்படும்போதுகூட மனம் உடைந்து போகார்.
குத்திப் புடைத்தெடுத்துப் புதுப்பாணை தன்னிலிட்டு, பால் பெய்து சமைக்கிறாரே, பொங்கல், அதற்கான அரிசி, கிடைத்தது, எப்படி? அரிசியாகவேவா? இல்லையே! விதை முளையாகி, முளை வளர்ந்து பயிராகி, பயிருடன் களை முளைத்து, களை பறித்த பின்னனர்த் தழைத்து, பூச்சிகட்கு ஈடுகொடுத்து, பிறகு, கதிர்விட்டு, முற்றி, செந்நெல்லாகிப் பிறகு அரிசி காண்கிறோம். இந்நிலைக்கு இடையில், உழவன் என்னென்ன தொல்லைகளை, ஏமாற்றங்களை, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளைச் சந்தித்தான், சமாளித்தான், அறிவோமே! பயிருடன் களை கண்டகாலை, நிலத்தையும் உழைப்பையுமா நொந்துகொள்கின்றனர்? இல்லையே! மேலும் உழைத்து<noinclude></noinclude>
mqwv1eks76g40g5yixnhtbwlg30eq27
1943848
1943829
2026-06-09T09:32:52Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|270||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இழந்தோர் குணமிழந்தோரே! எனினும், அதனைக் காட்டிக் கொள்ள, வெட்கம் குறுக்கிடாதோ! குறுக்கிடவே, எமது வீரம் வற்றிப்போய்விடவில்லை, அறிவாற்றல் அழிந்து படவில்லை, மாறாகப் பன்மடங்கு வளர்ந்துவிட்டது; எமக்குக் கொள்கை பிடிக்கவில்லை, முன்னம் இனித்ததெல்லாம் இன்று கசக்கிறது, முன்பு சுவைத்தன இன்று குமட்டல் தருகின்றன, முன்பு எது வீரம் என்று எண்ணிக்கொண்டிருந்தோமோ, அது இன்று வீம்பு அல்லது வெறி உணர்வு என்று தோன்றுகிறது, என்று கூறித் தமக்கு வந்துற்ற நோயினைப் பிறர் காணாவண்ணம் மறைத்திட முயல்கின்றனர். வேறென்ன!
இந்நிலை, தன் நிலை மறைந்திடும்போது ஏற்படுதல், தவிர்த்திட முடியாததாகிவிடுகிறது.
மூங்கில், கரும்பைவிடத் தழைத்து ஓங்கி வளரத்தான் செய்கிறது; சுவை தாராது! அதுபோல், கொள்கையற்ற நிலையின் துணைகொண்டு, தமது இடத்தை 'உயரமானதாக' ஆக்கிக்கொண்டு கொள்கையாளர்களைக் காட்டிலும் நாங்கள் உயர்வு பெற்றுவிட்டோம் என்று நினைத்துக்கொள்வதும், கதைத்துக்கொள்வதும், ஓங்கி வளரும் மூங்கில், கரும்பினைப் பழித்திடுதல் போன்றதாகும். தம்பி! பொங்கற் புதுநாளிலே காண்கிறாயே பூசுணையும் இஞ்சியும்! இஞ்சியும் அளவு என்ன? பூசுணையின் அளவு யாது? எதற்கு எது மணம் அளிக்கிறது? விளக்கவா வேண்டும்?
கொள்கையுடன் தம்மைப் பிணைத்துக்கொண்டவர்கள், எதிர்ப்பு கண்டு அஞ்சார். ஏமாற்றம் ஏற்படும்போதுகூட மனம் உடைந்து போகார்.
குத்திப் புடைத்தெடுத்துப் புதுப்பாணை தன்னிலிட்டு, பால் பெய்து சமைக்கிறாரே, பொங்கல், அதற்கான அரிசி, கிடைத்தது, எப்படி? அரிசியாகவேவா? இல்லையே! விதை முளையாகி, முளை வளர்ந்து பயிராகி, பயிருடன் களை முளைத்து, களை பறித்த பின்னனர்த் தழைத்து, பூச்சிகட்கு ஈடுகொடுத்து, பிறகு, கதிர்விட்டு, முற்றி, செந்நெல்லாகிப் பிறகு அரிசி காண்கிறோம். இந்நிலைக்கு இடையில், உழவன் என்னென்ன தொல்லைகளை, ஏமாற்றங்களை, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளைச் சந்தித்தான், சமாளித்தான், அறிவோமே! பயிருடன் களை கண்டகாலை, நிலத்தையும் உழைப்பையுமா நொந்துகொள்கின்றனர்? இல்லையே! மேலும் உழைத்து<noinclude></noinclude>
cvisshh2dnwudevdm7cmk7vwanj0kfw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/272
250
645511
1943832
1941169
2026-06-09T09:08:10Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||271}}{{Rule}}</noinclude>தம் உழைப்பினை உருக்குலைக்க முளைத்திட்ட களையினை அகற்றுவோம் என்று பாடுபல படுகின்றனர்.
உழவன், செந்நெல் மணியினை, அடித்தெடுத்துக் களஞ்சியம் தனில் சேர்த்திடும் வரையிலே, தான் மேற்கொண்ட பணியி னின்றும் வழுவிடான்! <b>உழவன் குறிக்கோள், அறுவடை!</b> அந்த அறுவடை காணும்மட்டும் உழைத்தாக வேண்டும்; உழைத்தே தீருகிறான்.
பயிர் தரமாக இல்லை, ஊட்டம் போதுமான அளவு இல்லை, கதிர் செம்மையாக இல்லை, பதர் மிகுதி, மணி குறைவு, என்று ஏதேனும் கூறிவிட்டு, உழவன், தன் பணியினை விட்டு விடுகின்றானோ? விட்டிருப்பின், இன்று இல்லத்தில் இஞ்சியும் மஞ்சளும், மாபலா வாழையும், மற்றைப் பொருள்களும் எப்படிக் கிடைத்திருக்க முடியும்?
எனவே, உழவர் திருநாள் இடையிலே இன்னல் ஏற்படினும், தொடர்ந்து பணியாற்றி, அறுவடை கண்டே தீருவது என்ற உறுதியை உழவர் காட்டினர் என்பதை அறிந்து பாராட்ட வழங்கிட, ஏற்ற நாளாகும்.
விதை தூவும்போதே அறுவடை காணவேண்டும் எனும் குறிக்கோளினை உழவன் கொண்டான்; இடையில் எது வரினும் அந்தக் குறிக்கோளை அவன் மறந்தானில்லை, அதனினின்றும் வழுவிடவும் இல்லை. அதன் காரணமாகத்தான், பலவித உணவு வகை, பருகுவன, சூடுவன, பூசுவன யாவும் உலகு பெற்றுள்ளது. களை கண்டு கலக்கம் கொண்டு கழனிவிட்டுக் கழனி மாறி விட்டிருந்தால், என்ன கிடைத்திருக்கும்? தோல்வி!!
இந்த அரிய கருத்து நிரம்பக் கிடைக்கும் நல்ல நாள், தமிழர் திருநாள்.
ஏர்கட்டி உழும்போது எட்டு ஊரார் கேட்டு மகிழத்தக்க பாட்டெழுப்பிய உழவன், களை கண்டு கதி கலங்கி, இந்த வயலினிலே இறங்கியதே என் தவறு! என் உழைப்பதனை இதற்கீந்தது பெருந்தவறு! இனி என் உழைப்பு இதற்கு நான் அளித்திடவே போவதில்லை. அம்மட்டோ! இந்த வயலினையே அழித்தொழிப்போன், இது உறுதி என்று இயம்பிடக் கேட்டதுண்டா? இல்லை! ஆனால், தமது தகுதியும் திறமையும் அறியாததாலேயே, தாரணியில் பலப்பலரும் தலைவர்களானார்கள், இனி அவர்க்குக் கிடைத்திட்ட அந்த இடம் நாம் பெறுவோம், நமக்கு அது கிட்டாது என்பது<noinclude></noinclude>
5j8ctnjfmfd9cvo6inb1lmn2f32vr4c
1943850
1943832
2026-06-09T09:35:58Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||271}}{{Rule}}</noinclude>தம் உழைப்பினை உருக்குலைக்க முளைத்திட்ட களையினை அகற்றுவோம் என்று பாடுபல படுகின்றனர்.
உழவன், செந்நெல் மணியினை, அடித்தெடுத்துக் களஞ்சியம் தனில் சேர்த்திடும் வரையிலே, தான் மேற்கொண்ட பணியி னின்றும் வழுவிடான்! <b>உழவன் குறிக்கோள், அறுவடை!</b> அந்த அறுவடை காணும்மட்டும் உழைத்தாக வேண்டும்; உழைத்தே தீருகிறான்.
பயிர் தரமாக இல்லை, ஊட்டம் போதுமான அளவு இல்லை, கதிர் செம்மையாக இல்லை, பதர் மிகுதி, மணி குறைவு, என்று ஏதேனும் கூறிவிட்டு, உழவன், தன் பணியினை விட்டு விடுகின்றானோ? விட்டிருப்பின், இன்று இல்லத்தில் இஞ்சியும் மஞ்சளும், மாபலா வாழையும், மற்றைப் பொருள்களும் எப்படிக் கிடைத்திருக்க முடியும்?
எனவே, உழவர் திருநாள் இடையிலே இன்னல் ஏற்படினும், தொடர்ந்து பணியாற்றி, அறுவடை கண்டே தீருவது என்ற உறுதியை உழவர் காட்டினர் என்பதை அறிந்து பாராட்ட வழங்கிட, ஏற்ற நாளாகும்.
விதை தூவும்போதே அறுவடை காணவேண்டும் எனும் குறிக்கோளினை உழவன் கொண்டான்; இடையில் எது வரினும் அந்தக் குறிக்கோளை அவன் மறந்தானில்லை, அதனினின்றும் வழுவிடவும் இல்லை. அதன் காரணமாகத்தான், பலவித உணவு வகை, பருகுவன, சூடுவன, பூசுவன யாவும் உலகு பெற்றுள்ளது. களை கண்டு கலக்கம் கொண்டு கழனிவிட்டுக் கழனி மாறி விட்டிருந்தால், என்ன கிடைத்திருக்கும்? தோல்வி!!
இந்த அரிய கருத்து நிரம்பக் கிடைக்கும் நல்ல நாள், தமிழர் திருநாள்.
ஏர்கட்டி உழும்போது எட்டு ஊரார் கேட்டு மகிழத்தக்க பாட்டெழுப்பிய உழவன், களை கண்டு கதி கலங்கி, இந்த வயலினிலே இறங்கியதே என் தவறு! என் உழைப்பதனை இதற்கீந்தது பெருந்தவறு! இனி என் உழைப்பு இதற்கு நான் அளித்திடவே போவதில்லை. அம்மட்டோ! இந்த வயலினையே அழித்தொழிப்போன், இது உறுதி என்று இயம்பிடக் கேட்டதுண்டா? இல்லை! ஆனால், தமது தகுதியும் திறமையும் அறியாததாலேயே, தாரணியில் பலப்பலரும் தலைவர்களானார்கள், இனி அவர்க்குக் கிடைத்திட்ட அந்த இடம் நாம் பெறுவோம், நமக்கு அது கிட்டாது என்பது<noinclude></noinclude>
2ayp9shp1fil0o9vhwijoct3q7xp542
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/273
250
645512
1943833
1941170
2026-06-09T09:09:44Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|272||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>விளங்கிவிட்டால், இடத்தையே அழித்தொழிப்போம் என்று கூறிடுவோர் கண்டு வியப்பு அடைதல் வேண்டாம்; இத்தகைய இயல்பு கொண்டோர், இத்தனை நாள் எந்த விதமாகத்தான் இங்கிருந்தார், கொள்கை முழக்கி வந்தார், குறிக்கோளின் தத்துவத்தை விளக்கி நின்றார் என்று எண்ணித்தான் எவரும் வியப்படைதல்வேண்டும்
உனைச்சுற்றி இன்றுள்ள பொருள் பலவும், காடென்றும் மேடென்றும் கட்டாந்தரையென்றும் முன்னம் மாந்தர் ஒதுக்கி விட்டிருந்த நிலம் தந்தவையன்றோ!
இன்றோ இன்பம் நாம் துய்ப்பது, இயற்கையை வெல்ல, அதன் ஆற்றல் துணைகொள்ள, எண்ணற்ற மக்கள் எத்தனையோ காலமாக எடுத்துக்கொண்ட முயற்சிகளின் வெற்றியைக் காட்டுகிறது. எனவே, உழைப்பின் மேன்மையை, உலகு கொண்டாட அமைந்தது பொங்கற் புதுநாள்.
நிலந்தனிலே உழுதிடுவோர், சேறாக்க மிதித்திடுவார், செய் தொழிலுக்கேற்றவண்ணம், வெட்டியும் குத்திக் குடைந்தும், பிளந்தும், குழி பறித்தும், எத்தனையோ செய்திருப்பது, காண் கின்றாய், அல்லவா? எதன் பொருட்டு? பலன் காண! எவர் துய்க்க அந்தப் பலன்? நிலம் அல்ல!
பலன் காண மக்கள் உழைத்திடுதல் காண்போர் உழைப்போரை வாழ்த்துகின்றார், உழைப்பின் ஏற்றம் செப்பு கின்றார்; உண்மை; தேவை.
ஆயின், வேறொன்று உணர்தல்வேண்டும். பலன் காண உழைக்கின்றான் மனிதன், அவன் காணும் பலன் வழங்கும் நிலமோ பலன் காணாதது மட்டுமல்ல, தன் வலிவு தானிழந்த, பொருளிழந்து போவதுடன், வெட்டுவார் நிற்பதையும் வெறுத் திடாமல், அவர்க்கும் இடம் அளித்திடும் பொறை உண்டே, அம்மம்ம! மிகப் பெரிது!!
என் சோறு உண்டவனா என் சொல்லை மீறுவது? நான் அளிக்கும் ஊதியத்தால் உயிர்பிழைக்கும் போக்கின்னா, நாக்கை நீட்டி நின்றான், நானவனுக்கு உயிர் கொடுத்தோன் என்பதனையும் மறந்து? என் வீடு ஏறி நின்று என்னையே ஏசிட, என்னதான் துணிவு உனக்கு? இறங்கு என் இடம் விட்டு என்றெல்லாம் ஊரார் உரையாடல் கேட்கின்றோம். "பொன்னுடன் மணியும், பொன்னுடையானேனும் இஃது இல்லாதானாயின், என்னுடையான்' என்று எவரும் கூறிடத்தக்க,<noinclude></noinclude>
jzwv3tajvopnmo20li97gfltkl9hp4r
1943858
1943833
2026-06-09T09:48:02Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|272||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>விளங்கிவிட்டால், இடத்தையே அழித்தொழிப்போம் என்று கூறிடுவோர் கண்டு வியப்பு அடைதல் வேண்டாம்; இத்தகைய இயல்பு கொண்டோர், இத்தனை நாள் எந்த விதமாகத்தான் இங்கிருந்தார், கொள்கை முழக்கி வந்தார், குறிக்கோளின் தத்துவத்தை விளக்கி நின்றார் என்று எண்ணித்தான் எவரும் வியப்படைதல்வேண்டும்
உனைச்சுற்றி இன்றுள்ள பொருள் பலவும், காடென்றும் மேடென்றும் கட்டாந்தரையென்றும் முன்னம் மாந்தர் ஒதுக்கி விட்டிருந்த நிலம் தந்தவையன்றோ!
இன்றோ இன்பம் நாம் துய்ப்பது, இயற்கையை வெல்ல, அதன் ஆற்றல் துணைகொள்ள, எண்ணற்ற மக்கள் எத்தனையோ காலமாக எடுத்துக்கொண்ட முயற்சிகளின் வெற்றியைக் காட்டுகிறது. எனவே, உழைப்பின் மேன்மையை, உலகு கொண்டாட அமைந்தது பொங்கற் புதுநாள்.
நிலந்தனிலே உழுதிடுவோர், சேறாக்க மிதித்திடுவார், செய் தொழிலுக்கேற்றவண்ணம், வெட்டியும் குத்திக் குடைந்தும், பிளந்தும், குழி பறித்தும், எத்தனையோ செய்திருப்பது, காண் கின்றாய், அல்லவா? எதன் பொருட்டு? பலன் காண! எவர் துய்க்க அந்தப் பலன்? நிலம் அல்ல!
பலன் காண மக்கள் உழைத்திடுதல் காண்போர் உழைப்போரை வாழ்த்துகின்றார், உழைப்பின் ஏற்றம் செப்பு கின்றார்; உண்மை; தேவை.
ஆயின், வேறொன்று உணர்தல்வேண்டும். பலன் காண உழைக்கின்றான் மனிதன், அவன் காணும் பலன் வழங்கும் நிலமோ பலன் காணாதது மட்டுமல்ல, தன் வலிவு தானிழந்த, பொருளிழந்து போவதுடன், வெட்டுவார் நிற்பதையும் வெறுத் திடாமல், அவர்க்கும் இடம் அளித்திடும் பொறை உண்டே, அம்மம்ம! மிகப் பெரிது!!
என் சோறு உண்டவனா என் சொல்லை மீறுவது? நான் அளிக்கும் ஊதியத்தால் உயிர்பிழைக்கும் போக்கின்னா, நாக்கை நீட்டி நின்றான், நானவனுக்கு உயிர் கொடுத்தோன் என்பதனையும் மறந்து? என் வீடு ஏறி நின்று என்னையே ஏசிட, என்னதான் துணிவு உனக்கு? இறங்கு என் இடம் விட்டு என்றெல்லாம் ஊரார் உரையாடல் கேட்கின்றோம். "பொன்னுடன் மணியும், பொன்னுடையானேனும் இஃது இல்லாதானாயின், என்னுடையான்' என்று எவரும் கூறிடத்தக்க,<noinclude></noinclude>
bjt24s1n4t1qpqlya9bvdgidc1u17fl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/434
250
645548
1943362
1943349
2026-06-08T13:07:55Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|தொகுதி நான்கு||433}}{{rule}}</noinclude>
பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் - வெளிநாடுகளிடம் உதவி கேட்கிறார் - இந்திய அரசுக்கே வேட்டு வைக்கிறார் என்றெல்லாம் காங்கிரஸ், சர் சி. பியைக் கண்டிக்க லாயிற்று.
சர். சி. பி. இராமசாமி ஐயர், எதற்கும் கலங்கவில்லை.
திருவாங்கூரிலேயே பலமான எதிர்ப்பு மூண்டது சமாளிப்பேன் என்று கூறினார்.
மீண்டும் நிருபர் மாநாடு நடத்தினார் - ஜூன் 25ல் நகர மண்டபத்தில், அதிலே, விளக்கமாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்தார், திருவாங்கூரின் தனி அரசு திட்டம்பற்றி.
{{left_margin|3em|திருவிதாங்கூர் சிறிய நாடு அல்ல.
அதனைப் பட்டினிபோட்டுப் பணியவைக்கலாம் என்று கருதினால், தன்மானமுள்ள நாட்டுப்பற்றுமிக்க, திருவாங்கூர்க் குடிமகன் ஒவ்வொருவரும் என்ன முடிவு செய்வார் என்பதிலே எனக்கு ஐயமில்லை.
உலகிலே ஆத்மார்த்தத் துறையின் ஒப்பற்ற தலைவராக விளங்கவேண்டிய மகாத்மா, ஒரு கட்சியின் ஆதரவாளர் என்ற நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்கிறார்.
வழிபாட்டுக் கூட்டத்திலே அரசியல் பேசுவது பொருத்தமற்றது.}}
இப்படி விளக்கங்களை வாரி விசலானார்.
பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று சொன்னதும், ஊரே கொதிக்கும். சி. பி. திணறிப்போவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக் கொண்டனர். சர் சி. பி. ஒளிக்கவுமில்லை. மன்னிப்பு கேட்கவுமில்லை. விவரம் தரத் தயக்கம் காட்டவுமில்லை, தனக்கும் ஜின்னாவுக்கும் நடைபெற்ற தந்திப் போக்குவரத்தை வெளியிட்டார். நிலைமையைத் தெளிவாக்க.
ஜனாப் ஜின்னாவுக்கு, சி. பி. அனுப்பியிருந்த தந்தியில், பாகிஸ்தான் நீடூழி காலம் நல்வாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்தினார்.
{{left_margin|3em|நான் பாகிஸ்தான் இயக்கத்தையும். இந்தியா பிளவுபடுவதையும் பலமாகக் கண்டித்திருக்கிறேன். ஆனால்,}}<noinclude></noinclude>
jfebq0hh45l01u23u13c7txdyjezy4j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/435
250
645549
1943363
1943351
2026-06-08T13:09:08Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943363
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|434||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|தாங்கள் தங்கள் கொள்கையிலே தளராத நம்பிக்கை கொண்டு விடாப்பிடியாகவும் தீரமாகவும் உழைத்து, தங்கள் இலட்சியத்திலே வெற்றிபெற்றுவிட்டதால், இனி, அதுபற்றி ஏதும் கூறுவது தேவை இல்லை. நான்
தங்களுடைய ஒத்துழைப்பையும், பாகிஸ்தானின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். நான் ஒத்துழைக்கச் சித்தமாக இருக்கிறேன்.
அதுபோலவே, இந்தியாவுடனும் ஒத்துழைக்க விரும்புகிறேன். இரு அரசுகளிலும் திருவிதாங்கூர் தன் பிரதிநிதிகளை அனுப்பிவைக்க முடிவெடுத்து இருக்கிறது.
நம் இரு நாடுகளுக்கும் பொதுவானதும் நன்மை தரத்தக்கதுமான வாணிபத் தொடர்புகள் சம்பந்தமான பிரச்சினைகளைக் கலந்து பேசி முடிவெடுக்க, திருவாங்கூர் பிரதிநிதி பணிபுரிவார்.}}
இந்தத் தந்தி மூலம், சர். சி. பி. பாகிஸ்தானுடைய உறவைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டார். அதற்குக் காரணமும் கூறினார் நிருபர்களிடம் திருவாங்கூபர் தனிநாடு ஆகிவிட்டால், உணவுப்பொருள் அனுப்பமாட்டோம் என்று இந்தியாவில் உள்ள
சிலர் மிரட்டிப் பார்க்கிறார்கள். அந்த மிரட்டலைப் பொருளற்றதாக்கத்தான். உணவுப்பொருள் தரக்கூடிய பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டேன். பாகிஸ்தானிலுள்ள சிந்து பலுஜிஸ்தான் பகுதியிலிருந்து அரிசி கிடைக்கும். அதுவும்; கராச்சித் துறைமுகத்திலிருந்து நேரே எமது துறைமுகத்துக்கு வரும். அதுபோலவே, மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தேவைப்படும் எமது நாட்டுப் பொருள்களை, கராச்சித் துறைமுகம் மூலம் அனுப்பிவைப்போம். பாகிஸ்தானுடன் செய்துகொண்ட உறவும் உடன்பாடும், திருவாங்கூரை மிரட்ட முடியாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே - என்று கூறினார்.
ஜனாப் ஜின்னா, வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து, திருவாங்கூர் நல்வாழ்வு பெற்றுத் திகழவேண்டும் என்று வாழ்த்தி, உறவு மேற்கொள்வதை வரவேற்று, பதில் தந்தியும் அனுப்பினார்.
பாகிஸ்தானுடனா ஒப்பந்தம்? ஜனாப் ஜின்னாவுடனா உறவு? என்று கேட்டவர்கட்கு, திவான் சி.பி. பதில் கூறினார்.
{{left_margin|3em|ஏன் பதறுகிறீர்கள்? என்ன தவறு? கொடுமை பல புரிந்தது ஜப்பான், யுத்தத்தின்போது - அந்த ஜப்பானுடன் காங்கிரஸ் கைகுலுக்கி நட்புப் பாராட்டும்போது, நான்}}<noinclude></noinclude>
a0smj96g0us2s5yw41tw1vah7prvct3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/436
250
645550
1943705
1942148
2026-06-09T05:05:11Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||435}}{{rule}}</noinclude>{{left_margin|3em|ஜின்னாவுடன் நட்புக்கொண்டால் என்ன தவறு? அது எப்படி அக்ரமம் ஆகமுடியும்?
பல இலட்சக்கணக்கான கெஜம் மில் துணியை ஜப்பானிலிருந்து வாங்கிக்கொள்ள, காங்கிரஸ் ஒப்புக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, திருவாங்கூர் பாகிஸ்தானுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொள்வது கண்டு பதறுவானேன்?
இரு நாடுகளும் கடலால் சூழப்பட்டவை. தொடர்பு கொள்வது எளிது, தேவை, இரு நாடுகளுக்கும் இலாபகரமானது.}}
இவைகளுக்கெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் தமது எரிச்சலைக் காட்டிக்கொண்டார்களே தவிர, தக்க சமாதானம், மறுப்புரை தர இயலவில்லை.
தமக்குக் கிடைத்த இராணுவ வலிவைக் காட்டுவது தவிர, அவர்களிடம் வேறு தரமான வாதங்கள் இல்லை.
கடைசியில் வலுத்தவன் வென்றான் என்றுதான் கதை முடிந்ததே தவிர, சி. பி. தமது வாதத்தில் தோற்றார் என்று கூறுவதற்கில்லை.
மே திங்கள் 17ஆம் நாள் மீண்டும் ‘பக்தி விலாசம்’. சிபியின் முழக்கத்தைக் கேட்டது.
{{left_margin|3em|திருவாங்கூர், தனது வருவாய்க்குப் பெரிதும் ஏற்றுமதி இறக்குமதி வரிகளையும் வருமான வரியையும் நம்பிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பேரரசு எனும் திட்டத்தின்படி திருவாங்கூர் இந்தியாவில் இணைக்கப்பட்டுவிட்டால், இந்த வருவாய் இனங்கள். மத்திய சர்க்காருக்குச் சொந்தமாகும்; அதிலே ஒரு பகுதியைத்தான் திருவாங்கூர் பெறமுடியும். எனவே, திருவாங்கூர் இந்தியாவிலே இணைவது, நட்டமாக முடியும்.
இந்தியா - பாகிஸ்தான் எனும் இரு அரசுகளுடனும், திருவாங்கூர் உறவுகொண்டு வாழவேண்டிய நிலைமையில் இருக்கிறது. எனவே, எந்த அரசிலும் அது இணைந்துவிட முடியாது. இந்திய பூபாகத்திலேயே மற்ற எந்தப் பகுதியையும்விட, தனி அரசு நடத்தும் தகுதி, திருவாங்கூருக்கே மிக அதிகமாக இருக்கிறது.}}<noinclude></noinclude>
416u5uzemwk3chwszlkpu98zsljoih3
1943706
1943705
2026-06-09T05:07:36Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{rule}}
1943706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{rh|தொகுதி நான்கு||435}}{{rule}}</noinclude>{{left_margin|3em|ஜின்னாவுடன் நட்புக்கொண்டால் என்ன தவறு? அது எப்படி அக்ரமம் ஆகமுடியும்?
பல இலட்சக்கணக்கான கெஜம் மில் துணியை ஜப்பானிலிருந்து வாங்கிக்கொள்ள, காங்கிரஸ் ஒப்புக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, திருவாங்கூர் பாகிஸ்தானுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொள்வது கண்டு பதறுவானேன்?
இரு நாடுகளும் கடலால் சூழப்பட்டவை. தொடர்பு கொள்வது எளிது, தேவை, இரு நாடுகளுக்கும் இலாபகரமானது.}}
இவைகளுக்கெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் தமது எரிச்சலைக் காட்டிக்கொண்டார்களே தவிர, தக்க சமாதானம், மறுப்புரை தர இயலவில்லை.
தமக்குக் கிடைத்த இராணுவ வலிவைக் காட்டுவது தவிர, அவர்களிடம் வேறு தரமான வாதங்கள் இல்லை.
கடைசியில் வலுத்தவன் வென்றான் என்றுதான் கதை முடிந்ததே தவிர, சி. பி. தமது வாதத்தில் தோற்றார் என்று கூறுவதற்கில்லை.
மே திங்கள் 17ஆம் நாள் மீண்டும் ‘பக்தி விலாசம்’. சிபியின் முழக்கத்தைக் கேட்டது.
{{left_margin|3em|திருவாங்கூர், தனது வருவாய்க்குப் பெரிதும் ஏற்றுமதி இறக்குமதி வரிகளையும் வருமான வரியையும் நம்பிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பேரரசு எனும் திட்டத்தின்படி திருவாங்கூர் இந்தியாவில் இணைக்கப்பட்டுவிட்டால், இந்த வருவாய் இனங்கள். மத்திய சர்க்காருக்குச் சொந்தமாகும்; அதிலே ஒரு பகுதியைத்தான் திருவாங்கூர் பெறமுடியும். எனவே, திருவாங்கூர் இந்தியாவிலே இணைவது, நட்டமாக முடியும்.
இந்தியா - பாகிஸ்தான் எனும் இரு அரசுகளுடனும், திருவாங்கூர் உறவுகொண்டு வாழவேண்டிய நிலைமையில் இருக்கிறது. எனவே, எந்த அரசிலும் அது இணைந்துவிட முடியாது. இந்திய பூபாகத்திலேயே மற்ற எந்தப் பகுதியையும்விட, தனி அரசு நடத்தும் தகுதி, திருவாங்கூருக்கே மிக அதிகமாக இருக்கிறது.}}<noinclude></noinclude>
nbwg4v0ryfhxztzy9i7am40iub403fz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/437
250
645551
1943708
1942150
2026-06-09T05:09:51Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|436||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இந்தச் சுதந்திர உரிமையைத் திருவாங்கூர் இழந்து விடச் சம்மதிக்காது.
தம்பி! இவ்வளவு விளக்கமாக, தனி அரசுக்கு வாதாடியவர் சர்.சி.பி.
இவர், இன்று திராவிடம் தனி அரசு நடத்தக்கூடாது என்று பேச அழைக்கப்பட்டிருக்கிறார். விந்தைமிக்க நிகழ்ச்சி அல்லவா?
திராவிடம் தனி நாடாக இருக்கக்கூடாது என்று இவர் எந்த நியாயத்தின் பேரில் எடுத்துக் காட்டுவார்! திறமை இருக்கலாம்; நிரம்ப ஆனால் நேர்மையான வாதமாக இருக்க முடியுமா!
என்ன செய்யலாம்? நான்கூடத்தான் முயற்சித்துப் பார்த்தேன் - முடியவில்லை - விட்டுவிட்டேன் - அதனால்தான் உங்களுக்குச் சொல்கிறேன். விட்டுவிடுங்கள் - என்று சர்.சி.பி. கூறுவாரானால், தம்பி!
{{left_margin|3em|ஐயா தங்கள் திட்டம் அரண்மனையில் உதித்தது. எங்கள் திட்டம் மக்கள் மன்றத்தில் மலர்ந்தது!
தாங்கள் மக்களின் கருத்தறிந்து செயல்படவில்லை;அதிகார பலத்தை மட்டும் நம்பினீர்கள்; நாங்கள் மக்களின் கருத்தறிந்து அவர்களின் துணையை நம்பி இந்த தொண்டாற்றி வருகிறோம்.
உங்களுக்கும் காங்கிரசுக்கும் ஏற்பட்ட விவாதம்; தாக்கும் சக்தியை அடிப்படையாகக்கொண்டது. எங்களுடையது, தாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டது.}}
மக்களின் துணைக்கு உள்ள வலிவு மகத்தானது - அதனை மிரட்டலாம், தாக்கலாம் தகர்த்துவிட முடியாது
என்று பதில் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
காந்தீய நெறியிலே காங்கிரஸ் அரசு நடந்துகொள்ளுமானால், எத்தனை கசப்பானதாக அவர்களுக்கு ஒரு திட்டம் தோன்றினாலும், மக்கள் அந்தத் திட்டத்திற்கு ஆதரவு தருகிறார்கள் என்றால், அந்த ஆதரவை அழிக்க அடக்குமுறையை வீசக் கூசும்.<noinclude></noinclude>
7uzz2f7dnxldnu3fof4kpnv6x2z3afb
1943864
1943708
2026-06-09T09:49:33Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|436||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இந்தச் சுதந்திர உரிமையைத் திருவாங்கூர் இழந்து விடச் சம்மதிக்காது.
தம்பி! இவ்வளவு விளக்கமாக, தனி அரசுக்கு வாதாடியவர் சர்.சி.பி.
இவர், இன்று திராவிடம் தனி அரசு நடத்தக்கூடாது என்று பேச அழைக்கப்பட்டிருக்கிறார். விந்தைமிக்க நிகழ்ச்சி அல்லவா?
திராவிடம் தனி நாடாக இருக்கக்கூடாது என்று இவர் எந்த நியாயத்தின் பேரில் எடுத்துக் காட்டுவார்! திறமை இருக்கலாம்; நிரம்ப ஆனால் நேர்மையான வாதமாக இருக்க முடியுமா!
என்ன செய்யலாம்? நான்கூடத்தான் முயற்சித்துப் பார்த்தேன் - முடியவில்லை - விட்டுவிட்டேன் - அதனால்தான் உங்களுக்குச் சொல்கிறேன். விட்டுவிடுங்கள் - என்று சர்.சி.பி. கூறுவாரானால், தம்பி!
{{left_margin|3em|ஐயா தங்கள் திட்டம் அரண்மனையில் உதித்தது. எங்கள் திட்டம் மக்கள் மன்றத்தில் மலர்ந்தது!
தாங்கள் மக்களின் கருத்தறிந்து செயல்படவில்லை;அதிகார பலத்தை மட்டும் நம்பினீர்கள்; நாங்கள் மக்களின் கருத்தறிந்து அவர்களின் துணையை நம்பி இந்த தொண்டாற்றி வருகிறோம்.
உங்களுக்கும் காங்கிரசுக்கும் ஏற்பட்ட விவாதம்; தாக்கும் சக்தியை அடிப்படையாகக்கொண்டது. எங்களுடையது, தாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டது.}}
மக்களின் துணைக்கு உள்ள வலிவு மகத்தானது - அதனை மிரட்டலாம், தாக்கலாம் தகர்த்துவிட முடியாது
என்று பதில் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
காந்தீய நெறியிலே காங்கிரஸ் அரசு நடந்துகொள்ளுமானால், எத்தனை கசப்பானதாக அவர்களுக்கு ஒரு திட்டம் தோன்றினாலும், மக்கள் அந்தத் திட்டத்திற்கு ஆதரவு தருகிறார்கள் என்றால், அந்த ஆதரவை அழிக்க அடக்குமுறையை வீசக் கூசும்.<noinclude></noinclude>
ip9fntxddyf8agboisf46l5gvrjlrpq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/438
250
645553
1943709
1942151
2026-06-09T05:14:51Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||437}}{{rule}}</noinclude>
அதுபோலவே, நமக்கு நம்முடைய திட்டத்திலே தூய்மை நிறைந்த நம்பிக்கை இருக்குமானால், எத்தகைய விலை கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் அரசுக்கு உள்ள தாக்கும் சக்தியை எடுத்துக்காட்டி சர்.சி.பி. வாதாடுவாரானால், தம்பி, நாம் காந்திய நெறி வெல்லும் என்பதனைத்தான் எடுத்துக் கூறவேண்டும்.
காந்தியாரைவிட வன்மையாகப் பாகிஸ்தான் திட்டத்தைக் கண்டித்தவர்கள் இல்லை. முஸ்லீம்களைத் தனி இனம் என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார்; என்ன நேரிடுவ தாயினும், இந்தியா பிளக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாது
என்றார். வீம்புக்காக அல்ல; உள்ளத் தூய்மையுடன். எனினும். நிலைமை வளர, வளர, அவர் பாகிஸ்தானுக்கு இணங்கவேண்டி நேரிட்டது. அதனைக் குறித்துக் காந்தியாரிடம் கேட்கப்பட்டபோது,
{{left_margin|3em|“இந்தியா பிரிக்கப்படக்கூடாது என்று நான் சொன்னபோது, மக்களின் விருப்பத்தைத்தான் எடுத்துரைத்தேன். ஆனால், இப்போது மிகப் பெரும்பாலான மக்களுடைய கருத்து, நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாக இருப்பதைக் காண்கிறேன். இந்த நிலைமையில், மக்களை வற்புறுத்தி என் கருத்தை அவர்களிடம் திணிக்க நான் விரும்பவில்லை.”}}
என்ற பதிலுரையைத் தமது வழிபாட்டுக் கூட்டத்தில், ஜூன் 9ஆம் நாள் படித்துக் காட்டினார்.
காந்தியம் கருகிப்போய்விடவில்லை என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறோம்.
நாளுக்கு நாள், நமது கருத்துக்கு ஆதரவு வளரக் காண்கிறோம்.
மக்கள் திரண்டு நின்று ஆதரவு தந்தாலும், நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம் என்று முழக்கமிட்டு, அடக்குமுறையை அவிழ்த்துவிட்டால், அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகிவிட வேண்டியதுதான்.
நமது வேண்டுகோளும் விளக்கம் பெற்றுத்தர முடியாத வெற்றியை, நாம் கொட்டும் இரத்தம்தான் பெற்றுத்தரும் என்ற நிலைப்பிறக்குமானால், அதனை பெறற்கரிய பேறு எனக் கொள்ளவேண்டும்.<noinclude></noinclude>
n348piszhv1wo7uyzb1rmymwrl49u5b
1943865
1943709
2026-06-09T09:50:44Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||437}}{{rule}}</noinclude>
அதுபோலவே, நமக்கு நம்முடைய திட்டத்திலே தூய்மை நிறைந்த நம்பிக்கை இருக்குமானால், எத்தகைய விலை கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் அரசுக்கு உள்ள தாக்கும் சக்தியை எடுத்துக்காட்டி சர்.சி.பி. வாதாடுவாரானால், தம்பி, நாம் காந்திய நெறி வெல்லும் என்பதனைத்தான் எடுத்துக் கூறவேண்டும்.
காந்தியாரைவிட வன்மையாகப் பாகிஸ்தான் திட்டத்தைக் கண்டித்தவர்கள் இல்லை. முஸ்லீம்களைத் தனி இனம் என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார்; என்ன நேரிடுவ தாயினும், இந்தியா பிளக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாது
என்றார். வீம்புக்காக அல்ல; உள்ளத் தூய்மையுடன். எனினும். நிலைமை வளர, வளர, அவர் பாகிஸ்தானுக்கு இணங்கவேண்டி நேரிட்டது. அதனைக் குறித்துக் காந்தியாரிடம் கேட்கப்பட்டபோது,
{{left_margin|3em|“இந்தியா பிரிக்கப்படக்கூடாது என்று நான் சொன்னபோது, மக்களின் விருப்பத்தைத்தான் எடுத்துரைத்தேன். ஆனால், இப்போது மிகப் பெரும்பாலான மக்களுடைய கருத்து, நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாக இருப்பதைக் காண்கிறேன். இந்த நிலைமையில், மக்களை வற்புறுத்தி என் கருத்தை அவர்களிடம் திணிக்க நான் விரும்பவில்லை.”}}
என்ற பதிலுரையைத் தமது வழிபாட்டுக் கூட்டத்தில், ஜூன் 9ஆம் நாள் படித்துக் காட்டினார்.
காந்தியம் கருகிப்போய்விடவில்லை என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறோம்.
நாளுக்கு நாள், நமது கருத்துக்கு ஆதரவு வளரக் காண்கிறோம்.
மக்கள் திரண்டு நின்று ஆதரவு தந்தாலும், நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம் என்று முழக்கமிட்டு, அடக்குமுறையை அவிழ்த்துவிட்டால், அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகிவிட வேண்டியதுதான்.
நமது வேண்டுகோளும் விளக்கம் பெற்றுத்தர முடியாத வெற்றியை, நாம் கொட்டும் இரத்தம்தான் பெற்றுத்தரும் என்ற நிலைப்பிறக்குமானால், அதனை பெறற்கரிய பேறு எனக் கொள்ளவேண்டும்.<noinclude></noinclude>
893xpv7rl9avbak2fpnvrmoal5ir4bw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/439
250
645554
1943710
1942153
2026-06-09T05:19:05Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|438||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அலட்சியப்படுத்தத் தக்கது - அர்த்தமற்றது - என்று ஒரு வேளையும். ஆபத்தானது - அடக்கித் தீரவேண்டியது என்று மற்றோர் வேளையும், மாறிமாறி, பேரரசு நடாத்துவோர் பேசிடக் கேட்கிறோம். சிந்தனை குழம்பி இருப்பதற்கு எடுத்துக் காட்டு - புரிகிறதல்லவா?
பிரிவினை கேட்பவர்களை விட்டுவைக்கக்கூடாது, வளர விடக்கூடாது - என்று பேசுவோரும் உளர் - வீணாக உருட்டி மிரட்டி அந்த இயக்கத்தை ஒடுக்க நினைப்பது தவறு - ஏன் பிரிவினைக் கிளர்ச்சி தோன்றியது. எப்படி வளருகிறது என்பதனை ஆராயவேண்டும் - பரிகாரம் தேடவேண்டும் என்று அறிவுரை கூறுவோரும் உளர்.
தம்பி! இப்போதே. மிக முக்கியமான முனைகளிலிருந்து மூன்று அடிப்படைக் கருத்துகள் எடுத்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
கழகத்தைத் தடுப்பது - கழகப் பிரசாரத்துக்கு எதிர்ப் பிரசாரம் செய்வது - கூட்டணி அமைத்துக் கழகத்தைத் தாக்குவது - என்ற யோசனைகளைச் சிலர் வெளியிட்டிருக்கிறார்களே, அதனைக் கூறவில்லை.
{{left_margin|3em|(1) இந்தி ஆதிக்கம் கூடாது.
(2) மத்திய சர்க்காரிடம் அதிகாரம் குவிந்து கிடக்கக் கூடாது.
(3) பொருளாதார வளர்ச்சி ஒருசீராக அமைய வேண்டும் - ஒரு பக்கம் வளமும், மற்றோர் பக்கம் வறட்சியும் இருக்கும் நிலை மாறுபட்டாகவேண்டும்.}}
இந்த மூன்று அடிப்படைக் காரியங்களைச் செய்திட முனைய வேண்டும் என்று எடுத்துக்கூறி, இவைகளைச் செய்தால் கழகம் சரிந்துவிடும் என்று யோசனை கூறுகிறார்கள்.
கழகத்தைக் காட்டிக் காரியத்தைச் சாதித்துக்கொள்ளச் சிலர் இந்த முறையை மேற்கொண்டால், நமக்கு நஷ்டமும் இல்லை, கஷ்டமும் இல்லை, நாம் அதற்குக் குறுக்கே நிற்கப் போவதுமில்லை.
ஆனால், இவைகளை செய்தளிப்பதால், விடுதலை ஆர்வம் மங்கிவிடும், மடிந்துவிடும் என்று எதிர்பார்ப்பது, எத்துணை பெரிய ஏமாளித்தனம் என்பதனைக் காலம் எடுத்துக் காட்டும்.<noinclude></noinclude>
l9b7ei20tfge2k1kdeuoepzvbkd9cm2
1943866
1943710
2026-06-09T09:51:02Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|438||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அலட்சியப்படுத்தத் தக்கது - அர்த்தமற்றது - என்று ஒரு வேளையும். ஆபத்தானது - அடக்கித் தீரவேண்டியது என்று மற்றோர் வேளையும், மாறிமாறி, பேரரசு நடாத்துவோர் பேசிடக் கேட்கிறோம். சிந்தனை குழம்பி இருப்பதற்கு எடுத்துக் காட்டு - புரிகிறதல்லவா?
பிரிவினை கேட்பவர்களை விட்டுவைக்கக்கூடாது, வளர விடக்கூடாது - என்று பேசுவோரும் உளர் - வீணாக உருட்டி மிரட்டி அந்த இயக்கத்தை ஒடுக்க நினைப்பது தவறு - ஏன் பிரிவினைக் கிளர்ச்சி தோன்றியது. எப்படி வளருகிறது என்பதனை ஆராயவேண்டும் - பரிகாரம் தேடவேண்டும் என்று அறிவுரை கூறுவோரும் உளர்.
தம்பி! இப்போதே. மிக முக்கியமான முனைகளிலிருந்து மூன்று அடிப்படைக் கருத்துகள் எடுத்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
கழகத்தைத் தடுப்பது - கழகப் பிரசாரத்துக்கு எதிர்ப் பிரசாரம் செய்வது - கூட்டணி அமைத்துக் கழகத்தைத் தாக்குவது - என்ற யோசனைகளைச் சிலர் வெளியிட்டிருக்கிறார்களே, அதனைக் கூறவில்லை.
{{left_margin|3em|(1) இந்தி ஆதிக்கம் கூடாது.
(2) மத்திய சர்க்காரிடம் அதிகாரம் குவிந்து கிடக்கக் கூடாது.
(3) பொருளாதார வளர்ச்சி ஒருசீராக அமைய வேண்டும் - ஒரு பக்கம் வளமும், மற்றோர் பக்கம் வறட்சியும் இருக்கும் நிலை மாறுபட்டாகவேண்டும்.}}
இந்த மூன்று அடிப்படைக் காரியங்களைச் செய்திட முனைய வேண்டும் என்று எடுத்துக்கூறி, இவைகளைச் செய்தால் கழகம் சரிந்துவிடும் என்று யோசனை கூறுகிறார்கள்.
கழகத்தைக் காட்டிக் காரியத்தைச் சாதித்துக்கொள்ளச் சிலர் இந்த முறையை மேற்கொண்டால், நமக்கு நஷ்டமும் இல்லை, கஷ்டமும் இல்லை, நாம் அதற்குக் குறுக்கே நிற்கப் போவதுமில்லை.
ஆனால், இவைகளை செய்தளிப்பதால், விடுதலை ஆர்வம் மங்கிவிடும், மடிந்துவிடும் என்று எதிர்பார்ப்பது, எத்துணை பெரிய ஏமாளித்தனம் என்பதனைக் காலம் எடுத்துக் காட்டும்.<noinclude></noinclude>
ehnlgkoagzus2d28r0ibbmuep3v753p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/440
250
645555
1943712
1942155
2026-06-09T05:24:37Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||439}}{{rule}}</noinclude>
ஒவ்வொரு முறை சலுகைகள் சில்லறை உரிமைகள் தருகிற போதும் வெள்ளைக்காரன், இனி சுயராஜ்யக் கிளர்ச்சி செத்து விடும் என்ற நம்பிக்கையுடன்தான் இருந்தான். ஆனால் இந்தச் சலுகைகள் பெறப்பெற நாட்டுமக்கள், சலுகை தந்த வெள்ளைக்காரனைப் பாராட்டவில்லை; காங்கிரசின் எதிர்ப்பினால்தான் இவை கிடைத்தன என்று உணர்ந்து காங்கிரசைப் பாராட்டத் தலைப்பட்டனர்: வேகம் குறைய வில்லை, திசை மாறவில்லை, இலட்சியத்தை அடைந்தே தீருவது என்ற உறுதி தளரவில்லை.
அதே நிலைதான் இப்போதும். ஆனால், தம்பி! அன்று தம்மைத் தியாகம் செய்துகொள்ள எண்ணற்றவர்கள் வீறுகொண்டெழுந்து விடுதலைக் கிளர்ச்சியிலே எப்படி ஈடுபட்டார்களோ, அஃதே போல நம்மிலே பலரும் தியாகத் தீயில் குளித்திடத் தயாராகவேண்டும்.
இப்போதைக்கு ஒன்றும் இல்லை - என்கிறார்கள் காங்கிரஸ் அரசு நடத்துவோர். ஆனால், எப்போதும் எதுவும் நேரிடாது என்று இருந்துவிடவேண்டாம். தம்பி! எப்போது வேண்டுமானாலும், என்னவிதமான அடக்குமுறை வேண்டுமானலும் வெடித்துக்கொண்டு வரக்கூடும். நம்முடைய நிலை, எப்போது அந்த அழைப்பு வருவதாக இருப்பினும், ஏற்றுக் கொள்ளும் துணிவுடன் இருப்பதுதான்.
“எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம்; எனவே போர் உடையுடன் இருந்து வாருங்கள்” என்று ஒருமுறை நேரு பெருமகனார் கூறினார்.
அது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டும் கூறிய வாசகம் என்று கருதாதே, தம்பி! அது விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடும் அனைவருக்கும் பொருத்தமான அறிவுரையாகும்!!
நாம் ஒரு இலட்சியத்துக்காசுப் பாடுபட முனையும் போது விளைவுகளைத் தாங்கிக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
அடக்குமுறை சூடாகத்தான் இருக்கும். ஆனால் அதை ஒரு இலட்சியத்துக்காக ஏற்றுக்கொள்ளதிலே, தனிச் சுவை இருக்கிறது.<noinclude></noinclude>
5sw19zels2ov8dbzuujrvipubve5fp1
1943870
1943712
2026-06-09T09:52:41Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|தொகுதி நான்கு||439}}{{rule}}</noinclude>
ஒவ்வொரு முறை சலுகைகள் சில்லறை உரிமைகள் தருகிற போதும் வெள்ளைக்காரன், இனி சுயராஜ்யக் கிளர்ச்சி செத்து விடும் என்ற நம்பிக்கையுடன்தான் இருந்தான். ஆனால் இந்தச் சலுகைகள் பெறப்பெற நாட்டுமக்கள், சலுகை தந்த வெள்ளைக்காரனைப் பாராட்டவில்லை; காங்கிரசின் எதிர்ப்பினால்தான் இவை கிடைத்தன என்று உணர்ந்து காங்கிரசைப் பாராட்டத் தலைப்பட்டனர்: வேகம் குறைய வில்லை, திசை மாறவில்லை, இலட்சியத்தை அடைந்தே தீருவது என்ற உறுதி தளரவில்லை.
அதே நிலைதான் இப்போதும். ஆனால், தம்பி! அன்று தம்மைத் தியாகம் செய்துகொள்ள எண்ணற்றவர்கள் வீறுகொண்டெழுந்து விடுதலைக் கிளர்ச்சியிலே எப்படி ஈடுபட்டார்களோ, அஃதே போல நம்மிலே பலரும் தியாகத் தீயில் குளித்திடத் தயாராகவேண்டும்.
இப்போதைக்கு ஒன்றும் இல்லை - என்கிறார்கள் காங்கிரஸ் அரசு நடத்துவோர். ஆனால், எப்போதும் எதுவும் நேரிடாது என்று இருந்துவிடவேண்டாம். தம்பி! எப்போது வேண்டுமானாலும், என்னவிதமான அடக்குமுறை வேண்டுமானலும் வெடித்துக்கொண்டு வரக்கூடும். நம்முடைய நிலை, எப்போது அந்த அழைப்பு வருவதாக இருப்பினும், ஏற்றுக் கொள்ளும் துணிவுடன் இருப்பதுதான்.
“எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம்; எனவே போர் உடையுடன் இருந்து வாருங்கள்” என்று ஒருமுறை நேரு பெருமகனார் கூறினார்.
அது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டும் கூறிய வாசகம் என்று கருதாதே, தம்பி! அது விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடும் அனைவருக்கும் பொருத்தமான அறிவுரையாகும்!!
நாம் ஒரு இலட்சியத்துக்காசுப் பாடுபட முனையும் போது விளைவுகளைத் தாங்கிக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
அடக்குமுறை சூடாகத்தான் இருக்கும். ஆனால் அதை ஒரு இலட்சியத்துக்காக ஏற்றுக்கொள்ளதிலே, தனிச் சுவை இருக்கிறது.<noinclude></noinclude>
fzy6b78cwhhylhgg6gyqxl1j2pgmbec
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/442
250
645557
1943713
1942995
2026-06-09T05:30:38Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 169</b>}}
{{center|{{x-larger|<b>சூடும் சுவையும்<br>(5)
</b>}}}}
{{left_margin|3em|<poem><b>உரிமை உணர்வு -
அமைச்சரின் ஏக இந்தியா வாதம்
தி.மு.க. ஆதரவாளர்கள்</poem>}}</b>
<b>தம்பி!</b>
{{left_margin|3em|<poem>{{x-larger|<b>எ</b>}}ல்லோரும் ஓர் இனம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கூடிவாழ்ந்தால் கோடி இன்பம்
வேற்றுமையில் ஒற்றுமை
பாரத சமுதாயம்
இமயம் முதல் குமரி வரை</poem>}}
சுவைமிக்க சொற்றொடர்கள் இவை என்பதனைப் பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். கேட்கும்போதே தித்திப்புக் காண்பர். நினைக்கும்போதே சொக்கிப்போவர் என்ற நம்பிக்கையுடனேயே இந்தச் சொற்றொடர்களைக் கூறுகின்றனர். நான் இவைகளைச் சொற்றொடர்கள் என்று கூறுகிறேன் - இவைகளைப் பேசுவோர் அவ்விதம் கூறுவதைக்கூட கண்டிப்பார்கள் “ஏ! அறிவிலி! இவை சொற்றொடர்களா? வெறும் பதங்களின், கூட்டா? எழுத்துகளின் கோர்வையா? கேவலம் ஓசையா? அல்ல! அல்ல! இவை இலட்சியங்கள்! மறுக்கொணாத உண்மைகள்! மாண்பளிக்கும்<noinclude></noinclude>
achynhmdzoklqsq2nrf4x7d6cqf6bdo
1943872
1943713
2026-06-09T09:56:30Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 169</b>}}
{{center|{{x-larger|<b>சூடும் சுவையும்<br>(5)
</b>}}}}
{{left_margin|3em|<poem><b>உரிமை உணர்வு -
அமைச்சரின் ஏக இந்தியா வாதம்
தி.மு.க. ஆதரவாளர்கள்</poem>}}</b>
<b>தம்பி!</b>
{{left_margin|3em|<poem>{{x-larger|<b>எ</b>}}ல்லோரும் ஓர் இனம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கூடிவாழ்ந்தால் கோடி இன்பம்
வேற்றுமையில் ஒற்றுமை
பாரத சமுதாயம்
இமயம் முதல் குமரி வரை</poem>}}
சுவைமிக்க சொற்றொடர்கள் இவை என்பதனைப் பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். கேட்கும்போதே தித்திப்புக் காண்பர். நினைக்கும்போதே சொக்கிப்போவர் என்ற நம்பிக்கையுடனேயே இந்தச் சொற்றொடர்களைக் கூறுகின்றனர். நான் இவைகளைச் சொற்றொடர்கள் என்று கூறுகிறேன் - இவைகளைப் பேசுவோர் அவ்விதம் கூறுவதைக்கூட கண்டிப்பார்கள் “ஏ! அறிவிலி! இவை சொற்றொடர்களா? வெறும் பதங்களின், கூட்டா? எழுத்துகளின் கோர்வையா? கேவலம் ஓசையா? அல்ல! அல்ல! இவை இலட்சியங்கள்! மறுக்கொணாத உண்மைகள்! மாண்பளிக்கும்<noinclude></noinclude>
pvdfm832rwj6j2jbtjm0tyah58277p2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/443
250
645558
1943718
1942159
2026-06-09T05:36:45Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|442||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தத்துவங்கள்! வாழ வைக்கும் வழிவகை! கருத்துக் கருவூலம்! இழக்கொணாத செல்வம்! ஏற்புடைய கொள்கை!! நாட்டுப் பற்றுமிக்கோர் அளித்துள்ள பேரொளி! வெறும் வார்த்தைகள் அல்ல” என்று கோபம் கொந்தளிக்கும் நிலையில் செப்புகின்றனர் - அறைகின்றனர்! நம்பிக்கை எழுச்சி. ஆர்வம் ஆகியவைமட்டும் அல்ல. அது மறுக்கப்பட்டுவிட்டால் என்னென்ன கேடுகள். ஆபத்துக்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களை அவ்விதம் பேசச் செய்கிறது. மலடி வயிற்று மகன்போலே, ஒரு புதையல் எடுத்த தனம்போலவே, அவர்கள் ‘ஏக. இந்தியா’ ‘பாரத சமுதாயம்’ எனும் எண்ணத்தைக் கருதுகிறார்கள். எனவே தான். அந்த எண்ணம்பற்றித் தயக்கம்காட்டினால், ஐயப்பாடு கூறினால், மறுப்பு உரைத்தால் அவர்களுக்கு அடக்கமுடியாத ஆத்திரம் பிறக்கிறது; ஆர்ப்பரிப்புத் தன்னாலே கிளம்பிவிடுகிறது. மேலும், இந்த எண்ணம் ஏற்பாடு ஆகவிடமாட்டேன். ஏனெனில் அது எம்மைப் பொறுத்தவரையில் ‘ஆகாவழி’ என்று துணிந்து கூறித் தொடர்ந்து வலியுறுத்தி, பேராதாவு திரட்டி, பெருங் கிளர்ச்சி நடாத்தி, ஜனாப் ஜின்னா முன்பு வெற்றிபெற்று ‘பாகிஸ்தான்’ அமைத்துக்கொண்டார் அல்லவா? அந்த நினைவுவேறு வருகிறது. உடனே உள்ளம் உலைக்கூடமாகிறது. கனல் கக்குகிறார்கள்.
சுவைமிக்க எண்ணத்தையும். அதன்படி அமையும் ஏற்பாட்டினையும் மேற்கொண்டு, அனைவரும் மகிழ்ந்திடச் செய்து பாராட்டுதலைப் பெறுவதை விட்டுவிட்டுச், கடுசொற்களால் அந்தச் சுவைமிகு இலட்சியத்தை மறுத்துப் பேசி, மற்றவர்களின் கோபத்தைக் கிளறி, பகையை எழுப்பிவிடுவது எற்றுக்கு? நாமும் நாலுபேருடன் சேர்ந்து, ஏகஇந்தியா, இமய முதல் குமரிவரை, பாரத சமுதாயம் என்று கூறிவிடலாமே, எதற்காக வீணாக விரோதச் சூழ்நிலையை உருவாக்குவது என்றுதான், எவருக்கும் முதலில் தோன்றும். இங்குமட்டும் அல்ல, எங்கும் இப்போதுமட்டுமல்ல, எப்போதும். ஏனெனில், சுவைக்க கருத்துகளிலே நாட்ட செல்வதும், சிக்கலற்ற நிலையை விரும்புவதும், உள்ளத்தைக்கொண்டு திருப்தி அடைவதும், கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளத் துணிவற்றவர்கள் அனைவருக்கும் உள்ள இயல்பு.
வாயிற் போட்டதும், கரும்புத்துண்டு கற்கண்டு ஆகிவிடக் கூடாதா, மென்று, குதப்பிச் சாறு எடுக்கவேண்டி இருக்கிறதே எத்துணை சிரமமான வேலை என்று எண்ணுபவர்கள், இந்த வகையினர்.<noinclude></noinclude>
hgigvsgm97el9m2n2xs3wc152wjtfbi
1943874
1943718
2026-06-09T09:57:42Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|442||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தத்துவங்கள்! வாழ வைக்கும் வழிவகை! கருத்துக் கருவூலம்! இழக்கொணாத செல்வம்! ஏற்புடைய கொள்கை!! நாட்டுப் பற்றுமிக்கோர் அளித்துள்ள பேரொளி! வெறும் வார்த்தைகள் அல்ல” என்று கோபம் கொந்தளிக்கும் நிலையில் செப்புகின்றனர் - அறைகின்றனர்! நம்பிக்கை எழுச்சி. ஆர்வம் ஆகியவைமட்டும் அல்ல. அது மறுக்கப்பட்டுவிட்டால் என்னென்ன கேடுகள். ஆபத்துக்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களை அவ்விதம் பேசச் செய்கிறது. மலடி வயிற்று மகன்போலே, ஒரு புதையல் எடுத்த தனம்போலவே, அவர்கள் ‘ஏக. இந்தியா’ ‘பாரத சமுதாயம்’ எனும் எண்ணத்தைக் கருதுகிறார்கள். எனவே தான். அந்த எண்ணம்பற்றித் தயக்கம்காட்டினால், ஐயப்பாடு கூறினால், மறுப்பு உரைத்தால் அவர்களுக்கு அடக்கமுடியாத ஆத்திரம் பிறக்கிறது; ஆர்ப்பரிப்புத் தன்னாலே கிளம்பிவிடுகிறது. மேலும், இந்த எண்ணம் ஏற்பாடு ஆகவிடமாட்டேன். ஏனெனில் அது எம்மைப் பொறுத்தவரையில் ‘ஆகாவழி’ என்று துணிந்து கூறித் தொடர்ந்து வலியுறுத்தி, பேராதாவு திரட்டி, பெருங் கிளர்ச்சி நடாத்தி, ஜனாப் ஜின்னா முன்பு வெற்றிபெற்று ‘பாகிஸ்தான்’ அமைத்துக்கொண்டார் அல்லவா? அந்த நினைவுவேறு வருகிறது. உடனே உள்ளம் உலைக்கூடமாகிறது. கனல் கக்குகிறார்கள்.
சுவைமிக்க எண்ணத்தையும். அதன்படி அமையும் ஏற்பாட்டினையும் மேற்கொண்டு, அனைவரும் மகிழ்ந்திடச் செய்து பாராட்டுதலைப் பெறுவதை விட்டுவிட்டுச், கடுசொற்களால் அந்தச் சுவைமிகு இலட்சியத்தை மறுத்துப் பேசி, மற்றவர்களின் கோபத்தைக் கிளறி, பகையை எழுப்பிவிடுவது எற்றுக்கு? நாமும் நாலுபேருடன் சேர்ந்து, ஏகஇந்தியா, இமய முதல் குமரிவரை, பாரத சமுதாயம் என்று கூறிவிடலாமே, எதற்காக வீணாக விரோதச் சூழ்நிலையை உருவாக்குவது என்றுதான், எவருக்கும் முதலில் தோன்றும். இங்குமட்டும் அல்ல, எங்கும் இப்போதுமட்டுமல்ல, எப்போதும். ஏனெனில், சுவைக்க கருத்துகளிலே நாட்ட செல்வதும், சிக்கலற்ற நிலையை விரும்புவதும், உள்ளத்தைக்கொண்டு திருப்தி அடைவதும், கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளத் துணிவற்றவர்கள் அனைவருக்கும் உள்ள இயல்பு.
வாயிற் போட்டதும், கரும்புத்துண்டு கற்கண்டு ஆகிவிடக் கூடாதா, மென்று, குதப்பிச் சாறு எடுக்கவேண்டி இருக்கிறதே எத்துணை சிரமமான வேலை என்று எண்ணுபவர்கள், இந்த வகையினர்.<noinclude></noinclude>
gl34vl9lnghcnjmwqfkr1oi6rut3tbq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/444
250
645559
1943722
1942160
2026-06-09T05:41:57Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||443}}{{rule}}</noinclude>
பருத்தியாகக் காய்ப்பதற்குப் பதிலாகத் துணியாகவே கரத்துக்கு எட்டும் தூரத்தில் காய்த்திறுக்கக் கூடாதா என்று நினைப்பவர்கள் இவ்வகையினர்.
ஆனார், எந்த விலையுயர்ந்த பொருளும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை - வெட்டி எடுத்தாக வேண்டும் தங்கத்தை - மூழ்கி எடுத்தாகவேண்டும் முத்துக் குவியலை - அரைத்து எடுத்தாகவேண்டும், நறுமணமிக்க சந்தனத்தை - உழுது, விதைத்து நீர்பாய்ச்சிக் களை எடுத்து, அறுத்து எடுத்தாகவேண்டும் செந்நெல்லை.
உரிய, உயர்ந்த, பயன்மிகு கருத்துகளைப்பெறுவது, இவை களைவிடக் கடினமான செயல்.
உரிமை உணர்ச்சிபெறுவதும், உரிமைக்காகக் கிளர்ச்சி நடாத்துவதும், வெற்றிபெறுவதும், மிகக் கடினமான வேலை. பலருக்கு அதனால்தான். அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட மனமும் துணிவும் வருவதில்லை; எனவே அவர்கள் உள்ளதைக்
கொண்டு திருப்தி அடைய முயலுகிறார்கள். கைக்கு எட்டும் ஏதேனும் ஓர் சுவைமிகு கருத்தினை மேற்கொண்டு விடுகின்றனர். சுவைமிகு கருத்தெனக்கொண்டது பிறிதோர் நாள் கசப்பளிப்பினும், பயன் தருவதாக இல்லாது காணப்படினும், வேறோர் கருத்தைத் தேடிப்பெறுவதைக் காட்டிலும், உள்ளது உவர்ப்பு எனினும், அதுவும் ஓர் சுவையே என்று கருதிக் கொள்ளத் தலைப்படுகின்றனர். இம்முறையிலேதான் இன்று பலரும், ஏக இந்தியா, பாரத சமுதாயம், இமயமுதல் குமரிவரை என்பவைகளைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்களேயன்றி, முழு திருப்தியுடன் அல்ல, மனதார நம்பியும் அல்ல
{{left_margin|3em|இது போதும்.
இதுதான் உள்ளது.
இதைவிட வேறு ஏது?
வேறு தேடிட முடியுமா?
இதைவிடப் பயனுடையது பெறுவது கடினம்.
கடினமாகப் பாடுபட முடியுமா?
முடிந்திடினும் வெற்றி கிட்டும் என்பது என்ன உறுதி?}}
எனும் இவ்விதமான உரையாடல் நிரம்ப; ஏக இந்தியா எனும் ஏற்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளவர்களிடையே, நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.<noinclude></noinclude>
etglq9mzr51dxnef3hhmza5bjjdmo7a
1943876
1943722
2026-06-09T09:59:35Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||443}}{{rule}}</noinclude>
பருத்தியாகக் காய்ப்பதற்குப் பதிலாகத் துணியாகவே கரத்துக்கு எட்டும் தூரத்தில் காய்த்திறுக்கக் கூடாதா என்று நினைப்பவர்கள் இவ்வகையினர்.
ஆனார், எந்த விலையுயர்ந்த பொருளும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை - வெட்டி எடுத்தாக வேண்டும் தங்கத்தை - மூழ்கி எடுத்தாகவேண்டும் முத்துக் குவியலை - அரைத்து எடுத்தாகவேண்டும், நறுமணமிக்க சந்தனத்தை - உழுது, விதைத்து நீர்பாய்ச்சிக் களை எடுத்து, அறுத்து எடுத்தாகவேண்டும் செந்நெல்லை.
உரிய, உயர்ந்த, பயன்மிகு கருத்துகளைப்பெறுவது, இவை களைவிடக் கடினமான செயல்.
உரிமை உணர்ச்சிபெறுவதும், உரிமைக்காகக் கிளர்ச்சி நடாத்துவதும், வெற்றிபெறுவதும், மிகக் கடினமான வேலை. பலருக்கு அதனால்தான். அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட மனமும் துணிவும் வருவதில்லை; எனவே அவர்கள் உள்ளதைக்
கொண்டு திருப்தி அடைய முயலுகிறார்கள். கைக்கு எட்டும் ஏதேனும் ஓர் சுவைமிகு கருத்தினை மேற்கொண்டு விடுகின்றனர். சுவைமிகு கருத்தெனக்கொண்டது பிறிதோர் நாள் கசப்பளிப்பினும், பயன் தருவதாக இல்லாது காணப்படினும், வேறோர் கருத்தைத் தேடிப்பெறுவதைக் காட்டிலும், உள்ளது உவர்ப்பு எனினும், அதுவும் ஓர் சுவையே என்று கருதிக் கொள்ளத் தலைப்படுகின்றனர். இம்முறையிலேதான் இன்று பலரும், ஏக இந்தியா, பாரத சமுதாயம், இமயமுதல் குமரிவரை என்பவைகளைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்களேயன்றி, முழு திருப்தியுடன் அல்ல, மனதார நம்பியும் அல்ல
{{left_margin|3em|இது போதும்.
இதுதான் உள்ளது.
இதைவிட வேறு ஏது?
வேறு தேடிட முடியுமா?
இதைவிடப் பயனுடையது பெறுவது கடினம்.
கடினமாகப் பாடுபட முடியுமா?
முடிந்திடினும் வெற்றி கிட்டும் என்பது என்ன உறுதி?}}
எனும் இவ்விதமான உரையாடல் நிரம்ப; ஏக இந்தியா எனும் ஏற்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளவர்களிடையே, நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.<noinclude></noinclude>
5l7t3onvi4bc23d6awg9w0u72zws5gc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/445
250
645560
1943725
1942161
2026-06-09T05:46:58Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|444||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
பூரிப்புடன் பெருமிதத்துடன், நம்பிக்கையுடன். இந்த இலட்சியத்தை அவர்கள் மேற்கொண்டில்லை.
என்ன செய்யலாம். இவ்வளவுதான்! - என்ற மனக்குறையுடன்தான் உள்ளனர்.
பொருளற்று, முழுச் சுவையற்று, தக்க பயனற்று உளதே ‘ஏக இந்தியா’ எனும் ஏற்பாடு என்று ஓரோர் வேளை தோன்றிடும் போதும். விளக்கில்லாவிடத்து விண்மீன் ஒளியின் துணை கொண்டு நடத்தல் போலவும், குளிர் நீக்கப் போர்வை யில்லாத போது கையதுகொண்டு மெய்யது போர்த்துக் கொள்ளல் போலவும், சுவையும் பயனும் மிக்கதான வேறோர் ஏற்பாட்டினைத் தோப்பெறும் துணிவு இல்லாதபோது, உள்ளது போதும் என்று திருப்தியை வரவழைத்துக் கொள்கின்றனர். மன வறட்சி வெளியே தெரிந்துவிடுமோ என்ற வெட்க உணர்ச்சியால் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், சுவையிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு விடுகின்றனர். இல்லையெனில், தம்பி! அடிக்கடி ‘ஏக இந்தியாவில்’ எனக்கா உனக்கா? என்னுடையது உன்னுடையது? என் இயல்பு தெரியுமா, உன் வரலாறு தெரியாதா? என்னை வாடவிட்டு உனக்கு வாழ்வா, நீ வாழ நான் வதைபடுவதா? என் மக்களுக்கு வேலையில்லை உனக்கு இங்கு விருந்தா?- என்பனபோன்ற பேச்சுக்களும், கோபதாபங்களும், கொந்தளிப்புகளும், கிளர்ச்சிகளும், வெடித்துக்கொண்டு கிளம்புமா? எண்ணிப் பார்க்கச் சொல்லு, ஏகஇந்தியா பேசுவோர்களை, நான் இதனைக் கேட்டேன், தில்லியில் பேசும் வாய்ப்புக் கிட்டியபோது,
{{left_margin|3em|பம்பாய் எனக்கு என்று மராட்டியர் கிளர்ச்சி நடாத்தியபோது, ஏக இந்தியா எனும் இலட்சியத்தை அந்த அளவிலே மராட்டியர் மறுத்திடவில்லையா?
குஜராத் மாநில அமைப்புக்காக குஜராத்தியர் குமுறி எழுந்தனரே, அந்த அளவிலே அவர்கள் ஏகஇந்தியா எனும் ஏற்பாட்டை எதிர்த்தனர் என்று பொருளல்லவா?}}
இவ்விதம் நான் கேட்டது. கொதிப்பை உண்டாக்கியதை நான் உணருகிறேன். ஆனால் கேட்போர் மனம் குளிரப்பேச, கதாகாலட்சேபம் நடத்தவேண்டுமே. அதற்கா நான்?
கூடி வாழ்வோம் என்று சொன்னாலே, வடக்கே உள்ளவர்களின் மனம் எவ்வளவு குளிருகிறது என்பதையும் நான் பார்த்தேன். என் பேச்சிலே ஒரு கட்டத்தின்போது<noinclude></noinclude>
g5q0nsm2zyuannt9i2869ynwtohesxa
1943877
1943725
2026-06-09T10:01:09Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|444||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
பூரிப்புடன் பெருமிதத்துடன், நம்பிக்கையுடன். இந்த இலட்சியத்தை அவர்கள் மேற்கொண்டில்லை.
என்ன செய்யலாம். இவ்வளவுதான்! - என்ற மனக்குறையுடன்தான் உள்ளனர்.
பொருளற்று, முழுச் சுவையற்று, தக்க பயனற்று உளதே ‘ஏக இந்தியா’ எனும் ஏற்பாடு என்று ஓரோர் வேளை தோன்றிடும் போதும். விளக்கில்லாவிடத்து விண்மீன் ஒளியின் துணை கொண்டு நடத்தல் போலவும், குளிர் நீக்கப் போர்வை யில்லாத போது கையதுகொண்டு மெய்யது போர்த்துக் கொள்ளல் போலவும், சுவையும் பயனும் மிக்கதான வேறோர் ஏற்பாட்டினைத் தோப்பெறும் துணிவு இல்லாதபோது, உள்ளது போதும் என்று திருப்தியை வரவழைத்துக் கொள்கின்றனர். மன வறட்சி வெளியே தெரிந்துவிடுமோ என்ற வெட்க உணர்ச்சியால் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், சுவையிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு விடுகின்றனர். இல்லையெனில், தம்பி! அடிக்கடி ‘ஏக இந்தியாவில்’ எனக்கா உனக்கா? என்னுடையது உன்னுடையது? என் இயல்பு தெரியுமா, உன் வரலாறு தெரியாதா? என்னை வாடவிட்டு உனக்கு வாழ்வா, நீ வாழ நான் வதைபடுவதா? என் மக்களுக்கு வேலையில்லை உனக்கு இங்கு விருந்தா?- என்பனபோன்ற பேச்சுக்களும், கோபதாபங்களும், கொந்தளிப்புகளும், கிளர்ச்சிகளும், வெடித்துக்கொண்டு கிளம்புமா? எண்ணிப் பார்க்கச் சொல்லு, ஏகஇந்தியா பேசுவோர்களை, நான் இதனைக் கேட்டேன், தில்லியில் பேசும் வாய்ப்புக் கிட்டியபோது,
{{left_margin|3em|பம்பாய் எனக்கு என்று மராட்டியர் கிளர்ச்சி நடாத்தியபோது, ஏக இந்தியா எனும் இலட்சியத்தை அந்த அளவிலே மராட்டியர் மறுத்திடவில்லையா?
குஜராத் மாநில அமைப்புக்காக குஜராத்தியர் குமுறி எழுந்தனரே, அந்த அளவிலே அவர்கள் ஏகஇந்தியா எனும் ஏற்பாட்டை எதிர்த்தனர் என்று பொருளல்லவா?}}
இவ்விதம் நான் கேட்டது. கொதிப்பை உண்டாக்கியதை நான் உணருகிறேன். ஆனால் கேட்போர் மனம் குளிரப்பேச, கதாகாலட்சேபம் நடத்தவேண்டுமே. அதற்கா நான்?
கூடி வாழ்வோம் என்று சொன்னாலே, வடக்கே உள்ளவர்களின் மனம் எவ்வளவு குளிருகிறது என்பதையும் நான் பார்த்தேன். என் பேச்சிலே ஒரு கட்டத்தின்போது<noinclude></noinclude>
mxc6fv6rk6csdzgyb2wpfureckuws91
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/446
250
645561
1943726
1942162
2026-06-09T05:50:41Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||445}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|உங்கள் அனைவருடனும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று விரும்பத் தோன்றுகிறது.}}
என்று நான் குறிப்பிட்டேன் - கேட்டுக்கொண்டிருந்தவர்களின் முகம் மலர்ந்தது. ஆர்வம் காட்டினர். ஆனால் நான் கூறிய அடுத்த கருத்து அவர்களின் களிப்பினைக் கருக்கிவிட்டது.
{{left_margin|3em|விருப்பம் என்பது ஒன்று; இருக்கும் உண்மை நிலைமையோ முற்றிலும் வேறானது}}
என்று நான் கூறினதும், செச்சே இவன் பாரதம் பேசவில்லை, திராவிடம் கேட்கிறான் என்று! அவர்களுக்குப் புரிந்தது, களிப்பு உவர்த்தது.
தம்பி! நாம் திராவிடம் கேட்கிறோம், பாரதம் எனும் ஏற்பாடு, சுவையும் பயனும் தாராது என்று நம்பிக்கையுடன், நமது எண்ணங்களைத் தாராளமாக வெளியிடுகிறோம். நமது எண்ணம் ஈடேற நம்மால் இயன்ற அளவு முயற்சிகள் செய்கிறோம். எனவே
நமது நெஞ்சிலே பாரம் இல்லை. குமுறலை வெளியே தெரியவிடாதபடி அடக்கி வைத்துக்கொண்டு இருக்கும் தொல்லை நமக்கு இல்லை. ஆனால் எண்ணற்றவர்கள், குமுறலை வெளியே கொட்டிக்காட்ட முடியாதநிலையில், மனதிலேயே அடக்கி வைத்துக்கொண்டு, மெத்த வேதனைப் படுகிறார்கள். அவ்விதமான நிலையினர், வடக்கே நிரம்ப இருக்கிறார்கள் - வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்பது அவர்களுக்குப் புரிகிறது, ஆனால் வெளியே சொல்ல முடியுமா?
வேலைப்பளு தாங்கமுடியவில்லை.
என்று மேலதிகாரி நண்பரிடம் கூறும்போது, மாடுபோல் உழைக்கும் ‘குமாஸ்தாவுக்கு’ பொய்! பொய்! பச்சைப் பொய்! பதினொரு மணிக்கு வந்தார், படம் நிரம்பிய பத்திரிகை படித்தார், சாய்வு நாற்காலியில் படுத்தார். நாலுமணிக்கு எழுந்து, காப்பி! காப்பி! என்று கூச்சலிட்டார்!! இதுதான் அவருடைய வேலைப்பளு என்று கூறமுடிகிறதா? அதுதான் உண்மை! ஆனால் கூறமுடிகிறதா? பொய் பேசுபவரோ, மேலதிகாரி! உண்மையை உரைத்திட முடியாமல் திணறுபவனோ பாடுபடும் சிப்பந்தி!
அதுபோல, வடநாட்டிலே பிழைக்கச் சென்றுள்ள ஏராளமானவர்கள், தாம் உணர்ந்ததை உரைத்திட முடியாமல் குமுறுகின்றனர். உண்மையைக் கூறினால் பிழைப்பிலே மண்<noinclude></noinclude>
kr7vwgvy40k2h1isk2gd4loxw4vqluf
1943879
1943726
2026-06-09T10:02:42Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||445}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|உங்கள் அனைவருடனும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று விரும்பத் தோன்றுகிறது.}}
என்று நான் குறிப்பிட்டேன் - கேட்டுக்கொண்டிருந்தவர்களின் முகம் மலர்ந்தது. ஆர்வம் காட்டினர். ஆனால் நான் கூறிய அடுத்த கருத்து அவர்களின் களிப்பினைக் கருக்கிவிட்டது.
{{left_margin|3em|விருப்பம் என்பது ஒன்று; இருக்கும் உண்மை நிலைமையோ முற்றிலும் வேறானது}}
என்று நான் கூறினதும், செச்சே இவன் பாரதம் பேசவில்லை, திராவிடம் கேட்கிறான் என்று! அவர்களுக்குப் புரிந்தது, களிப்பு உவர்த்தது.
தம்பி! நாம் திராவிடம் கேட்கிறோம், பாரதம் எனும் ஏற்பாடு, சுவையும் பயனும் தாராது என்று நம்பிக்கையுடன், நமது எண்ணங்களைத் தாராளமாக வெளியிடுகிறோம். நமது எண்ணம் ஈடேற நம்மால் இயன்ற அளவு முயற்சிகள் செய்கிறோம். எனவே
நமது நெஞ்சிலே பாரம் இல்லை. குமுறலை வெளியே தெரியவிடாதபடி அடக்கி வைத்துக்கொண்டு இருக்கும் தொல்லை நமக்கு இல்லை. ஆனால் எண்ணற்றவர்கள், குமுறலை வெளியே கொட்டிக்காட்ட முடியாதநிலையில், மனதிலேயே அடக்கி வைத்துக்கொண்டு, மெத்த வேதனைப் படுகிறார்கள். அவ்விதமான நிலையினர், வடக்கே நிரம்ப இருக்கிறார்கள் - வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்பது அவர்களுக்குப் புரிகிறது, ஆனால் வெளியே சொல்ல முடியுமா?
வேலைப்பளு தாங்கமுடியவில்லை.
என்று மேலதிகாரி நண்பரிடம் கூறும்போது, மாடுபோல் உழைக்கும் ‘குமாஸ்தாவுக்கு’ பொய்! பொய்! பச்சைப் பொய்! பதினொரு மணிக்கு வந்தார், படம் நிரம்பிய பத்திரிகை படித்தார், சாய்வு நாற்காலியில் படுத்தார். நாலுமணிக்கு எழுந்து, காப்பி! காப்பி! என்று கூச்சலிட்டார்!! இதுதான் அவருடைய வேலைப்பளு என்று கூறமுடிகிறதா? அதுதான் உண்மை! ஆனால் கூறமுடிகிறதா? பொய் பேசுபவரோ, மேலதிகாரி! உண்மையை உரைத்திட முடியாமல் திணறுபவனோ பாடுபடும் சிப்பந்தி!
அதுபோல, வடநாட்டிலே பிழைக்கச் சென்றுள்ள ஏராளமானவர்கள், தாம் உணர்ந்ததை உரைத்திட முடியாமல் குமுறுகின்றனர். உண்மையைக் கூறினால் பிழைப்பிலே மண்<noinclude></noinclude>
mros1qpkuplrgpjl1ry5aomxdiuvbod
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/447
250
645562
1943727
1942164
2026-06-09T05:55:00Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|446||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>விழுமே என்ற அச்சம் அவர்களென்ன, தம்பி! டி. டி. கிருஷ்ணமாச்சாரிகளா, பதவி தேடிவரும் என்று பிகுவுடன் இருந்திட! இங்கே வாழ, தக்க வழியின்றி அங்கு சென்று வதைபட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தகைய மனப்போக்கினர், வடக்கே எல்லாத்துறைகளிலும் உள்ளனர்; பட்டாளம் முதற்கொண்டு பாரம் தூக்கிப் பிழைக்கும் துறைவரையில், அவர்களுக்கு ஏகஇந்தியா என்பது சுமந்து தீரவேண்டிய ஒரு ஏற்பாடாகத்தான் இருக்கிறதே தவிர, சுவையும் பயனும் ஒரு பொருளுள்ள, ஏற்புடைய திட்டமாகத் தோன்றவில்லை.
இந்த மனப்போக்கைப் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி எனக்கு வாய்ப்பளித்தது.
தில்லியிலே, பல்வேறு துறைகளிலே பணியாற்றிடும் தமிழர்கள் ஓர் அமைப்பு ஏற்படுத்திச் செம்மையாக நடத்திக் கொண்டு வருகின்றனர். தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் அங்கு ஒருமாலை எங்களை அழைத்திருந்தனர் - பாராட்ட வழக்கமான நிகழ்ச்சியாம்
நான் மண்டபத்தில் நுழைந்தபோது, ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஏற்கனவே பலர் மேடைமீது அமர்ந்திருந்தனர். நாள் சென்று உட்கார்ந்ததும், இரயில்வேத் துறையில்
அமைச்சராக உள்ள சேலம் இராமசாமி அவர்கள் என்னைப் பார்த்து,
{{left_margin|3em|பாரப்பா! நீ வந்தபோதுதான் இவ்வளவு கரகோஷம் நாங்கள் வந்தபோதெல்லாம் இல்லை உனக்குத்தான்}}
என்று கூறினார். உபசாரமொழி கூறியவருக்கு நன்றி கூறினேன் ஆனால் அவரோ என்னிடம் சொன்னதோடு விடவில்லை. அவர் பேசும்போது இதனைக் குறிப்பிட்டுப் பேசினார் - சற்றுச் சாமார்த்தியமாக!
{{left_margin|3em|“நாங்களெல்லாம் வந்தபோது, கைதட்டி வரவேற்கவில்லை. ஆனால் அண்ணாதுரை வந்தபோது மட்டும் ஏகப்பட்ட கைதட்டலோடு வரவேற்றீர்கள்”}}
என்று கூறினார். அதைக்கேட்டு மறுபடியும் மண்டபத்திலிருந்தோர் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். எனக்குச் சிறிதளவு சங்கடமாகத் தென்பட்டது இதுபற்றி அமைச்சர் குறிப்பிடாமலே பேசியிருக்கலாமே என்று எண்ணிக்கொண்டேன். அவருடைய பேச்சின் துவக்கம், அவர் மிகப் பக்குவமாகப் பேசப் போகிறார் என்றே என்னை எண்ணிக்கொள்ள வைத்தது, ஏனெனில், சிறிதளவு கெம்பீரமாக அமைச்சர் இராமசாமி.<noinclude></noinclude>
fgvohecsmjwlg8u3z71avwvfsa37fz6
1943880
1943727
2026-06-09T10:04:16Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|446||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>விழுமே என்ற அச்சம் அவர்களென்ன, தம்பி! டி. டி. கிருஷ்ணமாச்சாரிகளா, பதவி தேடிவரும் என்று பிகுவுடன் இருந்திட! இங்கே வாழ, தக்க வழியின்றி அங்கு சென்று வதைபட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தகைய மனப்போக்கினர், வடக்கே எல்லாத்துறைகளிலும் உள்ளனர்; பட்டாளம் முதற்கொண்டு பாரம் தூக்கிப் பிழைக்கும் துறைவரையில், அவர்களுக்கு ஏகஇந்தியா என்பது சுமந்து தீரவேண்டிய ஒரு ஏற்பாடாகத்தான் இருக்கிறதே தவிர, சுவையும் பயனும் ஒரு பொருளுள்ள, ஏற்புடைய திட்டமாகத் தோன்றவில்லை.
இந்த மனப்போக்கைப் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி எனக்கு வாய்ப்பளித்தது.
தில்லியிலே, பல்வேறு துறைகளிலே பணியாற்றிடும் தமிழர்கள் ஓர் அமைப்பு ஏற்படுத்திச் செம்மையாக நடத்திக் கொண்டு வருகின்றனர். தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் அங்கு ஒருமாலை எங்களை அழைத்திருந்தனர் - பாராட்ட வழக்கமான நிகழ்ச்சியாம்
நான் மண்டபத்தில் நுழைந்தபோது, ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஏற்கனவே பலர் மேடைமீது அமர்ந்திருந்தனர். நாள் சென்று உட்கார்ந்ததும், இரயில்வேத் துறையில்
அமைச்சராக உள்ள சேலம் இராமசாமி அவர்கள் என்னைப் பார்த்து,
{{left_margin|3em|பாரப்பா! நீ வந்தபோதுதான் இவ்வளவு கரகோஷம் நாங்கள் வந்தபோதெல்லாம் இல்லை உனக்குத்தான்}}
என்று கூறினார். உபசாரமொழி கூறியவருக்கு நன்றி கூறினேன் ஆனால் அவரோ என்னிடம் சொன்னதோடு விடவில்லை. அவர் பேசும்போது இதனைக் குறிப்பிட்டுப் பேசினார் - சற்றுச் சாமார்த்தியமாக!
{{left_margin|3em|“நாங்களெல்லாம் வந்தபோது, கைதட்டி வரவேற்கவில்லை. ஆனால் அண்ணாதுரை வந்தபோது மட்டும் ஏகப்பட்ட கைதட்டலோடு வரவேற்றீர்கள்”}}
என்று கூறினார். அதைக்கேட்டு மறுபடியும் மண்டபத்திலிருந்தோர் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். எனக்குச் சிறிதளவு சங்கடமாகத் தென்பட்டது இதுபற்றி அமைச்சர் குறிப்பிடாமலே பேசியிருக்கலாமே என்று எண்ணிக்கொண்டேன். அவருடைய பேச்சின் துவக்கம், அவர் மிகப் பக்குவமாகப் பேசப் போகிறார் என்றே என்னை எண்ணிக்கொள்ள வைத்தது, ஏனெனில், சிறிதளவு கெம்பீரமாக அமைச்சர் இராமசாமி.<noinclude></noinclude>
b1sz8msu6ffi0le13n1lz0v1ugz3ywp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/448
250
645564
1943731
1942165
2026-06-09T05:59:02Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||447}}{{rule}}</noinclude>
இங்கு அரசியல் பேசத் தேவையில்லை என்று தெரிவித்தார். ஆகவே, அவர் அரசியல் பற்றிப் பேசமாட்டார் என்று கருதிக்கொண்டிருந்தேன் என்னைப்பற்றி அவர் பேசவே எனக்கு ஐயம் எழுந்தது. அமைச்சர் அந்த அளவோடு நிறுத்திக்கொள்ளவில்லை தில்லித் தமிழ்ச்சங்கத்தார் என்னை ஆர்வத்தோடு வரவேற்றார்கள் என்பதை, மகிழ்ச்சிதர, அல்லது உபசாரத்துக்காக அவர் கூறவில்லை என்பதை எடுத்துக்காட்டினார்; சாமர்த்தியமாக அதனை ‘பிரசார’த்துக்குத் திருப்பிக்கொண்டார்.
{{left_margin|3em|யாருக்கும் இல்லாமல் அண்ணாதுரைக்கு மட்டும். இவ்வளவு கைதட்டி வரவேற்புக் கொடுத்தீர்களே, ஏன் தெரியுமா? காரணம் இருக்கிறது. இப்படி வரவேற்புக் கொடுத்து அண்ணா! வாருங்கள்! எங்களை எல்லாம் பாருங்கள்! இந்தியாவைப் பிரிக்காதீர்கள்! எல்லோரும் ஒன்றாக வாழலாம். பிரிவினை வேண்டாம்! என்று அவருக்கு நீங்கள் இந்த வரவேற்பின் மூலம் தெரிவிக்கிறீர்கள்.}}
அமைச்சர் இவ்விதம் பேசக்கேட்டு நான் சற்று வியப்படைந்தேன். பரவாயில்லையே, நம்மைப் பாராட்டுவதுபோல ஆரம்பித்து, நமது கொள்கையைத் தாக்க, இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்கிறாரே, கெட்டிக்காரர்தான் என்று எண்ணிக் கொண்டேன்.
தம்பி! நாடு பிரிவினைகூடாது. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும். அதற்காகவே வரவேற்றார்கள் என்று சாமர்த்தியமாக அமைச்சர் பேசிய உடன், அங்கு கூடியிருந்தோர். ஏகஇந்தியா வேண்டும், பிரிவினைகூடாது என்ற கருத்துடையவர்களாக
இருப்பின், எத்துணை எழுச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்து, அமைச்சரின் கருத்தினை ஆதரித்திருக்கவேண்டும். அதனை எதிர்ப்பார்த்துத்தானே அமைச்சர் அவ்விதம் பேசினார் அங்கு கூடியுள்ளவர்கள் ஏகஇந்தியா வேண்டும் என்பதிலே திட நம்பிக்கையும் பிரிவினை விஷயத்திலே வெறுப்பும் கொண்டவர்கள் என்பதை, அவர்களின் ஆரவாரத்தின் மூலம் நான் தெரிந்துகொண்டு, வெட்கப்பட்டு, செச்சே! பிரிவினைக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும்போது நாம் ஏன் அதனைக் கூற வேண்டும் என்று உணர்ந்து வெட்கப்பட்டுத் திருந்திவிட வேண்டும். அல்லது குழம்பிப்போகவேண்டும் என்றுதானே அமைச்சர் எதிர்பார்த்து, அவ்விதம் பேசினார். ஆனால் நடந்தது என்ன தெரியுமோ, தம்பி! நானே திடுக்கிட்டுப் போனேன்.<noinclude></noinclude>
bden6y3434m3g1v6dkhqy0du734fmv4
1943881
1943731
2026-06-09T10:05:48Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||447}}{{rule}}</noinclude>
இங்கு அரசியல் பேசத் தேவையில்லை என்று தெரிவித்தார். ஆகவே, அவர் அரசியல் பற்றிப் பேசமாட்டார் என்று கருதிக்கொண்டிருந்தேன் என்னைப்பற்றி அவர் பேசவே எனக்கு ஐயம் எழுந்தது. அமைச்சர் அந்த அளவோடு நிறுத்திக்கொள்ளவில்லை தில்லித் தமிழ்ச்சங்கத்தார் என்னை ஆர்வத்தோடு வரவேற்றார்கள் என்பதை, மகிழ்ச்சிதர, அல்லது உபசாரத்துக்காக அவர் கூறவில்லை என்பதை எடுத்துக்காட்டினார்; சாமர்த்தியமாக அதனை ‘பிரசார’த்துக்குத் திருப்பிக்கொண்டார்.
{{left_margin|3em|யாருக்கும் இல்லாமல் அண்ணாதுரைக்கு மட்டும். இவ்வளவு கைதட்டி வரவேற்புக் கொடுத்தீர்களே, ஏன் தெரியுமா? காரணம் இருக்கிறது. இப்படி வரவேற்புக் கொடுத்து அண்ணா! வாருங்கள்! எங்களை எல்லாம் பாருங்கள்! இந்தியாவைப் பிரிக்காதீர்கள்! எல்லோரும் ஒன்றாக வாழலாம். பிரிவினை வேண்டாம்! என்று அவருக்கு நீங்கள் இந்த வரவேற்பின் மூலம் தெரிவிக்கிறீர்கள்.}}
அமைச்சர் இவ்விதம் பேசக்கேட்டு நான் சற்று வியப்படைந்தேன். பரவாயில்லையே, நம்மைப் பாராட்டுவதுபோல ஆரம்பித்து, நமது கொள்கையைத் தாக்க, இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்கிறாரே, கெட்டிக்காரர்தான் என்று எண்ணிக் கொண்டேன்.
தம்பி! நாடு பிரிவினைகூடாது. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும். அதற்காகவே வரவேற்றார்கள் என்று சாமர்த்தியமாக அமைச்சர் பேசிய உடன், அங்கு கூடியிருந்தோர். ஏகஇந்தியா வேண்டும், பிரிவினைகூடாது என்ற கருத்துடையவர்களாக
இருப்பின், எத்துணை எழுச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்து, அமைச்சரின் கருத்தினை ஆதரித்திருக்கவேண்டும். அதனை எதிர்ப்பார்த்துத்தானே அமைச்சர் அவ்விதம் பேசினார் அங்கு கூடியுள்ளவர்கள் ஏகஇந்தியா வேண்டும் என்பதிலே திட நம்பிக்கையும் பிரிவினை விஷயத்திலே வெறுப்பும் கொண்டவர்கள் என்பதை, அவர்களின் ஆரவாரத்தின் மூலம் நான் தெரிந்துகொண்டு, வெட்கப்பட்டு, செச்சே! பிரிவினைக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும்போது நாம் ஏன் அதனைக் கூற வேண்டும் என்று உணர்ந்து வெட்கப்பட்டுத் திருந்திவிட வேண்டும். அல்லது குழம்பிப்போகவேண்டும் என்றுதானே அமைச்சர் எதிர்பார்த்து, அவ்விதம் பேசினார். ஆனால் நடந்தது என்ன தெரியுமோ, தம்பி! நானே திடுக்கிட்டுப் போனேன்.<noinclude></noinclude>
8vefia6nlnonvqdfi78je4r9eajn4rb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/449
250
645565
1943732
1942167
2026-06-09T06:06:11Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|448||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
ஏகஇந்தியா எனும் கருத்துக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் அவ்விதம் பேசியதும், ஒருவர் கைதட்டவேண்டுமே! அதுதான் இல்லை! குண்டூசி கீழே விழுந்தால்கூட சத்தம் கேட்கும் - அவ்வளவு அமைதி. அவ்வளவு ‘ஆதரவு’ அமைச்சரின் பேச்சுக்கு. ஒரு அமைச்சர் சிரமப்பட்டுச் சாமர்த்தியமாகப் பேசி என்னை மடக்க எடுத்துக்கொண்ட முயற்சிக்காக, ஒரு நாலு பேராவது கைதட்டக்கூடாதா என்று எண்ணி நானே பரிதாபப்பட்டேன் என்றால், அமைச்சரின் பொக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைத் தம்பி! எண்ணிப் பார்த்துக்கொள்ளேன்.
தம்பி! அமைச்சர் நையாண்டி பேசி, பிரிவினையைத் தாக்கியதை நாங்கள் ஒப்பவில்லை, விரும்பவில்லை, என்பதை அந்த அமைதி மிக விளக்கமாக எடுத்துக்காட்டிற்று. அதுவும் போதாது என்று கருதியோ என்னவோ, இரண்டொருவர்
அரசியல் கூடாது! என்று உரத்த குரலில் கூறினர்.
துவக்கத்திலே அமைச்சர் சொன்னாரல்லவா அரசியல் பேசக்கூடாது என்று; அந்த உபதேசத்தை மக்கள் உபதேசி யாருக்கே உபதேசித்தனர் மேற்கொண்டு அமைச்சர், ஏகஇந்தியா பற்றியோ பிரிவினைபற்றியோ பேசவில்லை, அரசியலே பேசவில்லை, அதிகம் பேசவில்லை, இரண்டொரு விநாடிகளிலே அவர் பேச்சும் முற்றுப்பெற்றது.
இந்த நிகழ்ச்சி, வடக்கே உள்ள நமது மக்கள் ஏகஇந்தியா எனும் ஏற்பாட்டிலே சொக்கிப்போய்விடவில்லை, பிரிவினையை வெறுத்திடவில்லை என்பதை விளக்கமாக்கிற்று. ஆனால் அவர்கள் ஈடுபட்டிருக்கும் அலுவல், அவர்களை உள்ளத்தைத் திறந்து பேசவைக்கவில்லை.
ஒரு சிறிய நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு உன் அண்ணன் ஏதேதோ வலியப் பொருள் வரவழைத்துக் காட்டுகிறான் என்று கூறுவார்கள், நமது வழிக்கு வர மறுக்கும் நண்பர்கள். இது போதாது, வெளிப்படையாக, விளக்கமாக, வடக்கு - தெற்கு பற்றி உங்களைப்போலக் கண்டித்தும் குமுறியும் பேசுகிறார்களா, இங்கிருந்து வடக்கே போய் வாழ்கின்றவர்கள் என்றுகூடக் கேட்பார்கள். தம்பி! பேசுகிறார்கள் என்று நான் சொன்னால், ஆதாரம் என்ன? சான்று உண்டா? என்று குடைவார்கள் இருக்கிறது. தம்பி! பேச்சுக்கூட அல்ல, எழுத்தே இருக்கிறது, வடக்கே சென்று தங்கியுள்ள நம்மவர்களின் எண்ணத்தை எடுத்துக்காட்டும் விதமாக இதோ, அது.<noinclude></noinclude>
3dtt34v3c0vbia4q46ruvdsh0rve1d7
1943883
1943732
2026-06-09T10:07:33Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|448||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
ஏகஇந்தியா எனும் கருத்துக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் அவ்விதம் பேசியதும், ஒருவர் கைதட்டவேண்டுமே! அதுதான் இல்லை! குண்டூசி கீழே விழுந்தால்கூட சத்தம் கேட்கும் - அவ்வளவு அமைதி. அவ்வளவு ‘ஆதரவு’ அமைச்சரின் பேச்சுக்கு. ஒரு அமைச்சர் சிரமப்பட்டுச் சாமர்த்தியமாகப் பேசி என்னை மடக்க எடுத்துக்கொண்ட முயற்சிக்காக, ஒரு நாலு பேராவது கைதட்டக்கூடாதா என்று எண்ணி நானே பரிதாபப்பட்டேன் என்றால், அமைச்சரின் பொக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைத் தம்பி! எண்ணிப் பார்த்துக்கொள்ளேன்.
தம்பி! அமைச்சர் நையாண்டி பேசி, பிரிவினையைத் தாக்கியதை நாங்கள் ஒப்பவில்லை, விரும்பவில்லை, என்பதை அந்த அமைதி மிக விளக்கமாக எடுத்துக்காட்டிற்று. அதுவும் போதாது என்று கருதியோ என்னவோ, இரண்டொருவர்
அரசியல் கூடாது! என்று உரத்த குரலில் கூறினர்.
துவக்கத்திலே அமைச்சர் சொன்னாரல்லவா அரசியல் பேசக்கூடாது என்று; அந்த உபதேசத்தை மக்கள் உபதேசி யாருக்கே உபதேசித்தனர் மேற்கொண்டு அமைச்சர், ஏகஇந்தியா பற்றியோ பிரிவினைபற்றியோ பேசவில்லை, அரசியலே பேசவில்லை, அதிகம் பேசவில்லை, இரண்டொரு விநாடிகளிலே அவர் பேச்சும் முற்றுப்பெற்றது.
இந்த நிகழ்ச்சி, வடக்கே உள்ள நமது மக்கள் ஏகஇந்தியா எனும் ஏற்பாட்டிலே சொக்கிப்போய்விடவில்லை, பிரிவினையை வெறுத்திடவில்லை என்பதை விளக்கமாக்கிற்று. ஆனால் அவர்கள் ஈடுபட்டிருக்கும் அலுவல், அவர்களை உள்ளத்தைத் திறந்து பேசவைக்கவில்லை.
ஒரு சிறிய நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு உன் அண்ணன் ஏதேதோ வலியப் பொருள் வரவழைத்துக் காட்டுகிறான் என்று கூறுவார்கள், நமது வழிக்கு வர மறுக்கும் நண்பர்கள். இது போதாது, வெளிப்படையாக, விளக்கமாக, வடக்கு - தெற்கு பற்றி உங்களைப்போலக் கண்டித்தும் குமுறியும் பேசுகிறார்களா, இங்கிருந்து வடக்கே போய் வாழ்கின்றவர்கள் என்றுகூடக் கேட்பார்கள். தம்பி! பேசுகிறார்கள் என்று நான் சொன்னால், ஆதாரம் என்ன? சான்று உண்டா? என்று குடைவார்கள் இருக்கிறது. தம்பி! பேச்சுக்கூட அல்ல, எழுத்தே இருக்கிறது, வடக்கே சென்று தங்கியுள்ள நம்மவர்களின் எண்ணத்தை எடுத்துக்காட்டும் விதமாக இதோ, அது.<noinclude></noinclude>
0b1a8dprad1wysua87cdix6wtj8xsrr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/450
250
645566
1943735
1942169
2026-06-09T06:12:41Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||449}}{{rule}}</noinclude>
அன்புள்ள அக்கா,
வணக்கம் பல. முன்பின் அறியாத நான் தங்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டதற்கு, சமீபத்தில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘பட்ங் நற்ஹற்ங்ள்ம்ஹய்’ தினத்தாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிய அபத்தமான குற்றச்சாட்டே காரணமாகும்.
வடநாட்டில் வாழும் எங்களுக்கு வடவரது தொல்லைகள் பரிபூரணமாகத் தெரியும் தென்னாட்டில் வாழும் தமிழர்களுக்கு வடவர் தமிழர்மீது செலுத்தும் ஆதிக்கம் புரிய நியாயமில்லை.
என் வாழ்நாட்களில் பெரும் பகுதி வடநாட்டில்தான் கழித்திருக்கிறேன். கல்யாணமாகாது தந்தையுடன் இருந்த நாட்களில் டில்லி, கராச்சி, பம்பாய், நாகபுரி ஆகிய நகரங்களில்
இருந்திருக்கிறேன் ....
இப்போதும் நான் மணமாகிய ஒன்பது ஆண்டுகளையும் வடக்கேயே கழித்து இருக்கிறேன். ஜரியா, கல்கத்தா, ராஞ்சி, தற்போது இருக்கும் ஜாகராகண்டு எல்லாம் வடநாடுதானே! சுதந்திர இந்தியாவில் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. என் கணவரும் ஒரு பெரிய பதவி வகிக்கும் ஆபிசர் தான்.
சர்க்கார் துறையிலும் இவர் வேலையில் இருந்தார். இப்போது தனியார் துறையில் இருக்கிறார். ஈர்க்கார் துறையில் தமிழர்கள் வடவரால் எவ்வளவு இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பதைச் சொல்லாமல் இருப்பதே மேல் தனியார் துறையில் அவ்வளவு துன்பங்கள் இல்லை. என்றாலும், சக ஊழியர்களான வடவர்கள் சமயம் வாய்த்த போதெல்லாம் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தவறுவதில்லை....
தென்னாட்டில் எப்படியோ தெரியாது, வடநாட்டில் வாழும் தமிழர்கள் வெளியில் பகிரங்கமாகக் கூறாவிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமனதோடு ஆதரிக்கிறார்கள்; முன்னேற்றக் கழகம் 50 ஸ்தானங்களைப் பற்றியது முக்கியமாக எங்களுக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் தமிழர்கள் இன்று வடக்கில் வாழ்கிறார்களேயன்றி, வடவர்மேல் உள்ள மோகத்தால் அல்ல அக்கா! குழந்தைகளுக்கு நாங்கள் இந்தி கற்பிப்பதற்குக் காரணம் அந்த மொழியின்மீதுள்ள மோகத்தால் அல்ல; வேறு வழியில்லாததனால்தான்
{{center|★}}<noinclude>15- த.அ.க.தொ-4 பூ வெ. எண் 514</noinclude>
dy8qakpn5dsy51gxehbo57fnv06ytky
1943885
1943735
2026-06-09T10:08:53Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||449}}{{rule}}</noinclude>
அன்புள்ள அக்கா,
வணக்கம் பல. முன்பின் அறியாத நான் தங்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டதற்கு, சமீபத்தில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘பட்ங் நற்ஹற்ங்ள்ம்ஹய்’ தினத்தாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிய அபத்தமான குற்றச்சாட்டே காரணமாகும்.
வடநாட்டில் வாழும் எங்களுக்கு வடவரது தொல்லைகள் பரிபூரணமாகத் தெரியும் தென்னாட்டில் வாழும் தமிழர்களுக்கு வடவர் தமிழர்மீது செலுத்தும் ஆதிக்கம் புரிய நியாயமில்லை.
என் வாழ்நாட்களில் பெரும் பகுதி வடநாட்டில்தான் கழித்திருக்கிறேன். கல்யாணமாகாது தந்தையுடன் இருந்த நாட்களில் டில்லி, கராச்சி, பம்பாய், நாகபுரி ஆகிய நகரங்களில்
இருந்திருக்கிறேன் ....
இப்போதும் நான் மணமாகிய ஒன்பது ஆண்டுகளையும் வடக்கேயே கழித்து இருக்கிறேன். ஜரியா, கல்கத்தா, ராஞ்சி, தற்போது இருக்கும் ஜாகராகண்டு எல்லாம் வடநாடுதானே! சுதந்திர இந்தியாவில் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. என் கணவரும் ஒரு பெரிய பதவி வகிக்கும் ஆபிசர் தான்.
சர்க்கார் துறையிலும் இவர் வேலையில் இருந்தார். இப்போது தனியார் துறையில் இருக்கிறார். ஈர்க்கார் துறையில் தமிழர்கள் வடவரால் எவ்வளவு இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பதைச் சொல்லாமல் இருப்பதே மேல் தனியார் துறையில் அவ்வளவு துன்பங்கள் இல்லை. என்றாலும், சக ஊழியர்களான வடவர்கள் சமயம் வாய்த்த போதெல்லாம் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தவறுவதில்லை....
தென்னாட்டில் எப்படியோ தெரியாது, வடநாட்டில் வாழும் தமிழர்கள் வெளியில் பகிரங்கமாகக் கூறாவிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமனதோடு ஆதரிக்கிறார்கள்; முன்னேற்றக் கழகம் 50 ஸ்தானங்களைப் பற்றியது முக்கியமாக எங்களுக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் தமிழர்கள் இன்று வடக்கில் வாழ்கிறார்களேயன்றி, வடவர்மேல் உள்ள மோகத்தால் அல்ல அக்கா! குழந்தைகளுக்கு நாங்கள் இந்தி கற்பிப்பதற்குக் காரணம் அந்த மொழியின்மீதுள்ள மோகத்தால் அல்ல; வேறு வழியில்லாததனால்தான்
{{center|★}}<noinclude>15- த.அ.க.தொ-4 பூ வெ. எண் 514</noinclude>
ilxtf5wlqcikgdh69unj3c5p0f1bzat
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/274
250
645596
1943839
1941172
2026-06-09T09:24:06Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||273}}{{Rule}}</noinclude>உண்ணும் பொருள் பலவும், சுவைதரும் கனியதுவும், மணம்தரும் மலர்தானும், தந்துதவும் நிலமதுதான், ஒரு பலனும் காணாதது மட்டுமல்ல, கருவி கரம்கொண்டு தன்னை இம்சிப்போனின் தாள் தங்கி இருப்பதற்கும் இடம் கொடுக்கும், இயல்பு என்னே! சின்னஞ்சிறு பூச்சி, நமதுடலில் ஓரிடத்தில் ஊர்ந்து நமக்குத் தொல்லை தந்திடும்போதினிலே, எவ்விதம் துடிக்கின்றோம். எவ்விதம் தேடுகின்றோம், கண்டெடுத்துப் பூச்சியினைக் கொன்றழிக்கத் துடிதுடித்து, எத்தனைவிதமாகத் தாக்குகிறார், நிலமதனை. எத்துணை பொறுமையுடன் எல்லாம் தாங்கிக் கொண்டு பலன் தந்துதவுகிறது நிலம் என்னும் நேர்மை. உழுதால் உணவளித்து, குடைந்தால் நீரளித்து, ஆழக் குடைந்திட்டால், அரும் பொருள்கள் பல அளித்து, ஏனென்று கேளாமல், எப்பலனும் பெற்றிடாமல் ஈந்திட நான் உள்ளேன் பெற்றிடுவாய்! பிழைத்திடுவாய்! எத்தனை விதமான இன்னலும் இழிவும், நீ என்மீது சுமத்திடினும், எல்லாம் மறந்திடுவேன், பல்பொருளைத் தரமறப்பேன் அல்லேன்! குத்தியவன் குடைந்தவன், வெட்டியவன் இவனன்றோ, இவன் நிற்க இடம் கொடுக்க ஏன் நாம் ஒப்புதல் வேண்டும். பழி தீர்த்துக்கொள்வோம், இவன் நம்மைப் படுத்திய பாடுகளுக்கெல்லாம், என்ற சிறுமதி துளியுமின்றிச் செல்வம் ஈந்திடுவது காண்கின்றோம்.
{{left_margin|3em|<poem><b>அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.</b></poem>}}
என்றார் வள்ளுவர். பொறையுடைமையில் இஃது தலையாயது என்று கூறுகிறார்.
நிலம்தரும் பலன்கண்டு மகிழ்ந்து, நன்றி கூறும் இந்நாள், பொறையுடைமையைப் போற்றிடவும்வேண்டும்.
தம்பி! உன் எதிரே காணப்படும் விளைபொருள் யாவும், விதையாக ஒருபோது இருந்தவை. நிலம் தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்ததனை, எத்துணை பாங்காக வளரச் செய்து நமக்கு அளித்துளது கவனித்தனையா! தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட 'விதை' கவரப்படாமலும், அழிக்கப்பட்டுவிடாமலும் பாதுகாப்பு அளித்து, பிறகு முளைவிட்டபோது, வெளியே சென்றிட இடமளித்து, தான்பெற்ற குழந்தையை உலவ இடம் கொடுத்து, அதேபோது பாதுகாப்புக்காகத் தன் ஆடையால், குழவியை ஒரு குறிப்பிட்ட அளவு இடம் வரையில் மட்டுமே உலவிடத்தக்க<noinclude></noinclude>
rpjt0pzkyj6sg79vhmqhnh483x7xfop
1943860
1943839
2026-06-09T09:48:29Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தொகுதி நான்கு||273}}{{Rule}}</noinclude>உண்ணும் பொருள் பலவும், சுவைதரும் கனியதுவும், மணம்தரும் மலர்தானும், தந்துதவும் நிலமதுதான், ஒரு பலனும் காணாதது மட்டுமல்ல, கருவி கரம்கொண்டு தன்னை இம்சிப்போனின் தாள் தங்கி இருப்பதற்கும் இடம் கொடுக்கும், இயல்பு என்னே! சின்னஞ்சிறு பூச்சி, நமதுடலில் ஓரிடத்தில் ஊர்ந்து நமக்குத் தொல்லை தந்திடும்போதினிலே, எவ்விதம் துடிக்கின்றோம். எவ்விதம் தேடுகின்றோம், கண்டெடுத்துப் பூச்சியினைக் கொன்றழிக்கத் துடிதுடித்து, எத்தனைவிதமாகத் தாக்குகிறார், நிலமதனை. எத்துணை பொறுமையுடன் எல்லாம் தாங்கிக் கொண்டு பலன் தந்துதவுகிறது நிலம் என்னும் நேர்மை. உழுதால் உணவளித்து, குடைந்தால் நீரளித்து, ஆழக் குடைந்திட்டால், அரும் பொருள்கள் பல அளித்து, ஏனென்று கேளாமல், எப்பலனும் பெற்றிடாமல் ஈந்திட நான் உள்ளேன் பெற்றிடுவாய்! பிழைத்திடுவாய்! எத்தனை விதமான இன்னலும் இழிவும், நீ என்மீது சுமத்திடினும், எல்லாம் மறந்திடுவேன், பல்பொருளைத் தரமறப்பேன் அல்லேன்! குத்தியவன் குடைந்தவன், வெட்டியவன் இவனன்றோ, இவன் நிற்க இடம் கொடுக்க ஏன் நாம் ஒப்புதல் வேண்டும். பழி தீர்த்துக்கொள்வோம், இவன் நம்மைப் படுத்திய பாடுகளுக்கெல்லாம், என்ற சிறுமதி துளியுமின்றிச் செல்வம் ஈந்திடுவது காண்கின்றோம்.
{{left_margin|3em|<poem><b>அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.</b></poem>}}
என்றார் வள்ளுவர். பொறையுடைமையில் இஃது தலையாயது என்று கூறுகிறார்.
நிலம்தரும் பலன்கண்டு மகிழ்ந்து, நன்றி கூறும் இந்நாள், பொறையுடைமையைப் போற்றிடவும்வேண்டும்.
தம்பி! உன் எதிரே காணப்படும் விளைபொருள் யாவும், விதையாக ஒருபோது இருந்தவை. நிலம் தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்ததனை, எத்துணை பாங்காக வளரச் செய்து நமக்கு அளித்துளது கவனித்தனையா! தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட 'விதை' கவரப்படாமலும், அழிக்கப்பட்டுவிடாமலும் பாதுகாப்பு அளித்து, பிறகு முளைவிட்டபோது, வெளியே சென்றிட இடமளித்து, தான்பெற்ற குழந்தையை உலவ இடம் கொடுத்து, அதேபோது பாதுகாப்புக்காகத் தன் ஆடையால், குழவியை ஒரு குறிப்பிட்ட அளவு இடம் வரையில் மட்டுமே உலவிடத்தக்க<noinclude></noinclude>
9kabk3a8wg5i7ekc0f8x5mczn8mtjgx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/275
250
645597
1943859
1941174
2026-06-09T09:48:14Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|274||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>விதமாகப் பிணைத்து வைக்கும் தாய்போல, செடியும், கொடியும் பயிரும் தன்னுள் இருந்து வெளிக்கிளம்பிட இடமளித்து, அதேபோது, வேர்களை இறுக்கிப் பிடித்துக்கொள்வதன்மூலம், நெடுவழியும் கெடுவழியும் போய்விடாதபடியும் தடுத்து வைத்திருக்கிறது.
இத்தனை பரிவு வழங்கும் நிலத்தைத்தான், பல்வேறு பொருள்களைப் பெற்றுப் பயன் துய்க்கும் மாந்தர், பெயர்க் கிறார்கள், பிளக்கிறார்கள், குடைகிறார்கள். <b>அகழ்வாரை நிலம் தாங்கிக்கொள்கிறது</b>.
என்னென்ன உதவிகள் செய்தேன் தெரியுமா இன்னாருக்கு என்று கூறிடத் தோன்றும்போதெல்லாம், தம்பி! நிலம் மாந்தர்க்கு வழங்கிடும் உதவியின் தன்மையை எண்ணி, அடக்க உணர்ச்சி பெறவேண்டும். நிலம் மாந்தர்க்கு வழங்கும் திறத்துடன் மாந்தர் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் உதவிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமக்கே, வெட்கமாக இருக்கும்.
என்னிடம் உதவி பெற்றுக்கொண்டு என்னையே இகழ்கிறான் - நான் எப்படி அதனைத் தாங்கிக்கொள்வேன் என்ற எண்ணம் எழும்போதெல்லாம், தம்பி! அகழ்வாரைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தை எண்ணிப் பொறையுடைமையைப் பூண்டிடல்வேண்டும்.
இத்தகு நற்கருத்துக்கள் பெற்றிடத்தக்க நாள், இத்தமிழர் திருநாள்.
நற்கருத்துகள் பலவும் நாம் பெற்றிடலாம் இந்நாளில் - அதுவும் அதற்காக ஏடெடுத்துப் படித்த பிறகு என்றுகூட இல்லை. நம்மைச் சுற்றியுள்ள நிலைமைகளை, நினைப்புகளை, பொருட்குவியலைக் கண்டாலே போதும், நான் சுட்டிக் காட்டிய கருத்துக்கள் உன் நெஞ்சிலே சுரக்கும்.
அது சரி, அண்ணா! பொங்கற் புதுநாளில் மகிழ்ச்சி பெறலாம், மாண்பு பெறலாம், என்கிறாய், ஒப்புக்கொள்கிறேன் - பொங்கற் புதுநாள், நாடு முழுதுக்கும் மகிழ்ச்சி தரத்தக்க நிலையினில் இன்று இல்லையே, அதனை மாற்றி அமைத்து மனைதொறும் மனைதொறும், மகிழ்ச்சி பொங்கிடத்தக்கதோர் சூழ்நிலையைக் காணவேண்டாமா - அதற்கு யாது செயல் வேண்டும் என்று கேட்கிறாய், புரிகிறது. என் பதிலும் உனக்குத் தெரியும்; நமது அரசு அமைதல்வேண்டும்; அதற்கும் அடிப்படையாக நமது நாடு நமது ஆகவேண்டும். அந்தக் குறிக்கோளின்<noinclude></noinclude>
tn0n1yp0dh3602tn0vn4x77illxv0ud
1943862
1943859
2026-06-09T09:49:04Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|274||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>விதமாகப் பிணைத்து வைக்கும் தாய்போல, செடியும், கொடியும் பயிரும் தன்னுள் இருந்து வெளிக்கிளம்பிட இடமளித்து, அதேபோது, வேர்களை இறுக்கிப் பிடித்துக்கொள்வதன்மூலம், நெடுவழியும் கெடுவழியும் போய்விடாதபடியும் தடுத்து வைத்திருக்கிறது.
இத்தனை பரிவு வழங்கும் நிலத்தைத்தான், பல்வேறு பொருள்களைப் பெற்றுப் பயன் துய்க்கும் மாந்தர், பெயர்க் கிறார்கள், பிளக்கிறார்கள், குடைகிறார்கள். <b>அகழ்வாரை நிலம் தாங்கிக்கொள்கிறது</b>.
என்னென்ன உதவிகள் செய்தேன் தெரியுமா இன்னாருக்கு என்று கூறிடத் தோன்றும்போதெல்லாம், தம்பி! நிலம் மாந்தர்க்கு வழங்கிடும் உதவியின் தன்மையை எண்ணி, அடக்க உணர்ச்சி பெறவேண்டும். நிலம் மாந்தர்க்கு வழங்கும் திறத்துடன் மாந்தர் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் உதவிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமக்கே, வெட்கமாக இருக்கும்.
என்னிடம் உதவி பெற்றுக்கொண்டு என்னையே இகழ்கிறான் - நான் எப்படி அதனைத் தாங்கிக்கொள்வேன் என்ற எண்ணம் எழும்போதெல்லாம், தம்பி! அகழ்வாரைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தை எண்ணிப் பொறையுடைமையைப் பூண்டிடல்வேண்டும்.
இத்தகு நற்கருத்துக்கள் பெற்றிடத்தக்க நாள், இத்தமிழர் திருநாள்.
நற்கருத்துகள் பலவும் நாம் பெற்றிடலாம் இந்நாளில் - அதுவும் அதற்காக ஏடெடுத்துப் படித்த பிறகு என்றுகூட இல்லை. நம்மைச் சுற்றியுள்ள நிலைமைகளை, நினைப்புகளை, பொருட்குவியலைக் கண்டாலே போதும், நான் சுட்டிக் காட்டிய கருத்துக்கள் உன் நெஞ்சிலே சுரக்கும்.
அது சரி, அண்ணா! பொங்கற் புதுநாளில் மகிழ்ச்சி பெறலாம், மாண்பு பெறலாம், என்கிறாய், ஒப்புக்கொள்கிறேன் - பொங்கற் புதுநாள், நாடு முழுதுக்கும் மகிழ்ச்சி தரத்தக்க நிலையினில் இன்று இல்லையே, அதனை மாற்றி அமைத்து மனைதொறும் மனைதொறும், மகிழ்ச்சி பொங்கிடத்தக்கதோர் சூழ்நிலையைக் காணவேண்டாமா - அதற்கு யாது செயல் வேண்டும் என்று கேட்கிறாய், புரிகிறது. என் பதிலும் உனக்குத் தெரியும்; நமது அரசு அமைதல்வேண்டும்; அதற்கும் அடிப்படையாக நமது நாடு நமது ஆகவேண்டும். அந்தக் குறிக்கோளின்<noinclude></noinclude>
eni9lvspr81ig9274jcs7s2hqepp2ro
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/276
250
645598
1943863
1941175
2026-06-09T09:49:27Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||275}}{{Rule}}</noinclude>அரவணைப்பிலே நாம் இருக்கிறோம். தம்பி! உனக்கும் எனக்கும் இடையே ஏற்பட்டுள்ள 'பாசப் பிணைப்பு'க்குக் காரணம் என்ன? நாம் ஏற்றுக்கொண்டு போற்றிவரும் குறிக்கோள் திராவிடநாடு திராவிடர்க்கே எனும் இலட்சியம்.
எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுமென்பதற்கே, திராவிட நாடு திராவிடர்க்கே எனும் குறிக்கோள் கொண்டுள்ளோம் என்று கூறுகின்றீர், நோக்கம் சாலச் சிறந்தது, வழி தவறு; எல்லோரும் இன்புற்றிருக்க நாடு தனியாதல்வேண்டும் என்பதில்லை, திட்டமிட்டுப் பணியாற்றி, உற்பத்தியைப் பெருக்கினால், ஊர் தழைக்கும், உற்ற குறைகள் யாவும் நீக்கப் பெற்று எல்லோரும் வாழ்வர் என்ன கூறுகின்றீர் என்று கேட்கின்றனர் காங்கிரசார். தம்பி! அவர்கள் பேச்சினை நாகரிக முள்ளதாக்கி நான் இதுபோல் எடுத்துரைத்தேன்.
எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடவே, எமது கட்சியினர் திட்டம் தீட்டுகின்றார் - இரண்டு முடிந்தது, மூன்றாவது இன்று நடை பயிலக் காண்கின்றீர். இந்தத் திட்டங்கள், நாட்டு வாட்டம் போக்கிடவும், கேட்டினை நீக்கிடவும், வீட்டினிலே வாழ்வின் ஒளி வந்து பரவிடவும் ஏற்ற வழி காட்டிடவும் காண் என்று பேசுகின்றனர்.
திட்டமிட்ட சீரமைப்பு என்பதனைத் தி. மு. கழகம் தேவையற்றது என்று கூறவில்லை. ஆயின், அது காட்டி, உரிமை வாழ்வு மறுத்திடுவது அறமாகாது என்று கூறுகிறது. சோளக் கொல்லைப் பொம்மை காக்கை கடுவனை விரண்டோடச் செய்திடக்கூடும். எனினும், வயலுக்குடையான் வரப்பருகே நின்று காத்து வளம் பெறுதற்கு அது ஈடாகாது. கார் கண்டதும் ஏர்மீது கண்பாயும் உழவனுக்கு. மாரி பெய்திடட்டும் என்னிருந்திட மாட்டான், பொய்த்திடின் என்னாகும் என்றெண்ணி, மார்பு உடையப் பாடுபட்டேனும், காலத்தில் நீர் பாய்ச்சிக் கடமை யாற்றுகிறான். இவை யாவும் தனக்கென உள்ள வயலில்!
திட்டங்கள், திருவிடம் அமைந்தால் தீய்ந்துபோய்விடுமோ! இல்லை! திட்டமிட்ட சீரமைப்பு அப்போதும் இருந்திடத்தான் வேண்டும் - எனவே, திட்டம்தனைக் காட்டித் திருவிட விடுதலை வேண்டுவதில்லை என உரைப்போர், பருகிடப் பால் கொடுத்து விட்டப் பசுவினைப் பறிப்போர் போன்றாராவர்.
திட்டம் இரண்டு முடித்தோம் என்று, வழி நடந்த களைப்பாலே வியர்வையை வழித்தெடுத்துக் கீழே வீசிவிட்டுப்<noinclude></noinclude>
2d78ezqw5ndw4douw8xw4b7pqk82dsk
1943869
1943863
2026-06-09T09:51:39Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தொகுதி நான்கு||275}}{{Rule}}</noinclude>அரவணைப்பிலே நாம் இருக்கிறோம். தம்பி! உனக்கும் எனக்கும் இடையே ஏற்பட்டுள்ள 'பாசப் பிணைப்பு'க்குக் காரணம் என்ன? நாம் ஏற்றுக்கொண்டு போற்றிவரும் குறிக்கோள் திராவிடநாடு திராவிடர்க்கே எனும் இலட்சியம்.
எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுமென்பதற்கே, திராவிட நாடு திராவிடர்க்கே எனும் குறிக்கோள் கொண்டுள்ளோம் என்று கூறுகின்றீர், நோக்கம் சாலச் சிறந்தது, வழி தவறு; எல்லோரும் இன்புற்றிருக்க நாடு தனியாதல்வேண்டும் என்பதில்லை, திட்டமிட்டுப் பணியாற்றி, உற்பத்தியைப் பெருக்கினால், ஊர் தழைக்கும், உற்ற குறைகள் யாவும் நீக்கப் பெற்று எல்லோரும் வாழ்வர் என்ன கூறுகின்றீர் என்று கேட்கின்றனர் காங்கிரசார். தம்பி! அவர்கள் பேச்சினை நாகரிக முள்ளதாக்கி நான் இதுபோல் எடுத்துரைத்தேன்.
எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடவே, எமது கட்சியினர் திட்டம் தீட்டுகின்றார் - இரண்டு முடிந்தது, மூன்றாவது இன்று நடை பயிலக் காண்கின்றீர். இந்தத் திட்டங்கள், நாட்டு வாட்டம் போக்கிடவும், கேட்டினை நீக்கிடவும், வீட்டினிலே வாழ்வின் ஒளி வந்து பரவிடவும் ஏற்ற வழி காட்டிடவும் காண் என்று பேசுகின்றனர்.
திட்டமிட்ட சீரமைப்பு என்பதனைத் தி. மு. கழகம் தேவையற்றது என்று கூறவில்லை. ஆயின், அது காட்டி, உரிமை வாழ்வு மறுத்திடுவது அறமாகாது என்று கூறுகிறது. சோளக் கொல்லைப் பொம்மை காக்கை கடுவனை விரண்டோடச் செய்திடக்கூடும். எனினும், வயலுக்குடையான் வரப்பருகே நின்று காத்து வளம் பெறுதற்கு அது ஈடாகாது. கார் கண்டதும் ஏர்மீது கண்பாயும் உழவனுக்கு. மாரி பெய்திடட்டும் என்னிருந்திட மாட்டான், பொய்த்திடின் என்னாகும் என்றெண்ணி, மார்பு உடையப் பாடுபட்டேனும், காலத்தில் நீர் பாய்ச்சிக் கடமை யாற்றுகிறான். இவை யாவும் தனக்கென உள்ள வயலில்!
திட்டங்கள், திருவிடம் அமைந்தால் தீய்ந்துபோய்விடுமோ! இல்லை! திட்டமிட்ட சீரமைப்பு அப்போதும் இருந்திடத்தான் வேண்டும் - எனவே, திட்டம்தனைக் காட்டித் திருவிட விடுதலை வேண்டுவதில்லை என உரைப்போர், பருகிடப் பால் கொடுத்து விட்டப் பசுவினைப் பறிப்போர் போன்றாராவர்.
திட்டம் இரண்டு முடித்தோம் என்று, வழி நடந்த களைப்பாலே வியர்வையை வழித்தெடுத்துக் கீழே வீசிவிட்டுப்<noinclude></noinclude>
3kdnn9esgnlzia3b6t3azkr2dixt2nu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/277
250
645600
1943867
1941177
2026-06-09T09:51:17Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|276||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பேசுவார்போல் உரைக்கின்றார் ஆட்சியாளர் - திட்டமிட்டதன் பலன், தேனாகி இனிக்கிறதா அல்லது பலனைத் தேடிக் கண்டறிய ஓர் முயற்சி நடக்கிறதா என்பதனை எண்ணிப் பார்த்தால் போதும், இவர் கூற்று எத்தகையது என்பதனை அறிந்திடலாம்.
திட்டம் இரண்டு முடித்ததனால் செல்வம் வளர்ந்தது; எனினும், அச்செல்வம் எங்குப்போய் ஒளிந்தது என எவர்க்கும் புரியவில்லை. எனவே, சென்று உசாவுங்கள், செல்வம் எங்கு உளது என்று.
இக்கருத்துடன் உரையாற்றி நேரு பெருமகனார், திட்டத்தால் கிடைத்திட்ட செல்வம் சமுதாயமெங்கும் பரவிக் கிடக்கிறதா, அல்லது சிலருடைய கரம் சிக்கிச் சீரழிந்து போகிறதா என்பதனை ஆராய்ந்து அறிந்து கூறத் தனிக்குழுவை அமைத் துள்ளார். இஃது அவர் பொறுப்புணர்வுக்குப் பொன்னான எடுத்துக்காட்டு எனப் புகழ்ந்துரைப்பர், காங்கிரசார். கூறட்டும்; தவறில்லை. அதுபோன்றே, திட்டமிட்டு ஈட்டிய செல்வம் எங்குச் சென்று ஒளிந்துளது என்று தேடிக் கண்டறிய வேண்டிய நிலையாது பாடம் தருகிறது? திட்டமிட்டது, செல்வம் வளரப் பயன்பட்டதுவே அல்லாமல், சீரான வளர்ச்சியை, எல்லோரும் பலன் காணும் முறையினைத் தரவில்லை.
கரும்பு கரம் எடுத்து, கேட்போருக்குத் தரமறுத்து, தனியே ஓரிடத்தில் ஒளித்து வைத்துவிட்டவர்கள், தாமும் அஃதுண்ண நேரம் கிடைக்காமல் வேறுவேறு அலுவலிலே ஈடுபட்டுக் காலம் கடந்தபின்னர், கரும்பதனைத் தேடும்பால், கட்டெறும்புக் கூட்டம் அதனை மொய்த்துக் கிடப்பதனைக் காண்பர்.
இன்று கரும்பு எங்கே? கட்டெறும்புக் கூட்டத்திடம் சிக்கிற்றோ, கண்டறிவீர் என்று பண்டிதர் குழு அமைத்தார்; திட்டத்தின் பலன், மக்கட்கு வந்து சேரவில்லை என்பதற்குச் சான்று இதுபோதும், பலதேடி அலைவானேன்?
ஆங்கில அரசு இங்கிருந்து அகன்றபோது, இருப்பாகப் பல வகையில் விட்டுச் சென்ற தொகை 1,179,74,00,000 ரூபாய்கள் என்கின்றார். இவ்வளவும் வீணாகிப்போனதென விம்முகிறார் நிலை அறிந்தோர், நேர்மையாளர்.
வாழை, உண்பதற்கு, வழித்தெடுத்துக் கூழாக்கி வண்ணத்தாள் ஒட்டுதற்கா?<noinclude></noinclude>
kye0euxszxvcuemcdp10jiy0zf8izp2
1943914
1943867
2026-06-09T10:28:00Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|276||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பேசுவார்போல் உரைக்கின்றார் ஆட்சியாளர் - திட்டமிட்டதன் பலன், தேனாகி இனிக்கிறதா அல்லது பலனைத் தேடிக் கண்டறிய ஓர் முயற்சி நடக்கிறதா என்பதனை எண்ணிப் பார்த்தால் போதும், இவர் கூற்று எத்தகையது என்பதனை அறிந்திடலாம்.
திட்டம் இரண்டு முடித்ததனால் செல்வம் வளர்ந்தது; எனினும், அச்செல்வம் எங்குப்போய் ஒளிந்தது என எவர்க்கும் புரியவில்லை. எனவே, சென்று உசாவுங்கள், செல்வம் எங்கு உளது என்று.
இக்கருத்துடன் உரையாற்றி நேரு பெருமகனார், திட்டத்தால் கிடைத்திட்ட செல்வம் சமுதாயமெங்கும் பரவிக் கிடக்கிறதா, அல்லது சிலருடைய கரம் சிக்கிச் சீரழிந்து போகிறதா என்பதனை ஆராய்ந்து அறிந்து கூறத் தனிக்குழுவை அமைத் துள்ளார். இஃது அவர் பொறுப்புணர்வுக்குப் பொன்னான எடுத்துக்காட்டு எனப் புகழ்ந்துரைப்பர், காங்கிரசார். கூறட்டும்; தவறில்லை. அதுபோன்றே, திட்டமிட்டு ஈட்டிய செல்வம் எங்குச் சென்று ஒளிந்துளது என்று தேடிக் கண்டறிய வேண்டிய நிலையாது பாடம் தருகிறது? திட்டமிட்டது, செல்வம் வளரப் பயன்பட்டதுவே அல்லாமல், சீரான வளர்ச்சியை, எல்லோரும் பலன் காணும் முறையினைத் தரவில்லை.
கரும்பு கரம் எடுத்து, கேட்போருக்குத் தரமறுத்து, தனியே ஓரிடத்தில் ஒளித்து வைத்துவிட்டவர்கள், தாமும் அஃதுண்ண நேரம் கிடைக்காமல் வேறுவேறு அலுவலிலே ஈடுபட்டுக் காலம் கடந்தபின்னர், கரும்பதனைத் தேடும்பால், கட்டெறும்புக் கூட்டம் அதனை மொய்த்துக் கிடப்பதனைக் காண்பர்.
இன்று கரும்பு எங்கே? கட்டெறும்புக் கூட்டத்திடம் சிக்கிற்றோ, கண்டறிவீர் என்று பண்டிதர் குழு அமைத்தார்; திட்டத்தின் பலன், மக்கட்கு வந்து சேரவில்லை என்பதற்குச் சான்று இதுபோதும், பலதேடி அலைவானேன்?
ஆங்கில அரசு இங்கிருந்து அகன்றபோது, இருப்பாகப் பல வகையில் விட்டுச் சென்ற தொகை 1,179,74,00,000 ரூபாய்கள் என்கின்றார். இவ்வளவும் வீணாகிப்போனதென விம்முகிறார் நிலை அறிந்தோர், நேர்மையாளர்.
வாழை, உண்பதற்கு, வழித்தெடுத்துக் கூழாக்கி வண்ணத்தாள் ஒட்டுதற்கா?<noinclude></noinclude>
hrr42buiplaqyq1wude2bfj83qjnibm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/278
250
645601
1943873
1941179
2026-06-09T09:56:35Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||277}}{{Rule}}</noinclude>
கரும்பு சாறுபெற, அடுப்பிலிட்டு எரிப்பதற்கா?
சந்தனம் மார்புக்கு; சாணம்போல் வீடு மெழுகுதற்கா?
எதெதனை எம்முறையில் பயன்படுத்திக்கொள்கிறோமோ அதைப் பொறுத்து, அப்பொருளினால் நாம் அடைகின்றோம் முழுப்பலனும்; கூரைக்குக் கழியாக வேய்ந்திடவா, கரும்பு! வேய்ந்திடின் கரும்பினால் காணத்தக்க பலனை நாம் இழந்து, கவைக்குதவாக் காரியத்துக்கு அதனைப் பயன்படுத்திக்கொண்ட தனால் பாழாக்கிவிட்டோம் என்பதன்றோ பொருள்.
அம்முறையில் வெள்ளையர் விட்டுச் சென்ற கிட்டத்தட்ட 1200 கோடி ரூபாயும், பசையாகிப் பாழ்ப்பட்ட வாழையென, கழியாகிப் பயன் இழந்த கரும்பென, ஆகா வழிகளுக்குச் செலவாகிப் பாழாகிப் போயிற்று. இஃதொன்று போதும் கணக்கறிந்து வாக்களிக்கும் நிலைபெற்ற நாடுகளில், இன்றுள்ள ஆட்சியினை ஏற்கோம் என்று கூறி விரட்டுதற்கு.
இரும்பு இதுபோல இல்லாது போயிற்று. இது மட்டுமன்று. நாளுக்கு நாள் வரிகள் ஏறி, தொகை வளர்ந்து கேட்டிடும்போதே 'மலைப்பு' மூட்டிடும் நிலை உளது. சென்ற ஆண்டு டில்லிப்பேரரசு பெற்ற வருவாய் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாடு அரசு, கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய்.
இதில், பெரும்பகுதி, ஏழை எளியோர்கள், நடுத்தரத்தினர் கொட்டிக் கொடுத்திட்ட, <b>மறைமுக</b> வரியாகும்.
கலால் வரி, சுங்க வரி என்பவைகள் வளர்ந்துள்ள வகை அறிந்தால், வாய் வீச்சில் வல்லவராம் காங்கிரஸ் பேச்சாளர் கூட, சிந்தை நொந்திடும் நிலை பெறுவார், வெளியே காட்ட மாட்டார்.
{{c|{{larger|<b>கலால் வரி</b>}}}}
{|
| 1946 - 47 || 43.03 கோடி ரூபாய்
|-
| 1948 - 49 || 50.65 கோடி ரூபாய்
|-
| 1950 - 51 || 67.54 கோடி ரூபாய்
|-
| 1952 - 53 || 83.03 கோடி ரூபாய்
|-
| 1954 - 55 || 103.65 கோடி ரூபாய்
|-
| 1955 - 56 || 132.27 கோடி ரூபாய்
|}
இவ்விதம் ஏறிக்கொண்டே போகிறது. கணக்கு முழுதும் காட்டிக் கலங்கிடச் செய்வானேன்! பண்டங்கள் செய்கையிலே,<noinclude></noinclude>
ls1p2u7mp96q3cuonmuf6c6kapcm4nn
1943917
1943873
2026-06-09T10:29:47Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தொகுதி நான்கு||277}}{{Rule}}</noinclude>
கரும்பு சாறுபெற, அடுப்பிலிட்டு எரிப்பதற்கா?
சந்தனம் மார்புக்கு; சாணம்போல் வீடு மெழுகுதற்கா?
எதெதனை எம்முறையில் பயன்படுத்திக்கொள்கிறோமோ அதைப் பொறுத்து, அப்பொருளினால் நாம் அடைகின்றோம் முழுப்பலனும்; கூரைக்குக் கழியாக வேய்ந்திடவா, கரும்பு! வேய்ந்திடின் கரும்பினால் காணத்தக்க பலனை நாம் இழந்து, கவைக்குதவாக் காரியத்துக்கு அதனைப் பயன்படுத்திக்கொண்ட தனால் பாழாக்கிவிட்டோம் என்பதன்றோ பொருள்.
அம்முறையில் வெள்ளையர் விட்டுச் சென்ற கிட்டத்தட்ட 1200 கோடி ரூபாயும், பசையாகிப் பாழ்ப்பட்ட வாழையென, கழியாகிப் பயன் இழந்த கரும்பென, ஆகா வழிகளுக்குச் செலவாகிப் பாழாகிப் போயிற்று. இஃதொன்று போதும் கணக்கறிந்து வாக்களிக்கும் நிலைபெற்ற நாடுகளில், இன்றுள்ள ஆட்சியினை ஏற்கோம் என்று கூறி விரட்டுதற்கு.
இரும்பு இதுபோல இல்லாது போயிற்று. இது மட்டுமன்று. நாளுக்கு நாள் வரிகள் ஏறி, தொகை வளர்ந்து கேட்டிடும்போதே 'மலைப்பு' மூட்டிடும் நிலை உளது. சென்ற ஆண்டு டில்லிப்பேரரசு பெற்ற வருவாய் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாடு அரசு, கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய்.
இதில், பெரும்பகுதி, ஏழை எளியோர்கள், நடுத்தரத்தினர் கொட்டிக் கொடுத்திட்ட, <b>மறைமுக</b> வரியாகும்.
கலால் வரி, சுங்க வரி என்பவைகள் வளர்ந்துள்ள வகை அறிந்தால், வாய் வீச்சில் வல்லவராம் காங்கிரஸ் பேச்சாளர் கூட, சிந்தை நொந்திடும் நிலை பெறுவார், வெளியே காட்ட மாட்டார்.
{{c|{{larger|<b>கலால் வரி</b>}}}}
{|
| 1946 - 47 || 43.03 கோடி ரூபாய்
|-
| 1948 - 49 || 50.65 கோடி ரூபாய்
|-
| 1950 - 51 || 67.54 கோடி ரூபாய்
|-
| 1952 - 53 || 83.03 கோடி ரூபாய்
|-
| 1954 - 55 || 103.65 கோடி ரூபாய்
|-
| 1955 - 56 || 132.27 கோடி ரூபாய்
|}
இவ்விதம் ஏறிக்கொண்டே போகிறது. கணக்கு முழுதும் காட்டிக் கலங்கிடச் செய்வானேன்! பண்டங்கள் செய்கையிலே,<noinclude></noinclude>
9xj8o9w5pyolwzq0y0nkfl5i5gbw21p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/279
250
645602
1943875
1941180
2026-06-09T09:58:55Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|278||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கைம்மாறி வருகையிலே, இன்னபிற வழிமூலம் பெறுகின்றார் பெருந்தொகையாய், கலால் வரி.
சுங்க வரி
1946 - 47 - 89.22 கோடி
1948 - 49 - 126.16 கோடி
1950 - 51 - 157.15 கோடி
1951 - 53 - 231.69 கோடி
இப்படி இந்தத் துறை வரியும் ஏறுமுகம் காண்கின்றோம். பெரும் பொருள் வரிமூலம் பெற்றிடுதல், அரசு நடாத்தத் தேவைப் படுகிறது, வரியின்றி அரசாளல் ஆகாது என்று ஆட்சியாளர் அறைகின்றார்! வரியின்றி அரசாள இயலாது; உண்மை; மறுப்பார் இல்லை; ஆயின், வசதி பெருக்கிட வரியன்றி வேறோர் வகை இல்லை என்பரோ? கூறுவர், வன்னெஞ்சக்காரர். ஆனால், ஏழை முகம் காணும் இரக்க மனமுள்ளோர் இதுபோல் கூறார். வரிக்காகவே வரிந்துகட்டி நின்றிடவும், வல்லடிக்கு வரவும் வலிவு பெற்றுக் காட்டும் பேரரசு, வருவாய்த்துறை அனைத்தும் "பெரும்புள்ளிகள்' இடம் விட்டுவிட்டு, இருக்கின்றார்; அப்போக்கினை மாற்றி, வருவாய் தரத்தக்க தொழிலெல்லாம் நடத்தி, பொருள் ஈட்டி மக்கள் முதுகெலும்புதனை முரிக்கும் வரிச்சுமையைக் குறைத்திடுதலே அறநெறியாகுமென்பர். மறுத்திடுவார், உண்டா? பெரும் தொகையை வரியாகப் பெற்று, மக்களை வறுமையிலே உழலவிட்டு, வரித்தொகையைச் செலவு செய்யும் வகையேனும், வாட்டம் போக்குவதாய், வளம் காண உதவுவதாய் உளதா? இல்லை என உரைக்கும், இவராட்சிக் காலத்தில் ஏறியபடி உள்ள படைச்செலவுக் கணக்கெடுத்தால்.
{{c|<b>பாதுகாப்பு (இராணுவ)ச் செலவு</b>
1957 - 58 {{gap}} 279.65 கோடி<br>
1958 - 59 {{gap}} 278.81 கோடி<br>
1959 - 60 {{gap}} 280.18 கோடி<br>
1960 - 61 {{gap}} 310.00 கோடி}}
இந்த நிலையினிலே, பெரும் பொருள் செலவாகி வருகிறது; தொகை வளர்ந்தபடி உளது. தம்பி! பாதுகாப்புத் துறைக்கு இத்துணைப் பெரும் பொருள் செலவிடுவது காந்திய போதனைக்கும், பஞ்சசீல உபதேசத்துக்கும் பொருந்துவதாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் துறைக்குச் செலவாகும்<noinclude></noinclude>
cwd9n3ijno91mh71ni0fmfkxj4cge3v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/280
250
645604
1943898
1941181
2026-06-09T10:17:27Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1943898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||279}}{{Rule}}</noinclude>இத்துணை பெரும்பொருளும், போட்ட முதல் மூலம், வருவாய் பெருகிடுவதாக அமையாது. கோழிக்குத் தீனியிடல், முட்டை பெற உதவும், காக்கைக்குத் தீனியிட்டுக் காணும் பலன் உண்டோ? விளைநிலத்துக்கு நீர் பாய்ச்சிடுதல், வேண்டும் பொருள் பெற உதவும், கற்பாறை மீதினிலே நாளெல்லாம் நீர் பாய்ச்சிக் கண்டெடுக்கப்போவதென்ன?
இருப்பு இலாதுபோய், மக்கள் இடுப்பு முரிய வரி போட்டுத் திரட்டியதில் பெரும்பகுதி பட்டாளச் செலவுக்காக்கி, வருவாய் பெறும் தொழில் நடாத்தும் வழி அடைத்து விடுவதுடன், தீட்டியுள்ள திட்டங்கள் நடைபெற்றுத் தீர வேண்டும் என்பதற்காக, வெளிநாடுகளிலே பெற்றுள்ள கடன் தொகை (ஈராண்டுக்கு முன்புவரை)
4971 கோடி <b>என்று கணக்களிக்கின்றார், அறிந்தோர். கைபிசைந்தவண்ணம்</b> கூறுகின்றார் 1960-61ஆம் ஆண்டுமட்டும், வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்தவேண்டிய வட்டித்தொகை, <b>143 கோடி</b> என்பதாக!
இருப்புக் கரைந்தது, வரி வளர்ந்தது! கடன்சுமை ஏறிற்று - இவையாவும் கூடப் பொறுத்துக்கொள்ளலாம் - சுடுமணல் வழி கடந்தால், சோலைபோய்ச் சேர்ந்திடலாம் எனும் உறுதி உண்மை எனில். அஃது உண்டா? இரு பெரும் திட்டங்கள் முடிந்தான பிறகும், சோலை ஏழைக்கில்லை, சுடுமணலே அவனுக்காக என்ற நிலையே நீடித்து இருக்கிறது, நிலைத்து விட்டிருக்கிறது.
{{left_margin|2em|ஐந்தே அணா நாள்கூலி பெற்று அல்லற்படுவோர் 6 கோடி. நாலணா பெற்று நலிவுற்றுக் கிடப்போர் நாலு கோடி, இரண்டனா பெற்று ஏங்கிக் கிடப்போர் இரண்டு கோடி.}}
என்று இவ்விதமாக, ஆட்சிப் பொறுப்பினரும், ஆராய்ச்சி நிபுணர்களும் அளித்து வரும் கணக்கேடு காட்டுகிறது.
என்ன பலன் கண்டோம், இருதிட்ட வெற்றியினால்? எரிச்சல் கொள்ளாது, ஏழையை இகழாது, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்குக் காட்டாது, எண்ணிப்பார்த்து இதற்கு ஏற்ற விடை அளித்திடும் அன்பர் உண்டோ, தேடிடுவீர்!
திட்டம் தெளிவற்று, அக்கறையற்று துளியுமற்று, அடி பணியும் செல்வர்தமை ஆனமட்டும் தூக்கிவிட்டு, ஆட்சி<noinclude></noinclude>
fcy4bex0zoex4237pseovt53mozr1zw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/281
250
645605
1943944
1941183
2026-06-09T10:47:39Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|280||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>நடத்துகிறார் ஆங்கிலர் என்றுரைத்தோம். அவர் ஆட்சி அகற்றி விட்டோம், ஆளத் தொடங்கி ஆண்டு பதினைந்தாகிறது. இன்று, முதலாளிகள் முகாமில், கேட்பதென்ன குரல்? இன்று அவர் கோட்டை இடித்திட்டோம் எனக் காட்ட முன்வருவாரா? எங்ஙனம் இது இயலும்? கணக்குக் கேளீர்.
வெள்ளையராட்சி இங்கு இருந்தபோது இலாபம் பெற்றிட முதலாளிகள் தொழில் நடத்த, மூலதனம் போட்டிருந்தார்; தொகை அன்று 700 கோடி எனக் கணக்குண்டு.
இன்று முதலாளிகளின் முகாம், அழித்துயாம் ஏழையரை ஏற்றம் பெறச் செய்ய வந்தோம் என முழக்க மெழுப்பி அரசாள்கின்றார், காங்கிரசார். வெள்ளையர் நாட்களிலே முதலாளி மூலதனம் 700 கோடி எனில், இந்தப் பதினைந்து ஆண்டுகளில், இது எந்த அளவு குறைந்துளது? கணக்குக் காட்டுவரா காங்கிரசார்! காட்ட மாட்டார். அவர் காட்டும் கணக்கெல்லாம் உரக்கூடை, பொலிகாளை!
இன்று இவர் ஆட்சியிலே முதலாளிமார்கள் தொழில் நடத்தப் போட்டுள்ள மூலதனம் 1900 கோடி ரூபாயாகும்.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தைவிட இன்று முதலாளித்துவ முறை ஏறக்குறைய மும்முடங்கு வளர்ந்துளது; கொழுத்துளது. இதற்கோ திட்டம்? ஏழைகளைக் காப்பதற்கே எமது திட்டம் என்றனரே! நிறைவேற்றிக் காட்டினரா? இன்னமும் கேள், தம்பி! இலாபம் தன்னைக் காண முதலாளிகள் நடாத்தும் தொழில்களுக்குச் சலுகைகள், கடன் தொகைகள், சன்மானம் என்பவைகள் இவர்கள் கொடுத்துள்ளார் - கஞ்சிக்குத் தாய் கதற, கைப்பொருளை அதற்குத் தந்திடாமல், ஆவின்பால் வாங்கி அரவுக்கு ஊற்றுவான்போல், வீடில்லை மாடில்லை என்று ஏழை கதறுகையில், இலாபக் கோட்டை கட்டும் முதலாளிகள் மகிழ, காங்கிரஸ் ஆட்சியினர் தந்த தொகை 590 கோடி ரூபாய்! அறம் இதுவா?
இலாபம் தரும் தொழிலெல்லாம் ஏன் நடத்தக்கூடாது என்று நாம் அரசு நடத்துவோரைக் கேட்கும்போது என்ன பதில் கூறுகின்றார்? இதற்கெல்லாம் 'முதல்' போடப் பணத்தைச்<noinclude></noinclude>
s80vme9ocjil5k11sdvvw7edarjwrzc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/282
250
645606
1943973
1941184
2026-06-09T11:05:10Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||281}}{{Rule}}</noinclude>செலவிட்டுவிட்டால், மற்றப் பல செயல்கள் நடவாதே என்கின்றார்.
இலாபம் தரும் தொழில் நடத்தப் பணம் இல்லை என்று கூறும் இவர், சுரண்டல் நடாத்தும் அந்தச் சுகபோகிக் கூட்டமாம் முதலாளிமார்களுக்கு அள்ளிக் கொடுத்த தொகை கிட்டத்தட்ட அறுநூறு கோடி ரூபாய்! அந்தப் பெருந்தொகையை முதலாளிகட்கு அளித்திடாமல், இவரே தொழில் நடத்தப் போட்டிருந்தால், இன்று செல்வர்களைக் கொழுத்திடவைக்கும் இலாபம் மக்களுக்கன்றோ கிடைத்திருக்கும்? நடத்துவது மக்களாட்சி என நவில்கின்றார் நேர்த்தியாக! சமதர்மம் மேற்கொண்டோம் என்று சமர்த்தாகப் பேசுகின்றார். சமதர்மம் காணும் முறையா அறுநூறு கோடி ரூபாயை அள்ளி முதலாளிக்கு அளித்திடுவது? அறிவற்றோம் துணிவற்றோம் என்றா நமை எண்ணுகின்றார்; அப்பட்டமான பொய்யை அவிழ்த்துக் கொட்டுகின்றார்.
ஒரு சேதி கேள் தம்பி! இந்தியத் துணைக்கண்டமதில் இரு குடும்பங்கள் மட்டும், தொழிலுலகில் பெற்றுள்ள ஆதிக்கத்தின் அளவு கூறுகின்றேன். இரு குடும்பங்களிடம் மட்டும் பெருந் தொழில்கள் 400 சிக்கிக் கிடக்கின்றன.
இத்தனை தொழில்கள் இரு குடும்பத்திடம் இருந்தால், இவை தம்மில் கிடைத்திடும் இலாபம் அவ்வளவும் இரு குடும்பத்துக்கன்றோ சென்று அடைபட்டுவிடும்? இரு குடும்பம் மட்டும் இத்தனை தொழில் நடத்தி இலாபம் ஈட்டிக் கொண்டால், செல்வம் பரவுவது ஏது? செழுமையை மக்கள் காண்பது எங்ஙனம்?
அதனால்தான் ஐந்தணாவும் நாலணாவும், இரண்டே அணாக்களும் நாளெல்லாம் பாடுபட்டுப் பெறுவோர்கள் பலகோடி உளர்!
இத்தனை கோடி மக்கள் இடர்ப்பாட்டில் இருக்கையிலே, மொத்தமாய் வளர்ச்சி பெற்றோம் திட்டம் நிறைவேற்றி என்று செப்புவது சரியாமோ? சிந்திக்கச் சொல், தம்பி! சீற்றம் விட்டொழித்து.
இரு குடும்பம் தம்மிடம் இறுக்கிப் பிடித்துள்ள பெருந் தொழில்கள் நடாத்தப் போட்டுள்ள மூலதனம், எவ்வளவு தொகை என்பதனைக் கேட்டிடுவாய் - <b>500 கோடி ரூபாய்!</b><noinclude></noinclude>
5490wskcz6066ym6hs2eunc9khtcv5d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/283
250
645607
1943990
1941185
2026-06-09T11:17:57Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|282||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஆங்கில ஆட்சியது அக்கிரம ஆட்சியாகும்; கொள்ளை அடிப்போரைக் கொழுக்க வைக்கும் கொடிய ஆட்சியாகும் என இடி முழக்கம் எழுப்பினரே! இவராளத் தொடங்கியபின், இந்நிலையில் முதலாளி, கோட்டை அமைத்துக்கொண்டு, கொடிகட்டி ஆள்கின்றான்!! கேட்பார் உண்டா? கேட்பது, நீயும் நானும்! நாட்டவர்க்கும் இது தெரியவேண்டாமோ? தெரிவிப்பாய், தெளிவளிப்பாய்.
தனிப்பட்டோர் கொழுத்து வாழத் தொழில் நடத்த விட்டுவிடல், ஏன் என்று கேட்டுப்பார் - பதிலா வரும் - செச்சே! பதறிடுவர், பகைத்திடுவர், பழித்திடுவர், பதிலளித்திட முன் வாரார்!!
தொழில் நடத்தி இலாபம் குவித்திட, முதலாளிகளுக்கு இடம் கொடுத்திட்டால், அவர் சுரண்டும் தொகையினிலே, காங்கிரஸ் பெருந்தொகை தேர்தல் நிதியாகப் பெற்றிட வழி உளது; அரிமாவின் பின் நடந்தால் சிறுதுண்டு கிடைக்கிறதே, சிறு நரிக்கு, அஃதேபோல்! பிர்லா எனும் பெரிய முதலாளியிடம் உள்ள பல தொழிலிலே ஒன்று, மோட்டார் தொழிலாகும்; இந்துஸ்தான் மோட்டார் என்பது அதன் பெயராகும். இந்த அமைப்பு மட்டும் காங்கிரஸ் தேர்தல் நிதிக்காகக் கொடுத்த தொகை எவ்வளவு? மூர்ச்சையாகிப் போகாதே, தம்பி! பிர்லா தொழிலமைப்புத் தந்த தொகை இருபது இலட்சம்!!
இருபது இலட்சம் ரூபாய் நன்கொடையை எளிதாகக் கொடுத்திட, பிர்லாவின் மனம் இடங்கொடுத்தது எதனாலே? காங்கிரஸ் கட்சியது நாடாள்வதாலேதான், தொழில் நடத்திப் பொருள் திரட்டப் பிர்லாவும் பிறரும் வாய்ப்புப் பெறுகின்றார். சுரண்டிக்கொள்ள உரிமை, காங்கிரஸ் அரசு தந்திடும்போது, ஈடுசெய்யவேண்டாமோ? செய்கின்றார்! ஒரு தொழில் அமைப்பு மூலம் மட்டும் இருபது இலட்ச ரூபாய். பெருந்தொகை என்பாய் தம்பி! நமக்கு அது, எண்ணிப் பார்த்திடக்கூட இயலாத தொகையாகும்; ஆனால், அவர் தந்த தொகையினைப் பிர்லா பெற்ற இலாபத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், உண்மைநிலை புரியும்.
பிர்லாவின் மோட்டார் தொழிலில், 1960-ஆம் ஆண்டு கிடைத்துள்ள இலாபம்.
<b>2,85,71,127</b>
ஆகும். இத்தனை பெரிய இலாபம் கிடைத்தது எவராலே? எவர் இவர்க்கு இந்தத் தொழிலை நடத்துதற்குத் துணை<noinclude></noinclude>
gxi1qymz7glhg9bi7rt9r15f2thrlqy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/284
250
645608
1943993
1941186
2026-06-09T11:20:53Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||283}}{{Rule}}</noinclude>நிற்கின்றாரோ, அவராலே! அவர் காங்கிரஸ் அரசு நடாத்துபவர்! எனவே, அடித்த கொள்ளையில் ஒரு பகுதியைக் காங்கிரசுக்கு அளிக்கின்றார், செல்வம் பெற்றோர்.
கூட்டுச்சதி என்பதன்றி வேறென்ன இதற்குப் பெயர்?
'ஏழையைக் காட்டிக் கொடுப்பது' என்பதன்றி, இதற்கென்ன வேறு பெயரிடுவீர்?
எத்துணை துணிவிருந்தால் இச்செயலில் ஈடுபட்டு, எமதாட்சிக்கு உள்ள குறிக்கோள், சமதர்மம் என்றும் கூறுவர்!
வழிப்பறி நடத்துபவன், 'கனம் குறைத்தேன்' என்பதுபோல், பேசுகின்றார்; கேட்டு மக்கள் திகைக்கின்றார்.
தேபர் என்பார் உனக்குத் தெரிந்திருக்கும் - ஊரார் மறந்திருப்பார் - ஓராண்டு காங்கிரசுக் கட்சிக்குத் தலைவராய் இவர் இருந்தார். இவர் கணக்கும், நான் கூறும் கருத்தினையே வலியுறுத்திக் காட்டுகிறது.
மொத்தமாய்க் கணக்கெடுத்தால், நாட்டில் ஒருவருக்குச் சராசரி வருவாய், 306-ரூபாய்! எனினும், கிராமத்தார் வருமானம் இந்தக் கணக்கு முறைப்படியே பார்த்திடினும், 95-ரூபாய்தான்! ஏன் இந்த அவலநிலை? இன்னும் கிராமத்தில் உள்ளோரே, பெரும்பாலோர். அவரெல்லாம், மிகக் குறைந்த வருவாய்தான் பெறுகின்றார். திட்டமிட்டு என்ன கண்டோம்.
இந்நிலையில் இருக்கிறது இவர் போடும் திட்டம்! இதைக் காட்டி, <b>'இன்பத் திராவிடத்தை'</b> ஏன் கேட்டு அலைகின்றீர், நாடு பூங்காவாக நாங்களாக்கிக் காட்டுகின்றோம் என்று நீட்டி முழக்குகின்றார் - அவர் பேச்சை நெட்டுருப்போட்டவர்கள், நாட்டைக் கலக்குகின்றார் நாராச நடை கலந்து.
தூற்றிடுவோர் தொகையும் வாகையும் வளர்ந்திடினும், தூய நம் கருத்துத் துவண்டுவிடப்போவதில்லை; ஆர்வம் கொழுந்துவிட்டெரிகிறது. எவர் என்ன ஏசினாலும், எதிர்ப்புப் பல மூட்டிடினும் எடுத்த செயலதனை முடித்திடும் முயற்சிக்கே மூச்சு இருக்கிறதென்ற, உறுதி கொண்டோர் தொகையும் நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளது காண்!
ஆனால், தம்பி! நமது உறுதி உரத்த குரலால், தடித்த சொற்களால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சால், வெளிப் படுத்த நினைப்பது தவறு, தீது; நெடுநாள் நிலைக்காது. 'வேகம்'<noinclude></noinclude>
dz9wl603zxylikuwvc9q67lxk1cdmm5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/285
250
645609
1944002
1941188
2026-06-09T11:24:13Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|284||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வேகமாக வளரும்; ஒரு சிறு ஐயப்பாடு, அல்லது அச்சம் அல்லது சலிப்பு அல்லது சபலம் ஏற்பட்டால் போதும், மிக வேகமாக வீழ்ந்துவிடும், அல்லது வேறு திக்குத் தாவும்! எனவே, உறுதிக் கழகு உறுமுதல் என்றோ, வீரத்துக்கழகு காரமாய்ப் பேசுதல் என்றோ, தவறான தத்துவம் கொள்ளக்கூடாது. அவ்விதம் வேகம் - காரம் - சூடு - மிக அதிகம் கலந்து, திராவிட நாடு குறித்துப் பேசியோர், பிறகோர் நாள், நிலைகுலைந்து, நினைப்பு அழிந்து, அடியற்ற நெடும்பனையாகிப் போயினர், கண்டோம்.
குறிக்கோள் மறுத்திடுவோர் கடுமொழியால் நம்மைத் தாக்கிடினும், தாங்கிக்கொள், தம்பி என நான் கூறிவரும் இயல்புடையோன் - கூறுவதுமட்டுமன்று, நான் தாங்கிகொள் கின்றேன். அந்தோ, இப்போக்கு, நம்மைக் கோழைகளாக்கிவிடும். ஏன் இந்த அண்ணன் இதுபோல் பயம்கொண்டு பேசுகிறான்? தூற்றுவோர்தமைத் துதிபாடி அடக்குவதோ? வெட்டுக்கு வெட்டு என்னும் வீரம் கொள்ளவேண்டாவோ? இன்று மாலை வாரீர், என் முழக்கம் கேட்டிடலாம், நான் சாடும் வேகம் கண்டு, சரியுது பார் எதிர்ப்பெல்லாம், அமைச்சர்களைத் துச்சமென்று அடித்துப் பேசினால்தான், அடங்குவர் மாற்றார்கள்; எழுச்சி கொள்வார் நம் தோழர். இந்த முறைதான் நாம் இனி மேற்கொள்ளவேண்டுமென்று சங்கநாதம் செய்த சிங்கங்கள் இன்று எங்கே? நம்மோடு இல்லை! வேகம், விறுவிறுப்பு போன விதம்தானென்ன? அறிவு மேம்பாட்டால் அமைதி அரசோச்சுது என்றும், நாகரிகம் முற்றியதால் நாவடக்கம் பெற்றோம் என்றும் இன்று அவர் பேசுகின்றார். பணிவும் குழைவுமன்றோ பண்பாகும் என்கின்றார்.
படபடத்த பேச்சு நம் பாங்கான வளர்ச்சியினைப் பாழாக்கும் என்று 'பாடம்' புகட்டுகின்றார்.
இந்த மாறுதல், இத்துணை விரைவாக இவர்க்கு வரக் காரணம் என்ன? உள்நோக்கம் நான் அறியேன், எனினும், ஒன்று புரிகிறது, வேகமாகப் பேசினரே, அப்போதே உறுதி இருந்த தில்லை. உரத்த குரல் மட்டுந்தான் அவர் உடைமை! என்று தெரிகிறது. நான் சொன்னேன் அன்றே, அடக்கம் அழுத்தத்தின் விளைவு, ஆர்ப்பரிப்பு அஃதன்று என்று. என் சொல்லை நம்பாமல். எதிரியைத் திக்குமுக்காடச் செய்யும் தீப்பொறிப் பேச்சினைரைத் தீரமிகக்கொண்டவர்கள், மாற்றாரைத் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார் ஏமாற்றம் தான் கண்டார்.<noinclude></noinclude>
sqckga766pw9futezryjdetrwrsot35
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/286
250
645610
1944016
1941189
2026-06-09T11:31:31Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||285}}{{Rule}}</noinclude>
{{left_margin|2em|"அரசியலில் ஒதிய மரம்போல் இருக்கும் காமராசரின் தைரியத்தை நாம் அறிவோம். இப்படிப்பட்டவர் களிடத்தில்தான் நாங்கள் பயப்படவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். கோழிக்குஞ்சு மனம் படைத்தவ ரிடத்தில் நாம் அடங்கி நடக்கவேண்டுமென்று எதிர்பார்க் கிறார்கள்."}}
காமராசர் ஒதியமரம்! அவருக்கு இருப்பது கோழிக்குஞ்சு மனம்!!
இத்துணைக் கேவலமாய்ப் பேசியவர், இன்று என்ன கோலம் கொண்டுவிட்டார்? நாடறியும்!
இவ்வளவு கேவலமாகப் பேசியவர்கள் வேறு பாதை சென்றனர்; அதே வேகம் அங்கேயும்! ஆக அவர்கட்கு உள்ள குணமும் தெரிந்த வித்தையும், வேகம்! மிக வேகம்! மிகமிக வேகம்! - இவ்வளவே என்பது புரிகிறதல்லவா?
ஆகவே, தம்பி! காரணமற்ற வேகம்வேண்டாம் - அன்னையைக் கேள், பக்குவமாகப் பண்டம் வெந்துவிட்டது என்றால், கொதிக்கும் சத்தம் குறைந்துவிடும். அதுபோன்றே கொள்கைப்பிடித்தம் நல்ல முறையிலே ஏற்பட்டுவிட்டால், வீணான வேகம் எழாது. சிறிதளவு அழுகிய பழத்தைக் கண்டிருக் கிறாயா - மேலே கசியும். சுவையில் புளிப்பேறிவிட்டது. பக்குவம் கெட்டுவிட்டது என்பது பொருள். கரும்பு, அப்படித் தெரிய வில்லை, பார்த்தனையா, தம்பி! அடக்கமாக இருக்கிறது, எவ்வளவோ சுவையைத் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு.
கொள்கையில் நமக்குப் பிடிப்பு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக, 'கனல் கக்குவது, எக்காரணம் கொண்டோ? அக்கொள்கையிலே ஐயப்பாடு ஏற்பட்டுவிட்டால், உடனே காறி உமிழ்வது, இரண்டுமே, மனம் பக்குவப்படாத நிலையைத்தான் காட்டுகிறது. அது கூடாது, தம்பி! நம் நாவிலிருந்து எது வந்தாலும் நாடு ஏற்றுக்கொள்ளும், அல்லது அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சிலரை நாட்டிலே தேடிப் பிடித்துக்கொள்ளலாம்', என்ற நினைப்பு எழலாகாது.
அது எந்த விதமான 'புத்தி' என்று என்னைக் கேட்காதே, தம்பி! எனக்கு வேறோர் வகையான புத்திபற்றிய குறிப்புத் தெரியும், அதை வேண்டுமானால் கூறுகிறேன்.
திராவிட நாடு திராவிடருக்கே எனும் நமது குறிக்கோளில் நம்பிக்கை இருப்பதை நாடறியச் செய்யவேண்டும் என்பதுடன்,<noinclude></noinclude>
bfv7b9oolckcu3ab4d7hcrqh3uc54ir
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/287
250
645612
1944019
1941191
2026-06-09T11:35:31Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|286||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அந்தக் கருத்தை மறுப்போரை நையப் புடைக்கவேண்டும் நாவினால் என்ற நினைப்பு, ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில், காங்கிரஸ் அமைச்சர்கள், நமது கொள்கையை இழித்தும் பழித்தும் பேசிவரக் கேட்டு நான் வருத்தப்பட்டுக்கொண்டேன். அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய விதமாகக் கொள்கையை விளக்க நமக்குப் போதுமான திறமை இன்னும் வளரவில்லை போலும் ஒன்று எண்ணிக்கொண்டிருந்திருப்பேனே தவிர, அமைச்சர்களை ஒதியமரம் என்று தடித்த வார்த்தைகொண்டு ஏச மனம் வந்ததில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசி என் நாவினையும் அசிங்கப்படுத்திக்கொண்டதில்லை, கேட்பவர்கள் காதிலே நாராசம் பாயும்படியும் நடந்துகொண்டதில்லை.
எனவே, நமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த அமைச்சர்களுக்கு இருக்கும் புத்தி எந்த விதமான புத்தி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கடுமொழியால் தாக்கினதில்லை.
வள்ளுவப் பெருந்தகை கூறினார் அல்லவா, 'கனியிருக்கக் காய் கவர்தல் கூடாது' என்று; அம்மொழிவழி நான் நின்று வந்திருக்கிறேன். ஆனால், இன்று, 'திராவிட நாடு' கொள்கை தீது, ஆகாது என்ற கருத்தினைக் கொண்டுவிட்டவர்கள், 'திராவிட நாடு' ஆதரவாளர்களாக இருந்தகாலை, திராவிட நாடு கூடாது என்று கூறிய அமைச்சர்களின் 'புத்தி' எப்படிப்பட்டது என்பதை வீரதீரம் - காரம் - கலந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு எடுத்துரைத்தனர். என்ன விதமான புத்தி இருக்கிறது அமைச்சர்களுக்குத் தெரியுமா, தம்பி! தம்பியாக இருந்து கொண்டு பேசிவிட்டுச் சென்றவர்கள், இன்று மறந்துவிட்டிருப் பார்கள்; நான் எப்படி மறக்க முடியும்? அதனால் அதைக் கூறுகிறேன். அமைச்சர்களுக்கு இருப்பது,
{{c|<b>"திருவோட்டுப் புத்தி'"</b>}}
விளக்கம் கேட்கிறாயா? அவர்களே தந்தனர். அதனைத் தருகிறேன்:
{{left_margin|2em|திராவிடம் பிரிந்தால் பொருளாதாரத்துக்கு என்ன செய்வீர்கள் என்று அவர்கள் கேட்டு நம்மைத் திகைக்க வைக்க நினைக்கிறார்கள். பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குப் பொருளாதாரத்தின் அடிப்படை கூடத் தெரியவில்லையே. ஐயகோ! அவர்களின் கதி என்ன கதியோ என்று வருத்தப்படுவதைத் தவிர, அவர்களுக்குப் பதில் சொல்லத் தயாராக இல்லை.}}<noinclude></noinclude>
bfm1wdwi3en35oodprhugdps9qlu8tj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/288
250
645614
1944021
1941192
2026-06-09T11:41:03Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||287}}{{Rule}}</noinclude>
{{left_margin|2em|இங்குள்ள ஆந்திர - கேரள - கருநாடக - தமிழ் மாநிலங்களிலிருந்து வரிப்பணம் டெல்லிக்குப் போகிறது. இது அவர்களுக்குத் தெரியும். டெல்லியிலிருந்து எவ்வளவு பணம் இங்குத் திரும்புகிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும். எப்போதாவது சுயமரியாதை உணர்ச்சி பீறிட்டு வரும்போது, அவர்களே டெல்லியைப் பார்த்துக் கேட்கிறார்கள் - பணம் ஒதுக்கிறது குறைவு என்று. அடுத்த கணமே டெல்லிக்குத் தாசராகிவிடுகின்றனர்.
வாங்கி வாங்கிச் செலவிட்டுப் பழக்கப்பட்டவர்கள், பெருந்தனம் கிடைத்தால் மேலும் வாங்கத்தான் எண்ணு வார்கள். பிச்சை எடுத்துப் பழக்கப்பட்டவன் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்கும் எண்ணத்தை விடமாட்டான். பிச்சைக்காரன் ஒருவனுக்குத் திடீரென்று ஆயிரம் ரூபாய் புதையல் கிடைத்ததாம்; அதைக்கொண்டு அவன் தங்கத்தாலான திருவோடு வாங்கினானாம். ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் அவனுடைய திருவோட்டுப் புத்தி அவனைவிட்டுப் போகவில்லை. அதுபோல இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்களுக்குத் திருவோட்டுப் புத்திதான் இன்னமும் இருக்கிறது. (31-10-59)}}
இவ்வளவு வேகமாகப் பேசியவர்கள் பிறகு என்ன ஆனார்கள்? திராவிட நாடாவது மண்ணாங்கட்டியாவது அதைக் கேட்பவர்களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்கிறார்கள்; அதைக் கேட்கும் காங்கிரஸ்காரர்கள், தமக்கு, முன்பு கிடைத்த
{{block_center|ஒதியமரம்<br>
திருவோட்டுப்புத்தி}}
போன்ற அர்ச்சனைகளை மறந்துவிட்டு, அந்த அடியைத் துடைத்துக்கொண்டு, திராவிடநாடு கேட்பவர்களை ஒழித்துக் கட்டுவதாக முழக்கமிடுவோரைக் கட்டித்தழுவி, அப்படிச் சொல்லடா என் சிங்கக்குட்டி! என்று பாராட்டுகிறார்கள்.
இந்தப் புத்தி என்ன வகையோ, எனக்கென்ன புரிகிறது.
தம்பி! வண்டி ஒன்று நாம் வாடகைக்குவிட வைத்திருந்தால், அதிலே, அவ்வப்போது கிடைக்கும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு போகமாட்டோமா? ஒரு சமயம் அந்த வண்டியிலே கற்பூரம் இருக்கும், பிறிதோர் சமயம் கருவாடு இருக்கும்! கற்பூரம் இருந்த இடத்திலா, கருவாடு என்று யோசித்தால், வண்டிக்கு வாடகை கிடைக்குமா! நா வாணிபம் நடாத்துவோர்,<noinclude></noinclude>
1egzc8y2tflullhrb83xt3pwd3o959k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/289
250
645615
1944024
1941193
2026-06-09T11:44:47Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|288||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இதே போக்கினரே! வேகமாகப் பேசுவேன், தீரமாகத் தாக்குவேன், எதைப் பேசினாலும் சரி! என்று கூறுகின்றனர்.
நாம் 'திராவிட நாடு' குறித்துப் பேசுவது, நமது ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கவேண்டுமேயன்றி, நமது நாவினால் எப்படியெல்லாம் சுடமுடியும் என்பதைக் காட்ட அல்ல!
எனவே, தம்பி! உனக்குக் கொள்கைப் பிடிப்பும், நம்பிக்கையும், ஆர்வமும் இருக்கட்டும், அதேபோது அதைக் காட்டக் கடுமொழியும் பேசவேண்டும் என்று எண்ணற்க!
அதுபோலவே, முன்பு திராவிடநாடு குறிக்கோளை ஆதரித்தவர்கள், இன்று அக்கொள்கையையும் குறிக்கோளைக் கொண்ட கழகத்தை நடத்திச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்ப வனாக உள்ள என்னையும், முன்பு அமைச்சர்கள்மீது உமிழ்ந்த இழிசொற்களை வீசித் தாக்கினால், கவலை கொள்ளவேண்டாம். கற்பூரம் எடுத்துச் சென்ற வண்டியிலே இப்போது கருவாடு என்று எண்ணிக்கொள்! அது தேவை என்று எண்ணுபவர்கள் அதைத் தாராளமாக வாங்கிக்கொள்ளட்டும், நீங்கள் அதற்குக் குறுக்கே நிற்கவேண்டாம்; கற்பூரம் இருந்ததே, அதை எண்ணிக் கொள்ளுங்கள்.
கழகத்தையும், அதிலே ஈடுபாடு கொண்டவன் என்பதால் என்னையும், வரைமுறையற்ற போக்கிலே, காங்கிரசார் கடித்துரைத்தபோது, வரிந்து கட்டிக்கொண்டு என் பக்கம் வந்து நின்று, வருபவனெல்லாம் வரட்டும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று முழக்கமிட்டவர்களிலே சிலர்தானே இன்று, என்னை ஏசுகிறார்கள்; அதனால் என்ன நட்டம்?
அன்று ஏசியவர்களுக்கு இன்று ஏசுபவர்கள் தந்த பதில் இருக்கிறதே, அதை ஒரு முறை படித்துப் பார்! உன் கோபம் பஞ்சு பஞ்சாகப் பறந்தே போகும்; அவர்களிடம் இரக்கமே எழும் - இவர்களுக்கென்ன, தமக்குள்ள வேகத்தை, தாக்கும் திறத்தை, எவர் பேரிலாகிலும் வீசிக்கொண்டே இருக்கவேண்டும் எனும் இயல்பா! அன்று அப்படிப் பேசினார்கள்; இன்று இப்படிப் பேசுகிறார்களே! இது என்ன நாக்கு! இது என்ன போக்கு? என்று கேட்கத் தோன்றும்.
என்னை எவரோ ஏசிவிட்டார்கள்; இன்று என்னை ஏசும் ஒருவருக்குக் கொதிப்பும் கோபமும் பீறிட்டுக்கொண்டு<noinclude></noinclude>
olhakz5318tob850nu48olxjw1lv1uj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/290
250
645616
1944027
1941194
2026-06-09T11:48:05Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||289}}{{Rule}}</noinclude>அப்போது வந்தது, எடுத்தார் பேனா, தொடுத்தார் பாடல்! கேட்கிறாயா அந்தப் பாடலை!
{{left_margin|3em|<b>எட்டுத் திசையிலும் நாம் வளர்ந்தோம் - நமை
எத்திப் பிழைப்பவர் சீறுகின்றார் - அண்ணன்
சுட்டு விரற்கடை தூக்கிவிட்டால் - அவர்
தூளுக்கும் தூளெனக் கூவிடடா!
பட்ட வடுக்களைக் காட்டிடடா! - அதிற்
பாடும் துணிவினைக் கூறிடடா! - இனித்
துட்டர்கள் பின்புறம் தாக்கவந்தால் - அவர்
தோளெங்கள் தாளுக்கென் றோதிடடா!
வானில் பறப்பது நம்கொடிதான் - மொழி
வண்ண மடைந்ததும் நம்வழிதான் - அந்தப்
பூனைக ளும்கொஞ்சம் புத்தி யடைந்திடப்
போதனை செய்ததும் நம்மவர்தான்!
ஆனை நிகர்த்தநம் சேனைபலம் - தனை
ஆறறி வுள்ளவர் ஒப்புகின்றார் - உடல்
கூனிய காங்கிரஸ் கோமக னார்மட்டும்
குக்கல் மதியினைக் காட்டுகின்றார்.
தாயைப் பிரிந்தவர் சிங்களத்தில் - அண்ணன்
தன்னைப் பிரிந்தவர் புட்பகத்தில் - இளஞ்
சேயை மனைவியை வீட்டைப் பிரிந்தவர்
தேம்பி அழுவது சாவகத்தில்!
தூய இவர்கள் பிறந்ததெல்லாம் - வெறும்
சோற்றுக்கடா! வெறும் சோற்றுக்கடா! - தெரு
நாயி லிழிந்தவர் வாடுகையில் - வட
நாட்டவர் எங்கணும் வாழுகிறார்.
அன்னைத் திராவிடப் பொன்னாடே! - உன்
ஆணை! தமிழ்மொழி மீதாணை!
மண்ணைப் பிரிந்தவர் மீண்டுமிங்கே - வரும்
மார்க்கத்தைக் காண முயன்றிடுவோம்!
அன்னையுன் நாட்டைப் பிரித்திடுவோம் - இல்லை
ஆவி யழிந்திடக் கண்டிடுவாய்!
கண்ணையும் காலையும் வெட்டியபின் - இந்தக்
காய மிருந்தென்ன போயிமென்ன?
</b>}}<noinclude>
10 - த.அக. தொ-4 பூ. வெ. எண். 514</noinclude>
qe972c49y69yryuojes9qfsmd75rxow
1944031
1944027
2026-06-09T11:51:51Z
Rathai palanivelan
11183
1944031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||289}}{{Rule}}</noinclude>அப்போது வந்தது, எடுத்தார் பேனா, தொடுத்தார் பாடல்! கேட்கிறாயா அந்தப் பாடலை!
{{left_margin|3em|<poem><b>
எட்டுத் திசையிலும் நாம் வளர்ந்தோம் - நமை
எத்திப் பிழைப்பவர் சீறுகின்றார் - அண்ணன்
சுட்டு விரற்கடை தூக்கிவிட்டால் - அவர்
தூளுக்கும் தூளெனக் கூவிடடா!
பட்ட வடுக்களைக் காட்டிடடா! - அதிற்
பாடும் துணிவினைக் கூறிடடா! - இனித்
துட்டர்கள் பின்புறம் தாக்கவந்தால் - அவர்
தோளெங்கள் தாளுக்கென் றோதிடடா!
வானில் பறப்பது நம்கொடிதான் - மொழி
வண்ண மடைந்ததும் நம்வழிதான் - அந்தப்
பூனைக ளும்கொஞ்சம் புத்தி யடைந்திடப்
போதனை செய்ததும் நம்மவர்தான்!
ஆனை நிகர்த்தநம் சேனைபலம் - தனை
ஆறறி வுள்ளவர் ஒப்புகின்றார் - உடல்
கூனிய காங்கிரஸ் கோமக னார்மட்டும்
குக்கல் மதியினைக் காட்டுகின்றார்.
தாயைப் பிரிந்தவர் சிங்களத்தில் - அண்ணன்
தன்னைப் பிரிந்தவர் புட்பகத்தில் - இளஞ்
சேயை மனைவியை வீட்டைப் பிரிந்தவர்
தேம்பி அழுவது சாவகத்தில்!
தூய இவர்கள் பிறந்ததெல்லாம் - வெறும்
சோற்றுக்கடா! வெறும் சோற்றுக்கடா! - தெரு
நாயி லிழிந்தவர் வாடுகையில் - வட
நாட்டவர் எங்கணும் வாழுகிறார்.
அன்னைத் திராவிடப் பொன்னாடே! - உன்
ஆணை! தமிழ்மொழி மீதாணை!
மண்ணைப் பிரிந்தவர் மீண்டுமிங்கே - வரும்
மார்க்கத்தைக் காண முயன்றிடுவோம்!
அன்னையுன் நாட்டைப் பிரித்திடுவோம் - இல்லை
ஆவி யழிந்திடக் கண்டிடுவாய்!
கண்ணையும் காலையும் வெட்டியபின் - இந்தக்
காய மிருந்தென்ன போயிமென்ன?
</b></poem>}}<noinclude>
10 - த.அக. தொ-4 பூ. வெ. எண். 514</noinclude>
ljfuhyk9gwx6qxq8ick2nygn7gzok48
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/291
250
645618
1944034
1941196
2026-06-09T11:53:46Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|290||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எப்படித் தம்பி! சுவைமிக்கதாக இல்லையா!! ஆம்! என்பாய், நம்மால் இதுபோலப் பாடவரவில்லையே என்றுகூட ஆயாசப் படுவாய். ஆனால், தம்பி! உனக்கு இதுபோலப் பாடத் தெரியா விட்டால் பரவாயில்லை, இப்படியும் பாடிவிட்டு, பிறிதோர்நாள் என்னை இழித்துப் பாடவும் தூய தமிழை, கவிதைத் திறனைப் பயன்படுத்தாது இருந்தால் போதும். எனக்காகக் சொல்ல வில்லை - தமிழுக்காக - கவிதைத்திறனுக்காக - மரபின் மாண்புக்காக!
பொங்கற் புதுநாளன்று பொன்னான கருத்துகளை மனத்திலே பதிய வைத்துக்கொண்டு, தென்னகம் பொன்னகம் ஆகவேண்டும், அதனைச் செய்து முடித்திடப் பயன்படாமல், இந்தத் தேசம் இருந்ததொரு இலாபமில்லை, என்ற உறுதியைக் கொண்டிடு! உத்தமனே! உன் உழைப்பால்! ஏற்றம்பெற்ற கழகம் இன்று எத்துணையோ இன்னலையும் இழிமொழியையும் தாங்கிக்கொள்ளவேண்டி இருக்கிறது. எனினும், பாதை வழுவாமல், உறுதி தளராமல் பணி புரிகிறது.
பாற்பொங்கல் சமைத்திட உன் பரிவுக்கு உரியாள், பார்த்தனையா, தீய்த்திடும் தீயினைக் கண்டு அஞ்சாமல், வெப்பம் தாங்கிக்கொண்டு, புகை கிளப்பிக் கண்களைக் கெடுத்திட்டாலும் ஈடுகொடுத்துக்கொண்டு, அளவறிந்து, முறையறிந்து, பண்டங்களைச் சமைத்திடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார். இன்னலை ஏற்றுக்கொண்டு, ஏற்றி இறக்கிய பிறகல்லவா, நீ கூவி மகிழ்கிறாய்; <b>பொங்கலோ! பொங்கல்!</b> என்று.
நாடு மீட்டிடும் நற்காரியம் வெற்றிபெற நாமும் தம்பி! அறிவுடைமை, துணிவுடைமை, பொறையுடைமை எனும் பண்புகளைப் பேணி வளர்த்துக்கொள்ளவேண்டும்.
திருநாளில் திருவிடத்துக்கு விடுதலை பெற்றளிக்கும் ஆர்வம் உன் உள்ளத்தில் பொங்கட்டும்!
திருவிட விடுதலைக்கு நாடு பக்குவப்பட்டு இருக்கிறது என்பதனை உலகறியச் செய்யும் முறைகளிலே மிக முக்கியமான ஒன்று, மக்களின் ஆதரவு நமக்கு உண்டு என்பதனை எடுத்துக் காட்டும் வாய்ப்பான பொதுத் தேர்தலில், நாம் நல்ல வெற்றி ஈட்டிக் காட்டுவது.
இவ்வாண்டு, பொங்கற் புதுநாள், இந்த எண்ணத்தை உறுதியை அளித்திடல்வேண்டும்.<noinclude></noinclude>
41td6ce4d460226tnfew81jla6h1kzq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/292
250
645619
1944037
1941198
2026-06-09T11:55:45Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||291}}{{Rule}}</noinclude>
நாடு நமது ஆகி, நல்லாட்சி அமைத்து, மக்களுக்கு நல்வாழ்வு பெற்றளிக்க முனைவோமாக! அந்நிலைதான், தேனில் தோய்த்த பழம்போல இனிக்கும்.
தேன்! பழம்! என்று நான் கூறுகிறேன், நீயோ, தம்பி! உன் பாசம் நிறை பார்வையை, எங்கோ செலுத்துகிறாய்! உம்! விருந்துக்கான அழைப்பைப் பெற்றுவிட்டாய்! விட்ட கணையைத் தடுத்திடவா இயலும், போ! போ. பொன்னான நாள் இது! பொற்கதிர் பரப்பும் கதிரவனைப் போற்றிடும் திருநாள்! இல்லம் இன்பப் பூங்காவாகும் நன்னாள்! இந்நாளில், எந்நாளும் நாம் இன்புற்றிருக்கும் நிலைகாண அடிகோலும், பொதுத் தேர்தல் வெற்றிக்குக் கழகம் உன்னைத்தான் நம்பி இருக்கிறது. உருட்டல் மிரட்டலையும் காட்டிப் பணம் கொட்டி நமை மாற்றார் மிரட்டும்போதும் மருளாமல் கழகம் தேர்தலில் ஈடுபட்டிருப்பது உன் ஆற்றலைப் பெரிதும் நம்பித்தான், என்பதை மறவாதே!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
14-1-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
mbc31npsdfzlsqkxx7j738d11vw2osp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/451
250
645647
1943750
1942171
2026-06-09T06:47:57Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|450||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
தம்பி! வடக்கே இருக்கும் தமிழ்ப் பெண்மணி, இராணிக்கு அனுப்பியிருந்த கடிதத்திலே, சில பகுதிகள் மேலே வெளியிடப்பட்டவை. நன்றாகப் படித்தவர், அவரசப்பட்டு முடிவு எடுக்கும் இயல்பு இருக்கக் காரணமில்லை பார்க்கிறாயல்லவா, மனக்குமுறல் இருக்கும் விதத்தை இப்படி, எண்ணி எண்ணிக் குமுறிக் கிடப்பவர்கள் நிரம்ப அங்கு கழகத்துக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு இல்லை - கருத்து அந்த அளவு பரவிப் பதிந்து விட்டிருக்கிறது. கல்கத்தா ஆங்கில இதழில், கழகத்தைக் கண்டித்து எழுதப்பட்டது கண்டு மனம் குமுறி, இப்பெண்மணி உடனே, சுடச்சுட நான் ஒரு மறுப்புரை அந்த இதழுக்கு எழுதி அனுப்பவேண்டும் என்பதற்காக, இராணிக்குக் கடிதம் அனுப்பினார்கள் என்றால், எவ்வளவு அக்கறையும் ஆதரவும் காட்டியிருக்கிறார்கள் கழகத்திடம் என்பது புரிகிறதல்லவா? நான் தில்லி புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இக்கடிதம் கிடைத்தது. தில்லியில் ஏற்பட்டுப்போன அலுவல் காரணமாக நான் கல்கத்தா இதழுக்கு மறுப்பு எழுத முடியவில்லை. ஆனால்,
பார் தம்பி! கடமை உணர்ச்சியை; நான் எழுதத் தவறிவிட்டேன், ஆனால் ஒரு வாரத்துக்குப் பிறகு பார்க்கிறேன். அந்தப் பெண்மணியே, மறுப்பு எழுதி, ஆங்கில இதழிலே வெளிவந்தது. ஒருபுறம் எனக்கு வெட்கம், மற்றோர் புறம் மெத்த மகிழ்ச்சி,
நெடுந்தொலைவிலே இருப்பினும் கொள்கைக்காக வாதாடும் அக்கறை இருப்பது கண்டு மகிழ்ச்சியுற்றேன்.
தம்பி! ஏக இந்தியா என்பது போலி பொருளற்றது, சுவையற்றது, பயனும் இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் ஏராளம்; ஆனால் அதனை வெளியே எடுத்துக் கூறும் நிலை, எல்லோருக்கும் இல்லையே!! எத்தனையோவிதமான நிலைமைக் கோளாறுகள் - நெருக்கடிகள்- இடப்பாடுகள்.
திராவிடம் தனித்தன்மை வாய்ந்தது, தனி அரசு நடாத்த முடியும் நடாத்தவேண்டும் என்ற எண்ணம்கொண்டவர்கள், திராவிட முன்னேற்றக் கழத்திற்குள்ளே மட்டும்தான் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள், காங்கிரசார். மிகப்பெரிய தவறு.
அவ்விதமான நம்பிக்கையும் விருப்பமும் கொண்டவர்கள் தி. மு. கழகத்துக்கு வெளியேயும் இருக்கிறார்கள் - பலப்பலர் இந்த உண்மை. தி. மு. கழகத்துக்குப் புதிய உற்சாகத்தையும் வலிவையும் தந்துவருகிறது.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
24-6-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
1ihnw8gofl13g4jt1rz1s03izdtn7fn
1943888
1943750
2026-06-09T10:10:43Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|450||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
தம்பி! வடக்கே இருக்கும் தமிழ்ப் பெண்மணி, இராணிக்கு அனுப்பியிருந்த கடிதத்திலே, சில பகுதிகள் மேலே வெளியிடப்பட்டவை. நன்றாகப் படித்தவர், அவரசப்பட்டு முடிவு எடுக்கும் இயல்பு இருக்கக் காரணமில்லை பார்க்கிறாயல்லவா, மனக்குமுறல் இருக்கும் விதத்தை இப்படி, எண்ணி எண்ணிக் குமுறிக் கிடப்பவர்கள் நிரம்ப அங்கு கழகத்துக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு இல்லை - கருத்து அந்த அளவு பரவிப் பதிந்து விட்டிருக்கிறது. கல்கத்தா ஆங்கில இதழில், கழகத்தைக் கண்டித்து எழுதப்பட்டது கண்டு மனம் குமுறி, இப்பெண்மணி உடனே, சுடச்சுட நான் ஒரு மறுப்புரை அந்த இதழுக்கு எழுதி அனுப்பவேண்டும் என்பதற்காக, இராணிக்குக் கடிதம் அனுப்பினார்கள் என்றால், எவ்வளவு அக்கறையும் ஆதரவும் காட்டியிருக்கிறார்கள் கழகத்திடம் என்பது புரிகிறதல்லவா? நான் தில்லி புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இக்கடிதம் கிடைத்தது. தில்லியில் ஏற்பட்டுப்போன அலுவல் காரணமாக நான் கல்கத்தா இதழுக்கு மறுப்பு எழுத முடியவில்லை. ஆனால்,
பார் தம்பி! கடமை உணர்ச்சியை; நான் எழுதத் தவறிவிட்டேன், ஆனால் ஒரு வாரத்துக்குப் பிறகு பார்க்கிறேன். அந்தப் பெண்மணியே, மறுப்பு எழுதி, ஆங்கில இதழிலே வெளிவந்தது. ஒருபுறம் எனக்கு வெட்கம், மற்றோர் புறம் மெத்த மகிழ்ச்சி,
நெடுந்தொலைவிலே இருப்பினும் கொள்கைக்காக வாதாடும் அக்கறை இருப்பது கண்டு மகிழ்ச்சியுற்றேன்.
தம்பி! ஏக இந்தியா என்பது போலி பொருளற்றது, சுவையற்றது, பயனும் இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் ஏராளம்; ஆனால் அதனை வெளியே எடுத்துக் கூறும் நிலை, எல்லோருக்கும் இல்லையே!! எத்தனையோவிதமான நிலைமைக் கோளாறுகள் - நெருக்கடிகள்- இடப்பாடுகள்.
திராவிடம் தனித்தன்மை வாய்ந்தது, தனி அரசு நடாத்த முடியும் நடாத்தவேண்டும் என்ற எண்ணம்கொண்டவர்கள், திராவிட முன்னேற்றக் கழத்திற்குள்ளே மட்டும்தான் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள், காங்கிரசார். மிகப்பெரிய தவறு.
அவ்விதமான நம்பிக்கையும் விருப்பமும் கொண்டவர்கள் தி. மு. கழகத்துக்கு வெளியேயும் இருக்கிறார்கள் - பலப்பலர் இந்த உண்மை. தி. மு. கழகத்துக்குப் புதிய உற்சாகத்தையும் வலிவையும் தந்துவருகிறது.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
24-6-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
9bam8y7yaznv6nuxqvyc3hmj79jg1v2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/452
250
645649
1943758
1942996
2026-06-09T06:53:07Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 170</b>}}
{{center|{{x-larger|<b>இராஜ்யசபையில்<br>
இம்முறை</b>}}}}
{{left_margin|3em|<poem><b>டில்லி இராஜ்யசபையில்
திராவிடநாடு பிரச்சினை</b></poem>}}
'''தம்பி!'''
{{x-larger|<b>தி</b>}}ல்லிக்கு மறுபடியும் சென்றிருந்தேன் - திரும்பியும் வந்திருக்கிறேன் - மீண்டும் ஆகஸ்டு திங்களில் செல்ல இருக்கிறேன்.
இது ஒரு பெரிய செய்தியா? என்று கேட்பார்கள். காங்கிரஸ் வட்டாரத்தினர் நிச்சயமாகப் பெரிய செய்தி அல்ல - முக்கியமான செய்திகூட அல்ல; ஆனால் காங்கிரசில் ஈடுபட்டு அமைச்சர் வேலை பார்க்க அழைக்கப்பட்ட அஞ்சா நெஞ்சுடையவர், தம்மைத்தவிர மற்ற யாவரும் நோன்ஜான்கள் என்று எண்ணிக்கொண்டு நான் தில்லியில் பேசிவிட்டு உடனே திரும்பிவிட்டேன் - இரயிலில் வந்தால் என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு விமானம் ஏறி வந்துவிட்டேன் என்று பேசி நான் தில்லி சென்று வருவதையே, மேடையிலே ஆராய்ச்சி செய்து காட்டித் தீரவேண்டிய ஒரு செய்தியாக்கிவிட்டாரே, நான் என்ன செய்ய!! அதனால்தான், நான் மறுமுறையும் தில்லி சென்றேன் - பேசினேன் - அமைச்சரின் பதிலுரை கேட்டேன் - மற்ற உறுப்பினர்கள் பேசக் கேட்டேன் - மேலும் இரண்டோர் நாள் அங்கு இருந்தேன் - திரும்பி வந்திருக்கிறேன் - இரயிலில் யாரும் எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை - இழி மொழி பேசவில்லை எரிச்சல் காட்டவில்லை. அமைச்சர்<noinclude></noinclude>
4ytslb05dv3w0id3hq5kpyysprkz2ae
1943890
1943758
2026-06-09T10:12:00Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 170</b>}}
{{center|{{x-larger|<b>இராஜ்யசபையில்<br>
இம்முறை</b>}}}}
{{left_margin|3em|<poem><b>டில்லி இராஜ்யசபையில்
திராவிடநாடு பிரச்சினை</b></poem>}}
'''தம்பி!'''
{{x-larger|<b>தி</b>}}ல்லிக்கு மறுபடியும் சென்றிருந்தேன் - திரும்பியும் வந்திருக்கிறேன் - மீண்டும் ஆகஸ்டு திங்களில் செல்ல இருக்கிறேன்.
இது ஒரு பெரிய செய்தியா? என்று கேட்பார்கள். காங்கிரஸ் வட்டாரத்தினர் நிச்சயமாகப் பெரிய செய்தி அல்ல - முக்கியமான செய்திகூட அல்ல; ஆனால் காங்கிரசில் ஈடுபட்டு அமைச்சர் வேலை பார்க்க அழைக்கப்பட்ட அஞ்சா நெஞ்சுடையவர், தம்மைத்தவிர மற்ற யாவரும் நோன்ஜான்கள் என்று எண்ணிக்கொண்டு நான் தில்லியில் பேசிவிட்டு உடனே திரும்பிவிட்டேன் - இரயிலில் வந்தால் என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு விமானம் ஏறி வந்துவிட்டேன் என்று பேசி நான் தில்லி சென்று வருவதையே, மேடையிலே ஆராய்ச்சி செய்து காட்டித் தீரவேண்டிய ஒரு செய்தியாக்கிவிட்டாரே, நான் என்ன செய்ய!! அதனால்தான், நான் மறுமுறையும் தில்லி சென்றேன் - பேசினேன் - அமைச்சரின் பதிலுரை கேட்டேன் - மற்ற உறுப்பினர்கள் பேசக் கேட்டேன் - மேலும் இரண்டோர் நாள் அங்கு இருந்தேன் - திரும்பி வந்திருக்கிறேன் - இரயிலில் யாரும் எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை - இழி மொழி பேசவில்லை எரிச்சல் காட்டவில்லை. அமைச்சர்<noinclude></noinclude>
fepkwwu4klzqenws4yzmpx4nud54f2b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/453
250
645651
1943762
1942173
2026-06-09T07:03:53Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|452||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தம்மிடம் ஏராளமாகவும் தாராளமாகவும் கைவசம் உள்ள சரக்கான, குத்தல் பேச்சைக் கொட்டிக் கடைவிரித்துக் காட்டினாரே, அதுபோல், அங்கு ஒருவரும் காட்டவுமில்லை.
கொட்டவுமில்லை என்ற செய்தியைத் தெரிவிக்கவேண்டி நேரிடுகிறது.
வேகவேகமாக முன்னேறி. நேரு பெருமானுக்குப் பக்கத்திலே இடம் பெற்றுக்கொண்டுள்ள இரும்பு மந்திரியார் பேச்சைக் கேட்டு, எங்கே உனக்கேகூட ஏதேனும் ஐயப்பாடு ஏற்பட்டுவிடுகிறதோ என்ற எண்ணத்திலே, இதனை விளக்கினேன். இல்லையெனில், அன்றாடம் தில்லி சென்று வருகிற ஆயிரத்தோடு நான் ஒருவன்தான்!
அண்ணாதுரையின் திராவிடநாடு வாதத்துக்குப் பலமான எதிர்ப்பு! சீறிவிழுந்தனர்! சின்னாபின்னமாக்கினர்!! என்றெல்லாம் ஏடுகள் எழுதி இருந்தன.
அந்தப் புயலைத் தொடர்ந்து மாமேதைகள் பலர் கூடினர், பிரிவினைக் கிளர்ச்சி ஒடுக்கப்படவும், தேசிய ஒற்றுமை ஏற்படவும் வழிவகை காண. எனவே தில்லியில், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும். அலுவலகங்களில் அங்காடியிலும் இதுகுறித்தே பேச்சு இருக்கும், கொதிப்பு இருக்கும், கோபமாகப் பார்ப்பார்கள், எதிர்ப்புக் காட்டுவார்கள் என்றெல்லாம் பலரும் எண்ணிக்கொண்டிருந்தனர் என்னிடம்
சொல்லக்கூடச் செய்தனர். ஆனால் அங்கு அவ்விதமான நிலைமையே இல்லை முன்பு இருந்தது போலவே, பழக, பேச, நட்புக் கொண்டிட முனைந்தபடிதான் உள்ளனர்?
எப்போது உங்கள் இடிமுழக்கம்? இன்று உண்டா? - என்று கேட்டபடி இருந்தனர், பல நண்பர்கள். இராஜ்யசபை உறுப்பினர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் பாராளுமன்றத்தில் செயலாற்றுவதாலும், தமிழ்நாட்டிலே அதற்குச் செல்வாக்கு மிகுதியும் இருப்பதாலேயும்தான், இம்முறை, தில்லி மந்திரி சபையில் 7 தமிழ்நாட்டவருக்கு இடம் கிடைத்தது, இதை மறுக்க முடியாது என்று, அங்கு சர்வ சாதாரணமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று. நமது நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். எப்படி இதனை நம்புவது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன் - ஒருவிதமான தயக்கம். ஒருநாள், நான் தருமலிங்கத்துடன் மனோகரன், இராஜாராம், முத்து, செழியன்<noinclude></noinclude>
jsfi7alxgodncywg92wgu29z9uy0e33
1943892
1943762
2026-06-09T10:13:34Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|452||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தம்மிடம் ஏராளமாகவும் தாராளமாகவும் கைவசம் உள்ள சரக்கான, குத்தல் பேச்சைக் கொட்டிக் கடைவிரித்துக் காட்டினாரே, அதுபோல், அங்கு ஒருவரும் காட்டவுமில்லை.
கொட்டவுமில்லை என்ற செய்தியைத் தெரிவிக்கவேண்டி நேரிடுகிறது.
வேகவேகமாக முன்னேறி. நேரு பெருமானுக்குப் பக்கத்திலே இடம் பெற்றுக்கொண்டுள்ள இரும்பு மந்திரியார் பேச்சைக் கேட்டு, எங்கே உனக்கேகூட ஏதேனும் ஐயப்பாடு ஏற்பட்டுவிடுகிறதோ என்ற எண்ணத்திலே, இதனை விளக்கினேன். இல்லையெனில், அன்றாடம் தில்லி சென்று வருகிற ஆயிரத்தோடு நான் ஒருவன்தான்!
அண்ணாதுரையின் திராவிடநாடு வாதத்துக்குப் பலமான எதிர்ப்பு! சீறிவிழுந்தனர்! சின்னாபின்னமாக்கினர்!! என்றெல்லாம் ஏடுகள் எழுதி இருந்தன.
அந்தப் புயலைத் தொடர்ந்து மாமேதைகள் பலர் கூடினர், பிரிவினைக் கிளர்ச்சி ஒடுக்கப்படவும், தேசிய ஒற்றுமை ஏற்படவும் வழிவகை காண. எனவே தில்லியில், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும். அலுவலகங்களில் அங்காடியிலும் இதுகுறித்தே பேச்சு இருக்கும், கொதிப்பு இருக்கும், கோபமாகப் பார்ப்பார்கள், எதிர்ப்புக் காட்டுவார்கள் என்றெல்லாம் பலரும் எண்ணிக்கொண்டிருந்தனர் என்னிடம்
சொல்லக்கூடச் செய்தனர். ஆனால் அங்கு அவ்விதமான நிலைமையே இல்லை முன்பு இருந்தது போலவே, பழக, பேச, நட்புக் கொண்டிட முனைந்தபடிதான் உள்ளனர்?
எப்போது உங்கள் இடிமுழக்கம்? இன்று உண்டா? - என்று கேட்டபடி இருந்தனர், பல நண்பர்கள். இராஜ்யசபை உறுப்பினர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் பாராளுமன்றத்தில் செயலாற்றுவதாலும், தமிழ்நாட்டிலே அதற்குச் செல்வாக்கு மிகுதியும் இருப்பதாலேயும்தான், இம்முறை, தில்லி மந்திரி சபையில் 7 தமிழ்நாட்டவருக்கு இடம் கிடைத்தது, இதை மறுக்க முடியாது என்று, அங்கு சர்வ சாதாரணமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று. நமது நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். எப்படி இதனை நம்புவது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன் - ஒருவிதமான தயக்கம். ஒருநாள், நான் தருமலிங்கத்துடன் மனோகரன், இராஜாராம், முத்து, செழியன்<noinclude></noinclude>
kwjtx645n192ihlavwa9xcux71czjrk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/454
250
645652
1943766
1942174
2026-06-09T07:07:48Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||453}}{{rule}}</noinclude>ஆகியோர் உடன்வர, பாராளுமன்றத்திலே மாடியிலே அமைந்துள்ள சாப்பாட்டு விடுதி செல்ல, மின்சாரத் தூக்கி அறை சென்றோம். அங்கு என் தயக்கம் போகும்படி, ஒரு காங்கிரஸ் நண்பர், தென்னாட்டவர், பார்லிமெண்டரி காரியதரிசியாக உள்ளவர், தழதழத்த குரலில் எங்களைப் பார்த்து,
{{left_margin|3em|<poem><b>நீங்கள் தான் எங்கள் பாதுகாவலர்
நாங்கள் அதனை மறக்கமாட்டோம்.</b></poem>}}
என்று சொன்னார்.
முகத்துக்கு இச்சையாக எங்களிடம் பேசவேண்டிய நிலை எவருக்கும் இல்லை அல்லவா? எனவே, ஆளுங்கட்சியில் உள்ளவரும், அதிகாரத்தில் இருப்பவருமான அந்த நண்பர், வேண்டுமென்றே, மேலுக்கு, போலியாக எம்மிடம் அவ்விதம் பேசியிருக்கமாட்டார் அல்லவா! உள்ளத்தில் பட்டதை உரைத்தார் என்பது அவருடைய பேச்சு இருந்த பாணியினாலும், அவர் காட்டிய கனிவினாலும் விளக்கமாகத் தெரிந்தது.
நமது நண்பர்களிடம் ஒருநாள், இலாக்கா இல்லாத மந்திரி, T.T. கிருஷ்ணமாச்சாரியார் அரைமணி நேரம் அளவளாவிக் கொண்டிருந்ததாகக் கூறினார்கள். தமிழ்நாட்டு நிலை குறித்து மிகுந்த அக்கரை காட்டிப் பேசிக்கொண்டிருந்தாராம் - பாராளுமன்ற மைய மண்டபத்தில்
சென்றமுறை, குடிஅரசுத் தலைவர் உரைமீது விவாதம் - எனவே பொதுப் பிரச்சினைகள் குறித்துப் பேச நல்ல வாய்ப்புக் கிடைத்தது - திராவிடநாடுபற்றி ஓரளவு பேச முடிந்தது.
இம்முறை வரி விதிப்பு மசோதாமீதுதான் பேசும் நிலை ஏற்பட்டது இதிலே. வேண்டுமென்றே திராவிடநாடு பிரச்சினையைச் சொருகிப் பேசவேண்டி நேரிடுமோ என்னவோ என்று ஒரு கவலை இருந்தது. ஆனால் அந்தக் கவலையைப் போக்கும் விதமாக ஒரு உறுப்பினர் - வடாற்காடு மாவட்டத்தவர் - திராவிடநாடு குறித்துக் கண்டனம் தெரிவித்துப் பேசினார் - எனவே, அதைச் சுட்டிக்காட்டி, நானும் சில வார்த்தைகள் பேசும் பொருத்தம் ஏற்பட்டது. நான் அவ்விதம் பொருத்தம் பார்த்துப்
பேசுவதற்கு முன்பாகவே, கம்யூனிஸ்டு நண்பர் பூபேஷ் குப்தா அவர்கள், என் பேச்சில் குறுக்கிட்டு, திராவிட பிரிவினையைக் கைவிட்டு விடுங்கள் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்; எனவே திட்டவட்டமாக, திராவிடநாடு இலட்சியம் குறித்துப்
பேசும் வாய்ப்பு மிகப் பொருத்தமாகக் கிடைத்தது.<noinclude></noinclude>
ciapl9lwssvej6pf62p2xc12szvzsu7
1943894
1943766
2026-06-09T10:15:05Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||453}}{{rule}}</noinclude>ஆகியோர் உடன்வர, பாராளுமன்றத்திலே மாடியிலே அமைந்துள்ள சாப்பாட்டு விடுதி செல்ல, மின்சாரத் தூக்கி அறை சென்றோம். அங்கு என் தயக்கம் போகும்படி, ஒரு காங்கிரஸ் நண்பர், தென்னாட்டவர், பார்லிமெண்டரி காரியதரிசியாக உள்ளவர், தழதழத்த குரலில் எங்களைப் பார்த்து,
{{left_margin|3em|<poem><b>நீங்கள் தான் எங்கள் பாதுகாவலர்
நாங்கள் அதனை மறக்கமாட்டோம்.</b></poem>}}
என்று சொன்னார்.
முகத்துக்கு இச்சையாக எங்களிடம் பேசவேண்டிய நிலை எவருக்கும் இல்லை அல்லவா? எனவே, ஆளுங்கட்சியில் உள்ளவரும், அதிகாரத்தில் இருப்பவருமான அந்த நண்பர், வேண்டுமென்றே, மேலுக்கு, போலியாக எம்மிடம் அவ்விதம் பேசியிருக்கமாட்டார் அல்லவா! உள்ளத்தில் பட்டதை உரைத்தார் என்பது அவருடைய பேச்சு இருந்த பாணியினாலும், அவர் காட்டிய கனிவினாலும் விளக்கமாகத் தெரிந்தது.
நமது நண்பர்களிடம் ஒருநாள், இலாக்கா இல்லாத மந்திரி, T.T. கிருஷ்ணமாச்சாரியார் அரைமணி நேரம் அளவளாவிக் கொண்டிருந்ததாகக் கூறினார்கள். தமிழ்நாட்டு நிலை குறித்து மிகுந்த அக்கரை காட்டிப் பேசிக்கொண்டிருந்தாராம் - பாராளுமன்ற மைய மண்டபத்தில்
சென்றமுறை, குடிஅரசுத் தலைவர் உரைமீது விவாதம் - எனவே பொதுப் பிரச்சினைகள் குறித்துப் பேச நல்ல வாய்ப்புக் கிடைத்தது - திராவிடநாடுபற்றி ஓரளவு பேச முடிந்தது.
இம்முறை வரி விதிப்பு மசோதாமீதுதான் பேசும் நிலை ஏற்பட்டது இதிலே. வேண்டுமென்றே திராவிடநாடு பிரச்சினையைச் சொருகிப் பேசவேண்டி நேரிடுமோ என்னவோ என்று ஒரு கவலை இருந்தது. ஆனால் அந்தக் கவலையைப் போக்கும் விதமாக ஒரு உறுப்பினர் - வடாற்காடு மாவட்டத்தவர் - திராவிடநாடு குறித்துக் கண்டனம் தெரிவித்துப் பேசினார் - எனவே, அதைச் சுட்டிக்காட்டி, நானும் சில வார்த்தைகள் பேசும் பொருத்தம் ஏற்பட்டது. நான் அவ்விதம் பொருத்தம் பார்த்துப்
பேசுவதற்கு முன்பாகவே, கம்யூனிஸ்டு நண்பர் பூபேஷ் குப்தா அவர்கள், என் பேச்சில் குறுக்கிட்டு, திராவிட பிரிவினையைக் கைவிட்டு விடுங்கள் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்; எனவே திட்டவட்டமாக, திராவிடநாடு இலட்சியம் குறித்துப்
பேசும் வாய்ப்பு மிகப் பொருத்தமாகக் கிடைத்தது.<noinclude></noinclude>
sif72a59634l2b5hvlv7cx38wn5wfk3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/455
250
645653
1943769
1942175
2026-06-09T07:11:46Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|454||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|நான் இந்தியாவிலிருந்து திராவிடநாடு பிரிந்தாக வேண்டும் என்ற கொள்கையைக்கொண்ட கட்சியினன்}}
என்பதைக் கூற இடம் தானாக ஏற்பட்டது.
{{left_margin|3em|எரிகுண்டு வீசினாலும் இழிமொழி பேசினாலும் என்னை நான் மேற்கொண்டுள்ள புனிதப் பணியிலிருந்து தடுத்துவிட முடியாது.}}
என்று, தம்பி! உன் ஆற்றலிலே அளவிடற்கரிய நம்பிக்கை வைத்து, அந்த அவையிலே கூறிவிட்டு வந்திருக்கிறேன்.
{{left_margin|3em|இந்தப் பிரச்சினையிலே பேரப் பேச்சுக்கு இடம் இல்லை.
சலுகைகள் தருவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டிவிடலாம் என்று எண்ணாதீர்கள்.}}
என்றெல்லாம் கூறிவிட்டு வந்திருக்கிறேன். துண்டு துண்டாகக் கூறுவானேன் தம்பி, மாநிலங்கள் அவையிலே நான் பேசியதைத் தமிழாக்கித் தந்திருக்கிறேன்.
விழிப்புற்ற திராவிடத்தின் வீரத் திருமகனே! உன் உள்ளத்திலே கொந்தளித்துக்கொண்டுள்ள எண்ணம்யாவற்றையும் எடுத்துக்கூற நேரம் கிடைக்கவில்லை - இந்த அளவு பேசுவதற்கே, அவையில் துணைத்தலைவர் அவர்கள், இரண்டு மூன்று முறை, நேரம் அதிகமாகிவிட்டதைச் சுட்டிக்காட்ட நேரிட்டுவிட்டது.
விழிப்புற்ற, விடுதலை ஆர்வம்கொண்ட ஒரு இனத்தின் எண்ணத்தை, எடுத்துக்கூற நாட்கள் பலவும் போதாதே- பேசத் தரப்படும் சில நிமிடங்களிலே எப்படி எல்லாவற்றையும் எடுத்துரைக்க முடியும். ஆனால், பேசும் வாய்ப்பு மேலும் கிடைக்கும் அல்லவா, பையப்பைய, நமது கருத்துகளை எடுத்து கூற இயலும்.
இந்தத் திங்கள் இருபதாம் நாள் பகல் 12-30 மணிக்குமேல் பேசினேன். துணைத் தலைவர் திருமதி வயலட் ஆல்வா தலைமை வகித்தார்கள். நிதி அமைச்சர் மெரார்ஜி தேசாய் அவையிலிருந்தார் அமைச்சர் அழகேசன் இருந்திடக் கண்டேன். அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரும் இருந்திருக்கிறார். நமது தோழர்களும், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் லோக்சபை உறுப்பினர்கள் பலரும் பார்வையாளர் இடத்தில் வீற்றிருந்தனர்.<noinclude></noinclude>
cye0eypbihpmh2i59noj7cirboacnx7
1943897
1943769
2026-06-09T10:16:49Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|454||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|நான் இந்தியாவிலிருந்து திராவிடநாடு பிரிந்தாக வேண்டும் என்ற கொள்கையைக்கொண்ட கட்சியினன்}}
என்பதைக் கூற இடம் தானாக ஏற்பட்டது.
{{left_margin|3em|எரிகுண்டு வீசினாலும் இழிமொழி பேசினாலும் என்னை நான் மேற்கொண்டுள்ள புனிதப் பணியிலிருந்து தடுத்துவிட முடியாது.}}
என்று, தம்பி! உன் ஆற்றலிலே அளவிடற்கரிய நம்பிக்கை வைத்து, அந்த அவையிலே கூறிவிட்டு வந்திருக்கிறேன்.
{{left_margin|3em|இந்தப் பிரச்சினையிலே பேரப் பேச்சுக்கு இடம் இல்லை.
சலுகைகள் தருவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டிவிடலாம் என்று எண்ணாதீர்கள்.}}
என்றெல்லாம் கூறிவிட்டு வந்திருக்கிறேன். துண்டு துண்டாகக் கூறுவானேன் தம்பி, மாநிலங்கள் அவையிலே நான் பேசியதைத் தமிழாக்கித் தந்திருக்கிறேன்.
விழிப்புற்ற திராவிடத்தின் வீரத் திருமகனே! உன் உள்ளத்திலே கொந்தளித்துக்கொண்டுள்ள எண்ணம்யாவற்றையும் எடுத்துக்கூற நேரம் கிடைக்கவில்லை - இந்த அளவு பேசுவதற்கே, அவையில் துணைத்தலைவர் அவர்கள், இரண்டு மூன்று முறை, நேரம் அதிகமாகிவிட்டதைச் சுட்டிக்காட்ட நேரிட்டுவிட்டது.
விழிப்புற்ற, விடுதலை ஆர்வம்கொண்ட ஒரு இனத்தின் எண்ணத்தை, எடுத்துக்கூற நாட்கள் பலவும் போதாதே- பேசத் தரப்படும் சில நிமிடங்களிலே எப்படி எல்லாவற்றையும் எடுத்துரைக்க முடியும். ஆனால், பேசும் வாய்ப்பு மேலும் கிடைக்கும் அல்லவா, பையப்பைய, நமது கருத்துகளை எடுத்து கூற இயலும்.
இந்தத் திங்கள் இருபதாம் நாள் பகல் 12-30 மணிக்குமேல் பேசினேன். துணைத் தலைவர் திருமதி வயலட் ஆல்வா தலைமை வகித்தார்கள். நிதி அமைச்சர் மெரார்ஜி தேசாய் அவையிலிருந்தார் அமைச்சர் அழகேசன் இருந்திடக் கண்டேன். அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரும் இருந்திருக்கிறார். நமது தோழர்களும், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் லோக்சபை உறுப்பினர்கள் பலரும் பார்வையாளர் இடத்தில் வீற்றிருந்தனர்.<noinclude></noinclude>
svcb219vzn3d98ya80iq1zpj7n5chkx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/456
250
645655
1943774
1942176
2026-06-09T07:16:51Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||455}}{{rule}}</noinclude>
பத்திரிகைகள் யாவும் அந்தப் பேச்சிலே, சில இடங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தன என்றாலும், முழுப் பேச்சையும் ஒரு சேரப் படித்தால்தான், பொருள் பலன் உள்ள முறையில் கிடைக்கும் என்பதால், இங்கு முழுப் பேச்சையும் தந்திருக்கிறேன் - தம்பி! படித்து மகிழமட்டுமல்ல - அதுகுறித்துப் போ, உன் யோசனைகளை உருவாக்கிக்கொள்ள - எனக்கு உன் எண்ணத்தை எடுத்துக் கூற
{{c|<b>இராஜ்ய சபையில் பேசியது</b>}}
துணைத் தலைவர் அவர்களே,
வரி மசோதா (லோக்சபை) மற்றோர் சபையிலே விவாதிக்கப்பட்டது; இப்போது இந்த அவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது - இப்புறமும் எதிர்ப்புறமும் உள்ள உறுப்பினர்கள் எடுத்துக்கூறிய நல்ல பல யோசனைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மக்களுக்கு இந்த முறையிலே வரி விதிக்கப்படுவது ஒருவருக்கும் திருப்தி அளிக்கவில்லை என்பது விவாதத்தைக் கேட்டதிலிருந்து தெரிகிறது.
புதிய வரிகளுக்கான காரணங்கள் என்ன காட்டப்படினும், இந்த அவையிலுள்ளவர்களிலே எந்தப் பகுதியினரும் சரி, வெளியே உள்ள பொதுமக்களில் எந்தப் பிரிவினரும் சரி, புதிய வரிச்சுமையைத் தாங்கத் தயாராக இல்லை. மேலும் மத்திய துறைத்தனத்தாரின் இந்தப் புதிய வரிச்சுமைக்கு முன்பு இரயில்வே அமைச்சு வரி விதித்திருக்கிறது. இதைத் துரத்திக் கொண்டு இராஜ்ய சர்க்கார்களும் புதிய வரிகளைப் போடப் போகிறார்கள். எனவே, வரி மசோதாவைப் பார்க்கும்போது, உடனே ஏற்படுகிற எண்ணம் என்னவென்றால், தற்போதுள்ள சர்க்கார், தங்களின் தோல்விகளால் திகைத்துப்போய், பொது மக்களை தேவையற்ற பளுவைச் சுமக்கும்படி கேட்கிறது என்பது தான். தற்போதுள்ள சர்க்கார், தனது தோல்விகளுக்கும், தனது செய்கையாலும்
செய்யத் தவறியவையாலும் ஏற்பட்ட கேடுகளுக்கும் சமாதான விளக்கம் தர இயலவில்வை; ஒன்றுதான் கூறமுடிகிறது. திட்டம் நிறைவேற்றப்படவேண்டி இருப்பதால் ஒவ்வொரு பளுவையும் மக்கள் சுமக்கவேண்டும் என்பதுதான். இவர்களின் திட்டத்தின் தன்மை என்ன, திட்டம் சமதர்ம அடிப்படையில் இருக்கப்போகிறதா அல்லது வேறுவிதமாகவா என்று ஆய்வாளர்கள் கேட்டால், இவர்கள், ‘நாங்கள்
மிக<noinclude></noinclude>
1ez0su9omm1l2sxaz5wdxs2p4w2etew
1943901
1943774
2026-06-09T10:18:19Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||455}}{{rule}}</noinclude>
பத்திரிகைகள் யாவும் அந்தப் பேச்சிலே, சில இடங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தன என்றாலும், முழுப் பேச்சையும் ஒரு சேரப் படித்தால்தான், பொருள் பலன் உள்ள முறையில் கிடைக்கும் என்பதால், இங்கு முழுப் பேச்சையும் தந்திருக்கிறேன் - தம்பி! படித்து மகிழமட்டுமல்ல - அதுகுறித்துப் போ, உன் யோசனைகளை உருவாக்கிக்கொள்ள - எனக்கு உன் எண்ணத்தை எடுத்துக் கூற
{{c|<b>இராஜ்ய சபையில் பேசியது</b>}}
துணைத் தலைவர் அவர்களே,
வரி மசோதா (லோக்சபை) மற்றோர் சபையிலே விவாதிக்கப்பட்டது; இப்போது இந்த அவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது - இப்புறமும் எதிர்ப்புறமும் உள்ள உறுப்பினர்கள் எடுத்துக்கூறிய நல்ல பல யோசனைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மக்களுக்கு இந்த முறையிலே வரி விதிக்கப்படுவது ஒருவருக்கும் திருப்தி அளிக்கவில்லை என்பது விவாதத்தைக் கேட்டதிலிருந்து தெரிகிறது.
புதிய வரிகளுக்கான காரணங்கள் என்ன காட்டப்படினும், இந்த அவையிலுள்ளவர்களிலே எந்தப் பகுதியினரும் சரி, வெளியே உள்ள பொதுமக்களில் எந்தப் பிரிவினரும் சரி, புதிய வரிச்சுமையைத் தாங்கத் தயாராக இல்லை. மேலும் மத்திய துறைத்தனத்தாரின் இந்தப் புதிய வரிச்சுமைக்கு முன்பு இரயில்வே அமைச்சு வரி விதித்திருக்கிறது. இதைத் துரத்திக் கொண்டு இராஜ்ய சர்க்கார்களும் புதிய வரிகளைப் போடப் போகிறார்கள். எனவே, வரி மசோதாவைப் பார்க்கும்போது, உடனே ஏற்படுகிற எண்ணம் என்னவென்றால், தற்போதுள்ள சர்க்கார், தங்களின் தோல்விகளால் திகைத்துப்போய், பொது மக்களை தேவையற்ற பளுவைச் சுமக்கும்படி கேட்கிறது என்பது தான். தற்போதுள்ள சர்க்கார், தனது தோல்விகளுக்கும், தனது செய்கையாலும்
செய்யத் தவறியவையாலும் ஏற்பட்ட கேடுகளுக்கும் சமாதான விளக்கம் தர இயலவில்வை; ஒன்றுதான் கூறமுடிகிறது. திட்டம் நிறைவேற்றப்படவேண்டி இருப்பதால் ஒவ்வொரு பளுவையும் மக்கள் சுமக்கவேண்டும் என்பதுதான். இவர்களின் திட்டத்தின் தன்மை என்ன, திட்டம் சமதர்ம அடிப்படையில் இருக்கப்போகிறதா அல்லது வேறுவிதமாகவா என்று ஆய்வாளர்கள் கேட்டால், இவர்கள், ‘நாங்கள்
மிக<noinclude></noinclude>
38vfbiu3v14h9dbe206xtydt0y33j0t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/457
250
645656
1943779
1942177
2026-06-09T07:21:25Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|456||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>நல்லவர்கள், இங்கொரு துண்டும் அங்கொரு துண்டுமாக எடுத்து, அவைகளை ஒன்றாகக் கலந்து, ஒரு கலப்புப் பொருளாதார திட்டம் தயாரிக்கிறோம்’ என்கிறார்கள்.
துணைத் தலைவர் அவர்களே! கலப்படம் ஒரு குற்றம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள், நிதிமந்திரி, கலப்படக் குற்றத்தைக் கோபத்துடன் கண்டித்துப் பேசினார் லோக்சபையிலே. கலப்படம் செய்யும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தால், அவர்களைச் சவுக்காலடிப்பது மட்டுமல்லாமல்
மொரார்ஜி தேசாய் :- நான் அதைச் சொல்லவில்லை. அவர்களைச் சவுக்காலடிக்கவேண்டுமென்று ஒரு யோசனை கூறப்பட்டது.
சி. என். ஏ - ஆகவே, நிதிமந்திரி அவர்களைத் தண்டிக்கவும் இஷ்டப்படவில்லை! என்றாலும், கலப்படம் ஒரு குற்றம்; பொருளாதார தத்துவக் கலப்படம் எத்தகைய குற்றம் என்றால், அதற்கான வினையை, இக்கால மக்கள் மட்டு மல்லாமல் வருங்கால மக்களும் அனுபவித்தாகவேண்டும், அத்தகைய குற்றம். எனவே, இன்றைய சர்க்கார், பொருளாதார தத்துவ அடிப்படையிலே தமது கொள்கையை வகுத்துக்கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். ஆனால் அவர்கள் எந்தப் பொருளாதார தத்துவத்துக்கும் புதிய வியாக்யானம் வேண்டும் என்கிறார்கள். அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்போது பழைய வியாக்யானத்தை எடுத்துக்கொள்கிறார்கள். சாதகமாக இல்லாத போது நாங்கள் தத்துவத்திலே மூழ்கிவிடுபவர்கள் அல்ல; நாங்கள் செயல்முறையில் நாட்டம் உள்ளவர்கள் என்று கூறிவிடுகிறார்கள் தொல்லை அவ்வளவும் எதனால் ஏற்படுகிறது என்றால், இந்தச் சர்க்காருக்கு ஒரு தத்துவம் இல்லை; பொருளாதார இலட்சியம் இல்லை; நாட்டிலே பணியாற்றுகிற ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் புகழ்தரும் இலட்சியங்களைக் களவாடிக்கொள்ள விரும்புகிறார்கள். பொது உடைமைக்
கட்சியிடமிருந்து, சுதந்திரக் கட்சியிடமிருந்து, மற்ற எல்லா அரசியல் கட்சிகளிடமிருந்து, கருத்துக்களைக் களவாடிக் கொள்ள விரும்புகிறார்கள். இங்கு வேறு எந்த அரசியல் கட்சியும் இருக்கத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் சமதர்மவாதிகளாகவும் இருக்கிறோம், முதலாளித்துவ வாதிகளாகவும் இருக்கிறோம், எம்மிடம் கூட்டுப் பொருளாதாரத்துவம் இருக்கிறது என்கிறார்கள். எனவே, இன்றைய சர்க்காருடைய<noinclude></noinclude>
asy56x3o0y3lz11kragal6sxw2jdeoe
1943903
1943779
2026-06-09T10:20:08Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|456||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>நல்லவர்கள், இங்கொரு துண்டும் அங்கொரு துண்டுமாக எடுத்து, அவைகளை ஒன்றாகக் கலந்து, ஒரு கலப்புப் பொருளாதார திட்டம் தயாரிக்கிறோம்’ என்கிறார்கள்.
துணைத் தலைவர் அவர்களே! கலப்படம் ஒரு குற்றம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள், நிதிமந்திரி, கலப்படக் குற்றத்தைக் கோபத்துடன் கண்டித்துப் பேசினார் லோக்சபையிலே. கலப்படம் செய்யும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தால், அவர்களைச் சவுக்காலடிப்பது மட்டுமல்லாமல்
மொரார்ஜி தேசாய் :- நான் அதைச் சொல்லவில்லை. அவர்களைச் சவுக்காலடிக்கவேண்டுமென்று ஒரு யோசனை கூறப்பட்டது.
சி. என். ஏ - ஆகவே, நிதிமந்திரி அவர்களைத் தண்டிக்கவும் இஷ்டப்படவில்லை! என்றாலும், கலப்படம் ஒரு குற்றம்; பொருளாதார தத்துவக் கலப்படம் எத்தகைய குற்றம் என்றால், அதற்கான வினையை, இக்கால மக்கள் மட்டு மல்லாமல் வருங்கால மக்களும் அனுபவித்தாகவேண்டும், அத்தகைய குற்றம். எனவே, இன்றைய சர்க்கார், பொருளாதார தத்துவ அடிப்படையிலே தமது கொள்கையை வகுத்துக்கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். ஆனால் அவர்கள் எந்தப் பொருளாதார தத்துவத்துக்கும் புதிய வியாக்யானம் வேண்டும் என்கிறார்கள். அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்போது பழைய வியாக்யானத்தை எடுத்துக்கொள்கிறார்கள். சாதகமாக இல்லாத போது நாங்கள் தத்துவத்திலே மூழ்கிவிடுபவர்கள் அல்ல; நாங்கள் செயல்முறையில் நாட்டம் உள்ளவர்கள் என்று கூறிவிடுகிறார்கள் தொல்லை அவ்வளவும் எதனால் ஏற்படுகிறது என்றால், இந்தச் சர்க்காருக்கு ஒரு தத்துவம் இல்லை; பொருளாதார இலட்சியம் இல்லை; நாட்டிலே பணியாற்றுகிற ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் புகழ்தரும் இலட்சியங்களைக் களவாடிக்கொள்ள விரும்புகிறார்கள். பொது உடைமைக்
கட்சியிடமிருந்து, சுதந்திரக் கட்சியிடமிருந்து, மற்ற எல்லா அரசியல் கட்சிகளிடமிருந்து, கருத்துக்களைக் களவாடிக் கொள்ள விரும்புகிறார்கள். இங்கு வேறு எந்த அரசியல் கட்சியும் இருக்கத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் சமதர்மவாதிகளாகவும் இருக்கிறோம், முதலாளித்துவ வாதிகளாகவும் இருக்கிறோம், எம்மிடம் கூட்டுப் பொருளாதாரத்துவம் இருக்கிறது என்கிறார்கள். எனவே, இன்றைய சர்க்காருடைய<noinclude></noinclude>
ibpcbb2d3nz04vcmji9le44x579pxek
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/458
250
645660
1943878
1942179
2026-06-09T10:01:31Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||457}}{{rule}}</noinclude>கொள்கையின் அடிப்படையில் காணப்படும் பொருளாதார தத்துவம் பற்றிய திட்டவட்டமான விளக்கம் தரப்படுமானால், மற்றக் கட்சிகள் தமக்குரிய தத்துவங்களை எடுத்துவைக்க முடியும். கனம் பூபேஷ் குப்தா, எடுத்துக் காட்டினார். காங்கிரசில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. ஒரு கோஷ்டி வலதுசாரி பக்கம் வலிக்கிறது. மற்றொரு கோஷ்டி இடப்பக்கம் இழுக்கிறது என்றும்; கம்யூனிஸ்டுகட்சி வலதுசாரிக் கோஷ்டியை
வெளியேற்ற, (காங்கிரசில் உள்ள) இடதுசாரிக் கோஷ்டிக்கு உதவிசெய்யும் என்று திட்டவட்டமாகக் கூறினார். துரதிர்ஷ்டவசமாக பூபேஷ் குப்தா அவர்கள், இன்றைய நிதி அமைச்சரை வலதுசாரிக் கோஷ்டியில் சேர்த்துப் பேசினார்; (வெளியேற்றப் படவேண்டிய கோஷ்டியில்
வரிவிதிப்புக் கொள்கையின்கீழ் எத்தகைய தத்துவம் காணப்படினும், நேர்முக வரி, மறைமுக வரி இவைகளிலே செய்யப்பட்டுள்ள மாறுதலால், மொத்தத்தில் 71.7 கோடி ரூபாய் ஒரு முழு வருடத்தில் வருவாய் கிடைக்கிறது. இதுவே 45.5 கோடி ரூபாய் மறைமுக வரியாகவும் 27.2 கோடி நேர்முக வரியாகவும் பெறப்பட இருக்கிறது. இந்த ஏற்பாடுகளால், வருவாய் வர இருக்கிறது என்று, துன்பம் கண்டும் துணுக்குறாத முறையிலே, ஒருவிதமாக மகிழ்ச்சியுடன் நிதி அமைச்சர் கூறுகிறார். தாங்க முடியாத வரியைச் செலுத்தும்படி கேட்கும்போது, வற்புறுத்தப்படும்போது, மக்கள் அடைகிற உணர்ச்சிகளை அவர் உணர்வில்லை. வேதாந்திபோலப் பேசுகிறார், பணம் படைத்தோர், மேலும் மேலும் அதிக அளவு வரி செலுத்தவேண்டும். ஏழைகள், இவைமூலம் முன்னேற்றத்தை அதிகமாகப் பெறவேண்டும், இது எமது சமதர்ம அரசுக் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்கிறார். இந்த இரண்டு அம்சங்களையும் நிதி அமைச்சர் மெய்ப்பித்துக் காட்டவேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன். பணக்காரர்
வரிப்பளுவின் அதிகமான பாகத்தை ஏற்றுக் கொள்ளும் முறையிலும், அதன் பலன்களை ஏழைகள் அதிக அளவில் பெறும் தன்மையிலுமா, நிதி அமைச்சர் தமது வரிக் கொள்கையை வகுத்துக்கொண்டிருக்கிறார்? மந்திரி சபையின் மற்றோர் உறுப்பினர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் கூறியுள்ள ஒரு கருத்தை அதனைக் கண்டனம் என்றே கூறலாம் - எடுத்துரைக்க விரும்புகிறேன். இந்திய சர்க்கார் கையாண்டு வருகிற வருவாய் வரிவிதிப்புப் கொள்கை காரணமாக, ரூபாயின் மதிப்புக் குறைந்து கொண்டு வருகிறது, நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து மக்கள் இழுத்துப் பறித்துக்கொண்டு வாழும் நிலையிலும்,<noinclude></noinclude>
tt4jmcbk34f2mz5tj2uriu0qfp63lxc
1943905
1943878
2026-06-09T10:21:31Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||457}}{{rule}}</noinclude>கொள்கையின் அடிப்படையில் காணப்படும் பொருளாதார தத்துவம் பற்றிய திட்டவட்டமான விளக்கம் தரப்படுமானால், மற்றக் கட்சிகள் தமக்குரிய தத்துவங்களை எடுத்துவைக்க முடியும். கனம் பூபேஷ் குப்தா, எடுத்துக் காட்டினார். காங்கிரசில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. ஒரு கோஷ்டி வலதுசாரி பக்கம் வலிக்கிறது. மற்றொரு கோஷ்டி இடப்பக்கம் இழுக்கிறது என்றும்; கம்யூனிஸ்டுகட்சி வலதுசாரிக் கோஷ்டியை
வெளியேற்ற, (காங்கிரசில் உள்ள) இடதுசாரிக் கோஷ்டிக்கு உதவிசெய்யும் என்று திட்டவட்டமாகக் கூறினார். துரதிர்ஷ்டவசமாக பூபேஷ் குப்தா அவர்கள், இன்றைய நிதி அமைச்சரை வலதுசாரிக் கோஷ்டியில் சேர்த்துப் பேசினார்; (வெளியேற்றப் படவேண்டிய கோஷ்டியில்
வரிவிதிப்புக் கொள்கையின்கீழ் எத்தகைய தத்துவம் காணப்படினும், நேர்முக வரி, மறைமுக வரி இவைகளிலே செய்யப்பட்டுள்ள மாறுதலால், மொத்தத்தில் 71.7 கோடி ரூபாய் ஒரு முழு வருடத்தில் வருவாய் கிடைக்கிறது. இதுவே 45.5 கோடி ரூபாய் மறைமுக வரியாகவும் 27.2 கோடி நேர்முக வரியாகவும் பெறப்பட இருக்கிறது. இந்த ஏற்பாடுகளால், வருவாய் வர இருக்கிறது என்று, துன்பம் கண்டும் துணுக்குறாத முறையிலே, ஒருவிதமாக மகிழ்ச்சியுடன் நிதி அமைச்சர் கூறுகிறார். தாங்க முடியாத வரியைச் செலுத்தும்படி கேட்கும்போது, வற்புறுத்தப்படும்போது, மக்கள் அடைகிற உணர்ச்சிகளை அவர் உணர்வில்லை. வேதாந்திபோலப் பேசுகிறார், பணம் படைத்தோர், மேலும் மேலும் அதிக அளவு வரி செலுத்தவேண்டும். ஏழைகள், இவைமூலம் முன்னேற்றத்தை அதிகமாகப் பெறவேண்டும், இது எமது சமதர்ம அரசுக் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்கிறார். இந்த இரண்டு அம்சங்களையும் நிதி அமைச்சர் மெய்ப்பித்துக் காட்டவேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன். பணக்காரர்
வரிப்பளுவின் அதிகமான பாகத்தை ஏற்றுக் கொள்ளும் முறையிலும், அதன் பலன்களை ஏழைகள் அதிக அளவில் பெறும் தன்மையிலுமா, நிதி அமைச்சர் தமது வரிக் கொள்கையை வகுத்துக்கொண்டிருக்கிறார்? மந்திரி சபையின் மற்றோர் உறுப்பினர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் கூறியுள்ள ஒரு கருத்தை அதனைக் கண்டனம் என்றே கூறலாம் - எடுத்துரைக்க விரும்புகிறேன். இந்திய சர்க்கார் கையாண்டு வருகிற வருவாய் வரிவிதிப்புப் கொள்கை காரணமாக, ரூபாயின் மதிப்புக் குறைந்து கொண்டு வருகிறது, நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து மக்கள் இழுத்துப் பறித்துக்கொண்டு வாழும் நிலையிலும்,<noinclude></noinclude>
1l3tw8x4np9aps8i9dhb6u2c5bkygyz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/459
250
645661
1943882
1942180
2026-06-09T10:06:46Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|458||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அதற்கும் மட்டமாகவும் இருக்கிறார்கள். அதிகமான செல்வம் குறிப்பிட்ட சிலரிடம் போய் முடங்கிக்கொள்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். இப்புறத்தில் உள்ள உறுப்பினர்கள் ரூபாயின் மதிப்புக் கீழே விழுந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், முழுத் தகவல்களும் தெரியாது இவர்களுக்கு என்று சொட்டு சொல்லிவிடுவார்கள், ஆனால் நான், இலாக்கா இல்லாத மந்திரி, தில்லியைவிட்டு வெளியேறுகிறேன், ஏனெனில், இங்கு வேங்கைகள் உலாவுகின்றன என்று கூறிவிட்டுச் சென்ற, கனம். டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் கருத்தை எடுத்துக் கூறினேன். வேங்கையைத் துரத்தி அடித்துவிட்டார்கள் என்று நம்புகிறேன், அல்லது கெட்டிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் மீண்டும் இங்கு வந்திருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், ரூபாயின் மதிப்புக் குறைந்துகொண்டு வருகிறது என்று பொறுப்புமிக்க பதவியில் உள்ள பொறுப்புமிக்க டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறியுள்ளார். பொறுப்புமிக்கவர் என்று எதனால் கூறுகிறேன் என்றால், அவரிடம் எந்த இலாகாவும் ஒப்படைக்கப்படவில்லை; எனவே, எல்லா இலாகாவும் அவருடையதே என்பதனால், ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருப்பதற்கு, யார் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் ..? எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களா? ஆளுங்கட்சி உறுப்பினர்கள், திட்டங்களை உருவாக்கும்போது, மரியாதைக்குக்கூட எங்களைக் கலந்தாலோசிப்பதில்லை. செல்வவான்களின் பணத்தையும் ஏழைகளின் ஓட்டுகளையும் அதிகாரக் குரலிற் கேட்டுப்பெறும் அரசியல் கட்சியினால் நடத்தப்பட்டு வரும் தேசிய சர்க்கார் 15 ஆண்டுகள் இருந்தும், ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருகிறது. 100க்கு 95 மக்கள் இழுத்துப் பறித்துக்கொண்டு கிடக்கிறார்கள் என்பதனை, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் எடுத்துக் காட்டும் நிலைமை இருக்கிறது. இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் முற்றுப்பெற்று மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நடுவிலே இருக்கும் இந்த நிலையில், மந்திரி சபை உறுப்பினராக உள்ளவரின் கண்டனம் இப்படி இருக்கிறது. 100-க்கு 95 பேர் இழுத்துப் பறித்துக்கொண்டுள்ள இந்த நேரம்தானா, மக்களுக்கு வரிபோடுவதற்கு ஏற்ற நேரம்? அதிலும் மறைமுக வரிகள்! மற்றும் ஒரு புள்ளி விவரம் சர்க்கார் அமைத்த தேசிய ஆய்வுக்குழு கூறியிருப்பது. 270 இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணி நேரம்தான் வேலை கிடைக்கிறது; 200 இலட்சம் மக்களுக்கு இரண்டு மணி நேரம், 450 இலட்சம் மக்களுக்கு 4 மணி நேரம், வேலை கிடைக்கிறது. மற்ற நேரத்தில் வேலை இல்லை. கோடி கோடியாகப் பணத்தைச் செலவழிக்கிறோம் -<noinclude></noinclude>
pfepo9n1qcy5mnfbmk17m2dm8oxsiz6
1943907
1943882
2026-06-09T10:23:10Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|458||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அதற்கும் மட்டமாகவும் இருக்கிறார்கள். அதிகமான செல்வம் குறிப்பிட்ட சிலரிடம் போய் முடங்கிக்கொள்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். இப்புறத்தில் உள்ள உறுப்பினர்கள் ரூபாயின் மதிப்புக் கீழே விழுந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், முழுத் தகவல்களும் தெரியாது இவர்களுக்கு என்று சொட்டு சொல்லிவிடுவார்கள், ஆனால் நான், இலாக்கா இல்லாத மந்திரி, தில்லியைவிட்டு வெளியேறுகிறேன், ஏனெனில், இங்கு வேங்கைகள் உலாவுகின்றன என்று கூறிவிட்டுச் சென்ற, கனம். டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் கருத்தை எடுத்துக் கூறினேன். வேங்கையைத் துரத்தி அடித்துவிட்டார்கள் என்று நம்புகிறேன், அல்லது கெட்டிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் மீண்டும் இங்கு வந்திருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், ரூபாயின் மதிப்புக் குறைந்துகொண்டு வருகிறது என்று பொறுப்புமிக்க பதவியில் உள்ள பொறுப்புமிக்க டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறியுள்ளார். பொறுப்புமிக்கவர் என்று எதனால் கூறுகிறேன் என்றால், அவரிடம் எந்த இலாகாவும் ஒப்படைக்கப்படவில்லை; எனவே, எல்லா இலாகாவும் அவருடையதே என்பதனால், ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருப்பதற்கு, யார் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் ..? எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களா? ஆளுங்கட்சி உறுப்பினர்கள், திட்டங்களை உருவாக்கும்போது, மரியாதைக்குக்கூட எங்களைக் கலந்தாலோசிப்பதில்லை. செல்வவான்களின் பணத்தையும் ஏழைகளின் ஓட்டுகளையும் அதிகாரக் குரலிற் கேட்டுப்பெறும் அரசியல் கட்சியினால் நடத்தப்பட்டு வரும் தேசிய சர்க்கார் 15 ஆண்டுகள் இருந்தும், ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருகிறது. 100க்கு 95 மக்கள் இழுத்துப் பறித்துக்கொண்டு கிடக்கிறார்கள் என்பதனை, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் எடுத்துக் காட்டும் நிலைமை இருக்கிறது. இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் முற்றுப்பெற்று மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நடுவிலே இருக்கும் இந்த நிலையில், மந்திரி சபை உறுப்பினராக உள்ளவரின் கண்டனம் இப்படி இருக்கிறது. 100-க்கு 95 பேர் இழுத்துப் பறித்துக்கொண்டுள்ள இந்த நேரம்தானா, மக்களுக்கு வரிபோடுவதற்கு ஏற்ற நேரம்? அதிலும் மறைமுக வரிகள்! மற்றும் ஒரு புள்ளி விவரம் சர்க்கார் அமைத்த தேசிய ஆய்வுக்குழு கூறியிருப்பது. 270 இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணி நேரம்தான் வேலை கிடைக்கிறது; 200 இலட்சம் மக்களுக்கு இரண்டு மணி நேரம், 450 இலட்சம் மக்களுக்கு 4 மணி நேரம், வேலை கிடைக்கிறது. மற்ற நேரத்தில் வேலை இல்லை. கோடி கோடியாகப் பணத்தைச் செலவழிக்கிறோம் -<noinclude></noinclude>
sl2llz03g4189xdld2dzi2nyflz6xpc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/460
250
645663
1943899
1942182
2026-06-09T10:18:04Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||459}}{{rule}}</noinclude>மக்களிடமிருந்துபெற்ற பணம் - கடனாகவும் உதவித் தொகையாகவும் வெளியே இருந்து பெற்ற பணம் - பதினைந்து வருடச் சுயராஜ்யத்துக்குப் பிறகு, பன்னிரண்டு வருடத் திட்ட வேலைக்குப் பிறகு, 270 இலட்சம் மக்களுக்கு, ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம்தாள் வேலை கிடைக்கிறது. திட்டங்களுக்காக மக்களைக் கசக்கிப் பிழிந்த பிறகு, திட்டங்களுக்காக இவ்வளவு தொகை செலவிட்டான பிறகு. இந்த நிலை இருக்கக் காரணம் என்ன? என்ன விளக்கம் இதற்கு?
மற்றோர் நிலைமை என்னவென்றால், நமது வெளிநாட்டு இருப்புக் கரைந்துவிட்டது. ஏற்றுமதி விழுந்துவிட்டது. வெளிநாடுகள் தரக்கூடிய உதவித்தொகையில் வெட்டு விழும்போல் தெரிகிறது. மறைமுக வரிகள் வளர்ந்தபடி உள்ளன, விலைகள் ஏறியபடி உள்ளன. நேர்முக வரியைச் செலுத்தாமல் நழுவி விடுகிறார்கள். கருப்புப் பணம் பெருகிக்கொண்டு வருகிறது. 778 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏன் இவ்வளவு பெரிய தொகை வகுலிக்கப்படாமல் இருக்கிறது என்று நிதி அமைச்சரைக் கேட்கிறேன். திட்டங்களுக்காக வரி செலுத்தியாகவேண்டும் என்று, மக்களிடம் எந்தத் துணிச்சலில் வருகிறார்? 118 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை
இருக்கிறதே, அவர்களிடம் காட்டுவதுதானே கண்டிப்பு, இந்த 778 கோடி ரூபாயில் ஒரு பாதியையாவது, இவர் அக்கரை எடுத்துக்கொண்டு, கண்டிப்பான முறைகளைக் கையாண்டு வசூலித்திருப்பாரானால், மக்களுக்கு வரி போடவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே! ஆனால் அவர் துண்டு விழுவதைச் சரிக்கட்ட வரிபோடுபவரல்ல, பாதுஷாபோலக் கூறுகிறாரே. 71 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்போகிறது என்று
அவருக்கு வரி வசூலிக்கும் கலெக்டர் மனப்பான்மை இருக்கிறதேயன்றி, இந்தப் பெரிய துணைக்கண்டத்து வளர்ச்சியைக் காணவிரும்பும் அதிகாரியின் மனப்பான்மை இல்லை. அதனால்தான், எனது நண்பர் பூபேஷ் குப்தா, இவர்களின் பொருளாதார திட்டங்களின் அடிப்படையில் உள்ள அரசியல் தத்துவம் என்ன என்று அறிந்துகொள்ள விரும்பினார். எனவே நான் சாட்ட விரும்பும் முதல் குற்றச் சாட்டு, இதுவே; உங்களிடம் எந்தத் திட்டவட்டமான அரசியல் தத்துவமும் இல்லாததால், நீங்கள் குருட்டாம் போக்கிலே, நாட்டை முட்டுச்சந்துகளிலே இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள்! ஆகவே இந்த வரிவிதிப்புகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்றுகூடத் தெரிய முடியவில்லை. வரியும், வரி<noinclude></noinclude>
a2vidr8ghjwfbmtgxk57tvwza3lzoz3
1943909
1943899
2026-06-09T10:24:37Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||459}}{{rule}}</noinclude>மக்களிடமிருந்துபெற்ற பணம் - கடனாகவும் உதவித் தொகையாகவும் வெளியே இருந்து பெற்ற பணம் - பதினைந்து வருடச் சுயராஜ்யத்துக்குப் பிறகு, பன்னிரண்டு வருடத் திட்ட வேலைக்குப் பிறகு, 270 இலட்சம் மக்களுக்கு, ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம்தாள் வேலை கிடைக்கிறது. திட்டங்களுக்காக மக்களைக் கசக்கிப் பிழிந்த பிறகு, திட்டங்களுக்காக இவ்வளவு தொகை செலவிட்டான பிறகு. இந்த நிலை இருக்கக் காரணம் என்ன? என்ன விளக்கம் இதற்கு?
மற்றோர் நிலைமை என்னவென்றால், நமது வெளிநாட்டு இருப்புக் கரைந்துவிட்டது. ஏற்றுமதி விழுந்துவிட்டது. வெளிநாடுகள் தரக்கூடிய உதவித்தொகையில் வெட்டு விழும்போல் தெரிகிறது. மறைமுக வரிகள் வளர்ந்தபடி உள்ளன, விலைகள் ஏறியபடி உள்ளன. நேர்முக வரியைச் செலுத்தாமல் நழுவி விடுகிறார்கள். கருப்புப் பணம் பெருகிக்கொண்டு வருகிறது. 778 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏன் இவ்வளவு பெரிய தொகை வகுலிக்கப்படாமல் இருக்கிறது என்று நிதி அமைச்சரைக் கேட்கிறேன். திட்டங்களுக்காக வரி செலுத்தியாகவேண்டும் என்று, மக்களிடம் எந்தத் துணிச்சலில் வருகிறார்? 118 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை
இருக்கிறதே, அவர்களிடம் காட்டுவதுதானே கண்டிப்பு, இந்த 778 கோடி ரூபாயில் ஒரு பாதியையாவது, இவர் அக்கரை எடுத்துக்கொண்டு, கண்டிப்பான முறைகளைக் கையாண்டு வசூலித்திருப்பாரானால், மக்களுக்கு வரி போடவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே! ஆனால் அவர் துண்டு விழுவதைச் சரிக்கட்ட வரிபோடுபவரல்ல, பாதுஷாபோலக் கூறுகிறாரே. 71 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்போகிறது என்று
அவருக்கு வரி வசூலிக்கும் கலெக்டர் மனப்பான்மை இருக்கிறதேயன்றி, இந்தப் பெரிய துணைக்கண்டத்து வளர்ச்சியைக் காணவிரும்பும் அதிகாரியின் மனப்பான்மை இல்லை. அதனால்தான், எனது நண்பர் பூபேஷ் குப்தா, இவர்களின் பொருளாதார திட்டங்களின் அடிப்படையில் உள்ள அரசியல் தத்துவம் என்ன என்று அறிந்துகொள்ள விரும்பினார். எனவே நான் சாட்ட விரும்பும் முதல் குற்றச் சாட்டு, இதுவே; உங்களிடம் எந்தத் திட்டவட்டமான அரசியல் தத்துவமும் இல்லாததால், நீங்கள் குருட்டாம் போக்கிலே, நாட்டை முட்டுச்சந்துகளிலே இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள்! ஆகவே இந்த வரிவிதிப்புகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்றுகூடத் தெரிய முடியவில்லை. வரியும், வரி<noinclude></noinclude>
1qmwhfiqo4np1qd2h96whd0b4c2a7zq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/461
250
645665
1943908
1942183
2026-06-09T10:23:27Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|460||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அதிகரிப்பதும், சுபீட்சத்தின் அறிகுறி என்று அவர்கள் பேசிக் கொண்டு போகிறார்கள். சுபீட்சத்தின் அறிகுறி என்பதை ஒப்புக் கொள்கிறேன் ஆனால் யாருடைய சுபீட்சம் என்பதற்குப் பதில் அளித்தீர்களா? மக்களின் எந்தச் சாராரின் சுபீட்சம்? அதற்குப் பதில் அளிக்கப்படவில்லை. எனவே மறைமுக வரிகளை, குறிப்பாக அடிப்படையில் மிகத்தேவைப்படும் பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை, வரி மசோதா, லோக்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தபோதிலும், நீக்கிவிட வேண்டும். நிதி அமைச்சர் வேதாந்த மனப்பான்மைகொண்டவர் என்று புகழப்படுகிறார் - ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கண்டனங்களை அவர் கணக்கிலெடுத்துக்கொண்டிருப்பாரானால், ஒருவரும் இந்தப் புதிய வரிகளை ஆதரிக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளமுடியும். கட்சி கொடுத்த கொறடாவினால் ஓட்டுகள் சாதகமாகக் கிடைத்தன - கட்டுப்பாட்டுக்குப் பணிந்து ஆதரவு அளித்தனர். எனவே அவர் இந்த வரிகளை விதிக்க தர்மம்
இடம் தரவில்லை. எனவே அவர், அவருடைய ஆளுங் கட்சி உறுப்பினர்களே சொல்லியுள்ள கண்டனத்திற்கு மதிப்பளிப்பாரானால், அவர் இந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, எந்த வேதாந்தத்தை அவர் மணந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறதோ, அதற்கேகூட பெரிய மதிப்பு அளித்தவராகத் திகழ்வார். துணைத்தலைவர் அவர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்நாட்டிலே, விசித்திரமான, எங்கும் காணாத விந்தையான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜனநாயகம்பற்றிச் சிறிதளவு கூற விரும்புகிறேன். இப்புறத்தில் உள்ள உறுப்பினர்கள் போலவே, கோபதாபமாகத்தான், இரு சபைகளிலும் உள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்கள், புதிய வரி ஏற்பாடுகளைக்
கண்டித்துப் பேசினர். ஆனால் வெளியே சென்றாலோ, இன்றைய சர்க்காரை அவர்கள் ஆதரித்துத் தீரவேண்டி இருக்கிறது; கொறடா கொடுக்கப்படுகிறது; அதனால் சர்க்காருக்குச் சாதகமாக ‘ஓட்’ அளிக்கிறார்கள். இந்த மாதம், விரைவில், கம்யூனிஸ்டு கட்சி, ஜனசங்கம், சுதந்திரக் கட்சி, நான் எந்தக் கட்சியில் இருப்பதைப் பெருமையானதாகக் கருது கிறேனோ அந்தக் கட்சியும், நாங்கள் எல்லோரும் தனித்தனியாக, வரிப்பளுவைக் கண்டித்து, கண்டனக் கூட்டங்கள் நடத்த இருக்கிறோம். மக்களிடம் சென்று, இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு ஏற்றதல்ல, ஏற்கனவே வறுமையால் வதைபடும் மக்களை இந்த வரிகள் மேலும் வாட்டி எடுக்கும் என்று நாங்கள் பேசும்போது, இதே காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளுங்கட்சி<noinclude></noinclude>
tdfk87z1sz178c4ek71xw5ozffkqa4i
1943912
1943908
2026-06-09T10:26:33Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|460||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அதிகரிப்பதும், சுபீட்சத்தின் அறிகுறி என்று அவர்கள் பேசிக் கொண்டு போகிறார்கள். சுபீட்சத்தின் அறிகுறி என்பதை ஒப்புக் கொள்கிறேன் ஆனால் யாருடைய சுபீட்சம் என்பதற்குப் பதில் அளித்தீர்களா? மக்களின் எந்தச் சாராரின் சுபீட்சம்? அதற்குப் பதில் அளிக்கப்படவில்லை. எனவே மறைமுக வரிகளை, குறிப்பாக அடிப்படையில் மிகத்தேவைப்படும் பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை, வரி மசோதா, லோக்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தபோதிலும், நீக்கிவிட வேண்டும். நிதி அமைச்சர் வேதாந்த மனப்பான்மைகொண்டவர் என்று புகழப்படுகிறார் - ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கண்டனங்களை அவர் கணக்கிலெடுத்துக்கொண்டிருப்பாரானால், ஒருவரும் இந்தப் புதிய வரிகளை ஆதரிக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளமுடியும். கட்சி கொடுத்த கொறடாவினால் ஓட்டுகள் சாதகமாகக் கிடைத்தன - கட்டுப்பாட்டுக்குப் பணிந்து ஆதரவு அளித்தனர். எனவே அவர் இந்த வரிகளை விதிக்க தர்மம்
இடம் தரவில்லை. எனவே அவர், அவருடைய ஆளுங் கட்சி உறுப்பினர்களே சொல்லியுள்ள கண்டனத்திற்கு மதிப்பளிப்பாரானால், அவர் இந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, எந்த வேதாந்தத்தை அவர் மணந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறதோ, அதற்கேகூட பெரிய மதிப்பு அளித்தவராகத் திகழ்வார். துணைத்தலைவர் அவர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்நாட்டிலே, விசித்திரமான, எங்கும் காணாத விந்தையான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜனநாயகம்பற்றிச் சிறிதளவு கூற விரும்புகிறேன். இப்புறத்தில் உள்ள உறுப்பினர்கள் போலவே, கோபதாபமாகத்தான், இரு சபைகளிலும் உள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்கள், புதிய வரி ஏற்பாடுகளைக்
கண்டித்துப் பேசினர். ஆனால் வெளியே சென்றாலோ, இன்றைய சர்க்காரை அவர்கள் ஆதரித்துத் தீரவேண்டி இருக்கிறது; கொறடா கொடுக்கப்படுகிறது; அதனால் சர்க்காருக்குச் சாதகமாக ‘ஓட்’ அளிக்கிறார்கள். இந்த மாதம், விரைவில், கம்யூனிஸ்டு கட்சி, ஜனசங்கம், சுதந்திரக் கட்சி, நான் எந்தக் கட்சியில் இருப்பதைப் பெருமையானதாகக் கருது கிறேனோ அந்தக் கட்சியும், நாங்கள் எல்லோரும் தனித்தனியாக, வரிப்பளுவைக் கண்டித்து, கண்டனக் கூட்டங்கள் நடத்த இருக்கிறோம். மக்களிடம் சென்று, இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு ஏற்றதல்ல, ஏற்கனவே வறுமையால் வதைபடும் மக்களை இந்த வரிகள் மேலும் வாட்டி எடுக்கும் என்று நாங்கள் பேசும்போது, இதே காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளுங்கட்சி<noinclude></noinclude>
j3p48dhzo70rw1f1dcs36d0j7qztinx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/462
250
645666
1943915
1942184
2026-06-09T10:28:15Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||461}}{{rule}}</noinclude>உறுப்பினர்கள்தான், முன்வந்து, சர்க்காரைப் பாதுகாக்க ஆதரவுப் பிரசாரம் செய்யப்போகிறார்கள் ஆனால், மக்கள் உங்கள் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று எண்ணாதீர்கள். சர்க்காரை ஆதரிக்க, இந்தச் சபைக்கு வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை மட்டுமல்ல. சபையிலே என்ன சொல்லப்படுகிறது என்பதையும் அவர்கள் படிக்கிறார்கள். எனவேதான், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், நிதி அமைச்சர் விதித்துள்ள மறைமுக வரிகளைச் சரியான முறையிலும், துணிவுடனும் கண்டித்ததுபற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிதி அமைச்சர், திரும்பிப் பார்த்து, ஆனால் எனக்குப் பணம் வேண்டுமே! என்று கேட்கக்கூடும். பணம் பெற நான் கூறக்கூடிய வழிகளிலே ஒன்று, வருமான வரி நிலுவையை வருவிப்பது. ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடியுங்கள், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடையுங்கள்! என் நண்பர் பூபேஷ் குப்தா சொன்னவற்றை எல்லாம் நான் மறுபடியும் கூறத் தேவையில்லை - உங்களால் ஜீரணிக்க முடியாமற் போகக்கூடும் - ஆனால், இப்போது உள்ள அமைப்பு முறையின்படியே கூடப் பல்வேறு இலாக்காக்களிலே சிக்கனம் ஏற்படுத்தினால், நிர்வாக அமைப்புகளிலே உள்ள சந்து பொந்துகளை அடைத்து சீர்படுத்தினால், நிர்வாகத்தை நடத்திச் செல்லத் தேவைப்படும் பணமும் கிடைக்கும், திட்டத்தை நடத்திச்செல்லக்கூடப் பணம் கிடைக்கும். ஆனால், எப்போது இந்தப் பகுதியில் உள்ள நாங்கள், நிர்வாக அமைப்பு முறைகேடாக இருக்கிறது, இலஞ்ச ஊழல், பதவி தருவதில் சலுகை போன்றவைகள் உள்ளன என்று எடுத்துச் சொன்னாலும், மந்திரிசபை உறுப்பினர்கள் ‘நிரூபித்துக் காட்டு’ என்று அறைகிறார்கள்
ஹைதராபாத் சிக்கனக் குழு, இலஞ்சப் புகாரை மெய்ப்பித்துக் காட்டுவது கடினம் என்று அடிக்கடி கூறப்படுகிறது. அதனாலேயே, புகார் எழுகிறபோதெல்லாம், விசாரணை நடத்த துளிகூடத் தயக்கம் காட்டக்கூடாது என்று ஏற்படுகிறது - என்று குறிப்பிட்டிருக்கிறது. என்றாலும், இன்றைய சர்க்கார் மேற்கொண்டுள்ள போக்கு எப்படி இருக்கிறது? முந்திரா ஊழல் நடவடிக்கையின்போது, குற்றம் செய்தவர் என்று காட்டப்பட்ட - இந்திய சர்க்கார் அதிகாரி ஒருவர் - H. M. படேல் என்பவர், நர்மதா பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். பத்திரிகையில் பார்த்தேன் தற்காலிகப் பதவிதான். அத்தச் சபையில் இதுகுறித்துக் கேள்வி கேட்கப்பட்ட போது, பிரதம மந்திரி எழுந்திருந்து....<noinclude></noinclude>
3twuf93ipuwawgbxekcy1ayb8h329sm
1943920
1943915
2026-06-09T10:31:42Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||461}}{{rule}}</noinclude>உறுப்பினர்கள்தான், முன்வந்து, சர்க்காரைப் பாதுகாக்க ஆதரவுப் பிரசாரம் செய்யப்போகிறார்கள் ஆனால், மக்கள் உங்கள் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று எண்ணாதீர்கள். சர்க்காரை ஆதரிக்க, இந்தச் சபைக்கு வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை மட்டுமல்ல. சபையிலே என்ன சொல்லப்படுகிறது என்பதையும் அவர்கள் படிக்கிறார்கள். எனவேதான், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், நிதி அமைச்சர் விதித்துள்ள மறைமுக வரிகளைச் சரியான முறையிலும், துணிவுடனும் கண்டித்ததுபற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிதி அமைச்சர், திரும்பிப் பார்த்து, ஆனால் எனக்குப் பணம் வேண்டுமே! என்று கேட்கக்கூடும். பணம் பெற நான் கூறக்கூடிய வழிகளிலே ஒன்று, வருமான வரி நிலுவையை வருவிப்பது. ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடியுங்கள், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடையுங்கள்! என் நண்பர் பூபேஷ் குப்தா சொன்னவற்றை எல்லாம் நான் மறுபடியும் கூறத் தேவையில்லை - உங்களால் ஜீரணிக்க முடியாமற் போகக்கூடும் - ஆனால், இப்போது உள்ள அமைப்பு முறையின்படியே கூடப் பல்வேறு இலாக்காக்களிலே சிக்கனம் ஏற்படுத்தினால், நிர்வாக அமைப்புகளிலே உள்ள சந்து பொந்துகளை அடைத்து சீர்படுத்தினால், நிர்வாகத்தை நடத்திச் செல்லத் தேவைப்படும் பணமும் கிடைக்கும், திட்டத்தை நடத்திச்செல்லக்கூடப் பணம் கிடைக்கும். ஆனால், எப்போது இந்தப் பகுதியில் உள்ள நாங்கள், நிர்வாக அமைப்பு முறைகேடாக இருக்கிறது, இலஞ்ச ஊழல், பதவி தருவதில் சலுகை போன்றவைகள் உள்ளன என்று எடுத்துச் சொன்னாலும், மந்திரிசபை உறுப்பினர்கள் ‘நிரூபித்துக் காட்டு’ என்று அறைகிறார்கள்
ஹைதராபாத் சிக்கனக் குழு, இலஞ்சப் புகாரை மெய்ப்பித்துக் காட்டுவது கடினம் என்று அடிக்கடி கூறப்படுகிறது. அதனாலேயே, புகார் எழுகிறபோதெல்லாம், விசாரணை நடத்த துளிகூடத் தயக்கம் காட்டக்கூடாது என்று ஏற்படுகிறது - என்று குறிப்பிட்டிருக்கிறது. என்றாலும், இன்றைய சர்க்கார் மேற்கொண்டுள்ள போக்கு எப்படி இருக்கிறது? முந்திரா ஊழல் நடவடிக்கையின்போது, குற்றம் செய்தவர் என்று காட்டப்பட்ட - இந்திய சர்க்கார் அதிகாரி ஒருவர் - H. M. படேல் என்பவர், நர்மதா பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். பத்திரிகையில் பார்த்தேன் தற்காலிகப் பதவிதான். அத்தச் சபையில் இதுகுறித்துக் கேள்வி கேட்கப்பட்ட போது, பிரதம மந்திரி எழுந்திருந்து....<noinclude></noinclude>
h563ecfc6g9piaeybh3zw534f9rke0e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/463
250
645668
1943928
1942185
2026-06-09T10:37:02Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|462||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
பூபேஷ் குப்தா:- {{left_margin|3em|இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, அவருக்கு பத்ம விபூஷன் பட்டம் கொடுப்பார்கள். !}}
சி. என். ஏ:- {{left_margin|3em|என், மந்திரிசபையிலேயே இடம் கிடைக்கக் கூடும். லோக்சபையில் கேள்வி கேட்கப்பட்டபோது பிரதம மந்திரி எழுந்திருந்து தனக்கு அதுகுறித்துத் தெரியாது என்று பதில் அளித்தார். அவர் அவ்விதம் சொன்னது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், அவர் ஆமாம். யார் நியமிக்கப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும் - என் ஒப்புதலும் அதற்கு உண்டு என்றுகூறி இருந்திருப்பாரானால், நான் திடுக்கிட்டுப் போயிருப்பேன் நல்ல வேளையாக, எனக்கு அது தெரியாது என்று அவர் பதில் அளித்தார். இராஜ்ய சர்க்காருக்கும் மத்திய சர்க்காருக்கும் உள்ள தொடர்பு இப்படித்தான் இருக்கிறது. நாடெங்கிலுமிருந்து அறிவாளர்களைத் திரட்டிக் கொண்டு வந்து, தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழி காட்டுங்கள் என்று கேட்கிறீர்கள். முதலில் உங்கள் சர்க்கார்களிலே ஒருமைப்பாடு ஏற்படுத்துங்கள்! ஏன் அவர் வேலைக்கு அமர்த்தப்பட்டார், எப்படி அமர்த்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியாது என்று கூறுகிற ஒரு பிரதம மந்திரி இருக்கிறார். இதுபற்றிப் படிக்கும்போது, மக்களுடைய தீர்ப்பு என்னவாக இருக்கும்? முந்திரா ஊழல் பிரச்சினையில், இந்த அதிகாரி பிணைக்கப்பட்டிருந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர் பசையுள்ள ஒரு வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் படித்தால், மக்கள் என்ன சொல்லுவார்கள்? உங்களுடைய சமதர்மப் பேச்சு, சமதர்ம தத்துவம் கிடக்கட்டும். (இந்த நியமனம்பற்றி) மக்கள் என்ன பேசுவார்கள்? அதனால்தான், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்கிறேன்; ஓட்டைகளை அடைக்க வேண்டுமென்றால், உண்மையான, நிரந்தரமான மாறுதல் நிர்வாக அமைப்பில் ஏற்பட்டாக வேண்டும்.}}
நிர்வாகத்தில் என்ன சீரமைப்புச் செய்யவேண்டும் என்பது பற்றி ஆய்வுரை கூற அமைக்கப்பட்ட, கோர்வாலா தமது அறிக்கையில், வருமான வரிமுறைபற்றிக் குறிப்பிடுகையில், இது போலக் கூறியுள்ளார்.<noinclude></noinclude>
np8236y0dkoh2v7ogtfkistgcqh2av2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/464
250
645671
1943938
1942186
2026-06-09T10:43:06Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||463}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|“வருமான வரித்துறையைப் பொறுத்தவரையில், பொதுமக்கள் முறையிடுவது என்னவென்றால், சாமான்யர்களை, காரணமின்றித் தொல்லைப்படுத்துகிறார்கள். ஆனால் பல இலட்சக்கணக்கில் வரிகொடுக்காமல் ஏமாற்றித் திரிபவர்கள் தப்பித்துக்கொண்டு விடுகிறார்கள் என்பதுதான். வருமானவரி விசாரணைக் குழுவினால் சரியான எந்தப் பலனையும் பெற்றளிக்கமுடியவில்லை. துளிகூடக் கவலையின்றி, மிகத் துணிகரமாசு, வரி ஏமாற்றும் பேர்வழிகள் தங்கள் நடவடிக்கைகளை நடத்திக் கொண்டு போகிறார்கள். இதைக் காணும்போது, மிகுதியும் செல்வாக்குள்ள செல்வவான்களுடன் மோதிக் கொள்ள நேரிடும்போது, இந்தச் சர்க்காரின் கையாலாகாத் தனம்தான் தெரிகிறது, என்ற நம்பிக்கை மிகப் பரவலாக இருக்கிறது.}}
கையாலாகாத்தனம் என்பது வார்த்தை. நான் அவ்வளவு கடுமையான வார்த்தையைக் கூற ஒருமுறைக்கு இருமுறை யோசித்து இருப்பேன். ஆனால், பொது நிர்வாக சீரமைப்புக்கான வழி கூறும்படி சர்க்காராலேயே அமைக்கப்பட்ட காரணத்தால், கோர்வாலா அவர்கள் சர்க்காரின் கையாலாகாத் தன்மை என்று கூறுகிறார். உங்கள் சர்க்கார் கையாலாகாத்து என்று கோர்வாலா கூறியிருக்கும்போது, கோடிகோடியாகப் பணம் தரும்படி நீங்கள் எந்த யோக்கியதையின்பேரில் கேட்கிறீர்கள் என்று மந்திரி சபையினரைக் கேட்கலாமல்லவா? எனவே, நிர்வாக அமைப்பிலே இன்னும் சற்று உயிர்ப்புச்சக்தி, செயலாற்றும் திறன் ஏற்படவேண்டும் என்று விரும்புகிறேன்.
இதோ மற்றோர் கண்டனம்; இது வர்த்தகத்துறை அமைச்சுப் பற்றியது.
{{left_margin|3em|பெரிய! வணிக முதலாளிகளின் விருப்பத்துக்கு இசைவு தருவதிலே வணிகத்துறை அமைச்சு மிகவும் கெட்டபெயர் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது;}}
வேங்கைகள் உலவுகின்றன என்று டி. டி. கிருஷ்ணமாச்சாரி சொன்னது, ஒருவேளை இதை எண்ணித்தான் போலும். வேங்கைகள் வெளியே உலவுகின்றன என்ற முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; துணிந்து யூகமாகச் சொல்வதானால், வர்த்தகத் துறை அமைச்சராக அவரே முன்பு இருந்ததால், அவருக்கு<noinclude></noinclude>
h3k1gi2skkv4y4wj3pfellwzwmb96lf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/326
250
645693
1943510
1943260
2026-06-08T19:14:10Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||325}}{{Rule}}</noinclude>கூடத்திருத்தி, தொகுதிகளை நமது 'வட்டமாக'க் கொள்ளலாமோ என்றுகூட எண்ணம் பிறக்கிறது.
அடித்தளமாகச் சிற்றூர்க் கிளைகளும், ஒரு தொகுதியிலே
எத்தனை சிற்றூர் பேரூர்க் கிளைகள் உள்ளனவோ அவை
இணைக்கப்பட்டு <b>'தொகுதி'</b> அல்லது வட்டம் அல்லது
<b>கோட்டம்</b> என்ற முறையிலே, அமைக்கலாமா என்பதுபற்றி, எண்ணிப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதிலே எழக்கூடிய நல்லவைகளைப்பற்றி மட்டுமேயல்லாமல்.
கெடுதல்கள் எவை யேனும் உண்டாகக்கூடும் என்று
தோன்றினால் எடுத்துரைக்கத் தயங்கவேண்டாம் - கடித
வாயிலாக ஏனெனில், நான் இதுபற்றி எந்த ஒரு முடிவான
கருத்துக்கும் வந்துவிடவில்லை; யோசிக்கத் தொடங்கியுள்ளேன்.
காங்கிரசல்லாதார் வெற்றிபெற்ற இடங்களை வேண்டுமென்றே புறக்கணித்து, பாழ்நிலை ஏற்படுத்தி, அதன்மூலம்
கெட்டபெயரைக் காங்கிரசல்லாதாருக்கு ஏற்படுத்தி வைத்து
அதனைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலிலே காங்கிரசு கட்சிக்கு வெற்றிதேடிக்கொள்வது என்பது 'தரக்குறைவான முறை, மக்களாட்சி முறையைப் பாழ்படச் செய்யும் சூது; மக்கள் இன்னமும் பாமரத் தன்மையிலேயே இருக்கிறார்கள், அவர்களை மிரட்டவும் மயக்கவும் முடியும் என்ற எண்ணம்கொண்டவர்களின் சூழ்ச்சித் திட்டம்.
இந்த 'முறை' வளருவது, ஆட்சியில் இடம் பிடித்துக் கொள்ளும் எந்த ஒரு கட்சியும், தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வழி செய்து, மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து விடும். இந்த ஆபத்தான முறையை எதிர்த்து செயலற்றதாக்கி விடவேண்டும்.
ஆளுங்கட்சி வெற்றிபெறாத தொகுதிகளிலே, எந்த
முன்னேற்றமும் ஏற்படாது என்று கூறுவது அறியாமையும்
அகந்தையும் மட்டுமல்ல, அரசியல் அறமுமாகாது; சட்டமும்
அதனை அனுமதிக்காது. எனவே, ஆட்சியைக் கைப்பற்றிக்
கொண்டுவிடும் கட்சியினர் வெளிப்படையாக அவ்விதம் பேச
மாட்டார்கள் சட்டசபையில் பேசும்போதோ, கட்சிக்கு அப்பாற்
பட்டவர்கள்போலவும் மக்களுடைய நலன்களுக்காகவே
வந்துதித்துள்ளவர்கள்போலவும் பேசுவர். செயலோ முற்றிலும்
அருவருக்கத்தக்கதாக இருக்கும்.<noinclude></noinclude>
e4ojzecj82r0j0a32mcc89uvffixr2y
1943539
1943510
2026-06-08T23:18:12Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||325}}{{Rule}}</noinclude>கூடத்திருத்தி, தொகுதிகளை நமது 'வட்டமாக'க் கொள்ளலாமோ என்றுகூட எண்ணம் பிறக்கிறது.
அடித்தளமாகச் சிற்றூர்க் கிளைகளும், ஒரு தொகுதியிலே
எத்தனை சிற்றூர் பேரூர்க் கிளைகள் உள்ளனவோ அவை
இணைக்கப்பட்டு <b>'தொகுதி'</b> அல்லது வட்டம் அல்லது
<b>கோட்டம்</b> என்ற முறையிலே, அமைக்கலாமா என்பதுபற்றி, எண்ணிப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதிலே எழக்கூடிய நல்லவைகளைப்பற்றி மட்டுமேயல்லாமல்.
கெடுதல்கள் எவை யேனும் உண்டாகக்கூடும் என்று
தோன்றினால் எடுத்துரைக்கத் தயங்கவேண்டாம் - கடித
வாயிலாக ஏனெனில், நான் இதுபற்றி எந்த ஒரு முடிவான
கருத்துக்கும் வந்துவிடவில்லை; யோசிக்கத் தொடங்கியுள்ளேன்.
காங்கிரசல்லாதார் வெற்றிபெற்ற இடங்களை வேண்டுமென்றே புறக்கணித்து, பாழ்நிலை ஏற்படுத்தி, அதன்மூலம்
கெட்டபெயரைக் காங்கிரசல்லாதாருக்கு ஏற்படுத்தி வைத்து
அதனைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலிலே காங்கிரசு கட்சிக்கு வெற்றிதேடிக்கொள்வது என்பது 'தரக்குறைவான முறை, மக்களாட்சி முறையைப் பாழ்படச் செய்யும் சூது; மக்கள் இன்னமும் பாமரத் தன்மையிலேயே இருக்கிறார்கள், அவர்களை மிரட்டவும் மயக்கவும் முடியும் என்ற எண்ணம்கொண்டவர்களின் சூழ்ச்சித் திட்டம்.
இந்த 'முறை' வளருவது, ஆட்சியில் இடம் பிடித்துக் கொள்ளும் எந்த ஒரு கட்சியும், தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வழி செய்து, மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து விடும். இந்த ஆபத்தான முறையை எதிர்த்து செயலற்றதாக்கி விடவேண்டும்.
ஆளுங்கட்சி வெற்றிபெறாத தொகுதிகளிலே, எந்த
முன்னேற்றமும் ஏற்படாது என்று கூறுவது அறியாமையும்
அகந்தையும் மட்டுமல்ல, அரசியல் அறமுமாகாது; சட்டமும்
அதனை அனுமதிக்காது. எனவே, ஆட்சியைக் கைப்பற்றிக்
கொண்டுவிடும் கட்சியினர் வெளிப்படையாக அவ்விதம் பேச
மாட்டார்கள் சட்டசபையில் பேசும்போதோ, கட்சிக்கு அப்பாற்
பட்டவர்கள்போலவும் மக்களுடைய நலன்களுக்காகவே
வந்துதித்துள்ளவர்கள்போலவும் பேசுவர். செயலோ முற்றிலும்
அருவருக்கத்தக்கதாக இருக்கும்.<noinclude></noinclude>
0xdwlwf213mnurtilinke8dxsnmdu3v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/327
250
645726
1943511
1943266
2026-06-08T19:14:20Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|326||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
"ஏரி மராமத்து வேலை ஏழாண்டுகளாகச் செய்யப்படவில்லை. இந்த ஆண்டாவது அதனை மேற்கொள்ள வேண்டும்!"
என்று சட்டசபையிலே கழகத் தோழரோ, காங்கிரசல்லாதவர்
எவரேனுமோ கூறும்போது. அமைச்சர்கள் ஆத்திரப்பட்டு,
"எங்களைத் தோற்கடித்த தொகுதி அது; அங்கு ஏரிமராமத்து வேலை செய்ய முடியாது."
என்று பேசமாட்டார்கள். பேசக்கூடாது பேசினால் மக்களாட்சியின் மாண்பு அறிந்தோர் அனைவரும் கண்டிப்பார்கள். எனவே, அமைச்சர்கள் அவ்விதம் பேசாமல்,
"கனம் அங்கத்தினர் தமது தொகுதியிடம் அக்கரை காட்டுவது பாராட்டத்தக்கதுதான் என்றாலும், எரி மராமத்து வேலை என்ற பிரச்சினையில் உள்ள சகல தகவல்களையும் படித்துத் தெரிந்துகொண்டு. இங்கு அதுபற்றிப் பேசியிருந்தால்
பொருத்தமாகவும் இருந்திருக்கும், தக்க பலனும் ஏற்படும்."
என்று கூறுவார். தம்பி! புரிகிறதல்லவா? இந்த உறுப்பினர் விவரம் தெரியாமல் பேசுகிறார். படிக்காமல் எதையோ வாய்க்குவந்ததைப் பேசுகிறார் என்று அமைச்சர் கேலி செய்கிறார். ஏன்? அந்த உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தவர்கள், செச்சே! விவரமறியாத, பொருத்தமாகப் பேசத்தெரியாத ஒருவரை அல்லவா, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டோம். அதனால்தான், நமது தொகுதி சீர்படவில்லை என்று எண்ணிக்கொள்ளவேண்டுமாம்! எரிச்சல் கொள்ளவேண்டுமாம்!! ஏளனம் செய்யவேண்டும்,
எதிர்க்கவேண்டும், இனி 'ஓட்டுப் போடக்கூடாது' என்று
தீர்மானிக்கவேண்டுமாம்! இதற்காகவே இப்படி, 'இடுப்பொடிக்கும் பேச்சுப்' பேசுவதை வாடிக்கை யாக்கிக்
கொள்கிறார்கள்.
அதிலும், ஆளுங்கட்சியிலே எண்ணிக்கை மிக அதிகமாக
இருந்துவிட்டால் அமைச்சர் இதுபோன்ற 'இடுப்பொடிக்கும்'
பேச்சுப் பேசியதும், ஆளுங்கட்சியினர் ஆரவாரம் செய்வர்;
கேலிச் சிரிப்பொலி செய்வர்!
செச்சே! நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறுப்பினருக்கு,
சட்டசபையிலே மரியாதை கிடையாது; கேலிப்பொருளாக
இருக்கிறார்! - என்று எண்ணி, அந்தத் தொகுதி மக்கள், தமது<noinclude></noinclude>
14scr24zrw3ywg4tubzx9njkk76q22a
1943540
1943511
2026-06-08T23:21:17Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|326||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
"ஏரி மராமத்து வேலை ஏழாண்டுகளாகச் செய்யப்படவில்லை. இந்த ஆண்டாவது அதனை மேற்கொள்ள வேண்டும்!"
என்று சட்டசபையிலே கழகத் தோழரோ, காங்கிரசல்லாதவர்
எவரேனுமோ கூறும்போது. அமைச்சர்கள் ஆத்திரப்பட்டு,
"எங்களைத் தோற்கடித்த தொகுதி அது; அங்கு ஏரிமராமத்து வேலை செய்ய முடியாது."
என்று பேசமாட்டார்கள். பேசக்கூடாது பேசினால் மக்களாட்சியின் மாண்பு அறிந்தோர் அனைவரும் கண்டிப்பார்கள். எனவே, அமைச்சர்கள் அவ்விதம் பேசாமல்,
"கனம் அங்கத்தினர் தமது தொகுதியிடம் அக்கரை காட்டுவது பாராட்டத்தக்கதுதான் என்றாலும், எரி மராமத்து வேலை என்ற பிரச்சினையில் உள்ள சகல தகவல்களையும் படித்துத் தெரிந்துகொண்டு. இங்கு அதுபற்றிப் பேசியிருந்தால்
பொருத்தமாகவும் இருந்திருக்கும், தக்க பலனும் ஏற்படும்."
என்று கூறுவார். தம்பி! புரிகிறதல்லவா? இந்த உறுப்பினர் விவரம் தெரியாமல் பேசுகிறார். படிக்காமல் எதையோ வாய்க்குவந்ததைப் பேசுகிறார் என்று அமைச்சர் கேலி செய்கிறார். ஏன்? அந்த உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தவர்கள், செச்சே! விவரமறியாத, பொருத்தமாகப் பேசத்தெரியாத ஒருவரை அல்லவா, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டோம். அதனால்தான், நமது தொகுதி சீர்படவில்லை என்று எண்ணிக்கொள்ளவேண்டுமாம்! எரிச்சல் கொள்ளவேண்டுமாம்!! ஏளனம் செய்யவேண்டும்,
எதிர்க்கவேண்டும், இனி 'ஓட்டுப் போடக்கூடாது' என்று
தீர்மானிக்கவேண்டுமாம்! இதற்காகவே இப்படி, 'இடுப்பொடிக்கும் பேச்சுப்' பேசுவதை வாடிக்கை யாக்கிக்
கொள்கிறார்கள்.
அதிலும், ஆளுங்கட்சியிலே எண்ணிக்கை மிக அதிகமாக
இருந்துவிட்டால் அமைச்சர் இதுபோன்ற 'இடுப்பொடிக்கும்'
பேச்சுப் பேசியதும், ஆளுங்கட்சியினர் ஆரவாரம் செய்வர்;
கேலிச் சிரிப்பொலி செய்வர்!
செச்சே! நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறுப்பினருக்கு,
சட்டசபையிலே மரியாதை கிடையாது; கேலிப்பொருளாக
இருக்கிறார்! - என்று எண்ணி, அந்தத் தொகுதி மக்கள், தமது<noinclude></noinclude>
8up9baopoqs9jqdxnuk8039473m2jud
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/328
250
645727
1943512
1943270
2026-06-08T19:14:29Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||327}}{{Rule}}</noinclude>உறுப்பினர் குறித்துத் தாழ்வான கருத்தைக் கொள்ளவேண்டும் என்பதற்காகச் செய்யப்படும். 'மட்டரகமான' முயற்சி இது.
இதனை, மக்களாட்சியின் மாண்பினைப் போற்றுபவர்களும்,
அறநெறியில் பற்றுக்கொண்டவர்களும் மேற்கொள்ள
மாட்டார்கள்; எதைச் செய்தாவது அரசியல் ஆதிக்கத்தைப்
பெறவேண்டும். எந்த முறைகளைக் கையாண்டாகிலும் பெற்றதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற போக்கினர். இம்முறைகளைக் கையாள்வர்.
தொகுதி மக்களுக்கு உறுப்பினரிடம் பற்றுக் குறைவு
ஏற்பட்டுவிடுவதுகூட இருக்கட்டும்.
என்ன சொன்னாலும் கவனிக்க மறுக்கிறார்கள்.
எதைக் கூறினாலும் ஏற்றுக் கொள்வதில்லை.
எத்தனைமுறை கேட்டாலும் நன்மை கிடைப்பதில்லை.
என்ற நிலையைக் காணும்போது, உறுப்பினருக்கே மனம்
உடைந்து போகிறது. சட்டசபையிலே நாம் இருப்பதனால் என்ன பலன்? என்ற சந்தேகம் அவருக்கே ஏற்பட்டுவிடுகிறது எதையும் செய்யமுடியாமல், எதற்காகச் சட்டசபையிலே இருப்பது? என்று எண்ணுகிறார். சலிப்பு உணர்ச்சி மேலோங்கி விடுகிறது.
இதற்கு இடையிலே, அமைச்சர்கள் அந்தத் தொகுதிகளிலே
'உலா' வருவார்கள்; தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை
உடனழைத்துக்கொண்டு அல்ல; அவரால் தோற்கடிக்கப்பட்ட
காங்கிரஸ் கட்சிக்காரருடன்!!
காங்கிரஸ் ஆட்சியின் அருமை பெருமைகளை அமைச்சர் பேசுவார்.
தொகுதியின் சீர்கேடான நிலைமைகளையும், இதனைப்
போக்கமுடியாமல் சட்டசபையில் வெட்டியாக உட்கார்ந்து
விட்டு வரும் உறுப்பினரைக் கண்டித்தும், காங்கிரஸ்
'பிரமுகர்கள்' பேசுவார்கள்.
அடுத்தமுறை எப்படியும் காங்கிரசுக்கு வெற்றி தேடிக்கொடுத்து, தொகுதியின் சீர்கேடுகளைப் போக்கிக்கொண்டு, சகலவிதமான நன்மைகளையும் பெற்றுக்கொள்ள இப்போதே உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று, ஊரின் 'பெரிய புள்ளி' பேசுவார். அமைச்சர் புன்னகை புரிவார்.<noinclude></noinclude>
1sir4rd5b6obpqj90zx9ttrkohnxct2
1943541
1943512
2026-06-08T23:24:21Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||327}}{{Rule}}</noinclude>உறுப்பினர் குறித்துத் தாழ்வான கருத்தைக் கொள்ளவேண்டும் என்பதற்காகச் செய்யப்படும். 'மட்டரகமான' முயற்சி இது.
இதனை, மக்களாட்சியின் மாண்பினைப் போற்றுபவர்களும்,
அறநெறியில் பற்றுக்கொண்டவர்களும் மேற்கொள்ள
மாட்டார்கள்; எதைச் செய்தாவது அரசியல் ஆதிக்கத்தைப்
பெறவேண்டும். எந்த முறைகளைக் கையாண்டாகிலும் பெற்றதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற போக்கினர். இம்முறைகளைக் கையாள்வர்.
தொகுதி மக்களுக்கு உறுப்பினரிடம் பற்றுக் குறைவு
ஏற்பட்டுவிடுவதுகூட இருக்கட்டும்.
என்ன சொன்னாலும் கவனிக்க மறுக்கிறார்கள்.
எதைக் கூறினாலும் ஏற்றுக் கொள்வதில்லை.
எத்தனைமுறை கேட்டாலும் நன்மை கிடைப்பதில்லை.
என்ற நிலையைக் காணும்போது, உறுப்பினருக்கே மனம்
உடைந்து போகிறது. சட்டசபையிலே நாம் இருப்பதனால் என்ன பலன்? என்ற சந்தேகம் அவருக்கே ஏற்பட்டுவிடுகிறது எதையும் செய்யமுடியாமல், எதற்காகச் சட்டசபையிலே இருப்பது? என்று எண்ணுகிறார். சலிப்பு உணர்ச்சி மேலோங்கி விடுகிறது.
இதற்கு இடையிலே, அமைச்சர்கள் அந்தத் தொகுதிகளிலே
'உலா' வருவார்கள்; தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை
உடனழைத்துக்கொண்டு அல்ல; அவரால் தோற்கடிக்கப்பட்ட
காங்கிரஸ் கட்சிக்காரருடன்!!
காங்கிரஸ் ஆட்சியின் அருமை பெருமைகளை அமைச்சர் பேசுவார்.
தொகுதியின் சீர்கேடான நிலைமைகளையும், இதனைப்
போக்கமுடியாமல் சட்டசபையில் வெட்டியாக உட்கார்ந்து
விட்டு வரும் உறுப்பினரைக் கண்டித்தும், காங்கிரஸ்
'பிரமுகர்கள்' பேசுவார்கள்.
அடுத்தமுறை எப்படியும் காங்கிரசுக்கு வெற்றி தேடிக்கொடுத்து, தொகுதியின் சீர்கேடுகளைப் போக்கிக்கொண்டு, சகலவிதமான நன்மைகளையும் பெற்றுக்கொள்ள இப்போதே உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று, ஊரின் 'பெரிய புள்ளி' பேசுவார். அமைச்சர் புன்னகை புரிவார்.<noinclude></noinclude>
pxil6q447a5i0dgdbv91he8xezxxwi9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/329
250
645728
1943513
1943272
2026-06-08T19:14:37Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|328||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தம்பி! இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு என்ன
எண்ணம் ஏற்படும்? காங்கிரசுக்கு 'ஓட்டுப்' போடாததால்தான்
நமது தொகுதியிலே நன்மை கிடைக்கவில்லை; அதனாலேதான், காங்கிரசு அமைச்சர்கள் நமது தொகுதியைக் கவனிக்கவில்லை; நாம் தவறு செய்துவிட்டோம்; அடுத்தமுறை காங்கிரசுக்கு 'ஓட்டுப்' போட்டால்தான், தொகுதி நிலைமை சீர்படும் என்ற முடிவுதானே.
இந்த முறையை மெத்தத் திறமையுடன், கழகம் வெற்றி பெற்ற தொகுதிகளில், காங்கிரஸ் தலைவர்கள் கையாண்டனர்.
ஏரி, மராமத்து வேலைபற்றி நம்ம எம். எல். ஏ பேசினாராமே.....
ஓ! பேசினாரே! 'கொல்'லென்று சிரித்தார்களே அவர் பேச்சைக் கேட்டு.....
ஏன்? ஏன்? ஏன் சிரித்தார்கள்?
சிரிக்காமல் என்ன செய்வார்கள்? ஏதாவது விவரம் தெரிந்து பேசினால்தானே!!
அப்படியா... ஆசாமி மோசம்தானா...?
ஆருடக்காரனைப் போய்க்கேள்! அன்று காங்கிரசுக்கு
ஓட்டுப்போட்டிருந்தால், இப்படியா நிலைமை இருந்திருக்கும்!
ஏரி மராமத்து வேலைக்கு ஏழு ஆயிரம் இருந்தால் போதும்.
வருஷம் இரண்டு ஆகிறது, இந்த ஆள் சட்டசபைக்குப் போய்!
இந்த ஒரு காரியத்தைச் செய்ய முடியவில்லை. எப்படி முடியும்! சாமர்த்தியம் வேண்டாமா? மந்திரிகளை மனம்போன
போக்கிலே திட்டிவிட்டு, ஏரி மராமத்து வேலையைக் கவனிக்கச் சொன்னால் அவருக்குத் தான் எப்படி மனம் வரும்? ஏரியாவது குளமாவது என்று இருந்துவிட்டார்! நாம்தானே
கஷ்டப்படுகிறோம்.
இப்படி ஊரிலே 'பேச்சு' கிளம்பும்; கிளப்பி விடப்படும்!!
உறுப்பினர்மீது அருவருப்பு வளராமல் இருக்குமா?
எந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களித்திருந்தால், ஆளுங்கட்சி
எதுவரினும், கட்சிப் பாகுபாடு பார்க்காமல் எல்லாத் தொகுதிகளுக்கும் நல்லவைகளைச் செய்தாகவேண்டும்; அதுதான் சட்டம், அதுதான் அறநெறி என்ற அடிப்படையை எல்லா மக்களுமா அறிந்திருக்கிறார்கள்? எடுத்துக் கூறும்போது,<noinclude></noinclude>
7ahf5n36fm2208vdwsr3fvmtwgwapky
1943542
1943513
2026-06-08T23:27:26Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|328||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தம்பி! இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு என்ன
எண்ணம் ஏற்படும்? காங்கிரசுக்கு 'ஓட்டுப்' போடாததால்தான்
நமது தொகுதியிலே நன்மை கிடைக்கவில்லை; அதனாலேதான், காங்கிரசு அமைச்சர்கள் நமது தொகுதியைக் கவனிக்கவில்லை; நாம் தவறு செய்துவிட்டோம்; அடுத்தமுறை காங்கிரசுக்கு 'ஓட்டுப்' போட்டால்தான், தொகுதி நிலைமை சீர்படும் என்ற முடிவுதானே.
இந்த முறையை மெத்தத் திறமையுடன், கழகம் வெற்றி பெற்ற தொகுதிகளில், காங்கிரஸ் தலைவர்கள் கையாண்டனர்.
ஏரி, மராமத்து வேலைபற்றி நம்ம எம். எல். ஏ பேசினாராமே.....
ஓ! பேசினாரே! 'கொல்'லென்று சிரித்தார்களே அவர் பேச்சைக் கேட்டு.....
ஏன்? ஏன்? ஏன் சிரித்தார்கள்?
சிரிக்காமல் என்ன செய்வார்கள்? ஏதாவது விவரம் தெரிந்து பேசினால்தானே!!
அப்படியா... ஆசாமி மோசம்தானா...?
ஆருடக்காரனைப் போய்க்கேள்! அன்று காங்கிரசுக்கு
ஓட்டுப்போட்டிருந்தால், இப்படியா நிலைமை இருந்திருக்கும்!
ஏரி மராமத்து வேலைக்கு ஏழு ஆயிரம் இருந்தால் போதும்.
வருஷம் இரண்டு ஆகிறது, இந்த ஆள் சட்டசபைக்குப் போய்!
இந்த ஒரு காரியத்தைச் செய்ய முடியவில்லை. எப்படி முடியும்! சாமர்த்தியம் வேண்டாமா? மந்திரிகளை மனம்போன
போக்கிலே திட்டிவிட்டு, ஏரி மராமத்து வேலையைக் கவனிக்கச் சொன்னால் அவருக்குத் தான் எப்படி மனம் வரும்? ஏரியாவது குளமாவது என்று இருந்துவிட்டார்! நாம்தானே
கஷ்டப்படுகிறோம்.
இப்படி ஊரிலே 'பேச்சு' கிளம்பும்; கிளப்பி விடப்படும்!!
உறுப்பினர்மீது அருவருப்பு வளராமல் இருக்குமா?
எந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களித்திருந்தால், ஆளுங்கட்சி
எதுவரினும், கட்சிப் பாகுபாடு பார்க்காமல் எல்லாத் தொகுதிகளுக்கும் நல்லவைகளைச் செய்தாகவேண்டும்; அதுதான் சட்டம், அதுதான் அறநெறி என்ற அடிப்படையை எல்லா மக்களுமா அறிந்திருக்கிறார்கள்? எடுத்துக் கூறும்போது,<noinclude></noinclude>
2ncqgd3l258v8jej1pkim0vcao1d0sd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/330
250
645729
1943514
1943274
2026-06-08T19:14:45Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||329}}{{Rule}}</noinclude>எல்லோருக்குமா புரிந்துவிடுகிறது? புரிந்துகொள்பவர்கள்கூட,
ஆமாம்! நமது உறுப்பினர் என்ன செய்வார்? அவர், அவருடைய கடமையைச் செம்மையாகத்தான் செய்திருக்கிறார்; காங்கிரஸ் மந்திரிகள்தான் வேண்டுமென்றே, வஞ்சனை செய்கிறார்கள்; இப்படிப்பட்ட வஞ்சகம் செய்யும் கட்சியை இனி ஒருமுறை ஆட்சியிலே அமரவிடக்கூடாது? அமர்ந்தால். ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்படும் என்ற தெளிவான முடிவுக்கு எங்கே வரமுடிகிறது!
நமக்கு எதற்காகத் தத்துவ விசாரம். நமக்கு நல்லது வேண்டும் காங்கிரசுக்கு 'ஓட்டு'ப் போட்டால்தான் நல்லது கிடைக்கும் என்று அமைச்சர்களே கூறிவிடுகிறார்கள். அவர்களிடம் போய், இது சரியா, முறையா, அறமா, நெறியா என்றெல்லாம் விவாதம் நடத்தவா முடியும்! நமது காரியத்தைச் சாதித்துக்கொள்ள வழிதேடவேண்டுமே தவிர, அரசியல் தத்துவம்பற்றிப் பேசிக்கொண்டிருப்பது, வீண் வேலை ஆகவே காங்கிரசுக்கே 'ஓட்டு'களைப் போட்டுவிடுவோம்.
என்றுதான், வாழ்க்கைத் தொல்லையிலே ஈடுபட்ட பெரும்
பாலோர் எண்ணுவார்கள்.
இந்த மனப்பான்மையிலே நம்பிக்கை வைத்துத்தான். காங்கிரசுக் கட்சியினர், சென்ற முறை, கழகம் வெற்றிபெற்றத் தொகுதிகளிலே பேசும்போது, மிக உறுதியாகக் கூறிவந்தார்கள்.
அடுத்தமுறை இங்கு சுழகம் வெற்றி பெறாது.
என்று திட்டமிட்டு வேலையும் செய்தார்கள்; மிகப் பெரும்
அளவு வெற்றியும் பெற்றார்கள்.
இப்போது கழகம் வெற்றிபெற்றுள்ள 50-இடங்களிலும், மறுபடியும் கழகம் வெற்றிபெற விடமாட்டோம் என்று,
இப்போதே பேசுகிறார்கள்.
அக்ரமம், என்கிறாய்! அரசியல் சூழ்ச்சி என்று கண்டிக்கிறாய்!
அதனால் என்ன, தம்பி! அதற்காக, ஆதிக்க வெறி பிடித்தவர்கள், அச்சமோ கூச்சமோ அடையப்போவதில்லை!
அப்படியானால், அண்ணா! இந்த ஆபத்திலிருந்து விடுபட
இந்த அநீதியை ஒழித்துக்கட்ட, வழியே கிடையாதா? இப்படியே ஒரு அக்ரமத்தை வளரவிடலாமா? என்றெல்லாம் கேட்கிறாய். தம்பி! வழி இல்லாமற் போகவில்லை. சென்ற முறையே அதனைக்<noinclude></noinclude>
ejgday1bjjblz5yoe1iy7leo0dzw9lh
1943543
1943514
2026-06-08T23:30:31Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||329}}{{Rule}}</noinclude>எல்லோருக்குமா புரிந்துவிடுகிறது? புரிந்துகொள்பவர்கள்கூட,
ஆமாம்! நமது உறுப்பினர் என்ன செய்வார்? அவர், அவருடைய கடமையைச் செம்மையாகத்தான் செய்திருக்கிறார்; காங்கிரஸ் மந்திரிகள்தான் வேண்டுமென்றே, வஞ்சனை செய்கிறார்கள்; இப்படிப்பட்ட வஞ்சகம் செய்யும் கட்சியை இனி ஒருமுறை ஆட்சியிலே அமரவிடக்கூடாது? அமர்ந்தால். ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்படும் என்ற தெளிவான முடிவுக்கு எங்கே வரமுடிகிறது!
நமக்கு எதற்காகத் தத்துவ விசாரம். நமக்கு நல்லது வேண்டும் காங்கிரசுக்கு 'ஓட்டு'ப் போட்டால்தான் நல்லது கிடைக்கும் என்று அமைச்சர்களே கூறிவிடுகிறார்கள். அவர்களிடம் போய், இது சரியா, முறையா, அறமா, நெறியா என்றெல்லாம் விவாதம் நடத்தவா முடியும்! நமது காரியத்தைச் சாதித்துக்கொள்ள வழிதேடவேண்டுமே தவிர, அரசியல் தத்துவம்பற்றிப் பேசிக்கொண்டிருப்பது, வீண் வேலை ஆகவே காங்கிரசுக்கே 'ஓட்டு'களைப் போட்டுவிடுவோம்.
என்றுதான், வாழ்க்கைத் தொல்லையிலே ஈடுபட்ட பெரும்
பாலோர் எண்ணுவார்கள்.
இந்த மனப்பான்மையிலே நம்பிக்கை வைத்துத்தான். காங்கிரசுக் கட்சியினர், சென்ற முறை, கழகம் வெற்றிபெற்றத் தொகுதிகளிலே பேசும்போது, மிக உறுதியாகக் கூறிவந்தார்கள்.
அடுத்தமுறை இங்கு சுழகம் வெற்றி பெறாது.
என்று திட்டமிட்டு வேலையும் செய்தார்கள்; மிகப் பெரும்
அளவு வெற்றியும் பெற்றார்கள்.
இப்போது கழகம் வெற்றிபெற்றுள்ள 50-இடங்களிலும், மறுபடியும் கழகம் வெற்றிபெற விடமாட்டோம் என்று,
இப்போதே பேசுகிறார்கள்.
அக்ரமம், என்கிறாய்! அரசியல் சூழ்ச்சி என்று கண்டிக்கிறாய்!
அதனால் என்ன, தம்பி! அதற்காக, ஆதிக்க வெறி பிடித்தவர்கள், அச்சமோ கூச்சமோ அடையப்போவதில்லை!
அப்படியானால், அண்ணா! இந்த ஆபத்திலிருந்து விடுபட
இந்த அநீதியை ஒழித்துக்கட்ட, வழியே கிடையாதா? இப்படியே ஒரு அக்ரமத்தை வளரவிடலாமா? என்றெல்லாம் கேட்கிறாய். தம்பி! வழி இல்லாமற் போகவில்லை. சென்ற முறையே அதனைக்<noinclude></noinclude>
nankkw46au53k4vdpi70p7zjuv3opvn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/331
250
645730
1943515
1943345
2026-06-08T19:14:53Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||330}}{{Rule}}</noinclude>குறிப்பாக நமது தோழர்களிடம் கூறி இருக்கிறேன்; ஆனால்
திட்டமிட்டுச் செயலில் ஈடுபடவில்லை சென்றமுறை.
இம்முறையும் அதுபோல இருந்துவிடப்போவதில்லை.
தொகுதியில் நெருங்கிய தொடர்பினை நமது உறுப்பினர்கள் வைத்துக்கொள்ளவேண்டும்.
அவருக்குத் துணையாகவும், வழிகாட்டவும், இந்தத் தொடர்பினை ஒரு குழு கவனித்துக்கொள்ளவேண்டும்.
தொகுதிக்குத் தேவையானவைகளைக் குறித்துச் சட்டமன்றத்திலே எடுத்துரைக்கவேண்டும்.
எடுத்துரைத்ததுபற்றித் தொகுதியில் அவ்வப்பொழுது
உறுப்பினர்களும், குழுவும் விளக்கியபடி இருக்கவேண்டும்.
முறைப்படி எடுத்துக் கூறியும், காங்கிரசு அரசு தொகுதியின் குறைபாடுகளை நீக்கத் தவறினால், அதனைத் தொகுதி மக்களிடம் எடுத்துக் காட்டவேண்டும்.
அதற்குப் பிறகும் காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே
தொகுதியைப் புறக்கணித்து, கேடு செய்திட முனைகிறது
என்றால், தொகுதியின் உறுப்பினரும், குழுவும், தொகுதியின்
குறைபாடுகளை நீக்க, நேரடி நடவடிக்கையில் ஈடுபட
வேண்டும். இந்த நேரடி நடவடிக்கை என்பது, அமைதி
கெடாதவிதமாகவும், சட்டத்துக்குக் கேடு ஏற்படாத
முறையிலும் அமைதல்வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், அலுவலாளர்கள் முன்பு, மறியல் செய்தேனும்,
தொகுதியின் குறைபாடுகள் நீங்கிட வழிகாணவேண்டும்.
அந்தக் காரியத்துக்குப் பொறுப்பாளர், அமைச்சர் இல்லம்
அல்லது அலுவலகம் எனும் இடங்களும் 'மறியல்' செய்வதற்கான இடங்களாகிவிடவேண்டும்.
தொகுதியின் நன்மைக்காக வாதாட மட்டுமல்ல, கிளர்ச்சியில் ஈடுபட, அதற்காகத் தடியடிபட, சிறை புக, கஷ்ட நஷ்டம் ஏற்க, உறுப்பினர்கள் துணிகிறார்கள் என்ற நிலைமை. இனி ஏற்பட்டாகவேண்டும்.
இந்த முறையின் மூலமாகத்தான், தரக்குறைவான வழிகளால் அரசியல் ஆதிக்கத்தை இழந்துவிடாமல் இருக்கும் போக்கை முறியடித்து, மக்களாட்சி முறையின் மாண்பினைப் பாதுகாத்திட இயலும்.<noinclude></noinclude>
cqtjs9sz4b0i64r0lrie1r0ty8m9rxp
1943544
1943515
2026-06-08T23:33:35Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||330}}{{Rule}}</noinclude>குறிப்பாக நமது தோழர்களிடம் கூறி இருக்கிறேன்; ஆனால்
திட்டமிட்டுச் செயலில் ஈடுபடவில்லை சென்றமுறை.
இம்முறையும் அதுபோல இருந்துவிடப்போவதில்லை.
தொகுதியில் நெருங்கிய தொடர்பினை நமது உறுப்பினர்கள் வைத்துக்கொள்ளவேண்டும்.
அவருக்குத் துணையாகவும், வழிகாட்டவும், இந்தத் தொடர்பினை ஒரு குழு கவனித்துக்கொள்ளவேண்டும்.
தொகுதிக்குத் தேவையானவைகளைக் குறித்துச் சட்டமன்றத்திலே எடுத்துரைக்கவேண்டும்.
எடுத்துரைத்ததுபற்றித் தொகுதியில் அவ்வப்பொழுது
உறுப்பினர்களும், குழுவும் விளக்கியபடி இருக்கவேண்டும்.
முறைப்படி எடுத்துக் கூறியும், காங்கிரசு அரசு தொகுதியின் குறைபாடுகளை நீக்கத் தவறினால், அதனைத் தொகுதி மக்களிடம் எடுத்துக் காட்டவேண்டும்.
அதற்குப் பிறகும் காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே
தொகுதியைப் புறக்கணித்து, கேடு செய்திட முனைகிறது
என்றால், தொகுதியின் உறுப்பினரும், குழுவும், தொகுதியின்
குறைபாடுகளை நீக்க, நேரடி நடவடிக்கையில் ஈடுபட
வேண்டும். இந்த நேரடி நடவடிக்கை என்பது, அமைதி
கெடாதவிதமாகவும், சட்டத்துக்குக் கேடு ஏற்படாத
முறையிலும் அமைதல்வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், அலுவலாளர்கள் முன்பு, மறியல் செய்தேனும்,
தொகுதியின் குறைபாடுகள் நீங்கிட வழிகாணவேண்டும்.
அந்தக் காரியத்துக்குப் பொறுப்பாளர், அமைச்சர் இல்லம்
அல்லது அலுவலகம் எனும் இடங்களும் 'மறியல்' செய்வதற்கான இடங்களாகிவிடவேண்டும்.
தொகுதியின் நன்மைக்காக வாதாட மட்டுமல்ல, கிளர்ச்சியில் ஈடுபட, அதற்காகத் தடியடிபட, சிறை புக, கஷ்ட நஷ்டம் ஏற்க, உறுப்பினர்கள் துணிகிறார்கள் என்ற நிலைமை. இனி ஏற்பட்டாகவேண்டும்.
இந்த முறையின் மூலமாகத்தான், தரக்குறைவான வழிகளால் அரசியல் ஆதிக்கத்தை இழந்துவிடாமல் இருக்கும் போக்கை முறியடித்து, மக்களாட்சி முறையின் மாண்பினைப் பாதுகாத்திட இயலும்.<noinclude></noinclude>
kaqbyp5681l0tyv3ixjin54vokdds08
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/332
250
645731
1943516
1943354
2026-06-08T19:15:02Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||331}}{{Rule}}</noinclude>நமக்காக, நமது உறுப்பினர் சட்டசபையிலே வாதாடுகிறார்
என்று மட்டும், இல்லங்களில் பேச்சு எழுவது போதாது, நமக்காக நமது உறுப்பினர், ஆட்சியாளர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, சிறையில் தள்ளப்பட்டு, வாடிக்கொண்டிருக்கிறார் என்று, உள்ளம் நெகிழ இல்லந்தோறும் பேசிடும் நிலை எழவேண்டும்.
கழகத்தவர்கள், இனி இதற்குத் தம்மைத் தயாராக்கிக்
கொள்ளவேண்டும்.
சென்றமுறை, நான் நேர்மையான அரசியல் முறையில்
ஆட்சிக் கட்சியினருக்கு நம்பிக்கை இருக்கும் என்று எண்ணி,
'தண்டலம் முறை'யைக் கடைப்பிடித்துப் பார்த்தேன்; பலன்
ஏற்படவில்லை.
இம்முறை, நாம் நமது முறையை மாற்றிக்கொண்டாக
வேண்டும். தொகுதிகளின் நலன்களுக்காக, தேவைப்படும்
போது, கிளர்ச்சிகள் நடத்திட நாம் தயாராகிவிடவேண்டும்.
நாடாறு மாதம் காடு ஆறுமாதம் என்பார்களே அதுபோல, பாதிக் காலம் சிறைச்சாலை, பாதிக் காலம் சட்டசபை என்று இருந்தாலும் பரவாயில்லை என்று துணிந்துவிடவேண்டும்.
சட்டசபை முறை, எதற்கு எடுத்தாலும் கிளர்ச்சி செய்துதான்
தீரவேண்டும் என்ற நிலை இல்லாதிருக்க, வாதாடி, விளக்கம்கூறி, மக்களுக்கு நலன் தேட, ஏற்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியினர், இதனை மதிக்க மறுத்தால், இதன்படி நடக்க மறுத்தால், மிச்சம் இருக்கிற ஒரே வழி, கிளர்ச்சிதான்!! சட்ட சபைக்கு கழகம் சென்றுவிடுவதாலேயே, மக்களின் நலன், கிடைத்தால் சட்டசபை மூலம் கிடைக்கட்டும், இல்லையென்றால் நாம் ஏதும் செய்வதற்கு இல்லை என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து காலந்தள்ள அல்ல! சட்டசபை முறையினால், மக்களுக்குத் தேவையான நலன்களைப் பெறமுடியவில்லை என்றால், கிளர்ச்சியிலும் ஈடுபடவேண்டும் என்ற எழுச்சி உள்ளத்தைப் பக்குவமாக வைத்துக்கொண்டிருக்கவேண்டியது தான்.
கிளர்ச்சிகள் தேவை என்ற நிலை ஏற்படும்போது உறுதிவேண்டும். ஊர்ப்பகைகூடாது; எதற்கும் கலங்காத
நெஞ்சம்வேண்டும். அதேபோது ஆத்திரத்துக்குத் துளியும்
இடமளித்துவிடாத போக்கு. சிதையாமல் இருக்கவேண்டும்.
குதிரைகள் வேகமாக ஓடவேண்டும். ஆனால் கடிவாளம்
இல்லாமல் அல்ல!!<noinclude></noinclude>
4hkz0u2szlemzlfum1bn328riuuo3gi
1943545
1943516
2026-06-08T23:36:39Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||331}}{{Rule}}</noinclude>நமக்காக, நமது உறுப்பினர் சட்டசபையிலே வாதாடுகிறார்
என்று மட்டும், இல்லங்களில் பேச்சு எழுவது போதாது, நமக்காக நமது உறுப்பினர், ஆட்சியாளர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, சிறையில் தள்ளப்பட்டு, வாடிக்கொண்டிருக்கிறார் என்று, உள்ளம் நெகிழ இல்லந்தோறும் பேசிடும் நிலை எழவேண்டும்.
கழகத்தவர்கள், இனி இதற்குத் தம்மைத் தயாராக்கிக்
கொள்ளவேண்டும்.
சென்றமுறை, நான் நேர்மையான அரசியல் முறையில்
ஆட்சிக் கட்சியினருக்கு நம்பிக்கை இருக்கும் என்று எண்ணி,
'தண்டலம் முறை'யைக் கடைப்பிடித்துப் பார்த்தேன்; பலன்
ஏற்படவில்லை.
இம்முறை, நாம் நமது முறையை மாற்றிக்கொண்டாக
வேண்டும். தொகுதிகளின் நலன்களுக்காக, தேவைப்படும்
போது, கிளர்ச்சிகள் நடத்திட நாம் தயாராகிவிடவேண்டும்.
நாடாறு மாதம் காடு ஆறுமாதம் என்பார்களே அதுபோல, பாதிக் காலம் சிறைச்சாலை, பாதிக் காலம் சட்டசபை என்று இருந்தாலும் பரவாயில்லை என்று துணிந்துவிடவேண்டும்.
சட்டசபை முறை, எதற்கு எடுத்தாலும் கிளர்ச்சி செய்துதான்
தீரவேண்டும் என்ற நிலை இல்லாதிருக்க, வாதாடி, விளக்கம்கூறி, மக்களுக்கு நலன் தேட, ஏற்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியினர், இதனை மதிக்க மறுத்தால், இதன்படி நடக்க மறுத்தால், மிச்சம் இருக்கிற ஒரே வழி, கிளர்ச்சிதான்!! சட்ட சபைக்கு கழகம் சென்றுவிடுவதாலேயே, மக்களின் நலன், கிடைத்தால் சட்டசபை மூலம் கிடைக்கட்டும், இல்லையென்றால் நாம் ஏதும் செய்வதற்கு இல்லை என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து காலந்தள்ள அல்ல! சட்டசபை முறையினால், மக்களுக்குத் தேவையான நலன்களைப் பெறமுடியவில்லை என்றால், கிளர்ச்சியிலும் ஈடுபடவேண்டும் என்ற எழுச்சி உள்ளத்தைப் பக்குவமாக வைத்துக்கொண்டிருக்கவேண்டியது தான்.
கிளர்ச்சிகள் தேவை என்ற நிலை ஏற்படும்போது உறுதிவேண்டும். ஊர்ப்பகைகூடாது; எதற்கும் கலங்காத
நெஞ்சம்வேண்டும். அதேபோது ஆத்திரத்துக்குத் துளியும்
இடமளித்துவிடாத போக்கு. சிதையாமல் இருக்கவேண்டும்.
குதிரைகள் வேகமாக ஓடவேண்டும். ஆனால் கடிவாளம்
இல்லாமல் அல்ல!!<noinclude></noinclude>
cz9rijggah2lvbdvt2jwq0vir5wmchl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/333
250
645732
1943517
1943356
2026-06-08T19:15:11Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|332||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
ஆளுங் கட்சியினர் பொதுத்தேர்தலுக்குச் சில திங்களுக்கு
முன்னதாக, பதவிகளைவிட்டு விலகிவிட்டிருந்தால், மக்களை
அச்சமூட்டியும், ஆசை காட்டியும், ஓட்டுகளைப் பறித்திட வழி
இந்த அளவுக்கு ஏற்பட்டிருக்காது.
'அதிகாரிகளைப் பயன்படுத்தினோம் என்று தகவல் இருந்தால் காட்டுங்கள்; நடவடிக்கை எடுக்கலாம்' என்று வாதாடுகிறார்கள். காங்கிரசுத் தலைவர்கள்.
தகவல்கள், ஆதாரங்கள், சான்றுகள் கிடைக்கமுடியாத
படியான சூழ்நிலையேகூட, இவர்கள் பதவியில் இருப்பதால் தான் ஏற்படுகிறது.
தேர்தல் காலத்தின் நடிவடிக்கைகளைக் கண்காணிக்கவும்,
தடுத்திடவும், திருத்திடவும், பரிகாரம் தேடி அளித்திடவும்,
தனியான ஒரு நிர்வாக அமைப்பு எங்கே இருக்கிறது? எவரிடம்
முறையிடுவது? எங்கு நீதி கேட்பது, பெறுவது?
அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறை, அமைச்சரிலிருந்து
தொடங்கும்போது, பரிகாரம் தேட, வேறு இடம்?
மருந்திலேயே விஷம் கலந்துவிட்ட பிறகு, விஷம் போக்க
மருந்துக்கு எங்கே போவது?
பெரிய புள்ளிகளை, ஜாதித் தலைவர்களை, பஸ் முதலாளிகளை, வணிகக் கோமான்களை அழைத்துவைத்து
அமைச்சர் நிலையினர் பேசும்போது, அடியவர்கள் போன்றார்
செய்திடும் சிண்டு முடிந்துவிடும் வேலைப்பற்றி எவரிடம்
எடுத்துக்கூறிப் பரிகாரம் காணமுடியும்?
தம்பி! காஞ்சிபுரம் தொகுதியிலே தேர்தல் நேரத்திலே
நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று கூறுகிறேன் நமது நீதிநெறி
தவறாத மந்திரிகள் இதற்கு ஆதாரம் காட்டமுடியுமா என்று
கேட்பார்கள். நேர்மையானவர்கள், காங்கிரசல்லாதார், இந்த
மாநிலத்தவரல்லாதார், பொதுவானவர்கள்கொண்ட ஒரு
தனிக்குழு, இரகசியமாக விசாரணை நடத்தினால், இதற்கும்
இதுபோன்ற மற்ற பல நிகழ்ச்சிகளுக்கும் மெய்ப்பிக்கும்
சான்றுகள் நிச்சயம் கிடைக்கும் நிகழ்ச்சியைக் கூறுகிறேன், கேள், தம்பி!
ஒரு சிற்றூர், அதை அடுத்து, சேரி. இடையிலே புறம்போக்கு நிலம்; ஊருக்குப் பொதுவானது.<noinclude></noinclude>
am6qfmghhbs5zpicxscawfwupvcjeeb
1943546
1943517
2026-06-08T23:39:42Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|332||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
ஆளுங் கட்சியினர் பொதுத்தேர்தலுக்குச் சில திங்களுக்கு
முன்னதாக, பதவிகளைவிட்டு விலகிவிட்டிருந்தால், மக்களை
அச்சமூட்டியும், ஆசை காட்டியும், ஓட்டுகளைப் பறித்திட வழி
இந்த அளவுக்கு ஏற்பட்டிருக்காது.
'அதிகாரிகளைப் பயன்படுத்தினோம் என்று தகவல் இருந்தால் காட்டுங்கள்; நடவடிக்கை எடுக்கலாம்' என்று வாதாடுகிறார்கள். காங்கிரசுத் தலைவர்கள்.
தகவல்கள், ஆதாரங்கள், சான்றுகள் கிடைக்கமுடியாத
படியான சூழ்நிலையேகூட, இவர்கள் பதவியில் இருப்பதால் தான் ஏற்படுகிறது.
தேர்தல் காலத்தின் நடிவடிக்கைகளைக் கண்காணிக்கவும்,
தடுத்திடவும், திருத்திடவும், பரிகாரம் தேடி அளித்திடவும்,
தனியான ஒரு நிர்வாக அமைப்பு எங்கே இருக்கிறது? எவரிடம்
முறையிடுவது? எங்கு நீதி கேட்பது, பெறுவது?
அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறை, அமைச்சரிலிருந்து
தொடங்கும்போது, பரிகாரம் தேட, வேறு இடம்?
மருந்திலேயே விஷம் கலந்துவிட்ட பிறகு, விஷம் போக்க
மருந்துக்கு எங்கே போவது?
பெரிய புள்ளிகளை, ஜாதித் தலைவர்களை, பஸ் முதலாளிகளை, வணிகக் கோமான்களை அழைத்துவைத்து
அமைச்சர் நிலையினர் பேசும்போது, அடியவர்கள் போன்றார்
செய்திடும் சிண்டு முடிந்துவிடும் வேலைப்பற்றி எவரிடம்
எடுத்துக்கூறிப் பரிகாரம் காணமுடியும்?
தம்பி! காஞ்சிபுரம் தொகுதியிலே தேர்தல் நேரத்திலே
நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று கூறுகிறேன் நமது நீதிநெறி
தவறாத மந்திரிகள் இதற்கு ஆதாரம் காட்டமுடியுமா என்று
கேட்பார்கள். நேர்மையானவர்கள், காங்கிரசல்லாதார், இந்த
மாநிலத்தவரல்லாதார், பொதுவானவர்கள்கொண்ட ஒரு
தனிக்குழு, இரகசியமாக விசாரணை நடத்தினால், இதற்கும்
இதுபோன்ற மற்ற பல நிகழ்ச்சிகளுக்கும் மெய்ப்பிக்கும்
சான்றுகள் நிச்சயம் கிடைக்கும் நிகழ்ச்சியைக் கூறுகிறேன், கேள், தம்பி!
ஒரு சிற்றூர், அதை அடுத்து, சேரி. இடையிலே புறம்போக்கு நிலம்; ஊருக்குப் பொதுவானது.<noinclude></noinclude>
qsi0oa7ss3albyxs235jhcurtsmv2mq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/334
250
645733
1943518
1943357
2026-06-08T19:15:20Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||333}}{{Rule}}</noinclude>சேரியில் உள்ள மக்களுக்கு இடநெருக்கடி.
புதிதாகக் குடிசைகள் அமைத்துக்கொள்ள ஏற்ற இடம் அந்தப் புறம்போக்கு. அதற்காகச் சேரி வாழ்பவர் பலமுறை வேண்டிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
'ஆகட்டும் பார்க்கலாம்' என்ற பதிலன்றி வேறு இல்லை.
தேர்தல் நெருங்கிற்று; பதினைந்து இருபது நாட்கள் உள்ளன. அதிகாரி கிளம்புகிறார். அதுவரையில் அக்கரையற்று இருந்தவர். கையில் ஏடெடுத்து, கண்களில் கனிவு காட்டி, சேரி செல்கிறார்; பழங்குடி மக்களிடம் பரிவாகப் பேசுகிறார். பரிதாபமான நிலைமை! இருக்க இடம்கூடக் காணோமே! ஏன் இந்தக் குறையினை உங்கள் எம். எல். ஏ போக்கவில்லையா என்று கேட்கிறார். அவரிடம் சொன்னோம், உங்களிடம் சொன்னதாகச் சொன்னார் என்று, அவர்கள் சொல்கிறார்கள்.
மறுக்கவும் இல்லை! ஒப்புக்கொள்ளவும் இல்லை அதிகாரி!
போனதுபோகட்டும், இப்போது உங்களுக்கு நல்ல காலம் வருகிறது. கஷ்டம் போய்விடும். அதோ இருக்கிறதே,
புறம்போக்கு நிலம்; அவ்வளவும் உங்களுக்குத்தான். மனு
எழுதிக் கொடுங்கள் என்கிறார், அதிகாரி மனு பெறுகிறார்;
கையொப்பம் இடுகிறார்கள்; கைகூப்பி நிற்கிறார்கள்.
இந்த முறையாவது, தன்மை கிடைக்குமா? என்று கேட்கிறார்கள்.
கிடைக்கும்... என்று இழுத்தாற்போல் பேசுகிறார் அதிகாரி.
பயப்படுகிறார்கள் சேரி வாழ்வோர்.
புன்னகை காட்டுகிறார் அதிகாரி; சுற்று முற்றும் பார்க்கிறார்; பார்த்துவிட்டு புறம்போக்கு நிலத்தில் மனைக்கட்டு, வீடுகட்டிக்கொள்ள கடன் தொகை எல்லாம் கிடைக்கும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால்; தேர்தல் வருகிறது, காங்கிரசுக்கு ஓட்டுப்போடுங்கள், மனைச்சுட்டு கிடைக்கும் என்கிறார்.
காங்கிரஸ்காரர் அப்படிச் சொல்லியிருந்திருந்தால், 'ஓட்டு' வாங்கப் பேசுகிறார் என்று எண்ணிக்கொள்வார்கள்;<noinclude></noinclude>
azi5i6g5s74e0ilgj65rzsla8nhxvwz
1943547
1943518
2026-06-08T23:42:46Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||333}}{{Rule}}</noinclude>சேரியில் உள்ள மக்களுக்கு இடநெருக்கடி.
புதிதாகக் குடிசைகள் அமைத்துக்கொள்ள ஏற்ற இடம் அந்தப் புறம்போக்கு. அதற்காகச் சேரி வாழ்பவர் பலமுறை வேண்டிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
'ஆகட்டும் பார்க்கலாம்' என்ற பதிலன்றி வேறு இல்லை.
தேர்தல் நெருங்கிற்று; பதினைந்து இருபது நாட்கள் உள்ளன. அதிகாரி கிளம்புகிறார். அதுவரையில் அக்கரையற்று இருந்தவர். கையில் ஏடெடுத்து, கண்களில் கனிவு காட்டி, சேரி செல்கிறார்; பழங்குடி மக்களிடம் பரிவாகப் பேசுகிறார். பரிதாபமான நிலைமை! இருக்க இடம்கூடக் காணோமே! ஏன் இந்தக் குறையினை உங்கள் எம். எல். ஏ போக்கவில்லையா என்று கேட்கிறார். அவரிடம் சொன்னோம், உங்களிடம் சொன்னதாகச் சொன்னார் என்று, அவர்கள் சொல்கிறார்கள்.
மறுக்கவும் இல்லை! ஒப்புக்கொள்ளவும் இல்லை அதிகாரி!
போனதுபோகட்டும், இப்போது உங்களுக்கு நல்ல காலம் வருகிறது. கஷ்டம் போய்விடும். அதோ இருக்கிறதே,
புறம்போக்கு நிலம்; அவ்வளவும் உங்களுக்குத்தான். மனு
எழுதிக் கொடுங்கள் என்கிறார், அதிகாரி மனு பெறுகிறார்;
கையொப்பம் இடுகிறார்கள்; கைகூப்பி நிற்கிறார்கள்.
இந்த முறையாவது, தன்மை கிடைக்குமா? என்று கேட்கிறார்கள்.
கிடைக்கும்... என்று இழுத்தாற்போல் பேசுகிறார் அதிகாரி.
பயப்படுகிறார்கள் சேரி வாழ்வோர்.
புன்னகை காட்டுகிறார் அதிகாரி; சுற்று முற்றும் பார்க்கிறார்; பார்த்துவிட்டு புறம்போக்கு நிலத்தில் மனைக்கட்டு, வீடுகட்டிக்கொள்ள கடன் தொகை எல்லாம் கிடைக்கும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால்; தேர்தல் வருகிறது, காங்கிரசுக்கு ஓட்டுப்போடுங்கள், மனைச்சுட்டு கிடைக்கும் என்கிறார்.
காங்கிரஸ்காரர் அப்படிச் சொல்லியிருந்திருந்தால், 'ஓட்டு' வாங்கப் பேசுகிறார் என்று எண்ணிக்கொள்வார்கள்;<noinclude></noinclude>
eqo3r5haem0ixg54q9j99hoayjybbuy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/335
250
645734
1943507
1941358
2026-06-08T19:02:10Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|334||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>சிலர் கேட்கவும் செய்வார்கள். ஆனால் பேசுபவரோ, அதிகாரி! என்ன சொல்ல முடியும்?
வாக்குக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள், அதிகாரிக்கு!
அதிகாரி, சேரி வாழ்வோரிடம், காங்கிரசுக்கு ஓட்டுப்
போடச் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு, புறம்போக்கு
நிலத்தை மனைக்கட்டுகளாக்கித் தருகிற வேலையில்
ஈடுபட்டார்போலும் என்றுதானே நினைத்துக்கொள்கிறாய்.
தம்பி! அவர் பெரிய ஆள்! சேரி ஓட்டுகளைக் காங்கிரசுக்குச்
சேர்த்துவிட்டதுபோதும் என்று திருப்தி அடைந்துவிடவில்லை. ஊருக்குப் போனார்.
ஊர்மக்கள் அதிகாரியை வரவேற்றார்கள்.
ஊரிலே முக்கியமானவர்களை அருகே அழைத்தார்.
என்ன ஆட்களய்யா நீங்கள்? விவரம் தெரியாதவர்களாக இருக்கிறீர்களே! - என்றார்.
ஊர்ப் பெரியவர்களுக்குத் திகைப்பு - என்ன சொல்லுகிறார் என்று விளங்காததால்.
ஊர்ப் பொதுச் சொத்து புறம்போக்கு, இது தங்களுக்கு
வேண்டும் என்று சேரிக்காரர்கள் மனுக் கொடுத்து
விட்டார்கள்.
இதோ மனு! மனைக்கட்டுகள் ஆகிவிடும்; உங்கள்
புறம்போக்கு, என்றார்.
ஐயோ! அது எங்களுக்கு வேண்டுமே; மேய்ச்சல் இடம்
அதுதானே, என்று கூறிக் கைபிசைந்துகொண்டார்கள் ஊர்ப்
பெரியவர்கள்.
வாயை மூடிக்கொண்டு கிடந்தால், எப்படி ஐயா காரியம்
நடக்கும். புறம்போக்கு எங்களுக்கு தேவை, சேரிக்காரருக்குத்
தரக்கூடாது என்று, மறுப்பு மனு தயாரித்துக் கொடுங்கள்
என்றார், அதிகாரி.
மனு தயாரித்தார்கள், பெற்றுக்கொண்டார் அதிகாரி.
புறம்போக்கு ஊருக்கு இருக்கும்படி செய்யவேண்டும் என்று
கெஞ்சுகிறார்கள் ஊரார்.
என்னால் என்னய்யா செய்யமுடியும் - என்று கூறி
விட்டு, அதிகாரி மெல்லிய குரலிற் பேசுகிறார்; காங்கிரசுக்<noinclude></noinclude>
j9ocl7hdzee0phh5dxqx374m3kdqwx7
1943519
1943507
2026-06-08T19:15:29Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|334||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>சிலர் கேட்கவும் செய்வார்கள். ஆனால் பேசுபவரோ, அதிகாரி! என்ன சொல்ல முடியும்?
வாக்குக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள், அதிகாரிக்கு!
அதிகாரி, சேரி வாழ்வோரிடம், காங்கிரசுக்கு ஓட்டுப்
போடச் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு, புறம்போக்கு
நிலத்தை மனைக்கட்டுகளாக்கித் தருகிற வேலையில்
ஈடுபட்டார்போலும் என்றுதானே நினைத்துக்கொள்கிறாய்.
தம்பி! அவர் பெரிய ஆள்! சேரி ஓட்டுகளைக் காங்கிரசுக்குச்
சேர்த்துவிட்டதுபோதும் என்று திருப்தி அடைந்துவிடவில்லை. ஊருக்குப் போனார்.
ஊர்மக்கள் அதிகாரியை வரவேற்றார்கள்.
ஊரிலே முக்கியமானவர்களை அருகே அழைத்தார்.
என்ன ஆட்களய்யா நீங்கள்? விவரம் தெரியாதவர்களாக இருக்கிறீர்களே! - என்றார்.
ஊர்ப் பெரியவர்களுக்குத் திகைப்பு - என்ன சொல்லுகிறார் என்று விளங்காததால்.
ஊர்ப் பொதுச் சொத்து புறம்போக்கு, இது தங்களுக்கு
வேண்டும் என்று சேரிக்காரர்கள் மனுக் கொடுத்து
விட்டார்கள்.
இதோ மனு! மனைக்கட்டுகள் ஆகிவிடும்; உங்கள்
புறம்போக்கு, என்றார்.
ஐயோ! அது எங்களுக்கு வேண்டுமே; மேய்ச்சல் இடம்
அதுதானே, என்று கூறிக் கைபிசைந்துகொண்டார்கள் ஊர்ப்
பெரியவர்கள்.
வாயை மூடிக்கொண்டு கிடந்தால், எப்படி ஐயா காரியம்
நடக்கும். புறம்போக்கு எங்களுக்கு தேவை, சேரிக்காரருக்குத்
தரக்கூடாது என்று, மறுப்பு மனு தயாரித்துக் கொடுங்கள்
என்றார், அதிகாரி.
மனு தயாரித்தார்கள், பெற்றுக்கொண்டார் அதிகாரி.
புறம்போக்கு ஊருக்கு இருக்கும்படி செய்யவேண்டும் என்று
கெஞ்சுகிறார்கள் ஊரார்.
என்னால் என்னய்யா செய்யமுடியும் - என்று கூறி
விட்டு, அதிகாரி மெல்லிய குரலிற் பேசுகிறார்; காங்கிரசுக்<noinclude></noinclude>
b9pw40n3md61olbvss9omu21u0bylpd
1943548
1943519
2026-06-08T23:45:50Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|334||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>சிலர் கேட்கவும் செய்வார்கள். ஆனால் பேசுபவரோ, அதிகாரி! என்ன சொல்ல முடியும்?
வாக்குக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள், அதிகாரிக்கு!
அதிகாரி, சேரி வாழ்வோரிடம், காங்கிரசுக்கு ஓட்டுப்
போடச் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு, புறம்போக்கு
நிலத்தை மனைக்கட்டுகளாக்கித் தருகிற வேலையில்
ஈடுபட்டார்போலும் என்றுதானே நினைத்துக்கொள்கிறாய்.
தம்பி! அவர் பெரிய ஆள்! சேரி ஓட்டுகளைக் காங்கிரசுக்குச்
சேர்த்துவிட்டதுபோதும் என்று திருப்தி அடைந்துவிடவில்லை. ஊருக்குப் போனார்.
ஊர்மக்கள் அதிகாரியை வரவேற்றார்கள்.
ஊரிலே முக்கியமானவர்களை அருகே அழைத்தார்.
என்ன ஆட்களய்யா நீங்கள்? விவரம் தெரியாதவர்களாக இருக்கிறீர்களே! - என்றார்.
ஊர்ப் பெரியவர்களுக்குத் திகைப்பு - என்ன சொல்லுகிறார் என்று விளங்காததால்.
ஊர்ப் பொதுச் சொத்து புறம்போக்கு, இது தங்களுக்கு
வேண்டும் என்று சேரிக்காரர்கள் மனுக் கொடுத்து
விட்டார்கள்.
இதோ மனு! மனைக்கட்டுகள் ஆகிவிடும்; உங்கள்
புறம்போக்கு, என்றார்.
ஐயோ! அது எங்களுக்கு வேண்டுமே; மேய்ச்சல் இடம்
அதுதானே, என்று கூறிக் கைபிசைந்துகொண்டார்கள் ஊர்ப்
பெரியவர்கள்.
வாயை மூடிக்கொண்டு கிடந்தால், எப்படி ஐயா காரியம்
நடக்கும். புறம்போக்கு எங்களுக்கு தேவை, சேரிக்காரருக்குத்
தரக்கூடாது என்று, மறுப்பு மனு தயாரித்துக் கொடுங்கள்
என்றார், அதிகாரி.
மனு தயாரித்தார்கள், பெற்றுக்கொண்டார் அதிகாரி.
புறம்போக்கு ஊருக்கு இருக்கும்படி செய்யவேண்டும் என்று
கெஞ்சுகிறார்கள் ஊரார்.
என்னால் என்னய்யா செய்யமுடியும் - என்று கூறி
விட்டு, அதிகாரி மெல்லிய குரலிற் பேசுகிறார்; காங்கிரசுக்<noinclude></noinclude>
eiryoigo4u4qwsg1uvii8wf09s5fdyx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/336
250
645735
1943508
1941362
2026-06-08T19:07:30Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||335}}{{Rule}}</noinclude>கட்சி ஆட்சிக்கு வந்தால்தான், உங்கள் காரியம் நடக்கும்.
அதனால் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாகவேண்டும்.
காங்கிரசுக்கு ஓட்டுப் போடாவிட்டால், புறம்போக்கு
சேரிக்குத்தான் சொல்லிவிட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்
என்றார் அதிகாரி.
தம்பி! என்ன நண பெற்றிருக்க முடியும் என்பதை எண்ணிப்பார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! புறம்போக்கு தருகிறேன் என்று சொல்லிச் சேரி மக்களின் ஓட்டு! புறம்போக்கு ஊராருக்கே சொந்தம் என்று செய்து தருகிறேன் என்று கூறி ஊர்மக்கள் ஓட்டு மொத்தத்தில் 600-ஓட்டுகள் காங்கிரசுக்கு - அதிகாரியின் போக்கினால்!!
இதற்கு ஆதாரம் காட்டு என்றால், அதிகாரி ஒப்புக்
கொள்வாரா? ஏதுமறியாதவர்போல வருவார். இரண்டு
மனுக்களையும் காட்டுவார்; தந்தார்கள், பெற்றுக்கொண்டேன்;
ஓட்டு இன்னாருக்குத்தான் போடவேண்டும் என்று நான்
சொல்லவே இல்லை என்பார்.
ஊரார் மட்டும் என்ன செய்யமுடியும்? அதிகாரிக்குக்
கோபம் வருமே! ஆகவே அவர்கள் என்போன்றோரிடம் சொல்லுவார்களே தவிர, பிறகு மென்று விழுங்கிவிடுவார்கள். நமக்கேன் அதிகாரிகளின் பொல்லாப்பு என்று.
இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன; பல தொகுதிகளில்.
ஆட்சியில் இருந்துகொண்டு, தேர்தலில் ஈடுபடும் வரையில், இதுபோன்ற அலங்கோலங்கள் இருக்கத்தான் செய்யும்.
அதனால்தான் தம்பி! பலமுறை நான் கூறினேன், பதவியை
விட்டு விலகி, வெறும் காங்கிரசுக்காரராக, தேர்தல் வேலையில் ஈடுபடுங்கள்; மக்கள் உமக்கு அப்போது எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பது புரிந்துவிடும் என்று சொன்னேன். தண்ணீரைவிட்டு வெளியே வருகிறதா முதலை! பதவியைவிட்டு விலக மனம் வந்ததா காங்கிரசாருக்கு! பதவியில் இருந்து கொண்டே தேர்தலுக்கு நின்றதால்தான் பெரிய புள்ளிகளின் படைவரிசை துணைபுரிந்தது; அள்ளி அள்ளிப் பணம்கொடுக்க முதலாளிகள் வந்தார்கள்; அதிகாரிகள் வரம்புமீறிச் சென்று காங்கிரசுக்கு வேலை செய்தார்கள்.<noinclude></noinclude>
iqa0sfpm30fntfjvjvti6tb7il26061
1943520
1943508
2026-06-08T19:15:37Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||335}}{{Rule}}</noinclude>கட்சி ஆட்சிக்கு வந்தால்தான், உங்கள் காரியம் நடக்கும்.
அதனால் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாகவேண்டும்.
காங்கிரசுக்கு ஓட்டுப் போடாவிட்டால், புறம்போக்கு
சேரிக்குத்தான் சொல்லிவிட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்
என்றார் அதிகாரி.
தம்பி! என்ன நண பெற்றிருக்க முடியும் என்பதை எண்ணிப்பார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! புறம்போக்கு தருகிறேன் என்று சொல்லிச் சேரி மக்களின் ஓட்டு! புறம்போக்கு ஊராருக்கே சொந்தம் என்று செய்து தருகிறேன் என்று கூறி ஊர்மக்கள் ஓட்டு மொத்தத்தில் 600-ஓட்டுகள் காங்கிரசுக்கு - அதிகாரியின் போக்கினால்!!
இதற்கு ஆதாரம் காட்டு என்றால், அதிகாரி ஒப்புக்
கொள்வாரா? ஏதுமறியாதவர்போல வருவார். இரண்டு
மனுக்களையும் காட்டுவார்; தந்தார்கள், பெற்றுக்கொண்டேன்;
ஓட்டு இன்னாருக்குத்தான் போடவேண்டும் என்று நான்
சொல்லவே இல்லை என்பார்.
ஊரார் மட்டும் என்ன செய்யமுடியும்? அதிகாரிக்குக்
கோபம் வருமே! ஆகவே அவர்கள் என்போன்றோரிடம் சொல்லுவார்களே தவிர, பிறகு மென்று விழுங்கிவிடுவார்கள். நமக்கேன் அதிகாரிகளின் பொல்லாப்பு என்று.
இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன; பல தொகுதிகளில்.
ஆட்சியில் இருந்துகொண்டு, தேர்தலில் ஈடுபடும் வரையில், இதுபோன்ற அலங்கோலங்கள் இருக்கத்தான் செய்யும்.
அதனால்தான் தம்பி! பலமுறை நான் கூறினேன், பதவியை
விட்டு விலகி, வெறும் காங்கிரசுக்காரராக, தேர்தல் வேலையில் ஈடுபடுங்கள்; மக்கள் உமக்கு அப்போது எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பது புரிந்துவிடும் என்று சொன்னேன். தண்ணீரைவிட்டு வெளியே வருகிறதா முதலை! பதவியைவிட்டு விலக மனம் வந்ததா காங்கிரசாருக்கு! பதவியில் இருந்து கொண்டே தேர்தலுக்கு நின்றதால்தான் பெரிய புள்ளிகளின் படைவரிசை துணைபுரிந்தது; அள்ளி அள்ளிப் பணம்கொடுக்க முதலாளிகள் வந்தார்கள்; அதிகாரிகள் வரம்புமீறிச் சென்று காங்கிரசுக்கு வேலை செய்தார்கள்.<noinclude></noinclude>
f52am1z1v5nnq6s4xli1aiqg4jjwfsl
1943549
1943520
2026-06-08T23:48:54Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||335}}{{Rule}}</noinclude>கட்சி ஆட்சிக்கு வந்தால்தான், உங்கள் காரியம் நடக்கும்.
அதனால் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாகவேண்டும்.
காங்கிரசுக்கு ஓட்டுப் போடாவிட்டால், புறம்போக்கு
சேரிக்குத்தான் சொல்லிவிட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்
என்றார் அதிகாரி.
தம்பி! என்ன நண பெற்றிருக்க முடியும் என்பதை எண்ணிப்பார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! புறம்போக்கு தருகிறேன் என்று சொல்லிச் சேரி மக்களின் ஓட்டு! புறம்போக்கு ஊராருக்கே சொந்தம் என்று செய்து தருகிறேன் என்று கூறி ஊர்மக்கள் ஓட்டு மொத்தத்தில் 600-ஓட்டுகள் காங்கிரசுக்கு - அதிகாரியின் போக்கினால்!!
இதற்கு ஆதாரம் காட்டு என்றால், அதிகாரி ஒப்புக்
கொள்வாரா? ஏதுமறியாதவர்போல வருவார். இரண்டு
மனுக்களையும் காட்டுவார்; தந்தார்கள், பெற்றுக்கொண்டேன்;
ஓட்டு இன்னாருக்குத்தான் போடவேண்டும் என்று நான்
சொல்லவே இல்லை என்பார்.
ஊரார் மட்டும் என்ன செய்யமுடியும்? அதிகாரிக்குக்
கோபம் வருமே! ஆகவே அவர்கள் என்போன்றோரிடம் சொல்லுவார்களே தவிர, பிறகு மென்று விழுங்கிவிடுவார்கள். நமக்கேன் அதிகாரிகளின் பொல்லாப்பு என்று.
இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன; பல தொகுதிகளில்.
ஆட்சியில் இருந்துகொண்டு, தேர்தலில் ஈடுபடும் வரையில், இதுபோன்ற அலங்கோலங்கள் இருக்கத்தான் செய்யும்.
அதனால்தான் தம்பி! பலமுறை நான் கூறினேன், பதவியை
விட்டு விலகி, வெறும் காங்கிரசுக்காரராக, தேர்தல் வேலையில் ஈடுபடுங்கள்; மக்கள் உமக்கு அப்போது எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பது புரிந்துவிடும் என்று சொன்னேன். தண்ணீரைவிட்டு வெளியே வருகிறதா முதலை! பதவியைவிட்டு விலக மனம் வந்ததா காங்கிரசாருக்கு! பதவியில் இருந்து கொண்டே தேர்தலுக்கு நின்றதால்தான் பெரிய புள்ளிகளின் படைவரிசை துணைபுரிந்தது; அள்ளி அள்ளிப் பணம்கொடுக்க முதலாளிகள் வந்தார்கள்; அதிகாரிகள் வரம்புமீறிச் சென்று காங்கிரசுக்கு வேலை செய்தார்கள்.<noinclude></noinclude>
8xfx1voj73644pt0cnhu9t48990hlfz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/337
250
645736
1943509
1941365
2026-06-08T19:13:48Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|336||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
தம்பி! இவ்வளவு இடுக்கண்களையும் சமாளித்துப்
பெற்றிருக்கின்றோம், வெற்றிகளை, இந்தத் தேர்தலில்.
சம்மட்டி இல்லை, பாறையை உடைக்க; கரமே சம்மட்டி
என்று ஓங்கிக் குத்திக் குத்தி, இரத்தம் கசியக் கசியக் குத்திப்
பாறையை உடைத்திடுவதுபோல காங்கிரக எதேச்சாதிகாரத்தை, எவ்வளவோ வசதிக் குறைவுக்கிடையில், கழக அணிவகுப்பு எதிர்த்துநின்று வெற்றிபெற்றுக் கொடுத்தது.
மரத்தின்மீது பாதுகாப்புக்காகப் பரண் அமைத்துக் கொண்டு, சுழல் துப்பாக்கியால் புலியைச் சுட்டுக்கொல்லும் வேட்டை முறையிலே காணப்படும் வீரத்தினைப், பட்டி நோக்கிப்
பாய்ந்துவரும் புலியின் வாலைப்பற்றித் தூக்கிக் கரகரவெனச்
சுற்றிப் பாறையின்மீது போட்டிருக்கும் வீரத்துடன் ஒப்பிட்டுப்
பார்!
குண்டடிபட்ட புலி, செத்த பிறகுகூட, குற்றுயிராக
இருக்குமோ என்று அஞ்சி, மரத்தைவிட்டுக் கீழே இறங்கப்
பயப்படும் 'சிகாரி'யுடன், உடலெங்கும் இரத்தக் காயத்துடன்
நின்றபடி. பலலான அடிதான், ஆனால் புலி சாகவில்லை;
ஓடிப்போய்ப் புதருக்குள் புகுந்துவிட்டது என்று கூறிடும்
மாடோட்டும் இளைஞனை ஒப்பிட்டுப் பார்!
அஃதேபோல, பலபல இலட்சங்களைக் கொட்டி, பல்வேறு
அக்ரம வழிகளைக் கையாண்டு 57 இலட்சம் வாக்கு களைப்பெற்ற காங்கிரசுடன், பணப் பஞ்சத்தால் அடிபட்டு, அதிகார பலத்தால் அடியுண்டு, நெருக்கடிகளிலே சிக்கிய நிலையிலும் 34 இலட்சம் வாக்குகளைப்பெற்ற, நமது கழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான். அறுவடையின் அருமையும் அணிவகுப்பின் பெருமையும் விளங்கும். வாழ்த்துகிறேன் தம்பி! அரும்பெரும் வெற்றியினை
இத்தனை வசதிக் குறைவுக்கு இடையிலே பெற்றளித்த
அணிவகுப்பினை.
தம்பி! நான் அந்த அணிவகுப்பின் பெருமையினை,
அறுவடையைக் கண்டு மட்டுமல்ல, மற்றவர்கள் இந்த
அறுவடைபற்றி என்னென்ன கூறுகிறார்கள் என்பதைக் கேட்டு,
மேலும் விளக்கமாக உணர முடிகிறது.
புரியவில்லையே என்பவர்களும்,
ஆச்சரியம், ஆனால் உண்மை என்பவர்களும்.
பிரச்சார பலத்தால்பெற்ற வெற்றி என்பவர்களும்,<noinclude></noinclude>
f1z0slcdqg4bapacdgru1c9u6hxn1xl
1943521
1943509
2026-06-08T19:15:48Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|336||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
தம்பி! இவ்வளவு இடுக்கண்களையும் சமாளித்துப்
பெற்றிருக்கின்றோம், வெற்றிகளை, இந்தத் தேர்தலில்.
சம்மட்டி இல்லை, பாறையை உடைக்க; கரமே சம்மட்டி
என்று ஓங்கிக் குத்திக் குத்தி, இரத்தம் கசியக் கசியக் குத்திப்
பாறையை உடைத்திடுவதுபோல காங்கிரக எதேச்சாதிகாரத்தை, எவ்வளவோ வசதிக் குறைவுக்கிடையில், கழக அணிவகுப்பு எதிர்த்துநின்று வெற்றிபெற்றுக் கொடுத்தது.
மரத்தின்மீது பாதுகாப்புக்காகப் பரண் அமைத்துக் கொண்டு, சுழல் துப்பாக்கியால் புலியைச் சுட்டுக்கொல்லும் வேட்டை முறையிலே காணப்படும் வீரத்தினைப், பட்டி நோக்கிப்
பாய்ந்துவரும் புலியின் வாலைப்பற்றித் தூக்கிக் கரகரவெனச்
சுற்றிப் பாறையின்மீது போட்டிருக்கும் வீரத்துடன் ஒப்பிட்டுப்
பார்!
குண்டடிபட்ட புலி, செத்த பிறகுகூட, குற்றுயிராக
இருக்குமோ என்று அஞ்சி, மரத்தைவிட்டுக் கீழே இறங்கப்
பயப்படும் 'சிகாரி'யுடன், உடலெங்கும் இரத்தக் காயத்துடன்
நின்றபடி. பலலான அடிதான், ஆனால் புலி சாகவில்லை;
ஓடிப்போய்ப் புதருக்குள் புகுந்துவிட்டது என்று கூறிடும்
மாடோட்டும் இளைஞனை ஒப்பிட்டுப் பார்!
அஃதேபோல, பலபல இலட்சங்களைக் கொட்டி, பல்வேறு
அக்ரம வழிகளைக் கையாண்டு 57 இலட்சம் வாக்கு களைப்பெற்ற காங்கிரசுடன், பணப் பஞ்சத்தால் அடிபட்டு, அதிகார பலத்தால் அடியுண்டு, நெருக்கடிகளிலே சிக்கிய நிலையிலும் 34 இலட்சம் வாக்குகளைப்பெற்ற, நமது கழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான். அறுவடையின் அருமையும் அணிவகுப்பின் பெருமையும் விளங்கும். வாழ்த்துகிறேன் தம்பி! அரும்பெரும் வெற்றியினை
இத்தனை வசதிக் குறைவுக்கு இடையிலே பெற்றளித்த
அணிவகுப்பினை.
தம்பி! நான் அந்த அணிவகுப்பின் பெருமையினை,
அறுவடையைக் கண்டு மட்டுமல்ல, மற்றவர்கள் இந்த
அறுவடைபற்றி என்னென்ன கூறுகிறார்கள் என்பதைக் கேட்டு,
மேலும் விளக்கமாக உணர முடிகிறது.
புரியவில்லையே என்பவர்களும்,
ஆச்சரியம், ஆனால் உண்மை என்பவர்களும்.
பிரச்சார பலத்தால்பெற்ற வெற்றி என்பவர்களும்,<noinclude></noinclude>
ppuas5ox1ak3sa35glooq90aj4j1562
1943550
1943521
2026-06-08T23:51:58Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|336||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
தம்பி! இவ்வளவு இடுக்கண்களையும் சமாளித்துப்
பெற்றிருக்கின்றோம், வெற்றிகளை, இந்தத் தேர்தலில்.
சம்மட்டி இல்லை, பாறையை உடைக்க; கரமே சம்மட்டி
என்று ஓங்கிக் குத்திக் குத்தி, இரத்தம் கசியக் கசியக் குத்திப்
பாறையை உடைத்திடுவதுபோல காங்கிரக எதேச்சாதிகாரத்தை, எவ்வளவோ வசதிக் குறைவுக்கிடையில், கழக அணிவகுப்பு எதிர்த்துநின்று வெற்றிபெற்றுக் கொடுத்தது.
மரத்தின்மீது பாதுகாப்புக்காகப் பரண் அமைத்துக் கொண்டு, சுழல் துப்பாக்கியால் புலியைச் சுட்டுக்கொல்லும் வேட்டை முறையிலே காணப்படும் வீரத்தினைப், பட்டி நோக்கிப்
பாய்ந்துவரும் புலியின் வாலைப்பற்றித் தூக்கிக் கரகரவெனச்
சுற்றிப் பாறையின்மீது போட்டிருக்கும் வீரத்துடன் ஒப்பிட்டுப்
பார்!
குண்டடிபட்ட புலி, செத்த பிறகுகூட, குற்றுயிராக
இருக்குமோ என்று அஞ்சி, மரத்தைவிட்டுக் கீழே இறங்கப்
பயப்படும் 'சிகாரி'யுடன், உடலெங்கும் இரத்தக் காயத்துடன்
நின்றபடி. பலலான அடிதான், ஆனால் புலி சாகவில்லை;
ஓடிப்போய்ப் புதருக்குள் புகுந்துவிட்டது என்று கூறிடும்
மாடோட்டும் இளைஞனை ஒப்பிட்டுப் பார்!
அஃதேபோல, பலபல இலட்சங்களைக் கொட்டி, பல்வேறு
அக்ரம வழிகளைக் கையாண்டு 57 இலட்சம் வாக்கு களைப்பெற்ற காங்கிரசுடன், பணப் பஞ்சத்தால் அடிபட்டு, அதிகார பலத்தால் அடியுண்டு, நெருக்கடிகளிலே சிக்கிய நிலையிலும் 34 இலட்சம் வாக்குகளைப்பெற்ற, நமது கழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான். அறுவடையின் அருமையும் அணிவகுப்பின் பெருமையும் விளங்கும். வாழ்த்துகிறேன் தம்பி! அரும்பெரும் வெற்றியினை
இத்தனை வசதிக் குறைவுக்கு இடையிலே பெற்றளித்த
அணிவகுப்பினை.
தம்பி! நான் அந்த அணிவகுப்பின் பெருமையினை,
அறுவடையைக் கண்டு மட்டுமல்ல, மற்றவர்கள் இந்த
அறுவடைபற்றி என்னென்ன கூறுகிறார்கள் என்பதைக் கேட்டு,
மேலும் விளக்கமாக உணர முடிகிறது.
புரியவில்லையே என்பவர்களும்,
ஆச்சரியம், ஆனால் உண்மை என்பவர்களும்.
பிரச்சார பலத்தால்பெற்ற வெற்றி என்பவர்களும்,<noinclude></noinclude>
rc0jlp23ntu2duqntt9qda56bneqd7j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/339
250
645737
1943522
1942992
2026-06-08T19:24:47Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{Left|<b>கடிதம் : 164</b>}}
{{center|{{x-larger|<b>அறுவடையும் - அணிவகுப்பும்<br>(4)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>வீடு கட்டிய கதை -
தி.மு.க. பற்றி அமைச்சர் கருத்துரைகள் -
முன்னும் பின்னும்.
</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|வா}}னவெளியிலே! 'வாயுவேக மனோவேகத்திலே' பயணம் செய்யும் ஏற்பாடு உருவாகிக்கொண்டு வருகிறது என்பதுபற்றி, மெத்த ஆர்வத்தோடு, விளக்கமாக, விவரம் அறிந்த ஒருவர் எடுத்துக் கூறுகிறார் என்று வைத்துக்கொள் - இதனைக் கேட்டு, இதனால் விளையக் கூடிய நன்மைகள் யாவை என்பன பற்றி விவரம் கேட்டறியவும், இது எப்படி நடைபெற முடிகிறது என்று விளக்கம் கேட்டுத் தெளிவுபெறவும் சிலருக்குத் தோன்றும். சிலர் வியப்பிலே மூழ்கி விவரம் விளக்கம் கேட்காமலேயே இருந்துவிடுவர்; சிலர் இதனைப் புரிந்துகொள்ளாமலேயே, என்னமோ சொன்னார்கள் கேட்டோம்; எத்தனையோ பேர் எதை எதையோ சொன்னார்கள் கேட்டோம்; அதுபோல இது ஒன்று என்று இருந்துவிடுவர்; மேற்கொண்டு விவரம் விளக்கம்
கேட்டறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம்கூடத்
தோன்றாது; வேறு சிலர், வியப்புக்குரியது இதுமட்டும் அல்ல;
இதனைவிட வியப்புமிக்கது உண்டு என்று கூறித் தமக்குத் தெரிந்த தகவல்களைக் கூறுவர்; இன்னும் சிலர் இது வியப்புக் குரியதே அல்ல, மிக அற்பமானது என்று கூறிவிடுவர்.
எது கூறினும், எது நேரிடினும், பலர் பலவிதமான
போக்கிலே, தமது கருத்தினைக் கூறுவர்; அவரவர்களின்<noinclude></noinclude>
irsmmk7lc95zewho1q1aocws6h3rwqb
1943529
1943522
2026-06-08T20:09:30Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{Left|<b>கடிதம் : 164</b>}}
{{center|{{x-larger|<b>அறுவடையும் - அணிவகுப்பும்<br>(4)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>வீடு கட்டிய கதை -
தி.மு.க. பற்றி அமைச்சர் கருத்துரைகள் -
முன்னும் பின்னும்.
</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|வா}}னவெளியிலே! 'வாயுவேக மனோவேகத்திலே' பயணம் செய்யும் ஏற்பாடு உருவாகிக்கொண்டு வருகிறது என்பதுபற்றி, மெத்த ஆர்வத்தோடு, விளக்கமாக, விவரம் அறிந்த ஒருவர் எடுத்துக் கூறுகிறார் என்று வைத்துக்கொள் - இதனைக் கேட்டு, இதனால் விளையக் கூடிய நன்மைகள் யாவை என்பன பற்றி விவரம் கேட்டறியவும், இது எப்படி நடைபெற முடிகிறது என்று விளக்கம் கேட்டுத் தெளிவுபெறவும் சிலருக்குத் தோன்றும். சிலர் வியப்பிலே மூழ்கி விவரம் விளக்கம் கேட்காமலேயே இருந்துவிடுவர்; சிலர் இதனைப் புரிந்துகொள்ளாமலேயே, என்னமோ சொன்னார்கள் கேட்டோம்; எத்தனையோ பேர் எதை எதையோ சொன்னார்கள் கேட்டோம்; அதுபோல இது ஒன்று என்று இருந்துவிடுவர்; மேற்கொண்டு விவரம் விளக்கம்
கேட்டறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம்கூடத்
தோன்றாது; வேறு சிலர், வியப்புக்குரியது இதுமட்டும் அல்ல;
இதனைவிட வியப்புமிக்கது உண்டு என்று கூறித் தமக்குத் தெரிந்த தகவல்களைக் கூறுவர்; இன்னும் சிலர் இது வியப்புக் குரியதே அல்ல, மிக அற்பமானது என்று கூறிவிடுவர்.
எது கூறினும், எது நேரிடினும், பலர் பலவிதமான
போக்கிலே, தமது கருத்தினைக் கூறுவர்; அவரவர்களின்<noinclude></noinclude>
71shlahhsv7pn2thux6helyzs12paur
1943551
1943529
2026-06-08T23:55:03Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{Left|<b>கடிதம் : 164</b>}}
{{center|{{x-larger|<b>அறுவடையும் - அணிவகுப்பும்<br>(4)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>வீடு கட்டிய கதை -
தி.மு.க. பற்றி அமைச்சர் கருத்துரைகள் -
முன்னும் பின்னும்.
</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|வா}}னவெளியிலே! 'வாயுவேக மனோவேகத்திலே' பயணம் செய்யும் ஏற்பாடு உருவாகிக்கொண்டு வருகிறது என்பதுபற்றி, மெத்த ஆர்வத்தோடு, விளக்கமாக, விவரம் அறிந்த ஒருவர் எடுத்துக் கூறுகிறார் என்று வைத்துக்கொள் - இதனைக் கேட்டு, இதனால் விளையக் கூடிய நன்மைகள் யாவை என்பன பற்றி விவரம் கேட்டறியவும், இது எப்படி நடைபெற முடிகிறது என்று விளக்கம் கேட்டுத் தெளிவுபெறவும் சிலருக்குத் தோன்றும். சிலர் வியப்பிலே மூழ்கி விவரம் விளக்கம் கேட்காமலேயே இருந்துவிடுவர்; சிலர் இதனைப் புரிந்துகொள்ளாமலேயே, என்னமோ சொன்னார்கள் கேட்டோம்; எத்தனையோ பேர் எதை எதையோ சொன்னார்கள் கேட்டோம்; அதுபோல இது ஒன்று என்று இருந்துவிடுவர்; மேற்கொண்டு விவரம் விளக்கம்
கேட்டறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம்கூடத்
தோன்றாது; வேறு சிலர், வியப்புக்குரியது இதுமட்டும் அல்ல;
இதனைவிட வியப்புமிக்கது உண்டு என்று கூறித் தமக்குத் தெரிந்த தகவல்களைக் கூறுவர்; இன்னும் சிலர் இது வியப்புக் குரியதே அல்ல, மிக அற்பமானது என்று கூறிவிடுவர்.
எது கூறினும், எது நேரிடினும், பலர் பலவிதமான
போக்கிலே, தமது கருத்தினைக் கூறுவர்; அவரவர்களின்<noinclude></noinclude>
drjsiafr50k8zwd4vuu9m44f4bqpwlx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/340
250
645738
1943523
1941371
2026-06-08T19:29:26Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||339}}{{Rule}}</noinclude>நினைப்பு, நிலை, தரம், தன்மை ஆகியவைகளைப் பொறுத்து, போக்கு அமையும்.
ஒரு சிலர், அலாதியான போக்குடன் இருப்பர். எதனைக்
குறித்தும் அக்கரையற்றும், எவரைக் குறித்தும் அலட்சியமாகவும் தமது போக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிக் கொள்வதிலே இச்சையும், துடிப்பும் அவர்களுக்கு மிகுதியாக இருக்கும்.
வானவெளிப் பயணம்பற்றிப் பலர் பல்வேறுவிதமான
கருத்துக் கூறுவர்; இவர்களோ, அலட்சியப் போக்குடன்.
"வானவெளியில் சுற்றிவிட்டு வரத்தானே ஏற்பாடு
செய்கிறார்கள்; அங்கேயே இருந்துவிடுவதற்கு அல்லவே!"
என்று கேட்டு, வானவெளி சுற்றிவர ஏற்பாடு செய்தது
மிகப்பெரிய அதிசயம் அல்ல என்று, விவரம் தெரியாதவர்கள்
எண்ணிச் சிரித்திடச் செய்வார்கள்.
வானவெளிப் பயணம்பற்றித் தகவல்களைத் திரட்டி வந்து
ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தவருக்கு, எரிச்சல் ஏற்படும்.
அதைக் கண்டு அலட்சியப் போக்கிலே பேசியவர். மகிழ்ச்சி
கொள்வார்.
இப்படிப்பட்டவர்களை, தம்பி! பார்த்திருக்கலாம்; எங்கும்
இருக்கிறார்கள்; எதற்கும் இந்தப் போக்கிலே பேசுவார்கள்.
சந்திரமண்டலம் செல்கிறார்கள் என்று கூறிப் பாரேன்,
சூரியமண்டலம் போகவில்லையே! என்று கேட்டு, கூறியவரின்
ஆர்வத்தைக் கேலிக்குரியதாக்குவார்கள்.
வியப்புக்குரியவைகள்பற்றியே இவர்கள் போக்கு இவ்விதம்
இருக்குமென்றால், சாதாரண நிகழ்ச்சிகள் குறித்து இவர்கள்
கொள்ளும் நினைப்புப்பற்றியும், வெளியிடும் கருத்துப்பற்றியும் அதிகம் விளக்கவேண்டுமா!
எதைக்கண்டும், கொண்டும் எவரும் மகிழ்ச்சி அடையவோ
பெருமைப்படவோ விடமாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியும்
பெருமையும் அடையமுடியாமல் போவதிலேதான். இவர்களுக்கு
மகிழ்ச்சி, பெருமை!
நல்ல பாலிலே விழுகிறதே ஈ, இரண்டு சொட்டுகளாவது
குடித்து மகிழ்கிறதா இல்லை! செத்து மிதக்கிறது!! பால் கெட்டுச் சாக்கடையில் ஊற்றப்படுகிறது. இதனால் ஈக்கு என்ன இலாபம்!<noinclude></noinclude>
axgaevyi1rjf562qqgea9sa2m9lqihe
1943530
1943523
2026-06-08T20:09:51Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||339}}{{Rule}}</noinclude>நினைப்பு, நிலை, தரம், தன்மை ஆகியவைகளைப் பொறுத்து, போக்கு அமையும்.
ஒரு சிலர், அலாதியான போக்குடன் இருப்பர். எதனைக்
குறித்தும் அக்கரையற்றும், எவரைக் குறித்தும் அலட்சியமாகவும் தமது போக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிக் கொள்வதிலே இச்சையும், துடிப்பும் அவர்களுக்கு மிகுதியாக இருக்கும்.
வானவெளிப் பயணம்பற்றிப் பலர் பல்வேறுவிதமான
கருத்துக் கூறுவர்; இவர்களோ, அலட்சியப் போக்குடன்.
"வானவெளியில் சுற்றிவிட்டு வரத்தானே ஏற்பாடு
செய்கிறார்கள்; அங்கேயே இருந்துவிடுவதற்கு அல்லவே!"
என்று கேட்டு, வானவெளி சுற்றிவர ஏற்பாடு செய்தது
மிகப்பெரிய அதிசயம் அல்ல என்று, விவரம் தெரியாதவர்கள்
எண்ணிச் சிரித்திடச் செய்வார்கள்.
வானவெளிப் பயணம்பற்றித் தகவல்களைத் திரட்டி வந்து
ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தவருக்கு, எரிச்சல் ஏற்படும்.
அதைக் கண்டு அலட்சியப் போக்கிலே பேசியவர். மகிழ்ச்சி
கொள்வார்.
இப்படிப்பட்டவர்களை, தம்பி! பார்த்திருக்கலாம்; எங்கும்
இருக்கிறார்கள்; எதற்கும் இந்தப் போக்கிலே பேசுவார்கள்.
சந்திரமண்டலம் செல்கிறார்கள் என்று கூறிப் பாரேன்,
சூரியமண்டலம் போகவில்லையே! என்று கேட்டு, கூறியவரின்
ஆர்வத்தைக் கேலிக்குரியதாக்குவார்கள்.
வியப்புக்குரியவைகள்பற்றியே இவர்கள் போக்கு இவ்விதம்
இருக்குமென்றால், சாதாரண நிகழ்ச்சிகள் குறித்து இவர்கள்
கொள்ளும் நினைப்புப்பற்றியும், வெளியிடும் கருத்துப்பற்றியும் அதிகம் விளக்கவேண்டுமா!
எதைக்கண்டும், கொண்டும் எவரும் மகிழ்ச்சி அடையவோ
பெருமைப்படவோ விடமாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியும்
பெருமையும் அடையமுடியாமல் போவதிலேதான். இவர்களுக்கு
மகிழ்ச்சி, பெருமை!
நல்ல பாலிலே விழுகிறதே ஈ, இரண்டு சொட்டுகளாவது
குடித்து மகிழ்கிறதா இல்லை! செத்து மிதக்கிறது!! பால் கெட்டுச் சாக்கடையில் ஊற்றப்படுகிறது. இதனால் ஈக்கு என்ன இலாபம்!<noinclude></noinclude>
j0wb1k0jtfjnua14j5qekjqlirn2v8h
1943552
1943530
2026-06-08T23:58:07Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||339}}{{Rule}}</noinclude>நினைப்பு, நிலை, தரம், தன்மை ஆகியவைகளைப் பொறுத்து, போக்கு அமையும்.
ஒரு சிலர், அலாதியான போக்குடன் இருப்பர். எதனைக்
குறித்தும் அக்கரையற்றும், எவரைக் குறித்தும் அலட்சியமாகவும் தமது போக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிக் கொள்வதிலே இச்சையும், துடிப்பும் அவர்களுக்கு மிகுதியாக இருக்கும்.
வானவெளிப் பயணம்பற்றிப் பலர் பல்வேறுவிதமான
கருத்துக் கூறுவர்; இவர்களோ, அலட்சியப் போக்குடன்.
"வானவெளியில் சுற்றிவிட்டு வரத்தானே ஏற்பாடு
செய்கிறார்கள்; அங்கேயே இருந்துவிடுவதற்கு அல்லவே!"
என்று கேட்டு, வானவெளி சுற்றிவர ஏற்பாடு செய்தது
மிகப்பெரிய அதிசயம் அல்ல என்று, விவரம் தெரியாதவர்கள்
எண்ணிச் சிரித்திடச் செய்வார்கள்.
வானவெளிப் பயணம்பற்றித் தகவல்களைத் திரட்டி வந்து
ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தவருக்கு, எரிச்சல் ஏற்படும்.
அதைக் கண்டு அலட்சியப் போக்கிலே பேசியவர். மகிழ்ச்சி
கொள்வார்.
இப்படிப்பட்டவர்களை, தம்பி! பார்த்திருக்கலாம்; எங்கும்
இருக்கிறார்கள்; எதற்கும் இந்தப் போக்கிலே பேசுவார்கள்.
சந்திரமண்டலம் செல்கிறார்கள் என்று கூறிப் பாரேன்,
சூரியமண்டலம் போகவில்லையே! என்று கேட்டு, கூறியவரின்
ஆர்வத்தைக் கேலிக்குரியதாக்குவார்கள்.
வியப்புக்குரியவைகள்பற்றியே இவர்கள் போக்கு இவ்விதம்
இருக்குமென்றால், சாதாரண நிகழ்ச்சிகள் குறித்து இவர்கள்
கொள்ளும் நினைப்புப்பற்றியும், வெளியிடும் கருத்துப்பற்றியும் அதிகம் விளக்கவேண்டுமா!
எதைக்கண்டும், கொண்டும் எவரும் மகிழ்ச்சி அடையவோ
பெருமைப்படவோ விடமாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியும்
பெருமையும் அடையமுடியாமல் போவதிலேதான். இவர்களுக்கு
மகிழ்ச்சி, பெருமை!
நல்ல பாலிலே விழுகிறதே ஈ, இரண்டு சொட்டுகளாவது
குடித்து மகிழ்கிறதா இல்லை! செத்து மிதக்கிறது!! பால் கெட்டுச் சாக்கடையில் ஊற்றப்படுகிறது. இதனால் ஈக்கு என்ன இலாபம்!<noinclude></noinclude>
rdvnbspbk0tfe8gis2vedloxupbgbgx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/341
250
645739
1943524
1941375
2026-06-08T19:35:26Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|340||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பால் சாப்பிட எண்ணியவன் சாப்பிடவில்லை அல்லவா?
அதுதான்!
இந்த மனப்போக்கிலுள்ளவர்கள். தமக்கென்று ஒருவிதமான பலனும் கிடைக்காவிட்டாலும், மற்றவர்கள் மகிழ்ச்சியும்
பெருமையும் அடைகிறபோது, பாலில் விழும் ஈபோலாகி, அந்த மகிழ்ச்சியை மாய்க்கவும், பெருமையைக் குலைக்கவும் முற்படுவர்.
திருமணம்,புதுமனை புகுவிழாப்போன்ற நிகழ்ச்சிகளிலே,
மகிழ்ச்சி பெறுவோர் பலர் இருப்பர்; அந்த இடங்களிலே,
இப்படிப்பட்டவர்கள் சிலர் இருந்துகொண்டு, மற்றவர்களுக்கு
எரிச்சலூட்டித் தமக்கு மகிழ்ச்சி தேடிக்கொள்வர்.
குட்டநோய் கொண்: ஒருவர், அவர்பால் அனுதாபம்
காட்டுபவரிடமே இதுபோல நடந்துகொண்டது, எனக்குத்
தெரியும்.
உங்களைப்போன்ற நல்லவர்களுக்கா இதுபோன்ற கொடிய
நோய் வருவது, என்னமோ போங்கள், பார்க்கும்போதே வயிறு
பகீர் என்கிறது; துவக்கத்திலேயே கவனித்திருக்க வேண்டும்; தக்க மருந்து எடுத்துக்கொண்டிருக்கவேண்டும்; அப்போது
கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள்; இப்போது இந்த அளவுக்கு
வளர்த்துவிட்டது - என்றெல்லாம் நண்பர். பரிவுடன் பேசி,
நோய்கொண்டவருக்கு ஆறுதலளிக்க முற்பட்டார்.
உடல் மட்டுமல்ல, உள்ளமே நோய்கொண்டவராகிப்
போயிருந்த அந்த ஆசாமி, இவ்வளவு பரிவுடன் ஆறுதலளித்தவருக்கு நன்றி கூறவில்லை. மாறாக, ஆறுதல் கூறியவரை உற்றுப் பார்த்துக்கொண்டு.
"என் விஷயம் இருக்கட்டும். உனக்கு, நெற்றியிலே
என்னமோபோல இருக்கிறதப்பா. சும்மா, 'தேமல், படை'
என்று இருந்துவிடாதே."
என்று பேசி, ஆறுதல் பேசியவர் அச்சப்படும்படி செய்து
விட்டார்.
இந்தப் போக்குடையோர், ஒருவன் புதுவீடு கட்டி, அதிலே
குடிபோவதுபற்றி, என்னென்ன பேசுவார்கள் என்பதை
எண்ணிப்பார், தம்பி! வேடிக்கை வேடிக்கையாக இருக்கும்;
இப்படிப்பட்டவர்களின் மனப்போக்கு எத்தகையது என்பது
விளங்கும்.
{{rh||★|}}<noinclude></noinclude>
gq497ubprnuginc6a9x7bxrc2lnedvs
1943531
1943524
2026-06-08T20:10:08Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|340||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பால் சாப்பிட எண்ணியவன் சாப்பிடவில்லை அல்லவா?
அதுதான்!
இந்த மனப்போக்கிலுள்ளவர்கள். தமக்கென்று ஒருவிதமான பலனும் கிடைக்காவிட்டாலும், மற்றவர்கள் மகிழ்ச்சியும்
பெருமையும் அடைகிறபோது, பாலில் விழும் ஈபோலாகி, அந்த மகிழ்ச்சியை மாய்க்கவும், பெருமையைக் குலைக்கவும் முற்படுவர்.
திருமணம்,புதுமனை புகுவிழாப்போன்ற நிகழ்ச்சிகளிலே,
மகிழ்ச்சி பெறுவோர் பலர் இருப்பர்; அந்த இடங்களிலே,
இப்படிப்பட்டவர்கள் சிலர் இருந்துகொண்டு, மற்றவர்களுக்கு
எரிச்சலூட்டித் தமக்கு மகிழ்ச்சி தேடிக்கொள்வர்.
குட்டநோய் கொண்: ஒருவர், அவர்பால் அனுதாபம்
காட்டுபவரிடமே இதுபோல நடந்துகொண்டது, எனக்குத்
தெரியும்.
உங்களைப்போன்ற நல்லவர்களுக்கா இதுபோன்ற கொடிய
நோய் வருவது, என்னமோ போங்கள், பார்க்கும்போதே வயிறு
பகீர் என்கிறது; துவக்கத்திலேயே கவனித்திருக்க வேண்டும்; தக்க மருந்து எடுத்துக்கொண்டிருக்கவேண்டும்; அப்போது
கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள்; இப்போது இந்த அளவுக்கு
வளர்த்துவிட்டது - என்றெல்லாம் நண்பர். பரிவுடன் பேசி,
நோய்கொண்டவருக்கு ஆறுதலளிக்க முற்பட்டார்.
உடல் மட்டுமல்ல, உள்ளமே நோய்கொண்டவராகிப்
போயிருந்த அந்த ஆசாமி, இவ்வளவு பரிவுடன் ஆறுதலளித்தவருக்கு நன்றி கூறவில்லை. மாறாக, ஆறுதல் கூறியவரை உற்றுப் பார்த்துக்கொண்டு.
"என் விஷயம் இருக்கட்டும். உனக்கு, நெற்றியிலே
என்னமோபோல இருக்கிறதப்பா. சும்மா, 'தேமல், படை'
என்று இருந்துவிடாதே."
என்று பேசி, ஆறுதல் பேசியவர் அச்சப்படும்படி செய்து
விட்டார்.
இந்தப் போக்குடையோர், ஒருவன் புதுவீடு கட்டி, அதிலே
குடிபோவதுபற்றி, என்னென்ன பேசுவார்கள் என்பதை
எண்ணிப்பார், தம்பி! வேடிக்கை வேடிக்கையாக இருக்கும்;
இப்படிப்பட்டவர்களின் மனப்போக்கு எத்தகையது என்பது
விளங்கும்.
{{rh||★|}}<noinclude></noinclude>
oxxbxxwoaz3skx9dlrheubdwekrkq8u
1943553
1943531
2026-06-09T00:01:10Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|340||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பால் சாப்பிட எண்ணியவன் சாப்பிடவில்லை அல்லவா?
அதுதான்!
இந்த மனப்போக்கிலுள்ளவர்கள். தமக்கென்று ஒருவிதமான பலனும் கிடைக்காவிட்டாலும், மற்றவர்கள் மகிழ்ச்சியும்
பெருமையும் அடைகிறபோது, பாலில் விழும் ஈபோலாகி, அந்த மகிழ்ச்சியை மாய்க்கவும், பெருமையைக் குலைக்கவும் முற்படுவர்.
திருமணம்,புதுமனை புகுவிழாப்போன்ற நிகழ்ச்சிகளிலே,
மகிழ்ச்சி பெறுவோர் பலர் இருப்பர்; அந்த இடங்களிலே,
இப்படிப்பட்டவர்கள் சிலர் இருந்துகொண்டு, மற்றவர்களுக்கு
எரிச்சலூட்டித் தமக்கு மகிழ்ச்சி தேடிக்கொள்வர்.
குட்டநோய் கொண்: ஒருவர், அவர்பால் அனுதாபம்
காட்டுபவரிடமே இதுபோல நடந்துகொண்டது, எனக்குத்
தெரியும்.
உங்களைப்போன்ற நல்லவர்களுக்கா இதுபோன்ற கொடிய
நோய் வருவது, என்னமோ போங்கள், பார்க்கும்போதே வயிறு
பகீர் என்கிறது; துவக்கத்திலேயே கவனித்திருக்க வேண்டும்; தக்க மருந்து எடுத்துக்கொண்டிருக்கவேண்டும்; அப்போது
கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள்; இப்போது இந்த அளவுக்கு
வளர்த்துவிட்டது - என்றெல்லாம் நண்பர். பரிவுடன் பேசி,
நோய்கொண்டவருக்கு ஆறுதலளிக்க முற்பட்டார்.
உடல் மட்டுமல்ல, உள்ளமே நோய்கொண்டவராகிப்
போயிருந்த அந்த ஆசாமி, இவ்வளவு பரிவுடன் ஆறுதலளித்தவருக்கு நன்றி கூறவில்லை. மாறாக, ஆறுதல் கூறியவரை உற்றுப் பார்த்துக்கொண்டு.
"என் விஷயம் இருக்கட்டும். உனக்கு, நெற்றியிலே
என்னமோபோல இருக்கிறதப்பா. சும்மா, 'தேமல், படை'
என்று இருந்துவிடாதே."
என்று பேசி, ஆறுதல் பேசியவர் அச்சப்படும்படி செய்து
விட்டார்.
இந்தப் போக்குடையோர், ஒருவன் புதுவீடு கட்டி, அதிலே
குடிபோவதுபற்றி, என்னென்ன பேசுவார்கள் என்பதை
எண்ணிப்பார், தம்பி! வேடிக்கை வேடிக்கையாக இருக்கும்;
இப்படிப்பட்டவர்களின் மனப்போக்கு எத்தகையது என்பது
விளங்கும்.
{{rh||★|}}<noinclude></noinclude>
j6ck3ntvw0043ar66az5wxhc0bat027
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/342
250
645740
1943525
1941378
2026-06-08T19:43:54Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943525
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||341}}{{Rule}}</noinclude>
வீடு கட்டிவிட்டானாம் வீடு ஊரிலே உலகிலே யாருமே
கட்டாத விதமான வீடு! பெரிய அரண்மனை கட்டிவிட்டதாக
நினைப்பு!
தஞ்சாவூர் அரண்மனையே கலனாகிப் போய்விட்டதாம்.
இவன் கட்டிவிட்ட வீடு காலமெல்லாம் நிலைத்தா இருக்கப்
போகிறது?
அட! என்ன இதைப்போய் இவ்வளவு பிரதாபப்படுத்திப்
பேசிக்கொண்டிருக்கிறீர்கள். வேறு வேலையில்லாமல்,
என்னமோ, ஒரு வீடு கட்டிவிட்டான், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிப் பணம் சேர்த்து.....
அவ்வளவுதான் உனக்குத் தெரியுமா! அட, பைத்தியக்காரா! சேட்டிடம் வாங்கியிருப்பது, ஐந்து ஆயிரம்! தெரியுமா! பாங்கியிலேகூடப் பத்தோ எட்டோ.....!
கடன் வாங்கித்தானா இந்தப் பகட்டு.....
வீட்டிலே ஒரு நகை கிடையாது, எல்லாம் விற்றுத் தீர்த்து
விட்டான்.....
கிடக்கட்டும், கையிலே உள்ள பணம். நகைவிற்ற பணம்.
இதனைக்கொண்டு வீடுகட்டிவிட்டால் பரவாயில்லை, கடன்
வேறு பட்டிருக்கிறானே..... அதை எப்படித் தீர்க்கப் போகிறான்?
அது கிடக்கட்டும்.... கடன்பட்டு ஏன் இவ்வளவு பெரிய
வீடு கட்டவேண்டும்.... ஊர் மெச்சிக்கொள்ளவா?
பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்வார்கள் - கடன் கொடுத்தவனும் திருப்பித்தரச் சொல்லித் தொல்லை தர
மாட்டான் - புதிதாகக் கடன் கேட்டாலும், வீட்டைப் பார்த்து
மலைத்துப்போய், தட்டாமல் தயங்காமல் கொடுப்பான் என்ற
நப்பாசை காரணமாகத்தான், இவ்வளவு பெரிய வீடு கட்டிக்
கொண்டான்.
எல்லோருமே பெரிய வீடு, பெரிய வீடு என்று பேசிக்
கொண்டு இருக்கிறீர்களே, என்ன பெரிய வீடு இது...?
அட அவன் நிலைக்கு அது பெரிய வீடுதானே...
முன்பு அவன் புறாக்கூண்டுபோன்ற வீட்டில்தானே
இருந்துவந்தான்..... இது பெரிது அல்லவா!<noinclude></noinclude>
aqb69w3a3h32u5jckz4wpyehx5d3i38
1943532
1943525
2026-06-08T20:10:22Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||341}}{{Rule}}</noinclude>
வீடு கட்டிவிட்டானாம் வீடு ஊரிலே உலகிலே யாருமே
கட்டாத விதமான வீடு! பெரிய அரண்மனை கட்டிவிட்டதாக
நினைப்பு!
தஞ்சாவூர் அரண்மனையே கலனாகிப் போய்விட்டதாம்.
இவன் கட்டிவிட்ட வீடு காலமெல்லாம் நிலைத்தா இருக்கப்
போகிறது?
அட! என்ன இதைப்போய் இவ்வளவு பிரதாபப்படுத்திப்
பேசிக்கொண்டிருக்கிறீர்கள். வேறு வேலையில்லாமல்,
என்னமோ, ஒரு வீடு கட்டிவிட்டான், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிப் பணம் சேர்த்து.....
அவ்வளவுதான் உனக்குத் தெரியுமா! அட, பைத்தியக்காரா! சேட்டிடம் வாங்கியிருப்பது, ஐந்து ஆயிரம்! தெரியுமா! பாங்கியிலேகூடப் பத்தோ எட்டோ.....!
கடன் வாங்கித்தானா இந்தப் பகட்டு.....
வீட்டிலே ஒரு நகை கிடையாது, எல்லாம் விற்றுத் தீர்த்து
விட்டான்.....
கிடக்கட்டும், கையிலே உள்ள பணம். நகைவிற்ற பணம்.
இதனைக்கொண்டு வீடுகட்டிவிட்டால் பரவாயில்லை, கடன்
வேறு பட்டிருக்கிறானே..... அதை எப்படித் தீர்க்கப் போகிறான்?
அது கிடக்கட்டும்.... கடன்பட்டு ஏன் இவ்வளவு பெரிய
வீடு கட்டவேண்டும்.... ஊர் மெச்சிக்கொள்ளவா?
பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்வார்கள் - கடன் கொடுத்தவனும் திருப்பித்தரச் சொல்லித் தொல்லை தர
மாட்டான் - புதிதாகக் கடன் கேட்டாலும், வீட்டைப் பார்த்து
மலைத்துப்போய், தட்டாமல் தயங்காமல் கொடுப்பான் என்ற
நப்பாசை காரணமாகத்தான், இவ்வளவு பெரிய வீடு கட்டிக்
கொண்டான்.
எல்லோருமே பெரிய வீடு, பெரிய வீடு என்று பேசிக்
கொண்டு இருக்கிறீர்களே, என்ன பெரிய வீடு இது...?
அட அவன் நிலைக்கு அது பெரிய வீடுதானே...
முன்பு அவன் புறாக்கூண்டுபோன்ற வீட்டில்தானே
இருந்துவந்தான்..... இது பெரிது அல்லவா!<noinclude></noinclude>
7y64qfofjycmtxotfdyyqv0t3qyudyg
1943554
1943532
2026-06-09T00:04:14Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||341}}{{Rule}}</noinclude>
வீடு கட்டிவிட்டானாம் வீடு ஊரிலே உலகிலே யாருமே
கட்டாத விதமான வீடு! பெரிய அரண்மனை கட்டிவிட்டதாக
நினைப்பு!
தஞ்சாவூர் அரண்மனையே கலனாகிப் போய்விட்டதாம்.
இவன் கட்டிவிட்ட வீடு காலமெல்லாம் நிலைத்தா இருக்கப்
போகிறது?
அட! என்ன இதைப்போய் இவ்வளவு பிரதாபப்படுத்திப்
பேசிக்கொண்டிருக்கிறீர்கள். வேறு வேலையில்லாமல்,
என்னமோ, ஒரு வீடு கட்டிவிட்டான், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிப் பணம் சேர்த்து.....
அவ்வளவுதான் உனக்குத் தெரியுமா! அட, பைத்தியக்காரா! சேட்டிடம் வாங்கியிருப்பது, ஐந்து ஆயிரம்! தெரியுமா! பாங்கியிலேகூடப் பத்தோ எட்டோ.....!
கடன் வாங்கித்தானா இந்தப் பகட்டு.....
வீட்டிலே ஒரு நகை கிடையாது, எல்லாம் விற்றுத் தீர்த்து
விட்டான்.....
கிடக்கட்டும், கையிலே உள்ள பணம். நகைவிற்ற பணம்.
இதனைக்கொண்டு வீடுகட்டிவிட்டால் பரவாயில்லை, கடன்
வேறு பட்டிருக்கிறானே..... அதை எப்படித் தீர்க்கப் போகிறான்?
அது கிடக்கட்டும்.... கடன்பட்டு ஏன் இவ்வளவு பெரிய
வீடு கட்டவேண்டும்.... ஊர் மெச்சிக்கொள்ளவா?
பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்வார்கள் - கடன் கொடுத்தவனும் திருப்பித்தரச் சொல்லித் தொல்லை தர
மாட்டான் - புதிதாகக் கடன் கேட்டாலும், வீட்டைப் பார்த்து
மலைத்துப்போய், தட்டாமல் தயங்காமல் கொடுப்பான் என்ற
நப்பாசை காரணமாகத்தான், இவ்வளவு பெரிய வீடு கட்டிக்
கொண்டான்.
எல்லோருமே பெரிய வீடு, பெரிய வீடு என்று பேசிக்
கொண்டு இருக்கிறீர்களே, என்ன பெரிய வீடு இது...?
அட அவன் நிலைக்கு அது பெரிய வீடுதானே...
முன்பு அவன் புறாக்கூண்டுபோன்ற வீட்டில்தானே
இருந்துவந்தான்..... இது பெரிது அல்லவா!<noinclude></noinclude>
8sniwlgtzkmrctb38uvwy8ax2vilh6i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/343
250
645741
1943526
1941379
2026-06-08T19:51:14Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|342||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
பார்வைக்குத்தான் பெரிது.... அதிலே போட்டுக் கட்டப்
பட்டிருக்கும் சாமான்கள் மட்டம், தெரியுமா? தேக்கு மரமா
கதவு, பலகணி எல்லாம்? மாம்பலகை.... கள்ளி இப்படிப்பட்டவை.....
ஆமாமாம்! சுவரிலே வெடிப்பு இருக்கிறது.....
சுண்ணாம்பு அரைத்த இலட்சணம் அப்படி..... வேகாத
செங்கல்லை வைத்துச் சுவரை எழுப்பிவிட்டால், வெடிப்பு
இருக்காதா.....
ஆனால், ஊரார் பார்க்கிறபோது, கண்ணுக்கப் பெரிய வீடு
தெரிகிறதல்லவா..... உடனே ஆசாமி வளமாக இருக்கிறான்
என்று எண்ணிக்கொள்கிறார்கள்......
உள்ளே புகுந்து பார்ப்பவர்களுக்குத்தானே உண்மை தெரியும்....
கொஞ்ச நாள் போகட்டுமே... தானாக எல்லா விஷயமும்
வெளியே வந்துவிடும், பாரேன். கடன் கொடுத்தவர்கள்
வரிசையாக வந்து நிற்பார்கள்.... வீடு, மூலைக்கு மூலை ஒழுகும், வெடிக்கும்..... கலனாகிப் போகும்.....
பழுது பார்க்கக்கூடப் பணம் கிடைக்காமல் பயல்
திண்டாடப்போகிறான்.....
இப்போது புதுவீடு கட்டிவிட்டோம்..... பெரிய வீடு கட்டிவிட்டோம் என்று பூரித்துக்கொண்டிருக்கிறான்....
ஊராரும் அவன் கட்டியுள்ள வீட்டைப் பார்த்து, அவனைப் பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்கிறார்கள்..... மரியாதை காட்டுகிறார்கள்....
ஆனால் ஒரு விஷயம் நாமே ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்; கடன்பட்டானோ, கைப்பொருளைச் செலவிட்டானோ, தரமான சாமானோ மட்டமானவையோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இவன் இப்படி ஒரு வீடு கட்டுவான் என்று மட்டும் யாரும் எதிர்பார்த்ததில்லை. நாமே நினைத்ததில்லை.
அது உண்மைதான்; வீடு கட்டப்போகிறான் என்று செய்தி
வந்தபோதுகூட நம்பவில்லை.....
நம்பவில்லையா.... அட, கேலியே செய்தோம். இவனாவது
பெரிய வீடு கட்டுவதாவது என்று....<noinclude></noinclude>
609bbtn8f7541lrev4ci1mjgmj9udls
1943533
1943526
2026-06-08T20:10:37Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|342||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
பார்வைக்குத்தான் பெரிது.... அதிலே போட்டுக் கட்டப்
பட்டிருக்கும் சாமான்கள் மட்டம், தெரியுமா? தேக்கு மரமா
கதவு, பலகணி எல்லாம்? மாம்பலகை.... கள்ளி இப்படிப்பட்டவை.....
ஆமாமாம்! சுவரிலே வெடிப்பு இருக்கிறது.....
சுண்ணாம்பு அரைத்த இலட்சணம் அப்படி..... வேகாத
செங்கல்லை வைத்துச் சுவரை எழுப்பிவிட்டால், வெடிப்பு
இருக்காதா.....
ஆனால், ஊரார் பார்க்கிறபோது, கண்ணுக்கப் பெரிய வீடு
தெரிகிறதல்லவா..... உடனே ஆசாமி வளமாக இருக்கிறான்
என்று எண்ணிக்கொள்கிறார்கள்......
உள்ளே புகுந்து பார்ப்பவர்களுக்குத்தானே உண்மை தெரியும்....
கொஞ்ச நாள் போகட்டுமே... தானாக எல்லா விஷயமும்
வெளியே வந்துவிடும், பாரேன். கடன் கொடுத்தவர்கள்
வரிசையாக வந்து நிற்பார்கள்.... வீடு, மூலைக்கு மூலை ஒழுகும், வெடிக்கும்..... கலனாகிப் போகும்.....
பழுது பார்க்கக்கூடப் பணம் கிடைக்காமல் பயல்
திண்டாடப்போகிறான்.....
இப்போது புதுவீடு கட்டிவிட்டோம்..... பெரிய வீடு கட்டிவிட்டோம் என்று பூரித்துக்கொண்டிருக்கிறான்....
ஊராரும் அவன் கட்டியுள்ள வீட்டைப் பார்த்து, அவனைப் பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்கிறார்கள்..... மரியாதை காட்டுகிறார்கள்....
ஆனால் ஒரு விஷயம் நாமே ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்; கடன்பட்டானோ, கைப்பொருளைச் செலவிட்டானோ, தரமான சாமானோ மட்டமானவையோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இவன் இப்படி ஒரு வீடு கட்டுவான் என்று மட்டும் யாரும் எதிர்பார்த்ததில்லை. நாமே நினைத்ததில்லை.
அது உண்மைதான்; வீடு கட்டப்போகிறான் என்று செய்தி
வந்தபோதுகூட நம்பவில்லை.....
நம்பவில்லையா.... அட, கேலியே செய்தோம். இவனாவது
பெரிய வீடு கட்டுவதாவது என்று....<noinclude></noinclude>
4pji8l5coavt6y2s1lgip3g133jxmuk
1943555
1943533
2026-06-09T00:07:19Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|342||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
பார்வைக்குத்தான் பெரிது.... அதிலே போட்டுக் கட்டப்
பட்டிருக்கும் சாமான்கள் மட்டம், தெரியுமா? தேக்கு மரமா
கதவு, பலகணி எல்லாம்? மாம்பலகை.... கள்ளி இப்படிப்பட்டவை.....
ஆமாமாம்! சுவரிலே வெடிப்பு இருக்கிறது.....
சுண்ணாம்பு அரைத்த இலட்சணம் அப்படி..... வேகாத
செங்கல்லை வைத்துச் சுவரை எழுப்பிவிட்டால், வெடிப்பு
இருக்காதா.....
ஆனால், ஊரார் பார்க்கிறபோது, கண்ணுக்கப் பெரிய வீடு
தெரிகிறதல்லவா..... உடனே ஆசாமி வளமாக இருக்கிறான்
என்று எண்ணிக்கொள்கிறார்கள்......
உள்ளே புகுந்து பார்ப்பவர்களுக்குத்தானே உண்மை தெரியும்....
கொஞ்ச நாள் போகட்டுமே... தானாக எல்லா விஷயமும்
வெளியே வந்துவிடும், பாரேன். கடன் கொடுத்தவர்கள்
வரிசையாக வந்து நிற்பார்கள்.... வீடு, மூலைக்கு மூலை ஒழுகும், வெடிக்கும்..... கலனாகிப் போகும்.....
பழுது பார்க்கக்கூடப் பணம் கிடைக்காமல் பயல்
திண்டாடப்போகிறான்.....
இப்போது புதுவீடு கட்டிவிட்டோம்..... பெரிய வீடு கட்டிவிட்டோம் என்று பூரித்துக்கொண்டிருக்கிறான்....
ஊராரும் அவன் கட்டியுள்ள வீட்டைப் பார்த்து, அவனைப் பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்கிறார்கள்..... மரியாதை காட்டுகிறார்கள்....
ஆனால் ஒரு விஷயம் நாமே ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்; கடன்பட்டானோ, கைப்பொருளைச் செலவிட்டானோ, தரமான சாமானோ மட்டமானவையோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இவன் இப்படி ஒரு வீடு கட்டுவான் என்று மட்டும் யாரும் எதிர்பார்த்ததில்லை. நாமே நினைத்ததில்லை.
அது உண்மைதான்; வீடு கட்டப்போகிறான் என்று செய்தி
வந்தபோதுகூட நம்பவில்லை.....
நம்பவில்லையா.... அட, கேலியே செய்தோம். இவனாவது
பெரிய வீடு கட்டுவதாவது என்று....<noinclude></noinclude>
8jva8u2hf8wl0mxmpfmu64benecip70
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/344
250
645742
1943527
1941381
2026-06-08T19:57:54Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||343}}{{Rule}}</noinclude>
இருக்கிற வீடே பறிபோகப்போகிறது என்றுகூடத்தான்
சொன்னோம்.... நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டான்....
நம்முடைய பேச்சையெல்லாம் பொய்யாக்கிவிட்டான்.....
இது உண்மைதான்.... அதை எண்ணிக்கொண்டால்
நமக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.
கேட்பானல்லவா, என்ன ஐயா! என்னை அவ்வளவு கேலி
பேசினீர்களே.... எதுவும் என்னால் ஆகாது என்று ஏசினீர்களே... இப்போது பார்க்கிறீர்களே பெரிய வீடு.... என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பானல்லவா....?
இவனை நம்பி எவன் பணம் கொடுப்பான் என்றுகூடத்
தான் பேசியிருக்கிறேன்....
பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகாதீர்கள் என்று நான்
எச்சரிக்கை செய்தேன்.
பணத்தைக் கொடுக்காதபடி நான் சில இடங்களைத்
தடுத்தும் இருக்கிறேன்....
அப்படி எல்லாம் இருந்தும், பணமும் கிடைத்தது, வீட்டையும் பெரிதாகக் கட்டிக்கொண்டான் என்பதை எண்ணும்போதுதான், வெட்கமும் கோபமும் பீறிட்டுக்கொண்டு வருகிறது.
எனக்கும் அப்படித்தான். ஆனால், நாமும், அவனைப்
பார்த்து பெரிய வீடு கட்டிவிட்டாய், பரவாயில்லை என்று
சொன்னால் பயலுக்குச் சந்தோஷம் அல்லவா ஏற்படும்.
ஆமாமாம்! துள்ளுவான்!
போடா, மகா பெரிய வீடு கட்டிவிட்டாய் வீடு' என்று தான் நாம் சொல்லவேண்டும்.
ஏன், இன்னும்கூடச் சொல்லலாமே, அடா அப்பா! வீடு
கட்டிவிட்டால் மட்டும் போதது; பட்ட கடனைத் தீர்க்க
வேண்டும் என்று சொல்லலாம்....
ஆமாய்யா... அதுதான் சரி.... அதுவும், பத்துப்பேர் எதிரில்
சொல்லவேண்டும்.
வீடு நன்றாக அமைந்திருக்கிறது என்று சில பைத்தியங்கள்
பேசும்; இவன் பல் இளித்தபடி நிற்பான்; அந்தச் சமயமாகப்
பார்த்து இதைச் சொல்லவேண்டும்.<noinclude></noinclude>
dga2yos70u0wk1dr3j9sp2iekto50s7
1943534
1943527
2026-06-08T20:10:47Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||343}}{{Rule}}</noinclude>
இருக்கிற வீடே பறிபோகப்போகிறது என்றுகூடத்தான்
சொன்னோம்.... நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டான்....
நம்முடைய பேச்சையெல்லாம் பொய்யாக்கிவிட்டான்.....
இது உண்மைதான்.... அதை எண்ணிக்கொண்டால்
நமக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.
கேட்பானல்லவா, என்ன ஐயா! என்னை அவ்வளவு கேலி
பேசினீர்களே.... எதுவும் என்னால் ஆகாது என்று ஏசினீர்களே... இப்போது பார்க்கிறீர்களே பெரிய வீடு.... என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பானல்லவா....?
இவனை நம்பி எவன் பணம் கொடுப்பான் என்றுகூடத்
தான் பேசியிருக்கிறேன்....
பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகாதீர்கள் என்று நான்
எச்சரிக்கை செய்தேன்.
பணத்தைக் கொடுக்காதபடி நான் சில இடங்களைத்
தடுத்தும் இருக்கிறேன்....
அப்படி எல்லாம் இருந்தும், பணமும் கிடைத்தது, வீட்டையும் பெரிதாகக் கட்டிக்கொண்டான் என்பதை எண்ணும்போதுதான், வெட்கமும் கோபமும் பீறிட்டுக்கொண்டு வருகிறது.
எனக்கும் அப்படித்தான். ஆனால், நாமும், அவனைப்
பார்த்து பெரிய வீடு கட்டிவிட்டாய், பரவாயில்லை என்று
சொன்னால் பயலுக்குச் சந்தோஷம் அல்லவா ஏற்படும்.
ஆமாமாம்! துள்ளுவான்!
போடா, மகா பெரிய வீடு கட்டிவிட்டாய் வீடு' என்று தான் நாம் சொல்லவேண்டும்.
ஏன், இன்னும்கூடச் சொல்லலாமே, அடா அப்பா! வீடு
கட்டிவிட்டால் மட்டும் போதது; பட்ட கடனைத் தீர்க்க
வேண்டும் என்று சொல்லலாம்....
ஆமாய்யா... அதுதான் சரி.... அதுவும், பத்துப்பேர் எதிரில்
சொல்லவேண்டும்.
வீடு நன்றாக அமைந்திருக்கிறது என்று சில பைத்தியங்கள்
பேசும்; இவன் பல் இளித்தபடி நிற்பான்; அந்தச் சமயமாகப்
பார்த்து இதைச் சொல்லவேண்டும்.<noinclude></noinclude>
d6gn0hohl8wlpw8w7kaqnwz0oq7reox
1943556
1943534
2026-06-09T00:10:23Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||343}}{{Rule}}</noinclude>
இருக்கிற வீடே பறிபோகப்போகிறது என்றுகூடத்தான்
சொன்னோம்.... நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டான்....
நம்முடைய பேச்சையெல்லாம் பொய்யாக்கிவிட்டான்.....
இது உண்மைதான்.... அதை எண்ணிக்கொண்டால்
நமக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.
கேட்பானல்லவா, என்ன ஐயா! என்னை அவ்வளவு கேலி
பேசினீர்களே.... எதுவும் என்னால் ஆகாது என்று ஏசினீர்களே... இப்போது பார்க்கிறீர்களே பெரிய வீடு.... என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பானல்லவா....?
இவனை நம்பி எவன் பணம் கொடுப்பான் என்றுகூடத்
தான் பேசியிருக்கிறேன்....
பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகாதீர்கள் என்று நான்
எச்சரிக்கை செய்தேன்.
பணத்தைக் கொடுக்காதபடி நான் சில இடங்களைத்
தடுத்தும் இருக்கிறேன்....
அப்படி எல்லாம் இருந்தும், பணமும் கிடைத்தது, வீட்டையும் பெரிதாகக் கட்டிக்கொண்டான் என்பதை எண்ணும்போதுதான், வெட்கமும் கோபமும் பீறிட்டுக்கொண்டு வருகிறது.
எனக்கும் அப்படித்தான். ஆனால், நாமும், அவனைப்
பார்த்து பெரிய வீடு கட்டிவிட்டாய், பரவாயில்லை என்று
சொன்னால் பயலுக்குச் சந்தோஷம் அல்லவா ஏற்படும்.
ஆமாமாம்! துள்ளுவான்!
போடா, மகா பெரிய வீடு கட்டிவிட்டாய் வீடு' என்று தான் நாம் சொல்லவேண்டும்.
ஏன், இன்னும்கூடச் சொல்லலாமே, அடா அப்பா! வீடு
கட்டிவிட்டால் மட்டும் போதது; பட்ட கடனைத் தீர்க்க
வேண்டும் என்று சொல்லலாம்....
ஆமாய்யா... அதுதான் சரி.... அதுவும், பத்துப்பேர் எதிரில்
சொல்லவேண்டும்.
வீடு நன்றாக அமைந்திருக்கிறது என்று சில பைத்தியங்கள்
பேசும்; இவன் பல் இளித்தபடி நிற்பான்; அந்தச் சமயமாகப்
பார்த்து இதைச் சொல்லவேண்டும்.<noinclude></noinclude>
jeh5kxgvviy8c58fbppp694xqpvnu45
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/345
250
645743
1943528
1941383
2026-06-08T20:06:09Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|344||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
பயல் திருதிருவென்று விழிப்பான் பாராட்ட வந்தவர்களும் செச்சே! இவ்வளவுதானா விஷயம், கடன் பட்டுத்தான்
கட்டிவானா இந்த வீட்டை என்று பேசிக்கொள்வார்கள்.
'பழைய கடனுக்குப் புதிய வீடு ஏலம் போடப்பட்டது என்று பத்திரிகைத் தலைப்புப் பார்த்தேன், நீ பார்த்தாயோ' என்று,
நான் கேட்கப்போகிறேன். அந்தப் பயல், சந்தனம் கொடுத்து,
வெற்றிலைப் பாக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று எனக்கு
உபசாரம் செய்வானல்லவா, அப்போது!!
<center>★</center>
சரி அண்ணா! புதுமனை புகுவிழாபற்றியும் பிறர் மகிழ்ச்சி
கண்டு பொறாதார் போக்குப்பற்றியும், இப்போது எதற்காக
இவ்வளவு கூறுகிறாய்; அறுவடையும் அணிவகுப்பும் கண்டு,
அதன் பொருள்பற்றி விளக்கம் அறியும் வேளையில் என்று
கேட்கிறாய்! தம்பி! காரணமாகத்தான் இதனைக் கூறுகிறேன்;
பிறர் வாழக்கண்டு மனம்பொறாத போக்கினரின் பேச்சிப்
போலவே, நமது கழகம்பெற்றுள்ள வெற்றிகண்டு, காங்கிரஸ்
வட்டாரத்தினர் மனம் வெதும்பி, நாம் நமது வெற்றியால்
ஏற்படும் மகிழ்ச்சியைச் சுவைக்க முடியாதபடி செய்துவிட,
என்ன செய்யலாம். என்ன சொல்லலாம் என்று துடியாய்த்
துடித்துக் கிடக்கிறார்களே, அந்தப் போக்கு எப்படிப்பட்டது
என்பதை விளக்குவதற்காகத்தான். இதனைச் சிறிதளவு விவரமாக்கினேன்.
திராவிட முன்னேற்றக் கழகம், 34 இலட்சம் மக்களின்
நல்லெண்ணத்தைப்பெறும் என்று அவர்கள் எதிர்பார்க்க வில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒடுக்கிவிட்டோம்,
பிளந்துவிட்டோம், செயலற்றதாக்கிவிட்டோம், எனவே
தேர்தலிலே ஈடுபடக்கூட அதற்குப் போதுமான வலிவு
கிடையாது. தேர்தல் வேலையின் பாரமே கழகத்தை மேலும்
முறித்துவிடும், தகர்த்துவிடும் என்று அவர்கள் நம்பிக் கிடந்தனர்.
அதனாலேதான், கழகம் வெற்றிபெற்றது கண்டு, அதிர்ச்சி
அடைந்துள்ளனர். அதிர்ச்சி காரணமாக அலறுகிறார்கள்.
அலறுவதுடன், நான் துவக்கத்திலே காட்டியுள்ளபடி, நாம்
பெறக்கூடிய மகிழ்ச்சியையாவது, எரிச்சலூட்டும் பேச்சுப் பேசி
மாய்க்கலாம் என்று முனைகிறார்கள்.<noinclude></noinclude>
mjnnzi100w6e5vakbhivggs32maqb5w
1943535
1943528
2026-06-08T20:11:01Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|344||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
பயல் திருதிருவென்று விழிப்பான் பாராட்ட வந்தவர்களும் செச்சே! இவ்வளவுதானா விஷயம், கடன் பட்டுத்தான்
கட்டிவானா இந்த வீட்டை என்று பேசிக்கொள்வார்கள்.
'பழைய கடனுக்குப் புதிய வீடு ஏலம் போடப்பட்டது என்று பத்திரிகைத் தலைப்புப் பார்த்தேன், நீ பார்த்தாயோ' என்று,
நான் கேட்கப்போகிறேன். அந்தப் பயல், சந்தனம் கொடுத்து,
வெற்றிலைப் பாக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று எனக்கு
உபசாரம் செய்வானல்லவா, அப்போது!!
<center>★</center>
சரி அண்ணா! புதுமனை புகுவிழாபற்றியும் பிறர் மகிழ்ச்சி
கண்டு பொறாதார் போக்குப்பற்றியும், இப்போது எதற்காக
இவ்வளவு கூறுகிறாய்; அறுவடையும் அணிவகுப்பும் கண்டு,
அதன் பொருள்பற்றி விளக்கம் அறியும் வேளையில் என்று
கேட்கிறாய்! தம்பி! காரணமாகத்தான் இதனைக் கூறுகிறேன்;
பிறர் வாழக்கண்டு மனம்பொறாத போக்கினரின் பேச்சிப்
போலவே, நமது கழகம்பெற்றுள்ள வெற்றிகண்டு, காங்கிரஸ்
வட்டாரத்தினர் மனம் வெதும்பி, நாம் நமது வெற்றியால்
ஏற்படும் மகிழ்ச்சியைச் சுவைக்க முடியாதபடி செய்துவிட,
என்ன செய்யலாம். என்ன சொல்லலாம் என்று துடியாய்த்
துடித்துக் கிடக்கிறார்களே, அந்தப் போக்கு எப்படிப்பட்டது
என்பதை விளக்குவதற்காகத்தான். இதனைச் சிறிதளவு விவரமாக்கினேன்.
திராவிட முன்னேற்றக் கழகம், 34 இலட்சம் மக்களின்
நல்லெண்ணத்தைப்பெறும் என்று அவர்கள் எதிர்பார்க்க வில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒடுக்கிவிட்டோம்,
பிளந்துவிட்டோம், செயலற்றதாக்கிவிட்டோம், எனவே
தேர்தலிலே ஈடுபடக்கூட அதற்குப் போதுமான வலிவு
கிடையாது. தேர்தல் வேலையின் பாரமே கழகத்தை மேலும்
முறித்துவிடும், தகர்த்துவிடும் என்று அவர்கள் நம்பிக் கிடந்தனர்.
அதனாலேதான், கழகம் வெற்றிபெற்றது கண்டு, அதிர்ச்சி
அடைந்துள்ளனர். அதிர்ச்சி காரணமாக அலறுகிறார்கள்.
அலறுவதுடன், நான் துவக்கத்திலே காட்டியுள்ளபடி, நாம்
பெறக்கூடிய மகிழ்ச்சியையாவது, எரிச்சலூட்டும் பேச்சுப் பேசி
மாய்க்கலாம் என்று முனைகிறார்கள்.<noinclude></noinclude>
3nuqbo2fa16dieafs3liuqlh7ldad4f
1943557
1943535
2026-06-09T00:13:27Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|344||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
பயல் திருதிருவென்று விழிப்பான் பாராட்ட வந்தவர்களும் செச்சே! இவ்வளவுதானா விஷயம், கடன் பட்டுத்தான்
கட்டிவானா இந்த வீட்டை என்று பேசிக்கொள்வார்கள்.
'பழைய கடனுக்குப் புதிய வீடு ஏலம் போடப்பட்டது என்று பத்திரிகைத் தலைப்புப் பார்த்தேன், நீ பார்த்தாயோ' என்று,
நான் கேட்கப்போகிறேன். அந்தப் பயல், சந்தனம் கொடுத்து,
வெற்றிலைப் பாக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று எனக்கு
உபசாரம் செய்வானல்லவா, அப்போது!!
<center>★</center>
சரி அண்ணா! புதுமனை புகுவிழாபற்றியும் பிறர் மகிழ்ச்சி
கண்டு பொறாதார் போக்குப்பற்றியும், இப்போது எதற்காக
இவ்வளவு கூறுகிறாய்; அறுவடையும் அணிவகுப்பும் கண்டு,
அதன் பொருள்பற்றி விளக்கம் அறியும் வேளையில் என்று
கேட்கிறாய்! தம்பி! காரணமாகத்தான் இதனைக் கூறுகிறேன்;
பிறர் வாழக்கண்டு மனம்பொறாத போக்கினரின் பேச்சிப்
போலவே, நமது கழகம்பெற்றுள்ள வெற்றிகண்டு, காங்கிரஸ்
வட்டாரத்தினர் மனம் வெதும்பி, நாம் நமது வெற்றியால்
ஏற்படும் மகிழ்ச்சியைச் சுவைக்க முடியாதபடி செய்துவிட,
என்ன செய்யலாம். என்ன சொல்லலாம் என்று துடியாய்த்
துடித்துக் கிடக்கிறார்களே, அந்தப் போக்கு எப்படிப்பட்டது
என்பதை விளக்குவதற்காகத்தான். இதனைச் சிறிதளவு விவரமாக்கினேன்.
திராவிட முன்னேற்றக் கழகம், 34 இலட்சம் மக்களின்
நல்லெண்ணத்தைப்பெறும் என்று அவர்கள் எதிர்பார்க்க வில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒடுக்கிவிட்டோம்,
பிளந்துவிட்டோம், செயலற்றதாக்கிவிட்டோம், எனவே
தேர்தலிலே ஈடுபடக்கூட அதற்குப் போதுமான வலிவு
கிடையாது. தேர்தல் வேலையின் பாரமே கழகத்தை மேலும்
முறித்துவிடும், தகர்த்துவிடும் என்று அவர்கள் நம்பிக் கிடந்தனர்.
அதனாலேதான், கழகம் வெற்றிபெற்றது கண்டு, அதிர்ச்சி
அடைந்துள்ளனர். அதிர்ச்சி காரணமாக அலறுகிறார்கள்.
அலறுவதுடன், நான் துவக்கத்திலே காட்டியுள்ளபடி, நாம்
பெறக்கூடிய மகிழ்ச்சியையாவது, எரிச்சலூட்டும் பேச்சுப் பேசி
மாய்க்கலாம் என்று முனைகிறார்கள்.<noinclude></noinclude>
a5yy8pjzevso928habr4387f8s57efh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/346
250
645744
1943536
1941386
2026-06-08T20:11:12Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943536
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||345}}{{Rule}}</noinclude>தொகுதி நான்கு
345
பணபலம், பத்திரிகை பலம், பதவி பலம், ஆதிக்கக்காரம்
பலம் ஆகியவைகளை நிரம்பப்பெற்று. அவைகளைத் தக்க
விதத்தில் தருணமறிந்து பயன்படுத்தினால் மட்டுமே தேர்தலில்
வெற்றிபெற முடியும். அத்தகைய 'பலம்' கழகத்திடம் எது?
எங்கிருந்து கிடைக்கும்? ஆகவே தேர்தலிலே வெற்றி கிட்டப்
போவதில்லை என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள்
நம்பினார்கள்; மற்றவர்களை நம்பும்படி செய்தார்கள்.
இந்தத் தேர்தலிலே தி. மு. க. எப்படி . ? என்று 'அகில
இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் கேட்டபோதெல்லாம் இங்குள்ள
காங்கிரஸ் தலைவர்கள் குறும்புப் புன்னகையுடன்.
'தி.மு. கழகமா? அது தேர்தல் வரையிலே இருந்தால்
தானே.. அதற்குள்ளாகவே தி. மு.க. தீர்ந்துவிடுமே! அங்கு
இப்போது ஒரே குழப்பம், குளறுபடி, குத்து, வெட்டு
என்று மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூறிவந்தனர்.
"கட்சிக்கு உள்ளே பூசல்கள் எழுவது எங்கும்
உண்டல்லவா?"
என்று கேட்டவர்களுக்குக்கூட, இவர்கள்.
இந்தக் கழகத்திலே ஏற்பட்டுவிட்ட குழப்பம்
சாதாரணமானதல்ல. கழகத்தின் தூண்களே சாய்கின்றன!
தூண்கள் சாய்ந்த பிறகு, கட்டிடம் நிலைக்குமா?
என்று கூறிக் கைகொட்டிச் சிரித்தனர்,
குழப்பம் செய்கிறவர்கள் உள்ளபடி, கழகத்திலே மிக
வலிவு உள்ளவர்களா?
என்று கேட்ட கேள்விக்கு இவர்கள்.
ஆமாம்! உள்ளபடி கழகத்துக்கு ஓரளவு வலிவு.
செல்வாக்கு, வளர்ச்சி இருப்பதே இவர்களாலேதான்.
இவர்கள் இல்லை என்றால் கழகமே கலகலத்துப் போகும்.
இவர்கள் இப்போது, கழகப் போக்குச் சரியில்லை. கொள்கை
நியாயமில்லை, திட்டம் தவறானது, தீதானது என்று வெளிப்
படையாகப் பேசவும். கழகப் போக்கை எதிர்க்கவும் முற்பட்டு
விட்டார்கள்.<noinclude></noinclude>
a4xrjjih9ag9qgzihwbaa1bbp3ayoar
1943537
1943536
2026-06-08T20:15:42Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||345}}{{Rule}}</noinclude>
பணபலம், பத்திரிகை பலம், பதவி பலம், ஆதிக்கக்காரம்
பலம் ஆகியவைகளை நிரம்பப்பெற்று. அவைகளைத் தக்க
விதத்தில் தருணமறிந்து பயன்படுத்தினால் மட்டுமே தேர்தலில்
வெற்றிபெற முடியும். அத்தகைய 'பலம்' கழகத்திடம் எது?
எங்கிருந்து கிடைக்கும்? ஆகவே தேர்தலிலே வெற்றி கிட்டப்
போவதில்லை என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள்
நம்பினார்கள்; மற்றவர்களை நம்பும்படி செய்தார்கள்.
இந்தத் தேர்தலிலே தி. மு. க. எப்படி....? என்று 'அகில
இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் கேட்டபோதெல்லாம் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறும்புப் புன்னகையுடன்.
"தி.மு. கழகமா? அது தேர்தல் வரையிலே இருந்தால்
தானே.... அதற்குள்ளாகவே தி. மு.க. தீர்ந்துவிடுமே! அங்கு
இப்போது ஒரே குழப்பம், குளறுபடி, குத்து, வெட்டு...."
என்று மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூறிவந்தனர்.
"கட்சிக்கு உள்ளே பூசல்கள் எழுவது எங்கும் உண்டல்லவா?"
என்று கேட்டவர்களுக்குக்கூட, இவர்கள்.
இந்தக் கழகத்திலே ஏற்பட்டுவிட்ட குழப்பம் சாதாரணமானதல்ல. கழகத்தின் தூண்களே சாய்கின்றன!
தூண்கள் சாய்ந்த பிறகு, கட்டிடம் நிலைக்குமா?
என்று கூறிக் கைகொட்டிச் சிரித்தனர்,
குழப்பம் செய்கிறவர்கள் உள்ளபடி, கழகத்திலே மிக
வலிவு உள்ளவர்களா?
என்று கேட்ட கேள்விக்கு இவர்கள்.
ஆமாம்! உள்ளபடி கழகத்துக்கு ஓரளவு வலிவு, செல்வாக்கு, வளர்ச்சி இருப்பதே இவர்களாலேதான். இவர்கள் இல்லை என்றால் கழகமே கலகலத்துப் போகும். இவர்கள் இப்போது, கழகப் போக்குச் சரியில்லை, கொள்கை நியாயமில்லை, திட்டம் தவறானது, தீதானது என்று வெளிப்படையாகப் பேசவும். கழகப் போக்கை எதிர்க்கவும் முற்பட்டு விட்டார்கள்.<noinclude></noinclude>
mofdems7nfk7ub8exhlnaw6nr92pslh
1943538
1943537
2026-06-08T20:15:55Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||345}}{{Rule}}</noinclude>
பணபலம், பத்திரிகை பலம், பதவி பலம், ஆதிக்கக்காரம்
பலம் ஆகியவைகளை நிரம்பப்பெற்று. அவைகளைத் தக்க
விதத்தில் தருணமறிந்து பயன்படுத்தினால் மட்டுமே தேர்தலில்
வெற்றிபெற முடியும். அத்தகைய 'பலம்' கழகத்திடம் எது?
எங்கிருந்து கிடைக்கும்? ஆகவே தேர்தலிலே வெற்றி கிட்டப்
போவதில்லை என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள்
நம்பினார்கள்; மற்றவர்களை நம்பும்படி செய்தார்கள்.
இந்தத் தேர்தலிலே தி. மு. க. எப்படி....? என்று 'அகில
இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் கேட்டபோதெல்லாம் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறும்புப் புன்னகையுடன்.
"தி.மு. கழகமா? அது தேர்தல் வரையிலே இருந்தால்
தானே.... அதற்குள்ளாகவே தி. மு.க. தீர்ந்துவிடுமே! அங்கு
இப்போது ஒரே குழப்பம், குளறுபடி, குத்து, வெட்டு...."
என்று மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூறிவந்தனர்.
"கட்சிக்கு உள்ளே பூசல்கள் எழுவது எங்கும் உண்டல்லவா?"
என்று கேட்டவர்களுக்குக்கூட, இவர்கள்.
இந்தக் கழகத்திலே ஏற்பட்டுவிட்ட குழப்பம் சாதாரணமானதல்ல. கழகத்தின் தூண்களே சாய்கின்றன!
தூண்கள் சாய்ந்த பிறகு, கட்டிடம் நிலைக்குமா?
என்று கூறிக் கைகொட்டிச் சிரித்தனர்,
குழப்பம் செய்கிறவர்கள் உள்ளபடி, கழகத்திலே மிக
வலிவு உள்ளவர்களா?
என்று கேட்ட கேள்விக்கு இவர்கள்.
ஆமாம்! உள்ளபடி கழகத்துக்கு ஓரளவு வலிவு, செல்வாக்கு, வளர்ச்சி இருப்பதே இவர்களாலேதான். இவர்கள் இல்லை என்றால் கழகமே கலகலத்துப் போகும். இவர்கள் இப்போது, கழகப் போக்குச் சரியில்லை, கொள்கை நியாயமில்லை, திட்டம் தவறானது, தீதானது என்று வெளிப்படையாகப் பேசவும். கழகப் போக்கை எதிர்க்கவும் முற்பட்டு விட்டார்கள்.<noinclude></noinclude>
3rx122nzygcu93izooisz62fycoadb3
1943559
1943538
2026-06-09T00:16:32Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||345}}{{Rule}}</noinclude>
பணபலம், பத்திரிகை பலம், பதவி பலம், ஆதிக்கக்காரம்
பலம் ஆகியவைகளை நிரம்பப்பெற்று. அவைகளைத் தக்க
விதத்தில் தருணமறிந்து பயன்படுத்தினால் மட்டுமே தேர்தலில்
வெற்றிபெற முடியும். அத்தகைய 'பலம்' கழகத்திடம் எது?
எங்கிருந்து கிடைக்கும்? ஆகவே தேர்தலிலே வெற்றி கிட்டப்
போவதில்லை என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள்
நம்பினார்கள்; மற்றவர்களை நம்பும்படி செய்தார்கள்.
இந்தத் தேர்தலிலே தி. மு. க. எப்படி....? என்று 'அகில
இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் கேட்டபோதெல்லாம் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறும்புப் புன்னகையுடன்.
"தி.மு. கழகமா? அது தேர்தல் வரையிலே இருந்தால்
தானே.... அதற்குள்ளாகவே தி. மு.க. தீர்ந்துவிடுமே! அங்கு
இப்போது ஒரே குழப்பம், குளறுபடி, குத்து, வெட்டு...."
என்று மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூறிவந்தனர்.
"கட்சிக்கு உள்ளே பூசல்கள் எழுவது எங்கும் உண்டல்லவா?"
என்று கேட்டவர்களுக்குக்கூட, இவர்கள்.
இந்தக் கழகத்திலே ஏற்பட்டுவிட்ட குழப்பம் சாதாரணமானதல்ல. கழகத்தின் தூண்களே சாய்கின்றன!
தூண்கள் சாய்ந்த பிறகு, கட்டிடம் நிலைக்குமா?
என்று கூறிக் கைகொட்டிச் சிரித்தனர்,
குழப்பம் செய்கிறவர்கள் உள்ளபடி, கழகத்திலே மிக
வலிவு உள்ளவர்களா?
என்று கேட்ட கேள்விக்கு இவர்கள்.
ஆமாம்! உள்ளபடி கழகத்துக்கு ஓரளவு வலிவு, செல்வாக்கு, வளர்ச்சி இருப்பதே இவர்களாலேதான். இவர்கள் இல்லை என்றால் கழகமே கலகலத்துப் போகும். இவர்கள் இப்போது, கழகப் போக்குச் சரியில்லை, கொள்கை நியாயமில்லை, திட்டம் தவறானது, தீதானது என்று வெளிப்படையாகப் பேசவும். கழகப் போக்கை எதிர்க்கவும் முற்பட்டு விட்டார்கள்.<noinclude></noinclude>
jn42urga8ys4xuvtj9old2g768mbdnv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/347
250
645745
1943747
1941388
2026-06-09T06:41:50Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|346||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்று! இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்தனர். அதுகேட்டு, 'அகில இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் அகமகிழ்ந்ததுடன் இருந்துவிட்டனர்; எண்ணிப் பார்க்கவில்லை; ஆய்ந்து பார்க்களில்லை. ஆய்ந்து பார்த்திருப்பார்களானால்.
ஒரு இடத்திலே மிக முக்கியமானவர்கள். தூண்கள்,
வலிவும் வளர்ச்சியும் தருகிறவர்கள் இருப்பார்களானால்,
அவர்கள், அந்த இடம் கெட்டுவிட்டது என்று கூறுவதிலே
பொருள் இல்லை; கெட்டுவிட்டது என்று கூறி அவர்கள்
அந்த இடத்தைவிட்டு வெளியேறத் தேவையில்லை; யாரார்
இடத்தைக் கெடுத்துவிடுகிறார்களோ அவர்களை இந்தத்
தூண்போன்றவர்கள் விரட்டியிருக்கவேண்டும்; அது
முடியவில்லை என்பதிலிருந்து, இவர்கள் தூண்களும் அல்ல;
தூய்மையாளரும் அல்ல; வல்லமை மிக்கோரும் அல்ல;
வளர்ச்சிக்குப் பொறுப்பாளியும் அல்ல; என்பதனைப் புரிந்து
கொண்டிருக்க முடியும்.
ஆனால். அகில இந்திய நிலையினருக்கு, தமது 'தளபதிகளிடம்' அவ்வளவு நம்பிக்கை! முதுகைத் தட்டிக்கொடுத்தனர்!
முதல் மந்திரிகள், மந்திரிகள் என்ற நிலையினர் கூறும்
போது, எப்படி நம்பிக்கை ஏற்படாமலிருக்கும்.
அவர்களின் பேச்சுக்குப் பொருளும் வலிவும் ஏற்றிவைக்கும்
விதமாக, 'ஏடுகள்' கழகத்திலே தலைதூக்கிய 'எதிர்ப்பாளர்களை'த் தமது 'செல்லப்பிள்ளைகள்' ஆக்கிக்கொண்டு, அவர்களின் பேச்சிலே பேரறிவையும், போக்கிலே பெருந்தன்மையையும், கனைப்பிலே இடிமுழக்கத்தையும், கண் வீச்சிலே மின்னலையும் கண்டனர்!! பத்தி பத்தியாக 'புகழ்' கொட்டினர்; அவசர அவசரமாக ஆரூடம் கணித்தனர். இதனை நம்பி, அகில இந்தியத் தலைவர்கள் மெத்தவும் ஏமாந்துபோயினர்!
தம்பி! நமது கழகத்துக்குள்ளே ஏற்பட்ட கலாம், காங்கிரகப்
பெரும் தலைவர்களுக்கு, இனிக் கழகம் தலை தூக்காது என்ற
எண்ணத்தை ஏற்படுத்தியதிலே ஆச்சரியமில்லை ஏனெனில்,
நம்மிலேயே பலருக்கு அந்தப் பீதி இருந்தது.
என்னைப் பொறுத்தமட்டில் எதிர்ப்பாளர்களாகி, நம்மை
விட்டுச் சென்றுவிட்டார்களே, அவர்களின் அளவிடற்கரிய
ஆற்றலால், நாம் அழிக்கப்பட்டுப் போய்விடுவோம்; அவர்கள்
தமது கோபப் பார்வையாலேயே நம்மைச் சுட்டுச் சாம்பலாக்கி
விடுவார்கள் என்ற கவலை எழுந்ததே இல்லை; எனக்கிருந்தது<noinclude></noinclude>
3x42eyellkfcr2o9oje4j9abuv6k7af
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/348
250
645746
1943756
1941390
2026-06-09T06:52:14Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1943756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|தொகுதி நான்கு||347}}{{Rule}}</noinclude>எல்லாம், மன உளைச்சல். பாசப்பிணைப்பினாலே ஏற்பட்ட
உணர்ச்சிகள் என் கண்களைக் குளமாக்கின. கருத்தைக் குழப்பின, செயலற்றவனாகிவிட்டேன்.
நல்ல வேளையாக, எனக்கிருந்த அந்த மன உளைச்சலைப்
போக்கும் விதமாக, விலகியவர்கள் தாங்கள் எவ்வளவு பெருந்
தலைவர்கள் என்பதை மட்டுமல்ல, நான் எவ்வளவு அற்பன்.
இலாயக்கற்றவன் என்பதுபற்றிய நமது எண்ணங்களைப்
பேச்சாலும், எழுத்தாலும் எடுத்துச் சொல்லி ஏசி ஏசி. என்
மனதிலே அலைமோதிக்கொண்டிருந்த பாச உணர்ச்சி
அவ்வளவையும் உலர்ந்துபோகச் செய்தனர். அதனால், நான்,
வறண்ட கண்ணினனானேன், குழப்பம் நீங்கப்பட்ட மனதினனானேன், செயலற்ற நிலை நீங்கிக் கடமையைச் செய்வோனானேன்!
அவர்கள் இந்த அளவுக்கு வேகமாகவும், கடுமையாகவும், கேவலமாகவும், முன்தொடர்புபற்றிய நினைப்புக்கே
இடமில்லாத முறையில் இழிவாகவும், பேசியும் எழுதியும்
இராவிட்டால், நான் நெடுங்காலம் பாச உணர்ச்சி காரணமாகக் குழம்பிய மனதினனாகத்தான் இருந்திருப்பேன்; செயலாற்றும் நினைப்பு நசித்துக்கூடப் போயிருக்கும்; மாறிவிட்டவர்களின் கருத்துக்கள் நியாயமானவைகள்தானோ என்ற ஐயப்பாடுகூட உள்ளத்திலே புகுந்து குடைந்திருக்கும்.
ஆனால், இவை எதற்கும் இடம் இல்லாத முறையில், எடுத்த
எடுப்பிலேயே, என்னைக் காண்பதே களிப்பு என்று ஒருமணி
நேரத்துக்கு முன்புவரை பேசியதை மறந்து, என் உருவிலிருந்து
உரைவரையில், கொள்கையிலிருந்து கூட்டுத் தோழர்கள்வரை,
இழிவாகப் பேசி.
ஓ! இவர்கள் ஏதோ புதிய கொள்கை கூறவில்லை;
மூண்டு கிடக்கும் பகையைக் கக்குகிறார்கள்; தூண்டி
விட்டபடி தாக்குகிறார்கள்.
என்பதனை நான் உணரச்செய்தனர்; அதனாலேயே! நான்
இவ்வளவு விரைவிலே குழப்ப நிலையிலிருந்து என்னை
விடுவித்துக்கொள்ள முடிந்தது.
காங்கிரசுப் பெருந்தலைவர்களோ தங்களுக்குத் தரப்பட்ட
கணக்குகளைச் சரியானவை என்று நம்பி, இனி தி.மு. கழகம்
நிலைக்காது; அதனை நிலைக்குலையச் செய்ய அதனிடம் நீண்ட காலமாக இருந்துவந்த நெடியவர்கள் கடும் தாக்குதலை நடத்தி<noinclude></noinclude>
lyz1lv7cjmi45esdoz6yuh916tb0z78
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf
252
645792
1943695
1942851
2026-06-09T04:52:49Z
Info-farmer
232
பொருளடக்கம்
1943695
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
9=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
cfn45r1e3r1wcgrt21ynvfovh59w74x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9
250
645805
1943662
1943342
2026-06-09T04:08:43Z
Info-farmer
232
]] | {{DJVU page link|1|10}}}}
1943662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/001|75. மிரட்டல்! விரட்டல்!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/002|76. சுகஸ்தான் வாசி]] | {{DJVU page link|1|10}}}} 16
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/003|77. வெற்றிபுரி செல்ல...]] | {{DJVU page link|1|10}}}} 30
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/004|78. எரிகிற தமிழில்...!]] | {{DJVU page link|1|10}}}} 44
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/005|79. காட்டாட்சி...]] | {{DJVU page link|1|10}}}} 63
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/006|80. ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] | {{DJVU page link|1|10}}}} 74
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/007|81. வீட்டு விளக்கு]] | {{DJVU page link|1|10}}}} 89
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/008|82. படமும் பாடமும் (1)]] | {{DJVU page link|1|10}}}} 101
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/009|83. படமும் பாடமும் (2)]] | {{DJVU page link|1|10}}}} 112
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/010|84. படமும் பாடமும் (3)]] | {{DJVU page link|1|10}}}} 129
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/011|85. படமும் பாடமும் (4)]] | {{DJVU page link|1|10}}}} 145
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/012|86. விழாவும் விளக்கமும்]] | {{DJVU page link|1|10}}}} 164
}}<noinclude></noinclude>
f1vo7oe43zp8p6uwy2hlpp7ymawttwa
1943684
1943662
2026-06-09T04:43:41Z
Info-farmer
232
எண்கள் இடப்பட்டன
1943684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/001|75. மிரட்டல்! விரட்டல்!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/002|76. சுகஸ்தான் வாசி]] | {{DJVU page link|16|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/003|77. வெற்றிபுரி செல்ல...]] | {{DJVU page link|30|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/004|78. எரிகிற தமிழில்...!]] | {{DJVU page link|44|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/005|79. காட்டாட்சி...]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/006|80. ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] | {{DJVU page link|74|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/007|81. வீட்டு விளக்கு]] | {{DJVU page link|89|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/008|82. படமும் பாடமும் (1)]] | {{DJVU page link|101|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/009|83. படமும் பாடமும் (2)]] | {{DJVU page link|112|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/010|84. படமும் பாடமும் (3)]] | {{DJVU page link|129|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/011|85. படமும் பாடமும் (4)]] | {{DJVU page link|145|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/012|86. விழாவும் விளக்கமும்]] | {{DJVU page link|164|10}}}}
}}<noinclude></noinclude>
l7epbz7745jggv3hn5qt4obycflbxxr
1943692
1943684
2026-06-09T04:48:16Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ அனைத்து இணைப்புகளும் சரியாக உள்ளன
1943692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/001|75. மிரட்டல்! விரட்டல்!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/002|76. சுகஸ்தான் வாசி]] | {{DJVU page link|16|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/003|77. வெற்றிபுரி செல்ல...]] | {{DJVU page link|30|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/004|78. எரிகிற தமிழில்...!]] | {{DJVU page link|44|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/005|79. காட்டாட்சி...]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/006|80. ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] | {{DJVU page link|74|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/007|81. வீட்டு விளக்கு]] | {{DJVU page link|89|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/008|82. படமும் பாடமும் (1)]] | {{DJVU page link|101|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/009|83. படமும் பாடமும் (2)]] | {{DJVU page link|112|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/010|84. படமும் பாடமும் (3)]] | {{DJVU page link|129|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/011|85. படமும் பாடமும் (4)]] | {{DJVU page link|145|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/012|86. விழாவும் விளக்கமும்]] | {{DJVU page link|164|10}}}}
}}<noinclude></noinclude>
otl3la06s4dcy0hrx08b617ge6rhoas
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/26
250
645822
1943685
1942644
2026-06-09T04:44:29Z
Info-farmer
232
- துப்புரவு
1943685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>சுகஸ்தான் வாசி...
கடிதம் : 76
தொழில் துறையில் வடக்கும் தெற்கும் - ரோச்விக்டோர்
யாவும் T.V.S.ம்
தம்பி!
அமைச்சர் அடித்து அடித்துப் பேசுகிறாராம், வடக்கு
தெற்கு என்றெல்லாம் பேசுவது தவறு - பெருந்தவறு
விஷமிகளின் கூக்குரல் என்று பேசுகிறாராம், போகுமிட
மெல்லாம்!!
தெற்கே தொழில் சிறிதளவு குறைவுதான் என்கிறார்,
உடனே மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள் - செய்ததும், குட்டம்
பிடித்தவனைக் காண்பவர்கள், ஐயா! கொஞ்சம் எட்டி நில் என்று
கூறியதும், கோபம்கொண்டு கண்டபடி ஏசுவானல்லவா,
அந்நிலை பெற்றவராகி, "இதற்காக ஏன் கத்துகிறீர்கள்! யார்
உங்களைத் தொழில் நடத்தவேண்டாமென்று சொன்னவர்கள்?
யார் உங்கள் கையைப் பிடித்துத் தடுத்தவர்கள்?” என்று வெளுத்து
வாங்குவதாக' எண்ணிக்கொண்டு வகைமுறை கெட்ட நிலையில்
வசைமாரி பொழிந்து கொண்டு வருகிறாராம்!
இது, தம்பி! தொழில் நடத்த விரும்பியவரின் கையைப்
பிடித்து மட்டுமல்ல, அவருடைய முதுகில் குத்தி, மூக்கினை
அறுத்து, மூலையில் டில்லி உட்காரவைத்த சோகக்காதை.
வடக்கே தொழில்வளம் பெருகிவிட்டதே, தெற்கு
தேய்ந்துவிட்டதே என்று பேசிக்கொண்டு இருப்பவர்களின்
போக்குக்கூட இருக்கட்டும், தெற்கிலே தொழில் வளர வேண்டும்.
பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு பிழைக்கும் வழி<noinclude></noinclude>
mzj5wac8xtrdeu6edg85yypdc39d6ic
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/40
250
645836
1943686
1942658
2026-06-09T04:45:20Z
Info-farmer
232
- துப்புரவு
1943686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>வெற்றிபுரி செல்ல...
கடிதம் : 77
தமிழ் நாட்டில் வறுமை - தேர்தல் கால அரசியல்.
தம்பி!
மருத்துவ விடுதிக்கு உன்னை அழைத்துச் செல்லப்
போகிறேன், வருகிறாயா? ஒவ்வொரு அண்ணன் தன் உடன்
பிறந்தானை, புதிதாகக் கட்டிய மாளிகை, மணம் பரப்பும் மலர்
வனம், அருவிக்கரை, என்பன போன்ற இடங்களுக்கு அழைத்துப்
போய்க் காட்டுவார்கள் குறைந்தபட்சம் ஒரு சிற்றுண்டிச்
சாலைக்காவது அழைத்துச் செல்வார்கள் எனக்கும் ஒரு
அண்ணன் இருக்கிறானே, மருத்துவமனைக்கு அழைத்துப்
போகிறேன் என்று கூறிட, என்று கூறிக் கோபித்துக்
கொள்ளாதே, சோகமடையாதே! காரணம் இருக்கிறது, உன்னை
அங்கு அழைத்துச் சென்றிட வா, தம்பி, வா!
-
அதோ பார்! பாபம்! உடலெங்கும் புண்!! உடனிருந்து
அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறாரே, அண்ணன்
போல! அவர் எதிர்வீட்டுக்காரர், அண்ணன் அல்ல! துடி
துடிக்கிறான் இளைஞன்.
பயப்படாதே, மகனே! பயப்படாதே! ஆபத்து இல்லை
என்று மருத்துவர் கூறுகிறார், பயம் இல்லை, உனக்கு ஒரு
குறையும் நேரிடாது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு
வலியைப் பொறுத்துக்கொள்! என்று கனிவுடன் கூறிக்
கொண்டே, தளும்பும் தன் கண்ணீரைத் துடைத்துக் "கொள்
கிறார்களே ஒரு அம்மையார், அவர்கள் அவன் தாய் அல்ல!!
உடனே இங்கே அழைத்து வந்தது நல்லதாயிற்று!
பைத்தியக்காரத்தனமாக, எண்ணெய் தடவலாம், பச்சிலை<noinclude></noinclude>
dnhjeds31aymo9qhp1zdp7pxium5fzc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/54
250
645851
1943687
1942672
2026-06-09T04:45:49Z
Info-farmer
232
- துப்புரவு
1943687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>எரிகிற தழலில்...!
கடிதம் : 78
தேர்தலுக்கு நேரு வருகை
பெரியாரும் காமராஜரும்.
-
அரியலூர் விபத்து
தம்பி!
நேரு பண்டிதர் வருகிறாராம்! தமிழ் நாட்டில் தேர்தல்
பிரசாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாராம்!! வேறு சில
ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்வாராம். பெருமையுடனும்
பூரிப்புடனும் காமராஜர் இதனை அறிவித்திருக்கிறார்.
“கமிட்டிகளிலே கவலையுடன் பேசினீர்களே! எவ்வளவு
பணம் கரைந்து போகுமோ, எவனெவனுடைய கையைக் காலைப்
பிடித்துக்கொண்டு கெஞ்சவேண்டிவருமோ, எப்படி எப்படி
எல்லாம் நாட்டிலே பிரசாரம் செய்வார்களோ, மாற்றுக்
கட்சிக்காரர்கள் என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கிடந்தீர்களே!
இதோ கேளுங்கள் பெருமைக்குரிய செய்தியை; நம்பிக்கை தரும்
செய்தியை; நான் நிலைமையை எடுத்துக் கூறி, நமது நேரு
பண்டிதரை இங்கு வந்திருந்து தேர்தல் பிரசாரத்தைத்
துவக்கித்தரச் சொல்லிக்கேட்டுக் கொண்டேன், அவரும்
'அன்புடன் இசைந்துவிட்டார், இனி என்ன பயம் உங்களுக்கு?
துவக்குங்கள் வேலையை, துரிதமாகக் கிளம்புங்கள்!" என்று,
காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபடும் கனதனவான்களுக்குக்
காமராஜர் கூறிவிட்டார்!!
எனக்கு, தம்பி! இதிலே வருத்தந்தான் - அதற்குக் காரணம்
இரண்டு.
சென்ற திங்களில்தான், இந்தப் பரந்த உபகண்டத்திலேயே,
மிகப் பயங்கரமானதும், மிக மிகக் கோரமானதுமானதோர்<noinclude></noinclude>
8tvwxbj4axhf3kfj45a0uw3phz7k1e4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/73
250
645871
1943688
1942694
2026-06-09T04:46:19Z
Info-farmer
232
- துப்புரவு
1943688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 79
காட்டாட்சி...
ஆமதாபாத்தில் குழப்பம்
-
பட்டேல் தினம் 'மகா
-
குஜராத்' கிளர்ச்சி.
தம்பி!
பம்பாய்க்காரர் பட்டீல் காங்கிரசை கேரளத்தில்
வெற்றிபெறச் செய்வதற்காகவென்றே, தனியானதோர்
திட்டத்துடன் அனுப்பப்படுகிறாராம். புறப்படுவதற்கு முன்பு
பட்டீல், தமது திட்டத்தில் ஒரு துளி எடுத்துக் காட்டினார்
ஓட்டு வேட்டைக்கு இந்தத் தடவை சினிமாப்படம் பயன்
படுத்தப்படுமாம்!
மிகப் பெரும்பாலான மக்கள் தற்குறிகளாக உள்ள இந்த
நாட்டிலே, சினிமா மூலம் நல்லவிதமான பிரசாரம் நடத்தலாம்
படக்காட்சியைக் காணும்போது கண்ணுக்கும் கருத்துக்கும்
குளிர்ச்சி ஏற்படும் - மக்கள் மகிழ்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து,
காங்கிரசுக்கு 'ஓட்டு' தாருங்கள் என்று கேட்டுப் பெறுவது எளிது
என்பது பட்டீல் வாதம்.
இந்தத் திட்டத்தை, நெடுந் தொலைவிலிருந்து, பட்டீல்
வந்து தானா செய்துகாட்ட வேண்டும் - பனம் பள்ளியிடம் ஒரு
படம் கொடுத்தால் போதாதா என்று கேட்கிறாய், தெரிகிறது;
ஆனால், தம்பி! ஒரு விஷயம் உனக்குப் புரியவில்லையே,
கேரளத்துக்குப் பட்டீல் தேவை என்பதற்காக. அவர்.
அனுப்பப்படுகிறார் என்று கூறப்படுகிறதே தவிர, உண்மை வேறு
என்றுதான் நான் எண்ணவேண்டி இருக்கிறது.
பட்டீல், கேரளம் அனுப்பப்படுவதற்குக் காரணம், இங்கு
அவர் மிக மிக அவசியமாகத் தேவை என்பதாலே அல்ல;<noinclude></noinclude>
93wiwi5401hy73gdbpp1g7rk6yhcwhg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/84
250
645882
1943689
1942709
2026-06-09T04:46:51Z
Info-farmer
232
- துப்புரவு
1943689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 80
தம்பி!
ஓட்டுச்சாவடி போகுமுன்பு...
பம்பாயில் சவானுக்கு எதிர்ப்பு -
தமிழர் தாழ்ந்த நிலை - வடக்கின் வளர்ச்சி.
புதுடில்லியிலிருந்து கிளம்பி வந்த மொரார்ஜி தேசாய்,
பூவிருந்தவல்லியிலே, காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி
வைத்தார் - ஞாயிறன்று!
இந்தத் திருநாளுக்குத் துணைநின்றனர். ஓ.வி. அழகேசன்,
போன்றோர்.
உள்ளூர் அமைச்சர்கள் உற்சவத்திலே கலந்து கொண்டனர்.
ஒரே ஒரு குறைதான்; மக்களுக்கு உற்சாகம் எழவில்லை!!
முதல் காரணம், முதன் முதலாக இவர்கள் அழைத்து
வந்தது. யாரை, கவனித்தாயா? மலடியைக்கொண்டு, பிள்ளைப்
பேறின் சுகவழி பற்றிய போதனை பெறுவது போல, மங்கலநாண்
இழந்தவளைக்கொண்டு, கட்டுக் கழுத்தினளுக்கு மங்கல ஸ்நானம்
செய்விப்பது என்பார்களே, அதுபோல பம்பாய் மாநிலத்தில்,
மக்களின் சீற்றத்தால் தாக்கப்பட்டு மேற்கொண்டு அங்கே
முதலமைச்சராக இருக்கமுடியாத நிலைபெற்று, நேரு
பண்டிதருடைய தயவினாலே, டில்லியில் வேலைதேடிக்
கொண்டு ஓடிப்போன மொரார்ஜி தேசாயை, அழைத்து
வந்தார்கள்!
பாபம், அவர், ஆமதாபாத்தில் பட்ட அல்லலையும்,
பம்பாயில் பதறியதையும், மக்கள் பத்திரிகை வாயிலாகப்
பார்த்திருக்கிறார்கள்.<noinclude></noinclude>
e2n6p2h2pn524linfvdm5d077x2acn5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/99
250
645897
1943690
1942732
2026-06-09T04:47:14Z
Info-farmer
232
- துப்புரவு
1943690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 81
தம்பி!
வீட்டு விளக்கு!
காங்கிரஸ் ஆட்சியில் வரிச்சுமை
தி.மு.க. வுக்கு ஓட்டு-
தங்கம் விளையும் நம்நாட்டினிலே
தரித்திரம் இருப்பதும் எதனாலே..?
தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குள் இல்லாமையால்!
தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குச் செல்லாததேன்...?
வெட்டிப் பேச்சு வீணர்கள்தம்
வெறும்பேச்சு வெற்றிபெற்றதனால்!
இரும்பு கிடைக்கும் நாடிதனில்
இல்லாமை வாட்டுவதும் எதனாலே.?
தூங்கும் இரும்பை எழுப்பிவிடத்
துரைத்தனம் நமக்கென்று இல்லாததால்..?
துரைத்தனம் நமதாக இல்லாததேன்.?'
வடநாட்டுக் கடிமை ஆனதாலே..!
வடநாடு வாழ்வதும் எதனாலே..?
தென்னாட்டைச் சுரண்டும் வலியாலே!
சுரண்டும் வல்லமை எதனாலே..?
சர்க்கார் டில்லியில் இருப்பதாலே!<noinclude></noinclude>
01atyywlo4khxe1nh9y1ai5j5gyk50y
1943959
1943690
2026-06-09T10:57:33Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
<b>{{Right|கடிதம் : 81}}
{{center|{{x-larger|வீட்டு விளக்கு!}}}}
{{left_margin|3em|காங்கிரஸ் ஆட்சியில் வரிச்சுமை
தி.மு.க. வுக்கு ஓட்டு-}}
தம்பி!</b>
{{left_margin|3em|<poem>தங்கம் விளையும் நம்நாட்டினிலே
தரித்திரம் இருப்பதும் எதனாலே..?
தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குள் இல்லாமையால்!
தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குச் செல்லாததேன்...?
வெட்டிப் பேச்சு வீணர்கள்தம்
வெறும்பேச்சு வெற்றிபெற்றதனால்!
இரும்பு கிடைக்கும் நாடிதனில்
இல்லாமை வாட்டுவதும் எதனாலே...?
தூங்கும் இரும்பை எழுப்பிவிடத்
துரைத்தனம் நமக்கென்று இல்லாததால்..?
துரைத்தனம் நமதாக இல்லாததேன்....?
வடநாட்டுக் கடிமை ஆனதாலே..!
வடநாடு வாழ்வதும் எதனாலே..?
தென்னாட்டைச் சுரண்டும் வலியாலே...!
சுரண்டும் வல்லமை எதனாலே..?
சர்க்கார் டில்லியில் இருப்பதாலே!
</poem>}}<noinclude></noinclude>
8wagokqznn6nw04suehb9bkm9n7c3zh
1943960
1943959
2026-06-09T10:57:50Z
Fathima Shaila
6101
1943960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
<b>கடிதம் : 81
{{center|{{x-larger|வீட்டு விளக்கு!}}}}
{{left_margin|3em|காங்கிரஸ் ஆட்சியில் வரிச்சுமை
தி.மு.க. வுக்கு ஓட்டு-}}
தம்பி!</b>
{{left_margin|3em|<poem>தங்கம் விளையும் நம்நாட்டினிலே
தரித்திரம் இருப்பதும் எதனாலே..?
தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குள் இல்லாமையால்!
தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குச் செல்லாததேன்...?
வெட்டிப் பேச்சு வீணர்கள்தம்
வெறும்பேச்சு வெற்றிபெற்றதனால்!
இரும்பு கிடைக்கும் நாடிதனில்
இல்லாமை வாட்டுவதும் எதனாலே...?
தூங்கும் இரும்பை எழுப்பிவிடத்
துரைத்தனம் நமக்கென்று இல்லாததால்..?
துரைத்தனம் நமதாக இல்லாததேன்....?
வடநாட்டுக் கடிமை ஆனதாலே..!
வடநாடு வாழ்வதும் எதனாலே..?
தென்னாட்டைச் சுரண்டும் வலியாலே...!
சுரண்டும் வல்லமை எதனாலே..?
சர்க்கார் டில்லியில் இருப்பதாலே!
</poem>}}<noinclude></noinclude>
8afgtpd2ym4vusx4ayrwyupiijy5a93
1943972
1943960
2026-06-09T11:04:21Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{dhr|3em}}
1943972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம் : 81
{{center|{{x-larger|வீட்டு விளக்கு!}}}}
{{left_margin|3em|காங்கிரஸ் ஆட்சியில் வரிச்சுமை
தி.மு.க. வுக்கு ஓட்டு-}}
தம்பி!</b>
{{left_margin|3em|<poem>தங்கம் விளையும் நம்நாட்டினிலே
தரித்திரம் இருப்பதும் எதனாலே..?
தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குள் இல்லாமையால்!
தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குச் செல்லாததேன்...?
வெட்டிப் பேச்சு வீணர்கள்தம்
வெறும்பேச்சு வெற்றிபெற்றதனால்!
இரும்பு கிடைக்கும் நாடிதனில்
இல்லாமை வாட்டுவதும் எதனாலே...?
தூங்கும் இரும்பை எழுப்பிவிடத்
துரைத்தனம் நமக்கென்று இல்லாததால்..?
துரைத்தனம் நமதாக இல்லாததேன்....?
வடநாட்டுக் கடிமை ஆனதாலே..!
வடநாடு வாழ்வதும் எதனாலே..?
தென்னாட்டைச் சுரண்டும் வலியாலே...!
சுரண்டும் வல்லமை எதனாலே..?
சர்க்கார் டில்லியில் இருப்பதாலே!
</poem>}}<noinclude></noinclude>
gvni9h9wb2equcpagb8w484noell8qe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/100
250
645898
1943962
1942734
2026-06-09T10:59:53Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|90||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>டில்லியில் சர்க்கார் அமைவானேன்?
தேசியம் பேசியோர் ஏய்த்ததனால்!
தமிழர் உண்மையை அறியாததேன்?
தினசரி ஏடுகளின் புரட்டாலே...!
புரட்டொழியும் காலம் வாராததேன்...?
அறிவுத்தெளிவைப் பாமரர் அடையாததால்...!
இதையெல்லாம் இன்று கூறுவதேன்...?
இனியேனும் ஏமாற்றம் தெளிவதற்கே!
ஏமாற்றுக் காரரிடம் சிக்குவதேன்...?
சுண்ணாம்பை வெண்ணெய் என்பதாலே
தெளிவினைப் பெறுவது எப்போது?
தேர்தல் பொறுப்பறியும் போது...
பொறுப்பினை உணர்ந்தோர் செயல் யாது?
புது ஆட்சி அமைத்திட வழிகாணல்.
ஆட்சியில் புதுமை கேட்போர் யார்?
அருந்தொண் டாற்றிடும் தி. மு. க.
காங்கிரஸ் ஆட்சி வேண்டாமோ?
காட்டுத் தீயை வேண்டுவையோ...?
வீட்டு விளக்குத் தி. மு. க.
நாட்டுத் தொண்டன் அதுவேயாம்!
வீட்டு விளக்கை ஏற்றிடுவீர்!
நாட்டு நலனைப் பெற்றிடுவீர்!</poem>}}
எனக்கு மட்டும், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமியின் குரல் இனிமை இருந்தால், வீடெல்லாம் கேட்கும்படி நாடெங்கும் சென்று இதுபோலப் பாடிக் காட்டுவேன்! பாடல் ஏதேனும் சுவைபடப் பாடிட வேண்டும் என்பதாலே அல்ல; நாடு கேட்டிட வேண்டிய 'செய்திகள்' இதுபோல, எங்கும் பரப்பப்பட வேண்டும் என்ற ஆர்வத்தினாலே.
பேச்சாலும், பாட்டாலும், கூத்ததனாலும், ஓவியங்களின் துணைகொண்டும், தம்பி! நாம் நாட்டுமக்களுக்கு, நல்ல முறையிலே அரசியல் சூழ்நிலைகளை எடுத்து விளக்கி, அனைவரும் உண்மையை உணர்ந்திடச் செய்தால் மட்டுமே, நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியத்திலே வெற்றி கிட்டும்; அந்த<noinclude></noinclude>
d95erwszdeseuxd4ffanydorj1rqdbb
1943977
1943962
2026-06-09T11:07:18Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|90||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>டில்லியில் சர்க்கார் அமைவானேன்?
தேசியம் பேசியோர் ஏய்த்ததனால்!
தமிழர் உண்மையை அறியாததேன்?
தினசரி ஏடுகளின் புரட்டாலே...!
புரட்டொழியும் காலம் வாராததேன்...?
அறிவுத்தெளிவைப் பாமரர் அடையாததால்...!
இதையெல்லாம் இன்று கூறுவதேன்...?
இனியேனும் ஏமாற்றம் தெளிவதற்கே!
ஏமாற்றுக் காரரிடம் சிக்குவதேன்...?
சுண்ணாம்பை வெண்ணெய் என்பதாலே
தெளிவினைப் பெறுவது எப்போது?
தேர்தல் பொறுப்பறியும் போது...
பொறுப்பினை உணர்ந்தோர் செயல் யாது?
புது ஆட்சி அமைத்திட வழிகாணல்.
ஆட்சியில் புதுமை கேட்போர் யார்?
அருந்தொண் டாற்றிடும் தி. மு. க.
காங்கிரஸ் ஆட்சி வேண்டாமோ?
காட்டுத் தீயை வேண்டுவையோ...?
வீட்டு விளக்குத் தி. மு. க.
நாட்டுத் தொண்டன் அதுவேயாம்!
வீட்டு விளக்கை ஏற்றிடுவீர்!
நாட்டு நலனைப் பெற்றிடுவீர்!</poem>}}
எனக்கு மட்டும், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமியின் குரல் இனிமை இருந்தால், வீடெல்லாம் கேட்கும்படி நாடெங்கும் சென்று இதுபோலப் பாடிக் காட்டுவேன்! பாடல் ஏதேனும் சுவைபடப் பாடிட வேண்டும் என்பதாலே அல்ல; நாடு கேட்டிட வேண்டிய 'செய்திகள்' இதுபோல, எங்கும் பரப்பப்பட வேண்டும் என்ற ஆர்வத்தினாலே.
பேச்சாலும், பாட்டாலும், கூத்ததனாலும், ஓவியங்களின் துணைகொண்டும், தம்பி! நாம் நாட்டுமக்களுக்கு, நல்ல முறையிலே அரசியல் சூழ்நிலைகளை எடுத்து விளக்கி, அனைவரும் உண்மையை உணர்ந்திடச் செய்தால் மட்டுமே, நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியத்திலே வெற்றி கிட்டும்; அந்த<noinclude></noinclude>
g1qnc63p17habckb8i1dh8kqkqmgf9z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/101
250
645899
1943966
1942736
2026-06-09T11:01:38Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||91}}{{rule}}</noinclude>வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது மக்களாட்சியிலே மாண்பு வளருவது! நோக்கம் தூய்மையானது என்பதனாலேதான், பணபலமற்ற நாம் இந்தக் கடுமையான 'பலப் பரீட்சை'க்கு நம்மை நாமே உட்படுத்திக்கொண்டோம். நானோர் கூட்டத்திலே கூறினேன், "தம்பி, பணம் இருக்கிறது ஏராளமாக, காங்கிரசாரிடம்; ஆனால் அந்தப் பணத்துக்குப் பலம் இல்லை" என்று. சொல்லழகு கருதிக் கூறினதல்ல, உள்ளத்திலே உண்மையாகப்பட்டது; சொன்னேன். நான் அங்ஙனம் பேசிக்கொண்டிருந்தது, சேறும் சகதியும் நிரம்பியதோர் திடல்! மழை வேறு பெய்துகொண்டிருக்கிறது! எனினும், ஆடவர் அனைவரும், பெருமழை பற்றிப் பொருட்படுத்தாமல், நாங்கள் இருக்கிறோம் காண்பாய், என்று பெருமிதத்துடன் என்னை நோக்கி விழி மூலம் மொழிந்திட விழைந்தனர்; ஆனால் அவர்தம் எண்ணம் ஈடேற வழி இல்லை! ஏனென்று கேட்கிறாயோ!! மழை பெய்வது பற்றித் துளியும் கவலையற்றுத் தாய்மார்கள் பலர் அந்தத் திடலில் நின்று கொண்டிருந்தனர்! அவர்களின் ஆர்வத்தைக் கண்ட பிறகு, ஆடவர் காட்டிய ஆர்வத்துக்குத் தனிச் சிறப்பு எங்ஙனம் இருந்திட முடியும்!
திடலில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் - எதிர்ப்புறத்தே, பெரியதோர் மாளிகை! உட்புறத்தின் உன்னதம் எப்படி இருக்குமென்பதை வெளிப்புறத்தின் கெம்பீரத்தைக் கொண்டுதான், நீயும் நானும் யூகித்துக்கொள்ள வேண்டும். அந்த மாளிகை, முதலமைச்சரும், துணை அமைச்சர்களும் துணிந்து கொள்கையைத் துறந்ததால் அமைச்சர்களானோரும், வீற்றிருந்திடும் நிலைபெற்றது!
டில்லி, நிதி அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் மாளிகை தம்பி! உனக்கும் எனக்கும், ஏழை எளியவர்களுக்கும், உடலிலே அழுக்கு இருந்திடலாகாதே என்ற அக்கறையால் உந்தப்பட்டு, வெள்ளைக்கார நாட்டுச் சோப்புக் கட்டிகளை வண்டி வண்டியாகத் தருவித்து விற்று, 'தேச சேவை' செய்து வந்த சீமானுடைய சிங்கார மாளிகை!
மகாத்மா கோலைக் கையில் பிடித்தபடி தண்டிக்கு 'யாத்திரை' சென்றாரே, அப்போதும் சரி, சபர்மதி ஆஸ்ரமம் அமைத்து சத்தியாக்கிரகத் தத்துவத்தை நாட்டுக்கு அளித்தாரே, அப்போதும் சரி, எர்வாடா சிறையிலே அடைக்கப்பட்டிருந்தாரே அப்போதும் சரி, இந்த மாளிகை வாசி, வெள்ளையன் நடத்திடும் கொடுமையைக் கண்டு வெதும்பினதில்லை காந்தியார்<noinclude></noinclude>
9hvii7j7spient2oi1zjapoxgy3ufiq
1943970
1943966
2026-06-09T11:03:10Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||91}}{{rule}}</noinclude>வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது மக்களாட்சியிலே மாண்பு வளருவது! நோக்கம் தூய்மையானது என்பதனாலேதான், பணபலமற்ற நாம் இந்தக் கடுமையான 'பலப் பரீட்சை'க்கு நம்மை நாமே உட்படுத்திக்கொண்டோம். நானோர் கூட்டத்திலே கூறினேன், "தம்பி, பணம் இருக்கிறது ஏராளமாக, காங்கிரசாரிடம்; ஆனால் அந்தப் பணத்துக்குப் பலம் இல்லை" என்று. சொல்லழகு கருதிக் கூறினதல்ல, உள்ளத்திலே உண்மையாகப்பட்டது; சொன்னேன். நான் அங்ஙனம் பேசிக்கொண்டிருந்தது, சேறும் சகதியும் நிரம்பியதோர் திடல்! மழை வேறு பெய்துகொண்டிருக்கிறது! எனினும், ஆடவர் அனைவரும், பெருமழை பற்றிப் பொருட்படுத்தாமல், நாங்கள் இருக்கிறோம் காண்பாய், என்று பெருமிதத்துடன் என்னை நோக்கி விழி மூலம் மொழிந்திட விழைந்தனர்; ஆனால் அவர்தம் எண்ணம் ஈடேற வழி இல்லை! ஏனென்று கேட்கிறாயோ!! மழை பெய்வது பற்றித் துளியும் கவலையற்றுத் தாய்மார்கள் பலர் அந்தத் திடலில் நின்று கொண்டிருந்தனர்! அவர்களின் ஆர்வத்தைக் கண்ட பிறகு, ஆடவர் காட்டிய ஆர்வத்துக்குத் தனிச் சிறப்பு எங்ஙனம் இருந்திட முடியும்!
திடலில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் - எதிர்ப்புறத்தே, பெரியதோர் மாளிகை! உட்புறத்தின் உன்னதம் எப்படி இருக்குமென்பதை வெளிப்புறத்தின் கெம்பீரத்தைக் கொண்டுதான், நீயும் நானும் யூகித்துக்கொள்ள வேண்டும். அந்த மாளிகை, முதலமைச்சரும், துணை அமைச்சர்களும் துணிந்து கொள்கையைத் துறந்ததால் அமைச்சர்களானோரும், வீற்றிருந்திடும் நிலைபெற்றது!
டில்லி, நிதி அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் மாளிகை தம்பி! உனக்கும் எனக்கும், ஏழை எளியவர்களுக்கும், உடலிலே அழுக்கு இருந்திடலாகாதே என்ற அக்கறையால் உந்தப்பட்டு, வெள்ளைக்கார நாட்டுச் சோப்புக் கட்டிகளை வண்டி வண்டியாகத் தருவித்து விற்று, 'தேச சேவை' செய்து வந்த சீமானுடைய சிங்கார மாளிகை!
மகாத்மா கோலைக் கையில் பிடித்தபடி தண்டிக்கு 'யாத்திரை' சென்றாரே, அப்போதும் சரி, சபர்மதி ஆஸ்ரமம் அமைத்து சத்தியாக்கிரகத் தத்துவத்தை நாட்டுக்கு அளித்தாரே, அப்போதும் சரி, எர்வாடா சிறையிலே அடைக்கப்பட்டிருந்தாரே அப்போதும் சரி, இந்த மாளிகை வாசி, வெள்ளையன் நடத்திடும் கொடுமையைக் கண்டு வெதும்பினதில்லை காந்தியார்<noinclude></noinclude>
eatoslp11eprir0chibw4u5gcrjgaxa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/102
250
645900
1943971
1942737
2026-06-09T11:03:55Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|92||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஏற்றுக்கொண்ட கஷ்ட நஷ்டம் கண்டு இந்த கனவான் கலங்கினதில்லை! இந்தச் 'சேதி'களையெல்லாம் படித்திடவாவது அவருக்கு நேரம் இருந்ததா என்பதுகூட ஐயப்பாடுதான். டன் ஒன்றுக்கு இலாபம் நானூற்று நாற்பத்தைந்து வீதம் ஆறாயிரத்துப் பதினாலு டன் சோப் விற்றதிலே, 'இலாபம், வரவு... என்ற 'கணக்கு' பார்த்திடவே கருத்தைச் செலவிட முடிந்தது; அவர் இப்போது, நிதி அமைச்சர், காங்கிரசாட்சியில்! மகாத்மாவின் மாண்பு பற்றி, அவரை அழைத்துப் பேசச் சொன்னால், அற்புதமாகப் பேசுவார்! அவருடைய அணிமாடத்துக்கு எதிர்ப்புறத்தில், ஆளை அழுத்திவிடும் சேறும், காலைக் குத்திவிடும் கள்ளியும் முள்ளும் நிரம்பியதோர் திடலில், நான் பேசுகிறேன்! எத்தனைத் தள்ளு எண்ணற்ற மக்கள், தி. மு. கழகத்துக்கு ஆதரவு அளித்திட ஆர்வத்துடன் வந்துகூடி வாக்களிக்கின்றனர்.
இந்தத் திடலுக்கு நான் சென்று கொண்டிருந்தபோது, தம்பி, வெகு அருகாமையில், புயலையும் எதிர்த்து நிற்கக்கூடிய தன்மையில் அமைந்திருந்த பெரியதோர் அலங்காரக் கொட்டகையைக் கண்டேன்! ஜெகஜ்ஜோதியாக இருக்கிறது என்பார்களே, அப்படி மின்சார விளக்குகள்! நூறு மோட்டார் களுக்குக் குறைவிராது! உள்ளே 'ஆலாபனை'!! தம்பி! சங்கீத வித்வத் சபையின் விழாக் கொட்டகை அது. அதையும் பார்த்துவிட்டு, திடலில் சென்று நமது கூட்டத்தையும் பார்த்தேன்! எதிரேயோ, சோப்புச் சீமானுடைய மாளிகை!! என்னென்ன தோன்றியிருக்கும்? எண்ணிப்பார், தம்பி எண்ணிப்பார்! உனக்கும்தான் என்னென்ன தோன்றுகிறது. கூறேன்!!
"காம்போதியடி, காவேரி! அவர் பாடிக் கேட்கவேண்டும் இவருக்கு எப்போது 'வராளி'தான்"
"அதென்னடி அம்சா! அப்படிச் சொல்லிவிட்டாய். போன மாதம் இவர், ரசிக ரஞ்சனி சபாவில், தோடி பாடினார், என்ன பிரம்மானந்தமாயிருந்தது தெரியுமோ..."
"உன்னைப்போலத்தான் ஊர்மிளா சொல்கிறாள்..."
"அது கிடக்குது. ஏண்டி ஊர்மிளா ஆத்திலே ஒரு உம்மணாமூஞ்சி வந்திருக்கே, யார் அது?"
"நேக்கு என்னடி தெரியும். ஒவ்வொரு புதுமுகம் வருகிற போதும், அவ, ஒவ்வொரு புது உறவாச் சொல்றா. யார் கண்டா?"<noinclude></noinclude>
5s5v08qa5rutwj8jfd5ruij8u3174dg
1944022
1943971
2026-06-09T11:41:37Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1944022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|92||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஏற்றுக்கொண்ட கஷ்ட நஷ்டம் கண்டு இந்த கனவான் கலங்கினதில்லை! இந்தச் 'சேதி'களையெல்லாம் படித்திடவாவது அவருக்கு நேரம் இருந்ததா என்பதுகூட ஐயப்பாடுதான். டன் ஒன்றுக்கு இலாபம் நானூற்று நாற்பத்தைந்து வீதம் ஆறாயிரத்துப் பதினாலு டன் சோப் விற்றதிலே, 'இலாபம், வரவு... என்ற 'கணக்கு' பார்த்திடவே கருத்தைச் செலவிட முடிந்தது; அவர் இப்போது, நிதி அமைச்சர், காங்கிரசாட்சியில்! மகாத்மாவின் மாண்பு பற்றி, அவரை அழைத்துப் பேசச் சொன்னால், அற்புதமாகப் பேசுவார்! அவருடைய அணிமாடத்துக்கு எதிர்ப்புறத்தில், ஆளை அழுத்திவிடும் சேறும், காலைக் குத்திவிடும் கள்ளியும் முள்ளும் நிரம்பியதோர் திடலில், நான் பேசுகிறேன்! எத்தனைத் தள்ளு எண்ணற்ற மக்கள், தி. மு. கழகத்துக்கு ஆதரவு அளித்திட ஆர்வத்துடன் வந்துகூடி வாக்களிக்கின்றனர்.
இந்தத் திடலுக்கு நான் சென்று கொண்டிருந்தபோது, தம்பி, வெகு அருகாமையில், புயலையும் எதிர்த்து நிற்கக்கூடிய தன்மையில் அமைந்திருந்த பெரியதோர் அலங்காரக் கொட்டகையைக் கண்டேன்! ஜெகஜ்ஜோதியாக இருக்கிறது என்பார்களே, அப்படி மின்சார விளக்குகள்! நூறு மோட்டார் களுக்குக் குறைவிராது! உள்ளே 'ஆலாபனை'!! தம்பி! சங்கீத வித்வத் சபையின் விழாக் கொட்டகை அது. அதையும் பார்த்துவிட்டு, திடலில் சென்று நமது கூட்டத்தையும் பார்த்தேன்! எதிரேயோ, சோப்புச் சீமானுடைய மாளிகை!! என்னென்ன தோன்றியிருக்கும்? எண்ணிப்பார், தம்பி எண்ணிப்பார்! உனக்கும்தான் என்னென்ன தோன்றுகிறது. கூறேன்!!
"காம்போதியடி, காவேரி! அவர் பாடிக் கேட்கவேண்டும் இவருக்கு எப்போது 'வராளி'தான்"
"அதென்னடி அம்சா! அப்படிச் சொல்லிவிட்டாய். போன மாதம் இவர், ரசிக ரஞ்சனி சபாவில், தோடி பாடினார், என்ன பிரம்மானந்தமாயிருந்தது தெரியுமோ..."
"உன்னைப்போலத்தான் ஊர்மிளா சொல்கிறாள்..."
"அது கிடக்குது. ஏண்டி ஊர்மிளா ஆத்திலே ஒரு உம்மணாமூஞ்சி வந்திருக்கே, யார் அது?"
"நேக்கு என்னடி தெரியும். ஒவ்வொரு புதுமுகம் வருகிற போதும், அவ, ஒவ்வொரு புது உறவாச் சொல்றா. யார் கண்டா?"<noinclude></noinclude>
399z7wzgfcoqb8j189ysft2r5nzuak1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/103
250
645901
1943974
1942739
2026-06-09T11:05:25Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||93}}{{rule}}</noinclude>
"போடி! போக்கிரி! நோக்கு எப்பவும் சந்தேகம் தான்."
"தப்படி அம்மா, தப்பு! சாட்சாத் ஜானகி அவள், போதுமோ... சரி, சளசளன்னு நாம பேசிண்டிருந்தா, சபாக்காரா கோபிப்பா... இதோ "ஜாவளி' ஆரம்பிச்சுட்டார் கேட்போம்."
தம்பி, ஒவ்வொரு உருவமும் ஒரு இலட்சத்தைச் சுமந்து கொண்டு, இதுபோல உல்லாசமாக உரையாடிக் கொண்டிருக்கும் இடம், அந்தக் கொட்டகை.
திடலிலே கூடிய நமது மக்களோ தோடிக்கும் காம்போதிக்கும், காதுகொடுக்க நேரம் படைத்தவர்களா!
"ஏன் இன்னும், மார்வாடி பாக்கியைக் கட்டணும் என்கிற பயம் வரலியா?"
"பணம் வந்தாத்தானே!"
"போன இடத்திலே..."
"போய் வா என்கிறான்..."
"உடனே நீ வந்துவிட்டாயா? ஆமா இப்படி இருந்தா எப்படி ஆகும்! அவன் ஈவு இரக்கம் இல்லாதவனாச்சே! உள்ளே புகுந்து, சாமான்களைக்கூடத் தூக்குவானே..."
"தூக்குவாண்டி, தூக்குவான்! இந்த துரைசாமி பிணமானா தூக்குவான்! இப்ப. உள்ளே நுழைந்தா, என்ன நடக்கும் தெரியுமேல்லோ, எலும்புக்கு ஒரு அடியா எண்ணி அடிப்பேன்..."
"போதுமே, உன்னோட வீராவேசம். பட்ட கடனைக் கட்ட வக்கு இல்லாவிட்டாலும், 'பட்டாசு' வெடிக்கிற மாதிரிப் பேசறதிலே குறைச்சல் இல்லே..."
தம்பி! நமது ஏழைக் குடும்பங்களிலே இதுபோன்ற ஆலாபனங்களும், அதற்கேற்ற தாளவரிசைகளும்தானே காண்போம்!
அந்த அலங்காரக் கொட்டகை, எதிரே இருக்கும் சீமானின் மாளிகை, இவற்றைக் கண்டதாலே, எனக்கு இவ்விதமெல்லாம் எண்ணம் பிறந்ததே தவிர, ஆர்வம் பொங்கிடும் நிலையில் பல்லாயிரவர் அங்கு திடலில் மழையையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்ததைக் கண்டபோது, ஏக்கம் பறந்த இடம் தெரியவில்லை; அதுமட்டுமல்ல, என் உள்ளம் சொல்லிற்று, "இதோ நீ காணுகின்றாயே, உழைத்து அலுத்த மக்கள்! ஊர்வாழ<noinclude></noinclude>
l7agsr9tzoyajmp1w2habxzu1wibz8b
1944023
1943974
2026-06-09T11:42:17Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1944023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||93}}{{rule}}</noinclude>
"போடி! போக்கிரி! நோக்கு எப்பவும் சந்தேகம் தான்."
"தப்படி அம்மா, தப்பு! சாட்சாத் ஜானகி அவள், போதுமோ... சரி, சளசளன்னு நாம பேசிண்டிருந்தா, சபாக்காரா கோபிப்பா... இதோ "ஜாவளி' ஆரம்பிச்சுட்டார் கேட்போம்."
தம்பி, ஒவ்வொரு உருவமும் ஒரு இலட்சத்தைச் சுமந்து கொண்டு, இதுபோல உல்லாசமாக உரையாடிக் கொண்டிருக்கும் இடம், அந்தக் கொட்டகை.
திடலிலே கூடிய நமது மக்களோ தோடிக்கும் காம்போதிக்கும், காதுகொடுக்க நேரம் படைத்தவர்களா!
"ஏன் இன்னும், மார்வாடி பாக்கியைக் கட்டணும் என்கிற பயம் வரலியா?"
"பணம் வந்தாத்தானே!"
"போன இடத்திலே..."
"போய் வா என்கிறான்..."
"உடனே நீ வந்துவிட்டாயா? ஆமா இப்படி இருந்தா எப்படி ஆகும்! அவன் ஈவு இரக்கம் இல்லாதவனாச்சே! உள்ளே புகுந்து, சாமான்களைக்கூடத் தூக்குவானே..."
"தூக்குவாண்டி, தூக்குவான்! இந்த துரைசாமி பிணமானா தூக்குவான்! இப்ப. உள்ளே நுழைந்தா, என்ன நடக்கும் தெரியுமேல்லோ, எலும்புக்கு ஒரு அடியா எண்ணி அடிப்பேன்..."
"போதுமே, உன்னோட வீராவேசம். பட்ட கடனைக் கட்ட வக்கு இல்லாவிட்டாலும், 'பட்டாசு' வெடிக்கிற மாதிரிப் பேசறதிலே குறைச்சல் இல்லே..."
தம்பி! நமது ஏழைக் குடும்பங்களிலே இதுபோன்ற ஆலாபனங்களும், அதற்கேற்ற தாளவரிசைகளும்தானே காண்போம்!
அந்த அலங்காரக் கொட்டகை, எதிரே இருக்கும் சீமானின் மாளிகை, இவற்றைக் கண்டதாலே, எனக்கு இவ்விதமெல்லாம் எண்ணம் பிறந்ததே தவிர, ஆர்வம் பொங்கிடும் நிலையில் பல்லாயிரவர் அங்கு திடலில் மழையையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்ததைக் கண்டபோது, ஏக்கம் பறந்த இடம் தெரியவில்லை; அதுமட்டுமல்ல, என் உள்ளம் சொல்லிற்று, "இதோ நீ காணுகின்றாயே, உழைத்து அலுத்த மக்கள்! ஊர்வாழ<noinclude></noinclude>
a6mz9og6g5xm4yaclz40fy7zmxbiu7w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/104
250
645902
1943976
1942741
2026-06-09T11:07:15Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|94||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>உழைப்பவர்கள்! ஏழை எளியவர்கள்!! நாளைக்கு என்ன என்று இன்று கூறிட முடியாத நிலையினர்! நாலு நாட்கள் படுக்கையில் படுத்தால், குடும்பம் என்ன செய்யும் என்ற கவலைப்பட வேண்டியவர்கள்! இந்த ஏழை எளியவர்கள் ஒன்றுபட்டு நின்றிடும்போதெல்லாம் மாட மாளிகையும் கூட கோபுரமும் சரிந்ததாகத்தானே வரலாறு சாற்றுகிறது! ஏதேதோ படித்தேன் என்று பேசுவாயே, பேதையே! இந்த மக்கள் சேற்றிலும் சகதியிலும் இருந்தால் என்ன! சீமான்கள் மாளிகைகளிலே இருந்திட்டால் என்ன! கவலை குடைவானேன், கற்றதை மறந்திட்டாலொழிய! அவர்கள் சிலர்; நாம் மிகப் பலர் என்று ஷெல்லி கூறினானே, கவிதையைப் படித்துப் படித்துச் சுவைத்திருக்கிறாயே! இப்போது ஏன் கவலை! நிமிர்ந்து நில்! நாட்டுக்குடையவர் எதிரே இருக்கிறார்கள் அஞ்சாமல் பேசு! ஊராள்வோர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தகுதியும் உரிமையும் படைத்தோர் உன் எதிரிலே, எனவே ஏக்கமற்று, கூறவேண்டியதை எடுத்துக் கூறு என்று கட்டளையிட்டது; பேசினேன்.
இதை உன்னிடம் இப்போது நான் சொல்வதற்குக் காரணம், தம்பி, தேர்தல் நெருங்க நெருங்க, காங்கிரஸ் கட்சியின் பணம், பல உருவங்களிலே நாட்டில் ஏராளமாக நடமாடும் கவலை! குறையட்டும், மருட்சி ஏற்படட்டும் என்பதற்காகக் கூறுவர். இந்தத் தொகுதியில் உள்ளவர் புத்தம்புது நோட்டுகளாக எழுபத்து ஐயாயிரம் அடுக்கி வைத்து விட்டாராம்; அந்தத் தொகுதியிலே, கிராமத்துக்கு நாலாயிரம் வீதம் பணம் ஒதுக்கி விட்டாராம்; என்றெல்லாம் பேசுவர்; அந்தச் சமயத்திலெல்லாம், தம்பி, நீ நண்பர்கட்குச் சொல்லு, காங்கிரசிடம் பணம் இருக்கிறது, ஆனால் அந்தப் பணத்துக்குப் பலம் இல்லை என்று எடுத்துக் கூறு. நாட்டிலே உள்ள நல்லவர்களைக் கேட்டுப்பார். உங்கள் கட்சி எந்தக் கட்சி என்று எடுத்துக் கூறச் சொல்லு.
{{left_margin|3em|<b>எந்தக் கட்சி உங்கள் சொந்த கட்சி</b>
இராமநாதபுரம் ராஜா
செட்டிநாட்டு ராஜா
குட்டிக் குபேரர்கள்
ஆலை முதலாளிகள்}}
ஆகியோர்<noinclude></noinclude>
9qyxa3t74kqa1eboi6517b326mfcow2
1944025
1943976
2026-06-09T11:45:04Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1944025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|94||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>உழைப்பவர்கள்! ஏழை எளியவர்கள்!! நாளைக்கு என்ன என்று இன்று கூறிட முடியாத நிலையினர்! நாலு நாட்கள் படுக்கையில் படுத்தால், குடும்பம் என்ன செய்யும் என்ற கவலைப்பட வேண்டியவர்கள்! இந்த ஏழை எளியவர்கள் ஒன்றுபட்டு நின்றிடும்போதெல்லாம் மாட மாளிகையும் கூட கோபுரமும் சரிந்ததாகத்தானே வரலாறு சாற்றுகிறது! ஏதேதோ படித்தேன் என்று பேசுவாயே, பேதையே! இந்த மக்கள் சேற்றிலும் சகதியிலும் இருந்தால் என்ன! சீமான்கள் மாளிகைகளிலே இருந்திட்டால் என்ன! கவலை குடைவானேன், கற்றதை மறந்திட்டாலொழிய! அவர்கள் சிலர்; நாம் மிகப் பலர் என்று ஷெல்லி கூறினானே, கவிதையைப் படித்துப் படித்துச் சுவைத்திருக்கிறாயே! இப்போது ஏன் கவலை! நிமிர்ந்து நில்! நாட்டுக்குடையவர் எதிரே இருக்கிறார்கள் அஞ்சாமல் பேசு! ஊராள்வோர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தகுதியும் உரிமையும் படைத்தோர் உன் எதிரிலே, எனவே ஏக்கமற்று, கூறவேண்டியதை எடுத்துக் கூறு என்று கட்டளையிட்டது; பேசினேன்.
இதை உன்னிடம் இப்போது நான் சொல்வதற்குக் காரணம், தம்பி, தேர்தல் நெருங்க நெருங்க, காங்கிரஸ் கட்சியின் பணம், பல உருவங்களிலே நாட்டில் ஏராளமாக நடமாடும் கவலை! குறையட்டும், மருட்சி ஏற்படட்டும் என்பதற்காகக் கூறுவர். இந்தத் தொகுதியில் உள்ளவர் புத்தம்புது நோட்டுகளாக எழுபத்து ஐயாயிரம் அடுக்கி வைத்து விட்டாராம்; அந்தத் தொகுதியிலே, கிராமத்துக்கு நாலாயிரம் வீதம் பணம் ஒதுக்கி விட்டாராம்; என்றெல்லாம் பேசுவர்; அந்தச் சமயத்திலெல்லாம், தம்பி, நீ நண்பர்கட்குச் சொல்லு, காங்கிரசிடம் பணம் இருக்கிறது, ஆனால் அந்தப் பணத்துக்குப் பலம் இல்லை என்று எடுத்துக் கூறு. நாட்டிலே உள்ள நல்லவர்களைக் கேட்டுப்பார். உங்கள் கட்சி எந்தக் கட்சி என்று எடுத்துக் கூறச் சொல்லு.
{{left_margin|3em|<b>எந்தக் கட்சி உங்கள் சொந்த கட்சி</b>
இராமநாதபுரம் ராஜா
செட்டிநாட்டு ராஜா
குட்டிக் குபேரர்கள்
ஆலை முதலாளிகள்}}
ஆகியோர்<noinclude></noinclude>
2wb9vkaro2ms265882rp5s7koqpk4pz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/105
250
645903
1943979
1942742
2026-06-09T11:09:44Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||95}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|கொட்டமடிப்பது காங்கிரஸ் கட்சி.
பாடுபட்டுப் பிழைப்போரே!
உழைத்து உருக்குலைந்தோரே!
உங்கள் கட்சியாகக் காங்கிரஸ் இருக்க முடியுமா?}}
என்று கேட்டுப்பார்! பதில் அளிக்கத் தயங்குவர், தம்பி, உடனே மீண்டும் அவர்களை
{{gap}}{{gap}}{{gap}}{{gap}}{{gap}}{{gap}}{{gap}}நோக்கிக்கேள்,
<b>{{c|புள்ளிமான் குட்டிக்கு
புலியா பால் கொடுக்கும்?}}</b>
என்று!
ஏழை எளியவர்கள், நடுத்தரக் குடும்பத்தார், பணம் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பது கண்டு அஞ்சத்தான் செய்வர். ஆனால் அந்த அச்சத்துக்கு இடமளித்தால், உள்ள கஷ்டம் ஓராயிரமாகி, வாழ்வில் மேலும் வேதனை படர்ந்திடும் என்பதை எடுத்துக் கூறுவதோடு,
<b>{{c|பாடம் புகட்டுவீர்!}}
{{left_margin|3em|வரிச்சுமை ஏறிக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?
விலைவாசியும் ஏறிக்கொண்டேதான் இருக்குமா?
வாழ்விலே விசாரம் இருந்துகொண்டுதான் வரவேண்டுமா?
பரிகாரம் தேடவேண்டாமா?
ஆளும் கட்சிக்கு உங்கள் அல்லல் தெரியவேண்டாமா?
உங்கள் மனக்குறை தெரிந்தால்தானே, ஆளும் கட்சி குறைபாடுகளைப் போக்கும்?
மீண்டும் உங்கள் ஓட்டுகளைக் காங்கிரசுக்கு அளித்தால் குறைபாடு நீடிக்கும்; கசப்பு வளரும்.
இந்த முறை பாடம் கற்பித்துப் பாருங்கள்!
தட்டிக் கேட்டிட,
சர்வாதிகாரம் சாய்ந்திட,
தி.மு.க. அபேட்சகர்களுக்கு ஓட்டு அளியுங்கள்.
புது வாழ்வுக்கு வழி காணுங்கள்!}}</b><noinclude></noinclude>
6o5rbu0g6106s9fd9cy0x6aentmas8q
1943981
1943979
2026-06-09T11:11:57Z
Fathima Shaila
6101
1943981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||95}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|கொட்டமடிப்பது காங்கிரஸ் கட்சி.
பாடுபட்டுப் பிழைப்போரே!
உழைத்து உருக்குலைந்தோரே!
உங்கள் கட்சியாகக் காங்கிரஸ் இருக்க முடியுமா?}}
என்று கேட்டுப்பார்! பதில் அளிக்கத் தயங்குவர், தம்பி, உடனே மீண்டும் அவர்களை
நோக்கிக்கேள்,
<b>{{c|புள்ளிமான் குட்டிக்கு<br>
புலியா பால் கொடுக்கும்?}}</b>
என்று!
ஏழை எளியவர்கள், நடுத்தரக் குடும்பத்தார், பணம் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பது கண்டு அஞ்சத்தான் செய்வர். ஆனால் அந்த அச்சத்துக்கு இடமளித்தால், உள்ள கஷ்டம் ஓராயிரமாகி, வாழ்வில் மேலும் வேதனை படர்ந்திடும் என்பதை எடுத்துக் கூறுவதோடு,
<b>{{c|பாடம் புகட்டுவீர்!}}
{{left_margin|3em|வரிச்சுமை ஏறிக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?
விலைவாசியும் ஏறிக்கொண்டேதான் இருக்குமா?
வாழ்விலே விசாரம் இருந்துகொண்டுதான் வரவேண்டுமா?
பரிகாரம் தேடவேண்டாமா?
ஆளும் கட்சிக்கு உங்கள் அல்லல் தெரியவேண்டாமா?
உங்கள் மனக்குறை தெரிந்தால்தானே, ஆளும் கட்சி குறைபாடுகளைப் போக்கும்?
மீண்டும் உங்கள் ஓட்டுகளைக் காங்கிரசுக்கு அளித்தால் குறைபாடு நீடிக்கும்; கசப்பு வளரும்.
இந்த முறை பாடம் கற்பித்துப் பாருங்கள்!
தட்டிக் கேட்டிட,
சர்வாதிகாரம் சாய்ந்திட,
{{gap}}தி.மு.க.
அபேட்சகர்களுக்கு ஓட்டு அளியுங்கள்.
புது வாழ்வுக்கு வழி காணுங்கள்!}}</b><noinclude></noinclude>
m0gam0gumea4a5tjajdlgy7gtrioicb
1944026
1943981
2026-06-09T11:47:05Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1944026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||95}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|கொட்டமடிப்பது காங்கிரஸ் கட்சி.
பாடுபட்டுப் பிழைப்போரே!
உழைத்து உருக்குலைந்தோரே!
உங்கள் கட்சியாகக் காங்கிரஸ் இருக்க முடியுமா?}}
என்று கேட்டுப்பார்! பதில் அளிக்கத் தயங்குவர், தம்பி, உடனே மீண்டும் அவர்களை
நோக்கிக்கேள்,
<b>{{c|புள்ளிமான் குட்டிக்கு<br>
புலியா பால் கொடுக்கும்?}}</b>
என்று!
ஏழை எளியவர்கள், நடுத்தரக் குடும்பத்தார், பணம் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பது கண்டு அஞ்சத்தான் செய்வர். ஆனால் அந்த அச்சத்துக்கு இடமளித்தால், உள்ள கஷ்டம் ஓராயிரமாகி, வாழ்வில் மேலும் வேதனை படர்ந்திடும் என்பதை எடுத்துக் கூறுவதோடு,
<b>{{c|பாடம் புகட்டுவீர்!}}
{{left_margin|3em|வரிச்சுமை ஏறிக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?
விலைவாசியும் ஏறிக்கொண்டேதான் இருக்குமா?
வாழ்விலே விசாரம் இருந்துகொண்டுதான் வரவேண்டுமா?
பரிகாரம் தேடவேண்டாமா?
ஆளும் கட்சிக்கு உங்கள் அல்லல் தெரியவேண்டாமா?
உங்கள் மனக்குறை தெரிந்தால்தானே, ஆளும் கட்சி குறைபாடுகளைப் போக்கும்?
மீண்டும் உங்கள் ஓட்டுகளைக் காங்கிரசுக்கு அளித்தால் குறைபாடு நீடிக்கும்; கசப்பு வளரும்.
இந்த முறை பாடம் கற்பித்துப் பாருங்கள்!
தட்டிக் கேட்டிட,
சர்வாதிகாரம் சாய்ந்திட,
{{gap}}தி.மு.க.
அபேட்சகர்களுக்கு ஓட்டு அளியுங்கள்.
புது வாழ்வுக்கு வழி காணுங்கள்!}}</b><noinclude></noinclude>
6k6dhgezi2bonz964akr45mhu7dghuc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/106
250
645904
1943983
1942744
2026-06-09T11:13:35Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|96||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்ற நல்லுரையை அளித்திடு, இல்லமெல்லாம் நல்லோர் உள்ளமெல்லாம், உண்மை சென்று தங்கிடும் வகையிலே எடுத்துக் கூறிடு. பிறகு பார், வெற்றி நம்மைத் தேடி வருகிறதா, இல்லையா, என்று.
பணம் இருக்கிறது காங்கிரசாரிடம், ஆனால் அதற்குப் பலம் இல்லை என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! நாட்டு மக்களே சிறிதளவு சிந்தித்தாலே தெரிந்து கொள்வார்கள். அந்தப் பணம், ஏழை எளியவர்களைப் பார்த்து நொந்த வாழ்விலே சிக்கிக் கிடக்கும் நடுத்தரக் குடும்பத்தினரைப் பார்த்து, என்ன பேசுகிறது என்கிறாய்! "உன் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும்! காருள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், உன்னைக் கலி தீண்டாது. உன் மாடுகளை, மக்கள் சுற்றம் எல்லாமே இன்பம் பெறும்!" என்றா பேசும். ஒருபோதும் இல்லை. "பாடுபடுபவனே! என்னைக் காட்டி உன்னை ஏய்க்கிறானே எத்தன்! ஏமாளியாகலாமா? நான் எத்தனை நாள் உன்னோடு இருக்கப் போகிறேன்! ஒரு நொடியில் உருண்டோடிப் போவேன். உன் வேதனை அத்தனையும் நான் தீர்க்கவா போகிறேன்? உன் எதிர்காலத்தை, உன் குடும்ப நலனை, உன் நாட்டின் தன்மானத்தை, அத்தனையையும் இழந்து விடுகிறாய், இளித்துப் பேசிடும் இந்தப் பேர்வழி என்னை உன்னிடம் தந்ததால்! என்னைக் கண்டு மயங்கி விட்டால், பிறகு உன் உரிமையை இழக்க நேரிடும், ஊராள வருவோர் உன்னையே உதாசீனப்படுத்துவார்கள். உன்னைப் பெயரிட்டும் அழைக்க மாட்டார்கள், நீ பெற்ற தொகையைக் குறிப்பிட்டு அழைப்பார்கள், யார் வருவது ஆறணாவா? ஓஹோ எட்டணா வருகிறதா? வாங்கய்யா ஒரு ரூபா! வாங்க வாங்க பச்சை நோட்டு! - என்று பரிகாசம் பேசுவார்கள். ஊர் வாழத் திட்டமிடக் கூடாதா என்று அவர்களைப் பிறகு நீ உரிமையோடு கேட்டிட முடியாது. போதுமய்யா, போதும், என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பது எமக்குத் தெரியும் - 'ஓட்டுப் போட்டதாலேயே ஏதும் பேசிவிடலாம் என்று எண்ணிக் கொள்ளாதே, எல்லாம் எட்டெட்டணா கொடுத்துத்தான் ஓட்டுப் பெற்றோம், என்று அலட்சியமாகத்தான் பேசுவர். எனவே, வேண்டாமய்யா இந்த அற்ப ஆசை - என்னைத் திருப்பி அவன் முகத்திலே வீசி எறிந்துவிடு! வெட்கமும் வேதனையும் ஏற்படுத்திக் கொள்ளாதே" என்றல்லவா அந்தப் பணம் பேசும். ஆகையினாலேதான் தம்பி, காங்கிரசிடம் பணம் இருக்கிறது, ஆனால் பலம் இல்லை என்று கூறுகிறேன். சரிதானே நான் சொல்வது?<noinclude></noinclude>
ryuotb3x2r5cnbw04gxve4zr0b0fhza
1944030
1943983
2026-06-09T11:51:06Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1944030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|96||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்ற நல்லுரையை அளித்திடு, இல்லமெல்லாம் நல்லோர் உள்ளமெல்லாம், உண்மை சென்று தங்கிடும் வகையிலே எடுத்துக் கூறிடு. பிறகு பார், வெற்றி நம்மைத் தேடி வருகிறதா, இல்லையா, என்று.
பணம் இருக்கிறது காங்கிரசாரிடம், ஆனால் அதற்குப் பலம் இல்லை என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! நாட்டு மக்களே சிறிதளவு சிந்தித்தாலே தெரிந்து கொள்வார்கள். அந்தப் பணம், ஏழை எளியவர்களைப் பார்த்து நொந்த வாழ்விலே சிக்கிக் கிடக்கும் நடுத்தரக் குடும்பத்தினரைப் பார்த்து, என்ன பேசுகிறது என்கிறாய்! "உன் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும்! காருள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், உன்னைக் கலி தீண்டாது. உன் மாடுகளை, மக்கள் சுற்றம் எல்லாமே இன்பம் பெறும்!" என்றா பேசும். ஒருபோதும் இல்லை. "பாடுபடுபவனே! என்னைக் காட்டி உன்னை ஏய்க்கிறானே எத்தன்! ஏமாளியாகலாமா? நான் எத்தனை நாள் உன்னோடு இருக்கப் போகிறேன்! ஒரு நொடியில் உருண்டோடிப் போவேன். உன் வேதனை அத்தனையும் நான் தீர்க்கவா போகிறேன்? உன் எதிர்காலத்தை, உன் குடும்ப நலனை, உன் நாட்டின் தன்மானத்தை, அத்தனையையும் இழந்து விடுகிறாய், இளித்துப் பேசிடும் இந்தப் பேர்வழி என்னை உன்னிடம் தந்ததால்! என்னைக் கண்டு மயங்கி விட்டால், பிறகு உன் உரிமையை இழக்க நேரிடும், ஊராள வருவோர் உன்னையே உதாசீனப்படுத்துவார்கள். உன்னைப் பெயரிட்டும் அழைக்க மாட்டார்கள், நீ பெற்ற தொகையைக் குறிப்பிட்டு அழைப்பார்கள், யார் வருவது ஆறணாவா? ஓஹோ எட்டணா வருகிறதா? வாங்கய்யா ஒரு ரூபா! வாங்க வாங்க பச்சை நோட்டு! - என்று பரிகாசம் பேசுவார்கள். ஊர் வாழத் திட்டமிடக் கூடாதா என்று அவர்களைப் பிறகு நீ உரிமையோடு கேட்டிட முடியாது. போதுமய்யா, போதும், என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பது எமக்குத் தெரியும் - 'ஓட்டுப் போட்டதாலேயே ஏதும் பேசிவிடலாம் என்று எண்ணிக் கொள்ளாதே, எல்லாம் எட்டெட்டணா கொடுத்துத்தான் ஓட்டுப் பெற்றோம், என்று அலட்சியமாகத்தான் பேசுவர். எனவே, வேண்டாமய்யா இந்த அற்ப ஆசை - என்னைத் திருப்பி அவன் முகத்திலே வீசி எறிந்துவிடு! வெட்கமும் வேதனையும் ஏற்படுத்திக் கொள்ளாதே" என்றல்லவா அந்தப் பணம் பேசும். ஆகையினாலேதான் தம்பி, காங்கிரசிடம் பணம் இருக்கிறது, ஆனால் பலம் இல்லை என்று கூறுகிறேன். சரிதானே நான் சொல்வது?<noinclude></noinclude>
bu1tyq5g0yy9023v2ewsqk05etyxch9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/107
250
645905
1943985
1942745
2026-06-09T11:15:38Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||97}}{{rule}}</noinclude>
உழைப்பாளர்களுக்கு மட்டும், அவர்கள் எப்படியெப்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டிருக்கிறார்கள் என்பது நல்ல முறையிலே அறிவிக்கப்பட்டால், தம்பி, அவர்கள், காங்கிரசார் ஓட்டுகளைப் பறிப்பதற்காகக் காசு வீசும்போது, காரித் துப்புவார்களேயன்றி, ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
"ஆஹா! அழகு! அழகு! அற்புதம்! அற்புதம்!" என்று - சொன்னது புலி.
"புலியாரே! புலியாரே! எதன் அழகு பற்றிப் பேசுகிறீர்?" என்று கேட்டது ஓநாய்.
"ஓநாயாரே! மானின் உடலிலே உள்ள புள்ளியின் அழகைத்தான் சொல்கிறேன்" என்று புலி சொல்லிற்று!
"புலியாரே! நான் கூடப் பார்க்க வேண்டுமே, எங்கே அந்தப் புள்ளிமான்?" என்று கேட்டது ஓநாய்.
"என் வயிற்றிலே!" என்று கூறிக்கொண்டே, ஏப்பம் விட்டது புலி!
<b>இது காட்டில்
{{gap}}நாட்டில்</b>
'ஏழையின் உழைப்பு எவ்வளவு அருமை தெரியுமா?' என்று பூரித்துப் போகிறான் முதலாளி.
'அப்படியா? எங்கே அவனைக் காட்டும் பார்க்கலாம்,' என்று கேட்கிறது சர்க்கார் - சில வேளைகளில்.
'முடியாதே! அவன் என் வயிற்றுக்குள்ளே அல்லவா இருக்கிறான்! விழுங்கிவிட்டேனே' என்று கூறிவிட்டு, ஏப்பம் விடுகிறான் முதலாளி.
'அப்படியா! அதிர்ஷ்டக்காரனய்யா நீ' என்று கூறுகிறது, சர்க்கார்.
இந்த ஆட்சிமுறை நீடிக்கவே காங்கிரஸ் ஓட்டுக் கேட்கிறது.
இந்தச் சூட்சமம் தெரிவிக்கப்பட்டு, மக்கள் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால், காங்கிரசினிடம் குவிந்துள்ள பணத்துக்குப் பலம் எப்படிக் கிடைக்கும்? எண்ணிப் பார்!<noinclude></noinclude>
82suk9og8ayde8xlminio1pbftr3juu
1943988
1943985
2026-06-09T11:17:03Z
Fathima Shaila
6101
1943988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||97}}{{rule}}</noinclude>
உழைப்பாளர்களுக்கு மட்டும், அவர்கள் எப்படியெப்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டிருக்கிறார்கள் என்பது நல்ல முறையிலே அறிவிக்கப்பட்டால், தம்பி, அவர்கள், காங்கிரசார் ஓட்டுகளைப் பறிப்பதற்காகக் காசு வீசும்போது, காரித் துப்புவார்களேயன்றி, ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
"ஆஹா! அழகு! அழகு! அற்புதம்! அற்புதம்!" என்று - சொன்னது புலி.
"புலியாரே! புலியாரே! எதன் அழகு பற்றிப் பேசுகிறீர்?" என்று கேட்டது ஓநாய்.
"ஓநாயாரே! மானின் உடலிலே உள்ள புள்ளியின் அழகைத்தான் சொல்கிறேன்" என்று புலி சொல்லிற்று!
"புலியாரே! நான் கூடப் பார்க்க வேண்டுமே, எங்கே அந்தப் புள்ளிமான்?" என்று கேட்டது ஓநாய்.
"என் வயிற்றிலே!" என்று கூறிக்கொண்டே, ஏப்பம் விட்டது புலி!
<b>இது காட்டில்
{{gap}}நாட்டில்</b>
'ஏழையின் உழைப்பு எவ்வளவு அருமை தெரியுமா?' என்று பூரித்துப் போகிறான் முதலாளி.
'அப்படியா? எங்கே அவனைக் காட்டும் பார்க்கலாம்,' என்று கேட்கிறது சர்க்கார் - சில வேளைகளில்.
'முடியாதே! அவன் என் வயிற்றுக்குள்ளே அல்லவா இருக்கிறான்! விழுங்கிவிட்டேனே' என்று கூறிவிட்டு, ஏப்பம் விடுகிறான் முதலாளி.
'அப்படியா!
அதிர்ஷ்டக்காரனய்யா நீ' என்று கூறுகிறது, சர்க்கார்.
இந்த ஆட்சிமுறை நீடிக்கவே காங்கிரஸ் ஓட்டுக் கேட்கிறது.
இந்தச் சூட்சமம் தெரிவிக்கப்பட்டு, மக்கள் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால், காங்கிரசினிடம் குவிந்துள்ள பணத்துக்குப் பலம் எப்படிக் கிடைக்கும்? எண்ணிப் பார்!<noinclude></noinclude>
hjw5rczrfqjk5myc8wz6e2m5wudyxul
1944032
1943988
2026-06-09T11:52:44Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1944032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||97}}{{rule}}</noinclude>
உழைப்பாளர்களுக்கு மட்டும், அவர்கள் எப்படியெப்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டிருக்கிறார்கள் என்பது நல்ல முறையிலே அறிவிக்கப்பட்டால், தம்பி, அவர்கள், காங்கிரசார் ஓட்டுகளைப் பறிப்பதற்காகக் காசு வீசும்போது, காரித் துப்புவார்களேயன்றி, ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
"ஆஹா! அழகு! அழகு! அற்புதம்! அற்புதம்!" என்று - சொன்னது புலி.
"புலியாரே! புலியாரே! எதன் அழகு பற்றிப் பேசுகிறீர்?" என்று கேட்டது ஓநாய்.
"ஓநாயாரே! மானின் உடலிலே உள்ள புள்ளியின் அழகைத்தான் சொல்கிறேன்" என்று புலி சொல்லிற்று!
"புலியாரே! நான் கூடப் பார்க்க வேண்டுமே, எங்கே அந்தப் புள்ளிமான்?" என்று கேட்டது ஓநாய்.
"என் வயிற்றிலே!" என்று கூறிக்கொண்டே, ஏப்பம் விட்டது புலி!
<b>இது காட்டில்
{{gap}}நாட்டில்</b>
'ஏழையின் உழைப்பு எவ்வளவு அருமை தெரியுமா?' என்று பூரித்துப் போகிறான் முதலாளி.
'அப்படியா? எங்கே அவனைக் காட்டும் பார்க்கலாம்,' என்று கேட்கிறது சர்க்கார் - சில வேளைகளில்.
'முடியாதே! அவன் என் வயிற்றுக்குள்ளே அல்லவா இருக்கிறான்! விழுங்கிவிட்டேனே' என்று கூறிவிட்டு, ஏப்பம் விடுகிறான் முதலாளி.
'அப்படியா!
அதிர்ஷ்டக்காரனய்யா நீ' என்று கூறுகிறது, சர்க்கார்.
இந்த ஆட்சிமுறை நீடிக்கவே காங்கிரஸ் ஓட்டுக் கேட்கிறது.
இந்தச் சூட்சமம் தெரிவிக்கப்பட்டு, மக்கள் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால், காங்கிரசினிடம் குவிந்துள்ள பணத்துக்குப் பலம் எப்படிக் கிடைக்கும்? எண்ணிப் பார்!<noinclude></noinclude>
t0sv3vt6bxydxu99ldr7zib3o1ftwke
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/108
250
645906
1943994
1942746
2026-06-09T11:21:34Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|98||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
<b>{{c|திராவிட நாடு}}</b>
ஓட்டுகளைத் தட்டிப் பறிப்பதற்கு காங்கிரசில் குடி புகுந்துள்ள சீமான்கள், பணத்தைக் கொட்டித் தருகிறார்கள், "ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் வரை பாயுமே" என்று இறுமாப்புடன் பேசுகிறார்கள்; ஆனால், தம்பி, இத்தகையவர்கள் ஆட்சியில் அமர்வதால் என்ன நேரிடும் என்பதை நாட்டு மக்கள் எண்ணிப் பார்க்காமலா இருப்பார்கள்?
ஒன்றுக்குப் பத்தாக, இதே மக்களிடமிருந்து வரி போட்டு வாங்குவர். வாணிபத்தில் ஈடுபட்டு இலாபம் குவிப்பர். இலட்சம் செலவிட்டால், கோடி குவித்துக் கொள்வர்.
கெண்டையை வீசுகிறார்கள்! எதற்கு? வரால் பிடிக்க!
ஓட்டுக்குப் பணம் வீசுகிறார்கள்! எந்த நோக்கத்துடன்? ஆட்சியில் செல்வாக்குப் பெற்று, ஒன்றுக்குப் பத்தாக, அதே ஏழையைக் கசக்கிப் பிழிந்து, சுவைக்கலாம், கொழுக்கலாம் என்ற நோக்கத்துடன்.
இப்போதே, ஆட்சியில் அமர்ந்திருப்பவர், போடும் திட்டம்பற்றி எடுத்துக்கூறு.
{{c|{{gap}}*{{gap}} *{{gap}} *}}
{{left_margin|3em|<b>நகைகள்
ஜாக்கிரதை
வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி
நகை செய்தீர்கள்</b>
தாய்மார்களே!}}
சர்க்காருக்குத் தங்கம் வேண்டுமாம்
{{left_margin|3em|டாட்டா
பிர்லா
டால்மியா
ராஜா சர். அழகப்பா}}
போன்றோரிடம் கேட்கவில்லை.
{{left_margin|3em|தாய்மார்களே!}}
உங்கள் நகைகளைக் கேட்கிறார்.<noinclude>{{smaller|{{rh|10,த.அ.க.2||}}}}</noinclude>
7atthuyk5p4ptlc5qqcd7qu4bmujiwq
1944035
1943994
2026-06-09T11:54:15Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1944035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|98||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
<b>{{c|திராவிட நாடு}}</b>
ஓட்டுகளைத் தட்டிப் பறிப்பதற்கு காங்கிரசில் குடி புகுந்துள்ள சீமான்கள், பணத்தைக் கொட்டித் தருகிறார்கள், "ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் வரை பாயுமே" என்று இறுமாப்புடன் பேசுகிறார்கள்; ஆனால், தம்பி, இத்தகையவர்கள் ஆட்சியில் அமர்வதால் என்ன நேரிடும் என்பதை நாட்டு மக்கள் எண்ணிப் பார்க்காமலா இருப்பார்கள்?
ஒன்றுக்குப் பத்தாக, இதே மக்களிடமிருந்து வரி போட்டு வாங்குவர். வாணிபத்தில் ஈடுபட்டு இலாபம் குவிப்பர். இலட்சம் செலவிட்டால், கோடி குவித்துக் கொள்வர்.
கெண்டையை வீசுகிறார்கள்! எதற்கு? வரால் பிடிக்க!
ஓட்டுக்குப் பணம் வீசுகிறார்கள்! எந்த நோக்கத்துடன்? ஆட்சியில் செல்வாக்குப் பெற்று, ஒன்றுக்குப் பத்தாக, அதே ஏழையைக் கசக்கிப் பிழிந்து, சுவைக்கலாம், கொழுக்கலாம் என்ற நோக்கத்துடன்.
இப்போதே, ஆட்சியில் அமர்ந்திருப்பவர், போடும் திட்டம்பற்றி எடுத்துக்கூறு.
{{c|{{gap}}*{{gap}} *{{gap}} *}}
{{left_margin|3em|<b>நகைகள்
ஜாக்கிரதை
வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி
நகை செய்தீர்கள்</b>
தாய்மார்களே!}}
சர்க்காருக்குத் தங்கம் வேண்டுமாம்
{{left_margin|3em|டாட்டா
பிர்லா
டால்மியா
ராஜா சர். அழகப்பா}}
போன்றோரிடம் கேட்கவில்லை.
{{left_margin|3em|தாய்மார்களே!}}
உங்கள் நகைகளைக் கேட்கிறார்.<noinclude>{{smaller|{{rh|10,த.அ.க.2||}}}}</noinclude>
2oymafy92opsia4tmkx6hlc91ljpv5g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/109
250
645907
1943999
1942748
2026-06-09T11:23:32Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||99}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|காங்கிரஸ்
நிதி அமைச்சர்!}}
கூசாமல் பேசாமல் இருந்தால் கேட்கிறார்! சட்டம் வரலாம்!
{{left_margin|3em|பொதுத் தேர்தலில்
காங்கிரசுக்கு
ஓட்டு அளித்தால்}}
உங்கள் நகைகளைப் பறிக்கும் திட்டத்துக்கு நீங்களே சம்மதமளித்ததாகப் பொருள்!
தாய்மார்கள் எமக்கே ஓட்டு அளித்தனர். எனவே, அவர்களின் நகைகளைப் பறிக்க, எமக்கு உரிமை உண்டு' என்று காங்கிரஸ் கட்சி வாதாடும்!
{{left_margin|3em|மாட்டுப் பெட்டிக்கு
ஓட்டளிக்காதீர்
பூட்டியுள்ள நகைகளைப்
பறிகொடுக்காதீர்!
தி. மு. கழக அபேட்சகர்களுக்கு ஓட்டு அளியுங்கள்.}}
பூட்டியுள்ள பொன்னாபரணத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இதை எடுத்துக்காட்டு நாட்டு மக்களிடம் - ஓட்டளியுங்கள் பணம் தருகிறோம் என்று பேசும் காங்கிரஸ் கனவான்களை, கண்ணாலே காண்பதே தமக்குக் கேடளிக்கும் என்று மக்கள் உணருவார்கள்.
இந்த நம்பிக்கை எனக்கு இருப்பதனால்தான், நான், சக்தி நிரம்பிய திடலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, சங்கீத விழாவிலே கூடி இருந்த சுகவாசிகளும், மாளிகையிலே கூடியிருந்த சீமான்களும் என் மனக்கண்முன் தெரிந்தபோதிலும், கலங்காமலிருந்தேன். மக்களின் கண்களிலே வீசிய நம்பிக்கை ஒளி, உண்மையிலேயே, சீமான் விரலிலே மின்னிடும் வைரத்தின் ஒளியைவிட, உயர்தரமானதல்லவா! ஏழையின் இதயத்திலிருந்து கிளம்பி அவன் கண்களிலே கூத்தாடும் ஒளிக்கு உள்ள பொலிவும், வலிவும் வேறு எங்கு காணமுடியும் - நாம்<noinclude></noinclude>
oi0apcrn9as74ps3f3qd0l5yuax7qy0
1944038
1943999
2026-06-09T11:56:12Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1944038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||99}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|காங்கிரஸ்
நிதி அமைச்சர்!}}
கூசாமல் பேசாமல் இருந்தால் கேட்கிறார்! சட்டம் வரலாம்!
{{left_margin|3em|பொதுத் தேர்தலில்
காங்கிரசுக்கு
ஓட்டு அளித்தால்}}
உங்கள் நகைகளைப் பறிக்கும் திட்டத்துக்கு நீங்களே சம்மதமளித்ததாகப் பொருள்!
தாய்மார்கள் எமக்கே ஓட்டு அளித்தனர். எனவே, அவர்களின் நகைகளைப் பறிக்க, எமக்கு உரிமை உண்டு' என்று காங்கிரஸ் கட்சி வாதாடும்!
{{left_margin|3em|மாட்டுப் பெட்டிக்கு
ஓட்டளிக்காதீர்
பூட்டியுள்ள நகைகளைப்
பறிகொடுக்காதீர்!
தி. மு. கழக அபேட்சகர்களுக்கு ஓட்டு அளியுங்கள்.}}
பூட்டியுள்ள பொன்னாபரணத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இதை எடுத்துக்காட்டு நாட்டு மக்களிடம் - ஓட்டளியுங்கள் பணம் தருகிறோம் என்று பேசும் காங்கிரஸ் கனவான்களை, கண்ணாலே காண்பதே தமக்குக் கேடளிக்கும் என்று மக்கள் உணருவார்கள்.
இந்த நம்பிக்கை எனக்கு இருப்பதனால்தான், நான், சக்தி நிரம்பிய திடலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, சங்கீத விழாவிலே கூடி இருந்த சுகவாசிகளும், மாளிகையிலே கூடியிருந்த சீமான்களும் என் மனக்கண்முன் தெரிந்தபோதிலும், கலங்காமலிருந்தேன். மக்களின் கண்களிலே வீசிய நம்பிக்கை ஒளி, உண்மையிலேயே, சீமான் விரலிலே மின்னிடும் வைரத்தின் ஒளியைவிட, உயர்தரமானதல்லவா! ஏழையின் இதயத்திலிருந்து கிளம்பி அவன் கண்களிலே கூத்தாடும் ஒளிக்கு உள்ள பொலிவும், வலிவும் வேறு எங்கு காணமுடியும் - நாம்<noinclude></noinclude>
jwrux5tstda5atdsr5ny6d37v55alpb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/110
250
645908
1944001
1942749
2026-06-09T11:24:11Z
Fathima Shaila
6101
/* Problematic */
1944001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{rh|100||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பெற்றெடுத்த மதலையின் புன்னகையிலும், நமக்கு அந்தச் செல்வத்தை அளித்த சேல்விழியாளின் கண்வீச்சிலுமன்றி!
எனவே தம்பி, நம்பிக்கையுடன் பணியாற்று; நாடு நமது பக்கம் என்பதை அறிந்து பணியாற்று! வெற்றிக்கு வழிகாட்டு.<noinclude></noinclude>
908vt1mz5aowc7fk24adjpa85bl1fjk
1944005
1944001
2026-06-09T11:25:59Z
Fathima Shaila
6101
/* Proofread */
1944005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|100||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பெற்றெடுத்த மதலையின் புன்னகையிலும், நமக்கு அந்தச் செல்வத்தை அளித்த சேல்விழியாளின் கண்வீச்சிலுமன்றி!
எனவே தம்பி, நம்பிக்கையுடன் பணியாற்று; நாடு நமது பக்கம் என்பதை அறிந்து பணியாற்று! வெற்றிக்கு வழிகாட்டு.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
6-1-'57
{{dhr|5em}}<noinclude></noinclude>
a5sdua1t6w1k74f2ggxf9hhg4knb7g8
1944020
1944005
2026-06-09T11:38:45Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1944020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{rh|100||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பெற்றெடுத்த மதலையின் புன்னகையிலும், நமக்கு அந்தச் செல்வத்தை அளித்த சேல்விழியாளின் கண்வீச்சிலுமன்றி!
எனவே தம்பி, நம்பிக்கையுடன் பணியாற்று; நாடு நமது பக்கம் என்பதை அறிந்து பணியாற்று! வெற்றிக்கு வழிகாட்டு.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
6-1-'57
{{dhr|5em}}<noinclude></noinclude>
liif8jwblp1jap7w2xmgfjj2jfznpgr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/111
250
645909
1943473
1942912
2026-06-08T18:09:49Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
<b>கடிதம் : 82
{{center|{{x-larger|<b>படமும் பாடமும் (1)</b>}}}}
<poem>{{left_margin|3em|தேர்தலின் முடிவும் விளைவும் -
வசவாளர்கள் -
காமராஜரின் வெற்றி}}
தம்பி!
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்!
எத்தனை எத்தனை நாட்களாகிவிட்டன, நாம் உரையாடி!!
என்ன இருந்தாலும் இப்படியா ஒரே அடியாகவா
வாய்மூடிக் கிடப்பது?
மறந்தே விட்டீர் என்றல்லவா எண்ணிக் கொண்டேன்!
இப்போதாவது இப்படி ஒரு கடமை இருப்பது
நினைவிற்கு வந்ததே!!</poem>
</b>
இவ்விதமும், இதற்கு மேலும் பலப்பல கூறிட எண்ணுகிறாய் - நானறிகிறேன் - ஆனால் அடுத்த கணமே, உனக்கு ஒரு புன்னகை மலர்ந்திடுகிறது, நான் காண்கிறேன்! பாவம், நமது அண்ணன்மீது தவறு இல்லை, அந்த அளவுக்குக் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது - அந்தக் காரியத்தைச் செம்மையாகச் செய்துதீர வேண்டுமல்லவா, அதனாலேதான், கிழமைதோறும் நம்மிடம் பேசி மகிழும் வாய்ப்பையும் இழந்து, நின்றிட நேரிட்டது என்று தம்பி உன் மனமே எடுத்துக் கூறுகிறது, முகம் மலருகிறது! ஆனால் உண்மையில், அது சமாதானமல்ல - இத்தனை கிழமைகளாக, இந்தக் காரணம் காட்டி, சந்திக்காமலிருப்பது, முறையே அல்ல! வேலை, ஆயிரம் இருக்கட்டும்! உழைப்பு கடுமையாகத்தான் ஏற்படட்டும்! அதற்காக அன்புடன் உரையாடும் வாய்ப்பைக்<noinclude></noinclude>
eg06yawjl2lgcjvfdrggrkdyqcr29p7
1943474
1943473
2026-06-08T18:11:24Z
Fathima Shaila
6101
1943474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
<b>கடிதம் : 82
{{center|{{x-larger|<b>படமும் பாடமும் (1)</b>}}}}
<poem>{{left_margin|3em|தேர்தலின் முடிவும் விளைவும் -
வசவாளர்கள் - காமராஜரின் வெற்றி}}
தம்பி!
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்!
எத்தனை எத்தனை நாட்களாகிவிட்டன, நாம் உரையாடி!!
என்ன இருந்தாலும் இப்படியா ஒரே அடியாகவா
வாய்மூடிக் கிடப்பது?
மறந்தே விட்டீர் என்றல்லவா எண்ணிக் கொண்டேன்!
இப்போதாவது இப்படி ஒரு கடமை இருப்பது
நினைவிற்கு வந்ததே!!</poem>
</b>
இவ்விதமும், இதற்கு மேலும் பலப்பல கூறிட எண்ணுகிறாய் - நானறிகிறேன் - ஆனால் அடுத்த கணமே, உனக்கு ஒரு புன்னகை மலர்ந்திடுகிறது, நான் காண்கிறேன்! பாவம், நமது அண்ணன்மீது தவறு இல்லை, அந்த அளவுக்குக் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது - அந்தக் காரியத்தைச் செம்மையாகச் செய்துதீர வேண்டுமல்லவா, அதனாலேதான், கிழமைதோறும் நம்மிடம் பேசி மகிழும் வாய்ப்பையும் இழந்து, நின்றிட நேரிட்டது என்று தம்பி உன் மனமே எடுத்துக் கூறுகிறது, முகம் மலருகிறது! ஆனால் உண்மையில், அது சமாதானமல்ல - இத்தனை கிழமைகளாக, இந்தக் காரணம் காட்டி, சந்திக்காமலிருப்பது, முறையே அல்ல! வேலை, ஆயிரம் இருக்கட்டும்! உழைப்பு கடுமையாகத்தான் ஏற்படட்டும்! அதற்காக அன்புடன் உரையாடும் வாய்ப்பைக்<noinclude></noinclude>
c07d44e7wwgdazi307hau7qibvpizhc
1943558
1943474
2026-06-09T00:15:25Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
<b>கடிதம் : 82
{{center|{{x-larger|<b>படமும் பாடமும் (1)</b>}}}}
<poem>{{left_margin|3em|தேர்தலின் முடிவும் விளைவும் -
வசவாளர்கள் - காமராஜரின் வெற்றி}}
தம்பி!
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்!
எத்தனை எத்தனை நாட்களாகிவிட்டன, நாம் உரையாடி!!
என்ன இருந்தாலும் இப்படியா ஒரே அடியாகவா
வாய்மூடிக் கிடப்பது?
மறந்தே விட்டீர் என்றல்லவா எண்ணிக் கொண்டேன்!
இப்போதாவது இப்படி ஒரு கடமை இருப்பது
நினைவிற்கு வந்ததே!!</poem>
</b>
இவ்விதமும், இதற்கு மேலும் பலப்பல கூறிட எண்ணுகிறாய் - நானறிகிறேன் - ஆனால் அடுத்த கணமே, உனக்கு ஒரு புன்னகை மலர்ந்திடுகிறது, நான் காண்கிறேன்! பாவம், நமது அண்ணன்மீது தவறு இல்லை, அந்த அளவுக்குக் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது - அந்தக் காரியத்தைச் செம்மையாகச் செய்துதீர வேண்டுமல்லவா, அதனாலேதான், கிழமைதோறும் நம்மிடம் பேசி மகிழும் வாய்ப்பையும் இழந்து, நின்றிட நேரிட்டது என்று தம்பி உன் மனமே எடுத்துக் கூறுகிறது, முகம் மலருகிறது! ஆனால் உண்மையில், அது சமாதானமல்ல - இத்தனை கிழமைகளாக, இந்தக் காரணம் காட்டி, சந்திக்காமலிருப்பது, முறையே அல்ல! வேலை, ஆயிரம் இருக்கட்டும்! உழைப்பு கடுமையாகத்தான் ஏற்படட்டும்! அதற்காக அன்புடன் உரையாடும் வாய்ப்பைக்<noinclude></noinclude>
bsxn3gaf5snezxhk7xbe2bhcl8hgz2w
1943691
1943558
2026-06-09T04:47:48Z
Info-farmer
232
- துப்புரவு
1943691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம் : 82
{{center|{{x-larger|<b>படமும் பாடமும் (1)</b>}}}}
<poem>{{left_margin|3em|தேர்தலின் முடிவும் விளைவும் -
வசவாளர்கள் - காமராஜரின் வெற்றி}}
தம்பி!
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்!
எத்தனை எத்தனை நாட்களாகிவிட்டன, நாம் உரையாடி!!
என்ன இருந்தாலும் இப்படியா ஒரே அடியாகவா
வாய்மூடிக் கிடப்பது?
மறந்தே விட்டீர் என்றல்லவா எண்ணிக் கொண்டேன்!
இப்போதாவது இப்படி ஒரு கடமை இருப்பது
நினைவிற்கு வந்ததே!!</poem>
</b>
இவ்விதமும், இதற்கு மேலும் பலப்பல கூறிட எண்ணுகிறாய் - நானறிகிறேன் - ஆனால் அடுத்த கணமே, உனக்கு ஒரு புன்னகை மலர்ந்திடுகிறது, நான் காண்கிறேன்! பாவம், நமது அண்ணன்மீது தவறு இல்லை, அந்த அளவுக்குக் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது - அந்தக் காரியத்தைச் செம்மையாகச் செய்துதீர வேண்டுமல்லவா, அதனாலேதான், கிழமைதோறும் நம்மிடம் பேசி மகிழும் வாய்ப்பையும் இழந்து, நின்றிட நேரிட்டது என்று தம்பி உன் மனமே எடுத்துக் கூறுகிறது, முகம் மலருகிறது! ஆனால் உண்மையில், அது சமாதானமல்ல - இத்தனை கிழமைகளாக, இந்தக் காரணம் காட்டி, சந்திக்காமலிருப்பது, முறையே அல்ல! வேலை, ஆயிரம் இருக்கட்டும்! உழைப்பு கடுமையாகத்தான் ஏற்படட்டும்! அதற்காக அன்புடன் உரையாடும் வாய்ப்பைக்<noinclude></noinclude>
puyz6b1ok680jlx3yy6v6ko6q2wy455
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/117
250
645915
1943369
1942757
2026-06-08T13:55:44Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||107}}{{rule}}</noinclude>இனி அதுபோன்றதோர் காரியத்துக்கு ஒரு இடையூறு நேரிடாதிருக்க, நாம் வெற்றிக்கானும் வகையில் நமது முறைகளைத் திருத்தி அமைக்கவேண்டும், ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள வேண்டும், கூட்டுச் சக்தியைத் தேடிப்பெறவேண்டும். மக்களிடம் உள்ள தொடர்பு மேலும் கனிவுள்ளதாகிட வழிகோலவேண்டும் - என்ற இன்னோரன்ன பிற எண்ணங்களை நாம் பெறவும், பெறுவதன் மூலம் எதிர்கால வெற்றிகளுக்கான அச்சாரம் காணவும், இழிவினைப் பழியினை, இல்லாததை இட்டுக் கட்டியதை, எரிச்சலை, குமுறலை, காய்ச்சலை, கசப்பை, பொல்லாங்கை பொச்சரிப்பை, நச்சு நினைப்புகளை, நாசக்கருத்துகளை, வாரி வாரி வீசிடும் உத்தமர்களல்லவா உதவுகிறார்கள்! வாழ்த்திடத் தவறலாமா!! அதனால்தான், தம்பி, மீண்டும் அவர்களை எண்ணி, நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன்.
{{left_margin|3em|<b>வாழ்க வசவாளர்!</b>}}
என்று வாழ்த்துகிறேன்! சோகம் கப்பிக்கொண்ட நம் உள்ளத்துக்கெல்லாம், சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் சுரந்திடச் செய்யும் சுடுசொல் வீசி, நம்மை எழச் செய்கிறார்கள்!! எழுந்து நின்று, துக்கத்திரையை நீக்கியபடி, சூழ்நிலையை மீண்டும் பார்க்கிறோம். ஆங்காங்கு தாரகைகள் மின்னிடத்தான் செய்கின்றன! வெற்றிக் கதிரொளியும் தெரியத்தான் செய்கின்றது! பெருமைப்படவும் பேசிப்பேசி மகிழவும் தக்க சீரிய வெற்றிகள் சிற்சில கிடைத்துத்தான் இருக்கின்றன! பாலைவனம் என்றெண்ணிப் பதைக்கிறோம். நீரோடைகள் நிரம்பித்தான் உள்ளன!! வேதனைப்படத்தக்க தோல்விகளை நாம் கண்டு கவலைப்படத்தான் செய்கிறோம்; ஆனால் அதே போது, உற்றுப் பார்க்கும்போது, கைகளைப் பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக்கொண்டும், முணுமுணுத்துக்கொண்டும், சபித்துக் கொண்டும் நிற்கும் அன்பழிக்கும் அருங் குணத்தார்களைக் காண்கிறோம். காரணம் என்ன என்று கேட்கிறோம், அவர்கள்
{{left_margin|3em|<b>ஆயாசப்படத்தக்க
அச்சப்படத்தக்க
ஐயோ! அம்மா! என்று அரற்றிடத்தக்க!!
அவனா! அவனா! அவனா! என்று கொதித்துக் கூவிடத் தக்க வெற்றிகளையும்</b>}}
பெற்றிருக்கிறோம்!! என்பது புரிகிறது!!<noinclude></noinclude>
nfw6m0nz0wpyymrq61mk4wvowfq5mh2
1943560
1943369
2026-06-09T00:20:36Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||107}}{{rule}}</noinclude>இனி அதுபோன்றதோர் காரியத்துக்கு ஒரு இடையூறு நேரிடாதிருக்க, நாம் வெற்றிக்கானும் வகையில் நமது முறைகளைத் திருத்தி அமைக்கவேண்டும், ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள வேண்டும், கூட்டுச் சக்தியைத் தேடிப்பெறவேண்டும். மக்களிடம் உள்ள தொடர்பு மேலும் கனிவுள்ளதாகிட வழிகோலவேண்டும் - என்ற இன்னோரன்ன பிற எண்ணங்களை நாம் பெறவும், பெறுவதன் மூலம் எதிர்கால வெற்றிகளுக்கான அச்சாரம் காணவும், இழிவினைப் பழியினை, இல்லாததை இட்டுக் கட்டியதை, எரிச்சலை, குமுறலை, காய்ச்சலை, கசப்பை, பொல்லாங்கை பொச்சரிப்பை, நச்சு நினைப்புகளை, நாசக்கருத்துகளை, வாரி வாரி வீசிடும் உத்தமர்களல்லவா உதவுகிறார்கள்! வாழ்த்திடத் தவறலாமா!! அதனால்தான், தம்பி, மீண்டும் அவர்களை எண்ணி, நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன்.
{{left_margin|3em|<b>வாழ்க வசவாளர்!</b>}}
என்று வாழ்த்துகிறேன்! சோகம் கப்பிக்கொண்ட நம் உள்ளத்துக்கெல்லாம், சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் சுரந்திடச் செய்யும் சுடுசொல் வீசி, நம்மை எழச் செய்கிறார்கள்!! எழுந்து நின்று, துக்கத்திரையை நீக்கியபடி, சூழ்நிலையை மீண்டும் பார்க்கிறோம். ஆங்காங்கு தாரகைகள் மின்னிடத்தான் செய்கின்றன! வெற்றிக் கதிரொளியும் தெரியத்தான் செய்கின்றது! பெருமைப்படவும் பேசிப்பேசி மகிழவும் தக்க சீரிய வெற்றிகள் சிற்சில கிடைத்துத்தான் இருக்கின்றன! பாலைவனம் என்றெண்ணிப் பதைக்கிறோம். நீரோடைகள் நிரம்பித்தான் உள்ளன!! வேதனைப்படத்தக்க தோல்விகளை நாம் கண்டு கவலைப்படத்தான் செய்கிறோம்; ஆனால் அதே போது, உற்றுப் பார்க்கும்போது, கைகளைப் பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக்கொண்டும், முணுமுணுத்துக்கொண்டும், சபித்துக் கொண்டும் நிற்கும் அன்பழிக்கும் அருங் குணத்தார்களைக் காண்கிறோம். காரணம் என்ன என்று கேட்கிறோம், அவர்கள்
{{left_margin|3em|<b>ஆயாசப்படத்தக்க
அச்சப்படத்தக்க
ஐயோ! அம்மா! என்று அரற்றிடத்தக்க!!
அவனா! அவனா! அவனா! என்று கொதித்துக் கூவிடத் தக்க வெற்றிகளையும்</b>}}
பெற்றிருக்கிறோம்!! என்பது புரிகிறது!!<noinclude></noinclude>
69dmmux5vxl2xg4up6e6sfdx1nybo24
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/118
250
645916
1943370
1942758
2026-06-08T13:57:49Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|108||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அந்த வெற்றிகளால் நாம் அடக்கமுடியாத நம்பிக்கைப் போதை கொள்ளாது தடுத்திட, வேதனை தரும் தோல்விகளும், அவைதமைக் குறித்து வீசப்படும் வெந்தழலினும் கொடிய வசைமொழிகளும் பயன்படுகின்றன; அதுபோன்ற, நாம் அடைந்த தோல்விகள் நம்மைத் துளைத்துத் துளைத்துச் செயலற்றவர்களாக்கிடும்போது, பெற்ற ஒருசில வெற்றிகள் பளிச்சிட்டுக் காட்டி, நம்மை, பாதையை மறவாதீர்! பணிபுரியத்தவறாதீர்! சோகக் கடலில் ஆழ்ந்திடாதீர்! சொல்லம்பு கண்டு நிலைகுலையாதீர்! வெற்றி இதோ காணீர்! வேதனையைத் துடைத்துக்கொண்டு, புதிய வேகத்துடன் பணியாற்றி, மேலும் பலப்பல வெற்றிகள், வேதனையைத் துடைத்திடத்தக்க வெற்றிகளைப் பெறவாரீர்! என்று அழைத்திடக் காண்கிறோம் - தன்னடக்கமும் பெறுகிறோம், தன்னம்பிக்கையையும் மீட்டுக்கொள்கிறோம். தம்பி! இதுதான், இன்று நமது நிலைமை!! சிந்தித்துப் பார், சிறிதளவு உன்னிப்பாக - பிறகு, மீண்டும் ஒரு முறை படித்ததைத் திரும்பப் படித்துப் பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்!!
"நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட 'இதுகள்' கேவலம் பதினைந்து இடங்களிலேதான் வெற்றிபெற முடிந்தது'' என்று பேசுகிறார்களல்லவா, தம்பி, அவர்களை, நான் மூன்று வகையினராகக் காண்கிறேன்.
{{left_margin|3em|<poem><b>1. அதனையும் செய்ய இயலாதார்.
2. அதைக் கண்டே அச்சம்கொண்டார்.
3. அது நமக்குப் போதுமே என்று
அங்கலாய்ப்போர்! அண்ணா!</b></poem>}}
இப்படி ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறாய், சுருக்கமாக இன்னின்ன கட்சிகள் என்றுதான் கூறிவிடேன் என்று கேட்கிறாய், தம்பி தெரிகிறது, நீயேதான் அந்த வேலையைச் செய்து விடேன்!
காங்கிரஸ் கட்சி, நம்மைவிட அதிகமான இடங்களிலே தேர்தலில் ஈடுபட்டது, பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது, முறையும் நெறியும், பிறகு கவனிப்போம் - வெற்றிபெற்றிருக்கிறது - எனினும், மிகமிகக் குறைந்த அளவு இடங்களையே பெற முடிந்த, நம்மிடம் அந்தப் பெரிய கட்சி அலட்சியமாகவா நடந்துகொண்டது!! ஊர் உலகம் அறியுமே, நம்மை வீழ்த்த, காந்தியாரின் கண்ணீரைப் பன்னீராக்கிக் குளித்து<noinclude></noinclude>
e6cs5deyxid8nj0h6d7kca5ednyaa4w
1943371
1943370
2026-06-08T13:58:20Z
Fathima Shaila
6101
1943371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|108||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அந்த வெற்றிகளால் நாம் அடக்கமுடியாத நம்பிக்கைப் போதை கொள்ளாது தடுத்திட, வேதனை தரும் தோல்விகளும், அவைதமைக் குறித்து வீசப்படும் வெந்தழலினும் கொடிய வசைமொழிகளும் பயன்படுகின்றன; அதுபோன்ற, நாம் அடைந்த தோல்விகள் நம்மைத் துளைத்துத் துளைத்துச் செயலற்றவர்களாக்கிடும்போது, பெற்ற ஒருசில வெற்றிகள் பளிச்சிட்டுக் காட்டி, நம்மை, பாதையை மறவாதீர்! பணிபுரியத்தவறாதீர்! சோகக் கடலில் ஆழ்ந்திடாதீர்! சொல்லம்பு கண்டு நிலைகுலையாதீர்! வெற்றி இதோ காணீர்! வேதனையைத் துடைத்துக்கொண்டு, புதிய வேகத்துடன் பணியாற்றி, மேலும் பலப்பல வெற்றிகள், வேதனையைத் துடைத்திடத்தக்க வெற்றிகளைப் பெறவாரீர்! என்று அழைத்திடக் காண்கிறோம் - தன்னடக்கமும் பெறுகிறோம், தன்னம்பிக்கையையும் மீட்டுக்கொள்கிறோம். தம்பி! இதுதான், இன்று நமது நிலைமை!! சிந்தித்துப் பார், சிறிதளவு உன்னிப்பாக - பிறகு, மீண்டும் ஒரு முறை படித்ததைத் திரும்பப் படித்துப் பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்!!
"நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட 'இதுகள்' கேவலம் பதினைந்து இடங்களிலேதான் வெற்றிபெற முடிந்தது" என்று பேசுகிறார்களல்லவா, தம்பி, அவர்களை, நான் மூன்று வகையினராகக் காண்கிறேன்.
{{left_margin|3em|<poem><b>1. அதனையும் செய்ய இயலாதார்.
2. அதைக் கண்டே அச்சம்கொண்டார்.
3. அது நமக்குப் போதுமே என்று
அங்கலாய்ப்போர்! அண்ணா!</b></poem>}}
இப்படி ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறாய், சுருக்கமாக இன்னின்ன கட்சிகள் என்றுதான் கூறிவிடேன் என்று கேட்கிறாய், தம்பி தெரிகிறது, நீயேதான் அந்த வேலையைச் செய்து விடேன்!
காங்கிரஸ் கட்சி, நம்மைவிட அதிகமான இடங்களிலே தேர்தலில் ஈடுபட்டது, பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது, முறையும் நெறியும், பிறகு கவனிப்போம் - வெற்றிபெற்றிருக்கிறது - எனினும், மிகமிகக் குறைந்த அளவு இடங்களையே பெற முடிந்த, நம்மிடம் அந்தப் பெரிய கட்சி அலட்சியமாகவா நடந்துகொண்டது!! ஊர் உலகம் அறியுமே, நம்மை வீழ்த்த, காந்தியாரின் கண்ணீரைப் பன்னீராக்கிக் குளித்து<noinclude></noinclude>
kjfostb4atu8yhs6tyuo0xb63ikxhqy
1943372
1943371
2026-06-08T13:59:19Z
Fathima Shaila
6101
1943372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|108||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அந்த வெற்றிகளால் நாம் அடக்கமுடியாத நம்பிக்கைப் போதை கொள்ளாது தடுத்திட, வேதனை தரும் தோல்விகளும், அவைதமைக் குறித்து வீசப்படும் வெந்தழலினும் கொடிய வசைமொழிகளும் பயன்படுகின்றன; அதுபோன்ற, நாம் அடைந்த தோல்விகள் நம்மைத் துளைத்துத் துளைத்துச் செயலற்றவர்களாக்கிடும்போது, பெற்ற ஒருசில வெற்றிகள் பளிச்சிட்டுக் காட்டி, நம்மை, பாதையை மறவாதீர்! பணிபுரியத்தவறாதீர்! சோகக் கடலில் ஆழ்ந்திடாதீர்! சொல்லம்பு கண்டு நிலைகுலையாதீர்! வெற்றி இதோ காணீர்! வேதனையைத் துடைத்துக்கொண்டு, புதிய வேகத்துடன் பணியாற்றி, மேலும் பலப்பல வெற்றிகள், வேதனையைத் துடைத்திடத்தக்க வெற்றிகளைப் பெறவாரீர்! என்று அழைத்திடக் காண்கிறோம் - தன்னடக்கமும் பெறுகிறோம், தன்னம்பிக்கையையும் மீட்டுக்கொள்கிறோம். தம்பி! இதுதான், இன்று நமது நிலைமை!! சிந்தித்துப் பார், சிறிதளவு உன்னிப்பாக - பிறகு, மீண்டும் ஒரு முறை படித்ததைத் திரும்பப் படித்துப் பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்!!
"நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட 'இதுகள்' கேவலம் பதினைந்து இடங்களிலேதான் வெற்றிபெற முடிந்தது" என்று பேசுகிறார்களல்லவா, தம்பி, அவர்களை, நான் மூன்று வகையினராகக் காண்கிறேன்.
{{left_margin|3em|<poem><b>1. அதனையும் செய்ய இயலாதார்.
2. அதைக் கண்டே அச்சம்கொண்டார்.
3. அது நமக்குப் போதுமே என்று
அங்கலாய்ப்போர்!</b></poem>}}
அண்ணா! இப்படி ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறாய், சுருக்கமாக இன்னின்ன கட்சிகள் என்றுதான் கூறிவிடேன் என்று கேட்கிறாய், தம்பி தெரிகிறது, நீயேதான் அந்த வேலையைச் செய்து விடேன்!
காங்கிரஸ் கட்சி, நம்மைவிட அதிகமான இடங்களிலே தேர்தலில் ஈடுபட்டது, பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது, முறையும் நெறியும், பிறகு கவனிப்போம் - வெற்றிபெற்றிருக்கிறது - எனினும், மிகமிகக் குறைந்த அளவு இடங்களையே பெற முடிந்த, நம்மிடம் அந்தப் பெரிய கட்சி அலட்சியமாகவா நடந்துகொண்டது!! ஊர் உலகம் அறியுமே, நம்மை வீழ்த்த, காந்தியாரின் கண்ணீரைப் பன்னீராக்கிக் குளித்து<noinclude></noinclude>
kkchap5nyii0lvt94ndjpz0xnlywe0b
1943561
1943372
2026-06-09T00:23:40Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|108||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அந்த வெற்றிகளால் நாம் அடக்கமுடியாத நம்பிக்கைப் போதை கொள்ளாது தடுத்திட, வேதனை தரும் தோல்விகளும், அவைதமைக் குறித்து வீசப்படும் வெந்தழலினும் கொடிய வசைமொழிகளும் பயன்படுகின்றன; அதுபோன்ற, நாம் அடைந்த தோல்விகள் நம்மைத் துளைத்துத் துளைத்துச் செயலற்றவர்களாக்கிடும்போது, பெற்ற ஒருசில வெற்றிகள் பளிச்சிட்டுக் காட்டி, நம்மை, பாதையை மறவாதீர்! பணிபுரியத்தவறாதீர்! சோகக் கடலில் ஆழ்ந்திடாதீர்! சொல்லம்பு கண்டு நிலைகுலையாதீர்! வெற்றி இதோ காணீர்! வேதனையைத் துடைத்துக்கொண்டு, புதிய வேகத்துடன் பணியாற்றி, மேலும் பலப்பல வெற்றிகள், வேதனையைத் துடைத்திடத்தக்க வெற்றிகளைப் பெறவாரீர்! என்று அழைத்திடக் காண்கிறோம் - தன்னடக்கமும் பெறுகிறோம், தன்னம்பிக்கையையும் மீட்டுக்கொள்கிறோம். தம்பி! இதுதான், இன்று நமது நிலைமை!! சிந்தித்துப் பார், சிறிதளவு உன்னிப்பாக - பிறகு, மீண்டும் ஒரு முறை படித்ததைத் திரும்பப் படித்துப் பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்!!
"நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட 'இதுகள்' கேவலம் பதினைந்து இடங்களிலேதான் வெற்றிபெற முடிந்தது" என்று பேசுகிறார்களல்லவா, தம்பி, அவர்களை, நான் மூன்று வகையினராகக் காண்கிறேன்.
{{left_margin|3em|<poem><b>1. அதனையும் செய்ய இயலாதார்.
2. அதைக் கண்டே அச்சம்கொண்டார்.
3. அது நமக்குப் போதுமே என்று
அங்கலாய்ப்போர்!</b></poem>}}
அண்ணா! இப்படி ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறாய், சுருக்கமாக இன்னின்ன கட்சிகள் என்றுதான் கூறிவிடேன் என்று கேட்கிறாய், தம்பி தெரிகிறது, நீயேதான் அந்த வேலையைச் செய்து விடேன்!
காங்கிரஸ் கட்சி, நம்மைவிட அதிகமான இடங்களிலே தேர்தலில் ஈடுபட்டது, பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது, முறையும் நெறியும், பிறகு கவனிப்போம் - வெற்றிபெற்றிருக்கிறது - எனினும், மிகமிகக் குறைந்த அளவு இடங்களையே பெற முடிந்த, நம்மிடம் அந்தப் பெரிய கட்சி அலட்சியமாகவா நடந்துகொண்டது!! ஊர் உலகம் அறியுமே, நம்மை வீழ்த்த, காந்தியாரின் கண்ணீரைப் பன்னீராக்கிக் குளித்து<noinclude></noinclude>
ag28zi0e2apv9uagvwsoosoi6plyz8o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/119
250
645917
1943373
1942760
2026-06-08T14:00:50Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||109}}{{rule}}</noinclude>மகிழ்ந்திடும் அந்தக் கட்சி, எவ்வளவு உழைத்தது, உழன்றது, ஊரை அடித்து உலையில் போடுபவனுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு, இது கையல்ல... ... என்று என்னென்ன சொல்லி, கெஞ்சிக் கூத்தாடிற்று, எவ்வளவு எவ்வளவு கொட்டிற்று என்பதனை எல்லாம் அறியாதார் யார்?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போதுமல்லவா, பதம் பார்க்க! இதோ, பார்!!
சாத்தூர் தொகுதியில் தேர்தலுக்கு நின்றார் முதலமைச்சராக இருக்கும் காமராஜர்! அந்த முலாம் கலையாதிருக்கும் நிலையுடன்!!
காமராஜருக்கு, பெரியாரின் பேராதரவு எனும் புதிய கவசமும் கிடைத்தது!
ஆச்சாரியாரை வீழ்த்தியவர் என்ற ‘விருது’ வேறு அவருக்கு ஏற்கனவே இருக்கிறது.
தேர்தல் காரியத்திலே 'அசகாயச் சூரர்' என்று புகழ் சூட்டப்பட்டவர்.
களத்திலே ஈடுபடுமுன்பே உழைப்பாளர் கட்சியை ஒழித்துக் கட்டியதன் மூலம், ஒரு பலமான எதிரியைப் பக்குவமாகத் தன் முகாமுக்கு இழுத்துக் கொண்டவர்.
இவ்வளவு ஆற்றலுள்ளவர் - காமராஜர் - தேர்தலுக்கு நின்ற இடமோ, சொந்தத் தொகுதி!
எதிர்த்து நின்றாரே <b>ஜெயராம ரெட்டியார்,</b> அவரை, தம்பி உனக்குத் தெரியுமா? ஊராரைக் கேட்டுப் பார், தெரியுமா என்று.
ஜெயராம ரெட்டியாரின் அறிவாற்றல், தேசத் தொண்டு, தகுதி திறமை, நேர்மை நாணயம் ஆகியவைபற்றி, இந்துவோ மித்திரனோ, தினமணியோ, கல்கியோ, விகடனோ வேறு இதழ்களோ எழுதிப் படித்ததுண்டா - நீயோ, நாடோ? இல்லை!
அவருடைய படங்களைப் பத்திரிகைகள் வெளியிட்டனவோ? இல்லை!
அவர்தான், ஊரறிந்த, உலகறிந்த, முதலமைச்சராகவும் பெரியாரின் பேரன்பராகவும் கொலுவீற்றிருக்கிற காமராஜருக்குப் போட்டி!!<noinclude></noinclude>
jn5qbj0q9xzih1rxlvnk37as6t29gd5
1943562
1943373
2026-06-09T00:26:44Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||109}}{{rule}}</noinclude>மகிழ்ந்திடும் அந்தக் கட்சி, எவ்வளவு உழைத்தது, உழன்றது, ஊரை அடித்து உலையில் போடுபவனுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு, இது கையல்ல... ... என்று என்னென்ன சொல்லி, கெஞ்சிக் கூத்தாடிற்று, எவ்வளவு எவ்வளவு கொட்டிற்று என்பதனை எல்லாம் அறியாதார் யார்?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போதுமல்லவா, பதம் பார்க்க! இதோ, பார்!!
சாத்தூர் தொகுதியில் தேர்தலுக்கு நின்றார் முதலமைச்சராக இருக்கும் காமராஜர்! அந்த முலாம் கலையாதிருக்கும் நிலையுடன்!!
காமராஜருக்கு, பெரியாரின் பேராதரவு எனும் புதிய கவசமும் கிடைத்தது!
ஆச்சாரியாரை வீழ்த்தியவர் என்ற ‘விருது’ வேறு அவருக்கு ஏற்கனவே இருக்கிறது.
தேர்தல் காரியத்திலே 'அசகாயச் சூரர்' என்று புகழ் சூட்டப்பட்டவர்.
களத்திலே ஈடுபடுமுன்பே உழைப்பாளர் கட்சியை ஒழித்துக் கட்டியதன் மூலம், ஒரு பலமான எதிரியைப் பக்குவமாகத் தன் முகாமுக்கு இழுத்துக் கொண்டவர்.
இவ்வளவு ஆற்றலுள்ளவர் - காமராஜர் - தேர்தலுக்கு நின்ற இடமோ, சொந்தத் தொகுதி!
எதிர்த்து நின்றாரே <b>ஜெயராம ரெட்டியார்,</b> அவரை, தம்பி உனக்குத் தெரியுமா? ஊராரைக் கேட்டுப் பார், தெரியுமா என்று.
ஜெயராம ரெட்டியாரின் அறிவாற்றல், தேசத் தொண்டு, தகுதி திறமை, நேர்மை நாணயம் ஆகியவைபற்றி, இந்துவோ மித்திரனோ, தினமணியோ, கல்கியோ, விகடனோ வேறு இதழ்களோ எழுதிப் படித்ததுண்டா - நீயோ, நாடோ? இல்லை!
அவருடைய படங்களைப் பத்திரிகைகள் வெளியிட்டனவோ? இல்லை!
அவர்தான், ஊரறிந்த, உலகறிந்த, முதலமைச்சராகவும் பெரியாரின் பேரன்பராகவும் கொலுவீற்றிருக்கிற காமராஜருக்குப் போட்டி!!<noinclude></noinclude>
673sud66iisva1wc9xqxg411s8igrzx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/120
250
645918
1943374
1942761
2026-06-08T14:03:46Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|110||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
டிபாசிட் கிடைக்கலாமா? இப்படிப்பட்ட, அசகாயச் சூரரை எதிர்க்கிறவருக்கு!!
தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள், காமராஜரைப் பூஜை செய்யவேண்டும் என்று, பூஜாமுறைகளே புரட்டு என்று ஐம்பதாண்டுகளாகப் போதித்துவரும் பெரியாரே பேசுகிறார். அப்படிப்பட்ட, தமிழரின் பாதுகாவலர் தேர்தலுக்கு நிற்கும் போது, யார், எவர் என்று ஊரார் ஆவலுடன் கேட்டுக்கேட்டு விவரம் கிடைக்கப் பெறாமல் திண்டாடும் நிலையில், ஒருவர் போட்டியிடுகிறார். அவரை வீழ்த்திய விருதுநகரார், பெற்ற அதிக 'ஓட்டுகள் எத்தனை? தம்பி! சாத்தூரில், காமராஜர் போட்டியிட்டாரே, நமக்குத்தான் காமராஜரை கவிழ்ப்பதுதான் வேலை என்ற அரசியல் இரகசியத்தை பெரியார் தமது முழு ஆற்றலையும் கொண்டு கண்டுபிடித்து, உலகம் உய்யட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இந்த உண்மையை நாளைக்குப் பத்து கூட்டங்கள் மூலம் எடுத்துரைத்து வந்தாரே,- அவருடைய அபூர்வ கண்டுபிடிப்பு உண்மை என்றால், நாம் சாத்தூர் சென்று, காமராஜருக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று பேசியிருக்க வேண்டுமல்லவா?
நானோ, ஆசைத்தம்பியோ, அன்பழகனோ, சம்பத்தோ, கருணாநிதியோ, கண்ணதாசனோ, சிற்றரசோ, சண்முகமோ, சத்தியவாணியோ, நடராசனோ, யாராவது சாத்தூர் சென்றோமா? சென்று ரெட்டியார் நல்லவரோ கெட்டவரோ ஒருபுறம் அது கிடக்கட்டும்,
<b>
{{left_margin|3em|சங்கரலிங்கனாரைச் சாகடித்தவருக்கு
சென்னைக்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைக்காதவருக்கு
தேவிகுளம் பீர்மேடு பறிகொடுத்தவருக்கு
ஓட்டுப் போடாதீர்கள்!}}
</b>
என்று பேசி இருக்கக் கூடாதா? நமது பிரச்சாரம் அங்கும் மும்முரமாகி இருந்தால், காமராஜரின் வெற்றிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காதா? நெஞ்சில் கை வைத்து சொல்லச் சொல்லுங்கள் - நெஞ்சில் நேர்மைக்கு இடம் தருபவர்களை!! அரசியல் நாகரிகம், நம்மை சாத்தூர் பக்கம் போகவிடாமல் தடுத்தது! ஆனால் அவர்? ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள் - அகப்பட்டுக் கொண்டு விழிக்கப் போகிறார்கள் என்று அரசியல் பேசுகிறாரே அந்தக் காமராஜர், 100க்கு 15 என்ற கேலிக்கு இலக்காகி உள்ள நாம், தேர்தலில் ஈடுபட்டபோது,<noinclude></noinclude>
2j1jjecrakd3sa537ur3po1t0da56ad
1943563
1943374
2026-06-09T00:29:48Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|110||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
டிபாசிட் கிடைக்கலாமா? இப்படிப்பட்ட, அசகாயச் சூரரை எதிர்க்கிறவருக்கு!!
தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள், காமராஜரைப் பூஜை செய்யவேண்டும் என்று, பூஜாமுறைகளே புரட்டு என்று ஐம்பதாண்டுகளாகப் போதித்துவரும் பெரியாரே பேசுகிறார். அப்படிப்பட்ட, தமிழரின் பாதுகாவலர் தேர்தலுக்கு நிற்கும் போது, யார், எவர் என்று ஊரார் ஆவலுடன் கேட்டுக்கேட்டு விவரம் கிடைக்கப் பெறாமல் திண்டாடும் நிலையில், ஒருவர் போட்டியிடுகிறார். அவரை வீழ்த்திய விருதுநகரார், பெற்ற அதிக 'ஓட்டுகள் எத்தனை? தம்பி! சாத்தூரில், காமராஜர் போட்டியிட்டாரே, நமக்குத்தான் காமராஜரை கவிழ்ப்பதுதான் வேலை என்ற அரசியல் இரகசியத்தை பெரியார் தமது முழு ஆற்றலையும் கொண்டு கண்டுபிடித்து, உலகம் உய்யட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இந்த உண்மையை நாளைக்குப் பத்து கூட்டங்கள் மூலம் எடுத்துரைத்து வந்தாரே,- அவருடைய அபூர்வ கண்டுபிடிப்பு உண்மை என்றால், நாம் சாத்தூர் சென்று, காமராஜருக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று பேசியிருக்க வேண்டுமல்லவா?
நானோ, ஆசைத்தம்பியோ, அன்பழகனோ, சம்பத்தோ, கருணாநிதியோ, கண்ணதாசனோ, சிற்றரசோ, சண்முகமோ, சத்தியவாணியோ, நடராசனோ, யாராவது சாத்தூர் சென்றோமா? சென்று ரெட்டியார் நல்லவரோ கெட்டவரோ ஒருபுறம் அது கிடக்கட்டும்,
<b>
{{left_margin|3em|சங்கரலிங்கனாரைச் சாகடித்தவருக்கு
சென்னைக்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைக்காதவருக்கு
தேவிகுளம் பீர்மேடு பறிகொடுத்தவருக்கு
ஓட்டுப் போடாதீர்கள்!}}
</b>
என்று பேசி இருக்கக் கூடாதா? நமது பிரச்சாரம் அங்கும் மும்முரமாகி இருந்தால், காமராஜரின் வெற்றிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காதா? நெஞ்சில் கை வைத்து சொல்லச் சொல்லுங்கள் - நெஞ்சில் நேர்மைக்கு இடம் தருபவர்களை!! அரசியல் நாகரிகம், நம்மை சாத்தூர் பக்கம் போகவிடாமல் தடுத்தது! ஆனால் அவர்? ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள் - அகப்பட்டுக் கொண்டு விழிக்கப் போகிறார்கள் என்று அரசியல் பேசுகிறாரே அந்தக் காமராஜர், 100க்கு 15 என்ற கேலிக்கு இலக்காகி உள்ள நாம், தேர்தலில் ஈடுபட்டபோது,<noinclude></noinclude>
rowetmyofc2nxxlc6h8taudf2w0fs7o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/121
250
645919
1943376
1942762
2026-06-08T14:09:08Z
Fathima Shaila
6101
/* Problematic */
1943376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||111}}{{rule}}</noinclude>
<b>{{left_margin|3em|வராத இடம் உண்டா?
வரிந்து கட்டாத நாள் உண்டா?
பம்பரம் போல் சுழன்றாடவில்லையா?}}</b>
இப்போது மூன்று வகையினர் குறிப்பிட்டிருக்கிறேனே, அதிலே இரண்டாவது வகை யார் என்று யோசித்துப் பாரேன்! புரிகிறது!! அதுபோன்றே மற்ற இரண்டு குறித்தும், சிந்தித்துப் பார், படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்.
அண்ணன்,<noinclude></noinclude>
0epmeffvw14r4syksyvuxg0dx9zh0oy
1943500
1943376
2026-06-08T18:55:36Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||111}}{{rule}}</noinclude>
<b>{{left_margin|3em|வராத இடம் உண்டா?
வரிந்து கட்டாத நாள் உண்டா?
பம்பரம் போல் சுழன்றாடவில்லையா?}}</b>
இப்போது மூன்று வகையினர் குறிப்பிட்டிருக்கிறேனே, அதிலே இரண்டாவது வகை யார் என்று யோசித்துப் பாரேன்! புரிகிறது!! அதுபோன்றே மற்ற இரண்டு குறித்தும், சிந்தித்துப் பார், படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
31-3-57.
{{dhr|5em}}<noinclude></noinclude>
nqfwmd3xkqwr7mbnb0pb9v8pl941j6w
1943564
1943500
2026-06-09T00:32:52Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||111}}{{rule}}</noinclude>
<b>{{left_margin|3em|வராத இடம் உண்டா?
வரிந்து கட்டாத நாள் உண்டா?
பம்பரம் போல் சுழன்றாடவில்லையா?}}</b>
இப்போது மூன்று வகையினர் குறிப்பிட்டிருக்கிறேனே, அதிலே இரண்டாவது வகை யார் என்று யோசித்துப் பாரேன்! புரிகிறது!! அதுபோன்றே மற்ற இரண்டு குறித்தும், சிந்தித்துப் பார், படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
31-3-57.
{{dhr|5em}}<noinclude></noinclude>
q1bjxb5vlb584ng281o3ecwoh96qssb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/122
250
645920
1943384
1942763
2026-06-08T14:16:14Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943384
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|112||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
<b>
{{Right|கடிதம் : 83}}
{{center|{{x-larger|படமும் பாடமும் (2)}}}}
தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியும் விளக்கமும் -<br>
காங்கிரசும் கம்யூனிஸ்டும்.
தம்பி!</b>
{{X-larger|"க}}ண்ணே! காதற்கனியே! இன்னும் ஓர் திங்களில் நான் வந்து சேருகிறேன். தென்றலும் திங்களும், தேன்மொழியாளே! உன்னைத்தான் வாட்டுகின்றன என்று எண்ணாதே; என்னை அவை இரண்டும் ஈட்டி எனக் குத்துகின்றன. எனினும், என் அன்பே! உனக்கு, முத்துமாலையும் தங்கவளைகளும், உன் அழகுக்குத் தக்கதான அணிபணி பலவும் பூட்டி அழகுகண்டு பெருமைப்படத்தானே, நான் இங்கு அல்லும் பகலும், கொல்லும் நினைப்பினையும் ஒருபுறம் நிறுத்தி வைத்தபடி, பாடுபல பட்டவண்ணம் இருக்கிறேன். பால் வண்ண நிலவே! விரைவில் வருகிறேன்! நான் உனக்குக் கொண்டுவர இருக்கும் அணிகளை அணிந்துகொண்டு, அன்னமென நீ நடந்து செல்ல, ஆரணங்குகள் பலரும் உன்னைக் கண்டு, பெற்றாள் பெருமைக்குரிய மணாளனை! அதனால் அழகு மயிலாள் ஆனந்தவாழ்வு பெற்றாள்! என்று புகழ்ந்துரைக்கக் கேட்டு, அன்று உன்னை, முதன் முதலாக முந்திரிச் சோலையிலே அந்திசாயும் வேளையிலே தொட்டிழுத்து முத்தமிட்டேனே துணிவுடன். நீயும், துரையே! இதென்ன துடுக்குத்தனம் என்று கொதித்துக் கூறுவதுபோலத் துவக்கி, மறுகணமே, புன்னகையுடன் என் மார்பகத்தில் சாய்ந்தனையே, அன்று கண்ட இன்பத்துக்கு இணையான இன்பம் பெறுவேன்! அதற்கே, இந்தப் பிரிவு! அஞ்சாதே! நெஞ்சில் உறைபவளே! வழிமேலே விழிவைத்துக் காத்துக்கிடக்கிறாயே, வஞ்சி! உனைவிட்டுச் சென்றவன், அப்படி என்னதான் கொண்டு வந்து உன்முன்<noinclude></noinclude>
sq79mshf0vqjw2nnbk0hgk58n1kxhcr
1943386
1943384
2026-06-08T14:17:07Z
Fathima Shaila
6101
1943386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
<b>
{{Right|கடிதம் : 83}}
{{center|{{x-larger|படமும் பாடமும் (2)}}}}
தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியும் விளக்கமும் -<br>
காங்கிரசும் கம்யூனிஸ்டும்.
தம்பி!</b>
{{X-larger|"க}}ண்ணே! காதற்கனியே! இன்னும் ஓர் திங்களில் நான் வந்து சேருகிறேன். தென்றலும் திங்களும், தேன்மொழியாளே! உன்னைத்தான் வாட்டுகின்றன என்று எண்ணாதே; என்னை அவை இரண்டும் ஈட்டி எனக் குத்துகின்றன. எனினும், என் அன்பே! உனக்கு, முத்துமாலையும் தங்கவளைகளும், உன் அழகுக்குத் தக்கதான அணிபணி பலவும் பூட்டி அழகுகண்டு பெருமைப்படத்தானே, நான் இங்கு அல்லும் பகலும், கொல்லும் நினைப்பினையும் ஒருபுறம் நிறுத்தி வைத்தபடி, பாடுபல பட்டவண்ணம் இருக்கிறேன். பால் வண்ண நிலவே! விரைவில் வருகிறேன்! நான் உனக்குக் கொண்டுவர இருக்கும் அணிகளை அணிந்துகொண்டு, அன்னமென நீ நடந்து செல்ல, ஆரணங்குகள் பலரும் உன்னைக் கண்டு, பெற்றாள் பெருமைக்குரிய மணாளனை! அதனால் அழகு மயிலாள் ஆனந்தவாழ்வு பெற்றாள்! என்று புகழ்ந்துரைக்கக் கேட்டு, அன்று உன்னை, முதன் முதலாக முந்திரிச் சோலையிலே அந்திசாயும் வேளையிலே தொட்டிழுத்து முத்தமிட்டேனே துணிவுடன். நீயும், துரையே! இதென்ன துடுக்குத்தனம் என்று கொதித்துக் கூறுவதுபோலத் துவக்கி, மறுகணமே, புன்னகையுடன் என் மார்பகத்தில் சாய்ந்தனையே, அன்று கண்ட இன்பத்துக்கு இணையான இன்பம் பெறுவேன்! அதற்கே, இந்தப் பிரிவு! அஞ்சாதே! நெஞ்சில் உறைபவளே! வழிமேலே விழிவைத்துக் காத்துக்கிடக்கிறாயே, வஞ்சி! உனைவிட்டுச் சென்றவன், அப்படி என்னதான் கொண்டு வந்து உன்முன்<noinclude></noinclude>
bprsnzic21ycntyl7pb0elreun9w2sv
1943565
1943386
2026-06-09T00:35:56Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /></noinclude>
<b>
{{Right|கடிதம் : 83}}
{{center|{{x-larger|படமும் பாடமும் (2)}}}}
தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியும் விளக்கமும் -<br>
காங்கிரசும் கம்யூனிஸ்டும்.
தம்பி!</b>
{{X-larger|"க}}ண்ணே! காதற்கனியே! இன்னும் ஓர் திங்களில் நான் வந்து சேருகிறேன். தென்றலும் திங்களும், தேன்மொழியாளே! உன்னைத்தான் வாட்டுகின்றன என்று எண்ணாதே; என்னை அவை இரண்டும் ஈட்டி எனக் குத்துகின்றன. எனினும், என் அன்பே! உனக்கு, முத்துமாலையும் தங்கவளைகளும், உன் அழகுக்குத் தக்கதான அணிபணி பலவும் பூட்டி அழகுகண்டு பெருமைப்படத்தானே, நான் இங்கு அல்லும் பகலும், கொல்லும் நினைப்பினையும் ஒருபுறம் நிறுத்தி வைத்தபடி, பாடுபல பட்டவண்ணம் இருக்கிறேன். பால் வண்ண நிலவே! விரைவில் வருகிறேன்! நான் உனக்குக் கொண்டுவர இருக்கும் அணிகளை அணிந்துகொண்டு, அன்னமென நீ நடந்து செல்ல, ஆரணங்குகள் பலரும் உன்னைக் கண்டு, பெற்றாள் பெருமைக்குரிய மணாளனை! அதனால் அழகு மயிலாள் ஆனந்தவாழ்வு பெற்றாள்! என்று புகழ்ந்துரைக்கக் கேட்டு, அன்று உன்னை, முதன் முதலாக முந்திரிச் சோலையிலே அந்திசாயும் வேளையிலே தொட்டிழுத்து முத்தமிட்டேனே துணிவுடன். நீயும், துரையே! இதென்ன துடுக்குத்தனம் என்று கொதித்துக் கூறுவதுபோலத் துவக்கி, மறுகணமே, புன்னகையுடன் என் மார்பகத்தில் சாய்ந்தனையே, அன்று கண்ட இன்பத்துக்கு இணையான இன்பம் பெறுவேன்! அதற்கே, இந்தப் பிரிவு! அஞ்சாதே! நெஞ்சில் உறைபவளே! வழிமேலே விழிவைத்துக் காத்துக்கிடக்கிறாயே, வஞ்சி! உனைவிட்டுச் சென்றவன், அப்படி என்னதான் கொண்டு வந்து உன்முன்<noinclude></noinclude>
9l6wiyk26wkmvjewv1h1qle4kdwdohi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/123
250
645921
1943389
1942764
2026-06-08T14:19:18Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||113}}{{rule}}</noinclude>குவித்திடப் போகிறானோ! என்று மகளிர் சிலர் எள்ளி நகையாடிப் பேசுவதாகக் குறித்திருக்கிறாய். கேலி பேசிய அந்தப் பாதி மதியினர், அகலக் கண் திறந்து, ஆச்சரியம் கொள்ளத்தக்க விதத்தில், நான் உனக்கு, ஆடை அணி கொண்டுவந்து தருகிறேன். தந்து, உன்னிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுகிறேன்!!
பொருள் தேடச் சென்ற தலைவன், பிரிவாற்றாமைப் பெருந்துயரில் சிக்குண்ட தலைவிக்கு இதுபோலன்றோ மடல் எழுதுவான். ஏந்திழையின் உள்ளத்திலே எத்தனை எத்தனையோ சுவைமிகு எண்ணங்கள் கூத்தாடும். பிறகோர் நாள், திரும்பிய தலைவன் தலைவிக்கு எண்ணற்ற முத்தங்களைத் தந்துவிட்டு, தத்தை மொழியாளே! உனக்கென நான் ஏதேதோ தேடிப் பெற்றுவர வேண்டுமென்றுதான் படாதபாடு பட்டேன்; எனினும் உன் அழகுக்கு ஏற்ற அணிபணி கொண்டுவந்தேனில்லை; முயன்று பார்த்தேன், முடியவில்லை! செல்வம் குவிந்திடும் செய்தொழிலால் என்று எண்ணினேன்; ஆனால் ஏய்ப்பவன் இழுத்த பக்கமே செல்வம் செல்கிறது; உழைப்பவனை உதாசீனம் செய்கிறது என்ற உண்மையைத்தான் கண்டேன்; உனக்கு ஏமாற்றம் தருகிறேனே என்று எண்ணும்போது, துக்கம் துளைக்கிறது, வெட்கம் வேலாகக் குத்துகிறது; என் செய்வேன்! என்னால், உனக்கென்று கொண்டுவர முடிந்தது இது ஒன்றுதான்", என்று கூறியபடி, அவளிடம் ஒரு கைவளையோ, காலுக்குத் தண்டையோ, கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு திருகோ, கழுத்திலே பூட்டிக்கொள்ள ஒரு மாலையோ, மட்டும் கொடுத்திடுகிறான் என்றால், அவன் இதய ராணி, "செச்சே! இதுதானா! இவ்வளவுதானா! உமது ஆற்றல் இதற்குத்தானா பயன்பட்டது! இந்த இலட்சணத்துக்கா, ஈராறு மாதங்கள் உழைக்கிறேன், உழைக்கிறேன் - கொண்டுவந்து குவிக்கிறேன் குவிக்கிறேன் என்றெல்லாம் கூறிக்கூறி என்னை ஏய்த்து வந்தீர்! எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார் மணவாளர், எனக்காகக் கரியும் பரியும் கட்டித் தங்கமும் கல்லிழைத்த நகைகளும் கொண்டு வரப்போகிறார் என்றெல்லாம் கூவிக் கிடந்தாயே, விவரமறியாதவளே! உன் கணவன் கொண்டு வந்தது இதுதானா! என்று என் தோழிகள் கேலி பேசுவரே என்றெல்லாமா, பேசுவாள்! "அன்பே! திரும்பி வந்து உமது அன்பைப் பொழிந்தீரே, அது போதும் எனக்கு! உமது புன்னகையை எனக்களித்துவிட்டீர், அதனினும் மேலான அணியும் பணியும் அவனியில் உண்டா? இந்த நகைகூட, எனக்கு நீர் கொண்டு வந்திராவிட்டாலும், நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்!<noinclude></noinclude>
hepkz02vddlxibzsy8a0xziwr5ivycz
1943566
1943389
2026-06-09T00:39:00Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||113}}{{rule}}</noinclude>குவித்திடப் போகிறானோ! என்று மகளிர் சிலர் எள்ளி நகையாடிப் பேசுவதாகக் குறித்திருக்கிறாய். கேலி பேசிய அந்தப் பாதி மதியினர், அகலக் கண் திறந்து, ஆச்சரியம் கொள்ளத்தக்க விதத்தில், நான் உனக்கு, ஆடை அணி கொண்டுவந்து தருகிறேன். தந்து, உன்னிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுகிறேன்!!
பொருள் தேடச் சென்ற தலைவன், பிரிவாற்றாமைப் பெருந்துயரில் சிக்குண்ட தலைவிக்கு இதுபோலன்றோ மடல் எழுதுவான். ஏந்திழையின் உள்ளத்திலே எத்தனை எத்தனையோ சுவைமிகு எண்ணங்கள் கூத்தாடும். பிறகோர் நாள், திரும்பிய தலைவன் தலைவிக்கு எண்ணற்ற முத்தங்களைத் தந்துவிட்டு, தத்தை மொழியாளே! உனக்கென நான் ஏதேதோ தேடிப் பெற்றுவர வேண்டுமென்றுதான் படாதபாடு பட்டேன்; எனினும் உன் அழகுக்கு ஏற்ற அணிபணி கொண்டுவந்தேனில்லை; முயன்று பார்த்தேன், முடியவில்லை! செல்வம் குவிந்திடும் செய்தொழிலால் என்று எண்ணினேன்; ஆனால் ஏய்ப்பவன் இழுத்த பக்கமே செல்வம் செல்கிறது; உழைப்பவனை உதாசீனம் செய்கிறது என்ற உண்மையைத்தான் கண்டேன்; உனக்கு ஏமாற்றம் தருகிறேனே என்று எண்ணும்போது, துக்கம் துளைக்கிறது, வெட்கம் வேலாகக் குத்துகிறது; என் செய்வேன்! என்னால், உனக்கென்று கொண்டுவர முடிந்தது இது ஒன்றுதான்", என்று கூறியபடி, அவளிடம் ஒரு கைவளையோ, காலுக்குத் தண்டையோ, கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு திருகோ, கழுத்திலே பூட்டிக்கொள்ள ஒரு மாலையோ, மட்டும் கொடுத்திடுகிறான் என்றால், அவன் இதய ராணி, "செச்சே! இதுதானா! இவ்வளவுதானா! உமது ஆற்றல் இதற்குத்தானா பயன்பட்டது! இந்த இலட்சணத்துக்கா, ஈராறு மாதங்கள் உழைக்கிறேன், உழைக்கிறேன் - கொண்டுவந்து குவிக்கிறேன் குவிக்கிறேன் என்றெல்லாம் கூறிக்கூறி என்னை ஏய்த்து வந்தீர்! எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார் மணவாளர், எனக்காகக் கரியும் பரியும் கட்டித் தங்கமும் கல்லிழைத்த நகைகளும் கொண்டு வரப்போகிறார் என்றெல்லாம் கூவிக் கிடந்தாயே, விவரமறியாதவளே! உன் கணவன் கொண்டு வந்தது இதுதானா! என்று என் தோழிகள் கேலி பேசுவரே என்றெல்லாமா, பேசுவாள்! "அன்பே! திரும்பி வந்து உமது அன்பைப் பொழிந்தீரே, அது போதும் எனக்கு! உமது புன்னகையை எனக்களித்துவிட்டீர், அதனினும் மேலான அணியும் பணியும் அவனியில் உண்டா? இந்த நகைகூட, எனக்கு நீர் கொண்டு வந்திராவிட்டாலும், நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்!<noinclude></noinclude>
2iyyynu1h961z5l18ndl1sltcjlidsz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/124
250
645922
1943391
1942766
2026-06-08T14:22:09Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943391
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|114||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எனக்கு ஏதேதோ அணிபணிகள் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காக அல்லவா, கண்காணா நாடு சென்று கடினமான உழைப்பிலே ஈடுபட்டீர், எவ்வளவு அன்பு, உமக்கு என்னிடம் என்று எண்ணும்போதே, என் உடல் புளகாங்கிதமாகிவிடுகிறது - என்றல்லவா கூறுவாள்.
அதுபோலத்தான் தம்பி! நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட நாம், 15 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது என்று துக்கத்துடனும் வெட்கத்துடனும் எடுத்துக் கூறும்போது, நாட்டிலுள்ள நல்லோர், ஆயாசப்பட வேண்டாம்! கிடைத்தது குறைந்த அளவு என்றால் என்ன! உங்கள் முயற்சியின் தரத்தையும் திறத்தையும் கண்டு நாங்கள் மகிழ்கிறோம்! பெற்ற வெற்றி, பெற்றிருக்க வேண்டிய வெற்றியைக் கவனப்படுத்துவதாக அமைகிறது, கவலைப்படவோ, கலக்கமடையவோ அல்ல! என்று கூறி, நம்மை ஊக்குவிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள்! நமக்கு அதிலும் குறிப்பாக எனக்கு, இவ்வளவு குறைந்த அளவு மட்டுமே கிடைத்ததே என்ற எண்ணம் ஒவ்வொரு கணமும் நெஞ்சைக் குடைகிறது - என்றாலும், இந்த வெற்றியை எங்ஙனம் காதலன் கடும் உழைப்புக்குப் பிறகு, கொண்டு வந்து கொடுத்திடும் கைவளையையோ, காதணியையோ, அன்பின் காணிக்கை என்ற முறையில், காதலி பெற்று அகமகிழ்ந்து பூரிப்படைவாளோ, அதுபோலவே நாம் பதினைந்தே இடங்களிலே மட்டுமே பெற்ற வெற்றியை, நல்லோர், பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டு, நம்மைப் பாராட்டுகிறார்கள்.
மலையைக் கெல்லி எலியைப் பிடித்தனர்! என்று நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். - நாடு என்றால், நல்லதும் கெட்டதும், நொந்ததும் வெந்ததும், பலபட இருக்கத்தானே செய்யும். நல்லோர் கூறுவது, மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள் என்பதல்ல; மலையைக் கெல்ல முடிந்ததே, கிடைத்தது எலிதானே என்று கவலைப்படத் தேவையில்லை; மலையைக் கெல்லும் ஆற்றலையும் கெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் பெற்றீர்களல்லவா, அது சாதாரணமானதல்ல; பெற்ற வெற்றி, இனிப் பெறவேண்டிய வெற்றிக்கு அச்சாரம் என்று கொள்ளுங்கள்; முறை புரிந்துவிட்டது, இனி அடுத்த முயற்சி பலன் அதிகம் பெற்றுத் தரும் என்று கூறி வாழ்த்துகிறார்கள்.
மலையைக் கெல்லினோம் - எலிதானே கிடைத்தது என்று நானேகூடச் சிறிதளவு சோகமாகக் கூறும்போது, அந்த<noinclude></noinclude>
3oh3gcupn72q22uxn74iz3i8oaqpwot
1943567
1943391
2026-06-09T00:42:04Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|114||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எனக்கு ஏதேதோ அணிபணிகள் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காக அல்லவா, கண்காணா நாடு சென்று கடினமான உழைப்பிலே ஈடுபட்டீர், எவ்வளவு அன்பு, உமக்கு என்னிடம் என்று எண்ணும்போதே, என் உடல் புளகாங்கிதமாகிவிடுகிறது - என்றல்லவா கூறுவாள்.
அதுபோலத்தான் தம்பி! நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட நாம், 15 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது என்று துக்கத்துடனும் வெட்கத்துடனும் எடுத்துக் கூறும்போது, நாட்டிலுள்ள நல்லோர், ஆயாசப்பட வேண்டாம்! கிடைத்தது குறைந்த அளவு என்றால் என்ன! உங்கள் முயற்சியின் தரத்தையும் திறத்தையும் கண்டு நாங்கள் மகிழ்கிறோம்! பெற்ற வெற்றி, பெற்றிருக்க வேண்டிய வெற்றியைக் கவனப்படுத்துவதாக அமைகிறது, கவலைப்படவோ, கலக்கமடையவோ அல்ல! என்று கூறி, நம்மை ஊக்குவிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள்! நமக்கு அதிலும் குறிப்பாக எனக்கு, இவ்வளவு குறைந்த அளவு மட்டுமே கிடைத்ததே என்ற எண்ணம் ஒவ்வொரு கணமும் நெஞ்சைக் குடைகிறது - என்றாலும், இந்த வெற்றியை எங்ஙனம் காதலன் கடும் உழைப்புக்குப் பிறகு, கொண்டு வந்து கொடுத்திடும் கைவளையையோ, காதணியையோ, அன்பின் காணிக்கை என்ற முறையில், காதலி பெற்று அகமகிழ்ந்து பூரிப்படைவாளோ, அதுபோலவே நாம் பதினைந்தே இடங்களிலே மட்டுமே பெற்ற வெற்றியை, நல்லோர், பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டு, நம்மைப் பாராட்டுகிறார்கள்.
மலையைக் கெல்லி எலியைப் பிடித்தனர்! என்று நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். - நாடு என்றால், நல்லதும் கெட்டதும், நொந்ததும் வெந்ததும், பலபட இருக்கத்தானே செய்யும். நல்லோர் கூறுவது, மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள் என்பதல்ல; மலையைக் கெல்ல முடிந்ததே, கிடைத்தது எலிதானே என்று கவலைப்படத் தேவையில்லை; மலையைக் கெல்லும் ஆற்றலையும் கெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் பெற்றீர்களல்லவா, அது சாதாரணமானதல்ல; பெற்ற வெற்றி, இனிப் பெறவேண்டிய வெற்றிக்கு அச்சாரம் என்று கொள்ளுங்கள்; முறை புரிந்துவிட்டது, இனி அடுத்த முயற்சி பலன் அதிகம் பெற்றுத் தரும் என்று கூறி வாழ்த்துகிறார்கள்.
மலையைக் கெல்லினோம் - எலிதானே கிடைத்தது என்று நானேகூடச் சிறிதளவு சோகமாகக் கூறும்போது, அந்த<noinclude></noinclude>
73s78yl1hovpz9ihgb7vnl33ouzjwqp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/125
250
645923
1943395
1942767
2026-06-08T14:24:50Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943395
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||115}}{{rule}}</noinclude>நல்லவர்கள், "இதற்கேன் கவலைப்படுகிறாய்! என்றுமே உன்னைப் பற்றியும் உன் முயற்சிகளைப்பற்றியும் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு, இழிமொழியைக் கக்கிக்கக்கி தமது நெஞ்சிலே உள்ள பாரத்தைக் குறைத்துக் கொள்ளுபவர்கள்தானே, இப்போதும் மலையைக் கெல்லினார்கள் எலி பிடித்தார்கள் என்று ஏளனம் செய்கிறார்கள் - சொல்லட்டுமே, அதனால் என்ன, மலையைக் கெல்லினார்கள், எலியைப் பிடித்தார்கள் என்று அவர்கள் சொன்னால், வலையை வீசினார்கள் பாசியைப் பெற்றார்கள், குப்பையைக் கிளறினார்கள் குண்டூசியைக் கண்டெடுத்தார்கள் என்று ஏதாவது திருப்பிச் சொல்லிவிட்டுப் போயேன். என்று கூடச் சொல்லித் தருகிறார்கள். நான்தான் தம்பி! பதில் கூறிக் காலத்தை வீணாக்கிக் கொள்வதில்லையே!! அதனால், மலையைக் கெல்லி எலி பிடித்தார்கள்; மண்ணைக் கவ்வினார்கள், செம்மையாக உதைபட்டார்கள் என்றெல்லாம் சிலர் பேசுவது கேட்டுப், பதில் அளித்திடாமல், அவர்கள் அவ்விதமாகப் பேசுவதை, நாம், நமது கழகத்துக்கு எந்த வகையிலே பயன்படுத்திக்கொள்வது என்ற ஆராய்ச்சியிலே ஈடுபடுகிறேன். அது பலன் அளிக்கிறது; நிச்சயமாகவே!!
நாடு, நாம் பெற்ற இடங்கள் பதினைந்து என்றபோதிலும் அது குறித்துத்தான் பேசுகிறது - ஏன் இவ்வளவு குறைவாகப் பெற்றார்கள் என்று ஒரு சாராரும் - இவ்வளவுதானா பெற முடிந்தது என்று மற்றோர் சாராரும் - இவ்வளவுகூட எப்படிக் கிடைத்தது என்று வேறோர் சாராரும் - இவ்விதம் பல்வேறு வகையாக - நாடு பேசுகிறது!! இதன் பொருள் என்ன? நாட்டவரின் விழி, நம்மீது இருந்த வண்ணம் இருக்கிறது என்பதல்லவா பொருள்!
அந்த 'நிலை'யை அடைவதென்பது, சாமான்யமானது அல்ல என்பதை அரசியல் தெளிவு படைத்தவர் அனைவரும் அறிவர். அந்த 'நிலை'யைப் பெற முடிந்தது நமது கழகத்துக்கு, நாட்டு மக்கள் கூர்ந்து நோக்கி, மதிப்பிட்டுப் பார்க்கத்தக்க கட்டம் வந்திருக்கிறது என்பதனால்தான், நாட்டிலே உள்ள நல்லவர்கள், பதினைந்து இடங்களிலே நாம் பெற்ற வெற்றியை, காதலன் தன் காதலிக்குத் தந்த பரிசுப் பொருள் போன்றது என்ற முறையில் மகிழ்ந்து கொண்டாடி, வரவேற்பளித்து வாழ்த்துகிறார்கள்.
வாட்போரில் ஈடுபட்ட இரு வீரர்களில், வென்றான் ஒருவன், வீழ்ந்தான் மற்றவன் என்றால், வீர மரபு அறிந்தவனாக<noinclude></noinclude>
qfgu8j7xfg45ddgbf10of5vvknw0kwu
1943568
1943395
2026-06-09T00:45:07Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||115}}{{rule}}</noinclude>நல்லவர்கள், "இதற்கேன் கவலைப்படுகிறாய்! என்றுமே உன்னைப் பற்றியும் உன் முயற்சிகளைப்பற்றியும் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு, இழிமொழியைக் கக்கிக்கக்கி தமது நெஞ்சிலே உள்ள பாரத்தைக் குறைத்துக் கொள்ளுபவர்கள்தானே, இப்போதும் மலையைக் கெல்லினார்கள் எலி பிடித்தார்கள் என்று ஏளனம் செய்கிறார்கள் - சொல்லட்டுமே, அதனால் என்ன, மலையைக் கெல்லினார்கள், எலியைப் பிடித்தார்கள் என்று அவர்கள் சொன்னால், வலையை வீசினார்கள் பாசியைப் பெற்றார்கள், குப்பையைக் கிளறினார்கள் குண்டூசியைக் கண்டெடுத்தார்கள் என்று ஏதாவது திருப்பிச் சொல்லிவிட்டுப் போயேன். என்று கூடச் சொல்லித் தருகிறார்கள். நான்தான் தம்பி! பதில் கூறிக் காலத்தை வீணாக்கிக் கொள்வதில்லையே!! அதனால், மலையைக் கெல்லி எலி பிடித்தார்கள்; மண்ணைக் கவ்வினார்கள், செம்மையாக உதைபட்டார்கள் என்றெல்லாம் சிலர் பேசுவது கேட்டுப், பதில் அளித்திடாமல், அவர்கள் அவ்விதமாகப் பேசுவதை, நாம், நமது கழகத்துக்கு எந்த வகையிலே பயன்படுத்திக்கொள்வது என்ற ஆராய்ச்சியிலே ஈடுபடுகிறேன். அது பலன் அளிக்கிறது; நிச்சயமாகவே!!
நாடு, நாம் பெற்ற இடங்கள் பதினைந்து என்றபோதிலும் அது குறித்துத்தான் பேசுகிறது - ஏன் இவ்வளவு குறைவாகப் பெற்றார்கள் என்று ஒரு சாராரும் - இவ்வளவுதானா பெற முடிந்தது என்று மற்றோர் சாராரும் - இவ்வளவுகூட எப்படிக் கிடைத்தது என்று வேறோர் சாராரும் - இவ்விதம் பல்வேறு வகையாக - நாடு பேசுகிறது!! இதன் பொருள் என்ன? நாட்டவரின் விழி, நம்மீது இருந்த வண்ணம் இருக்கிறது என்பதல்லவா பொருள்!
அந்த 'நிலை'யை அடைவதென்பது, சாமான்யமானது அல்ல என்பதை அரசியல் தெளிவு படைத்தவர் அனைவரும் அறிவர். அந்த 'நிலை'யைப் பெற முடிந்தது நமது கழகத்துக்கு, நாட்டு மக்கள் கூர்ந்து நோக்கி, மதிப்பிட்டுப் பார்க்கத்தக்க கட்டம் வந்திருக்கிறது என்பதனால்தான், நாட்டிலே உள்ள நல்லவர்கள், பதினைந்து இடங்களிலே நாம் பெற்ற வெற்றியை, காதலன் தன் காதலிக்குத் தந்த பரிசுப் பொருள் போன்றது என்ற முறையில் மகிழ்ந்து கொண்டாடி, வரவேற்பளித்து வாழ்த்துகிறார்கள்.
வாட்போரில் ஈடுபட்ட இரு வீரர்களில், வென்றான் ஒருவன், வீழ்ந்தான் மற்றவன் என்றால், வீர மரபு அறிந்தவனாக<noinclude></noinclude>
hsltunqkmlyrhfyr5iu27qw2e5k0wet
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/126
250
645924
1943397
1942768
2026-06-08T14:27:38Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|116||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வென்றவன் இருந்தால், வீழ்ந்தவனைக் கேலி செய்யமாட்டான்; வீழ்ந்துவிட்டான் இம்முறை எனினும், அவன் நல்ல திறமை பெற்றிருக்கிறான், மிகமிகக் கஷ்டப்பட்ட பிறகே அவனை வீழ்த்த முடிந்தது, வீச்சு முறை நேர்த்தியாக இருக்கிறது, மேலும் சிலகாலம் பயிற்சி இருந்தால், நம்மை நிச்சயம் வீழ்த்தியிருப்பான் என்று எண்ணிக்கொள்வான். இடி இடியெனச் சிரித்து, 'ஏடா மூடா, என்னிடமா போரிடத் துணிந்தாய்! என் வாள் வீச்சுக்கு முன்பு நீ எம்மாத்திரம்? பிழைத்தோடிப்போ! இனி, உன் கரத்தால் கத்தியைத் தொடாதே!' - என்று கடுமொழியைச் செருக்குடன் வென்றவன் பேசுகிறான் என்றால், அவன் வீரமரபு அறியாதவன் என்றே விவேகிகள் கூறுவர். தம்பி! வென்றவன் நம்மைப் பார்த்து வீழ்ந்தவனே! என்று கேலி பேசிடக்கூட இல்லை! ஆனால், 'வென்றவனுடன் இருந்தோம்' என்பதை பெறுவதற்கரிய விருது என்று எண்ணிக் கொள்பவர்கள், நம்மை கேலி பேசுகின்றனர், வீழ்ந்தாயா! வீழ்ந்தாயா! செம்மையாக விழுந்ததா அடி!! ஹை, ஹை! ஹி!, ஹி!, ஹா, ஹா! என்று கூவுகிறார்கள் - அதனை வீரமுழக்கம் என்று வேறு எண்ணிக்கொள்கிறார்கள்.
வீரர் இருவர் குறித்த எடுத்துக்காட்டினைத் தொடர்ந்து கற்பனை செய்து பார், தம்பி! வென்றவன், வீழ்ந்தவனுடைய வீச்சுத் திறமையை வியந்துகொண்டிருக்கும் வேளையில், வேறோர் ஆசாமி அங்கு வந்து, கெக்கலி செய்தபடி "வீழ்ந்தாயா, வீழ்ந்தாயா! வேண்டும்! வேண்டும்! தலை வேறு உடல் வேறு ஆகியிருக்க வேண்டும், ஏதோ தப்பித்துக்கொண்டாய்! வாட்போர் ஒரு கேடா உனக்கு!" என்று கேலி பேச, 'ஐயா! யாரே நீவிர்' என்று வீழ்த்தப்பட்ட வீரன் கேட்கும்போது, "தெரியவில்லையா பயலே! நான்தான் உன்னை வீழ்த்திய வீரன், கைவாளுக்குத் தைலம் பூசியவன்! இப்போது தெரிந்துகொள் நீ, யாரால் தோற்கடிக்கப்பட்டாய் என்பதை" என்று கூறினால், வென்றவன், வீழ்த்தப்பட்டவன் எனும் இரு வீரருமேயன்றோ. கைகொட்டிச் சிரித்தபடி, "பலே! பலே! வீரதீர கெம்பீரச் சிங்கமே! வாழ்க! வாழ்க!" என்று கூறுவர்.
அது போலத்தான், 150 - இடங்களைப் பிடித்த காங்கிரஸ், 15 - இடங்களை மட்டுமே பெறமுடிந்த, நம்மிடம் வாள்வீச்சுத் திறமை வகையாக இருக்கிறதே என்றெண்ணி வியந்துகொண்டிருக்கும் வேளையில், காங்கிரசுக்குத் தேர்தல் களத்திலே வாளுக்குத் தைலம் பூசிக்கொடுக்கும் திருப்பணியாற்றியவர்கள், வீழ்ந்தாயா! வீழ்ந்தாயா என்று நம்மை நோக்கி நையாண்டி செய்கிறார்கள். காங்கிரசும், இந்தக் 'கேலிக்கூத்து' கண்டு<noinclude></noinclude>
5pmcf17n4jvoe3d9fa20y3fs94c9t3w
1943569
1943397
2026-06-09T00:48:11Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|116||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வென்றவன் இருந்தால், வீழ்ந்தவனைக் கேலி செய்யமாட்டான்; வீழ்ந்துவிட்டான் இம்முறை எனினும், அவன் நல்ல திறமை பெற்றிருக்கிறான், மிகமிகக் கஷ்டப்பட்ட பிறகே அவனை வீழ்த்த முடிந்தது, வீச்சு முறை நேர்த்தியாக இருக்கிறது, மேலும் சிலகாலம் பயிற்சி இருந்தால், நம்மை நிச்சயம் வீழ்த்தியிருப்பான் என்று எண்ணிக்கொள்வான். இடி இடியெனச் சிரித்து, 'ஏடா மூடா, என்னிடமா போரிடத் துணிந்தாய்! என் வாள் வீச்சுக்கு முன்பு நீ எம்மாத்திரம்? பிழைத்தோடிப்போ! இனி, உன் கரத்தால் கத்தியைத் தொடாதே!' - என்று கடுமொழியைச் செருக்குடன் வென்றவன் பேசுகிறான் என்றால், அவன் வீரமரபு அறியாதவன் என்றே விவேகிகள் கூறுவர். தம்பி! வென்றவன் நம்மைப் பார்த்து வீழ்ந்தவனே! என்று கேலி பேசிடக்கூட இல்லை! ஆனால், 'வென்றவனுடன் இருந்தோம்' என்பதை பெறுவதற்கரிய விருது என்று எண்ணிக் கொள்பவர்கள், நம்மை கேலி பேசுகின்றனர், வீழ்ந்தாயா! வீழ்ந்தாயா! செம்மையாக விழுந்ததா அடி!! ஹை, ஹை! ஹி!, ஹி!, ஹா, ஹா! என்று கூவுகிறார்கள் - அதனை வீரமுழக்கம் என்று வேறு எண்ணிக்கொள்கிறார்கள்.
வீரர் இருவர் குறித்த எடுத்துக்காட்டினைத் தொடர்ந்து கற்பனை செய்து பார், தம்பி! வென்றவன், வீழ்ந்தவனுடைய வீச்சுத் திறமையை வியந்துகொண்டிருக்கும் வேளையில், வேறோர் ஆசாமி அங்கு வந்து, கெக்கலி செய்தபடி "வீழ்ந்தாயா, வீழ்ந்தாயா! வேண்டும்! வேண்டும்! தலை வேறு உடல் வேறு ஆகியிருக்க வேண்டும், ஏதோ தப்பித்துக்கொண்டாய்! வாட்போர் ஒரு கேடா உனக்கு!" என்று கேலி பேச, 'ஐயா! யாரே நீவிர்' என்று வீழ்த்தப்பட்ட வீரன் கேட்கும்போது, "தெரியவில்லையா பயலே! நான்தான் உன்னை வீழ்த்திய வீரன், கைவாளுக்குத் தைலம் பூசியவன்! இப்போது தெரிந்துகொள் நீ, யாரால் தோற்கடிக்கப்பட்டாய் என்பதை" என்று கூறினால், வென்றவன், வீழ்த்தப்பட்டவன் எனும் இரு வீரருமேயன்றோ. கைகொட்டிச் சிரித்தபடி, "பலே! பலே! வீரதீர கெம்பீரச் சிங்கமே! வாழ்க! வாழ்க!" என்று கூறுவர்.
அது போலத்தான், 150 - இடங்களைப் பிடித்த காங்கிரஸ், 15 - இடங்களை மட்டுமே பெறமுடிந்த, நம்மிடம் வாள்வீச்சுத் திறமை வகையாக இருக்கிறதே என்றெண்ணி வியந்துகொண்டிருக்கும் வேளையில், காங்கிரசுக்குத் தேர்தல் களத்திலே வாளுக்குத் தைலம் பூசிக்கொடுக்கும் திருப்பணியாற்றியவர்கள், வீழ்ந்தாயா! வீழ்ந்தாயா என்று நம்மை நோக்கி நையாண்டி செய்கிறார்கள். காங்கிரசும், இந்தக் 'கேலிக்கூத்து' கண்டு<noinclude></noinclude>
9iaryqft03jx3o9izzyh51st71pqk03
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/127
250
645925
1943400
1942769
2026-06-08T14:29:46Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||117}}{{rule}}</noinclude>கைகொட்டித்தான் சிரிக்கிறது! நாம் அதுகூடச் செய்வது, நேரக்கேடு என்று கருதி, 150 இடங்களைக் காங்கிரசினால் எப்படிப் பெறமுடிந்தது, நாம் ஏன் 15 - இடங்களை மட்டுமே பெற்றோம், நமது முறையிலே என்ன கோளாறு இருக்கிறது, என்பதைக் கண்டறிந்து, எதிர்காலத்துக்கான காரியத்தை உருவாக்குவதிலே ஈடுபடுகிறோம்.
150 இடங்களிலே வெற்றி பெற்ற காங்கிரசுக்கு, நிச்சயமாகத் தெரியும் பதினைந்தே இடங்களைப் பெற்ற நமது கழகம், எந்த அளவுக்குத் தேர்தல் களத்திலே திறமையைக் காட்ட முடிந்தது என்ற உண்மை; இடையே இருந்தவர்கள், யாதறிவர் பாபம்! அவர்கள் அறிந்ததெல்லாம், ஆத்திரம் தீரத் திட்டித் தீர்த்தோம்! ஆபாச அகராதியை ஒப்புவித்துக் காட்டினோம்! அதுவும் மற்றவர் செலவில்!! என்பதுதான் - வேறு என்ன! காங்கிரஸ் அபேட்சகர்களுக்கல்லவா தெரியும், பட்ட கஷ்டம், கொட்டிய பணம்; கால்கடுக்கச் சுற்றியவர்களுக்குத்தானே எரிச்சல் தெரியும் - கையும் மனமும் வலிக்க வலிக்கப் பணத்தைக் கரைத்தவர்களுக்குத்தானே அதன் கஷ்ட நஷ்டம் தெரியும் - இடையே இருந்தவர்களுக்கு என்ன! வாய்வலிக்க நம்மைத் திட்டினார்கள். அவ்வளவுதானே! இதில் என்ன கஷ்டம் அவர்களுக்கு! வழக்கமாகச் செய்துகொண்டு வருகிற காரியம் - அதுதவிர வேறு எந்தக் காரியத்திலும் அவர்களுக்கு நாட்டமே செல்ல முடியாத அளவுக்கு, அந்த ஒரு காரியத்தில் ஈடு எதிர்ப்பற்ற திறமை பெற்றல்லவா விளங்குகிறார்கள்!
காங்கிரஸ் கட்சி நாம் 15 - இடங்களில் மட்டும்தானே வெற்றி பெற்றோம் என்று கேவலமாகக் கருதவுமில்லை; அலட்சியமாக இருந்துவிடவுமில்லை, மாறாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்; தோல்வி ஏற்பட்ட காரணங்கள் குறித்து விளக்கம் கேட்கிறார்கள். தம்பி! காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் தோற்றதன் காரணத்தைக் கண்டறிந்து, நிலைமையைச் சரிப்படுத்துவதற்காகவே அமைச்சர் ஒருவர் தமது அலாதியான அறிவாற்றலைச் செலவிட்டிருக்கிறார்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம், அதனால்தான் எங்களுக்கு இவ்வளவு தொல்லையும் தோல்வியும் வந்தன என்று கம்யூனிஸ்டு வட்டாரம் கருதுவதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று பார்த்தேன்.
பிரஜா - சோஷியலிஸ்டு கட்சியின் தலைவரும், என் நண்பருமான சின்னதுரை, திராவிட முன்னேற்றக் கழகம்<noinclude></noinclude>
axmdpd2x28t0abj7aqet6hdj8luqxmb
1943570
1943400
2026-06-09T00:51:15Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||117}}{{rule}}</noinclude>கைகொட்டித்தான் சிரிக்கிறது! நாம் அதுகூடச் செய்வது, நேரக்கேடு என்று கருதி, 150 இடங்களைக் காங்கிரசினால் எப்படிப் பெறமுடிந்தது, நாம் ஏன் 15 - இடங்களை மட்டுமே பெற்றோம், நமது முறையிலே என்ன கோளாறு இருக்கிறது, என்பதைக் கண்டறிந்து, எதிர்காலத்துக்கான காரியத்தை உருவாக்குவதிலே ஈடுபடுகிறோம்.
150 இடங்களிலே வெற்றி பெற்ற காங்கிரசுக்கு, நிச்சயமாகத் தெரியும் பதினைந்தே இடங்களைப் பெற்ற நமது கழகம், எந்த அளவுக்குத் தேர்தல் களத்திலே திறமையைக் காட்ட முடிந்தது என்ற உண்மை; இடையே இருந்தவர்கள், யாதறிவர் பாபம்! அவர்கள் அறிந்ததெல்லாம், ஆத்திரம் தீரத் திட்டித் தீர்த்தோம்! ஆபாச அகராதியை ஒப்புவித்துக் காட்டினோம்! அதுவும் மற்றவர் செலவில்!! என்பதுதான் - வேறு என்ன! காங்கிரஸ் அபேட்சகர்களுக்கல்லவா தெரியும், பட்ட கஷ்டம், கொட்டிய பணம்; கால்கடுக்கச் சுற்றியவர்களுக்குத்தானே எரிச்சல் தெரியும் - கையும் மனமும் வலிக்க வலிக்கப் பணத்தைக் கரைத்தவர்களுக்குத்தானே அதன் கஷ்ட நஷ்டம் தெரியும் - இடையே இருந்தவர்களுக்கு என்ன! வாய்வலிக்க நம்மைத் திட்டினார்கள். அவ்வளவுதானே! இதில் என்ன கஷ்டம் அவர்களுக்கு! வழக்கமாகச் செய்துகொண்டு வருகிற காரியம் - அதுதவிர வேறு எந்தக் காரியத்திலும் அவர்களுக்கு நாட்டமே செல்ல முடியாத அளவுக்கு, அந்த ஒரு காரியத்தில் ஈடு எதிர்ப்பற்ற திறமை பெற்றல்லவா விளங்குகிறார்கள்!
காங்கிரஸ் கட்சி நாம் 15 - இடங்களில் மட்டும்தானே வெற்றி பெற்றோம் என்று கேவலமாகக் கருதவுமில்லை; அலட்சியமாக இருந்துவிடவுமில்லை, மாறாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்; தோல்வி ஏற்பட்ட காரணங்கள் குறித்து விளக்கம் கேட்கிறார்கள். தம்பி! காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் தோற்றதன் காரணத்தைக் கண்டறிந்து, நிலைமையைச் சரிப்படுத்துவதற்காகவே அமைச்சர் ஒருவர் தமது அலாதியான அறிவாற்றலைச் செலவிட்டிருக்கிறார்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம், அதனால்தான் எங்களுக்கு இவ்வளவு தொல்லையும் தோல்வியும் வந்தன என்று கம்யூனிஸ்டு வட்டாரம் கருதுவதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று பார்த்தேன்.
பிரஜா - சோஷியலிஸ்டு கட்சியின் தலைவரும், என் நண்பருமான சின்னதுரை, திராவிட முன்னேற்றக் கழகம்<noinclude></noinclude>
d5jfvcco93smz6qltjryg77rb6ydbf0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/128
250
645926
1943403
1942770
2026-06-08T14:31:48Z
Fathima Shaila
6101
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|118||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூட்டாக இருந்து தேர்தலில் ஒரு அணி ஏற்படுத்தாது போனதனால்தான், காங்கிரஸ் இத்தனை இடங்களைப் பிடித்துக் கொண்டது என்று கூறுகிறார்.
சோஷியலிஸ்டு வட்டாரத்திலும், இதுபோன்றே கருதப்படுவதாக அறிகிறேன்.
தேர்தல் களத்திலே ஈடுபட்ட ஒவ்வொரு கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி 15 இடங்களிலே தானே என்று அலட்சியம் காட்டவில்லை; ஆராய்கிறார்கள்; மேற்கொண்டு எடுத்துக்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறார்கள்; தைலம் தடவியவர்கள் மட்டும்தான், கேலி பேசுகிறார்கள், 15 இடங்கள்தானே என்கிறார்கள். புலியுடன் போரிட்டு, உடலெங்கும் புண்ணாகிக்கிடக்கும் வீரனை, பாராட்டுவர், கேலி பேசமாட்டார்கள். அஃதேபோல, இன்றளவு வரையில் 'இந்தியாவிலே' ஏகசக்ராதிபத்யம் செய்வதற்கான கட்சி என்று புகழப்பட்டுவரும் காங்கிரசைத் துணிந்து எதிர்த்து நின்று, பதினைந்து இடங்களில் வெற்றி பெற்ற நமது கழகத்தைக் கேலி பேசுகின்றனர் - பேசுபவர்கள். எங்கள் ஆற்றலைக் காணீர்! நாங்கள் காங்கிரஸ் கட்சியை ஓட ஓட விரட்டி அடித்தோம், எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினோம் என்று பட்டியல் காட்டுகிறார்களா என்றால், அதுதான் இல்லை! போகட்டும், பாவம், நம்மைக் கேசெய்வதன் மூலம், தமக்கோர் 'தெம்பு'' தேடிக்கொள்கிறார்கள்.
தம்பி! பதினைந்து இடங்களிலே மட்டுமே வெற்றி பெற்றோம்; இது நமக்கு ஏமாற்றத்தைத் தரத்தான் செய்கிறது; எனக்கோ பெரியதோர் ஏமாற்றத்தைத் தருகிறது. போட்டியிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நான் எண்ணி ஏமாற்றம் அடையவில்லை. நான் குறைந்தது 30 இடங்கள் மட்டிலுமாவது கிடைக்கும் என்று கணக்கிட்டிருந்தேன். பதினைந்துதான் கிடைத்தது, இது எனக்கு வேதனை தரத்தான் செய்கிறது. இந்த வேதனை எனக்கு எப்போது குறைகிறது என்றாலோ, இதற்கும் வக்கற்றுப்போய், இரு கொடி ஏந்திகளாகி, அழையாமலே நுழைந்துகொண்டு, தேர்தல் முரசாகப் பயன்பட்டவர்கள், பதினைந்துதானா! பதினைந்தே பதினைந்துதானா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அப்போது தான் குறைகிறது! இப்படியும் சில விசித்திர சித்தர்கள் இருக்கிறார்களே என்பதைக் காணும்போது, எனக்கு வேதனை மறைகிறது, வேடிக்கையாக இருக்கிறது.<noinclude></noinclude>
0x044pe3aprf9h5rvvs8rwi2o8qd95k
1943571
1943403
2026-06-09T00:54:19Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|118||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூட்டாக இருந்து தேர்தலில் ஒரு அணி ஏற்படுத்தாது போனதனால்தான், காங்கிரஸ் இத்தனை இடங்களைப் பிடித்துக் கொண்டது என்று கூறுகிறார்.
சோஷியலிஸ்டு வட்டாரத்திலும், இதுபோன்றே கருதப்படுவதாக அறிகிறேன்.
தேர்தல் களத்திலே ஈடுபட்ட ஒவ்வொரு கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி 15 இடங்களிலே தானே என்று அலட்சியம் காட்டவில்லை; ஆராய்கிறார்கள்; மேற்கொண்டு எடுத்துக்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறார்கள்; தைலம் தடவியவர்கள் மட்டும்தான், கேலி பேசுகிறார்கள், 15 இடங்கள்தானே என்கிறார்கள். புலியுடன் போரிட்டு, உடலெங்கும் புண்ணாகிக்கிடக்கும் வீரனை, பாராட்டுவர், கேலி பேசமாட்டார்கள். அஃதேபோல, இன்றளவு வரையில் 'இந்தியாவிலே' ஏகசக்ராதிபத்யம் செய்வதற்கான கட்சி என்று புகழப்பட்டுவரும் காங்கிரசைத் துணிந்து எதிர்த்து நின்று, பதினைந்து இடங்களில் வெற்றி பெற்ற நமது கழகத்தைக் கேலி பேசுகின்றனர் - பேசுபவர்கள். எங்கள் ஆற்றலைக் காணீர்! நாங்கள் காங்கிரஸ் கட்சியை ஓட ஓட விரட்டி அடித்தோம், எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினோம் என்று பட்டியல் காட்டுகிறார்களா என்றால், அதுதான் இல்லை! போகட்டும், பாவம், நம்மைக் கேசெய்வதன் மூலம், தமக்கோர் 'தெம்பு'' தேடிக்கொள்கிறார்கள்.
தம்பி! பதினைந்து இடங்களிலே மட்டுமே வெற்றி பெற்றோம்; இது நமக்கு ஏமாற்றத்தைத் தரத்தான் செய்கிறது; எனக்கோ பெரியதோர் ஏமாற்றத்தைத் தருகிறது. போட்டியிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நான் எண்ணி ஏமாற்றம் அடையவில்லை. நான் குறைந்தது 30 இடங்கள் மட்டிலுமாவது கிடைக்கும் என்று கணக்கிட்டிருந்தேன். பதினைந்துதான் கிடைத்தது, இது எனக்கு வேதனை தரத்தான் செய்கிறது. இந்த வேதனை எனக்கு எப்போது குறைகிறது என்றாலோ, இதற்கும் வக்கற்றுப்போய், இரு கொடி ஏந்திகளாகி, அழையாமலே நுழைந்துகொண்டு, தேர்தல் முரசாகப் பயன்பட்டவர்கள், பதினைந்துதானா! பதினைந்தே பதினைந்துதானா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அப்போது தான் குறைகிறது! இப்படியும் சில விசித்திர சித்தர்கள் இருக்கிறார்களே என்பதைக் காணும்போது, எனக்கு வேதனை மறைகிறது, வேடிக்கையாக இருக்கிறது.<noinclude></noinclude>
hzcotgw3sawdfgooprmizecj4a0dfvp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/129
250
645927
1943409
1942771
2026-06-08T14:36:25Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||119}}{{rule}}</noinclude>
தம்பி! பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியில் இருந்தும், பலபல கொடுமைகளை இழைத்தும், இந்த முறையும் நாட்டு மக்கள், காங்கிரசு கட்சியையே 'ஆளவந்தார்'களாக்கி விட்டனர். <b>மான்செஸ்டர் கார்டியன்</b> பத்திரிகை, இது குறித்து வியந்து பாராட்டி எழுதுகிறது. கார்டியன் வியப்புடன் இதனைப் பாராட்டுவதற்குக் காரணம், ஜனநாயகத்திலே பண்பட்ட பிரிட்டன் போன்ற நாடுகளிலே, மக்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். ஆளும் கட்சி, அறிவீனத்தாலோ, அகந்தையாலோ, அலட்சியத்தினாலோ, மக்கள் நலனுக்கு ஊறுநேரிடும் காரியம் செய்து விட்டால், மக்கள் சீறி எழுந்து ஆளும் பொறுப்பை மீண்டும் அந்தக் கட்சியிடம் தர மறுக்கிறார்கள். இங்கோ காங்கிரஸ் கட்சி ஆயிரத்தெட்டு தவறுகளைப் புரிந்தும், பொறுப்புமிக்க தலைவர்களும் பொறுப்புள்ள பத்திரிகைகளும் அத்தவறுகளைக் காட்டி இடித்துரைத்தும், ஓட்டுகளை மட்டும் காங்கிரசு கட்சியினால் தட்டிப் பறிக்க முடிகிறது! இதுதான், மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகைக்கு வியப்பாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும்; நான் கூறவந்தது தம்பி! இப்படி மக்களிடம் ஓட்டுகளைத் தட்டிப் பறிக்கும் 'மகத்துவத்தை' இன்றும் குன்றாமல் பெற்றிருக்கும் ஒரு பலம் பொருந்திய கட்சியுடன் போட்டியிட்டு நாம் பதினைந்து இடங்களைப் பெற்றோம்; அதனை, காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு எனும் சூறாவளியில் சிக்கினால் புயலிற்பட்ட கலமாவோம் என்று அஞ்சி ஒதுங்கிக் கொண்டவர்களும், அடிபணிந்து அக்காரவடிசல் பெற்றவர்களும், கேலியாகப் பேசிக்கொண்டு போகட்டும்; தங்கள் இயலாமையை இதன் மூலம் காட்டிக் கொள்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு இன்றளவும் பத்திரிகை பலம், பிறர் கண்டு வியந்திடத்தக்க அளவு இருந்திடக் காண்கிறோம்.
முதலாளிகள், தங்கள் இலாப வேட்டைக்கு வாய்ப்பும் வசதியும் பெற, காங்கிரசை ஆதரிக்கவேண்டும் என்ற தத்துவத்தைப் பொன்னெனப் போற்றி வருகிறார்கள்.
டாட்டா போன்றோரின் பணம் பெட்டிகள், காங்கிரசின் ஓட்டுப் பெட்டிகளுக்குத் துணையாக நிற்கின்றன.
இவ்வளவு 'வல்லமை' படைத்த ஒரு கட்சியை, தோள் வலியும் வாள்வலிவும் படைத்த ஓர் தூர்த்தனை, தொலைவிலிருந்து 'கவண்கல்' வீசியே வீழ்த்த முற்பட்ட அஞ்சா நெஞ்சனைப்போல், வசதியற்ற நிலையையும் மறந்து, நாம்<noinclude></noinclude>
oy6770im4go9e3jgb21u9zik0f27jpk
1943572
1943409
2026-06-09T00:57:23Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||119}}{{rule}}</noinclude>
தம்பி! பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியில் இருந்தும், பலபல கொடுமைகளை இழைத்தும், இந்த முறையும் நாட்டு மக்கள், காங்கிரசு கட்சியையே 'ஆளவந்தார்'களாக்கி விட்டனர். <b>மான்செஸ்டர் கார்டியன்</b> பத்திரிகை, இது குறித்து வியந்து பாராட்டி எழுதுகிறது. கார்டியன் வியப்புடன் இதனைப் பாராட்டுவதற்குக் காரணம், ஜனநாயகத்திலே பண்பட்ட பிரிட்டன் போன்ற நாடுகளிலே, மக்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். ஆளும் கட்சி, அறிவீனத்தாலோ, அகந்தையாலோ, அலட்சியத்தினாலோ, மக்கள் நலனுக்கு ஊறுநேரிடும் காரியம் செய்து விட்டால், மக்கள் சீறி எழுந்து ஆளும் பொறுப்பை மீண்டும் அந்தக் கட்சியிடம் தர மறுக்கிறார்கள். இங்கோ காங்கிரஸ் கட்சி ஆயிரத்தெட்டு தவறுகளைப் புரிந்தும், பொறுப்புமிக்க தலைவர்களும் பொறுப்புள்ள பத்திரிகைகளும் அத்தவறுகளைக் காட்டி இடித்துரைத்தும், ஓட்டுகளை மட்டும் காங்கிரசு கட்சியினால் தட்டிப் பறிக்க முடிகிறது! இதுதான், மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகைக்கு வியப்பாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும்; நான் கூறவந்தது தம்பி! இப்படி மக்களிடம் ஓட்டுகளைத் தட்டிப் பறிக்கும் 'மகத்துவத்தை' இன்றும் குன்றாமல் பெற்றிருக்கும் ஒரு பலம் பொருந்திய கட்சியுடன் போட்டியிட்டு நாம் பதினைந்து இடங்களைப் பெற்றோம்; அதனை, காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு எனும் சூறாவளியில் சிக்கினால் புயலிற்பட்ட கலமாவோம் என்று அஞ்சி ஒதுங்கிக் கொண்டவர்களும், அடிபணிந்து அக்காரவடிசல் பெற்றவர்களும், கேலியாகப் பேசிக்கொண்டு போகட்டும்; தங்கள் இயலாமையை இதன் மூலம் காட்டிக் கொள்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு இன்றளவும் பத்திரிகை பலம், பிறர் கண்டு வியந்திடத்தக்க அளவு இருந்திடக் காண்கிறோம்.
முதலாளிகள், தங்கள் இலாப வேட்டைக்கு வாய்ப்பும் வசதியும் பெற, காங்கிரசை ஆதரிக்கவேண்டும் என்ற தத்துவத்தைப் பொன்னெனப் போற்றி வருகிறார்கள்.
டாட்டா போன்றோரின் பணம் பெட்டிகள், காங்கிரசின் ஓட்டுப் பெட்டிகளுக்குத் துணையாக நிற்கின்றன.
இவ்வளவு 'வல்லமை' படைத்த ஒரு கட்சியை, தோள் வலியும் வாள்வலிவும் படைத்த ஓர் தூர்த்தனை, தொலைவிலிருந்து 'கவண்கல்' வீசியே வீழ்த்த முற்பட்ட அஞ்சா நெஞ்சனைப்போல், வசதியற்ற நிலையையும் மறந்து, நாம்<noinclude></noinclude>
ctb2qx5jows0eq3upx7ylnr0p45cm3s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/130
250
645928
1943413
1942772
2026-06-08T14:46:07Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|120||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எதிர்த்து நின்றோம். நமது கோபப்பார்வை போதும் இவர்களைச் சுட்டுச் சாம்பலாக்க என்று கொக்கரித்தனர்; கலங்கினோமில்லை; தேர்தலில் ஈடுபடுவது ஜனநாயகக் கடமை, வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று ஒன்றும் இல்லை, கூடுமான வரையில், முடிந்த அளவு, பலமான எதிர்ப்பினை உருவாக்கிக் காட்டப்போகிறோம் என்று கூறிவிட்டு, களத்தில் இறங்கிக் கடமையைச் செய்தோம், 15 இடங்களில் வெற்றி கிடைத்தது. மற்றவர்கள் கண்டு புகழ்ந்திட, வியந்திடவேண்டிய சம்பவமே தவிர, கேலி பேசும் சம்பவமாகுமா இது!!
பதினைந்து இடங்கள்தான் பெற்றோம். ஆனால் மொத்தமாக நமக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள், சாமான்யமல்லவே! கட்சி என்ற முறையில், காங்கிரசுக்கு அடுத்தபடியாக சென்னை ராஜ்யத்தில் தி. மு. கழகமே 'ஓட்டுகள்' பெற்றிருக்கிறது என்பதை வியந்தே, பல இதழ்கள் எழுதியுள்ளன.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழமொழி போலல்லவா இது இருக்கிறது, இடங்கள் அதிகம் கிடைக்காவிட்டாலும் ஓட்டுகள் ஏராளம் கிடைத்தன என்று 'விண்ணாரம்' பேசுவது என்று சிலர் கூறக்கூடும்.
ஒரு ஜனநாயக நாட்டிலே இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை எத்தனை கிடைத்தன என்பதை மட்டுமல்ல, ஓட்டுகளின் எண்ணிக்கையையும் கூர்ந்து பார்த்துத்தான், அரசியல் போக்கு, எப்படி உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள் - எதிலும் தெளிவு வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். அந்த முறையிலே, தி. மு. கழகம் பெற்றிருக்கும் ஓட்டுகளின் எண்ணிக்கை, பலப்பல அரசியல் தலைவர்களை, மலைக்கச் செய்திருக்கிறது. அதனை மறைத்துச் சிலர் பேசுவர், உண்மையை நேருக்கு நேர் சந்திக்கக் கிலி கொள்பவர்கள், உள்ளதைக் காண மறுக்கிறார்கள்.
உலகமே, ஒரு ஒப்பற்ற சம்பவமாகக் கருதத்தக்க விதத்தில், கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது - ஆளும் கட்சியாகிவிட்டது.
ஆச்சரியத்தால் மூர்ச்சையானவர்களும், அச்சத்தால் தாக்குண்டவர்களும், கலக்கத்தை மறைத்துக்கொண்டு, கம்யூனிஸ்டுகள் இனிப் பெட்டிப்பாம்புதான் என்றும், சட்டசபை அவர்களுக்குச் சிறைக் கூடமாகிவிடும் என்றும், அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கொட்டி அளந்து<noinclude></noinclude>
euyzqlfzrlinvq3ugkoy24s9oajxrcz
1943573
1943413
2026-06-09T01:00:26Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|120||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எதிர்த்து நின்றோம். நமது கோபப்பார்வை போதும் இவர்களைச் சுட்டுச் சாம்பலாக்க என்று கொக்கரித்தனர்; கலங்கினோமில்லை; தேர்தலில் ஈடுபடுவது ஜனநாயகக் கடமை, வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று ஒன்றும் இல்லை, கூடுமான வரையில், முடிந்த அளவு, பலமான எதிர்ப்பினை உருவாக்கிக் காட்டப்போகிறோம் என்று கூறிவிட்டு, களத்தில் இறங்கிக் கடமையைச் செய்தோம், 15 இடங்களில் வெற்றி கிடைத்தது. மற்றவர்கள் கண்டு புகழ்ந்திட, வியந்திடவேண்டிய சம்பவமே தவிர, கேலி பேசும் சம்பவமாகுமா இது!!
பதினைந்து இடங்கள்தான் பெற்றோம். ஆனால் மொத்தமாக நமக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள், சாமான்யமல்லவே! கட்சி என்ற முறையில், காங்கிரசுக்கு அடுத்தபடியாக சென்னை ராஜ்யத்தில் தி. மு. கழகமே 'ஓட்டுகள்' பெற்றிருக்கிறது என்பதை வியந்தே, பல இதழ்கள் எழுதியுள்ளன.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழமொழி போலல்லவா இது இருக்கிறது, இடங்கள் அதிகம் கிடைக்காவிட்டாலும் ஓட்டுகள் ஏராளம் கிடைத்தன என்று 'விண்ணாரம்' பேசுவது என்று சிலர் கூறக்கூடும்.
ஒரு ஜனநாயக நாட்டிலே இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை எத்தனை கிடைத்தன என்பதை மட்டுமல்ல, ஓட்டுகளின் எண்ணிக்கையையும் கூர்ந்து பார்த்துத்தான், அரசியல் போக்கு, எப்படி உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள் - எதிலும் தெளிவு வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். அந்த முறையிலே, தி. மு. கழகம் பெற்றிருக்கும் ஓட்டுகளின் எண்ணிக்கை, பலப்பல அரசியல் தலைவர்களை, மலைக்கச் செய்திருக்கிறது. அதனை மறைத்துச் சிலர் பேசுவர், உண்மையை நேருக்கு நேர் சந்திக்கக் கிலி கொள்பவர்கள், உள்ளதைக் காண மறுக்கிறார்கள்.
உலகமே, ஒரு ஒப்பற்ற சம்பவமாகக் கருதத்தக்க விதத்தில், கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது - ஆளும் கட்சியாகிவிட்டது.
ஆச்சரியத்தால் மூர்ச்சையானவர்களும், அச்சத்தால் தாக்குண்டவர்களும், கலக்கத்தை மறைத்துக்கொண்டு, கம்யூனிஸ்டுகள் இனிப் பெட்டிப்பாம்புதான் என்றும், சட்டசபை அவர்களுக்குச் சிறைக் கூடமாகிவிடும் என்றும், அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கொட்டி அளந்து<noinclude></noinclude>
a9u4hkcqqt2k8tgty8ctv3mjwgmsdvc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/131
250
645929
1943419
1942773
2026-06-08T14:51:24Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||121}}{{rule}}</noinclude>வந்தார்களே கொடி தூக்கிக்கொண்டு, இதோ இனி என்ன சாதிக்கப் போகிறார்கள் பார்த்துவிடுவோமே இவர்களின் ஆற்றலை என்றும் பலவிதத்தில் பேசி, தோல்வியால் ஏற்பட்ட துயரத்தை மறைத்துக் கொள்ள முற்பட்டிருக்கின்றனர், மூக்கறுபட்டவர்கள் - ஆனால், உலக வரலாற்றிலேயே, நேரு பண்டிதரின் புகழ் உலகில் எங்கும் பரவியிருக்கும் நேரத்தில், பாரில் எமது நேருவுக்கு நிகர் யாரே! என்று பாவாணர்கள் பாடிடத்தக்க நிலை இருக்கும்போது, அவருடைய பெரும் புகழொளி கண்டும் மயங்கமாட்டோம், காங்கிரசுக்கு அடிபணிய மறுக்கிறோம் என்று துணிந்து கூறி, கம்யூனிஸ்டு ஆட்சிக்குக் கேரளம் அழைப்பு விடுத்துள்ள சம்பவம், அகில உலகும் அச்சமோடு உணர்ச்சியின் வகை எப்படிப்பட்டதாக இருப்பினும் கூர்ந்து கவனிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; வரலாற்றிலே பொறிக்கப்படத்தக்க சம்பவமாகும்.
பளிச்சிட்டுத் தெரியும் இந்தச் சம்பவத்துக்கே, 'இந்து' இதழ் புள்ளிவிவரத்தின் துணையைத் தேடி, இடம் அதிகம் கிடைத் திருக்கிறது, என்றாலும் கம்யூனிஸ்டுக் கட்சிக்குக் கிடைத்துள்ள ஓட்டுகள், காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்ததைவிடக் குறைவுதான்! என்று வாதாடுகிறது. கம்யூனிஸ்டு கட்சிக்கு 19,89,369 - காங்கிரசுக்கு 21,62,000 ஓட்டுகள்.
கேரளத்துச் சம்பவத்துக்குப் பயன்படும் வாதம், தி. மு. கழகத்துக்குக் கிடைத்த இடங்கள் பதினைந்துதான் என்றாலும், கிடைத்த ஓட்டுகள் ஏராளம் என்று கூறும்போது மட்டும், சொத்தை வாதம், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்ற பேச்சு என்று எப்படி ஆகிவிடும்.
தம்பி! உன் அரிய உழைப்பும் பிறர்கண்டு பாராட்டத்தக்க ஆற்றலும் வீண்போகவில்லை; நாட்டு மக்களை நித்த நித்தம் சந்தித்து உரையாடி, நமது கொள்கைகளை எடுத்துக்கூறியது பலன் அளிக்காது போய்விடவில்லை; இந்தத் தேர்தலில், மொத்தத்தில் நமக்கு 16 இலட்சத்துக்குமேல் ஓட்டுகள் கிடைத்துள்ளன; ஏ! அப்பா! எத்தனைவிதமான எதிர்ப்புக்களுக்குப் பிறகு. தாக்குதல்கள் எவ்வளவு கீழ்த்தரமானவை, எவ்வளவு ஈனத்தனமான செயல்களால் நம்மை அழிக்க முனைந்தனர், எவ்வளவு மிருகத்தனமான முறைகளைக் கையாண்டனர். தப்பித்தவறி காட்டுவழி சென்றுவிட்டவனைத் தாக்க மிருகங்கள் எப்படிக் கிளம்புமோ, அப்படி அல்லவா, நமது கழகத்தின்மீது பலரும் பாய்ந்தனர்; என்னென்ன பழிச்சொற்கள், எவ்வளவு<noinclude></noinclude>
dvyhnsfabz9oknw7z915n6thlf39txs
1943574
1943419
2026-06-09T01:03:30Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||121}}{{rule}}</noinclude>வந்தார்களே கொடி தூக்கிக்கொண்டு, இதோ இனி என்ன சாதிக்கப் போகிறார்கள் பார்த்துவிடுவோமே இவர்களின் ஆற்றலை என்றும் பலவிதத்தில் பேசி, தோல்வியால் ஏற்பட்ட துயரத்தை மறைத்துக் கொள்ள முற்பட்டிருக்கின்றனர், மூக்கறுபட்டவர்கள் - ஆனால், உலக வரலாற்றிலேயே, நேரு பண்டிதரின் புகழ் உலகில் எங்கும் பரவியிருக்கும் நேரத்தில், பாரில் எமது நேருவுக்கு நிகர் யாரே! என்று பாவாணர்கள் பாடிடத்தக்க நிலை இருக்கும்போது, அவருடைய பெரும் புகழொளி கண்டும் மயங்கமாட்டோம், காங்கிரசுக்கு அடிபணிய மறுக்கிறோம் என்று துணிந்து கூறி, கம்யூனிஸ்டு ஆட்சிக்குக் கேரளம் அழைப்பு விடுத்துள்ள சம்பவம், அகில உலகும் அச்சமோடு உணர்ச்சியின் வகை எப்படிப்பட்டதாக இருப்பினும் கூர்ந்து கவனிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; வரலாற்றிலே பொறிக்கப்படத்தக்க சம்பவமாகும்.
பளிச்சிட்டுத் தெரியும் இந்தச் சம்பவத்துக்கே, 'இந்து' இதழ் புள்ளிவிவரத்தின் துணையைத் தேடி, இடம் அதிகம் கிடைத் திருக்கிறது, என்றாலும் கம்யூனிஸ்டுக் கட்சிக்குக் கிடைத்துள்ள ஓட்டுகள், காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்ததைவிடக் குறைவுதான்! என்று வாதாடுகிறது. கம்யூனிஸ்டு கட்சிக்கு 19,89,369 - காங்கிரசுக்கு 21,62,000 ஓட்டுகள்.
கேரளத்துச் சம்பவத்துக்குப் பயன்படும் வாதம், தி. மு. கழகத்துக்குக் கிடைத்த இடங்கள் பதினைந்துதான் என்றாலும், கிடைத்த ஓட்டுகள் ஏராளம் என்று கூறும்போது மட்டும், சொத்தை வாதம், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்ற பேச்சு என்று எப்படி ஆகிவிடும்.
தம்பி! உன் அரிய உழைப்பும் பிறர்கண்டு பாராட்டத்தக்க ஆற்றலும் வீண்போகவில்லை; நாட்டு மக்களை நித்த நித்தம் சந்தித்து உரையாடி, நமது கொள்கைகளை எடுத்துக்கூறியது பலன் அளிக்காது போய்விடவில்லை; இந்தத் தேர்தலில், மொத்தத்தில் நமக்கு 16 இலட்சத்துக்குமேல் ஓட்டுகள் கிடைத்துள்ளன; ஏ! அப்பா! எத்தனைவிதமான எதிர்ப்புக்களுக்குப் பிறகு. தாக்குதல்கள் எவ்வளவு கீழ்த்தரமானவை, எவ்வளவு ஈனத்தனமான செயல்களால் நம்மை அழிக்க முனைந்தனர், எவ்வளவு மிருகத்தனமான முறைகளைக் கையாண்டனர். தப்பித்தவறி காட்டுவழி சென்றுவிட்டவனைத் தாக்க மிருகங்கள் எப்படிக் கிளம்புமோ, அப்படி அல்லவா, நமது கழகத்தின்மீது பலரும் பாய்ந்தனர்; என்னென்ன பழிச்சொற்கள், எவ்வளவு<noinclude></noinclude>
ef4id8xe2lyft8q0mtt37un1eiax4za
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/132
250
645930
1943422
1942774
2026-06-08T14:54:36Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943422
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|122||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வதந்திகள்! இவ்வளவுக்கும் நாம் கலங்காதிருந்தோம் என்பதல்ல ஆச்சரியம், இவ்வளவு பேச்சுக்களையும் துச்சமானவை, குப்பைக் கூளம் நொந்துபோன உள்ளத்திலிருந்து கிளம்பும் நாராசம் என்று கருதி, மதிப்பளிக்க மறுத்து, நாட்டு மக்களில் 16 லி இலட்சம் பேர் நமது கழகத்துக்கு ஓட்டு அளித்தனரே, அது அல்லவா ஆச்சரியம். மான்செஸ்டர் கார்டியனுக்கு இது தெரியாது; இப்போது இது தெரிவித்தாலும் புரியாது. ஆனால் இவ்வளவு எதிர்ப்பு நெருப்பை நீந்தி, நம்மில் பதினைந்துபேர் வெற்றியை அடைந்தோமே, அது நேர்மை உள்ளம் படைத்த அனைவருக்கும், நம்மிடம் உள்ள மதிப்பினை, நிச்சயமாக அதிகப்படுத்தி இருக்கிறது என்பதிலே ஐயமில்லை.
நமக்கு எவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு இத்துணை ஓட்டுகள் கிடைத்தன என்பது மட்டுமல்ல, நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, நாம் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறோம், அவ்வளவுக்கும் பிறகு நமக்கு இந்த அளவு ஆதரவு திரண்டதே அதனைக் கவனிக்கச் சொல்லுகிறேன்.
என்னைப் பொறுத்தவரையிலும் சரி, என்னுடன் மிக அதிகமாக நெருங்கிப் பழகிடும் என் தம்பிமார்கள் பலரைப் பொறுத்தவரையிலும்கூட, கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாகவே தேர்தலில் ஈடுபடுவது என்றாலே, ஒருவிதமான 'கசப்பு' இருந்து வந்தது. ஓட்டுக்கேட்பது என்பதையே ஏதோ செய்யத்தகாத, செய்யத் தேவையற்ற ஒரு காரியம் என்று கருதி வந்திருக்கிறோம். இந்த நாட்டு மக்கள் யார் எதைச் சொன்னாலும், இனிக்க இனிக்கச் சொன்னாலும், எதனையும் நம்பிவிடுகிறார்கள். நாம் கூறும் உண்மைகளோ மக்களுக்குக் கசப்பாகவும் கிலி மூட்டுவதாகவும் இருக்கின்றன. அதனாலேயே நம்மை அவர்கள் வெறுக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் நமக்கு ஓட்டுத் தருவார்களா என்ன! செச்சே! நமக்கேன் பல்லிளிக்கும் வேலை! பொறி பறக்கப் பேசுவோம்! அச்சம் தயை தாட்சணியத்துக்கு இடம் வைக்காமல் பேசுவோம்! கேட்டால் கேட்கட்டும், கேட்காவிட்டால் நாசமாய்ப் போகட்டும்! ஊதுகிற சங்கினை ஊதுவோம், பொழுது விடிகிறபோது விடியட்டும்! என்று இவ்விதமாகவெல்லாம் நினைத்துக்கொண்டு இயக்கப் பணியாற்றிக்கொண்டு வந்திருக்கிறோம். அப்படிப்பட்ட நாம் தேர்தலில் ஈடுபட்டபோது, அதிலே மிகுதியான சுவையும், அந்தச் சுவை மட்டுமே தரக்கூடிய சுறுசுறுப்பும், எங்ஙனம் பெற முடியும்.
உன்னிடம் கூறிக்கொள்வதிலே தவறு என்ன தம்பி! நான் காஞ்சிபுரம் பகுதியில், நல்ல முறையில்தான் பணியாற்றினேன்.<noinclude></noinclude>
6k9wnmakk6gp78tdz368neiraqvkbwx
1943575
1943422
2026-06-09T01:06:35Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|122||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வதந்திகள்! இவ்வளவுக்கும் நாம் கலங்காதிருந்தோம் என்பதல்ல ஆச்சரியம், இவ்வளவு பேச்சுக்களையும் துச்சமானவை, குப்பைக் கூளம் நொந்துபோன உள்ளத்திலிருந்து கிளம்பும் நாராசம் என்று கருதி, மதிப்பளிக்க மறுத்து, நாட்டு மக்களில் 16 லி இலட்சம் பேர் நமது கழகத்துக்கு ஓட்டு அளித்தனரே, அது அல்லவா ஆச்சரியம். மான்செஸ்டர் கார்டியனுக்கு இது தெரியாது; இப்போது இது தெரிவித்தாலும் புரியாது. ஆனால் இவ்வளவு எதிர்ப்பு நெருப்பை நீந்தி, நம்மில் பதினைந்துபேர் வெற்றியை அடைந்தோமே, அது நேர்மை உள்ளம் படைத்த அனைவருக்கும், நம்மிடம் உள்ள மதிப்பினை, நிச்சயமாக அதிகப்படுத்தி இருக்கிறது என்பதிலே ஐயமில்லை.
நமக்கு எவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு இத்துணை ஓட்டுகள் கிடைத்தன என்பது மட்டுமல்ல, நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, நாம் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறோம், அவ்வளவுக்கும் பிறகு நமக்கு இந்த அளவு ஆதரவு திரண்டதே அதனைக் கவனிக்கச் சொல்லுகிறேன்.
என்னைப் பொறுத்தவரையிலும் சரி, என்னுடன் மிக அதிகமாக நெருங்கிப் பழகிடும் என் தம்பிமார்கள் பலரைப் பொறுத்தவரையிலும்கூட, கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாகவே தேர்தலில் ஈடுபடுவது என்றாலே, ஒருவிதமான 'கசப்பு' இருந்து வந்தது. ஓட்டுக்கேட்பது என்பதையே ஏதோ செய்யத்தகாத, செய்யத் தேவையற்ற ஒரு காரியம் என்று கருதி வந்திருக்கிறோம். இந்த நாட்டு மக்கள் யார் எதைச் சொன்னாலும், இனிக்க இனிக்கச் சொன்னாலும், எதனையும் நம்பிவிடுகிறார்கள். நாம் கூறும் உண்மைகளோ மக்களுக்குக் கசப்பாகவும் கிலி மூட்டுவதாகவும் இருக்கின்றன. அதனாலேயே நம்மை அவர்கள் வெறுக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் நமக்கு ஓட்டுத் தருவார்களா என்ன! செச்சே! நமக்கேன் பல்லிளிக்கும் வேலை! பொறி பறக்கப் பேசுவோம்! அச்சம் தயை தாட்சணியத்துக்கு இடம் வைக்காமல் பேசுவோம்! கேட்டால் கேட்கட்டும், கேட்காவிட்டால் நாசமாய்ப் போகட்டும்! ஊதுகிற சங்கினை ஊதுவோம், பொழுது விடிகிறபோது விடியட்டும்! என்று இவ்விதமாகவெல்லாம் நினைத்துக்கொண்டு இயக்கப் பணியாற்றிக்கொண்டு வந்திருக்கிறோம். அப்படிப்பட்ட நாம் தேர்தலில் ஈடுபட்டபோது, அதிலே மிகுதியான சுவையும், அந்தச் சுவை மட்டுமே தரக்கூடிய சுறுசுறுப்பும், எங்ஙனம் பெற முடியும்.
உன்னிடம் கூறிக்கொள்வதிலே தவறு என்ன தம்பி! நான் காஞ்சிபுரம் பகுதியில், நல்ல முறையில்தான் பணியாற்றினேன்.<noinclude></noinclude>
rkddkyhrg4gscx7cvnquiwaiw4vg5s5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/133
250
645931
1943472
1942775
2026-06-08T18:08:22Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||123}}{{rule}}</noinclude>ஆனால், பொதுக்கூட்டத்திலேயும் சரி, தனித்தனியாக மக்களிடம் அணுகியபோதும் சரி, 'ஓட்டு' தரச்சொல்லி, கேட்க முடியவே இல்லை; விருப்பமில்லாததால் அல்ல; முறை தெரியாததால்! உடன் வந்தவர்கள்தான் பேசுவர். நான் நாக்கு கட்டுண்ட நிலையில் நிற்பேன்; மெத்தச் சிரமப்பட்டு, நான் சொல்லக்கூடியதெல்லாம்,
{{left_margin|3em|<poem>பார்த்துச் செய்யுங்கள்
கூட இருங்கள்
வரட்டுமா
என்ன? செய்கிறீர்களா!</poem>}}
என்ற இவைகளேதான்! மேலால் பேசமுடியவில்லை - தெரியவில்லை. அது போன்றே, நான் பேசிய பொதுக்கூட்டங்கள் ஏராளம் - இரண்டே இரண்டு கூட்டங்களிலேதான், எனக்கு 'ஓட்டு' போடுங்கள் என்று கேட்க முடிந்தது - உதயசூரியன் பெட்டியில் ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டேன். உடனிருந்த நண்பர்கூட, அப்பா! பரவாயில்லையே! அண்ணா ஓட்டு போடச் சொல்லிக் கேட்டுவிட்டாரே! என்று வேடிக்கையாக வியந்துரைத்தார்!
என் நிலைதானே, நமது அபேட்சகர்களிலே பலருக்கும் இருந்திருக்கும். பல ஆண்டுக் காலமாக,
{{left_margin|3em|<poem>பொறிபறக்கப் பேசுவது
கண்டந்துண்டமாக்கிக் காட்டுவது
எதிர்ப்பு வாதங்களை முறியடிப்பது
விளக்கம் தருவது
வீரமுழக்கம் புரிவது
வரலாற்றுச் சம்பவம் தருவது</poem>}}
போன்ற முறைகளிலேயே பழகிப் போயிருக்கிறோம். அப்படிப்பட்ட நாம் மக்களிடம் கனிவாகப் பேசி, அவர்கள் அலட்சியம் காட்டினால் தாங்கிக்கொண்டு, புரியாதவர்களாக இருந்தால் பொறுமையை இழக்காமல், ஓட்டு கேட்கும் முறையை, எப்படி எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். கேள், தம்பி! என் கதையை! தங்கவேலர், என்னை 'ஓட்டு' கேட்பதற்காக, முதல்நாள் கோவிந்தவாடி என்ற கிராமத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார் - அழைத்துக் கொண்டு சென்றார் என்று கூறுவதைவிட, இழுத்துக் கொண்டு சென்றார் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.<noinclude></noinclude>
pnwpgue7aa442p61kmvn4jgnylbocpy
1943579
1943472
2026-06-09T01:09:39Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||123}}{{rule}}</noinclude>ஆனால், பொதுக்கூட்டத்திலேயும் சரி, தனித்தனியாக மக்களிடம் அணுகியபோதும் சரி, 'ஓட்டு' தரச்சொல்லி, கேட்க முடியவே இல்லை; விருப்பமில்லாததால் அல்ல; முறை தெரியாததால்! உடன் வந்தவர்கள்தான் பேசுவர். நான் நாக்கு கட்டுண்ட நிலையில் நிற்பேன்; மெத்தச் சிரமப்பட்டு, நான் சொல்லக்கூடியதெல்லாம்,
{{left_margin|3em|<poem>பார்த்துச் செய்யுங்கள்
கூட இருங்கள்
வரட்டுமா
என்ன? செய்கிறீர்களா!</poem>}}
என்ற இவைகளேதான்! மேலால் பேசமுடியவில்லை - தெரியவில்லை. அது போன்றே, நான் பேசிய பொதுக்கூட்டங்கள் ஏராளம் - இரண்டே இரண்டு கூட்டங்களிலேதான், எனக்கு 'ஓட்டு' போடுங்கள் என்று கேட்க முடிந்தது - உதயசூரியன் பெட்டியில் ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டேன். உடனிருந்த நண்பர்கூட, அப்பா! பரவாயில்லையே! அண்ணா ஓட்டு போடச் சொல்லிக் கேட்டுவிட்டாரே! என்று வேடிக்கையாக வியந்துரைத்தார்!
என் நிலைதானே, நமது அபேட்சகர்களிலே பலருக்கும் இருந்திருக்கும். பல ஆண்டுக் காலமாக,
{{left_margin|3em|<poem>பொறிபறக்கப் பேசுவது
கண்டந்துண்டமாக்கிக் காட்டுவது
எதிர்ப்பு வாதங்களை முறியடிப்பது
விளக்கம் தருவது
வீரமுழக்கம் புரிவது
வரலாற்றுச் சம்பவம் தருவது</poem>}}
போன்ற முறைகளிலேயே பழகிப் போயிருக்கிறோம். அப்படிப்பட்ட நாம் மக்களிடம் கனிவாகப் பேசி, அவர்கள் அலட்சியம் காட்டினால் தாங்கிக்கொண்டு, புரியாதவர்களாக இருந்தால் பொறுமையை இழக்காமல், ஓட்டு கேட்கும் முறையை, எப்படி எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். கேள், தம்பி! என் கதையை! தங்கவேலர், என்னை 'ஓட்டு' கேட்பதற்காக, முதல்நாள் கோவிந்தவாடி என்ற கிராமத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார் - அழைத்துக் கொண்டு சென்றார் என்று கூறுவதைவிட, இழுத்துக் கொண்டு சென்றார் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.<noinclude></noinclude>
16hqj0vv0vrctgg1kz678xo26tufdp4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/134
250
645932
1943475
1942776
2026-06-08T18:13:29Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|124||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
நாலைந்து கிராமத்துப் பெரியவர்களைச் சந்தித்தோம் - சந்தித்தோம் என்று கூறுவதைவிட, எங்களைப் பார்க்கும்படி, சிரமப்பட்டு அவர்கள் எதிரில் சென்று நின்றோம்.
தங்கவேலர் துவங்கினார், "இதோ - நம்ம அண்ணாதுரை - நம்ம தொகுதிக்கு நிற்கிறார் - சட்ட சபைக்கு - நல்லவர் - படிப்பாளி - தமிழ் நாட்டில் ஒரு தலைவர் -" என்று விவரித்தார்.
கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முகத்திலே ஒருவிதமான மலர்ச்சியும் இல்லை; எனக்குச் சிறிதளவு வெட்கமாகக்கூட இருந்தது.
சில நிமிடங்கள் தங்கவேலர் பேசிவிட்டு, பிறகு, கிராமத்துப் பெரியவர்களின் பதிலை எதிர்பார்த்தார்! தம்பி! பதில் வெளிவந்தது, நான் பயந்துபோனேன், கோபம் கூடத்தான்!!
"அது சரிங்க! எலக்ஷனுக்கு வருகிற ஒவ்வொருவரையும் தான் இந்திரன் என்று சொல்றீங்க, சந்திரன் என்று சொல்றீங்க, நாங்க என்னத்தைக் கண்டோம்!"
இது அவர்கள் அளித்த பதில்! ஓட்டு கேட்கச் சென்ற எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாரேன் தம்பி!
கோவிந்தவாடி, காஞ்சிபுரத்துக்கு வெகு அருகாமையில் உள்ள சிற்றூர் - ஐந்தாறு மைல்களுக்குத்தான் தொலைவு. அங்கு, இவ்விதம், "வரவேற்பு!" எப்படி இருந்திருக்கும், என் எண்ணம் என்பதை நினைத்துப் பாரேன்!
ஓட்டு கேட்டுக்கேட்டுப் பழக்கமாகி இருந்தால், இவ்வளவு அக்கறையற்றும் அலட்சியமாகவும் பேசியவர்களிடம், மளமளவென்று பதில் பேசிடத் தெரிந்திருக்கும். நமது கழகம்தான் தேர்தல் அலுவலில் இதுநாள் வரை ஈடுபடவில்லையே, பதில் ஏதும் கூறத் தோன்றவில்லை!
தம்பி! இதே கோவிந்தவாடி, எனக்கு 'ஓட்' அளிக்காமல் இருந்துவிடவில்லை; நிறைய அளித்தார்கள்; ஆதரவு கிடைத்தது. தேர்தல் காரியத்திலே ஈடுபாடுகொண்டு, நாம் சுவையும் சுறுசுறுப்பும் வழியும் வகையும் பெறவில்லை.
பொதுவாகவே ஒரு தேர்தலுக்குத் தேவையான அளவு வசதி இல்லை! அத்துடன் இந்தக் குறை வேறு! இந்த நிலையில் நமக்குப் பதினாறு இலட்சத்துக்குமேல் 'ஓட்டுகள்' கிடைத்தன என்பதிலேதான் வியப்பு இருக்கிறது!<noinclude></noinclude>
6hu4ek11eyczgcbjg5ut7qldehhmofm
1943582
1943475
2026-06-09T01:12:43Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|124||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
நாலைந்து கிராமத்துப் பெரியவர்களைச் சந்தித்தோம் - சந்தித்தோம் என்று கூறுவதைவிட, எங்களைப் பார்க்கும்படி, சிரமப்பட்டு அவர்கள் எதிரில் சென்று நின்றோம்.
தங்கவேலர் துவங்கினார், "இதோ - நம்ம அண்ணாதுரை - நம்ம தொகுதிக்கு நிற்கிறார் - சட்ட சபைக்கு - நல்லவர் - படிப்பாளி - தமிழ் நாட்டில் ஒரு தலைவர் -" என்று விவரித்தார்.
கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முகத்திலே ஒருவிதமான மலர்ச்சியும் இல்லை; எனக்குச் சிறிதளவு வெட்கமாகக்கூட இருந்தது.
சில நிமிடங்கள் தங்கவேலர் பேசிவிட்டு, பிறகு, கிராமத்துப் பெரியவர்களின் பதிலை எதிர்பார்த்தார்! தம்பி! பதில் வெளிவந்தது, நான் பயந்துபோனேன், கோபம் கூடத்தான்!!
"அது சரிங்க! எலக்ஷனுக்கு வருகிற ஒவ்வொருவரையும் தான் இந்திரன் என்று சொல்றீங்க, சந்திரன் என்று சொல்றீங்க, நாங்க என்னத்தைக் கண்டோம்!"
இது அவர்கள் அளித்த பதில்! ஓட்டு கேட்கச் சென்ற எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாரேன் தம்பி!
கோவிந்தவாடி, காஞ்சிபுரத்துக்கு வெகு அருகாமையில் உள்ள சிற்றூர் - ஐந்தாறு மைல்களுக்குத்தான் தொலைவு. அங்கு, இவ்விதம், "வரவேற்பு!" எப்படி இருந்திருக்கும், என் எண்ணம் என்பதை நினைத்துப் பாரேன்!
ஓட்டு கேட்டுக்கேட்டுப் பழக்கமாகி இருந்தால், இவ்வளவு அக்கறையற்றும் அலட்சியமாகவும் பேசியவர்களிடம், மளமளவென்று பதில் பேசிடத் தெரிந்திருக்கும். நமது கழகம்தான் தேர்தல் அலுவலில் இதுநாள் வரை ஈடுபடவில்லையே, பதில் ஏதும் கூறத் தோன்றவில்லை!
தம்பி! இதே கோவிந்தவாடி, எனக்கு 'ஓட்' அளிக்காமல் இருந்துவிடவில்லை; நிறைய அளித்தார்கள்; ஆதரவு கிடைத்தது. தேர்தல் காரியத்திலே ஈடுபாடுகொண்டு, நாம் சுவையும் சுறுசுறுப்பும் வழியும் வகையும் பெறவில்லை.
பொதுவாகவே ஒரு தேர்தலுக்குத் தேவையான அளவு வசதி இல்லை! அத்துடன் இந்தக் குறை வேறு! இந்த நிலையில் நமக்குப் பதினாறு இலட்சத்துக்குமேல் 'ஓட்டுகள்' கிடைத்தன என்பதிலேதான் வியப்பு இருக்கிறது!<noinclude></noinclude>
qutl3r4k7kl7b93yo9r0n5soa542eo7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/135
250
645933
1943476
1942777
2026-06-08T18:16:01Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||125}}{{rule}}</noinclude>
நாமக்கல் அடுத்த சிற்றூர் ஒன்றிலே, மாலை சுமார் ஐந்து மணிக்கு, நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஏழாம் தேதி! திடீரென்று, நண்பர் சித்தய்யன், என் கரத்திலிருந்த 'மைக்கை' வெடுக்கெனப் பறித்துக் கொண்டு,
ஒரு சந்தோஷமான செய்தி
ஒரு மகிழ்ச்சியான செய்தி
நம்ம அண்ணா எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்.
எலக்ஷனில் ஜெயித்துவிட்டார்.
என்று சிரிப்பும் பேச்சும் குழையக் குழையக் கூறினார்.
தம்பி! கோவிந்தவாடி கிராமத்திலே, நான் கண்ட முதற் காட்சியையும், நாமக்கல் அருகே உள்ள சிற்றூரில் சித்தய்யன் என்னிடமிருந்த 'மைக்'கைப் பறித்துக்கொண்டு பேசிய காட்சியையும் மனக்கண்ணாலே பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்.
கோவிந்தவாடி கிராமத்திலே, முதலிலே எனக்கு ஏற்பட்ட திகைப்பு, வெட்கம், கோபம், சலிப்பு இவைகளை, என்னுடன் பணியாற்றியவர்கள், மக்களைச் சந்திப்பதிலும் உரையாடி விளக்கமளிப்பதிலும் தனித்திறமையும் தளராத ஊக்கமும் காட்டி, விரட்டி அடித்து வெற்றி தேடித் தந்தனர்.
தம்பி! நான் இந்தச் சம்பவத்தைக் கூறுவதற்குக் காரணம், நாம் தேர்தலில் ஈடுபட்டோமே தவிர, அதற்கான பக்குவத்தை, பயிற்சியைப் போதுமான அளவு பெறுவதற்கு நமக்குக் காலம் போதுமான அளவு கிடைக்கவில்லை.
இந்தக் குறை மட்டுந்தானா! நாம் - நான் உட்படத்தான் - பல தவறுகளை விவரமறியாத காரணத்தால் புரிந்திருக்கிறோம்.
{{left_margin|3em|'தொகுதிகளின் தன்மையை ஆராய்ந்து அறிதல்
எவரெவர் எந்தெந்தத் தொகுதியில் ஈடுபடும் நல்வாய்ப்பு உளது என்பதைத் தெரிந்து கொள்ளுதல்,}}
போன்ற 'அரிச்சுவடி'யே நாம் சரியான முறையில் பெற்றிருந்தோமில்லை.
நமது மாநாடு கூட்டுவதற்கு நாம், 'திடல்' தேடிப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியைவிட, அதிலே காட்டும் திறமையைவிட, குறைவாகவே, தேர்தல் தொகுதிகளை<noinclude></noinclude>
o0qtu88i0te13g0ftymw7wymvuc5j9o
1943587
1943476
2026-06-09T01:15:48Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||125}}{{rule}}</noinclude>
நாமக்கல் அடுத்த சிற்றூர் ஒன்றிலே, மாலை சுமார் ஐந்து மணிக்கு, நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஏழாம் தேதி! திடீரென்று, நண்பர் சித்தய்யன், என் கரத்திலிருந்த 'மைக்கை' வெடுக்கெனப் பறித்துக் கொண்டு,
ஒரு சந்தோஷமான செய்தி
ஒரு மகிழ்ச்சியான செய்தி
நம்ம அண்ணா எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்.
எலக்ஷனில் ஜெயித்துவிட்டார்.
என்று சிரிப்பும் பேச்சும் குழையக் குழையக் கூறினார்.
தம்பி! கோவிந்தவாடி கிராமத்திலே, நான் கண்ட முதற் காட்சியையும், நாமக்கல் அருகே உள்ள சிற்றூரில் சித்தய்யன் என்னிடமிருந்த 'மைக்'கைப் பறித்துக்கொண்டு பேசிய காட்சியையும் மனக்கண்ணாலே பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்.
கோவிந்தவாடி கிராமத்திலே, முதலிலே எனக்கு ஏற்பட்ட திகைப்பு, வெட்கம், கோபம், சலிப்பு இவைகளை, என்னுடன் பணியாற்றியவர்கள், மக்களைச் சந்திப்பதிலும் உரையாடி விளக்கமளிப்பதிலும் தனித்திறமையும் தளராத ஊக்கமும் காட்டி, விரட்டி அடித்து வெற்றி தேடித் தந்தனர்.
தம்பி! நான் இந்தச் சம்பவத்தைக் கூறுவதற்குக் காரணம், நாம் தேர்தலில் ஈடுபட்டோமே தவிர, அதற்கான பக்குவத்தை, பயிற்சியைப் போதுமான அளவு பெறுவதற்கு நமக்குக் காலம் போதுமான அளவு கிடைக்கவில்லை.
இந்தக் குறை மட்டுந்தானா! நாம் - நான் உட்படத்தான் - பல தவறுகளை விவரமறியாத காரணத்தால் புரிந்திருக்கிறோம்.
{{left_margin|3em|'தொகுதிகளின் தன்மையை ஆராய்ந்து அறிதல்
எவரெவர் எந்தெந்தத் தொகுதியில் ஈடுபடும் நல்வாய்ப்பு உளது என்பதைத் தெரிந்து கொள்ளுதல்,}}
போன்ற 'அரிச்சுவடி'யே நாம் சரியான முறையில் பெற்றிருந்தோமில்லை.
நமது மாநாடு கூட்டுவதற்கு நாம், 'திடல்' தேடிப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியைவிட, அதிலே காட்டும் திறமையைவிட, குறைவாகவே, தேர்தல் தொகுதிகளை<noinclude></noinclude>
no1nhl2150oqqmtvb4i68equx5h66m2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/136
250
645934
1943479
1942778
2026-06-08T18:17:54Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|126||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆராய்வதிலும், யார் எந்தத் தொகுதிக்கு என்பதுபற்றித் தீர்மானிப்பதிலும் காட்டியிருக்கிறோம்.
இவ்வளவு, 'குறைபாடு'கள் இருந்தும், நாம் பதினாறு இலட்சம் வாக்குகளைப் பெற்றோம்!! வானம் பார்த்த பூமி என்ற நிலையிலேயே விளைச்சல் குறிப்பிடத்தக்க அளவு என்றால், நல்ல பாசனவசதியும் கிடைத்துவிட்டால் விளைச்சல், தரமாகத்தானே இருக்கும்! அந்த முறையிலே, எவ்வளவோ
{{left_margin|3em|<poem>திறமைக் குறைவு
தெளிவுக் குறைவு
வசதிக் குறைவு
அனுபவக் குறைவு</poem>}}
இருந்தும் பதினாறு இலட்சம் 'ஒட்'டுகளுக்குமேல் பெற்றிருக்கிறோம் என்றால், முறையும் சரிவர அறிந்து, வசதிகளையும் தேடிப் பெற்று, தேர்தலில் ஈடுபட்டால், இந்த பதினைந்து கண்டே பதறிப்போகிறார்களே சிலர், அவர்கள் மயங்கிக் கீழே சாய்ந்திடும் அளவுக்கல்லவா, வெற்றியின் எண்ணிக்கை உயரும்!!
வசதிகளைத் தேடிக்கொள்வதற்காகக் கூடிக் கூடிப் பேசினோம் - திட்டம் பல தீட்டினோம் - நானும் வீர தீரமாக வாக்களித்தேன். ஐந்து இலட்சம் திரட்ட வழி கண்டுபிடித்து விட்டேன் என்று! ஆனால், அந்தத் திட்டத்தின்படி காரியத்தைத் துவக்கவே இல்லை.
புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி இலட்சிய நடிகர் ராஜேந்திரன், நடிகமணி டி. வி. நாராயணசாமி, இவர்கள், இந்தத் தேர்தல் செலவுக்கென்றே ஒரு நல்ல நிதிதிரட்டி உதவவேண்டும் என்பதற்காக, ஒரு படத்தில் ஊதியமே பெறாமல் நடித்துத் தருவதாக முன் வந்தனர். நான்தான் அவர்கள் தர இருந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, சில இலட்ச ரூபாய்கள் கிடைப்பதற்கான வாய்ப்பைப் பெறத் தவறிவிட்டேன்.
அந்தத் தவறு, என்ன தொல்லையைத் தந்தது என்கிறாய்!!
தேர்தல் நேரத்தில் தாங்க முடியாத பணமுடை!!
நூறு இடங்களுக்குமேல் போட்டியிடுகிறோம்.
பணபலம் இல்லை - அதனை ஓரளவுக்கேனும் பெறத்தக்க வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்தும் பயன்படுத்திக்கொள்ளத் தவறி விட்டோம்.<noinclude></noinclude>
bqw4q1ep82zqwh4kgpsx2pbguu0dj86
1943590
1943479
2026-06-09T01:18:52Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|126||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆராய்வதிலும், யார் எந்தத் தொகுதிக்கு என்பதுபற்றித் தீர்மானிப்பதிலும் காட்டியிருக்கிறோம்.
இவ்வளவு, 'குறைபாடு'கள் இருந்தும், நாம் பதினாறு இலட்சம் வாக்குகளைப் பெற்றோம்!! வானம் பார்த்த பூமி என்ற நிலையிலேயே விளைச்சல் குறிப்பிடத்தக்க அளவு என்றால், நல்ல பாசனவசதியும் கிடைத்துவிட்டால் விளைச்சல், தரமாகத்தானே இருக்கும்! அந்த முறையிலே, எவ்வளவோ
{{left_margin|3em|<poem>திறமைக் குறைவு
தெளிவுக் குறைவு
வசதிக் குறைவு
அனுபவக் குறைவு</poem>}}
இருந்தும் பதினாறு இலட்சம் 'ஒட்'டுகளுக்குமேல் பெற்றிருக்கிறோம் என்றால், முறையும் சரிவர அறிந்து, வசதிகளையும் தேடிப் பெற்று, தேர்தலில் ஈடுபட்டால், இந்த பதினைந்து கண்டே பதறிப்போகிறார்களே சிலர், அவர்கள் மயங்கிக் கீழே சாய்ந்திடும் அளவுக்கல்லவா, வெற்றியின் எண்ணிக்கை உயரும்!!
வசதிகளைத் தேடிக்கொள்வதற்காகக் கூடிக் கூடிப் பேசினோம் - திட்டம் பல தீட்டினோம் - நானும் வீர தீரமாக வாக்களித்தேன். ஐந்து இலட்சம் திரட்ட வழி கண்டுபிடித்து விட்டேன் என்று! ஆனால், அந்தத் திட்டத்தின்படி காரியத்தைத் துவக்கவே இல்லை.
புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி இலட்சிய நடிகர் ராஜேந்திரன், நடிகமணி டி. வி. நாராயணசாமி, இவர்கள், இந்தத் தேர்தல் செலவுக்கென்றே ஒரு நல்ல நிதிதிரட்டி உதவவேண்டும் என்பதற்காக, ஒரு படத்தில் ஊதியமே பெறாமல் நடித்துத் தருவதாக முன் வந்தனர். நான்தான் அவர்கள் தர இருந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, சில இலட்ச ரூபாய்கள் கிடைப்பதற்கான வாய்ப்பைப் பெறத் தவறிவிட்டேன்.
அந்தத் தவறு, என்ன தொல்லையைத் தந்தது என்கிறாய்!!
தேர்தல் நேரத்தில் தாங்க முடியாத பணமுடை!!
நூறு இடங்களுக்குமேல் போட்டியிடுகிறோம்.
பணபலம் இல்லை - அதனை ஓரளவுக்கேனும் பெறத்தக்க வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்தும் பயன்படுத்திக்கொள்ளத் தவறி விட்டோம்.<noinclude></noinclude>
6ouw4g85lz1jji56w0yj6pbwt02ocso
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/137
250
645935
1943480
1942779
2026-06-08T18:19:27Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||127}}{{rule}}</noinclude>
பாய்மரமும் இல்லை - சுழற் காற்றும் அடிக்கிறது - கலம் என்ன கதி? என்று கேட்கும் நிலை அல்லவா இது.
இந்த நிலையிலே, இடம் 15 தான் என்றாலும், கிடைத்த ஓட்டுகள் 16 இலட்சத்துக்குமேல் என்றால், தம்பி! அது உன் அறிவாற்றலின் விளைவு என்பதன்றி வேறென்ன? நாட்டு மக்களுக்கு, நாம் எடுத்துக்கூறி வருவது, புரிந்துவிட்டது என்பதுதானே இதன் பொருள்!
பெருமைக்கும் பூரிப்புக்கும் உரிய நிலைதான் இது - கேலி பேசுவோரும், உள்ளூர இதனை அறிவர்.
ஐயம் சிறிதேனும் உள்ளவர்களை, வேண்டுமானால், வெற்றிபெற்ற காங்கிரஸ்காரர் படும் வேதனையையும் பார்க்கச் சொல்லு. தோற்றாலும், முக மலர்ச்சியுடன் இருக்கும் நமது கழகத்தோழரையும் பார்த்திடச் சொல்!
தம்பி! கேரளத்தில் கம்யூனிஸ்டு அமைச்சரவை ஏற்பட்டிருக்கிறது. முற்போக்கு எண்ணம்கொண்டவர் அனைவரும் வாழ்த்தி வரவேற்கவேண்டிய மகத்தான நிகழ்ச்சி இது. வெற்றிபெற்று அமைச்சரவை அமைத்த கம்யூனிஸ்டுகளை வாழ்த்துவோம், தம்பி, உளமாற. அமைச்சர் அவைதான் கம்யூனிஸ்டுகள் அமைத்தனரே தவிர, ஆட்சி எம்மிடம்தான் என்று டில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் எக்காளமிடுகின்றனர்! வெட்கத்தையும் துக்கத்தையும் மறைத்துக் கொள்ள, இது அவர்களுக்கு உதவுகிறது.
சங்கரன் நம்பூதிரிபட் எனும் கம்யூனிஸ்டு தலைவர், அமைச்சர் அவை அமைத்திருக்கிறார்.
கேரளத்துக் கவர்னர் மாளிகையிலே மூவர்ணக் கொடி பறக்கிறது! செங்கொடியைச் சிறப்புடன் பறக்க விட்டிருக்கும் கம்யூனிஸ்டு கட்சி அமைச்சர் அவை அமைத்திருக்கிறது.
தம்பி! கேரளத்துக் காட்சியை மனக்கண்ணாலே காண்கிறாய் அல்லவா!
கேரளத்தில், கம்யூனிஸ்டு கட்சி பெற்றுள்ள ஓட்டுகள். 19,89,369! அமைச்சர் அவை அமைத்து அவனி எங்கும் கவனித்துப் பார்த்திடத்தக்க நிலையைப் பெற்றுவிட்டனர்.
தம்பி, பதினைந்தே இடங்களைத்தானே பெற்றார்கள் என்று நம்மைக் கேலி செய்கிறார்களல்லவா, இந்தக் கேலியைத்<noinclude></noinclude>
hyi7x002e9t01w6ih7gx4aoa5jgw28c
1943620
1943480
2026-06-09T02:19:41Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||127}}{{rule}}</noinclude>
பாய்மரமும் இல்லை - சுழற் காற்றும் அடிக்கிறது - கலம் என்ன கதி? என்று கேட்கும் நிலை அல்லவா இது.
இந்த நிலையிலே, இடம் 15 தான் என்றாலும், கிடைத்த ஓட்டுகள் 16 இலட்சத்துக்குமேல் என்றால், தம்பி! அது உன் அறிவாற்றலின் விளைவு என்பதன்றி வேறென்ன? நாட்டு மக்களுக்கு, நாம் எடுத்துக்கூறி வருவது, புரிந்துவிட்டது என்பதுதானே இதன் பொருள்!
பெருமைக்கும் பூரிப்புக்கும் உரிய நிலைதான் இது - கேலி பேசுவோரும், உள்ளூர இதனை அறிவர்.
ஐயம் சிறிதேனும் உள்ளவர்களை, வேண்டுமானால், வெற்றிபெற்ற காங்கிரஸ்காரர் படும் வேதனையையும் பார்க்கச் சொல்லு. தோற்றாலும், முக மலர்ச்சியுடன் இருக்கும் நமது கழகத்தோழரையும் பார்த்திடச் சொல்!
தம்பி! கேரளத்தில் கம்யூனிஸ்டு அமைச்சரவை ஏற்பட்டிருக்கிறது. முற்போக்கு எண்ணம்கொண்டவர் அனைவரும் வாழ்த்தி வரவேற்கவேண்டிய மகத்தான நிகழ்ச்சி இது. வெற்றிபெற்று அமைச்சரவை அமைத்த கம்யூனிஸ்டுகளை வாழ்த்துவோம், தம்பி, உளமாற. அமைச்சர் அவைதான் கம்யூனிஸ்டுகள் அமைத்தனரே தவிர, ஆட்சி எம்மிடம்தான் என்று டில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் எக்காளமிடுகின்றனர்! வெட்கத்தையும் துக்கத்தையும் மறைத்துக் கொள்ள, இது அவர்களுக்கு உதவுகிறது.
சங்கரன் நம்பூதிரிபட் எனும் கம்யூனிஸ்டு தலைவர், அமைச்சர் அவை அமைத்திருக்கிறார்.
கேரளத்துக் கவர்னர் மாளிகையிலே மூவர்ணக் கொடி பறக்கிறது! செங்கொடியைச் சிறப்புடன் பறக்க விட்டிருக்கும் கம்யூனிஸ்டு கட்சி அமைச்சர் அவை அமைத்திருக்கிறது.
தம்பி! கேரளத்துக் காட்சியை மனக்கண்ணாலே காண்கிறாய் அல்லவா!
கேரளத்தில், கம்யூனிஸ்டு கட்சி பெற்றுள்ள ஓட்டுகள். 19,89,369! அமைச்சர் அவை அமைத்து அவனி எங்கும் கவனித்துப் பார்த்திடத்தக்க நிலையைப் பெற்றுவிட்டனர்.
தம்பி, பதினைந்தே இடங்களைத்தானே பெற்றார்கள் என்று நம்மைக் கேலி செய்கிறார்களல்லவா, இந்தக் கேலியைத்<noinclude></noinclude>
qv97rj4s3v1iwir1c1k1uj93an8xff8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/138
250
645937
1943481
1942780
2026-06-08T18:20:13Z
Fathima Shaila
6101
/* Problematic */
1943481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{rh|128||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தாங்கிக்கொள்ளும் நாம் பதினாறு இலட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருக்கிறோம்.
பத்தொன்பது இலட்சத்துக்கு ஒரு மந்திரிசபை அமைகிறது - கேரளத்தில்!
பதினாறு இலட்சம் நமக்கு - இடமோ பதினைந்துதான்!
என்னதான், ஏளனம் பேசட்டும், தம்பி! 19 இலட்சம் ஓட்டுகள் கேரளத்தில் அமைச்சர் அவை ஏற்பட உதவிற்று என்ற உண்மையை அறிந்த பிறகு, நாம் பெற்ற 16 இலட்சத்தை அலட்சியமாக, கேவலமாகப் பேசத்தோன்றாது, அரசியலில் பொறுப்பும், நேர்மையும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு. மற்றவர்பற்றி நமக்கென்ன கவலை.
அண்ணன்,<noinclude></noinclude>
qhq1mtry0zxoixp1ffvj4tcv5in4sx0
1943501
1943481
2026-06-08T18:56:20Z
Fathima Shaila
6101
1943501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{rh|128||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தாங்கிக்கொள்ளும் நாம் பதினாறு இலட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருக்கிறோம்.
பத்தொன்பது இலட்சத்துக்கு ஒரு மந்திரிசபை அமைகிறது - கேரளத்தில்!
பதினாறு இலட்சம் நமக்கு - இடமோ பதினைந்துதான்!
என்னதான், ஏளனம் பேசட்டும், தம்பி! 19 இலட்சம் ஓட்டுகள் கேரளத்தில் அமைச்சர் அவை ஏற்பட உதவிற்று என்ற உண்மையை அறிந்த பிறகு, நாம் பெற்ற 16 இலட்சத்தை அலட்சியமாக, கேவலமாகப் பேசத்தோன்றாது, அரசியலில் பொறுப்பும், நேர்மையும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு. மற்றவர்பற்றி நமக்கென்ன கவலை.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
7-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
jvqmd8egl8me2b0zv6jnk3b3hif6spg
1943502
1943501
2026-06-08T18:56:33Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|128||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தாங்கிக்கொள்ளும் நாம் பதினாறு இலட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருக்கிறோம்.
பத்தொன்பது இலட்சத்துக்கு ஒரு மந்திரிசபை அமைகிறது - கேரளத்தில்!
பதினாறு இலட்சம் நமக்கு - இடமோ பதினைந்துதான்!
என்னதான், ஏளனம் பேசட்டும், தம்பி! 19 இலட்சம் ஓட்டுகள் கேரளத்தில் அமைச்சர் அவை ஏற்பட உதவிற்று என்ற உண்மையை அறிந்த பிறகு, நாம் பெற்ற 16 இலட்சத்தை அலட்சியமாக, கேவலமாகப் பேசத்தோன்றாது, அரசியலில் பொறுப்பும், நேர்மையும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு. மற்றவர்பற்றி நமக்கென்ன கவலை.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
7-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
gurtzotvt7umuonm9lkt2waht4w0dhp
1943503
1943502
2026-06-08T18:56:40Z
Fathima Shaila
6101
/* மேம்பாடு தேவை */
1943503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{rh|128||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தாங்கிக்கொள்ளும் நாம் பதினாறு இலட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருக்கிறோம்.
பத்தொன்பது இலட்சத்துக்கு ஒரு மந்திரிசபை அமைகிறது - கேரளத்தில்!
பதினாறு இலட்சம் நமக்கு - இடமோ பதினைந்துதான்!
என்னதான், ஏளனம் பேசட்டும், தம்பி! 19 இலட்சம் ஓட்டுகள் கேரளத்தில் அமைச்சர் அவை ஏற்பட உதவிற்று என்ற உண்மையை அறிந்த பிறகு, நாம் பெற்ற 16 இலட்சத்தை அலட்சியமாக, கேவலமாகப் பேசத்தோன்றாது, அரசியலில் பொறுப்பும், நேர்மையும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு. மற்றவர்பற்றி நமக்கென்ன கவலை.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
7-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
jvqmd8egl8me2b0zv6jnk3b3hif6spg
1943504
1943503
2026-06-08T18:56:51Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|128||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தாங்கிக்கொள்ளும் நாம் பதினாறு இலட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருக்கிறோம்.
பத்தொன்பது இலட்சத்துக்கு ஒரு மந்திரிசபை அமைகிறது - கேரளத்தில்!
பதினாறு இலட்சம் நமக்கு - இடமோ பதினைந்துதான்!
என்னதான், ஏளனம் பேசட்டும், தம்பி! 19 இலட்சம் ஓட்டுகள் கேரளத்தில் அமைச்சர் அவை ஏற்பட உதவிற்று என்ற உண்மையை அறிந்த பிறகு, நாம் பெற்ற 16 இலட்சத்தை அலட்சியமாக, கேவலமாகப் பேசத்தோன்றாது, அரசியலில் பொறுப்பும், நேர்மையும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு. மற்றவர்பற்றி நமக்கென்ன கவலை.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
7-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
gurtzotvt7umuonm9lkt2waht4w0dhp
1943622
1943504
2026-06-09T02:22:45Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|128||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தாங்கிக்கொள்ளும் நாம் பதினாறு இலட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருக்கிறோம்.
பத்தொன்பது இலட்சத்துக்கு ஒரு மந்திரிசபை அமைகிறது - கேரளத்தில்!
பதினாறு இலட்சம் நமக்கு - இடமோ பதினைந்துதான்!
என்னதான், ஏளனம் பேசட்டும், தம்பி! 19 இலட்சம் ஓட்டுகள் கேரளத்தில் அமைச்சர் அவை ஏற்பட உதவிற்று என்ற உண்மையை அறிந்த பிறகு, நாம் பெற்ற 16 இலட்சத்தை அலட்சியமாக, கேவலமாகப் பேசத்தோன்றாது, அரசியலில் பொறுப்பும், நேர்மையும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு. மற்றவர்பற்றி நமக்கென்ன கவலை.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
7-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
n3ywd4meg8pnsgta05anjh72l84r6hm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/139
250
645938
1943483
1942781
2026-06-08T18:23:44Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||129}}{{rule}}</noinclude>
<b>கடிதம் : 84
{{center|{{x-larger|படமும் பாடமும் (3)}}}}
{{left_margin|3em|<poem>தி. மு. க. வெற்றியும் வடநாட்டுப்
பத்திரிகைகளும் -
நாகநாடும் திராவிட நாடும்.</poem>}}
தம்பி!</b>
{{X-larger|தே}}ர்தல் துவங்கிய நாள்தொட்டு, பத்திரிகைகளில் பல்வேறு விதமான படங்களைக் கண்டாய் அல்லவா? ஒவ்வொன்றும், நமது கழகத்தை மக்கள் துச்சமென்றெண்ணி ஒதுக்கித் தள்ளிவிடவேண்டும், நச்சுப் பூச்சி என்றெண்ணி நசுக்கி அழித்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்பட்டன. படங்களை வெளியிட்டவர்களின் எண்ணம் கெட்டது என்பது மட்டுமல்ல, நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அவர்களுக்கே உள்ளபடி, நமது கழகத்திடம் அத்துணை வெறுப்பு; வெறுப்புக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறாய்? நம்மைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாதது அல்லது புரிந்துகொள்ளவேண்டுமென்ற எண்ணமே கொள்ளாமல், ஏனோதானோ என்ற போக்குடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் இருந்து வந்தது.
ஏழைக் குடும்பத்து ஏந்திழை, தன் கணவனுக்கு வந்துற்ற நோய் தீர்க்க மருந்துபெற, செலவுக்குப் பணம் கிடைக்காமல், தன் காதணியைக்கொண்டு சென்று, அங்காடியில் விற்றிட முயலும் காட்சியைக் கண்டதுண்டா? சோகம் கப்பியமுகம் - நீர் ததும்பும் கண்கள் - தைலமற்ற கூந்தல் - அழுக்கேறிய ஆடை - தட்டுத்தடுமாறும் பேச்சு - தள்ளாடும் நடை! இந்நிலையில் இருந்திடும் அம்மை, காதணியை விற்றிட முனையும்போது, அங்காடி ஐயன், ஐயோ! பாவம்! என்று இரக்கம் காட்டுவதில்லை.<noinclude></noinclude>
16e8nwmqi9ubp2464bttsl8de2dcush
1943484
1943483
2026-06-08T18:24:15Z
Fathima Shaila
6101
1943484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
<b>கடிதம் : 84
{{center|{{x-larger|படமும் பாடமும் (3)}}}}
{{left_margin|3em|<poem>தி. மு. க. வெற்றியும் வடநாட்டுப்
பத்திரிகைகளும் -
நாகநாடும் திராவிட நாடும்.</poem>}}
தம்பி!</b>
{{X-larger|தே}}ர்தல் துவங்கிய நாள்தொட்டு, பத்திரிகைகளில் பல்வேறு விதமான படங்களைக் கண்டாய் அல்லவா? ஒவ்வொன்றும், நமது கழகத்தை மக்கள் துச்சமென்றெண்ணி ஒதுக்கித் தள்ளிவிடவேண்டும், நச்சுப் பூச்சி என்றெண்ணி நசுக்கி அழித்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்பட்டன. படங்களை வெளியிட்டவர்களின் எண்ணம் கெட்டது என்பது மட்டுமல்ல, நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அவர்களுக்கே உள்ளபடி, நமது கழகத்திடம் அத்துணை வெறுப்பு; வெறுப்புக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறாய்? நம்மைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாதது அல்லது புரிந்துகொள்ளவேண்டுமென்ற எண்ணமே கொள்ளாமல், ஏனோதானோ என்ற போக்குடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் இருந்து வந்தது.
ஏழைக் குடும்பத்து ஏந்திழை, தன் கணவனுக்கு வந்துற்ற நோய் தீர்க்க மருந்துபெற, செலவுக்குப் பணம் கிடைக்காமல், தன் காதணியைக்கொண்டு சென்று, அங்காடியில் விற்றிட முயலும் காட்சியைக் கண்டதுண்டா? சோகம் கப்பியமுகம் - நீர் ததும்பும் கண்கள் - தைலமற்ற கூந்தல் - அழுக்கேறிய ஆடை - தட்டுத்தடுமாறும் பேச்சு - தள்ளாடும் நடை! இந்நிலையில் இருந்திடும் அம்மை, காதணியை விற்றிட முனையும்போது, அங்காடி ஐயன், ஐயோ! பாவம்! என்று இரக்கம் காட்டுவதில்லை.<noinclude></noinclude>
jtrre0as4wjcpyb69de5wav40b1gnaa
1943624
1943484
2026-06-09T02:25:49Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /></noinclude>
<b>கடிதம் : 84
{{center|{{x-larger|படமும் பாடமும் (3)}}}}
{{left_margin|3em|<poem>தி. மு. க. வெற்றியும் வடநாட்டுப்
பத்திரிகைகளும் -
நாகநாடும் திராவிட நாடும்.</poem>}}
தம்பி!</b>
{{X-larger|தே}}ர்தல் துவங்கிய நாள்தொட்டு, பத்திரிகைகளில் பல்வேறு விதமான படங்களைக் கண்டாய் அல்லவா? ஒவ்வொன்றும், நமது கழகத்தை மக்கள் துச்சமென்றெண்ணி ஒதுக்கித் தள்ளிவிடவேண்டும், நச்சுப் பூச்சி என்றெண்ணி நசுக்கி அழித்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்பட்டன. படங்களை வெளியிட்டவர்களின் எண்ணம் கெட்டது என்பது மட்டுமல்ல, நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அவர்களுக்கே உள்ளபடி, நமது கழகத்திடம் அத்துணை வெறுப்பு; வெறுப்புக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறாய்? நம்மைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாதது அல்லது புரிந்துகொள்ளவேண்டுமென்ற எண்ணமே கொள்ளாமல், ஏனோதானோ என்ற போக்குடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் இருந்து வந்தது.
ஏழைக் குடும்பத்து ஏந்திழை, தன் கணவனுக்கு வந்துற்ற நோய் தீர்க்க மருந்துபெற, செலவுக்குப் பணம் கிடைக்காமல், தன் காதணியைக்கொண்டு சென்று, அங்காடியில் விற்றிட முயலும் காட்சியைக் கண்டதுண்டா? சோகம் கப்பியமுகம் - நீர் ததும்பும் கண்கள் - தைலமற்ற கூந்தல் - அழுக்கேறிய ஆடை - தட்டுத்தடுமாறும் பேச்சு - தள்ளாடும் நடை! இந்நிலையில் இருந்திடும் அம்மை, காதணியை விற்றிட முனையும்போது, அங்காடி ஐயன், ஐயோ! பாவம்! என்று இரக்கம் காட்டுவதில்லை.<noinclude></noinclude>
3qkmnpzkf4d6b37r8kt5dgzwfpu5faz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/140
250
645939
1943485
1942782
2026-06-08T18:27:01Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|130||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>- பொருள் களவாடப்பட்டதோ? என்றே ஐயப்படுகிறான். அச்சமூட்டும் கேள்விகளால் தாக்குகிறான். கண் கசிந்து காரிகை நின்றாலோ, "நீலி வேடமிட்டு, என்னை ஏய்க்காதே! கள்ளி! காதணியை எங்கு களவாடினாய்?" என்று கேட்டு கண்டபடி ஏசுகிறான். போலீசுக்குத் தகவல் கொடுத்திடும் போக்கினனும் உண்டு. காரணம் என்ன? அந்த அம்மையின் கோலம்!! கண்ணகியின் காற்சிலம்பு விற்ற கோவலனையே, கோலம் கண்ட மன்னன், கெடுமதியாளன் சொல்லை நம்பி, கள்ளனென்று கூசாது கூறி, கொலையும் செய்திட கட்டளை பிறப்பித்தனனே!!
அஃதேபோல, நமது கழகத்தின் கொள்கைகளை எடுத்துக் கூறி, ஆதரவு திரட்ட முனைந்திடும் நாம், எளியோர். நாற்பதாண்டு அனுபவம் - நாலாறு இலட்ச பணபலம் - ஏழெட்டு கிராமச்சொத்து - எனும் 'மகிமை'கள் இல்லை; சாமான்யர்கள், பெரிதும் இளைஞர்கள்! அணிமணியினை ஓர் ஏழை விற்றிட முற்படும்போது, ஐயம் கொண்டு, அதட்டி மிரட்டிக் கொடுமை செய்யும் உலக வழக்குக்கு ஒப்ப, நல்ல மதிப்புள்ள கொள்கைகளை, நாம் எடுத்துக்காட்டுகிறோம், அதுகண்டு அலட்சியப்படுத்துகிறார்கள் - அச்சமூட்டுகிறார்கள் - கண்டிக்கிறார்கள்.
மாளிகைவாசிகள் அல்லது மடாலயவாசிகள் மதியற்றது பேசிடினும், உட்பொருள் ஏதேனும் இருந்திடக்கூடும், அதனை அறிந்திடும் 'பரிபக்குவம்' நமக்கு ஏற்படவில்லை என்றெண்ணி, பயபக்தி காட்டுவோர் நிரம்பிய சமூகமல்லவா! அதே பழக்கமல்லவா!! அதனால், நாம் எடுத்துக்காட்டும், கொள்கைகளில் சிறப்பும் சீலமும், நமது போக்கில் பெறுப்பும் இருப்பதாக, நம்புவது பெரும்பாலோருக்குக் கடினமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, நம்மைப் புரிந்துகொள்ள மறுத்து வந்திருக்கிறார்கள்; புரிந்து கொள்ளாததால் அலட்சியமாகப் பேசி ஏச முற்பட்டனர்.
அந்தப் போக்கின் விளைவுதான் நம்மைக் குறித்து, இதழ்கள் வெளியிட்ட பலப்பல கேலிப் படங்கள்!! அவைகளை எல்லாம் கண்ட உனக்கு, இந்த இதழில் ஒரு படம் காணும் வாய்ப்பு! இதழின் மேலட்டையில்!! பார்த்திருப்பாய், மேலால் படிப்பதற்கு முன்பு, மீண்டுமோர் முறை பார்; படத்தை!
அடிபட்ட மாடுகளை மருத்துவ விடுதிக்குத் தூக்கிச் செல்கிறார்கள்! தோல்வி ஏற்பட்ட இடங்களில், காங்கிரசைத் திருத்த, மருந்தூட்ட புதிய வலிவு ஊட்ட முற்பட்டிருக்கிறார்களே, தலைவர்கள். அதனை விளக்கிடும் படம்.<noinclude>{{smaller|{{rh|11.த.அ.க.2||}}}}</noinclude>
fx6p4fpv9y2fazfeu2ugdpr939ie2a4
1943626
1943485
2026-06-09T02:28:53Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|130||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>- பொருள் களவாடப்பட்டதோ? என்றே ஐயப்படுகிறான். அச்சமூட்டும் கேள்விகளால் தாக்குகிறான். கண் கசிந்து காரிகை நின்றாலோ, "நீலி வேடமிட்டு, என்னை ஏய்க்காதே! கள்ளி! காதணியை எங்கு களவாடினாய்?" என்று கேட்டு கண்டபடி ஏசுகிறான். போலீசுக்குத் தகவல் கொடுத்திடும் போக்கினனும் உண்டு. காரணம் என்ன? அந்த அம்மையின் கோலம்!! கண்ணகியின் காற்சிலம்பு விற்ற கோவலனையே, கோலம் கண்ட மன்னன், கெடுமதியாளன் சொல்லை நம்பி, கள்ளனென்று கூசாது கூறி, கொலையும் செய்திட கட்டளை பிறப்பித்தனனே!!
அஃதேபோல, நமது கழகத்தின் கொள்கைகளை எடுத்துக் கூறி, ஆதரவு திரட்ட முனைந்திடும் நாம், எளியோர். நாற்பதாண்டு அனுபவம் - நாலாறு இலட்ச பணபலம் - ஏழெட்டு கிராமச்சொத்து - எனும் 'மகிமை'கள் இல்லை; சாமான்யர்கள், பெரிதும் இளைஞர்கள்! அணிமணியினை ஓர் ஏழை விற்றிட முற்படும்போது, ஐயம் கொண்டு, அதட்டி மிரட்டிக் கொடுமை செய்யும் உலக வழக்குக்கு ஒப்ப, நல்ல மதிப்புள்ள கொள்கைகளை, நாம் எடுத்துக்காட்டுகிறோம், அதுகண்டு அலட்சியப்படுத்துகிறார்கள் - அச்சமூட்டுகிறார்கள் - கண்டிக்கிறார்கள்.
மாளிகைவாசிகள் அல்லது மடாலயவாசிகள் மதியற்றது பேசிடினும், உட்பொருள் ஏதேனும் இருந்திடக்கூடும், அதனை அறிந்திடும் 'பரிபக்குவம்' நமக்கு ஏற்படவில்லை என்றெண்ணி, பயபக்தி காட்டுவோர் நிரம்பிய சமூகமல்லவா! அதே பழக்கமல்லவா!! அதனால், நாம் எடுத்துக்காட்டும், கொள்கைகளில் சிறப்பும் சீலமும், நமது போக்கில் பெறுப்பும் இருப்பதாக, நம்புவது பெரும்பாலோருக்குக் கடினமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, நம்மைப் புரிந்துகொள்ள மறுத்து வந்திருக்கிறார்கள்; புரிந்து கொள்ளாததால் அலட்சியமாகப் பேசி ஏச முற்பட்டனர்.
அந்தப் போக்கின் விளைவுதான் நம்மைக் குறித்து, இதழ்கள் வெளியிட்ட பலப்பல கேலிப் படங்கள்!! அவைகளை எல்லாம் கண்ட உனக்கு, இந்த இதழில் ஒரு படம் காணும் வாய்ப்பு! இதழின் மேலட்டையில்!! பார்த்திருப்பாய், மேலால் படிப்பதற்கு முன்பு, மீண்டுமோர் முறை பார்; படத்தை!
அடிபட்ட மாடுகளை மருத்துவ விடுதிக்குத் தூக்கிச் செல்கிறார்கள்! தோல்வி ஏற்பட்ட இடங்களில், காங்கிரசைத் திருத்த, மருந்தூட்ட புதிய வலிவு ஊட்ட முற்பட்டிருக்கிறார்களே, தலைவர்கள். அதனை விளக்கிடும் படம்.<noinclude>{{smaller|{{rh|11.த.அ.க.2||}}}}</noinclude>
kgjhhj0h7i5ocu0m81blsx7u27l6lvu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/141
250
645940
1943486
1942784
2026-06-08T18:28:38Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||131}}{{rule}}</noinclude>
பல்வேறு இடங்களிலே, காங்கிரஸ் தோற்றிருக்கிறது. காங்கிரசுக்கு இருப்பதுபோன்ற
{{left_margin|3em|
உலகப் புகழ்பெற்ற தலைவர்
பிரம்மாண்டமான பத்திரிகை பலம்
பெரியதோர் பணபலம்
அளவற்ற அதிகார பலம்}}
வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். எனினும், பல மாநிலங்களிலே, காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மாடுகள் அடிபட்டு கட்டித்தூக்கி வரப்படும் காட்சி, இதனைக் காட்டத்தான்! ஆனால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதேயொழிய, மருந்தூட்டி மீண்டும் வலிவுபெறச் செய்யமுடியும், அதற்கான வசதி இருக்கிறது என்பதைக் காட்டவே, 'மாடுகளுக்கு மருத்துவ விடுதி' இருப்பதாகப் படம் காட்டுகிறது!!
தம்பி! இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வந்துற்ற நிலையை எடுத்துக்காட்டும் இந்தப் படம், நமது இதழில் காண்கிறாயே தவிர, இதனை முதலில் வெளியிட்டது நாமல்ல.
அசாம் ட்ரைப்யூன் எனும் ஆங்கில நாளிதழில் நான் கண்ட படம்; அசாம் மாநிலத்தில் கௌஹத்தி நகரிலிருந்து வெளியிடப்படும் இதழ்; காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதை, காங்கிரஸ் ஏட்டினாலேயே, அடியோடு மறைத்திட இயலவில்லை. மருத்துவ விடுதிக்கு அடிபட்ட மாடுகள் தூக்கிச் செல்லப்படுவதுபோல், படம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
கேரளத்தில், கம்யூனிஸ்டு கட்சி அமைச்சர் அவை அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது; பார்க்கலாமே இவர்கள் என்னதான் சாதித்துவிடுகிறார்கள் என்று வீம்பு பேசுகிறார்களே தவிர, காங்கிரஸ் மேலிடத்துக்கு உள்ளத்தைப் பிடித்துக் குலுக்குவது போன்ற நிலைமைதான், இதனால் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்குமுன்பு, இம்முறை கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி தலைதூக்காது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம் என்று வீரம் பேசினர் - இப்போது, கம்யூனிஸ்டு கட்சி வெற்றிபெற்றுவிட்டால் என்ன! என்ன சாதித்துவிட முடியும்! கட்டு திட்டத்துக்கு அடங்கி, பெட்டிப்<noinclude></noinclude>
ise157q6tiplmsv2oz63tr8mxja0a71
1943628
1943486
2026-06-09T02:31:56Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||131}}{{rule}}</noinclude>
பல்வேறு இடங்களிலே, காங்கிரஸ் தோற்றிருக்கிறது. காங்கிரசுக்கு இருப்பதுபோன்ற
{{left_margin|3em|
உலகப் புகழ்பெற்ற தலைவர்
பிரம்மாண்டமான பத்திரிகை பலம்
பெரியதோர் பணபலம்
அளவற்ற அதிகார பலம்}}
வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். எனினும், பல மாநிலங்களிலே, காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மாடுகள் அடிபட்டு கட்டித்தூக்கி வரப்படும் காட்சி, இதனைக் காட்டத்தான்! ஆனால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதேயொழிய, மருந்தூட்டி மீண்டும் வலிவுபெறச் செய்யமுடியும், அதற்கான வசதி இருக்கிறது என்பதைக் காட்டவே, 'மாடுகளுக்கு மருத்துவ விடுதி' இருப்பதாகப் படம் காட்டுகிறது!!
தம்பி! இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வந்துற்ற நிலையை எடுத்துக்காட்டும் இந்தப் படம், நமது இதழில் காண்கிறாயே தவிர, இதனை முதலில் வெளியிட்டது நாமல்ல.
அசாம் ட்ரைப்யூன் எனும் ஆங்கில நாளிதழில் நான் கண்ட படம்; அசாம் மாநிலத்தில் கௌஹத்தி நகரிலிருந்து வெளியிடப்படும் இதழ்; காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதை, காங்கிரஸ் ஏட்டினாலேயே, அடியோடு மறைத்திட இயலவில்லை. மருத்துவ விடுதிக்கு அடிபட்ட மாடுகள் தூக்கிச் செல்லப்படுவதுபோல், படம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
கேரளத்தில், கம்யூனிஸ்டு கட்சி அமைச்சர் அவை அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது; பார்க்கலாமே இவர்கள் என்னதான் சாதித்துவிடுகிறார்கள் என்று வீம்பு பேசுகிறார்களே தவிர, காங்கிரஸ் மேலிடத்துக்கு உள்ளத்தைப் பிடித்துக் குலுக்குவது போன்ற நிலைமைதான், இதனால் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்குமுன்பு, இம்முறை கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி தலைதூக்காது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம் என்று வீரம் பேசினர் - இப்போது, கம்யூனிஸ்டு கட்சி வெற்றிபெற்றுவிட்டால் என்ன! என்ன சாதித்துவிட முடியும்! கட்டு திட்டத்துக்கு அடங்கி, பெட்டிப்<noinclude></noinclude>
eqi5gjsqjosmn58fpqbalnzypcdzhuv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/142
250
645941
1943487
1942785
2026-06-08T18:31:38Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|132||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பாம்பாகி, நாங்கள் சொல்லுகிறபடி ஆடித் தீரவேண்டும். இல்லையானால் அமைச்சர்களுக்குச் சீட்டுக் கொடுத்து விடுவோம் என்று வீம்பு பேசுகின்றனர். ஏமாற்றமும் கிலியும் இவ்விதம் பேசச் செய்கிறது என்பதை எவரும் எளிதில் அறிய முடிகிறது!!
நேரு பண்டிதரை, ஆசியாவைக் கம்யூனிஸ்டு அபாயத்தி லிருந்து காப்பாற்றவல்ல 'புருஷோத்தமர்' என்று கொண்டாடி வரவேற்கும் அமெரிக்கா, 'நேருவின் இந்தியாவில்,' ஒரு மாநிலம் - அது அளவிலே எப்படி இருப்பினும் சரி - கம்யூனிஸ்டு அமைச்சர்களின் ஆட்சியில் வந்துவிட்டது என்ற செய்தி கேட்டு, பாராட்டவா செய்யும்!! நேருவின் இந்தியா' - நேருவின் பிடியிலிருந்து பிய்த்துக் கொள்கிறது என்ற பேருண்மையைக் கேரளம் எடுத்துக் காட்டுகிறது!!
அகில இந்தியாவையும், உலகின் பல்வேறு நாடுகளையும், சிந்தனையில் ஆழ்த்திவிட்ட அளவு வெற்றிபெற்று, அமைச்சர் அவை அமைக்கும் நிலையைப் பெற்றிருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றியையே, கேலிக்குரியதாகப் பேசும் போக்கில், காங்கிரஸ் தலைவர்கள் இருக்கும்போது, தம்பி! 15 இடங்களை மட்டுமே பெற முடிந்த நம்மை ஒரு பொருட்டாகவா மதிப்பார்கள்!! மமதை நிரம்பியவர்களாகப் பேசுகிறார்கள்!
அந்தப் போக்கு தவறு, தீது பயப்பது என்பதைக் காட்டவே அடிப்பட்ட மாடுகளை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்வதாகப் படம் போட்டுக் காட்டி, அசாம் டிரைப்யூன் அறிவூட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு, கேரளத்தில் சிதைக்கப்பட்டிருப்பது, பண பலத்தால் அல்ல, கொள்கை பலத்தால். காங்கிரஸ் கட்சி பிற்போக்குக் கொள்கையின் இருப்பிடமாகவும், முதலாளித்துவத்தின் பாசறையாகவும், சர்வாதிகாரம் நெளியும் இடமாகவும் இருக்கிறது, என்பதை உணர்ந்த மக்கள், முற்போக்கும், ஜனநாயகமும், சமதர்மமும் வேண்டும் என்ற தம்முடைய 'வேட்கை'யை கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றிமூலம் எடுத்துக் காட்டுகின்றனர். இது காண முற்போக்கு எண்ணங் கொண்ட எவருக்கும் மகிழ்ச்சியும் பெருமையுமாகவே இருக்கும்.
ஆனால், காங்கிரசின் செல்வாக்கை ஒரிசாவில் சிதைத்தவர்கள், காங்கிரஸ்காரர் எவ்வளவோ தீவிரவாதிகள்<noinclude></noinclude>
eg62m6hxtknl5v8m7mg2cx6llxxyy44
1943630
1943487
2026-06-09T02:35:00Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|132||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பாம்பாகி, நாங்கள் சொல்லுகிறபடி ஆடித் தீரவேண்டும். இல்லையானால் அமைச்சர்களுக்குச் சீட்டுக் கொடுத்து விடுவோம் என்று வீம்பு பேசுகின்றனர். ஏமாற்றமும் கிலியும் இவ்விதம் பேசச் செய்கிறது என்பதை எவரும் எளிதில் அறிய முடிகிறது!!
நேரு பண்டிதரை, ஆசியாவைக் கம்யூனிஸ்டு அபாயத்தி லிருந்து காப்பாற்றவல்ல 'புருஷோத்தமர்' என்று கொண்டாடி வரவேற்கும் அமெரிக்கா, 'நேருவின் இந்தியாவில்,' ஒரு மாநிலம் - அது அளவிலே எப்படி இருப்பினும் சரி - கம்யூனிஸ்டு அமைச்சர்களின் ஆட்சியில் வந்துவிட்டது என்ற செய்தி கேட்டு, பாராட்டவா செய்யும்!! நேருவின் இந்தியா' - நேருவின் பிடியிலிருந்து பிய்த்துக் கொள்கிறது என்ற பேருண்மையைக் கேரளம் எடுத்துக் காட்டுகிறது!!
அகில இந்தியாவையும், உலகின் பல்வேறு நாடுகளையும், சிந்தனையில் ஆழ்த்திவிட்ட அளவு வெற்றிபெற்று, அமைச்சர் அவை அமைக்கும் நிலையைப் பெற்றிருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றியையே, கேலிக்குரியதாகப் பேசும் போக்கில், காங்கிரஸ் தலைவர்கள் இருக்கும்போது, தம்பி! 15 இடங்களை மட்டுமே பெற முடிந்த நம்மை ஒரு பொருட்டாகவா மதிப்பார்கள்!! மமதை நிரம்பியவர்களாகப் பேசுகிறார்கள்!
அந்தப் போக்கு தவறு, தீது பயப்பது என்பதைக் காட்டவே அடிப்பட்ட மாடுகளை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்வதாகப் படம் போட்டுக் காட்டி, அசாம் டிரைப்யூன் அறிவூட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு, கேரளத்தில் சிதைக்கப்பட்டிருப்பது, பண பலத்தால் அல்ல, கொள்கை பலத்தால். காங்கிரஸ் கட்சி பிற்போக்குக் கொள்கையின் இருப்பிடமாகவும், முதலாளித்துவத்தின் பாசறையாகவும், சர்வாதிகாரம் நெளியும் இடமாகவும் இருக்கிறது, என்பதை உணர்ந்த மக்கள், முற்போக்கும், ஜனநாயகமும், சமதர்மமும் வேண்டும் என்ற தம்முடைய 'வேட்கை'யை கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றிமூலம் எடுத்துக் காட்டுகின்றனர். இது காண முற்போக்கு எண்ணங் கொண்ட எவருக்கும் மகிழ்ச்சியும் பெருமையுமாகவே இருக்கும்.
ஆனால், காங்கிரசின் செல்வாக்கை ஒரிசாவில் சிதைத்தவர்கள், காங்கிரஸ்காரர் எவ்வளவோ தீவிரவாதிகள்<noinclude></noinclude>
cja7abal8wegbbw333209katf0do3rj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/143
250
645942
1943488
1942786
2026-06-08T18:33:00Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||133}}{{rule}}</noinclude>என்று சொல்லத்தக்க அளவுக்குப் பிற்போக்குவாதிகளாக உள்ள கண தந்தர பரீஷத் எனும் ஜரிகைக் குல்லாய்க்காரர்கள்!!
மராட்டியப் பகுதியிலேயோ, பல்வேறு கட்சிகளிலும் உள்ள மொழி அரசு கொள்கை கொண்டவர்கள் ஒன்றுகூடிய 'சமிதி' காங்கிரசை அந்தப் பகுதியில் முறியடித்திருக்கிறது.
அசாமில், தனிநாடு கேட்போர் செல்வாக்குப் பெற்று விளங்கும் மலைநாடு, காங்கிரசை வீழ்த்தியிருக்கிறது.
இங்கு, காங்கிரசை எதிர்த்து நின்ற நாம், பொச்சரிப்புக்காரர் தவிர, பிறர் கண்டு பாராட்டத்தக்க வகையில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இந்தக் 'குறிகள்' காலப்போக்கைக் காட்டுவதாகும் என்று கருத்துத் தெளிவுள்ளோர் எண்ணுகின்றனர். அலாதியாகத் தெரியும் என்பதற்காகவே, எதிலும் காட்டுப்போக்கு காட்டுபவர்கள் மட்டும், பூ! பூ! இதெல்லாம் ஒரு வெற்றியா!! இதுகளெல்லாம் ஒரு கட்சியா!! என்று பேசுகின்றனர்.
தம்பி! தேர்தலின்போது, நமது கழகத்தை இழித்தும் பழித்தும் பெரியாரின் படை பேசியபோது, மனம் குமுறிய பலர் என்னிடம் கூறினர் - என்னிடம் கூறுவானேன் ஐயா! என் செவிக்கேதான் அந்தச் சங்கீதம் நித்த நித்தம் கேட்கிறதே என்று சொன்னேன்; இப்படி வரைமுறையின்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்களே, இதை அனுமதித்துக்கொண்டே போவதா என்று கேட்டனர்; நாம் அனுமதிப்பதாவது தடுப்பதாவது, இந்த இழிமொழிகளைத் தாங்கிக்கொள்வதற்கான நெஞ்சு உரத்தை நாம் பெறவேண்டும் என்று பதிலளித்து அனுப்பினேன். பிறகு நானே யோசித்தேன் - ஏன் அவ்விதமாகப் பேசுகிறார்கள் என்று. எனக்கு, தம்பி! பேசுபவர்களின் நிலை புரிந்தது - புரிந்ததால் எனக்கு அவர்களிடம் இருந்த 'கொஞ்சநஞ்சம்' கோபம்கூடக் குறைந்தது. அனுதாபம் ஏற்பட்டது. அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள வேலையும், தமக்கென்று மேற்கொண்டுவிட்ட போக்கும், வேறு விதத்தில், முறையில், பேசவைக்கவில்லை - முடியவில்லை.
புலிவேடம் போட்டுக்கொண்டு பரத நாட்டியம் ஆடமுடியுமா? கற்பனை செய்து பாரேன்!!
புலிவேடம் போட்டு ஆடுவது என்றால், அதற்கான விதத்தில் தாவியும் பாய்ந்தும், பதுங்கியும் உலுக்கியும், 'ஜகா'<noinclude></noinclude>
ol2adttdpu4j4mm8v6z5a5smpz03ww1
1943632
1943488
2026-06-09T02:38:04Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||133}}{{rule}}</noinclude>என்று சொல்லத்தக்க அளவுக்குப் பிற்போக்குவாதிகளாக உள்ள கண தந்தர பரீஷத் எனும் ஜரிகைக் குல்லாய்க்காரர்கள்!!
மராட்டியப் பகுதியிலேயோ, பல்வேறு கட்சிகளிலும் உள்ள மொழி அரசு கொள்கை கொண்டவர்கள் ஒன்றுகூடிய 'சமிதி' காங்கிரசை அந்தப் பகுதியில் முறியடித்திருக்கிறது.
அசாமில், தனிநாடு கேட்போர் செல்வாக்குப் பெற்று விளங்கும் மலைநாடு, காங்கிரசை வீழ்த்தியிருக்கிறது.
இங்கு, காங்கிரசை எதிர்த்து நின்ற நாம், பொச்சரிப்புக்காரர் தவிர, பிறர் கண்டு பாராட்டத்தக்க வகையில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இந்தக் 'குறிகள்' காலப்போக்கைக் காட்டுவதாகும் என்று கருத்துத் தெளிவுள்ளோர் எண்ணுகின்றனர். அலாதியாகத் தெரியும் என்பதற்காகவே, எதிலும் காட்டுப்போக்கு காட்டுபவர்கள் மட்டும், பூ! பூ! இதெல்லாம் ஒரு வெற்றியா!! இதுகளெல்லாம் ஒரு கட்சியா!! என்று பேசுகின்றனர்.
தம்பி! தேர்தலின்போது, நமது கழகத்தை இழித்தும் பழித்தும் பெரியாரின் படை பேசியபோது, மனம் குமுறிய பலர் என்னிடம் கூறினர் - என்னிடம் கூறுவானேன் ஐயா! என் செவிக்கேதான் அந்தச் சங்கீதம் நித்த நித்தம் கேட்கிறதே என்று சொன்னேன்; இப்படி வரைமுறையின்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்களே, இதை அனுமதித்துக்கொண்டே போவதா என்று கேட்டனர்; நாம் அனுமதிப்பதாவது தடுப்பதாவது, இந்த இழிமொழிகளைத் தாங்கிக்கொள்வதற்கான நெஞ்சு உரத்தை நாம் பெறவேண்டும் என்று பதிலளித்து அனுப்பினேன். பிறகு நானே யோசித்தேன் - ஏன் அவ்விதமாகப் பேசுகிறார்கள் என்று. எனக்கு, தம்பி! பேசுபவர்களின் நிலை புரிந்தது - புரிந்ததால் எனக்கு அவர்களிடம் இருந்த 'கொஞ்சநஞ்சம்' கோபம்கூடக் குறைந்தது. அனுதாபம் ஏற்பட்டது. அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள வேலையும், தமக்கென்று மேற்கொண்டுவிட்ட போக்கும், வேறு விதத்தில், முறையில், பேசவைக்கவில்லை - முடியவில்லை.
புலிவேடம் போட்டுக்கொண்டு பரத நாட்டியம் ஆடமுடியுமா? கற்பனை செய்து பாரேன்!!
புலிவேடம் போட்டு ஆடுவது என்றால், அதற்கான விதத்தில் தாவியும் பாய்ந்தும், பதுங்கியும் உலுக்கியும், 'ஜகா'<noinclude></noinclude>
lehe5gffb3w8dmgcmr0a7se6ic4l7y1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/144
250
645943
1943489
1942787
2026-06-08T18:38:59Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|134||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வாங்கியுந்தான் ஆடவேண்டும் - ஆடமுடியுமே தவிர, பரத நாட்டிய பாணியிலா ஆடிக்காட்ட முடியும்!!
அதுபோலத்தான், தம்முடைய கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டுவது என்ற வேலையை விட்டுவிட்டு, அல்லது மூட்டை கட்டி ஒரு புறம் வைத்துவிட்டு, யார் பேரிலோ எதற்காகவோ ஏற்பட்டுவிட்ட ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக்கொள்வதற் காக, வேறு யாருக்கோ 'அடி ஆளாக'ப் போகத் துணிந்துவிட்ட பிறகு, அதற்குத் தகுந்த 'பாஷை' தானே இருக்கும் - வேண்டும் - பிறக்கும் - மணக்கும்!
எத்தனை எத்தனை ஏற்புடைய கொள்கைகளை, எவ்வளவு எழிலுடன் எடுத்துக் கூறிவந்தவர், இன்று இப்படிப்பட்ட 'பாஷை'யில் பேசவேண்டி நேரிட்டுவிட்டது என்று எண்ணியபோது, உண்மையிலேயே நான் அனுதாபப்பட்டேன்.
அந் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், இப்போது அதே முறையில் பேசுகிறார்கள் - தமக்கென வேறு புரட்சிகளைக் கண்டுபிடித்து செயல்படுகிறவரையில், இதே 'பாஷை'தான் இருக்கும்.
பொதுவாகவே, அரசியல் நிலைமைகளுக்கான ஆய்வுரைகளையும், தீர்ப்புகளையும், அவ்விடமிருந்து எதிர்பார்த்தால், எரிச்சலும் ஏமாற்றமும்தான் கிடைக்கும். அல்லிப் பூவில் மல்லிகை மணம் கிடைக்காது.
ஆனால், அரசியற் குறிகளைக் கண்டு காலத்தைக் கணிப்போர், காங்கிரசுக்குப் பல்வேறு பகுதிகளிலே ஏற்பட்டிருக்கும். 'சரிவு சிதைவுகளை' சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதழின் மேலட்டையில் உள்ள படம், இந்த நோக்கத்தை விளக்குவதாக இருக்கிறது.
தம்பி! தேர்தலென்பதே ஒரு பித்தலாட்டம் - அதில் ஈடுபடுபவர்கள் அனைவருமே அயோக்கியர்கள் - ஓட்டர்கள் எல்லோருமே அப்பாவிகள் - என்ற 'அருமை'யான தத்துவத்தையும் கண்டறிந்து கூறிக்கொண்டு, அந்தத் தேர்தலில், ஓட்டு கேட்பதற்காக யார் பின்னோடும் சென்றால், மனதுக்கு இலாபகரமான சந்தோஷம் கிடைக்கும் என்று இருந்தவர்களின், பேச்சும் போக்கும் தொல்லை நிரம்பிய வாழ்க்கையில் தவிக்கும் மக்களுக்கு, ஒருபொழுது போக்காகிவிட்டது. எனவே, அது குறித்து நாமும் அதிகமாகக் கவனிப்பதற்கில்லை!!<noinclude></noinclude>
3dsj2dnfrwm4oiohab9scjhiv8xgoyw
1943634
1943489
2026-06-09T02:41:09Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|134||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வாங்கியுந்தான் ஆடவேண்டும் - ஆடமுடியுமே தவிர, பரத நாட்டிய பாணியிலா ஆடிக்காட்ட முடியும்!!
அதுபோலத்தான், தம்முடைய கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டுவது என்ற வேலையை விட்டுவிட்டு, அல்லது மூட்டை கட்டி ஒரு புறம் வைத்துவிட்டு, யார் பேரிலோ எதற்காகவோ ஏற்பட்டுவிட்ட ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக்கொள்வதற் காக, வேறு யாருக்கோ 'அடி ஆளாக'ப் போகத் துணிந்துவிட்ட பிறகு, அதற்குத் தகுந்த 'பாஷை' தானே இருக்கும் - வேண்டும் - பிறக்கும் - மணக்கும்!
எத்தனை எத்தனை ஏற்புடைய கொள்கைகளை, எவ்வளவு எழிலுடன் எடுத்துக் கூறிவந்தவர், இன்று இப்படிப்பட்ட 'பாஷை'யில் பேசவேண்டி நேரிட்டுவிட்டது என்று எண்ணியபோது, உண்மையிலேயே நான் அனுதாபப்பட்டேன்.
அந் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், இப்போது அதே முறையில் பேசுகிறார்கள் - தமக்கென வேறு புரட்சிகளைக் கண்டுபிடித்து செயல்படுகிறவரையில், இதே 'பாஷை'தான் இருக்கும்.
பொதுவாகவே, அரசியல் நிலைமைகளுக்கான ஆய்வுரைகளையும், தீர்ப்புகளையும், அவ்விடமிருந்து எதிர்பார்த்தால், எரிச்சலும் ஏமாற்றமும்தான் கிடைக்கும். அல்லிப் பூவில் மல்லிகை மணம் கிடைக்காது.
ஆனால், அரசியற் குறிகளைக் கண்டு காலத்தைக் கணிப்போர், காங்கிரசுக்குப் பல்வேறு பகுதிகளிலே ஏற்பட்டிருக்கும். 'சரிவு சிதைவுகளை' சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதழின் மேலட்டையில் உள்ள படம், இந்த நோக்கத்தை விளக்குவதாக இருக்கிறது.
தம்பி! தேர்தலென்பதே ஒரு பித்தலாட்டம் - அதில் ஈடுபடுபவர்கள் அனைவருமே அயோக்கியர்கள் - ஓட்டர்கள் எல்லோருமே அப்பாவிகள் - என்ற 'அருமை'யான தத்துவத்தையும் கண்டறிந்து கூறிக்கொண்டு, அந்தத் தேர்தலில், ஓட்டு கேட்பதற்காக யார் பின்னோடும் சென்றால், மனதுக்கு இலாபகரமான சந்தோஷம் கிடைக்கும் என்று இருந்தவர்களின், பேச்சும் போக்கும் தொல்லை நிரம்பிய வாழ்க்கையில் தவிக்கும் மக்களுக்கு, ஒருபொழுது போக்காகிவிட்டது. எனவே, அது குறித்து நாமும் அதிகமாகக் கவனிப்பதற்கில்லை!!<noinclude></noinclude>
1ilbx6ht5671nz9nda58c5e3cq613dm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/145
250
645944
1943490
1942789
2026-06-08T18:40:28Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||135}}{{rule}}</noinclude>
நாம் பெற்ற வெற்றிகள், கம்யூனிஸ்டு கட்சி கேரளத்தில் பெற்றுள்ள மகத்தான வெற்றி, கணதந்திர பரீஷத் ஒரிசாவில் பெற்ற கவலையூட்டும் வெற்றி, மராட்டிய மண்டலத்திலே சமிதி பெற்றுள்ள வசீகரமிக்க வெற்றி, அசாமில் மலைநாடு பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வெற்றி - இவைகளுக்கான காரணங்களைச் சிலர் உள்ளபடி கண்டறிந்தாகவேண்டுமென்று முயலுகின்றனர்.
அந்தச் சிரமம் நமக்கேன் என்று கருதும் போக்கினர் - காட்டுத் தீ - கடுவிஷம் - என்று சுடுசொல் கூறிவிடுவதன் மூலம், தமது வேலை முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர்.
பீகார் மாநிலத்திலிருந்து வெளிவரும், இந்தியன் நேஷன் ஆங்கில இதழ், இது குறித்து வழங்கியுள்ள ஆய்வுரை சுவையும் பயனும் உள்ளதாக இருந்திடக் கண்டேன். கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி பெற்ற வெற்றிபற்றியே அந்த இதழ் ஆய்வுரை அளித்திருக்கிறது - என்றாலும், பொதுவான அரசியல் விளக்கமும், தத்துவவிளக்கமும் அதிலே இருந்திடக் காண்கிறேன்.
ஆரிய - திராவிடப் பிரச்சினை என்பது அபத்தம் என்பாரும்,
ஆரிய - திராவிடப் பிரச்சினை ஆபத்தானது என்பாரும்,
ஆரிய - திராவிடப் பிரச்சினை என்பது, புதை குழியைத் தோண்டிப் பார்த்திடும் போக்கு என்பாரும் உண்டல்லவா?
காங்கிரசு கட்சி மட்டுமல்ல, வெற்றிபெற்ற கம்யூனிஸ்டு கட்சியே கூட, ஆரிய... திராவிடப் பிரச்சினையை, கேவலமானது கேடு பயப்பது என்று சில வேளைகளிலும், இல்லாதது இட்டுக் கட்டியது என்று சில நேரங்களிலும், பேசிடக் கேட்கிறோம்.
நமது கம்யூனிஸ்டு நண்பர்கள், திடுக்கிட்டுப் போவர் என்று எண்ணுகிறேன், 'இந்தியன் நேஷன்' இதழ் தரும் ஆய்வுரையைக் கண்டால்.
தம்பி! இதழ் 'பாட்னா' விலிருந்து வெளியிடப்படுகிறது. காஞ்சிபுரத்துக் காகிதமல்ல!!
கம்யூனிஸ்டு கட்சி கேரளத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணம் கேரளத்தில் உள்ள திராவிட உணர்ச்சிதான் என்று அந்த இதழ் எழுதுகிறது.
Kerala is a small reorganized State in the South
கேரளம், தெற்கே உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட அரசு.<noinclude></noinclude>
nx26fd5ld9ktthmegvsb3xywb4jkgyg
1943636
1943490
2026-06-09T02:44:13Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||135}}{{rule}}</noinclude>
நாம் பெற்ற வெற்றிகள், கம்யூனிஸ்டு கட்சி கேரளத்தில் பெற்றுள்ள மகத்தான வெற்றி, கணதந்திர பரீஷத் ஒரிசாவில் பெற்ற கவலையூட்டும் வெற்றி, மராட்டிய மண்டலத்திலே சமிதி பெற்றுள்ள வசீகரமிக்க வெற்றி, அசாமில் மலைநாடு பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வெற்றி - இவைகளுக்கான காரணங்களைச் சிலர் உள்ளபடி கண்டறிந்தாகவேண்டுமென்று முயலுகின்றனர்.
அந்தச் சிரமம் நமக்கேன் என்று கருதும் போக்கினர் - காட்டுத் தீ - கடுவிஷம் - என்று சுடுசொல் கூறிவிடுவதன் மூலம், தமது வேலை முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர்.
பீகார் மாநிலத்திலிருந்து வெளிவரும், இந்தியன் நேஷன் ஆங்கில இதழ், இது குறித்து வழங்கியுள்ள ஆய்வுரை சுவையும் பயனும் உள்ளதாக இருந்திடக் கண்டேன். கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி பெற்ற வெற்றிபற்றியே அந்த இதழ் ஆய்வுரை அளித்திருக்கிறது - என்றாலும், பொதுவான அரசியல் விளக்கமும், தத்துவவிளக்கமும் அதிலே இருந்திடக் காண்கிறேன்.
ஆரிய - திராவிடப் பிரச்சினை என்பது அபத்தம் என்பாரும்,
ஆரிய - திராவிடப் பிரச்சினை ஆபத்தானது என்பாரும்,
ஆரிய - திராவிடப் பிரச்சினை என்பது, புதை குழியைத் தோண்டிப் பார்த்திடும் போக்கு என்பாரும் உண்டல்லவா?
காங்கிரசு கட்சி மட்டுமல்ல, வெற்றிபெற்ற கம்யூனிஸ்டு கட்சியே கூட, ஆரிய... திராவிடப் பிரச்சினையை, கேவலமானது கேடு பயப்பது என்று சில வேளைகளிலும், இல்லாதது இட்டுக் கட்டியது என்று சில நேரங்களிலும், பேசிடக் கேட்கிறோம்.
நமது கம்யூனிஸ்டு நண்பர்கள், திடுக்கிட்டுப் போவர் என்று எண்ணுகிறேன், 'இந்தியன் நேஷன்' இதழ் தரும் ஆய்வுரையைக் கண்டால்.
தம்பி! இதழ் 'பாட்னா' விலிருந்து வெளியிடப்படுகிறது. காஞ்சிபுரத்துக் காகிதமல்ல!!
கம்யூனிஸ்டு கட்சி கேரளத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணம் கேரளத்தில் உள்ள திராவிட உணர்ச்சிதான் என்று அந்த இதழ் எழுதுகிறது.
Kerala is a small reorganized State in the South
கேரளம், தெற்கே உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட அரசு.<noinclude></noinclude>
s6f7na6g4w2tb33z0ts9cg62ixx5y1u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/146
250
645945
1943493
1942790
2026-06-08T18:45:08Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|136||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
The basis of her culture is Dravidian
அதன் அடிப்படை திராவிடப் பண்பாடு.
இந்த எழுத்துக்களைப் படிக்கும்போதே, மற்றவர்களுக்கு ஏற்படுவதைவிடக் கம்யூனிஸ்டுகளுக்கு எரிச்சல் இருக்கும் - திராவிடமாவது ஆரியமாவது என்று முணுமுணுப்பர். ஆனால் "இந்தியன் நேஷன்', பண்பாடுகளுக்குத் தக்கபடிதான் அரசியல் மாற்றங்கள் இதுபோது ஏற்பட்டுள்ளன என்பதை எடுத்து விளக்குகிறது.
In our analysis there are historical reasons for the growing Communist influence in the non - Brahminical belt of Inida.
பார்ப்பனரல்லாதார் வாழும் இந்தியப் பகுதிகளிலே கம்யூனிஸ்டு செல்வாக்கு வளர்ச்சி அடைந்து வருவதற்கு சரித்திர பூர்வமான காரணங்கள் இருப்பதை ஆராய்ந்தறிகிறோம்.
To be precise, the Communist party is showing better results in the non-Aryan belt.
<hr>
குறிப்பாகக் கூறுவதானால், கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஆரியமல்லாத பகுதிகளிலேதான் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன!
There is marked influence of Communist in Southern States and in Bengal, which may be taken as non-Aryan Belt
</hr>
தென்னரசுகளிலும், வங்காளத்திலும், கம்யூனிஸ்டுக்கு சிறப்பான செல்வாக்கு இருக்கிறது - இந்த இடங்களை ஆரியரல்லாதாரின் வட்டாரங்கள் என்று குறிப்பிடலாம்.
செச்சேச்சே! இதென்ன இந்தக் கழகத்தார், பாட்னாவிலுள்ளவர்களைக்கூடவா கெடுத்துவிட்டார்கள். பார்ப்பனர் - அல்லாதார்! ஆரியர் - திராவிடர்! ஆரிய பூமி, திராவிடத்தரணி என்ற பைத்தியக்காரத்தனமான பேச்சு, பாட்னாவில் கூடவா எழுவது!- என்று கை பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக் கொண்டும், சிலர் கூவக்கூடும். 'இந்தியன் நேஷன்' கேரளம் திராவிடப் பண்பாடு மிகுந்த இடம், அங்கு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றதற்குக் காரணம் அதுதான் என்று கூறிவிட்டு, அதற்கான விளக்கம் தராமலில்லை. ஆரிய கலாச்சாரம், திராவிடப் பண்பாடு என்பவையின் அடிப்படை பற்றிய விளக்கம் அளிக்கிறது.<noinclude></noinclude>
to53opibrnxlksmu33k8m4wzgdxpcht
1943494
1943493
2026-06-08T18:45:47Z
Fathima Shaila
6101
1943494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|136||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
The basis of her culture is Dravidian
அதன் அடிப்படை திராவிடப் பண்பாடு.
இந்த எழுத்துக்களைப் படிக்கும்போதே, மற்றவர்களுக்கு ஏற்படுவதைவிடக் கம்யூனிஸ்டுகளுக்கு எரிச்சல் இருக்கும் - திராவிடமாவது ஆரியமாவது என்று முணுமுணுப்பர். ஆனால் "இந்தியன் நேஷன்', பண்பாடுகளுக்குத் தக்கபடிதான் அரசியல் மாற்றங்கள் இதுபோது ஏற்பட்டுள்ளன என்பதை எடுத்து விளக்குகிறது.
In our analysis there are historical reasons for the growing Communist influence in the non - Brahminical belt of Inida.
பார்ப்பனரல்லாதார் வாழும் இந்தியப் பகுதிகளிலே கம்யூனிஸ்டு செல்வாக்கு வளர்ச்சி அடைந்து வருவதற்கு சரித்திர பூர்வமான காரணங்கள் இருப்பதை ஆராய்ந்தறிகிறோம்.
To be precise, the Communist party is showing better results in the non-Aryan belt.
<hr>
குறிப்பாகக் கூறுவதானால், கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஆரியமல்லாத பகுதிகளிலேதான் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன!
There is marked influence of Communist in Southern States and in Bengal, which may be taken as non-Aryan Belt
<hr>
தென்னரசுகளிலும், வங்காளத்திலும், கம்யூனிஸ்டுக்கு சிறப்பான செல்வாக்கு இருக்கிறது - இந்த இடங்களை ஆரியரல்லாதாரின் வட்டாரங்கள் என்று குறிப்பிடலாம்.
செச்சேச்சே! இதென்ன இந்தக் கழகத்தார், பாட்னாவிலுள்ளவர்களைக்கூடவா கெடுத்துவிட்டார்கள். பார்ப்பனர் - அல்லாதார்! ஆரியர் - திராவிடர்! ஆரிய பூமி, திராவிடத்தரணி என்ற பைத்தியக்காரத்தனமான பேச்சு, பாட்னாவில் கூடவா எழுவது!- என்று கை பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக் கொண்டும், சிலர் கூவக்கூடும். 'இந்தியன் நேஷன்' கேரளம் திராவிடப் பண்பாடு மிகுந்த இடம், அங்கு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றதற்குக் காரணம் அதுதான் என்று கூறிவிட்டு, அதற்கான விளக்கம் தராமலில்லை. ஆரிய கலாச்சாரம், திராவிடப் பண்பாடு என்பவையின் அடிப்படை பற்றிய விளக்கம் அளிக்கிறது.<noinclude></noinclude>
g1tf98wn55v59x33vu9ek3xalbiyc1n
1943495
1943494
2026-06-08T18:46:32Z
Fathima Shaila
6101
1943495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|136||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
The basis of her culture is Dravidian
அதன் அடிப்படை திராவிடப் பண்பாடு.
இந்த எழுத்துக்களைப் படிக்கும்போதே, மற்றவர்களுக்கு ஏற்படுவதைவிடக் கம்யூனிஸ்டுகளுக்கு எரிச்சல் இருக்கும் - திராவிடமாவது ஆரியமாவது என்று முணுமுணுப்பர். ஆனால் "இந்தியன் நேஷன்', பண்பாடுகளுக்குத் தக்கபடிதான் அரசியல் மாற்றங்கள் இதுபோது ஏற்பட்டுள்ளன என்பதை எடுத்து விளக்குகிறது.
In our analysis there are historical reasons for the growing Communist influence in the non - Brahminical belt of Inida.
{{gap}}பார்ப்பனரல்லாதார் வாழும் இந்தியப் பகுதிகளிலே கம்யூனிஸ்டு செல்வாக்கு வளர்ச்சி அடைந்து வருவதற்கு சரித்திர பூர்வமான காரணங்கள் இருப்பதை ஆராய்ந்தறிகிறோம்.
To be precise, the Communist party is showing better results in the non-Aryan belt.
<hr>
{{gap}}குறிப்பாகக் கூறுவதானால், கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஆரியமல்லாத பகுதிகளிலேதான் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன!
There is marked influence of Communist in Southern States and in Bengal, which may be taken as non-Aryan Belt
<hr>
{{gap}}தென்னரசுகளிலும், வங்காளத்திலும், கம்யூனிஸ்டுக்கு சிறப்பான செல்வாக்கு இருக்கிறது - இந்த இடங்களை ஆரியரல்லாதாரின் வட்டாரங்கள் என்று குறிப்பிடலாம்.
செச்சேச்சே! இதென்ன இந்தக் கழகத்தார், பாட்னாவிலுள்ளவர்களைக்கூடவா கெடுத்துவிட்டார்கள். பார்ப்பனர் - அல்லாதார்! ஆரியர் - திராவிடர்! ஆரிய பூமி, திராவிடத்தரணி என்ற பைத்தியக்காரத்தனமான பேச்சு, பாட்னாவில் கூடவா எழுவது!- என்று கை பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக் கொண்டும், சிலர் கூவக்கூடும். 'இந்தியன் நேஷன்' கேரளம் திராவிடப் பண்பாடு மிகுந்த இடம், அங்கு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றதற்குக் காரணம் அதுதான் என்று கூறிவிட்டு, அதற்கான விளக்கம் தராமலில்லை. ஆரிய கலாச்சாரம், திராவிடப் பண்பாடு என்பவையின் அடிப்படை பற்றிய விளக்கம் அளிக்கிறது.<noinclude></noinclude>
7dl2u1b7k6xvmp4lo5y8mmrec1iouwz
1943647
1943495
2026-06-09T03:19:19Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|136||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
The basis of her culture is Dravidian
அதன் அடிப்படை திராவிடப் பண்பாடு.
இந்த எழுத்துக்களைப் படிக்கும்போதே, மற்றவர்களுக்கு ஏற்படுவதைவிடக் கம்யூனிஸ்டுகளுக்கு எரிச்சல் இருக்கும் - திராவிடமாவது ஆரியமாவது என்று முணுமுணுப்பர். ஆனால் "இந்தியன் நேஷன்', பண்பாடுகளுக்குத் தக்கபடிதான் அரசியல் மாற்றங்கள் இதுபோது ஏற்பட்டுள்ளன என்பதை எடுத்து விளக்குகிறது.
In our analysis there are historical reasons for the growing Communist influence in the non - Brahminical belt of Inida.
{{gap}}பார்ப்பனரல்லாதார் வாழும் இந்தியப் பகுதிகளிலே கம்யூனிஸ்டு செல்வாக்கு வளர்ச்சி அடைந்து வருவதற்கு சரித்திர பூர்வமான காரணங்கள் இருப்பதை ஆராய்ந்தறிகிறோம்.
To be precise, the Communist party is showing better results in the non-Aryan belt.
<hr>
{{gap}}குறிப்பாகக் கூறுவதானால், கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஆரியமல்லாத பகுதிகளிலேதான் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன!
There is marked influence of Communist in Southern States and in Bengal, which may be taken as non-Aryan Belt
<hr>
{{gap}}தென்னரசுகளிலும், வங்காளத்திலும், கம்யூனிஸ்டுக்கு சிறப்பான செல்வாக்கு இருக்கிறது - இந்த இடங்களை ஆரியரல்லாதாரின் வட்டாரங்கள் என்று குறிப்பிடலாம்.
செச்சேச்சே! இதென்ன இந்தக் கழகத்தார், பாட்னாவிலுள்ளவர்களைக்கூடவா கெடுத்துவிட்டார்கள். பார்ப்பனர் - அல்லாதார்! ஆரியர் - திராவிடர்! ஆரிய பூமி, திராவிடத்தரணி என்ற பைத்தியக்காரத்தனமான பேச்சு, பாட்னாவில் கூடவா எழுவது!- என்று கை பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக் கொண்டும், சிலர் கூவக்கூடும். 'இந்தியன் நேஷன்' கேரளம் திராவிடப் பண்பாடு மிகுந்த இடம், அங்கு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றதற்குக் காரணம் அதுதான் என்று கூறிவிட்டு, அதற்கான விளக்கம் தராமலில்லை. ஆரிய கலாச்சாரம், திராவிடப் பண்பாடு என்பவையின் அடிப்படை பற்றிய விளக்கம் அளிக்கிறது.<noinclude></noinclude>
r6ks14fcfcekj1aafm09uzsl6djg9dm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/147
250
645946
1943496
1942791
2026-06-08T18:48:32Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||137}}{{rule}}</noinclude>
The Aryan mind which may be Characterized as the Brahminical mind may be sharp but it is rigid. It is burdened with rites and taboos. It may be metaphysical but it is not emotional and as such it is not very receptive.
{{left_margin|3em|ஆரிய மனப்பான்மையை பிராமண மனப்பான்மை என்று கூறலாம். அந்த மனப்போக்கு கூர்மை நிரம்பியதாக இருக்கலாம்; ஆனால், அது வளர்ச்சிபெற மறுக்கும், ஆழ்ந்துவிட்ட நிலையில் உள்ளது. தடை விதிகளையும் சடங்குகளையும் சுமந்துகொண்டிருப்பது. வேதாந்தப் போக்கினதாக இருக்கலாம்; ஆனால், எழுச்சிக்கு இடமளிப்பதில்லை; எனவே புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் வளம் ஆரிய மனப்பான்மைக்கு இல்லை.
The non-Aryan mind is definitely emotional
ஆரியரல்லாதார் மனப்பான்மை நிச்சயமாக எழுச்சிமிக்கது.
It is receptive to New ideas
புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் மனவளம் கொண்டது.
Thus the anti-Congress temper in the South and in Bengal has found expression in the support to the Communist party.
எனவே, தெற்கிலும் வங்கத்திலும் கிளம்பிய காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சி, கம்யூனிஸ்டு கட்சியை ஆதரிப்பது என்ற வடிவமெடுத்தது.
But in the Aryan Belt the opposition pattern is different.
ஆனால் ஆரிய வட்டாரத்தில், காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியின் வடிவம் வேறு வகையானதாக இருக்கிறது.
The Janata party and the Jharkand party represent the anti-Congress mood in Bihar, but they are not wedded to evolutionary experiments.
பீகாரில் உள்ள ஜனதாகட்சி, ஜார்கண்டு கட்சி, காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியின் வடிவங்களாக உள்ளன; ஆனால் இவை புரட்சிகரமான திட்டங்களைக் கொள்ள மறுப்பவை.}}<noinclude></noinclude>
7pdsmj9y18qjq8awincvqlkju896kyk
1943648
1943496
2026-06-09T03:31:00Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */சரி
1943648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||137}}{{rule}}</noinclude>
The Aryan mind which may be Characterized as the Brahminical mind may be sharp but it is rigid. It is burdened with rites and taboos. It may be metaphysical but it is not emotional and as such it is not very receptive.
{{left_margin|3em|ஆரிய மனப்பான்மையை பிராமண மனப்பான்மை என்று கூறலாம். அந்த மனப்போக்கு கூர்மை நிரம்பியதாக இருக்கலாம்; ஆனால், அது வளர்ச்சிபெற மறுக்கும், ஆழ்ந்துவிட்ட நிலையில் உள்ளது. தடை விதிகளையும் சடங்குகளையும் சுமந்துகொண்டிருப்பது. வேதாந்தப் போக்கினதாக இருக்கலாம்; ஆனால், எழுச்சிக்கு இடமளிப்பதில்லை; எனவே புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் வளம் ஆரிய மனப்பான்மைக்கு இல்லை.
The non-Aryan mind is definitely emotional
ஆரியரல்லாதார் மனப்பான்மை நிச்சயமாக எழுச்சிமிக்கது.
It is receptive to New ideas
புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் மனவளம் கொண்டது.
Thus the anti-Congress temper in the South and in Bengal has found expression in the support to the Communist party.
எனவே, தெற்கிலும் வங்கத்திலும் கிளம்பிய காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சி, கம்யூனிஸ்டு கட்சியை ஆதரிப்பது என்ற வடிவமெடுத்தது.
But in the Aryan Belt the opposition pattern is different.
ஆனால் ஆரிய வட்டாரத்தில், காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியின் வடிவம் வேறு வகையானதாக இருக்கிறது.
The Janata party and the Jharkand party represent the anti-Congress mood in Bihar, but they are not wedded to evolutionary experiments.
பீகாரில் உள்ள ஜனதாகட்சி, ஜார்கண்டு கட்சி, காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியின் வடிவங்களாக உள்ளன; ஆனால் இவை புரட்சிகரமான திட்டங்களைக் கொள்ள மறுப்பவை.}}<noinclude></noinclude>
qtt8gs8wxp1knfxq8guqspd9kdanxa7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/148
250
645947
1943497
1942793
2026-06-08T18:50:22Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|138||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
The Ganatantra Parishad is strong in Orissa as an opposition party; the Jana Sangh and independents have some strength in the Punjab, Rajasthan, Uttar Pradesh which are strongly Aryan Belts.
{{left_margin|3em|ஒரிசாவில், பலம் வாய்ந்த எதிர்க் கட்சியாக கணதந்தர பரீஷத் உள்ளது! ஜனசங்கமும் சுயேச்சைகளும் பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் சிறிது வலிவு பெற்றுள்ளனர் - இந்த இடங்களெல்லாம் ஆரிய வட்டாரங்கள்.}}
The Dravidian mind is a daring mind with expressions and rich varieties.
திராவிட மனப்பான்மை, அஞ்சாதது! புத்தம் புது முறைகளைக் கையாண்டிடத் துடிப்பது. தம்பி! ஆரிய திராவிடப்பிரச்சினையைப் பேசிடும் நாம், வீணர்கள் என்று விளம்பி வந்தனரே, இப்போது அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஆரியர் - திராவிடர் என்று நாம் தனி ஆட்களைக் குறித்து, வெறுக்கவோ, விரட்டி அடிக்கவோ, பேசும் போக்கினரல்ல, முறைகளைத்தான் எடுத்துக் கூறி வருகிறோம்.
அதுவும் தவறு - முறைகள் ஒன்றோடொன்று குழைந்து போயே விட்டன, என்று கூறுவார் உளர்.
அவர்களெல்லாம், அகலக் கண்களைத் திறந்து பார்ப்பர், பாட்னா இதழ் தரும், இந்த ஆய்வுரையைக் கண்டு.
ஆரியம் என்பது பழமையின் பாசறை - திராவிடம் புதுமை பூத்திடும் பூங்கா - என்று நாம் கூறும்போது, அடுக்குமொழி பேசுகின்றனர் மயக்க என்று அலட்சியம் செய்தனரே, அவர்கள், இந்திய பூபாகத்தில் இருவேறு பகுதிகளை ஆரியக் கலாச்சாரம் பிடித்துக்கொண்டுள்ள இடம், திராவிடப் பண்பாடு நிரம்பிய இடம் என்று வேறுபடுத்திக் காட்டி, அந்த வேறுபாட்டினுக்கேற்றபடி, அரசியல் நிலைமைகள் உருவாகின்றன என்பதை பாட்னா பத்திரிகை விளக்கும்போது, என்ன பதில் அளிக்கின்றனர்!!
பாட்னாவில் உள்ள இந்த இதழுக்கும், நமது கழகத்துக்கும் தொடர்பு துளியும் இல்லை.
இல்லாததால்தான், கேரளத்தில் கம்யூனிஸ்டு பெற்ற வெற்றிக்குக் காரணம், அந்த நாட்டிலே உள்ள திராவிடப்<noinclude></noinclude>
697s0qhaocxg4auzwm2g7yd7jrt7lr1
1943649
1943497
2026-06-09T03:31:37Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1943649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|138||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
The Ganatantra Parishad is strong in Orissa as an opposition party; the Jana Sangh and independents have some strength in the Punjab, Rajasthan, Uttar Pradesh which are strongly Aryan Belts.
{{left_margin|3em|ஒரிசாவில், பலம் வாய்ந்த எதிர்க் கட்சியாக கணதந்தர பரீஷத் உள்ளது! ஜனசங்கமும் சுயேச்சைகளும் பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் சிறிது வலிவு பெற்றுள்ளனர் - இந்த இடங்களெல்லாம் ஆரிய வட்டாரங்கள்.}}
The Dravidian mind is a daring mind with expressions and rich varieties.
திராவிட மனப்பான்மை, அஞ்சாதது! புத்தம் புது முறைகளைக் கையாண்டிடத் துடிப்பது. தம்பி! ஆரிய திராவிடப்பிரச்சினையைப் பேசிடும் நாம், வீணர்கள் என்று விளம்பி வந்தனரே, இப்போது அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஆரியர் - திராவிடர் என்று நாம் தனி ஆட்களைக் குறித்து, வெறுக்கவோ, விரட்டி அடிக்கவோ, பேசும் போக்கினரல்ல, முறைகளைத்தான் எடுத்துக் கூறி வருகிறோம்.
அதுவும் தவறு - முறைகள் ஒன்றோடொன்று குழைந்து போயே விட்டன, என்று கூறுவார் உளர்.
அவர்களெல்லாம், அகலக் கண்களைத் திறந்து பார்ப்பர், பாட்னா இதழ் தரும், இந்த ஆய்வுரையைக் கண்டு.
ஆரியம் என்பது பழமையின் பாசறை - திராவிடம் புதுமை பூத்திடும் பூங்கா - என்று நாம் கூறும்போது, அடுக்குமொழி பேசுகின்றனர் மயக்க என்று அலட்சியம் செய்தனரே, அவர்கள், இந்திய பூபாகத்தில் இருவேறு பகுதிகளை ஆரியக் கலாச்சாரம் பிடித்துக்கொண்டுள்ள இடம், திராவிடப் பண்பாடு நிரம்பிய இடம் என்று வேறுபடுத்திக் காட்டி, அந்த வேறுபாட்டினுக்கேற்றபடி, அரசியல் நிலைமைகள் உருவாகின்றன என்பதை பாட்னா பத்திரிகை விளக்கும்போது, என்ன பதில் அளிக்கின்றனர்!!
பாட்னாவில் உள்ள இந்த இதழுக்கும், நமது கழகத்துக்கும் தொடர்பு துளியும் இல்லை.
இல்லாததால்தான், கேரளத்தில் கம்யூனிஸ்டு பெற்ற வெற்றிக்குக் காரணம், அந்த நாட்டிலே உள்ள திராவிடப்<noinclude></noinclude>
iw4yt3vxc3pw0jaa81lk2zcbg12w82l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/149
250
645948
1943498
1942794
2026-06-08T18:51:48Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||139}}{{rule}}</noinclude>பண்பாடு, என்று எழுத முற்பட்ட இதழ், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடனேயே பணியாற்றி, குறிப்பிடத்தக்க வெற்றிபெற்ற நம்மைக் குறித்து ஏதும் எழுதவில்லை.
Home Land - ஆங்கில இதழ் வெளிவந்த பிறகு, கருத்துத் தொடர்பு ஏற்படக் கூடும்; அப்போது நமது கழகத்தின் செல்வாக்கு எத்திறத்தது என்பதனை இன்று அறியாமலிருக்கும் பலரும் அறிந்திட வாய்ப்புக் கிடைக்கும்.
வம்பு வல்லடிக்காரர்கள், வறட்டுக் கூச்சலிடுவோர், வகுப்புவாதம் பேசுவோர், வரைமுறை அழித்திட ஆர்ப்பரிப்போர் என்றெல்லாம், ஏளனமும் எரிச்சலும் கலந்து குரலிற் பேசி வந்தோரெல்லாம், இப்போதுதான் சிறிதளவு விழிப்புற்று நம்மைப்பற்றி அறிந்திட ஆவல் காட்டுகின்றனர். தம்பி! நமக்குக் கிடைத்தது 15 இடங்களேதான் என்றாலும் இதுவரையில் இல்லாத அளவிலும், முறையிலும், நமக்கு மக்களின் இதயத்திலே இடம் கிடைத்திருக்கிறது.
இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மட்டுமே மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கோட்பாடு கூறிடவில்லை.
அதிக எண்ணிக்கை உள்ள இடங்களைக் கைப்பற்றி விட்டால், உடனே காங்கிரஸ் வட்டாரம், கன்னத்தில் போட்டு கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறதா என்றால் அதுவுமில்லை.
நாம்தான், பல இடங்களில் டிபாசிட் இழந்தோம், பலமாகத் தோற்றோம், பதினைந்தே இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றோம், எனவே பரிகாசம் செய்கின்றனர் என்று வாதத்துக்கு ஒப்புக்கொள்வோம். நிரம்ப இடங்களைப் பிடித்துவிட்டால் மட்டும் மதிப்பளிக்கின்றனரோ? அந்த மாண்பு இருக்குமானால், மராட்டிய மக்கள் பெற்றுக் காட்டிய மகத்தான வெற்றிகண்ட காங்கிரசார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, இழைத்த அநீதியைத் துடைத்திட அல்லவோ முற்படுவர்! செய்தனரோ? அதுதான் இல்லை! மொழி வெறி ஊட்டி, மக்களை பெருமளவு ஏய்த்துவிட்டனர் என்று குற்றம் சாட்டி, மராட்டிய மக்கள் பெற்ற வெற்றியின் மதிப்பைக் குறைத்துப் பேசுகின்றனர்.
மராட்டிய மண்டலத்தில் மட்டும் 135 - இடங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் 32 - இடங்களைத்<noinclude></noinclude>
kyj0cewhbee73p5wrgn22k39pz66841
1943650
1943498
2026-06-09T03:33:25Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1943650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||139}}{{rule}}</noinclude>பண்பாடு, என்று எழுத முற்பட்ட இதழ், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடனேயே பணியாற்றி, குறிப்பிடத்தக்க வெற்றிபெற்ற நம்மைக் குறித்து ஏதும் எழுதவில்லை.
Home Land - ஆங்கில இதழ் வெளிவந்த பிறகு, கருத்துத் தொடர்பு ஏற்படக் கூடும்; அப்போது நமது கழகத்தின் செல்வாக்கு எத்திறத்தது என்பதனை இன்று அறியாமலிருக்கும் பலரும் அறிந்திட வாய்ப்புக் கிடைக்கும்.
வம்பு வல்லடிக்காரர்கள், வறட்டுக் கூச்சலிடுவோர், வகுப்புவாதம் பேசுவோர், வரைமுறை அழித்திட ஆர்ப்பரிப்போர் என்றெல்லாம், ஏளனமும் எரிச்சலும் கலந்து குரலிற் பேசி வந்தோரெல்லாம், இப்போதுதான் சிறிதளவு விழிப்புற்று நம்மைப்பற்றி அறிந்திட ஆவல் காட்டுகின்றனர். தம்பி! நமக்குக் கிடைத்தது 15 இடங்களேதான் என்றாலும் இதுவரையில் இல்லாத அளவிலும், முறையிலும், நமக்கு மக்களின் இதயத்திலே இடம் கிடைத்திருக்கிறது.
இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மட்டுமே மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கோட்பாடு கூறிடவில்லை.
அதிக எண்ணிக்கை உள்ள இடங்களைக் கைப்பற்றி விட்டால், உடனே காங்கிரஸ் வட்டாரம், கன்னத்தில் போட்டு கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறதா என்றால் அதுவுமில்லை.
நாம்தான், பல இடங்களில் டிபாசிட் இழந்தோம், பலமாகத் தோற்றோம், பதினைந்தே இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றோம், எனவே பரிகாசம் செய்கின்றனர் என்று வாதத்துக்கு ஒப்புக்கொள்வோம். நிரம்ப இடங்களைப் பிடித்துவிட்டால் மட்டும் மதிப்பளிக்கின்றனரோ? அந்த மாண்பு இருக்குமானால், மராட்டிய மக்கள் பெற்றுக் காட்டிய மகத்தான வெற்றிகண்ட காங்கிரசார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, இழைத்த அநீதியைத் துடைத்திட அல்லவோ முற்படுவர்! செய்தனரோ? அதுதான் இல்லை! மொழி வெறி ஊட்டி, மக்களை பெருமளவு ஏய்த்துவிட்டனர் என்று குற்றம் சாட்டி, மராட்டிய மக்கள் பெற்ற வெற்றியின் மதிப்பைக் குறைத்துப் பேசுகின்றனர்.
மராட்டிய மண்டலத்தில் மட்டும் 135 - இடங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் 32 - இடங்களைத்<noinclude></noinclude>
4nbsvlzk2o3gqha0hkk5i6sob88uui2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/150
250
645949
1943499
1942795
2026-06-08T18:53:03Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|140||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தான் பிடித்திட முடிந்தது; 100 - இடங்கள் சம்யுக்த மராட்டிய சமிதிக்குக் கிடைத்தது. மலையைக் கெல்லினர் எலி பிடித்தனர் காங்கிரசார் என்று கூறிப் பார், ஆர்ப்பரிப்பர், அந்தத் தலைவர்கள்! செய்யாத முயற்சி இல்லை - வீசாத பணம் இல்லை - பேசாத தலைவர் இல்லை - எனினும் பலன் கிட்டவில்லை.
டில்லி பாராளுமன்றத் தேர்தலில், 23 - இடங்கள்; இதில் 2 - இடங்கள்தான் காங்கிரசுக்கு!
மராட்டிய மக்கள் தாயகத்திடம் செலுத்தவேண்டிய அன்பினைத் தெளிவுபடக் காட்டிவிட்டனர்.
தடியடியும் துப்பாக்கிப் பிரயோகமும் நடாத்திய காங்கிரஸ் தர்பாருக்குத் தக்க பாடம் புகட்டி விட்டனர்.
உற்றார் உறவினர் என்றும், உலகம் மெச்ச வாழ்ந்திடுவோர் என்றும், உயர்ந்த இடத்தில் அமர்ந்தோர் என்றும் என்ன கித்தாப்பு பேசினாலும், அவர்கள் உரிமையை அழித்திடுவோர் என்றால், அவர் அடிவருடமாட்டோம் உரிமைக்காக வீரப் போரிட்டே தீருவோம் என்று மராட்டிய மக்கள், செயலால் காட்டிவிட்டனர்! 135-க்கு 32!! - காங்கிரசுக்கு!
இந்த தெளிவான முடிவுக்குப் பிறகாவது, காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டு, தன் எதேச்சாதிகாரத்தை விட்டொழித்ததா? இல்லை! இல்லை! 135-ல் 100 - இடங்களில் வெற்றி பெற்ற 'சமிதி'யைக் கேவலப்படுத்தித்தான் பேசி வருகிறது.
'நாக நாடு' உரிமைக்காகக் கிளர்ச்சிகள் நடத்திப் பலன் காணாததால், பிசோ என்னும் தலைவனுடைய ஆணையின்கீழ் திரண்டெழுந்து போர்க்கொடி உயர்த்தி விட்டிருக்கும் நாகர்கள் - சிதறுண்டு போயினர், சரணடைந்தனர், இந்திய ராணுவமும் ராஜதந்திரமும் சேர்ந்து நடத்திய தாக்குதலால் எதிர்ப்பு அழிந்தொழிந்து, தனிநாடு கேட்பது தீது என்ற தெளிவுபெற்ற நாகர்கள், இப்போது இந்திய சர்க்காருடன் ஒத்துழைக்கத் துடிக்கின்றனர், தோழமையைப் பெற விழைகின்றனர் என்றெல்லாம், 'டில்லி' பிரசாரம் செய்ததல்லவா? பிசோ பிடிபட்டு அடிபணிய வேண்டியது ஒன்றுதான் பாக்கி, அவன் வலது கரம் - அவன் கண் - அவனுடைய காது - அவனுடைய மூளை - போன்ற 'சகாக்கள்' பிடிபட்டனர், அறிவூட்டப் பெற்றனர், அடங்கி விட்டனர் என்றெல்லாம் அறிக்கைகளை வெளியிட்டு, டில்லி தர்பார் மகிழ்ச்சி தெரிவித்ததல்லவா, அந்த நாகநாடு இந்தத் தேர்தலிலே என்ன பாடம் தந்திருக்கிறது தெரியுமோ!<noinclude></noinclude>
e5esbke98le2l58x2vieaq0daqr2sgb
1943651
1943499
2026-06-09T03:34:07Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|140||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தான் பிடித்திட முடிந்தது; 100 - இடங்கள் சம்யுக்த மராட்டிய சமிதிக்குக் கிடைத்தது. மலையைக் கெல்லினர் எலி பிடித்தனர் காங்கிரசார் என்று கூறிப் பார், ஆர்ப்பரிப்பர், அந்தத் தலைவர்கள்! செய்யாத முயற்சி இல்லை - வீசாத பணம் இல்லை - பேசாத தலைவர் இல்லை - எனினும் பலன் கிட்டவில்லை.
டில்லி பாராளுமன்றத் தேர்தலில், 23 - இடங்கள்; இதில் 2 - இடங்கள்தான் காங்கிரசுக்கு!
மராட்டிய மக்கள் தாயகத்திடம் செலுத்தவேண்டிய அன்பினைத் தெளிவுபடக் காட்டிவிட்டனர்.
தடியடியும் துப்பாக்கிப் பிரயோகமும் நடாத்திய காங்கிரஸ் தர்பாருக்குத் தக்க பாடம் புகட்டி விட்டனர்.
உற்றார் உறவினர் என்றும், உலகம் மெச்ச வாழ்ந்திடுவோர் என்றும், உயர்ந்த இடத்தில் அமர்ந்தோர் என்றும் என்ன கித்தாப்பு பேசினாலும், அவர்கள் உரிமையை அழித்திடுவோர் என்றால், அவர் அடிவருடமாட்டோம் உரிமைக்காக வீரப் போரிட்டே தீருவோம் என்று மராட்டிய மக்கள், செயலால் காட்டிவிட்டனர்! 135-க்கு 32!! - காங்கிரசுக்கு!
இந்த தெளிவான முடிவுக்குப் பிறகாவது, காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டு, தன் எதேச்சாதிகாரத்தை விட்டொழித்ததா? இல்லை! இல்லை! 135-ல் 100 - இடங்களில் வெற்றி பெற்ற 'சமிதி'யைக் கேவலப்படுத்தித்தான் பேசி வருகிறது.
'நாக நாடு' உரிமைக்காகக் கிளர்ச்சிகள் நடத்திப் பலன் காணாததால், பிசோ என்னும் தலைவனுடைய ஆணையின்கீழ் திரண்டெழுந்து போர்க்கொடி உயர்த்தி விட்டிருக்கும் நாகர்கள் - சிதறுண்டு போயினர், சரணடைந்தனர், இந்திய ராணுவமும் ராஜதந்திரமும் சேர்ந்து நடத்திய தாக்குதலால் எதிர்ப்பு அழிந்தொழிந்து, தனிநாடு கேட்பது தீது என்ற தெளிவுபெற்ற நாகர்கள், இப்போது இந்திய சர்க்காருடன் ஒத்துழைக்கத் துடிக்கின்றனர், தோழமையைப் பெற விழைகின்றனர் என்றெல்லாம், 'டில்லி' பிரசாரம் செய்ததல்லவா? பிசோ பிடிபட்டு அடிபணிய வேண்டியது ஒன்றுதான் பாக்கி, அவன் வலது கரம் - அவன் கண் - அவனுடைய காது - அவனுடைய மூளை - போன்ற 'சகாக்கள்' பிடிபட்டனர், அறிவூட்டப் பெற்றனர், அடங்கி விட்டனர் என்றெல்லாம் அறிக்கைகளை வெளியிட்டு, டில்லி தர்பார் மகிழ்ச்சி தெரிவித்ததல்லவா, அந்த நாகநாடு இந்தத் தேர்தலிலே என்ன பாடம் தந்திருக்கிறது தெரியுமோ!<noinclude></noinclude>
iik8j4muvzl3x4upunbgaou14wr7g7m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/151
250
645950
1943505
1942797
2026-06-08T18:58:50Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||141}}{{rule}}</noinclude>
கடந்த பொதுத் தேர்தலின்போது, "எம்மை அடிமைப் படுத்திய டில்லி நடத்தும் தேர்தலில் நாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை; உரிமையை உயிரினும் மேலெனக் கருதிடும் நாகர் எவரும், இந்தத் தேர்தலில் பங்கு கொள்ளக்கூடாது" என்று நாகநாடு காணக் கிளர்ச்சி நடத்துபவர் கூறினர். நாகநாடு, அடியோடு தேர்தலை வெறுத்துத் தள்ளிவிட்டது. 'நாகநாடு' பகுதிக்கென இந்திய சர்க்கார் 3 - பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு என்றனர்; ஒரு இடத்துக்கும் 'ஆள்' கிடைக்கவில்லை, தேர்தலுக்கு நிற்க!!
இந்தத் தேர்தலின்போதும் ஒரு தொகுதிக்கு யாருமே அபேட்சகராக நிற்க முன்வரவில்லை!
மற்ற இரண்டு தொகுதிகளிலும், நாகநாடு தனி அரசு ஆக வேண்டும் என்ற உரிமைத் திட்டத்தை ஆதரிக்கும் சுயேச்சைகள் தான் வெற்றிபெற முடிந்தது - காங்கிரஸ் அல்ல!
நாக நாடு பகுதியில், 19 - சட்டசபைத் தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி, பெற்ற வெற்றி என்ன என்று கேட்டுப்பார்! நேரு பண்டிதரை உலகமே புகழ்கிறது என்கிறார்கள் - ஆனால் தனி அரசு கோரும் நாகர்கள், அந்தப் புகழொளி கண்டு மயங்கிட மறுத்து விட்டனர். 19-ல் 1-இடமே காங்கிரசுக்கு! ஒன்றே ஒன்று!!
குன்றுக்குக் குன்று, விடுதலை வேட்கை தாவுகிறதாம் அங்கு!
இங்கு அணைத்துவிட்டோம், அங்கு அணைத்து விட்டோம் என்று கூறி முடிப்பதற்குள், நாகநாடு உரிமைக்காக எழுந்துள்ள தியாகத்தீ, வேறு இடத்திலே கொழுந்துவிட்டு எரியக் காண்கின்றனர். வீழ்ந்துபட்டனர் என்றெண்ணி, வீழ்த்த எடுத்துக் கொண்ட உழைப்பினால் ஏற்பட்ட வியர்வையை இந்திய ராணுவத்தினர் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, வேறோர் இடத்திலே எதிர்ப்பு வெடிக்கிறது.
இந்த நிலைமையைக் கண்டாவது, காங்கிரஸ் தலைவர்கள், நாகநாட்டினர் வீறுகொண்டு எழுந்துள்ளனர், எம்மால் அவர்களை அடிமைப்படுத்த முடியவில்லை - வேட்டு முறையிலும் அவர்களை அழிக்க முடியவில்லை, ஓட்டு முறையாலும் ஒடுக்க இயலவில்லை, நாகநாடு தனி அரசு ஆகவேண்டும் என்பவர்களே, பெருவாரியான இடங்களிலே வெற்றி பெற்றனர் 19-ல் 1-தான் காங்கிரசுக்குக் கிடைத்தது - என்று கூறி, நாகநாடு கேட்பவரிடம் மதிப்பு காட்டுகின்றனரா?<noinclude></noinclude>
7zzseyamfmglhbhet95n2ch77ywe205
1943652
1943505
2026-06-09T03:34:35Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||141}}{{rule}}</noinclude>
கடந்த பொதுத் தேர்தலின்போது, "எம்மை அடிமைப் படுத்திய டில்லி நடத்தும் தேர்தலில் நாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை; உரிமையை உயிரினும் மேலெனக் கருதிடும் நாகர் எவரும், இந்தத் தேர்தலில் பங்கு கொள்ளக்கூடாது" என்று நாகநாடு காணக் கிளர்ச்சி நடத்துபவர் கூறினர். நாகநாடு, அடியோடு தேர்தலை வெறுத்துத் தள்ளிவிட்டது. 'நாகநாடு' பகுதிக்கென இந்திய சர்க்கார் 3 - பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு என்றனர்; ஒரு இடத்துக்கும் 'ஆள்' கிடைக்கவில்லை, தேர்தலுக்கு நிற்க!!
இந்தத் தேர்தலின்போதும் ஒரு தொகுதிக்கு யாருமே அபேட்சகராக நிற்க முன்வரவில்லை!
மற்ற இரண்டு தொகுதிகளிலும், நாகநாடு தனி அரசு ஆக வேண்டும் என்ற உரிமைத் திட்டத்தை ஆதரிக்கும் சுயேச்சைகள் தான் வெற்றிபெற முடிந்தது - காங்கிரஸ் அல்ல!
நாக நாடு பகுதியில், 19 - சட்டசபைத் தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி, பெற்ற வெற்றி என்ன என்று கேட்டுப்பார்! நேரு பண்டிதரை உலகமே புகழ்கிறது என்கிறார்கள் - ஆனால் தனி அரசு கோரும் நாகர்கள், அந்தப் புகழொளி கண்டு மயங்கிட மறுத்து விட்டனர். 19-ல் 1-இடமே காங்கிரசுக்கு! ஒன்றே ஒன்று!!
குன்றுக்குக் குன்று, விடுதலை வேட்கை தாவுகிறதாம் அங்கு!
இங்கு அணைத்துவிட்டோம், அங்கு அணைத்து விட்டோம் என்று கூறி முடிப்பதற்குள், நாகநாடு உரிமைக்காக எழுந்துள்ள தியாகத்தீ, வேறு இடத்திலே கொழுந்துவிட்டு எரியக் காண்கின்றனர். வீழ்ந்துபட்டனர் என்றெண்ணி, வீழ்த்த எடுத்துக் கொண்ட உழைப்பினால் ஏற்பட்ட வியர்வையை இந்திய ராணுவத்தினர் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, வேறோர் இடத்திலே எதிர்ப்பு வெடிக்கிறது.
இந்த நிலைமையைக் கண்டாவது, காங்கிரஸ் தலைவர்கள், நாகநாட்டினர் வீறுகொண்டு எழுந்துள்ளனர், எம்மால் அவர்களை அடிமைப்படுத்த முடியவில்லை - வேட்டு முறையிலும் அவர்களை அழிக்க முடியவில்லை, ஓட்டு முறையாலும் ஒடுக்க இயலவில்லை, நாகநாடு தனி அரசு ஆகவேண்டும் என்பவர்களே, பெருவாரியான இடங்களிலே வெற்றி பெற்றனர் 19-ல் 1-தான் காங்கிரசுக்குக் கிடைத்தது - என்று கூறி, நாகநாடு கேட்பவரிடம் மதிப்பு காட்டுகின்றனரா?<noinclude></noinclude>
m5pfg85i2grxamz8xjuvrmpdrrxagji
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/152
250
645951
1943506
1942798
2026-06-08T18:59:50Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|142||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இல்லை! இல்லை! இந்த நாகர்கள், தலைவெட்டிக் காலந்தள்ளுபவர்கள், வெளிநாட்டாரின் கைப்பாவைகள், காட்டுப்போக்கினர் என்று இழிமொழி பேசுகின்றனர்.
தேர்தலில், மக்களின் தீர்ப்பு எங்ஙனம் அமைகிறது என்பதைக் கண்டறிந்து, காங்கிரஸ் கட்சி தன் போக்கை மாற்றிக்கொள்வதாக இல்லை.
காரணம் வேறு ஏதேனும் காணவும் பெற்ற வெற்றிக்குக் களங்கம் கற்பிக்கவும் முற்படுகின்றனரேயொழிய, மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க முன்வருவதில்லை.
எதிர்க்கட்சிக்கு வெற்றி எத்தனை இடங்களில் என்பதைப் பொறுத்து காங்கிரஸ், தன் நோக்கையும் போக்கையும் அமைத்துக்கொள்ள மறுக்கிறது.
எனவே தம்பி, நமக்குக் கிடைத்த இடங்கள் எத்தனை என்பதுகூட அவ்வளவு முக்கியமல்ல.
எவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு!
என்பதுதான் மிகமிக முக்கியமானது. இந்த வெற்றி, அளவிலே எப்படியோ இருக்கட்டும், தரம் எப்படிப்பட்டது என்றால்,
அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
தமிழகத்தில் புதியதோர் வலிவு பொலிவுடன் எழுகிறது என்ற எண்ணத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது.
மக்கள் மனதிலே புதியதோர் ஆவல், அன்பு, நம்பிக்கை உணர்ச்சி எழுந்திருக்கிறது. இவ்வளவு ஏற்றமும், நமது கழகம், தன்னந்தனியே நின்று போராடிப் பெற்றது; துணை - கூட்டு - ஒத்துழைப்பு - என்பதேதும் இல்லை என்று அறியும் போது மக்கள் நமது கழகத்துக்கு உள்ள வலிவினை உணர முடிகிறது.
சிலாக்கியமான கொள்கைகள் உள்ளன; எவரும் போற்றிப் புகழ்ந்திடத்தக்க கொள்கைகள்; நாட்டுக்கு மிகமிகத் தேவையான கொள்கைகள் என்பதிலே ஐயமில்லை. ஆனால் அந்தக் கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறிக்கொண்டு உலவும் இந்தப் பேர்வழிகள், சரியான ஆட்களல்லவே, தரமற்றவர்கள், திறனற்றவர்கள், நேர்மையற்றவர்கள்; எனவே கொள்கை வெற்றி பெறாது; கொள்கை சிலாக்கியமானது என்பதற்காக, இப்படிப்-<noinclude></noinclude>
rkni8lz0lsi05wzfstvgm7l7wdnc2al
1943653
1943506
2026-06-09T03:35:15Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|142||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இல்லை! இல்லை! இந்த நாகர்கள், தலைவெட்டிக் காலந்தள்ளுபவர்கள், வெளிநாட்டாரின் கைப்பாவைகள், காட்டுப்போக்கினர் என்று இழிமொழி பேசுகின்றனர்.
தேர்தலில், மக்களின் தீர்ப்பு எங்ஙனம் அமைகிறது என்பதைக் கண்டறிந்து, காங்கிரஸ் கட்சி தன் போக்கை மாற்றிக்கொள்வதாக இல்லை.
காரணம் வேறு ஏதேனும் காணவும் பெற்ற வெற்றிக்குக் களங்கம் கற்பிக்கவும் முற்படுகின்றனரேயொழிய, மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க முன்வருவதில்லை.
எதிர்க்கட்சிக்கு வெற்றி எத்தனை இடங்களில் என்பதைப் பொறுத்து காங்கிரஸ், தன் நோக்கையும் போக்கையும் அமைத்துக்கொள்ள மறுக்கிறது.
எனவே தம்பி, நமக்குக் கிடைத்த இடங்கள் எத்தனை என்பதுகூட அவ்வளவு முக்கியமல்ல.
எவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு!
என்பதுதான் மிகமிக முக்கியமானது. இந்த வெற்றி, அளவிலே எப்படியோ இருக்கட்டும், தரம் எப்படிப்பட்டது என்றால்,
அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
தமிழகத்தில் புதியதோர் வலிவு பொலிவுடன் எழுகிறது என்ற எண்ணத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது.
மக்கள் மனதிலே புதியதோர் ஆவல், அன்பு, நம்பிக்கை உணர்ச்சி எழுந்திருக்கிறது. இவ்வளவு ஏற்றமும், நமது கழகம், தன்னந்தனியே நின்று போராடிப் பெற்றது; துணை - கூட்டு - ஒத்துழைப்பு - என்பதேதும் இல்லை என்று அறியும் போது மக்கள் நமது கழகத்துக்கு உள்ள வலிவினை உணர முடிகிறது.
சிலாக்கியமான கொள்கைகள் உள்ளன; எவரும் போற்றிப் புகழ்ந்திடத்தக்க கொள்கைகள்; நாட்டுக்கு மிகமிகத் தேவையான கொள்கைகள் என்பதிலே ஐயமில்லை. ஆனால் அந்தக் கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறிக்கொண்டு உலவும் இந்தப் பேர்வழிகள், சரியான ஆட்களல்லவே, தரமற்றவர்கள், திறனற்றவர்கள், நேர்மையற்றவர்கள்; எனவே கொள்கை வெற்றி பெறாது; கொள்கை சிலாக்கியமானது என்பதற்காக, இப்படிப்-<noinclude></noinclude>
f41fxr82cj2kxx2uw6o5qdoi8h1v7y7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/153
250
645952
1943840
1942799
2026-06-09T09:24:08Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||143}}{{rule}}</noinclude>பட்ட தரம் கெட்டவர்களுடன் கூடிப் பணியாற்ற முடியுமா! - என்று சில கட்சிகளைக் குறித்து எடுத்துக் கூறிடுவதுண்டு.
'ஆசாமிகள்' நல்லவர்கள், நாணயமானவர்கள், திறமை மிக்கவர்கள், மதிக்கத் தக்கவர்கள், அறிவாற்றலுள்ளவர்கள் - அதிலே ஒருவருக்கும் ஐயமில்லை; ஆனால் அவர்கள் எடுத்துக் காட்டும் கொள்கைகள் சரியானவைகளல்லவே, கேடு பயப்பன, நாட்டுக்குக் கேவலத்தைத் தருவன, மக்களை நாசப்படுத்துவனவாக உள்ளனவே; என்ன செய்வது? ஆசாமிகள் நல்லவர்கள் என்பதற்காக, அவர்களுடன் கூடி நாட்டைக் கெடுக்கும் கொள்கைக்கு ஆக்கம் அளிக்கலாமா - அறிவுடைமையாகுமா, ஆபத்தல்லவா அது? என்று சில கட்சிகள் குறித்துச் சிலர் கூறுவதுண்டு,
தம்பி! நம்மைப்பற்றிப் பலரும் கூறிவந்ததோ,
கொள்கையும் கேடானவை நாமும் தரமற்றவர்கள் என்பதல்லவா?
கொள்கை ஏது இவர்களுக்கு, வகுப்புவாதம் நாசமூட்டுவதாகுமே, நாட்டைப் பிளக்கும் நாசகாலர்களுக்குக் கட்சி ஒரு கேடா, வறட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கும் ஒரு கும்பலுக்கு, கொடி ஒன்று வேண்டுமா!! - நம்மைக் குறித்து மாற்றுக் கட்சிகள் கூறுவனவற்றை மெத்தக் கஷ்டப்பட்டு, நாகரீகமாக்கித் தரமுயன்றிருக்கிறேன்.
இதுவரையில் எந்த ஒரு கட்சியையும் இவ்வளவு கேவலமாக, ஒருவர் பேசி ஏசியதில்லை.
அவர்கள் நம்மைப்பற்றிக் கூறியுள்ள 'இழிமொழிகளை'த் தாங்கிக் கொள்ள முடிந்ததொன்றே, பலருக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வளவு கேவலப்படுத்தப்பட்ட நமது கழகம், மக்களிடம் இந்த அளவுக்கு மதிப்புப்பெற முடிந்தது என்றால், நாம் உள்ளபடி பெருமைப்படாமலிருக்க முடியுமா?
எத்துணை கேவலப்படுத்திக் காட்டினோம், இவர்களை வளரவிடாதீர்கள் நாட்டுக்கு நாசம் என்று எச்சரித்தோம், எனினும் பதினாறு இலட்சத்துக்குமேல் வாக்குகளை இந்த மக்கள் கொட்டித் தந்தனரே! - என்று எண்ணும்போதே, நம்மை ஏசி வருபவர்களின் வயிறு 'பகீர்' என்கிறது, நெஞ்சு பதறுகிறது, மக்களையே, துரத்தித் துரத்தி அடிக்கலாமா என்று துடிக்கிறார்கள்.
பதினைந்து இடங்களைப் பிடித்து விட்டார்களாம் - பதினைந்து!! - பூ! இது ஒரு பிரமாதமா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அதன் உண்மையான பொருள் இதுதான்; மக்களின் இதயத்திலே நமக்கோர் மதிப்புள்ள இடம் கிடைத்துவிட்டது என்ற உண்மை அவர்களின் உள்ளத்தைச் சல்லடைக் கண்ணாகத் துளைக்கிறது; துடியாய்த் துடிக்கிறார்கள்.<noinclude></noinclude>
iy8p1u6eh6fbx7bmgy5cppyd6d1vgfd
1943923
1943840
2026-06-09T10:34:46Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||143}}{{rule}}</noinclude>பட்ட தரம் கெட்டவர்களுடன் கூடிப் பணியாற்ற முடியுமா! - என்று சில கட்சிகளைக் குறித்து எடுத்துக் கூறிடுவதுண்டு.
'ஆசாமிகள்' நல்லவர்கள், நாணயமானவர்கள், திறமை மிக்கவர்கள், மதிக்கத் தக்கவர்கள், அறிவாற்றலுள்ளவர்கள் - அதிலே ஒருவருக்கும் ஐயமில்லை; ஆனால் அவர்கள் எடுத்துக் காட்டும் கொள்கைகள் சரியானவைகளல்லவே, கேடு பயப்பன, நாட்டுக்குக் கேவலத்தைத் தருவன, மக்களை நாசப்படுத்துவனவாக உள்ளனவே; என்ன செய்வது? ஆசாமிகள் நல்லவர்கள் என்பதற்காக, அவர்களுடன் கூடி நாட்டைக் கெடுக்கும் கொள்கைக்கு ஆக்கம் அளிக்கலாமா - அறிவுடைமையாகுமா, ஆபத்தல்லவா அது? என்று சில கட்சிகள் குறித்துச் சிலர் கூறுவதுண்டு,
தம்பி! நம்மைப்பற்றிப் பலரும் கூறிவந்ததோ,
கொள்கையும் கேடானவை நாமும் தரமற்றவர்கள் என்பதல்லவா?
கொள்கை ஏது இவர்களுக்கு, வகுப்புவாதம் நாசமூட்டுவதாகுமே, நாட்டைப் பிளக்கும் நாசகாலர்களுக்குக் கட்சி ஒரு கேடா, வறட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கும் ஒரு கும்பலுக்கு, கொடி ஒன்று வேண்டுமா!! - நம்மைக் குறித்து மாற்றுக் கட்சிகள் கூறுவனவற்றை மெத்தக் கஷ்டப்பட்டு, நாகரீகமாக்கித் தரமுயன்றிருக்கிறேன்.
இதுவரையில் எந்த ஒரு கட்சியையும் இவ்வளவு கேவலமாக, ஒருவர் பேசி ஏசியதில்லை.
அவர்கள் நம்மைப்பற்றிக் கூறியுள்ள 'இழிமொழிகளை'த் தாங்கிக் கொள்ள முடிந்ததொன்றே, பலருக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வளவு கேவலப்படுத்தப்பட்ட நமது கழகம், மக்களிடம் இந்த அளவுக்கு மதிப்புப்பெற முடிந்தது என்றால், நாம் உள்ளபடி பெருமைப்படாமலிருக்க முடியுமா?
எத்துணை கேவலப்படுத்திக் காட்டினோம், இவர்களை வளரவிடாதீர்கள் நாட்டுக்கு நாசம் என்று எச்சரித்தோம், எனினும் பதினாறு இலட்சத்துக்குமேல் வாக்குகளை இந்த மக்கள் கொட்டித் தந்தனரே! - என்று எண்ணும்போதே, நம்மை ஏசி வருபவர்களின் வயிறு 'பகீர்' என்கிறது, நெஞ்சு பதறுகிறது, மக்களையே, துரத்தித் துரத்தி அடிக்கலாமா என்று துடிக்கிறார்கள்.
பதினைந்து இடங்களைப் பிடித்து விட்டார்களாம் - பதினைந்து!! - பூ! இது ஒரு பிரமாதமா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அதன் உண்மையான பொருள் இதுதான்; மக்களின் இதயத்திலே நமக்கோர் மதிப்புள்ள இடம் கிடைத்துவிட்டது என்ற உண்மை அவர்களின் உள்ளத்தைச் சல்லடைக் கண்ணாகத் துளைக்கிறது; துடியாய்த் துடிக்கிறார்கள்.<noinclude></noinclude>
557snv9z8z76l178pbrgynkl15uq09s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/154
250
645953
1943841
1942800
2026-06-09T09:25:43Z
Fathima Shaila
6101
/* Problematic */
1943841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{rh|144||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பதினைந்து இடங்களைப் பிடித்து விட்டார்களாம் - பதினைந்து!! - பூ! இது ஒரு பிரமாதமா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அதன் உண்மையான பொருள் இதுதான்; மக்களின் இதயத்திலே நமக்கோர் மதிப்புள்ள இடம் கிடைத்துவிட்டது என்ற உண்மை அவர்களின் உள்ளத்தைச் சல்லடைக் கண்ணாகத் துளைக்கிறது; துடியாய்த் துடிக்கிறார்கள்.
அவர்கள் வீட்டில் சிறுவர்கள், கள்ளங் கபடமற்ற நிலையில், "அப்பா! பத்தும் ஐந்தும் கூட்டினால், எவ்வளவு?" என்று கேட்டுவிட்டால்கூடப் போதும். அவர்கள் பாபம் பதறி, "பாவீ! பாதகா! கண்ணீர்த்துளிகளின் 'வெற்றி'யையா கொண்டாடுகிறாய்! என் எதிரிலா? அவ்வளவு ஆணவமா உனக்கு? எதைக் கண்டு மயங்கி விட்டாயடா, ஏமாளி! அந்தப் பயல்களின் பேச்சைக் கேட்டா? எழுத்தைப் பார்த்தா? பாடல் கேட்டா? படம் பார்த்தா? பத்தும் ஐந்தும் கூட்டுவதா? பத்தும் ஐந்தும் பதினேழு! போ! ஆமாம்! அப்படித்தான் சொல்லுவேன்! கூரைமீது ஏறிக் கூவுவேன்! கோபுரத்தின்மீது ஏறிக் கொக்கரிப்பேன்!" என்றெல்லாம்கூட, குளறுவர்! நல்லவர்கள்தான், பாபம், ஆனால் அவர்கட்கு வந்துற்ற நோய் அப்படிப்பட்டது!!<noinclude></noinclude>
nksdqy132lw8kzfppfigbs6q9dwrp5v
1944007
1943841
2026-06-09T11:26:39Z
Fathima Shaila
6101
/* Proofread */
1944007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|144||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பதினைந்து இடங்களைப் பிடித்து விட்டார்களாம் - பதினைந்து!! - பூ! இது ஒரு பிரமாதமா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அதன் உண்மையான பொருள் இதுதான்; மக்களின் இதயத்திலே நமக்கோர் மதிப்புள்ள இடம் கிடைத்துவிட்டது என்ற உண்மை அவர்களின் உள்ளத்தைச் சல்லடைக் கண்ணாகத் துளைக்கிறது; துடியாய்த் துடிக்கிறார்கள்.
அவர்கள் வீட்டில் சிறுவர்கள், கள்ளங் கபடமற்ற நிலையில், "அப்பா! பத்தும் ஐந்தும் கூட்டினால், எவ்வளவு?" என்று கேட்டுவிட்டால்கூடப் போதும். அவர்கள் பாபம் பதறி, "பாவீ! பாதகா! கண்ணீர்த்துளிகளின் 'வெற்றி'யையா கொண்டாடுகிறாய்! என் எதிரிலா? அவ்வளவு ஆணவமா உனக்கு? எதைக் கண்டு மயங்கி விட்டாயடா, ஏமாளி! அந்தப் பயல்களின் பேச்சைக் கேட்டா? எழுத்தைப் பார்த்தா? பாடல் கேட்டா? படம் பார்த்தா? பத்தும் ஐந்தும் கூட்டுவதா? பத்தும் ஐந்தும் பதினேழு! போ! ஆமாம்! அப்படித்தான் சொல்லுவேன்! கூரைமீது ஏறிக் கூவுவேன்! கோபுரத்தின்மீது ஏறிக் கொக்கரிப்பேன்!" என்றெல்லாம்கூட, குளறுவர்! நல்லவர்கள்தான், பாபம், ஆனால் அவர்கட்கு வந்துற்ற நோய் அப்படிப்பட்டது!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
14-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
jzz0910gm99ad34bgq40a2f3z3y9wr2
1944009
1944007
2026-06-09T11:27:40Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1944009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|144||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பதினைந்து இடங்களைப் பிடித்து விட்டார்களாம் - பதினைந்து!! - பூ! இது ஒரு பிரமாதமா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அதன் உண்மையான பொருள் இதுதான்; மக்களின் இதயத்திலே நமக்கோர் மதிப்புள்ள இடம் கிடைத்துவிட்டது என்ற உண்மை அவர்களின் உள்ளத்தைச் சல்லடைக் கண்ணாகத் துளைக்கிறது; துடியாய்த் துடிக்கிறார்கள்.
அவர்கள் வீட்டில் சிறுவர்கள், கள்ளங் கபடமற்ற நிலையில், "அப்பா! பத்தும் ஐந்தும் கூட்டினால், எவ்வளவு?" என்று கேட்டுவிட்டால்கூடப் போதும். அவர்கள் பாபம் பதறி, "பாவீ! பாதகா! கண்ணீர்த்துளிகளின் 'வெற்றி'யையா கொண்டாடுகிறாய்! என் எதிரிலா? அவ்வளவு ஆணவமா உனக்கு? எதைக் கண்டு மயங்கி விட்டாயடா, ஏமாளி! அந்தப் பயல்களின் பேச்சைக் கேட்டா? எழுத்தைப் பார்த்தா? பாடல் கேட்டா? படம் பார்த்தா? பத்தும் ஐந்தும் கூட்டுவதா? பத்தும் ஐந்தும் பதினேழு! போ! ஆமாம்! அப்படித்தான் சொல்லுவேன்! கூரைமீது ஏறிக் கூவுவேன்! கோபுரத்தின்மீது ஏறிக் கொக்கரிப்பேன்!" என்றெல்லாம்கூட, குளறுவர்! நல்லவர்கள்தான், பாபம், ஆனால் அவர்கட்கு வந்துற்ற நோய் அப்படிப்பட்டது!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
14-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
g9tllbk2g8440ifbqsf5zypxz5hcaay
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/155
250
645954
1943694
1942801
2026-06-09T04:49:23Z
Info-farmer
232
- துப்புரவு
1943694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 85
தம்பி!
படமும் பாடமும் (4)
மராட்டிய மண்டல எழுச்சியும் வெற்றியும் -
தேர்தலில் தி. மு. கவும் காங்கிரசும் பெற்ற வாக்குநிலை
தமிழகத்தின்
தனிச்சிறப்பினை, இலக்கியமும்,
வெட்டுண்டும் சிதறுண்டும் கிடக்கும் நிலையில் மட்டுமே
கிடைத்திடும் வரலாறும் காட்டும்போது, எனக்கு மன எழுச்சி
உண்டாவது போலவே, எவருக்கும் உண்டாகத்தானே செய்யும்.
நாட்டுச் சிறப்புப்பற்றி அறிந்திடும்போது, அனைவரும்
அகமகிழத்தான் செய்வர் - அந்த உணர்ச்சி, 'கல்லார்க்கும்
கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாக' அமைகிறது.
பொல்லாத புலவர்கள், ஏனோ இவ்வளவு அழகுபட,
உள்ளத்தில் உவகை பொங்கிடத்தக்க வகையில், நந்தம் நாடு
பற்றிப் பாடினரோ என்று திகைத்துக் கேட்டிட வேண்டி
நேரிடுகிறது, இன்று நம் கண்முன் நெளியும் நிலைமைகளுடன்,
புலவர்கள் பாக்கள் மூலம் காட்டிடும் தமிழக நிலைமைகளை
ஒப்பிட்டுப் பார்த்திடும்போது.
தமிழக வரலாறு, நம் தாயக வரலாறு என்ற முறையில் என்
உள்ளத்தில் உவகையை உண்டாக்குவது இயற்கைதான் - ஆனால்.
அதற்கு அடுத்தபடியாக என் மனதுக்கு எழுச்சியைத் தரத்தக்கதாக,
மராட்டிய மண்டல வரலாறு அமைகிறது. என்
னென்ன வீரக் காதைகள்! எத்துணை எத்துணை தியாகங்கள்!
ஏரோட்டியவன் எதிரியை விரட்டிட வாளேந்தியதும்,
தலைவாரிப் பூச்சூடி மகிழத்தக்க பருவத்தினள் குதிரை ஏறி<noinclude></noinclude>
1xbb67hzv7k6tseh7t23h8fxzxvpz2v
1943844
1943694
2026-06-09T09:29:59Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
<b>
கடிதம் : 85
{{center|{{x-larger|படமும் பாடமும் (4)}}}}
{{left_margin|3em|<poem>மராட்டிய மண்டல எழுச்சியும் வெற்றியும் -
தேர்தலில் தி. மு. கவும் காங்கிரசும் பெற்ற வாக்குநிலை</poem>}}
தம்பி!</b>
{{X-larger|த}}மிழகத்தின் தனிச்சிறப்பினை, இலக்கியமும், வெட்டுண்டும் சிதறுண்டும் கிடக்கும் நிலையில் மட்டுமே கிடைத்திடும் வரலாறும் காட்டும்போது, எனக்கு மன எழுச்சி உண்டாவது போலவே, எவருக்கும் உண்டாகத்தானே செய்யும். நாட்டுச் சிறப்புப்பற்றி அறிந்திடும்போது, அனைவரும் அகமகிழத்தான் செய்வர் - அந்த உணர்ச்சி, 'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாக' அமைகிறது.
பொல்லாத புலவர்கள், ஏனோ இவ்வளவு அழகுபட, உள்ளத்தில் உவகை பொங்கிடத்தக்க வகையில், நந்தம் நாடு பற்றிப் பாடினரோ என்று திகைத்துக் கேட்டிட வேண்டி நேரிடுகிறது, இன்று நம் கண்முன் நெளியும் நிலைமைகளுடன், புலவர்கள் பாக்கள் மூலம் காட்டிடும் தமிழக நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்திடும்போது.
தமிழக வரலாறு, நம் தாயக வரலாறு என்ற முறையில் என் உள்ளத்தில் உவகையை உண்டாக்குவது இயற்கைதான் - ஆனால் அதற்கு அடுத்தபடியாக என் மனதுக்கு எழுச்சியைத் தரத்தக்கதாக, மராட்டிய மண்டல வரலாறு அமைகிறது. என்னென்ன வீரக் காதைகள்! எத்துணை எத்துணை தியாகங்கள்! ஏரோட்டியவன் எதிரியை விரட்டிட வாளேந்தியதும், தலைவாரிப் பூச்சூடி மகிழத்தக்க பருவத்தினள் குதிரை ஏறி<noinclude></noinclude>
p5xddcq27s6v3ffyrgwexcmttkm4fz4
1943926
1943844
2026-06-09T10:36:13Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம் : 85
{{center|{{x-larger|படமும் பாடமும் (4)}}}}
{{left_margin|3em|<poem>மராட்டிய மண்டல எழுச்சியும் வெற்றியும் -
தேர்தலில் தி. மு. கவும் காங்கிரசும் பெற்ற வாக்குநிலை</poem>}}
தம்பி!</b>
{{X-larger|த}}மிழகத்தின் தனிச்சிறப்பினை, இலக்கியமும், வெட்டுண்டும் சிதறுண்டும் கிடக்கும் நிலையில் மட்டுமே கிடைத்திடும் வரலாறும் காட்டும்போது, எனக்கு மன எழுச்சி உண்டாவது போலவே, எவருக்கும் உண்டாகத்தானே செய்யும். நாட்டுச் சிறப்புப்பற்றி அறிந்திடும்போது, அனைவரும் அகமகிழத்தான் செய்வர் - அந்த உணர்ச்சி, 'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாக' அமைகிறது.
பொல்லாத புலவர்கள், ஏனோ இவ்வளவு அழகுபட, உள்ளத்தில் உவகை பொங்கிடத்தக்க வகையில், நந்தம் நாடு பற்றிப் பாடினரோ என்று திகைத்துக் கேட்டிட வேண்டி நேரிடுகிறது, இன்று நம் கண்முன் நெளியும் நிலைமைகளுடன், புலவர்கள் பாக்கள் மூலம் காட்டிடும் தமிழக நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்திடும்போது.
தமிழக வரலாறு, நம் தாயக வரலாறு என்ற முறையில் என் உள்ளத்தில் உவகையை உண்டாக்குவது இயற்கைதான் - ஆனால் அதற்கு அடுத்தபடியாக என் மனதுக்கு எழுச்சியைத் தரத்தக்கதாக, மராட்டிய மண்டல வரலாறு அமைகிறது. என்னென்ன வீரக் காதைகள்! எத்துணை எத்துணை தியாகங்கள்! ஏரோட்டியவன் எதிரியை விரட்டிட வாளேந்தியதும், தலைவாரிப் பூச்சூடி மகிழத்தக்க பருவத்தினள் குதிரை ஏறி<noinclude></noinclude>
59tr130dzh513uzfu9kvk0w3wzcv027
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/156
250
645955
1943845
1942802
2026-06-09T09:31:39Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|146||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மாற்றானைப் போரிட்டு விரட்டியதும், கீர்த்திக் கணவாயில் குருதி கொட்டியேனும் நாட்டை மீட்டிடக் கிளம்பிடும் ஆற்றல் படையினரின் அஞ்சா நெஞ்சமும், காணக்காண நெஞ்சு நெக்குருகும்.
மராட்டிய மண்டலம், அன்று அரசு பெற்று, அணியெனத் திகழ்ந்தது; இன்று அரசு இழந்து அல்லல்படுகிறது; எனினும், அந்த மக்கள் நாட்டுப்பற்றை இழந்தாரில்லை; தம் பண்டைப் பெருமையை மறந்தனரில்லை; மறவாதது மட்டுமல்ல, பெருமையை மீட்டிட முடியும் என்று உறுதிபூண்டு, இதுபோது பணியாற்றி வருகின்றனர்.
இந்த மாபெரும் எழுச்சியின் ஒரு சிறு கூறுதான் சம்யுக்த மராட்டிய சமிதி எனும் முயற்சி; இந்த முயற்சி, நம்பிக்கை தருவதாக அமைந்துவிட்டது! மராட்டிய மண்டலத்திலே, காங்கிரஸ் மேலிடம் இழைத்த அநீதியை எதிர்த்து, கொடுமைக்கு ஆளானார்கள் அனைவரும் ஒன்றுகூடி, காங்கிரசுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே அமைந்தனர் புதிய முகாம் - சம்யுக்த மராட்டிய சமிதி வெவ்வேறு கட்சிகளை நடாத்திக்கொண்டு வருபவர்கள் - தத்தமக்கென்று தனிக்கொடியும் படையும் கொண்டுள்ளோர் - இந்த ஒரு நோக்கத்துக்காக, தமது ஆற்றலை தனித்தனியே செலவிட்டால் சிதறுண்டு போகும் என்பதற்காக ஒரு தனி முகாம் அமைத்து கூட்டுவலிவு காட்டிக் காங்கிரசை எதிர்த்தனர் - 135 இடங்களில் 100 இடங்களில் வாகை சூடினர்.
இங்கு, அது போன்ற முயற்சி வெற்றிபெறவில்லை!
உள்ளதை மறைத்திடாமல் பேசுவது என்றால், இங்கு காங்கிரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் போட்டி எத்துணை கடுமையோ, அதனினும் கடுமையாக, காங்கிரசுக்கு எதிர்ப்புக் கட்சிகளாக உள்ளவைகளுக்குள் இருந்து வந்தன!
காங்கிரஸ் வெற்றி பெற்றால்கூடப் பரவாயில்லை, இந்தக் கழகம் வெற்றிபெறக் கூடாது - என்பதை மேடையிலேயே பேசிடச் சிலர் கூசவில்லை.
எது எந்த நாசமாகப் போனாலும் பரவாயில்லை, பார்ப்பானோ பாதகனோ, மொண்டியோ முடமோ, கூனோ குருடோ, ஊர்க்குடி கெடுப்பவனோ ஊமையோ, கழுகோ வௌவாலோ, காட்டானோ காவாலியோ, எவன் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, இந்தக் கண்ணீர்த்துளிகள், மட்டும்<noinclude></noinclude>
l7vocorgljhkdvhhsys5f5flceu8t2u
1943929
1943845
2026-06-09T10:37:52Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|146||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மாற்றானைப் போரிட்டு விரட்டியதும், கீர்த்திக் கணவாயில் குருதி கொட்டியேனும் நாட்டை மீட்டிடக் கிளம்பிடும் ஆற்றல் படையினரின் அஞ்சா நெஞ்சமும், காணக்காண நெஞ்சு நெக்குருகும்.
மராட்டிய மண்டலம், அன்று அரசு பெற்று, அணியெனத் திகழ்ந்தது; இன்று அரசு இழந்து அல்லல்படுகிறது; எனினும், அந்த மக்கள் நாட்டுப்பற்றை இழந்தாரில்லை; தம் பண்டைப் பெருமையை மறந்தனரில்லை; மறவாதது மட்டுமல்ல, பெருமையை மீட்டிட முடியும் என்று உறுதிபூண்டு, இதுபோது பணியாற்றி வருகின்றனர்.
இந்த மாபெரும் எழுச்சியின் ஒரு சிறு கூறுதான் சம்யுக்த மராட்டிய சமிதி எனும் முயற்சி; இந்த முயற்சி, நம்பிக்கை தருவதாக அமைந்துவிட்டது! மராட்டிய மண்டலத்திலே, காங்கிரஸ் மேலிடம் இழைத்த அநீதியை எதிர்த்து, கொடுமைக்கு ஆளானார்கள் அனைவரும் ஒன்றுகூடி, காங்கிரசுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே அமைந்தனர் புதிய முகாம் - சம்யுக்த மராட்டிய சமிதி வெவ்வேறு கட்சிகளை நடாத்திக்கொண்டு வருபவர்கள் - தத்தமக்கென்று தனிக்கொடியும் படையும் கொண்டுள்ளோர் - இந்த ஒரு நோக்கத்துக்காக, தமது ஆற்றலை தனித்தனியே செலவிட்டால் சிதறுண்டு போகும் என்பதற்காக ஒரு தனி முகாம் அமைத்து கூட்டுவலிவு காட்டிக் காங்கிரசை எதிர்த்தனர் - 135 இடங்களில் 100 இடங்களில் வாகை சூடினர்.
இங்கு, அது போன்ற முயற்சி வெற்றிபெறவில்லை!
உள்ளதை மறைத்திடாமல் பேசுவது என்றால், இங்கு காங்கிரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் போட்டி எத்துணை கடுமையோ, அதனினும் கடுமையாக, காங்கிரசுக்கு எதிர்ப்புக் கட்சிகளாக உள்ளவைகளுக்குள் இருந்து வந்தன!
காங்கிரஸ் வெற்றி பெற்றால்கூடப் பரவாயில்லை, இந்தக் கழகம் வெற்றிபெறக் கூடாது - என்பதை மேடையிலேயே பேசிடச் சிலர் கூசவில்லை.
எது எந்த நாசமாகப் போனாலும் பரவாயில்லை, பார்ப்பானோ பாதகனோ, மொண்டியோ முடமோ, கூனோ குருடோ, ஊர்க்குடி கெடுப்பவனோ ஊமையோ, கழுகோ வௌவாலோ, காட்டானோ காவாலியோ, எவன் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, இந்தக் கண்ணீர்த்துளிகள், மட்டும்<noinclude></noinclude>
46yze4iwk0jnbob3tujtn8fbyoz9qxd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/157
250
645956
1943849
1942803
2026-06-09T09:35:35Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||147}}{{rule}}</noinclude>வெற்றி பெறக்கூடாது - அதைக் காண நேரிடுமானால் எமக்கு உள்ளவை கண்களல்ல, புண்கள்!! - என்று பேசிடும் அளவுக்கு அநாகரீக அரசியல் படமெடுத்தாடிற்றே!!
மராட்டியத்திலே, உரிமைக்காக அனைவரும் ஒன்றுபட்டு நின்று காங்கிரசை எதிர்த்துப் போராடினர் - எனவே 135-ல் 100 இடங்கள் வெற்றிபெற முடிந்தது. இங்கு, நிலைமை வேறு; மராட்டியம் போல, இங்கு, காங்கிரசை எதிர்த்து நிற்கும் கட்சிகள், ஒன்றை ஒன்று ஒழித்துக் கட்டவேண்டும் என்ற எண்ணம் கொள்ளாது, ஒன்றுக்கொன்று துணை நிற்கவேண்டும் என்ற திட்டத்தை அமுலாக்கி, கூட்டுச் சக்தியைக் காட்டி இருந்தால், காங்கிரசுக்கு இத்தனை 'அமோகமான' வெற்றி கிடைத்திருக்காது.
மொத்தத்தில், சென்னை மாநிலத்திலே, காங்கிரசுக் கட்சிக்கு ஆதரவாகத் தரப்பட்ட ஓட்டுகளைவிட, காங்கிரசுக் கட்சிக்கு எதிராகத் தரப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கையே அதிகம்.
தொகுதிகளைத் தனித்தனியே பார்க்கும்போது, பதறப் பதற, எதிர்க்கட்சிகள் 'பங்குச் சண்டை' போட்டுக் கொண்டதால் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதைக் காணலாம்!
எதிர்க் கட்சிகளுக்குள் ஒரு உடன்பாடு, ஒத்துழைப்புத் திட்டம் இருந்திருக்குமானால், காங்கிரசுக்குச் சரிவு, சரிக்கட்ட முடியாத அளவுக்கு ஏற்பட்டிருந்திருக்கும்.
எதிர்க்கட்சிகள், ஒன்றை ஒன்று மதிக்க மறுத்ததும், உடன்பாடு குறித்து உரையாடி முடிவுகாணத் தகுந்த முறை, தக்க சமயத்தில் ஏற்படாமற் போனதும், காங்கிரசுக்கு 'அமோக' வெற்றி தேடிக்கொள்ள வழி தந்தது.
மக்கள் பேரில் குற்றம் கூறுவதற்கில்லை.
காங்கிரஸ் எதேச்சதிகாரத்தை நாங்கள் வெறுக்கிறோம், எதிர்க்கிறோம், மீண்டும் அந்த எதேச்சதிகாரத்தை அனுமதிக்க விரும்போம் என்று மக்கள், தமது 'தீர்ப்பை' தெளிவுடன், துணிவுடன், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல் அளித்துள்ளனர்; மக்கள் பேரில் குறை இல்லை - குற்றமத்தனையும் மக்களை நடத்திச் செல்வதாகக் கூறப்படும், தலைவர்களிடமே இருந்திருக்கிறது.
தம்பி! திருவையாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துக் கிடைத்த "ஓட்டுகள்' 19,722; காங்கிரஸ் கட்சியை<noinclude></noinclude>
hlvupcqsyutvpd1rmkmzryltbjryo10
1943851
1943849
2026-06-09T09:36:24Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||147}}{{rule}}</noinclude>வெற்றி பெறக்கூடாது - அதைக் காண நேரிடுமானால் எமக்கு உள்ளவை கண்களல்ல, புண்கள்!! - என்று பேசிடும் அளவுக்கு அநாகரீக அரசியல் படமெடுத்தாடிற்றே!!
மராட்டியத்திலே, உரிமைக்காக அனைவரும் ஒன்றுபட்டு நின்று காங்கிரசை எதிர்த்துப் போராடினர் - எனவே 135-ல் 100 இடங்கள் வெற்றிபெற முடிந்தது. இங்கு, நிலைமை வேறு; மராட்டியம் போல, இங்கு, காங்கிரசை எதிர்த்து நிற்கும் கட்சிகள், ஒன்றை ஒன்று ஒழித்துக் கட்டவேண்டும் என்ற எண்ணம் கொள்ளாது, ஒன்றுக்கொன்று துணை நிற்கவேண்டும் என்ற திட்டத்தை அமுலாக்கி, கூட்டுச் சக்தியைக் காட்டி இருந்தால், காங்கிரசுக்கு இத்தனை 'அமோகமான' வெற்றி கிடைத்திருக்காது.
மொத்தத்தில், சென்னை மாநிலத்திலே, காங்கிரசுக் கட்சிக்கு ஆதரவாகத் தரப்பட்ட ஓட்டுகளைவிட, காங்கிரசுக் கட்சிக்கு எதிராகத் தரப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கையே அதிகம்.
தொகுதிகளைத் தனித்தனியே பார்க்கும்போது, பதறப் பதற, எதிர்க்கட்சிகள் 'பங்குச் சண்டை' போட்டுக் கொண்டதால் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதைக் காணலாம்!
எதிர்க் கட்சிகளுக்குள் ஒரு உடன்பாடு, ஒத்துழைப்புத் திட்டம் இருந்திருக்குமானால், காங்கிரசுக்குச் சரிவு, சரிக்கட்ட முடியாத அளவுக்கு ஏற்பட்டிருந்திருக்கும்.
எதிர்க்கட்சிகள், ஒன்றை ஒன்று மதிக்க மறுத்ததும், உடன்பாடு குறித்து உரையாடி முடிவுகாணத் தகுந்த முறை, தக்க சமயத்தில் ஏற்படாமற் போனதும், காங்கிரசுக்கு 'அமோக' வெற்றி தேடிக்கொள்ள வழி தந்தது.
மக்கள் பேரில் குற்றம் கூறுவதற்கில்லை.
காங்கிரஸ் எதேச்சதிகாரத்தை நாங்கள் வெறுக்கிறோம், எதிர்க்கிறோம், மீண்டும் அந்த எதேச்சதிகாரத்தை அனுமதிக்க விரும்போம் என்று மக்கள், தமது 'தீர்ப்பை' தெளிவுடன், துணிவுடன், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல் அளித்துள்ளனர்; மக்கள் பேரில் குறை இல்லை - குற்றமத்தனையும் மக்களை நடத்திச் செல்வதாகக் கூறப்படும், தலைவர்களிடமே இருந்திருக்கிறது.
தம்பி! திருவையாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துக் கிடைத்த 'ஓட்டுகள்' 19,722; காங்கிரஸ் கட்சியை<noinclude></noinclude>
4tit59uvzhugmorhd9ge5rmeqs0v4mc
1943932
1943851
2026-06-09T10:39:29Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||147}}{{rule}}</noinclude>வெற்றி பெறக்கூடாது - அதைக் காண நேரிடுமானால் எமக்கு உள்ளவை கண்களல்ல, புண்கள்!! - என்று பேசிடும் அளவுக்கு அநாகரீக அரசியல் படமெடுத்தாடிற்றே!!
மராட்டியத்திலே, உரிமைக்காக அனைவரும் ஒன்றுபட்டு நின்று காங்கிரசை எதிர்த்துப் போராடினர் - எனவே 135-ல் 100 இடங்கள் வெற்றிபெற முடிந்தது. இங்கு, நிலைமை வேறு; மராட்டியம் போல, இங்கு, காங்கிரசை எதிர்த்து நிற்கும் கட்சிகள், ஒன்றை ஒன்று ஒழித்துக் கட்டவேண்டும் என்ற எண்ணம் கொள்ளாது, ஒன்றுக்கொன்று துணை நிற்கவேண்டும் என்ற திட்டத்தை அமுலாக்கி, கூட்டுச் சக்தியைக் காட்டி இருந்தால், காங்கிரசுக்கு இத்தனை 'அமோகமான' வெற்றி கிடைத்திருக்காது.
மொத்தத்தில், சென்னை மாநிலத்திலே, காங்கிரசுக் கட்சிக்கு ஆதரவாகத் தரப்பட்ட ஓட்டுகளைவிட, காங்கிரசுக் கட்சிக்கு எதிராகத் தரப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கையே அதிகம்.
தொகுதிகளைத் தனித்தனியே பார்க்கும்போது, பதறப் பதற, எதிர்க்கட்சிகள் 'பங்குச் சண்டை' போட்டுக் கொண்டதால் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதைக் காணலாம்!
எதிர்க் கட்சிகளுக்குள் ஒரு உடன்பாடு, ஒத்துழைப்புத் திட்டம் இருந்திருக்குமானால், காங்கிரசுக்குச் சரிவு, சரிக்கட்ட முடியாத அளவுக்கு ஏற்பட்டிருந்திருக்கும்.
எதிர்க்கட்சிகள், ஒன்றை ஒன்று மதிக்க மறுத்ததும், உடன்பாடு குறித்து உரையாடி முடிவுகாணத் தகுந்த முறை, தக்க சமயத்தில் ஏற்படாமற் போனதும், காங்கிரசுக்கு 'அமோக' வெற்றி தேடிக்கொள்ள வழி தந்தது.
மக்கள் பேரில் குற்றம் கூறுவதற்கில்லை.
காங்கிரஸ் எதேச்சதிகாரத்தை நாங்கள் வெறுக்கிறோம், எதிர்க்கிறோம், மீண்டும் அந்த எதேச்சதிகாரத்தை அனுமதிக்க விரும்போம் என்று மக்கள், தமது 'தீர்ப்பை' தெளிவுடன், துணிவுடன், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல் அளித்துள்ளனர்; மக்கள் பேரில் குறை இல்லை - குற்றமத்தனையும் மக்களை நடத்திச் செல்வதாகக் கூறப்படும், தலைவர்களிடமே இருந்திருக்கிறது.
தம்பி! திருவையாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துக் கிடைத்த 'ஓட்டுகள்' 19,722; காங்கிரஸ் கட்சியை<noinclude></noinclude>
fvfgdnbz5x11k37a9iw1twbc30544cw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/158
250
645957
1943852
1942804
2026-06-09T09:40:42Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|148||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எதிர்த்து மக்கள் போட்டுள்ள ஓட்டுகள் 26,138 - என்றாலும் வெற்றி பெற்றவர், காங்கிரஸ் அபேட்சகராக நின்ற சுவாமிநாத மேற்கொண்டார் என்பவர்! இந்த விசித்திரத்துக்குக் காரணம் என்ன? காங்கிரசை எதிர்த்து திருவையாறு தொகுதி மக்கள் 26,138 - ஓட்டுகள் அளித்தனர் - ஆனால், அவை மொத்தமாக ஒருவருக்கு போய்ச் சேரவில்லை, ஆளுக்குக் கொஞ்சமாகப் பலர் பிய்த்து எடுத்துக் கொண்டு விட்டனர்.
{{left_margin|3em|பட்சிராஜன் {{gap|1}}8,270
சுயம்பிரகாசம் {{gap|1}}8,077
இராதாகிருஷ்ணன் {{gap|1}}4,648
இராமலிங்கம் {{gap|1}}4,096
திருவேங்கிடத்தான் ஐயங்கார் {{gap|1}}1,047}}
இப்படி, காங்கிரசுக்கு எதிர்ப்பான ஓட்டுகள் சிதறிப் போயுள்ளன! இவர்கள் அனைவரும் தோற்றனர் - மொத்தமாக 19,722 - ஓட்டுகளைத் திரட்டிக் கொள்ள முடிந்த மேற் கொண்டார் எனும் காங்கிரசுக் கட்சியார் வெற்றி பெற்றார்!
திருவையாறு தொகுதியிலே காங்கிரசு வெற்றிபெற்றது என்று விழாக் கொண்டாடி, காங்கிரசின் செல்வாக்கினைப் பாரீர் என்று சிந்து பாடுவர்! ஆனால், தொகுதி மக்களிலேயோ, 26,138 - பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று கருதுகிறார்கள். 19,722 வாக்காளர் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வேண்டும் என்று தீர்ப்புக் கூறினர்.
26,138 - மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது என்று தீர்ப்பளித்தும், பலன் கிடைக்காமற் போனதற்குக் காரணம் என்ன?
ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொள்வோம் என்று கூறி பத்து ரூபா நோட்டை, ஐந்து பாகமாகக் கிழித்து, ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொண்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது இந்தச் சம்பவம்.
காங்கிரசு கூடாது, ஆகாது என்பதைக் குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளை - 'ஓட்டுகளை' - மக்கள் மொத்தமாக ஒருவரிடம் அளித்திருந்தால், காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றிருக்க முடியாது - திருவையாறு, காங்கிரஸ் கோட்டை என்று பேசிப் பெருமைப்பட முடியாது! ஆனால் காங்கிரசு கூடாது என்பதைக்<noinclude></noinclude>
s7v2jn6xg8r6ofoh990uf3571uazhs9
1943853
1943852
2026-06-09T09:41:11Z
Fathima Shaila
6101
1943853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|148||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எதிர்த்து மக்கள் போட்டுள்ள ஓட்டுகள் 26,138 - என்றாலும் வெற்றி பெற்றவர், காங்கிரஸ் அபேட்சகராக நின்ற சுவாமிநாத மேற்கொண்டார் என்பவர்! இந்த விசித்திரத்துக்குக் காரணம் என்ன? காங்கிரசை எதிர்த்து திருவையாறு தொகுதி மக்கள் 26,138 - ஓட்டுகள் அளித்தனர் - ஆனால், அவை மொத்தமாக ஒருவருக்கு போய்ச் சேரவில்லை, ஆளுக்குக் கொஞ்சமாகப் பலர் பிய்த்து எடுத்துக் கொண்டு விட்டனர்.
{{left_margin|3em|பட்சிராஜன் {{gap|1}}8,270
சுயம்பிரகாசம் {{gap|1}}8,077
இராதாகிருஷ்ணன் {{gap|1}}4,648
இராமலிங்கம் {{gap|1}}4,096
திருவேங்கிடத்தான் ஐயங்கார் {{gap|1}}1,047}}
இப்படி, காங்கிரசுக்கு எதிர்ப்பான ஓட்டுகள் சிதறிப் போயுள்ளன! இவர்கள் அனைவரும் தோற்றனர் - மொத்தமாக 19,722 - ஓட்டுகளைத் திரட்டிக் கொள்ள முடிந்த மேற் கொண்டார் எனும் காங்கிரசுக் கட்சியார் வெற்றி பெற்றார்!
திருவையாறு தொகுதியிலே காங்கிரசு வெற்றிபெற்றது என்று விழாக் கொண்டாடி, காங்கிரசின் செல்வாக்கினைப் பாரீர் என்று சிந்து பாடுவர்! ஆனால், தொகுதி மக்களிலேயோ, 26,138 - பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று கருதுகிறார்கள். 19,722 வாக்காளர் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வேண்டும் என்று தீர்ப்புக் கூறினர்.
26,138 - மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது என்று தீர்ப்பளித்தும், பலன் கிடைக்காமற் போனதற்குக் காரணம் என்ன?
ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொள்வோம் என்று கூறி பத்து ரூபா நோட்டை, ஐந்து பாகமாகக் கிழித்து, ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொண்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது இந்தச் சம்பவம்.
காங்கிரசு கூடாது, ஆகாது என்பதைக் குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளை - 'ஓட்டுகளை' - மக்கள் மொத்தமாக ஒருவரிடம் அளித்திருந்தால், காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றிருக்க முடியாது - திருவையாறு, காங்கிரஸ் கோட்டை என்று பேசிப் பெருமைப்பட முடியாது! ஆனால் காங்கிரசு கூடாது என்பதைக்<noinclude></noinclude>
9y8bbcafmpj0hjwgdze8qic4aiwvj35
1943854
1943853
2026-06-09T09:42:04Z
Fathima Shaila
6101
1943854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|148||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எதிர்த்து மக்கள் போட்டுள்ள ஓட்டுகள் 26,138 - என்றாலும் வெற்றி பெற்றவர், காங்கிரஸ் அபேட்சகராக நின்ற சுவாமிநாத மேற்கொண்டார் என்பவர்! இந்த விசித்திரத்துக்குக் காரணம் என்ன? காங்கிரசை எதிர்த்து திருவையாறு தொகுதி மக்கள் 26,138 - ஓட்டுகள் அளித்தனர் - ஆனால், அவை மொத்தமாக ஒருவருக்கு போய்ச் சேரவில்லை, ஆளுக்குக் கொஞ்சமாகப் பலர் பிய்த்து எடுத்துக் கொண்டு விட்டனர்.
{{left_margin|3em|பட்சிராஜன் {{gap}}8,270
சுயம்பிரகாசம் {{gap}}8,077
இராதாகிருஷ்ணன் {{gap}}4,648
இராமலிங்கம் {{gap}}4,096
திருவேங்கிடத்தான் ஐயங்கார் {{gap}}1,047}}
இப்படி, காங்கிரசுக்கு எதிர்ப்பான ஓட்டுகள் சிதறிப் போயுள்ளன! இவர்கள் அனைவரும் தோற்றனர் - மொத்தமாக 19,722 - ஓட்டுகளைத் திரட்டிக் கொள்ள முடிந்த மேற் கொண்டார் எனும் காங்கிரசுக் கட்சியார் வெற்றி பெற்றார்!
திருவையாறு தொகுதியிலே காங்கிரசு வெற்றிபெற்றது என்று விழாக் கொண்டாடி, காங்கிரசின் செல்வாக்கினைப் பாரீர் என்று சிந்து பாடுவர்! ஆனால், தொகுதி மக்களிலேயோ, 26,138 - பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று கருதுகிறார்கள். 19,722 வாக்காளர் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வேண்டும் என்று தீர்ப்புக் கூறினர்.
26,138 - மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது என்று தீர்ப்பளித்தும், பலன் கிடைக்காமற் போனதற்குக் காரணம் என்ன?
ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொள்வோம் என்று கூறி பத்து ரூபா நோட்டை, ஐந்து பாகமாகக் கிழித்து, ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொண்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது இந்தச் சம்பவம்.
காங்கிரசு கூடாது, ஆகாது என்பதைக் குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளை - 'ஓட்டுகளை' - மக்கள் மொத்தமாக ஒருவரிடம் அளித்திருந்தால், காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றிருக்க முடியாது - திருவையாறு, காங்கிரஸ் கோட்டை என்று பேசிப் பெருமைப்பட முடியாது! ஆனால் காங்கிரசு கூடாது என்பதைக்<noinclude></noinclude>
9liuxnp8upwt4cenl03qhincey6fgbx
1943933
1943854
2026-06-09T10:40:05Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|148||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எதிர்த்து மக்கள் போட்டுள்ள ஓட்டுகள் 26,138 - என்றாலும் வெற்றி பெற்றவர், காங்கிரஸ் அபேட்சகராக நின்ற சுவாமிநாத மேற்கொண்டார் என்பவர்! இந்த விசித்திரத்துக்குக் காரணம் என்ன? காங்கிரசை எதிர்த்து திருவையாறு தொகுதி மக்கள் 26,138 - ஓட்டுகள் அளித்தனர் - ஆனால், அவை மொத்தமாக ஒருவருக்கு போய்ச் சேரவில்லை, ஆளுக்குக் கொஞ்சமாகப் பலர் பிய்த்து எடுத்துக் கொண்டு விட்டனர்.
{{left_margin|3em|பட்சிராஜன் {{gap}}8,270
சுயம்பிரகாசம் {{gap}}8,077
இராதாகிருஷ்ணன் {{gap}}4,648
இராமலிங்கம் {{gap}}4,096
திருவேங்கிடத்தான் ஐயங்கார் {{gap}}1,047}}
இப்படி, காங்கிரசுக்கு எதிர்ப்பான ஓட்டுகள் சிதறிப் போயுள்ளன! இவர்கள் அனைவரும் தோற்றனர் - மொத்தமாக 19,722 - ஓட்டுகளைத் திரட்டிக் கொள்ள முடிந்த மேற் கொண்டார் எனும் காங்கிரசுக் கட்சியார் வெற்றி பெற்றார்!
திருவையாறு தொகுதியிலே காங்கிரசு வெற்றிபெற்றது என்று விழாக் கொண்டாடி, காங்கிரசின் செல்வாக்கினைப் பாரீர் என்று சிந்து பாடுவர்! ஆனால், தொகுதி மக்களிலேயோ, 26,138 - பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று கருதுகிறார்கள். 19,722 வாக்காளர் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வேண்டும் என்று தீர்ப்புக் கூறினர்.
26,138 - மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது என்று தீர்ப்பளித்தும், பலன் கிடைக்காமற் போனதற்குக் காரணம் என்ன?
ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொள்வோம் என்று கூறி பத்து ரூபா நோட்டை, ஐந்து பாகமாகக் கிழித்து, ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொண்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது இந்தச் சம்பவம்.
காங்கிரசு கூடாது, ஆகாது என்பதைக் குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளை - 'ஓட்டுகளை' - மக்கள் மொத்தமாக ஒருவரிடம் அளித்திருந்தால், காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றிருக்க முடியாது - திருவையாறு, காங்கிரஸ் கோட்டை என்று பேசிப் பெருமைப்பட முடியாது! ஆனால் காங்கிரசு கூடாது என்பதைக்<noinclude></noinclude>
p6xohld5gx4jzstjbi6uu4g36yl41ln
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/159
250
645958
1943855
1942805
2026-06-09T09:44:20Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||149}}{{rule}}</noinclude>குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளில் 8,270 - நமது கழகத் தோழர் பட்சிராஜனிடமும், 8,077 - சீட்டுகளை, காங்கிரஸ் சீர்திருத்தக் குழுவினருடன் கூடிக்கொண்ட சுயம்பிரகாசம் அவர்களிடமும் என்று இம்முறையில் ஐந்து தோழர்களிடம், ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, 26,138 - ஓட்டுகளைப் பிரித்துப் பிரித்துக் கொடுத்து விட்டனர் - பத்து ரூபாய் நோட்டு கிழித்துக் கொடுக்கப்பட்டது - துண்டுகளாக்கப்பட்டன - பலன் இல்லாமற் போய்விட்டது.
திருவையாறு தொகுதியில் 26,138 - மக்கள் காங்கிரசை எதிர்த்து ஓட்டு அளித்தும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று விட்டதன் மர்மம், இதுதானே!
காங்கிரசை எதிர்த்து ஓட் அளிக்க வேண்டுமென்று முடிவு செய்த அந்த 26,138 - வாக்காளர்களும், தத்தமது அறிவு, ஆராய்ச்சி, தொடர்பு, தோழமை, தெளிவு ஆகியவற்றுக்குத் தக்கபடி, காங்கிரசை வீழ்த்தக் கூடியவர் இவராகத்தான் இருக்க வேண்டும், இவருக்கு ஆதரவு அளித்தால்தான் காங்கிரஸ் கட்சியை முறியடிக்க முடியும், என்று முடிவு செய்து, அதற்குத் தக்கபடி ஓட்டுக்களைத் தந்தனர். இவ்வளவு 'அபேட்சகர்கள்' காங்கிரசை எதிர்க்கும்போது, காங்கிரசை எதிர்த்தொழிக்க எண்ணும் வாக்காளர்கள், குழப்பமடைவதும், அதன் பயனாக 'ஓட்டுகள்' சிதறுவதும்தானே நடக்கும்.
காங்கிரசை எதிர்த்த அத்தனை அபேட்சகர்களும், காங்கிரஸ்கட்சி கூடாது, ஆகாது, அதற்கு ஓட்டளிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டுள்ள வாக்காளர்களைச் சந்தித்தபோது, காங்கிரஸ்கட்சியை வீழ்த்தும் ஆற்றல், காங்கிரஸ் கட்சியினால் ஏற்பட்டுவிட்ட கேடுபாடுகளைப் போக்கும் வலிவு எனக்கு உண்டு, எனக்குத்தான் உண்டு, காங்கிரசை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு உங்களிடம் ஓட்டு கேட்க வருகிறார்களே மற்றவர்கள், அவர்களுக்கு அந்த ஆற்றலும் கிடையாது, வெற்றி பெறும் வாய்ப்பும் இல்லை; எனக்கு ஓட்டு அளித்தால் மட்டுமே காங்கிரசை வீழ்த்த முடியும்! என்று பேசியிருப்பர். வாக்காளர்கள் இதுபோல நாலாபக்கமும் பிடித்து இழுக்கப்பட்டதால், முடிவு நைந்துபோய்விட்டது.
"காங்கிரஸ் கட்சி கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், காங்கிரசை வீழ்த்த, கழகத்தானால் முடியாது, நம்ம சுயம்பிரகாசம்தான் அதற்குச் சரியானவர் என்று 8,077 - வாக்காளர்க்குத் தோன்றியிருக்கிறது; இல்லை, இல்லை, என்ன இருந்தாலும், திராவிட பார்லிமெண்டரி கட்சி என்று சட்ட<noinclude></noinclude>
gjhfixy7th9s2els1z5y3vxz12l6q12
1943934
1943855
2026-06-09T10:40:59Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||149}}{{rule}}</noinclude>குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளில் 8,270 - நமது கழகத் தோழர் பட்சிராஜனிடமும், 8,077 - சீட்டுகளை, காங்கிரஸ் சீர்திருத்தக் குழுவினருடன் கூடிக்கொண்ட சுயம்பிரகாசம் அவர்களிடமும் என்று இம்முறையில் ஐந்து தோழர்களிடம், ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, 26,138 - ஓட்டுகளைப் பிரித்துப் பிரித்துக் கொடுத்து விட்டனர் - பத்து ரூபாய் நோட்டு கிழித்துக் கொடுக்கப்பட்டது - துண்டுகளாக்கப்பட்டன - பலன் இல்லாமற் போய்விட்டது.
திருவையாறு தொகுதியில் 26,138 - மக்கள் காங்கிரசை எதிர்த்து ஓட்டு அளித்தும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று விட்டதன் மர்மம், இதுதானே!
காங்கிரசை எதிர்த்து ஓட் அளிக்க வேண்டுமென்று முடிவு செய்த அந்த 26,138 - வாக்காளர்களும், தத்தமது அறிவு, ஆராய்ச்சி, தொடர்பு, தோழமை, தெளிவு ஆகியவற்றுக்குத் தக்கபடி, காங்கிரசை வீழ்த்தக் கூடியவர் இவராகத்தான் இருக்க வேண்டும், இவருக்கு ஆதரவு அளித்தால்தான் காங்கிரஸ் கட்சியை முறியடிக்க முடியும், என்று முடிவு செய்து, அதற்குத் தக்கபடி ஓட்டுக்களைத் தந்தனர். இவ்வளவு 'அபேட்சகர்கள்' காங்கிரசை எதிர்க்கும்போது, காங்கிரசை எதிர்த்தொழிக்க எண்ணும் வாக்காளர்கள், குழப்பமடைவதும், அதன் பயனாக 'ஓட்டுகள்' சிதறுவதும்தானே நடக்கும்.
காங்கிரசை எதிர்த்த அத்தனை அபேட்சகர்களும், காங்கிரஸ்கட்சி கூடாது, ஆகாது, அதற்கு ஓட்டளிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டுள்ள வாக்காளர்களைச் சந்தித்தபோது, காங்கிரஸ்கட்சியை வீழ்த்தும் ஆற்றல், காங்கிரஸ் கட்சியினால் ஏற்பட்டுவிட்ட கேடுபாடுகளைப் போக்கும் வலிவு எனக்கு உண்டு, எனக்குத்தான் உண்டு, காங்கிரசை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு உங்களிடம் ஓட்டு கேட்க வருகிறார்களே மற்றவர்கள், அவர்களுக்கு அந்த ஆற்றலும் கிடையாது, வெற்றி பெறும் வாய்ப்பும் இல்லை; எனக்கு ஓட்டு அளித்தால் மட்டுமே காங்கிரசை வீழ்த்த முடியும்! என்று பேசியிருப்பர். வாக்காளர்கள் இதுபோல நாலாபக்கமும் பிடித்து இழுக்கப்பட்டதால், முடிவு நைந்துபோய்விட்டது.
"காங்கிரஸ் கட்சி கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், காங்கிரசை வீழ்த்த, கழகத்தானால் முடியாது, நம்ம சுயம்பிரகாசம்தான் அதற்குச் சரியானவர் என்று 8,077 - வாக்காளர்க்குத் தோன்றியிருக்கிறது; இல்லை, இல்லை, என்ன இருந்தாலும், திராவிட பார்லிமெண்டரி கட்சி என்று சட்ட<noinclude></noinclude>
ooyubhxnherp5pvkyebhrd9faoyr3cl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/160
250
645959
1943856
1942806
2026-06-09T09:45:51Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|150||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>சபையில் இருக்கும்போது கூறிக்கொண்ட அதே சுயம்பிரகாசம் அவர்கள், இப்போது இழுத்தவன் பின்னோடு போகிற போக்கில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியிலே சேருகிறாரே, இப்படிப்பட்டவர் ஆதரித்துப் பலனுமில்லை, ஆதரிப்பது நிச்சயமுமல்ல, நாம் நமது கழகத்துப் பட்சிராஜனைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று 8,270 வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது; இத்தனை தொல்லை எதற்கு, ஐயங்கார் ஸ்வாமிகளை ஆதரித்துவிட்டுப் போவோம், அவர்தான் காங்கிரசை ஒழித்துக் கட்டக் கூடியவர் என்ற எண்ணம் 1,047 - வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது; காங்கிரஸ் சர்வாதிகாரத்தை முறியடிக்க, மற்றவர்களை ஆதரித்தால் பயன் இல்லை; சம்மட்டி கொண்டு அடிக்க வேண்டும்; சரியான ஆசாமி இதற்கு, கம்யூனிஸ்டுதான், ஆகவே, அவருக்குத்தான் ஓட்டு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் 4,096 - வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது!
மொத்தத்திலோ 26,138 - வாக்காளர்களுக்கு, காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம்.
இதேபோலப் பல தொகுதிகளிலும், நிலைமை ஏற்பட்டு விட்டது; மொத்தத்தில் காங்கிரசை எதிர்த்து வாக்காளர்கள் தீர்ப்பு அளித்திருக்கின்றனர்; ஆனால் தீர்ப்புச் சீட்டுகளை, பல்வேறு பெட்டிகளிலே பிரித்துப் பிரித்துப் போடவேண்டிய நிலைமை - மக்களால்கூட அல்ல - தலைவர்களால் ஏற்பட்டு விட்டது.
அதனால்தான் தம்பி! மக்கள் பேரில் குறை கூறுவதற்கில்லை, குற்றம் 'தலைவர்கள்' பேரில்தான் என்று கூறினேன்.
நமது இராஜேந்திரன் தொகுதி தேனீயைப் பாரேன். நாடகமாடி நாடாளலாமா என்ற தத்துவம் கக்கினார்களே சிலர், இரண்டிலும் திறமையற்றவர்கள், அவர்கள் எதிர்பார்க்கவில்லை, சென்னையில் பல ஆண்டுகளாக "வாசம்' செய்து கொண்டுள்ள அந்த இளைஞன், தேனீ தொகுதியில் பெற்றிருக்கும் செல்வாக்கின் அளவை. 31,404 வாக்குகளல்லவா, கிடைத்திருக்கிறது, 'மணிமகுடத்துக்கு!!' காங்கிரசுக்குத்தான் வெற்றி ஆனால் வெற்றி பெற்றவருக்கு, 'விருது' என்ன தெரியுமோ! இராஜேந்திரனைத் தோற்கடித்த தேனீ தியாகராஜன்!! பார்த்தாயா, தம்பியின் சமர்த்தை! தியாகராஜனுக்கு, பத்ம பூஷணம் பட்டம்போல், இப்போது இராஜேந்திரன் பெயர்<noinclude></noinclude>
2ogar40e4zb3pftdb7q1us25cr55nnk
1943936
1943856
2026-06-09T10:42:28Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|150||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>சபையில் இருக்கும்போது கூறிக்கொண்ட அதே சுயம்பிரகாசம் அவர்கள், இப்போது இழுத்தவன் பின்னோடு போகிற போக்கில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியிலே சேருகிறாரே, இப்படிப்பட்டவர் ஆதரித்துப் பலனுமில்லை, ஆதரிப்பது நிச்சயமுமல்ல, நாம் நமது கழகத்துப் பட்சிராஜனைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று 8,270 வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது; இத்தனை தொல்லை எதற்கு, ஐயங்கார் ஸ்வாமிகளை ஆதரித்துவிட்டுப் போவோம், அவர்தான் காங்கிரசை ஒழித்துக் கட்டக் கூடியவர் என்ற எண்ணம் 1,047 - வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது; காங்கிரஸ் சர்வாதிகாரத்தை முறியடிக்க, மற்றவர்களை ஆதரித்தால் பயன் இல்லை; சம்மட்டி கொண்டு அடிக்க வேண்டும்; சரியான ஆசாமி இதற்கு, கம்யூனிஸ்டுதான், ஆகவே, அவருக்குத்தான் ஓட்டு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் 4,096 - வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது!
மொத்தத்திலோ 26,138 - வாக்காளர்களுக்கு, காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம்.
இதேபோலப் பல தொகுதிகளிலும், நிலைமை ஏற்பட்டு விட்டது; மொத்தத்தில் காங்கிரசை எதிர்த்து வாக்காளர்கள் தீர்ப்பு அளித்திருக்கின்றனர்; ஆனால் தீர்ப்புச் சீட்டுகளை, பல்வேறு பெட்டிகளிலே பிரித்துப் பிரித்துப் போடவேண்டிய நிலைமை - மக்களால்கூட அல்ல - தலைவர்களால் ஏற்பட்டு விட்டது.
அதனால்தான் தம்பி! மக்கள் பேரில் குறை கூறுவதற்கில்லை, குற்றம் 'தலைவர்கள்' பேரில்தான் என்று கூறினேன்.
நமது இராஜேந்திரன் தொகுதி தேனீயைப் பாரேன். நாடகமாடி நாடாளலாமா என்ற தத்துவம் கக்கினார்களே சிலர், இரண்டிலும் திறமையற்றவர்கள், அவர்கள் எதிர்பார்க்கவில்லை, சென்னையில் பல ஆண்டுகளாக "வாசம்' செய்து கொண்டுள்ள அந்த இளைஞன், தேனீ தொகுதியில் பெற்றிருக்கும் செல்வாக்கின் அளவை. 31,404 வாக்குகளல்லவா, கிடைத்திருக்கிறது, 'மணிமகுடத்துக்கு!!' காங்கிரசுக்குத்தான் வெற்றி ஆனால் வெற்றி பெற்றவருக்கு, 'விருது' என்ன தெரியுமோ! இராஜேந்திரனைத் தோற்கடித்த தேனீ தியாகராஜன்!! பார்த்தாயா, தம்பியின் சமர்த்தை! தியாகராஜனுக்கு, பத்ம பூஷணம் பட்டம்போல், இப்போது இராஜேந்திரன் பெயர்<noinclude></noinclude>
69qm71g1dpulwgzdi3kz93wunxsk16k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/161
250
645960
1943857
1942807
2026-06-09T09:47:07Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||151}}{{rule}}</noinclude>பயன்படுகிறது!! இதேபோலச் சென்னையில், கூட்ட விளம்பரச் சுவரொட்டி கண்டேன் - கேலிக்காக நானாக இட்டுக் கட்டிக்கொண்டு கூறினேன் என்று காங்கிரசார் யாராவது எண்ணிக் கொள்ளப் போகிறார்கள். 38,185 வாக்குகள் பெற்றார் தியாகராஜன்; காங்கிரஸ் வெற்றி பெற்றது; தேனீ தேசியக் கோட்டை என்று பெருமைப்படட்டும் - வேண்டாமென்று கூற, நாம் யார்.
ஆனால், தேனீ தொகுதி மக்களின் தீர்ப்பு என்ன?
காங்கிரஸ் அபேட்சகருக்கு வெற்றி கிட்டிற்றே தவிர 46,712 மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது, என்றல்லவா தீர்ப்பளித்துள்ளனர். 38,185 வெற்றிபெற்றது! 46,712 தோல்வியுற்றது! காரணம், தெரிகிறதல்லவா?
31,404 வாக்காளர்கள் காங்கிரஸ் கூடாது, ஆகாது, என்ற தம்முடைய தீர்ப்பினை, இராஜேந்திரன் மூலமாக, நாட்டுக்கு அறிவித்தார்கள்; 15,308 வாக்காளர்கள், காங்கிரஸ் கூடாது என்ற தீர்ப்பை, சீர்திருத்தக் கமிட்டி சார்பில் போட்டியிட்ட அருணாசலம் என்பவர் மூலம், நாட்டுக்கு அறிவித்தனர்; மொத்தத்தில் காங்கிரஸ் கூடாது என்று தீர்ப்பளித்தவர் தொகை 46,712!! நோட்டு கிழிக்கப்பட்டுப் போய்விட்டது! ஓட்டுச் சிதறிவிட்டது! காங்கிரஸ் வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொண்டது.
தேனீ, காங்கிரசுக்கா ஆதரவு காட்டியிருக்கிறது? இல்லையே!!
பல்வேறு தொகுதிகளிலே, காங்கிரசுக்கு இதே முறையிலே தான் வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொள்ள முடிந்திருக்கிறது!
கொடைக்கானல் தொகுதியில், கழகத் தோழர் குருசாமிக்குக் கிடைத்த 17,452 வாக்குகளுடன், காங்கிரசை எதிர்த்த சுயேச்சை ஞானவரம் என்பவருக்குக் கிடைத்த 6,365 - வாக்குகளையும் கூட்டி, வெற்றி கிட்டியது என்ற நிலை பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் அளகிரிசாமியார் பெற்ற 21,107 வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார். தவறு, மக்கள்மீது அல்ல என்ற பாடம் கிடைக்கும்!
அரியலூரில், தம்பி, 31,048 வாக்காளர்களை, 11,744 வாக்காளர்கள் தோற்கடித்திருக்கிறார்களே, தெரியுமா!!
காங்கிரஸ் கூடாது என்று 31,048 வாக்காளர்கள் தீர்ப்பளித்தனர், ஆனால், கழகத் தோழர் நாராயணனிடம்<noinclude></noinclude>
je8adpy3kuzx38tjl70qjc5pw1be9jv
1943939
1943857
2026-06-09T10:44:06Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||151}}{{rule}}</noinclude>பயன்படுகிறது!! இதேபோலச் சென்னையில், கூட்ட விளம்பரச் சுவரொட்டி கண்டேன் - கேலிக்காக நானாக இட்டுக் கட்டிக்கொண்டு கூறினேன் என்று காங்கிரசார் யாராவது எண்ணிக் கொள்ளப் போகிறார்கள். 38,185 வாக்குகள் பெற்றார் தியாகராஜன்; காங்கிரஸ் வெற்றி பெற்றது; தேனீ தேசியக் கோட்டை என்று பெருமைப்படட்டும் - வேண்டாமென்று கூற, நாம் யார்.
ஆனால், தேனீ தொகுதி மக்களின் தீர்ப்பு என்ன?
காங்கிரஸ் அபேட்சகருக்கு வெற்றி கிட்டிற்றே தவிர 46,712 மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது, என்றல்லவா தீர்ப்பளித்துள்ளனர். 38,185 வெற்றிபெற்றது! 46,712 தோல்வியுற்றது! காரணம், தெரிகிறதல்லவா?
31,404 வாக்காளர்கள் காங்கிரஸ் கூடாது, ஆகாது, என்ற தம்முடைய தீர்ப்பினை, இராஜேந்திரன் மூலமாக, நாட்டுக்கு அறிவித்தார்கள்; 15,308 வாக்காளர்கள், காங்கிரஸ் கூடாது என்ற தீர்ப்பை, சீர்திருத்தக் கமிட்டி சார்பில் போட்டியிட்ட அருணாசலம் என்பவர் மூலம், நாட்டுக்கு அறிவித்தனர்; மொத்தத்தில் காங்கிரஸ் கூடாது என்று தீர்ப்பளித்தவர் தொகை 46,712!! நோட்டு கிழிக்கப்பட்டுப் போய்விட்டது! ஓட்டுச் சிதறிவிட்டது! காங்கிரஸ் வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொண்டது.
தேனீ, காங்கிரசுக்கா ஆதரவு காட்டியிருக்கிறது? இல்லையே!!
பல்வேறு தொகுதிகளிலே, காங்கிரசுக்கு இதே முறையிலே தான் வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொள்ள முடிந்திருக்கிறது!
கொடைக்கானல் தொகுதியில், கழகத் தோழர் குருசாமிக்குக் கிடைத்த 17,452 வாக்குகளுடன், காங்கிரசை எதிர்த்த சுயேச்சை ஞானவரம் என்பவருக்குக் கிடைத்த 6,365 - வாக்குகளையும் கூட்டி, வெற்றி கிட்டியது என்ற நிலை பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் அளகிரிசாமியார் பெற்ற 21,107 வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார். தவறு, மக்கள்மீது அல்ல என்ற பாடம் கிடைக்கும்!
அரியலூரில், தம்பி, 31,048 வாக்காளர்களை, 11,744 வாக்காளர்கள் தோற்கடித்திருக்கிறார்களே, தெரியுமா!!
காங்கிரஸ் கூடாது என்று 31,048 வாக்காளர்கள் தீர்ப்பளித்தனர், ஆனால், கழகத் தோழர் நாராயணனிடம்<noinclude></noinclude>
2pfqow0ehkcfgucipksyfswllnthcr9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/162
250
645961
1943861
1942808
2026-06-09T09:48:53Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|152||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>10,404 ஓட்டுகள் மட்டுமே தந்தனர்; 6,992 வாக்குகளை அப்துல்காதர் என்பவரிடமும், தனராஜ் என்பவரிடம் 4,797 வாக்குகளும், மாணிக்கம் என்பவரிடம் 3,069 வாக்குகளும், 2,640 வாக்குகளை அரசன் என்பவரிடமும், 2,154 வாக்குகளை தங்கவேலு என்பவரிடமும் தந்துள்ளனர்; கொடுத்தவரையில் கொடுங்கள் என்று 992 வாக்குகளை வடிவேலு என்பவர் பெற்றிருக்கிறார்.
இத்தனை பேரும், காங்கிரசை எதிர்த்து நின்றவர்கள்.
இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஓட்டு அளித்தபோது, வாக்காளர் எண்ணிக்கொண்டது, காங்கிரசை வீழ்த்த நமது 'ஓட்டு' பயன்படுகிறது என்பதுதான்! ஆனால் நடைபெற்றதோ, வாக்காளர்களில் மிகப் பெரும்பாலோர் விரும்பாதது, எதிர்பாராதது; 11,744 வாக்குகள் மட்டுமே பெற்று, காங்கிரஸ் அபேட்சகர் இராமலிங்கப் படையாச்சி என்பவர் வெற்றிக்கொடி நாட்டினார் - மூலைக்கு ஒருவராக நின்றுகொண்டு, முழக்கமிட்டவர்களில் யாருக்கு வாக்களித்தால் காங்கிரசை ஒழித்துக்கட்டலாம் என்பதில் மக்கள் குழப்பமடைந்தனர்; ஓட்டுகள் பிளவுபட்டன; காங்கிரஸ் பிழைத்துக்கொண்டது!
அரியலூரில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றார், ஆனால் அந்தத் தொகுதியில் காங்கிரசுக்குச் செல்வாக்கு என்று கூறிட முடியாது, எதிர்ப்பாளர்கள் 31,048 ஆதரவாளரின் தொகை 11,744 மட்டுமே!
தங்கவேலுவோ, வடிவேலுவோ, அரசனோ அப்துல் காதரோ, நாமேன் வீணாக ஓட்டுகளைப் பிரியச் செய்வது, கழகத்துக்குத்தான் கைகொடுப்போமே என்று மட்டும் எண்ணியிருந்திருப்பின், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று பாரேன், தம்பி! 10,404 வாக்குகளல்லவா பெற்றிருக்கிறார், நாராயணன் எனும் நமது கழகத்தோழர்! வெற்றி எக்காளமிட முடிகிறது காங்கிரசால்; பெற்ற வாக்குகளோ, 11,744!!
பாபநாசம் தொகுதியிலும் இதே நிலைமை - காங்கிரசுக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் 38,971 - காங்கிரசை எதிர்த்து அளிக்கப்பட்ட வாக்குகள் 50,761!! ஆனால், இந்த ஓட்டுகள் ஐந்து பெட்டிகளில் பிரிந்து பிரிந்து விழுந்தன.
மதுராந்தகம் தொகுதியில் 57,619 வாக்குகளை, காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் மூவர், பங்குபோட்டுக் கொண்டு தோற்றனர்; 24,402 வாக்குகளைத் திரட்டி காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி தேடிக்கொள்ள முடிந்தது.<noinclude></noinclude>
bev80wihjgcagmyasrfyycs8eavuldi
1943941
1943861
2026-06-09T10:45:42Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|152||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>10,404 ஓட்டுகள் மட்டுமே தந்தனர்; 6,992 வாக்குகளை அப்துல்காதர் என்பவரிடமும், தனராஜ் என்பவரிடம் 4,797 வாக்குகளும், மாணிக்கம் என்பவரிடம் 3,069 வாக்குகளும், 2,640 வாக்குகளை அரசன் என்பவரிடமும், 2,154 வாக்குகளை தங்கவேலு என்பவரிடமும் தந்துள்ளனர்; கொடுத்தவரையில் கொடுங்கள் என்று 992 வாக்குகளை வடிவேலு என்பவர் பெற்றிருக்கிறார்.
இத்தனை பேரும், காங்கிரசை எதிர்த்து நின்றவர்கள்.
இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஓட்டு அளித்தபோது, வாக்காளர் எண்ணிக்கொண்டது, காங்கிரசை வீழ்த்த நமது 'ஓட்டு' பயன்படுகிறது என்பதுதான்! ஆனால் நடைபெற்றதோ, வாக்காளர்களில் மிகப் பெரும்பாலோர் விரும்பாதது, எதிர்பாராதது; 11,744 வாக்குகள் மட்டுமே பெற்று, காங்கிரஸ் அபேட்சகர் இராமலிங்கப் படையாச்சி என்பவர் வெற்றிக்கொடி நாட்டினார் - மூலைக்கு ஒருவராக நின்றுகொண்டு, முழக்கமிட்டவர்களில் யாருக்கு வாக்களித்தால் காங்கிரசை ஒழித்துக்கட்டலாம் என்பதில் மக்கள் குழப்பமடைந்தனர்; ஓட்டுகள் பிளவுபட்டன; காங்கிரஸ் பிழைத்துக்கொண்டது!
அரியலூரில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றார், ஆனால் அந்தத் தொகுதியில் காங்கிரசுக்குச் செல்வாக்கு என்று கூறிட முடியாது, எதிர்ப்பாளர்கள் 31,048 ஆதரவாளரின் தொகை 11,744 மட்டுமே!
தங்கவேலுவோ, வடிவேலுவோ, அரசனோ அப்துல் காதரோ, நாமேன் வீணாக ஓட்டுகளைப் பிரியச் செய்வது, கழகத்துக்குத்தான் கைகொடுப்போமே என்று மட்டும் எண்ணியிருந்திருப்பின், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று பாரேன், தம்பி! 10,404 வாக்குகளல்லவா பெற்றிருக்கிறார், நாராயணன் எனும் நமது கழகத்தோழர்! வெற்றி எக்காளமிட முடிகிறது காங்கிரசால்; பெற்ற வாக்குகளோ, 11,744!!
பாபநாசம் தொகுதியிலும் இதே நிலைமை - காங்கிரசுக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் 38,971 - காங்கிரசை எதிர்த்து அளிக்கப்பட்ட வாக்குகள் 50,761!! ஆனால், இந்த ஓட்டுகள் ஐந்து பெட்டிகளில் பிரிந்து பிரிந்து விழுந்தன.
மதுராந்தகம் தொகுதியில் 57,619 வாக்குகளை, காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் மூவர், பங்குபோட்டுக் கொண்டு தோற்றனர்; 24,402 வாக்குகளைத் திரட்டி காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி தேடிக்கொள்ள முடிந்தது.<noinclude></noinclude>
d9s87q3qay8t3hb5vw136otc2xu71pc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/163
250
645962
1943868
1942809
2026-06-09T09:51:37Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||153}}{{rule}}</noinclude>
ஆலங்குடித் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு 28,447 ஓட்டுகள் - காங்கிரசைத் தோற்கடிக்க 36,686 வாக்காளர்கள் திரண்டனர். ஆனால் நமது கழகத்தோழர் சுப்பையா 18,444 வாக்காளர்களையும், பாலகிருஷ்ணன் எனும் சுயேச்சையாளர் 18,242 வாக்காளர்களையும் தத்தமது முகாமுக்கு அழைத்துச் சென்றனர்; தோல்வி தாக்கிற்று.
சூலூர் தொகுதியில்; காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற கடமை உணர்ச்சியில் 22,777 வாக்காளர்கள் இருந்திருக்கின்றனர் - மூவர் பங்கு போட்டுக் கொண்டதால், 18,328 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் காரிகை வெற்றி பெற்றார்.
கந்தர்வகோட்டைத் தொகுதியில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றிபெறமுடிந்தது - ஆனால் தொகுதி எத்தகைய கோட்டை என்பதைப் புள்ளிவிவரத்தைப் பார்த்தபிறகு, காங்கிரஸ் நண்பர்களையே சொல்லச் சொல், தம்பி.
{{
|இராமச்சந்திரதுரை || 9,839
|தங்கமுத்து நாட்டார் || 8,553
|மாரிமுத்து உடையார் || 1,638
|தர்மராஜ மேற்கொண்டார் || 1,115
|இரங்கசாமி உடையார் || 1,051}}
ஆக மொத்தத்தில் 22,196 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக அளிக்கப்பட்டன! வெற்றிபெற்ற காங்கிரஸ் அபேட்சகர் கிருஷ்ணசாமி கோபாலருக்கு 18,928 வாக்குகள் மட்டுமே தரப்பட்டன!!
தர்ம பிரபுக்கள்! இப்படி இருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஓட்டுக்களை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொண்டிராவிட்டால், வெற்றியாவது நமக்குக் கிட்டுவதாவது என்று உள்ளூர, கும்மிடிபூண்டி தொகுதியில் வெற்றி தேடிக்கொண்ட கமலாம்புஜம் அம்மையார் எண்ணாமலிருக்க முடியுமா? என்பதை, அந்தத் தொகுதியில் ஏற்பட்ட நிலைமையை ஆராய்ந்து பார்ப்பவர் நிச்சயம் அறிந்து கொள்வர்.
அங்கு ஐந்து அபேட்சகர்கள் காங்கிரசை எதிர்த்தனர்.
ஒவ்வொருவரும், காங்கிரசை வீழ்த்தக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையை. வாக்காளரிடம் பரப்பியதில், மக்கள் குழப்ப-<noinclude></noinclude>
6bsxtce1w39ac8s6vu6l05j22i6a2nt
1943871
1943868
2026-06-09T09:54:36Z
Fathima Shaila
6101
1943871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||153}}{{rule}}</noinclude>
ஆலங்குடித் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு 28,447 ஓட்டுகள் - காங்கிரசைத் தோற்கடிக்க 36,686 வாக்காளர்கள் திரண்டனர். ஆனால் நமது கழகத்தோழர் சுப்பையா 18,444 வாக்காளர்களையும், பாலகிருஷ்ணன் எனும் சுயேச்சையாளர் 18,242 வாக்காளர்களையும் தத்தமது முகாமுக்கு அழைத்துச் சென்றனர்; தோல்வி தாக்கிற்று.
சூலூர் தொகுதியில்; காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற கடமை உணர்ச்சியில் 22,777 வாக்காளர்கள் இருந்திருக்கின்றனர் - மூவர் பங்கு போட்டுக் கொண்டதால், 18,328 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் காரிகை வெற்றி பெற்றார்.
கந்தர்வகோட்டைத் தொகுதியில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றிபெறமுடிந்தது - ஆனால் தொகுதி எத்தகைய கோட்டை என்பதைப் புள்ளிவிவரத்தைப் பார்த்தபிறகு, காங்கிரஸ் நண்பர்களையே சொல்லச் சொல், தம்பி.
{{left_margin|3em|இராமச்சந்திரதுரை {{gap}}9,839
தங்கமுத்து நாட்டார் {{gap}}8,553
மாரிமுத்து உடையார் {{gap}}1,638
தர்மராஜ மேற்கொண்டார் {{gap}}1,115
இரங்கசாமி உடையார் {{gap}}1,051}}
ஆக மொத்தத்தில் 22,196 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக அளிக்கப்பட்டன! வெற்றிபெற்ற காங்கிரஸ் அபேட்சகர் கிருஷ்ணசாமி கோபாலருக்கு 18,928 வாக்குகள் மட்டுமே தரப்பட்டன!!
தர்ம பிரபுக்கள்! இப்படி இருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஓட்டுக்களை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொண்டிராவிட்டால், வெற்றியாவது நமக்குக் கிட்டுவதாவது என்று உள்ளூர, கும்மிடிபூண்டி தொகுதியில் வெற்றி தேடிக்கொண்ட கமலாம்புஜம் அம்மையார் எண்ணாமலிருக்க முடியுமா? என்பதை, அந்தத் தொகுதியில் ஏற்பட்ட நிலைமையை ஆராய்ந்து பார்ப்பவர் நிச்சயம் அறிந்து கொள்வர்.
அங்கு ஐந்து அபேட்சகர்கள் காங்கிரசை எதிர்த்தனர்.
ஒவ்வொருவரும், காங்கிரசை வீழ்த்தக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையை. வாக்காளரிடம் பரப்பியதில், மக்கள் குழப்ப-<noinclude></noinclude>
tvdlboo43w624nqnitxjx085ewby44g
1943943
1943871
2026-06-09T10:47:13Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||153}}{{rule}}</noinclude>
ஆலங்குடித் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு 28,447 ஓட்டுகள் - காங்கிரசைத் தோற்கடிக்க 36,686 வாக்காளர்கள் திரண்டனர். ஆனால் நமது கழகத்தோழர் சுப்பையா 18,444 வாக்காளர்களையும், பாலகிருஷ்ணன் எனும் சுயேச்சையாளர் 18,242 வாக்காளர்களையும் தத்தமது முகாமுக்கு அழைத்துச் சென்றனர்; தோல்வி தாக்கிற்று.
சூலூர் தொகுதியில்; காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற கடமை உணர்ச்சியில் 22,777 வாக்காளர்கள் இருந்திருக்கின்றனர் - மூவர் பங்கு போட்டுக் கொண்டதால், 18,328 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் காரிகை வெற்றி பெற்றார்.
கந்தர்வகோட்டைத் தொகுதியில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றிபெறமுடிந்தது - ஆனால் தொகுதி எத்தகைய கோட்டை என்பதைப் புள்ளிவிவரத்தைப் பார்த்தபிறகு, காங்கிரஸ் நண்பர்களையே சொல்லச் சொல், தம்பி.
{{left_margin|3em|இராமச்சந்திரதுரை {{gap}}9,839
தங்கமுத்து நாட்டார் {{gap}}8,553
மாரிமுத்து உடையார் {{gap}}1,638
தர்மராஜ மேற்கொண்டார் {{gap}}1,115
இரங்கசாமி உடையார் {{gap}}1,051}}
ஆக மொத்தத்தில் 22,196 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக அளிக்கப்பட்டன! வெற்றிபெற்ற காங்கிரஸ் அபேட்சகர் கிருஷ்ணசாமி கோபாலருக்கு 18,928 வாக்குகள் மட்டுமே தரப்பட்டன!!
தர்ம பிரபுக்கள்! இப்படி இருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஓட்டுக்களை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொண்டிராவிட்டால், வெற்றியாவது நமக்குக் கிட்டுவதாவது என்று உள்ளூர, கும்மிடிபூண்டி தொகுதியில் வெற்றி தேடிக்கொண்ட கமலாம்புஜம் அம்மையார் எண்ணாமலிருக்க முடியுமா? என்பதை, அந்தத் தொகுதியில் ஏற்பட்ட நிலைமையை ஆராய்ந்து பார்ப்பவர் நிச்சயம் அறிந்து கொள்வர்.
அங்கு ஐந்து அபேட்சகர்கள் காங்கிரசை எதிர்த்தனர்.
ஒவ்வொருவரும், காங்கிரசை வீழ்த்தக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையை. வாக்காளரிடம் பரப்பியதில், மக்கள் குழப்ப-<noinclude></noinclude>
4nt710augin1iksze7ez5toc0z7ed31
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/164
250
645963
1943884
1942810
2026-06-09T10:08:34Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|154||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மடைந்து, எந்த 'அம்பு' காங்கிரசை வீழ்த்தும் கூருள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது போய்விட்டது.
{{left_margin|3em|வேணுகோபால் ரெட்டியார் {{gap}}8,908
துஷ்யந்தராஜா {{gap}}7,768
மாரிமுத்து {{gap}}3,998
P.B. ஜீவரத்னம் {{gap}}3,152
கன்னைய்ய நாயுடு {{gap}}888}}
மொத்தம் கூட்டிப் பார்க்கும்போது கமலாம்புஜம் அம்மையாருக்கு கலக்கமாகத்தானே இருக்கும்! 24,714 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக!! அம்மையாருக்குக் கிடைத்ததோ 9,002!!
துஷ்யந்தராஜாவும் வேணுகோபாலரும், அல்லது மாரிமுத்துவும் துஷ்யந்தராஜாவும், நிலைமையைப் பரிசீலனை செய்து, தோழமை தேடி காங்கிரசை வீழ்த்த நமக்குள் போட்டி இருக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தால்? எண்ணும்போதே, வெற்றி பெற்ற அம்மைக்கு முகம் எப்படி இருக்கும்?
வேணுகோபால ரெட்டியாரும் கன்னைய்ய நாயுடுவும் தோழர்களாகி விட்டிருந்தால்கூட அல்லவா ஆபத்து!!
பெட்டிகள் பல - அதன் பலன், காங்கிரசுக்குத்தான்!
மதுரையில் கழகம் இத்துணை எழிலும் ஏற்றமும் பெற்றும், வெற்றி காங்கிரஸ் அபேட்சகர்களுக்குக் கிடைத்ததே என்று நம்மில் பலர் திகைத்திடுகிறோம். உண்மை என்ன? காங்கிரஸ் வெற்றிபெறவில்லை - காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி அடைந்திருக்கின்றார்! வாக்காளர்களிலே பெரும்பாலோர் காங்கிரசுக்கு எதிர்ப்பாகத்தான் தீர்ப்பு அளித்தனர். - ஆனால் நாலு வெவ்வேறு பெட்டிகளில் அந்த எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து பிரிந்து விழுந்தன; காங்கிரஸ் அபேட்சகரின் பெட்டிக்கு 20,305 வாக்குகள் வீழ்ந்தன - அவர் வெற்றிபெற்றார் 9,872 வாக்குகள் நமது முத்துவுக்கும், பாகுலேயன் என்னும் பிரஜா சோμயலிஸ்டு 7,873 வாக்குகளும், விசுவநாதன் எனும் கா. சீ. க. 4,565, முத்துமாலை என்பவர் 523 வாக்குகளும் பெற்று, காங்கிரஸ் அபேட்சகரை வெற்றிபெற வைத்துவிட்டனர்.
முசிரி தொகுதியில் நமது கழகத்தோழர் முத்துக்கருப்பன் 18,657 வாக்குகள் பெற்றார் - முத்தையா எனும் காங்கிரஸ்<noinclude></noinclude>
i2r2hf2qyldqusrk87o87mg0ca0gp53
1943886
1943884
2026-06-09T10:09:01Z
Fathima Shaila
6101
1943886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|154||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மடைந்து, எந்த 'அம்பு' காங்கிரசை வீழ்த்தும் கூருள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது போய்விட்டது.
{{left_margin|3em|வேணுகோபால் ரெட்டியார் {{gap}}8,908
துஷ்யந்தராஜா {{gap}}7,768
மாரிமுத்து {{gap}}3,998
P.B. ஜீவரத்னம் {{gap}}3,152
கன்னைய்ய நாயுடு {{gap}}888}}
மொத்தம் கூட்டிப் பார்க்கும்போது கமலாம்புஜம் அம்மையாருக்கு கலக்கமாகத்தானே இருக்கும்! 24,714 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக!! அம்மையாருக்குக் கிடைத்ததோ 9,002!!
துஷ்யந்தராஜாவும் வேணுகோபாலரும், அல்லது மாரிமுத்துவும் துஷ்யந்தராஜாவும், நிலைமையைப் பரிசீலனை செய்து, தோழமை தேடி காங்கிரசை வீழ்த்த நமக்குள் போட்டி இருக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தால்? எண்ணும்போதே, வெற்றி பெற்ற அம்மைக்கு முகம் எப்படி இருக்கும்?
வேணுகோபால ரெட்டியாரும் கன்னைய்ய நாயுடுவும் தோழர்களாகி விட்டிருந்தால்கூட அல்லவா ஆபத்து!!
பெட்டிகள் பல - அதன் பலன், காங்கிரசுக்குத்தான்!
மதுரையில் கழகம் இத்துணை எழிலும் ஏற்றமும் பெற்றும், வெற்றி காங்கிரஸ் அபேட்சகர்களுக்குக் கிடைத்ததே என்று நம்மில் பலர் திகைத்திடுகிறோம். உண்மை என்ன? காங்கிரஸ் வெற்றிபெறவில்லை - காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி அடைந்திருக்கின்றார்! வாக்காளர்களிலே பெரும்பாலோர் காங்கிரசுக்கு எதிர்ப்பாகத்தான் தீர்ப்பு அளித்தனர். - ஆனால் நாலு வெவ்வேறு பெட்டிகளில் அந்த எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து பிரிந்து விழுந்தன; காங்கிரஸ் அபேட்சகரின் பெட்டிக்கு 20,305 வாக்குகள் வீழ்ந்தன - அவர் வெற்றிபெற்றார் 9,872 வாக்குகள் நமது முத்துவுக்கும், பாகுலேயன் என்னும் பிரஜா சோμயலிஸ்டு 7,873 வாக்குகளும், விசுவநாதன் எனும் கா. சீ. க. 4,565, முத்துமாலை என்பவர் 523 வாக்குகளும் பெற்று, காங்கிரஸ் அபேட்சகரை வெற்றிபெற வைத்துவிட்டனர்.
முசிரி தொகுதியில் நமது கழகத்தோழர் முத்துக்கருப்பன் 18,657 வாக்குகள் பெற்றார் - முத்தையா எனும் காங்கிரஸ்<noinclude></noinclude>
bjvpo9sym1ll957lxhuazu0bt9ygq0o
1943946
1943886
2026-06-09T10:49:01Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|154||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மடைந்து, எந்த 'அம்பு' காங்கிரசை வீழ்த்தும் கூருள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது போய்விட்டது.
{{left_margin|3em|வேணுகோபால் ரெட்டியார் {{gap}}8,908
துஷ்யந்தராஜா {{gap}}7,768
மாரிமுத்து {{gap}}3,998
P.B. ஜீவரத்னம் {{gap}}3,152
கன்னைய்ய நாயுடு {{gap}}888}}
மொத்தம் கூட்டிப் பார்க்கும்போது கமலாம்புஜம் அம்மையாருக்கு கலக்கமாகத்தானே இருக்கும்! 24,714 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக!! அம்மையாருக்குக் கிடைத்ததோ 9,002!!
துஷ்யந்தராஜாவும் வேணுகோபாலரும், அல்லது மாரிமுத்துவும் துஷ்யந்தராஜாவும், நிலைமையைப் பரிசீலனை செய்து, தோழமை தேடி காங்கிரசை வீழ்த்த நமக்குள் போட்டி இருக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தால்? எண்ணும்போதே, வெற்றி பெற்ற அம்மைக்கு முகம் எப்படி இருக்கும்?
வேணுகோபால ரெட்டியாரும் கன்னைய்ய நாயுடுவும் தோழர்களாகி விட்டிருந்தால்கூட அல்லவா ஆபத்து!!
பெட்டிகள் பல - அதன் பலன், காங்கிரசுக்குத்தான்!
மதுரையில் கழகம் இத்துணை எழிலும் ஏற்றமும் பெற்றும், வெற்றி காங்கிரஸ் அபேட்சகர்களுக்குக் கிடைத்ததே என்று நம்மில் பலர் திகைத்திடுகிறோம். உண்மை என்ன? காங்கிரஸ் வெற்றிபெறவில்லை - காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி அடைந்திருக்கின்றார்! வாக்காளர்களிலே பெரும்பாலோர் காங்கிரசுக்கு எதிர்ப்பாகத்தான் தீர்ப்பு அளித்தனர். - ஆனால் நாலு வெவ்வேறு பெட்டிகளில் அந்த எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து பிரிந்து விழுந்தன; காங்கிரஸ் அபேட்சகரின் பெட்டிக்கு 20,305 வாக்குகள் வீழ்ந்தன - அவர் வெற்றிபெற்றார் 9,872 வாக்குகள் நமது முத்துவுக்கும், பாகுலேயன் என்னும் பிரஜா சோμயலிஸ்டு 7,873 வாக்குகளும், விசுவநாதன் எனும் கா. சீ. க. 4,565, முத்துமாலை என்பவர் 523 வாக்குகளும் பெற்று, காங்கிரஸ் அபேட்சகரை வெற்றிபெற வைத்துவிட்டனர்.
முசிரி தொகுதியில் நமது கழகத்தோழர் முத்துக்கருப்பன் 18,657 வாக்குகள் பெற்றார் - முத்தையா எனும் காங்கிரஸ்<noinclude></noinclude>
a1j57hfygr7ugzxhrd87hrwert7fc69
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/165
250
645964
1943887
1942811
2026-06-09T10:10:17Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||155}}{{rule}}</noinclude>அபேட்சகர் 34,427 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்; அவ்வளவு செல்வாக்கா காங்கிரசுக்கு என்று மலைக்கத் தோன்றுகிறதல்லவா? விளக்கத்தைக் கண்டால், வேறோர் உண்மை புலனாகும். கா. சீ. க. அபேட்சகர் 15,936, கம்யூனிஸ்டு தோழர் 11,543, சுயேச்சை 4,206 வாக்குகள் பெற்றனர் - மொத்தத்தில் காங்கிரசுக்கு எதிர்ப்பாக 50,342 - வாக்குகள்!! எதிர்ப்பாளர் பலர்!! எனவே காங்கிரஸ் அபேட்சகர் வெற்றிபெற முடிந்தது.
தூத்துக்குடியிலும் இதே சேதி! சட்டசபை உறுப்பினராக முடியாது போய்விட்டதல்லவா நமது கழகத் தோழர் சிவசாமி அவர்களால்! பெற்ற வாக்குகள் 15,298 - ஆனால் அவர்போல காங்கிரசை எதிர்த்து கம்யூனிஸ்டு முருகானந்தம் 14,665 வாக்குகள் பெற்றார் - இருவருமாக, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளைப் பங்குபோட்டுக் கொண்டதால் 17,438 - வாக்குகள் பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் சட்டசபைக்கு வெற்றி வீரராக வருகிறார்.
தி. பழுர் தொகுதியில் நமது கழக அபேட்சகர் 15,602 வாக்குகள் பெற்றார் - காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை கா.சீ.க. தோழர் 7,276 பிரித்துக் கொண்டார் - காங்கிரஸ் அபேட்சகர் 17,522 வாக்குகள் பெற்று, வாகை எனக்கு என்றார்.
கடலூரில், 30,135 வாக்குகள் காங்கிரசுக்கு எதிர்ப்பாக! ஆனால் அது அவ்வளவும் ஒரே பெட்டியில் இல்லை. நமது கழகத்து இளம்வழுதி 13,091 பெற்றார், S.K. சம்பந்தம் 17,044 பெற்றார் - காங்கிரசு அபேட்சகர் 21,100 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ. ஆகிறார்!
ஆம்பூர் தொகுதியில், நமது கழகத் தோழர் சம்பங்கி, 25,105 வாக்குகள் பெற்றார் - 25,562 வாக்குகள் காங்கிரஸ் அபேட்சகருக்குக் கிடைத்து வெற்றி கிட்டிற்று - ஆனால், தம்பி! இந்த வேதனையைப்பார், காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளில் 14,592, ஒரு கா. சீ. க. மடக்கிக்கொண்டார். ஆம்பூர் மக்கள் போரில் குறை கூற என்ன இருக்கிறது? 39,697 பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று தீர்ப்பு அளித்துத்தான் இருக்கிறார்கள்.
வடசென்னை காங்கிரசுக்கு எதிர்ப்புக் கோட்டை என்று எக்காளமிட்டு வந்தீர்களே, ஏன் உங்கள் ஜீவரத்தினம் தோற்றார் என்று காங்கிரசில் தரம்குறைந்த சிலர் கேட்கும்போது, எனக்கு வேதனையாகத்தான் இருக்கிறது - தரம்<noinclude></noinclude>
5xv6k3ar6mtn7ewq09vk520wya0dutl
1943948
1943887
2026-06-09T10:50:18Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||155}}{{rule}}</noinclude>அபேட்சகர் 34,427 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்; அவ்வளவு செல்வாக்கா காங்கிரசுக்கு என்று மலைக்கத் தோன்றுகிறதல்லவா? விளக்கத்தைக் கண்டால், வேறோர் உண்மை புலனாகும். கா. சீ. க. அபேட்சகர் 15,936, கம்யூனிஸ்டு தோழர் 11,543, சுயேச்சை 4,206 வாக்குகள் பெற்றனர் - மொத்தத்தில் காங்கிரசுக்கு எதிர்ப்பாக 50,342 - வாக்குகள்!! எதிர்ப்பாளர் பலர்!! எனவே காங்கிரஸ் அபேட்சகர் வெற்றிபெற முடிந்தது.
தூத்துக்குடியிலும் இதே சேதி! சட்டசபை உறுப்பினராக முடியாது போய்விட்டதல்லவா நமது கழகத் தோழர் சிவசாமி அவர்களால்! பெற்ற வாக்குகள் 15,298 - ஆனால் அவர்போல காங்கிரசை எதிர்த்து கம்யூனிஸ்டு முருகானந்தம் 14,665 வாக்குகள் பெற்றார் - இருவருமாக, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளைப் பங்குபோட்டுக் கொண்டதால் 17,438 - வாக்குகள் பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் சட்டசபைக்கு வெற்றி வீரராக வருகிறார்.
தி. பழுர் தொகுதியில் நமது கழக அபேட்சகர் 15,602 வாக்குகள் பெற்றார் - காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை கா.சீ.க. தோழர் 7,276 பிரித்துக் கொண்டார் - காங்கிரஸ் அபேட்சகர் 17,522 வாக்குகள் பெற்று, வாகை எனக்கு என்றார்.
கடலூரில், 30,135 வாக்குகள் காங்கிரசுக்கு எதிர்ப்பாக! ஆனால் அது அவ்வளவும் ஒரே பெட்டியில் இல்லை. நமது கழகத்து இளம்வழுதி 13,091 பெற்றார், S.K. சம்பந்தம் 17,044 பெற்றார் - காங்கிரசு அபேட்சகர் 21,100 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ. ஆகிறார்!
ஆம்பூர் தொகுதியில், நமது கழகத் தோழர் சம்பங்கி, 25,105 வாக்குகள் பெற்றார் - 25,562 வாக்குகள் காங்கிரஸ் அபேட்சகருக்குக் கிடைத்து வெற்றி கிட்டிற்று - ஆனால், தம்பி! இந்த வேதனையைப்பார், காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளில் 14,592, ஒரு கா. சீ. க. மடக்கிக்கொண்டார். ஆம்பூர் மக்கள் போரில் குறை கூற என்ன இருக்கிறது? 39,697 பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று தீர்ப்பு அளித்துத்தான் இருக்கிறார்கள்.
வடசென்னை காங்கிரசுக்கு எதிர்ப்புக் கோட்டை என்று எக்காளமிட்டு வந்தீர்களே, ஏன் உங்கள் ஜீவரத்தினம் தோற்றார் என்று காங்கிரசில் தரம்குறைந்த சிலர் கேட்கும்போது, எனக்கு வேதனையாகத்தான் இருக்கிறது - தரம்<noinclude></noinclude>
ihr28x2ehd121t709n0cpkk9pccb9u0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/166
250
645965
1943889
1942812
2026-06-09T10:11:19Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|156||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>குறையாத காங்கிரஸ்காரர் 11,770 வாக்குகள் வாங்கினார் என்பதையும், நமது ஜீவரத்தினம் 11,279 - வாக்குகள் பெற்றார் என்பதையும் அறிகின்றனர் - அகமகிழ்ச்சிக்கோ பெருமைக்கோ இடமில்லை என்பதை உணருகின்றனர்; அது கிடக்கட்டும் ஒருபுறம்; வடசென்னையில் காங்கிரசுக் கட்சிக்குச் செல்வாக்கு இருக்கிறதா? இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி - மாயாண்டி நாடார் வெற்றி பெற்ற பிறகு, உனக்கு அந்தச் சந்தேகம் எழலாமா என்று சிலர் கேட்பர். மாயாண்டி நாடார் எனும் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றார் என்பதை மறந்து பேசவில்லை; அவர் வெற்றி பெற்றார். ஆனால் அது காங்கிரசுக்கு வெற்றியாகுமா? காங்கிரசுக்கு எதிராக வடசென்னைத் தொகுதி குவித்துள்ள வாக்குகள் 28,143!! ஆதரவாகக் கிடைத்தவை 11,770!! நால்வர், பங்கு போட்டுக்கொண்டனர், எதிர்ப்பு வாக்குகளை! நோட்டு துண்டாக்கப்பட்டுவிட்டது!!
இதுபோலப் பலப்பல தொகுதிகள்! ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் 57,992 - காங்கிரஸ் ஆதரிப்பு ஓட்டுகள் 49,498!!
பென்னாகரத்தில், காங்கிரசுக்கு ஆதரவு அளித்தோர் 8,791 - எதிர்ப்பு தெரிவித்தோர் 19,042!!
மன்னார்குடியில் காங்கிரஸ் வெற்றிபெற விடமாட்டோம் என்று 31,171 வாக்காளர்கள் தீர்ப்பளித்தனர் - பெட்டிகள் மூன்று - எனவே 25 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் வெற்றியை அணைத்துக் கொண்டார்.
புள்ளி விவரங்களைப் பார்க்கப் பார்க்க, வேதனை தருவதாக மட்டுமல்ல, காங்கிரஸ் அபேட்சகர்கள் வெற்றி பெற்றார்களே தவிர, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை என்பது விளக்கமாகும்.
எதிர்ப்பாளர்களுக்குள்ளே இருந்துவந்த பிளவு, காங்கிரஸ் அபேட்சகர்களுக்குச் சாதகமாகி விட்டது; வேறென்ன.
இதுபோலெல்லாம் பிய்த்துப் பிய்த்துப் பார்த்திடலாமா? பத்து ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருவது போலவே, இனியும் காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்யப் போகிறது! - என்று கேட்பார் உளர்.
ஆம்! அதிலே ஐயம் இல்லை! ஆனால் ஆதிக்கம் செலுத்தும்போது, இனி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளூற அச்சம்<noinclude></noinclude>
cwa6jg09ry2rmjpg70fqdo9sz382tcq
1943950
1943889
2026-06-09T10:51:57Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|156||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>குறையாத காங்கிரஸ்காரர் 11,770 வாக்குகள் வாங்கினார் என்பதையும், நமது ஜீவரத்தினம் 11,279 - வாக்குகள் பெற்றார் என்பதையும் அறிகின்றனர் - அகமகிழ்ச்சிக்கோ பெருமைக்கோ இடமில்லை என்பதை உணருகின்றனர்; அது கிடக்கட்டும் ஒருபுறம்; வடசென்னையில் காங்கிரசுக் கட்சிக்குச் செல்வாக்கு இருக்கிறதா? இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி - மாயாண்டி நாடார் வெற்றி பெற்ற பிறகு, உனக்கு அந்தச் சந்தேகம் எழலாமா என்று சிலர் கேட்பர். மாயாண்டி நாடார் எனும் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றார் என்பதை மறந்து பேசவில்லை; அவர் வெற்றி பெற்றார். ஆனால் அது காங்கிரசுக்கு வெற்றியாகுமா? காங்கிரசுக்கு எதிராக வடசென்னைத் தொகுதி குவித்துள்ள வாக்குகள் 28,143!! ஆதரவாகக் கிடைத்தவை 11,770!! நால்வர், பங்கு போட்டுக்கொண்டனர், எதிர்ப்பு வாக்குகளை! நோட்டு துண்டாக்கப்பட்டுவிட்டது!!
இதுபோலப் பலப்பல தொகுதிகள்! ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் 57,992 - காங்கிரஸ் ஆதரிப்பு ஓட்டுகள் 49,498!!
பென்னாகரத்தில், காங்கிரசுக்கு ஆதரவு அளித்தோர் 8,791 - எதிர்ப்பு தெரிவித்தோர் 19,042!!
மன்னார்குடியில் காங்கிரஸ் வெற்றிபெற விடமாட்டோம் என்று 31,171 வாக்காளர்கள் தீர்ப்பளித்தனர் - பெட்டிகள் மூன்று - எனவே 25 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் வெற்றியை அணைத்துக் கொண்டார்.
புள்ளி விவரங்களைப் பார்க்கப் பார்க்க, வேதனை தருவதாக மட்டுமல்ல, காங்கிரஸ் அபேட்சகர்கள் வெற்றி பெற்றார்களே தவிர, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை என்பது விளக்கமாகும்.
எதிர்ப்பாளர்களுக்குள்ளே இருந்துவந்த பிளவு, காங்கிரஸ் அபேட்சகர்களுக்குச் சாதகமாகி விட்டது; வேறென்ன.
இதுபோலெல்லாம் பிய்த்துப் பிய்த்துப் பார்த்திடலாமா? பத்து ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருவது போலவே, இனியும் காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்யப் போகிறது! - என்று கேட்பார் உளர்.
ஆம்! அதிலே ஐயம் இல்லை! ஆனால் ஆதிக்கம் செலுத்தும்போது, இனி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளூற அச்சம்<noinclude></noinclude>
5w86hfjs71nsskken8cc6tcjrb0ezd4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/167
250
645966
1943891
1942813
2026-06-09T10:12:37Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||157}}{{rule}}</noinclude>இருந்து வரும் என்பதை, காங்கிரசுக்கு எதிராகக் குவிந்துள்ள 'ஓட்டுகள்' காட்டுவதை, கருத்துக் குருடரன்றி பிறர் யாரும் உணராமலிருக்க முடியாது.
பத்து ஆண்டுகளாக ஆட்சி நடாத்தி வருகிற காங்கிரஸ் கட்சி தன் சாதனைகளைப் பகட்டான முறையிலே விளம்பரப் படுத்திக் கொண்டும், பல்வேறு நாட்டுத் தலைவர்களை வாழ்த்தி வரவேற்று, 'ராஜோபசாரம்' நடாத்தி, தாஜ்மஹாலையும் அஜந்தாவையும் காட்டி, புலிவேட்டைக்கும் யானை மீது அம்பாரி அமைத்துச் சவாரி செய்யும் பவனிக்கும் ஏற்பாடு செய்து வைத்து, மாமல்லபுரத்துச் சிற்பங்களையும் மகாத்மாவின் சமாதியையும் காட்டி, 'புகழுரைகளை'ப் பெறுவதிலும், ஈடில்லா ஆற்றலைக் காட்டி வருகிறது; அதுமட்டுமின்றி, இன்றளவு வரையில் நாட்டை மீட்டவர்கள் என்ற விருது காட்டி, மக்களை மயக்கத்திலாழ்த்தி வைத்து வருகிறது. எனினும், காங்கிரசுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள ஓட்டுகள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளதைவிட அதிகம். ஜனநாயகத்தில் இந்தக் குறியை அலட்சியமாகக் கருதமாட்டார்கள்.
தம்பி! உன் உழைப்பின் பலனாக, நானும் மற்றும் பதினான்கு நண்பர்களும் சட்டசபை செல்கிறோமல்லவா? அங்கு எவரெவரைக் காணப்போகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே, கழகத்துக்குக் கிடைத்த வெற்றி போலப் பத்து மடங்கு வெற்றி காங்கிரசுக்குக் கிடைத்திருப்பினும், அந்த வெற்றியைப் பெற, எத்தகைய விலை கொடுக்கப்பட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ராஜா சர். முத்தையா செட்டியார், 'கெம்பீரமாக' அமர்ந்திருக்கக் காண்பேன் - அவரும் நானும் சந்திக்கும்போது என்னென்ன எண்ண அலைகள் எழும், இருவர் உள்ளங்களிலும்!
சர்தார் படேல் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து, காங்கிரசுக்கு நிதி திரட்டினார் - தமிழர்கள் ஏமாளிகள், வடநாட்டுத் தலைவர்களிடம் பணத்தை இழந்துவிட்டுப் பல்லிளிக்கப் போகிறார்கள் - இதை நாம் தடுத்தாகவேண்டும் என்று தீர்மானித்த ராஜா சர். என்னை வரவழைத்து, படேலிடம் பணம் கொடுக்காதீர்கள் என்று மக்களைக் கேட்டுக்கொள்ள ஒரு அறிக்கை தயாரிக்கச் சொன்னார் -
படேல் வருகிறார்
பணப்பை ஜாக்ரதை!<noinclude></noinclude>
9v22futf02kjz3spp7r0daewv7e6n3x
1943953
1943891
2026-06-09T10:53:23Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||157}}{{rule}}</noinclude>இருந்து வரும் என்பதை, காங்கிரசுக்கு எதிராகக் குவிந்துள்ள 'ஓட்டுகள்' காட்டுவதை, கருத்துக் குருடரன்றி பிறர் யாரும் உணராமலிருக்க முடியாது.
பத்து ஆண்டுகளாக ஆட்சி நடாத்தி வருகிற காங்கிரஸ் கட்சி தன் சாதனைகளைப் பகட்டான முறையிலே விளம்பரப் படுத்திக் கொண்டும், பல்வேறு நாட்டுத் தலைவர்களை வாழ்த்தி வரவேற்று, 'ராஜோபசாரம்' நடாத்தி, தாஜ்மஹாலையும் அஜந்தாவையும் காட்டி, புலிவேட்டைக்கும் யானை மீது அம்பாரி அமைத்துச் சவாரி செய்யும் பவனிக்கும் ஏற்பாடு செய்து வைத்து, மாமல்லபுரத்துச் சிற்பங்களையும் மகாத்மாவின் சமாதியையும் காட்டி, 'புகழுரைகளை'ப் பெறுவதிலும், ஈடில்லா ஆற்றலைக் காட்டி வருகிறது; அதுமட்டுமின்றி, இன்றளவு வரையில் நாட்டை மீட்டவர்கள் என்ற விருது காட்டி, மக்களை மயக்கத்திலாழ்த்தி வைத்து வருகிறது. எனினும், காங்கிரசுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள ஓட்டுகள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளதைவிட அதிகம். ஜனநாயகத்தில் இந்தக் குறியை அலட்சியமாகக் கருதமாட்டார்கள்.
தம்பி! உன் உழைப்பின் பலனாக, நானும் மற்றும் பதினான்கு நண்பர்களும் சட்டசபை செல்கிறோமல்லவா? அங்கு எவரெவரைக் காணப்போகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே, கழகத்துக்குக் கிடைத்த வெற்றி போலப் பத்து மடங்கு வெற்றி காங்கிரசுக்குக் கிடைத்திருப்பினும், அந்த வெற்றியைப் பெற, எத்தகைய விலை கொடுக்கப்பட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ராஜா சர். முத்தையா செட்டியார், 'கெம்பீரமாக' அமர்ந்திருக்கக் காண்பேன் - அவரும் நானும் சந்திக்கும்போது என்னென்ன எண்ண அலைகள் எழும், இருவர் உள்ளங்களிலும்!
சர்தார் படேல் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து, காங்கிரசுக்கு நிதி திரட்டினார் - தமிழர்கள் ஏமாளிகள், வடநாட்டுத் தலைவர்களிடம் பணத்தை இழந்துவிட்டுப் பல்லிளிக்கப் போகிறார்கள் - இதை நாம் தடுத்தாகவேண்டும் என்று தீர்மானித்த ராஜா சர். என்னை வரவழைத்து, படேலிடம் பணம் கொடுக்காதீர்கள் என்று மக்களைக் கேட்டுக்கொள்ள ஒரு அறிக்கை தயாரிக்கச் சொன்னார் -
படேல் வருகிறார்
பணப்பை ஜாக்ரதை!<noinclude></noinclude>
m7bji3neeap77zxj4ertb9kt4rhk4rl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/168
250
645967
1943893
1942814
2026-06-09T10:14:22Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|158||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்ற தலைப்புடன், அந்த அறிக்கை தயாரானதும், ராஜா. சர். எவ்வளவு குதூகலமடைந்தார்! அவர் காங்கிரஸ்காரராக! நான் எதிர்க்கட்சியில்!! அன்றும் அவர் 'ராஜா'! இன்றும் அதே!! அன்றும் அவர் ஆளும் கட்சியிலே ஓர் உன்னத இடம் பெற்றிருந்தார்! இன்றும் அவருக்கு அதே அந்தஸ்து!! நான், காங்கிரஸ் ஆட்சியை, மக்களுக்கு உகந்ததல்லாதன செய்யும் போது கண்டித்துப் பேச முற்பட்டால், ராஜா. சர், 'காரசாரமாக' என்னைத் தாக்கக்கூடும்! காங்கிரஸ் கட்சியின் திட்டம் கவைக்கு உதவாது! அதன் போக்கு காட்டுத்தனமானது! என்று அன்று பேசினார் - இன்று கழகமாம் கழகம் - என்ன களகம், மகாகளகம் என்று பேசுபவர்களின் நடுவில் அமர்ந்து ஒளிவிட இருக்கிறார்.
தம்பி! இந்தக் காட்சியைக் கொண்டு பார்க்கும்போது, கனதனவானின் வெற்றி என்று தலைப்பிடத் தோன்றுகிறதா காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்று தலைப்பிடத் தோன்றுகிறதா என்று கருத்திலே சிறிதாவது நேர்மை உணர்ச்சியுள்ள காங்கிரஸ் அன்பர் இருந்தால் கேட்டுப்பாரேன்!!
காங்கிரஸ் கட்சி 150 இடங்களைப் பிடித்ததாக எக்காளமிடுகிறார்களே, மக்கள் ஏதுமறியாதவர்கள் என்று எண்ணிக் கொண்டு, பிடித்த இடங்களில் அமர்ந்துள்ள பெரியவர்களின் இலட்சணம் என்ன என்று கூறிடச் சொல், கேட்போம்!!
அன்று போலவே அடையாறு அரண்மனை, அரசியலில் தனக்கென ஓர் தனிச் செல்வாக்கைத் தேடிக்கொள்ளும், சுவையையும் சூட்சமத்தையும் நிரம்பப் பெற்றிருப்பது இதிலிருந்து புரிகிறதே தவிர, காங்கிரஸ் கட்சியின் வெற்றியா, இதிலே மணம் வீசுகிறது!!
ராஜா. சர். காங்கிரஸ் அபேட்சகராக நிறுத்தப்பட்டாரே, அந்தச் சம்பவத்தையே, காங்கிரசின் வெற்றி என்றா கூறுவர், உண்மைக் காங்கிரஸ்காரர். "ராஜா. சர். அவாளோட யோக ஜாதகம் அப்பேற்பட்டதாகும்!'' என்றுதான் வாழ்த்தி இருப்பார்களே தவிர, காங்கிரஸ் கட்சியையா, பாராட்டியிருப்பார்கள்.
அடிபட்டவனும் அவதிப்பட்டவனும், 'தியாகி' என்ற பட்டம் மட்டும் பெற்று, வறுமை கொட்ட, வேலையில்லாத் திண்டாட்டம் வாட்ட கவனிப்பாரற்றுக் கசிந்து கண்ணீர் மல்கிக் கிடக்கின்றனர். இதோ கொலு வீற்றிருக்கிறார் கோடீஸ்வரர்!<noinclude></noinclude>
0rr2kah25bfo61bqhkyt19vp78vz2xw
1943956
1943893
2026-06-09T10:55:42Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|158||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்ற தலைப்புடன், அந்த அறிக்கை தயாரானதும், ராஜா. சர். எவ்வளவு குதூகலமடைந்தார்! அவர் காங்கிரஸ்காரராக! நான் எதிர்க்கட்சியில்!! அன்றும் அவர் 'ராஜா'! இன்றும் அதே!! அன்றும் அவர் ஆளும் கட்சியிலே ஓர் உன்னத இடம் பெற்றிருந்தார்! இன்றும் அவருக்கு அதே அந்தஸ்து!! நான், காங்கிரஸ் ஆட்சியை, மக்களுக்கு உகந்ததல்லாதன செய்யும் போது கண்டித்துப் பேச முற்பட்டால், ராஜா. சர், 'காரசாரமாக' என்னைத் தாக்கக்கூடும்! காங்கிரஸ் கட்சியின் திட்டம் கவைக்கு உதவாது! அதன் போக்கு காட்டுத்தனமானது! என்று அன்று பேசினார் - இன்று கழகமாம் கழகம் - என்ன களகம், மகாகளகம் என்று பேசுபவர்களின் நடுவில் அமர்ந்து ஒளிவிட இருக்கிறார்.
தம்பி! இந்தக் காட்சியைக் கொண்டு பார்க்கும்போது, கனதனவானின் வெற்றி என்று தலைப்பிடத் தோன்றுகிறதா காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்று தலைப்பிடத் தோன்றுகிறதா என்று கருத்திலே சிறிதாவது நேர்மை உணர்ச்சியுள்ள காங்கிரஸ் அன்பர் இருந்தால் கேட்டுப்பாரேன்!!
காங்கிரஸ் கட்சி 150 இடங்களைப் பிடித்ததாக எக்காளமிடுகிறார்களே, மக்கள் ஏதுமறியாதவர்கள் என்று எண்ணிக் கொண்டு, பிடித்த இடங்களில் அமர்ந்துள்ள பெரியவர்களின் இலட்சணம் என்ன என்று கூறிடச் சொல், கேட்போம்!!
அன்று போலவே அடையாறு அரண்மனை, அரசியலில் தனக்கென ஓர் தனிச் செல்வாக்கைத் தேடிக்கொள்ளும், சுவையையும் சூட்சமத்தையும் நிரம்பப் பெற்றிருப்பது இதிலிருந்து புரிகிறதே தவிர, காங்கிரஸ் கட்சியின் வெற்றியா, இதிலே மணம் வீசுகிறது!!
ராஜா. சர். காங்கிரஸ் அபேட்சகராக நிறுத்தப்பட்டாரே, அந்தச் சம்பவத்தையே, காங்கிரசின் வெற்றி என்றா கூறுவர், உண்மைக் காங்கிரஸ்காரர். "ராஜா. சர். அவாளோட யோக ஜாதகம் அப்பேற்பட்டதாகும்!'' என்றுதான் வாழ்த்தி இருப்பார்களே தவிர, காங்கிரஸ் கட்சியையா, பாராட்டியிருப்பார்கள்.
அடிபட்டவனும் அவதிப்பட்டவனும், 'தியாகி' என்ற பட்டம் மட்டும் பெற்று, வறுமை கொட்ட, வேலையில்லாத் திண்டாட்டம் வாட்ட கவனிப்பாரற்றுக் கசிந்து கண்ணீர் மல்கிக் கிடக்கின்றனர். இதோ கொலு வீற்றிருக்கிறார் கோடீஸ்வரர்!<noinclude></noinclude>
4jy3jrb3yl6algt2958abu4ebdgkk6f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/169
250
645968
1943895
1942815
2026-06-09T10:16:11Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||159}}{{rule}}</noinclude>அந்தப் 'பாவ'த்திலே தம்பி தெரிந்து அல்ல, தெளிவு இல்லாததால், தவறு செய்ய நேரிட்டு விட்டதால், நமக்கும் பங்கு இருக்கிறது.
ராஜா. சர். இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, 'வெற்றி' பெற்றார்; அந்த இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகளை, நமது கழக அபேட்சகர்தான் மடக்கிக்கொண்டார் - அந்த ஓட்டுகள் காங்கிரசை எதிர்த்து நின்றவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் - ராஜா, சர். தோற்றிருப்பார் - தவறு நம்முடையது, நம்முடையது என்று எண்ணும்போதெல்லாம், நான் வேதனை அடைகிறேன், மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் துடிக்கிறேன்.
இது போலப் பல தவறுகளைச் செய்துவிட்டோம் - போதிய அனுபவம் இல்லாததால்!!
இவைகளெல்லாம் சேர்ந்துதான், 150 - இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்குப் பெற்றுத் தந்தனவே தவிர, மக்கள் தங்கள் ஆதரவைக் காங்கிரஸ் கட்சிக்கு, 'இதயபூர்வ'மாகத் தந்துவிடவில்லை.
பெற்ற வெற்றியின் தன்மையும் தரமும் ஒருபுறம் இருக்கட்டும் - தம்பி! காங்கிரஸ் கட்சியின் சார்பிலே நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்களே, அவர்களிலே எத்தனை பேர்.
காங்கிரஸ்காரர்கள்<br>
சத்யாக்கிரகிகள்<br>
காந்தீயவாதிகள்<br>
தியாகிகள்<br>
பட்டம் பதவி விட்டவர்கள்<br>
ஏழை பங்காளர்கள்
என்று கூறிடச் சொல்லு, கேட்போம்.
உண்மையிலேயே, 150 இடங்களிலே, 100 இடங்களுக்கு மேல், காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று கூறுவதைவிட தந்திரம் தெரிந்தோர் காங்கிரசைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
இந்த வெற்றியைப் பெருமைக்குரியதாகக் கருதும், காங்கிரஸ்காரர்கள், சில ஆண்டுகள் கொடிகட்டி ஆளவும், அதன் பயனாக இலாப வேட்டை ஆடவும் வசதி கிடைத்தது<noinclude></noinclude>
jwbkqtt39use1e9dxhxs9ubmg4kvxz1
1943896
1943895
2026-06-09T10:16:40Z
Fathima Shaila
6101
1943896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||159}}{{rule}}</noinclude>
அந்தப் 'பாவ'த்திலே தம்பி தெரிந்து அல்ல, தெளிவு இல்லாததால், தவறு செய்ய நேரிட்டு விட்டதால், நமக்கும் பங்கு இருக்கிறது.
ராஜா. சர். இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, 'வெற்றி' பெற்றார்; அந்த இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகளை, நமது கழக அபேட்சகர்தான் மடக்கிக்கொண்டார் - அந்த ஓட்டுகள் காங்கிரசை எதிர்த்து நின்றவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் - ராஜா, சர். தோற்றிருப்பார் - தவறு நம்முடையது, நம்முடையது என்று எண்ணும்போதெல்லாம், நான் வேதனை அடைகிறேன், மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் துடிக்கிறேன்.
இது போலப் பல தவறுகளைச் செய்துவிட்டோம் - போதிய அனுபவம் இல்லாததால்!!
இவைகளெல்லாம் சேர்ந்துதான், 150 - இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்குப் பெற்றுத் தந்தனவே தவிர, மக்கள் தங்கள் ஆதரவைக் காங்கிரஸ் கட்சிக்கு, 'இதயபூர்வ'மாகத் தந்துவிடவில்லை.
பெற்ற வெற்றியின் தன்மையும் தரமும் ஒருபுறம் இருக்கட்டும் - தம்பி! காங்கிரஸ் கட்சியின் சார்பிலே நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்களே, அவர்களிலே எத்தனை பேர்.
காங்கிரஸ்காரர்கள்<br>
சத்யாக்கிரகிகள்<br>
காந்தீயவாதிகள்<br>
தியாகிகள்<br>
பட்டம் பதவி விட்டவர்கள்<br>
ஏழை பங்காளர்கள்
என்று கூறிடச் சொல்லு, கேட்போம்.
உண்மையிலேயே, 150 இடங்களிலே, 100 இடங்களுக்கு மேல், காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று கூறுவதைவிட தந்திரம் தெரிந்தோர் காங்கிரசைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
இந்த வெற்றியைப் பெருமைக்குரியதாகக் கருதும், காங்கிரஸ்காரர்கள், சில ஆண்டுகள் கொடிகட்டி ஆளவும், அதன் பயனாக இலாப வேட்டை ஆடவும் வசதி கிடைத்தது<noinclude></noinclude>
g0rg2p7795stb6jjpmotdk5jl1fct7t
1943957
1943896
2026-06-09T10:56:58Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||159}}{{rule}}</noinclude>
அந்தப் 'பாவ'த்திலே தம்பி தெரிந்து அல்ல, தெளிவு இல்லாததால், தவறு செய்ய நேரிட்டு விட்டதால், நமக்கும் பங்கு இருக்கிறது.
ராஜா. சர். இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, 'வெற்றி' பெற்றார்; அந்த இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகளை, நமது கழக அபேட்சகர்தான் மடக்கிக்கொண்டார் - அந்த ஓட்டுகள் காங்கிரசை எதிர்த்து நின்றவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் - ராஜா, சர். தோற்றிருப்பார் - தவறு நம்முடையது, நம்முடையது என்று எண்ணும்போதெல்லாம், நான் வேதனை அடைகிறேன், மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் துடிக்கிறேன்.
இது போலப் பல தவறுகளைச் செய்துவிட்டோம் - போதிய அனுபவம் இல்லாததால்!!
இவைகளெல்லாம் சேர்ந்துதான், 150 - இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்குப் பெற்றுத் தந்தனவே தவிர, மக்கள் தங்கள் ஆதரவைக் காங்கிரஸ் கட்சிக்கு, 'இதயபூர்வ'மாகத் தந்துவிடவில்லை.
பெற்ற வெற்றியின் தன்மையும் தரமும் ஒருபுறம் இருக்கட்டும் - தம்பி! காங்கிரஸ் கட்சியின் சார்பிலே நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்களே, அவர்களிலே எத்தனை பேர்.
காங்கிரஸ்காரர்கள்<br>
சத்யாக்கிரகிகள்<br>
காந்தீயவாதிகள்<br>
தியாகிகள்<br>
பட்டம் பதவி விட்டவர்கள்<br>
ஏழை பங்காளர்கள்
என்று கூறிடச் சொல்லு, கேட்போம்.
உண்மையிலேயே, 150 இடங்களிலே, 100 இடங்களுக்கு மேல், காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று கூறுவதைவிட தந்திரம் தெரிந்தோர் காங்கிரசைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
இந்த வெற்றியைப் பெருமைக்குரியதாகக் கருதும், காங்கிரஸ்காரர்கள், சில ஆண்டுகள் கொடிகட்டி ஆளவும், அதன் பயனாக இலாப வேட்டை ஆடவும் வசதி கிடைத்தது<noinclude></noinclude>
j4g2zd2qw21pj2fyprtj0x7ducvfyxr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/170
250
645969
1943900
1942816
2026-06-09T10:18:06Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|160||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்பதற்காக வேண்டுமானால் குதூகலப்படலாமே தவிர, இது காங்கிரஸ் வெற்றி என்று எங்ஙனம் கூறமுடியும்?
"அடா! அடா! இவ்வளவு எளிதாகக் காங்கிரசை வீழ்த்திட வழி இருக்கும் என்று தெரிந்திருந்தால், நான் மிகச் சிரமப்பட்டு, எதிர்ப்புறம் இருந்துகொண்டு காங்கிரசை வீழ்த்தப் பாடுபட்டிருக்கமாட்டேனே! தொட்டால் துவண்டுவிடும் இந்தத் தோகை மயிலாளுக்காக, நான் தோட்டத்துச் சுவருக்கல்லவா கன்னம் வைத்துக் கஷ்டப்பட்டேன்! என்றல்லவா, ராஜா சர்கள், பேசிப் பேசிச் சிரித்துக்கொண்டு கிடக்கிறார்கள்.
திடலில் கூட்டம் போட்டு, தீர்த்துக் கட்டிவிட்டோம் கழகத்தை என்று தீப்பொறி பறக்கப் பேசுகிறார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள்; அதேபோது, மாளிகை பலவற்றிலே மந்த காசத்துடன் சீமான்கள், காங்கிரஸ் கட்சியை எவ்வளவு எளிதாக ஏய்த்துவிட முடிந்தது என்றல்லவா, கூறிக் களிநடமாடுகிறார்கள்.
யாரார், எப்பாடு பட்டேனும், எவ்வளவு பணம் செலவிட்டேனும், என்னென்ன சூது சூழ்ச்சிகள் செய்தேனும், ஆளும் குழுவினராக அமர்ந்தால் மட்டுமே, ஆதிக்கமும் சுயநலமும் அழியாதிருக்கும் என்ற திட்டம் கொண்டவர்களோ - யாரார், மக்களாட்சியிலே தமது உடைமைகளுக்கும் சுரண்டும் தொழிலுக்கும் கேடு வந்துவிடுமோ என்ற அச்சம் கொண்டு, அந்த ஆபத்து வராதிருக்க, மக்களாட்சியை வீழ்த்தவேண்டும் என்று எண்ணுபவர்களோ - அவர்களையே அழைத்து, ஆட்சி மன்றத்திலும், ஆட்சிக் குழுவிலும் இடம் தருவதாகக் கூறினால், கரும்பு தின்னவா கூலி கேட்பர் - தாராளமாகச் சேர்ந்திட லாயினர் - ஏராளமாகப் பணத்தை வீசினர் - வெற்றி கிட்டிற்று - காங்கிரசுக்கு அல்ல - கனவான்களின் கபட திட்டத்துக்கு!! எதிர்த்து அழிக்க முடியாததை அடுத்துக் கெடுத்திட முடிகிறது!!
பிடிபட்டால் தலைபோகுமே என்று கிலி கொள்பவனைப் பிடித்திழுத்து, தலையாரி தன் மருமகனாக்கிக் கொள்வது போலிருக்கிறதல்லவா!!
இம்முறையில் பெற்ற வெற்றிகள், காங்கிரஸ் கட்சிக்கும் ஊருதான் தரும் - நாட்டுக்கும் நல்லது கிடைக்காது.
தம்பி! இந்தச் சூழ்நிலையில், நாம் 15 இடங்களைப் பெற்றோம்; 16 இலட்சம் வாக்குகள் மொத்தத்தில் கிடைத்தன, என்பது, அவ்வளவு அலட்சியமாகத் தள்ளிவிடக்கூடிய சம்பவமல்ல; ஏசிடுவோர்கூட புதியதோர் எழுச்சியைக் கண்ட<noinclude></noinclude>
mkljg6zr5qbi0ny4focd9gcenxazgj8
1943961
1943900
2026-06-09T10:58:16Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|160||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்பதற்காக வேண்டுமானால் குதூகலப்படலாமே தவிர, இது காங்கிரஸ் வெற்றி என்று எங்ஙனம் கூறமுடியும்?
"அடா! அடா! இவ்வளவு எளிதாகக் காங்கிரசை வீழ்த்திட வழி இருக்கும் என்று தெரிந்திருந்தால், நான் மிகச் சிரமப்பட்டு, எதிர்ப்புறம் இருந்துகொண்டு காங்கிரசை வீழ்த்தப் பாடுபட்டிருக்கமாட்டேனே! தொட்டால் துவண்டுவிடும் இந்தத் தோகை மயிலாளுக்காக, நான் தோட்டத்துச் சுவருக்கல்லவா கன்னம் வைத்துக் கஷ்டப்பட்டேன்! என்றல்லவா, ராஜா சர்கள், பேசிப் பேசிச் சிரித்துக்கொண்டு கிடக்கிறார்கள்.
திடலில் கூட்டம் போட்டு, தீர்த்துக் கட்டிவிட்டோம் கழகத்தை என்று தீப்பொறி பறக்கப் பேசுகிறார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள்; அதேபோது, மாளிகை பலவற்றிலே மந்த காசத்துடன் சீமான்கள், காங்கிரஸ் கட்சியை எவ்வளவு எளிதாக ஏய்த்துவிட முடிந்தது என்றல்லவா, கூறிக் களிநடமாடுகிறார்கள்.
யாரார், எப்பாடு பட்டேனும், எவ்வளவு பணம் செலவிட்டேனும், என்னென்ன சூது சூழ்ச்சிகள் செய்தேனும், ஆளும் குழுவினராக அமர்ந்தால் மட்டுமே, ஆதிக்கமும் சுயநலமும் அழியாதிருக்கும் என்ற திட்டம் கொண்டவர்களோ - யாரார், மக்களாட்சியிலே தமது உடைமைகளுக்கும் சுரண்டும் தொழிலுக்கும் கேடு வந்துவிடுமோ என்ற அச்சம் கொண்டு, அந்த ஆபத்து வராதிருக்க, மக்களாட்சியை வீழ்த்தவேண்டும் என்று எண்ணுபவர்களோ - அவர்களையே அழைத்து, ஆட்சி மன்றத்திலும், ஆட்சிக் குழுவிலும் இடம் தருவதாகக் கூறினால், கரும்பு தின்னவா கூலி கேட்பர் - தாராளமாகச் சேர்ந்திட லாயினர் - ஏராளமாகப் பணத்தை வீசினர் - வெற்றி கிட்டிற்று - காங்கிரசுக்கு அல்ல - கனவான்களின் கபட திட்டத்துக்கு!! எதிர்த்து அழிக்க முடியாததை அடுத்துக் கெடுத்திட முடிகிறது!!
பிடிபட்டால் தலைபோகுமே என்று கிலி கொள்பவனைப் பிடித்திழுத்து, தலையாரி தன் மருமகனாக்கிக் கொள்வது போலிருக்கிறதல்லவா!!
இம்முறையில் பெற்ற வெற்றிகள், காங்கிரஸ் கட்சிக்கும் ஊருதான் தரும் - நாட்டுக்கும் நல்லது கிடைக்காது.
தம்பி! இந்தச் சூழ்நிலையில், நாம் 15 இடங்களைப் பெற்றோம்; 16 இலட்சம் வாக்குகள் மொத்தத்தில் கிடைத்தன, என்பது, அவ்வளவு அலட்சியமாகத் தள்ளிவிடக்கூடிய சம்பவமல்ல; ஏசிடுவோர்கூட புதியதோர் எழுச்சியைக் கண்ட<noinclude></noinclude>
qsxr86v1h5i6qb7wl32kldis0e2f1cm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/171
250
645970
1943902
1942817
2026-06-09T10:19:30Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||161}}{{rule}}</noinclude>மருட்சியால்தான், தமக்கும் தம்மை நம்பியுள்ள கடைசிப் பிரிவினருக்கும் தாஜா' தேடிக்கொள்ளும் முறையில், தாறுமாறாகப் பேசி வருகின்றனர். நாடு மகிழ்கிறது; வரவேற்கிறது.
15 - இடங்களில் வெற்றி பெற்றதற்காக, நமது கழகம் நடத்திய கடற்கரைக் கூட்டத்தையும் நான் கண்டேன் - 150 - இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி அதே கடற்கரையில் நடத்திய கூட்டத்தையும் காண நேரிட்டது. மக்கள் மிகமிக அறிவாளர் என்பதை நான் உணருகிறேன்!!
"அன்று கடற்கரைக் கூட்டத்தை ஒரு முறை சுற்றிப் பார்க்கலாமென்று சென்றேன் - பாதி வளையம் சென்றதும் மேலால் நடக்க முடியாமல், களைத்துப் போய் உட்கார்ந்து விட்டேன்" என்று நண்பர் எஸ். எஸ். பி. லிங்கம் என்னிடம் சொன்னார் - காங்கிரஸ் வெற்றி விழாக் கூட்டத்தில், மேடை வரை, மிக எளிதாகச் சென்று, திரும்பி வந்த நிலையில்.
மக்கள் காட்டும் இந்தப் போக்குக்குக் காரணம் இல்லாமலில்லை.
"மகனே! வெந்நீர் தயாராகி விட்டது, வா! குளித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, படுத்துத் தூங்கு, அப்போதுதான் களைப்பு போகும். கால்கடுப்பு நீங்கும்" என்று கனிவுடன் கூறி, தாய் மகனுக்கு அன்புடன் உபசாரம் செய்கிறாள், ஏழைக் குடிலில்.
அவன் இரண்டே ரூபாய்கள்தான், அன்று கொண்டு வந்தான்!
ஆனால், அதை அவன் தன் தாயிடம் கொடுக்கும்போது அன்னை அடைந்த அகமகிழ்ச்சி அளவிட முடியாது.
மற்றோர் மனை! மாளிகை அல்ல, குடிலுமல்ல; வாடகை இடம், சிறிது வசீகரமானது.
"இதைக் கொண்டுபோய், அலமாரியில் வைத்துப் பூட்டு" என்று அலட்சியமாக ஒருவன், சிறு பேழையைத் தருகிறான் - விலையுயர்ந்த வைரமாலை இருக்கிறது உள்ளே!
பேழையை வாங்கும்போதே, அந்தத் தாயின் கரம் நடுக்கமெடுக்கிறது, முகத்தில் பயக்குறி படருகிறது; பெருமூச் செறிகிறாள்.
"கதவைத் தாள்போட்டுவிட்டுப் போய்ப் படு... என்ன போறாதவேளையோ! என்ன தீம்பு கொண்டுவரப் போகிறாயோ?" என்று கலக்கத்துடன் அந்த மாது பேசுகிறாள்.<noinclude></noinclude>
ng5dp7h5h9gxgkyk6mll5edadpyligp
1943963
1943902
2026-06-09T11:00:04Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||161}}{{rule}}</noinclude>மருட்சியால்தான், தமக்கும் தம்மை நம்பியுள்ள கடைசிப் பிரிவினருக்கும் தாஜா' தேடிக்கொள்ளும் முறையில், தாறுமாறாகப் பேசி வருகின்றனர். நாடு மகிழ்கிறது; வரவேற்கிறது.
15 - இடங்களில் வெற்றி பெற்றதற்காக, நமது கழகம் நடத்திய கடற்கரைக் கூட்டத்தையும் நான் கண்டேன் - 150 - இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி அதே கடற்கரையில் நடத்திய கூட்டத்தையும் காண நேரிட்டது. மக்கள் மிகமிக அறிவாளர் என்பதை நான் உணருகிறேன்!!
"அன்று கடற்கரைக் கூட்டத்தை ஒரு முறை சுற்றிப் பார்க்கலாமென்று சென்றேன் - பாதி வளையம் சென்றதும் மேலால் நடக்க முடியாமல், களைத்துப் போய் உட்கார்ந்து விட்டேன்" என்று நண்பர் எஸ். எஸ். பி. லிங்கம் என்னிடம் சொன்னார் - காங்கிரஸ் வெற்றி விழாக் கூட்டத்தில், மேடை வரை, மிக எளிதாகச் சென்று, திரும்பி வந்த நிலையில்.
மக்கள் காட்டும் இந்தப் போக்குக்குக் காரணம் இல்லாமலில்லை.
"மகனே! வெந்நீர் தயாராகி விட்டது, வா! குளித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, படுத்துத் தூங்கு, அப்போதுதான் களைப்பு போகும். கால்கடுப்பு நீங்கும்" என்று கனிவுடன் கூறி, தாய் மகனுக்கு அன்புடன் உபசாரம் செய்கிறாள், ஏழைக் குடிலில்.
அவன் இரண்டே ரூபாய்கள்தான், அன்று கொண்டு வந்தான்!
ஆனால், அதை அவன் தன் தாயிடம் கொடுக்கும்போது அன்னை அடைந்த அகமகிழ்ச்சி அளவிட முடியாது.
மற்றோர் மனை! மாளிகை அல்ல, குடிலுமல்ல; வாடகை இடம், சிறிது வசீகரமானது.
"இதைக் கொண்டுபோய், அலமாரியில் வைத்துப் பூட்டு" என்று அலட்சியமாக ஒருவன், சிறு பேழையைத் தருகிறான் - விலையுயர்ந்த வைரமாலை இருக்கிறது உள்ளே!
பேழையை வாங்கும்போதே, அந்தத் தாயின் கரம் நடுக்கமெடுக்கிறது, முகத்தில் பயக்குறி படருகிறது; பெருமூச் செறிகிறாள்.
"கதவைத் தாள்போட்டுவிட்டுப் போய்ப் படு... என்ன போறாதவேளையோ! என்ன தீம்பு கொண்டுவரப் போகிறாயோ?" என்று கலக்கத்துடன் அந்த மாது பேசுகிறாள்.<noinclude></noinclude>
akh535ferwluke9lrkn5o763arh1s91
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/172
250
645971
1943904
1942818
2026-06-09T10:20:57Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|162||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காட்சிகள் தெரியட்டும் தம்பி! மீண்டும் படித்துப்பார்!!
இரண்டு ரூபாய் கொண்டுவந்த மகனிடம் அன்பு சொரியும் தாய் - வைரமாலை கொண்டு வரும் மகனிடம் வெறுப்பும் பயமும் காட்டும் அன்னை! காரணம் என்ன?
முன்னவன், சந்தைக் கடையில் மூட்டை சுமந்தான் தம்பி! வெயிலில் பாடுபட்டான், வியர்வை கொட்டக் கொட்ட வேலை செய்தான் - அதற்குத் தரப்பட்ட கூலி, இரண்டு ரூபாய்!
நரம்பு முறிய வேலை செய்து, நாணயமான தொழில் செய்து, அவன் பெற்ற பணம், அன்னையின் கண்களிலே கனிவு கசிந்திடச் செய்கிறது.
மகனே! மகனே! மார்பு உடையப் பாடுபடுகிறாய், உன் மாதாவைக் காப்பாற்ற! சந்தைக் கடையிலே உன் தலைமீது எவ்வளவு 'பாரம்' ஏற்றினார்களோ! கழுத்துச் சுளுக்கிக் கொண்டதோ, என்னவோ! எவ்வளவு சுற்றினாயோ! கால் எப்படிக் கடுக்கிறதோ! இவ்வளவு கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணமல்லவா இந்த இரண்டு ரூபாய்! மகனே! ஏழைக் குடும்பம்! நான் உன்னை மாளிகையிலா பெற்றெடுத்தேன்! படாதபாடு படுகிறாய்! ஆனால், நாணயமாக வாழ்ந்து வருகிறாய்! அது போதுமடா, அப்பா! உன் உழைப்பு, நமது குடும்பத்துக்கு உயிரூட்டம் தருகிறது! உத்தமனடா நீ! - என்று, தாயின் கனிவான பார்வை பேசுகிறது.
இளவரசனுக்குக்கூட அந்த வரவேற்பும் உபசரிப்பும் கிடைக்காது - இரண்டே ரூபாய் கொண்டு வரும், கடமையை நிறைவேற்றிய மகனுக்கு, அவ்வளவு கனிவுடன் உபசாரம் கிடைக்கிறது.
மற்றோர் மனையிலே, வைரமாலையைத் தருகிறானே, - மகன் அவன் தாய் ஏன் திகிலுற்றுப் போகிறாள்? அவனும் அங்காடி சென்றுதான் அந்த அரிய பொருளைக் கொண்டு வந்தான். காலையில் வெறும்கையாகச் சென்றான். மாலையில் மாலையுடன் திரும்புகிறான்! தாய் திகிலடைகிறாள்! காரணம் புரிகிறதல்லவா! தாய், உணருகிறாள், மகன் ஏமாந்தவனிடம், தட்டிப் பறித்துக்கொண்டு வந்திருக்கிறான், வைரமாலையை என்பதை. தலைக்குத் தீம்பு வருமே என்று அஞ்சுகிறாள்; மகனிடம் விவரம் கேட்டால் கோபிப்பான்; எனவே பெருமூச்செறிகிறாள்.
தட்டிப்பறிக்கப்பட்ட வைரமாலை! மூட்டை சுமந்ததால் கூலியாகக் கிடைத்த இரண்டு ரூபாய்!!<noinclude>{{smaller|{{rh|12.த.அ.க.2||}}}}</noinclude>
ftielwctmbraodlmlxsusixcrtcsw0o
1943965
1943904
2026-06-09T11:01:32Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|162||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காட்சிகள் தெரியட்டும் தம்பி! மீண்டும் படித்துப்பார்!!
இரண்டு ரூபாய் கொண்டுவந்த மகனிடம் அன்பு சொரியும் தாய் - வைரமாலை கொண்டு வரும் மகனிடம் வெறுப்பும் பயமும் காட்டும் அன்னை! காரணம் என்ன?
முன்னவன், சந்தைக் கடையில் மூட்டை சுமந்தான் தம்பி! வெயிலில் பாடுபட்டான், வியர்வை கொட்டக் கொட்ட வேலை செய்தான் - அதற்குத் தரப்பட்ட கூலி, இரண்டு ரூபாய்!
நரம்பு முறிய வேலை செய்து, நாணயமான தொழில் செய்து, அவன் பெற்ற பணம், அன்னையின் கண்களிலே கனிவு கசிந்திடச் செய்கிறது.
மகனே! மகனே! மார்பு உடையப் பாடுபடுகிறாய், உன் மாதாவைக் காப்பாற்ற! சந்தைக் கடையிலே உன் தலைமீது எவ்வளவு 'பாரம்' ஏற்றினார்களோ! கழுத்துச் சுளுக்கிக் கொண்டதோ, என்னவோ! எவ்வளவு சுற்றினாயோ! கால் எப்படிக் கடுக்கிறதோ! இவ்வளவு கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணமல்லவா இந்த இரண்டு ரூபாய்! மகனே! ஏழைக் குடும்பம்! நான் உன்னை மாளிகையிலா பெற்றெடுத்தேன்! படாதபாடு படுகிறாய்! ஆனால், நாணயமாக வாழ்ந்து வருகிறாய்! அது போதுமடா, அப்பா! உன் உழைப்பு, நமது குடும்பத்துக்கு உயிரூட்டம் தருகிறது! உத்தமனடா நீ! - என்று, தாயின் கனிவான பார்வை பேசுகிறது.
இளவரசனுக்குக்கூட அந்த வரவேற்பும் உபசரிப்பும் கிடைக்காது - இரண்டே ரூபாய் கொண்டு வரும், கடமையை நிறைவேற்றிய மகனுக்கு, அவ்வளவு கனிவுடன் உபசாரம் கிடைக்கிறது.
மற்றோர் மனையிலே, வைரமாலையைத் தருகிறானே, - மகன் அவன் தாய் ஏன் திகிலுற்றுப் போகிறாள்? அவனும் அங்காடி சென்றுதான் அந்த அரிய பொருளைக் கொண்டு வந்தான். காலையில் வெறும்கையாகச் சென்றான். மாலையில் மாலையுடன் திரும்புகிறான்! தாய் திகிலடைகிறாள்! காரணம் புரிகிறதல்லவா! தாய், உணருகிறாள், மகன் ஏமாந்தவனிடம், தட்டிப் பறித்துக்கொண்டு வந்திருக்கிறான், வைரமாலையை என்பதை. தலைக்குத் தீம்பு வருமே என்று அஞ்சுகிறாள்; மகனிடம் விவரம் கேட்டால் கோபிப்பான்; எனவே பெருமூச்செறிகிறாள்.
தட்டிப்பறிக்கப்பட்ட வைரமாலை! மூட்டை சுமந்ததால் கூலியாகக் கிடைத்த இரண்டு ரூபாய்!!<noinclude>{{smaller|{{rh|12.த.அ.க.2||}}}}</noinclude>
0ikdz724j3rtcf44gx2lsz85f2kysyt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/173
250
645972
1943906
1942819
2026-06-09T10:21:40Z
Fathima Shaila
6101
/* Problematic */
1943906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||163}}{{rule}}</noinclude>
தூ! இரண்டே இரண்டு ரூபாய்தானோ, அதோ அண்டை வீட்டுக்காரியின் மகன் இன்று வைரமாலை அல்லவா சம்பாதித்துக் கொண்டு வந்தான் என்று கூறிடும் தாயும் உண்டா?
வைரமாலை - ஒரே நாளில் என் மகன் சம்பாதித்தான் பலே பேர் வழி - என்று புகழ்ந்து பேசத்தான், எந்தத் தாயாருக்காவது மனம் வருமா?
தம்பி! நாம் பெற்ற 15 சந்தை மேட்டில் மூட்டை சுமந்தவன் கொண்டுவந்து அன்னையிடம் தந்த இரண்டு ரூபாய்!!
அதனால்தான், நாடு நம்மைக் கனிவுடன் வாழ்த்துகிறது வரவேற்கிறது - பாராட்டுகிறது.
வைரமாலையைத் தட்டிப் பறித்துக்கொண்டு வந்த மகனை, வாழ்த்தி வரவேற்க முடியாத நிலையில் தாய் இருப்பது போல, காங்கிரஸ்காரர்களாலேயே 150 இடங்களில் பெற்ற வெற்றிபற்றி பெருமையாகவும் பூரிப்பாகவும் பேசமுடிவதில்லை!<noinclude></noinclude>
28ap1cjf0uirqmku4j46axyscpr8gmp
1944008
1943906
2026-06-09T11:27:10Z
Fathima Shaila
6101
/* Proofread */
1944008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||163}}{{rule}}</noinclude>
தூ! இரண்டே இரண்டு ரூபாய்தானோ, அதோ அண்டை வீட்டுக்காரியின் மகன் இன்று வைரமாலை அல்லவா சம்பாதித்துக் கொண்டு வந்தான் என்று கூறிடும் தாயும் உண்டா?
வைரமாலை - ஒரே நாளில் என் மகன் சம்பாதித்தான் பலே பேர் வழி - என்று புகழ்ந்து பேசத்தான், எந்தத் தாயாருக்காவது மனம் வருமா?
தம்பி! நாம் பெற்ற 15 சந்தை மேட்டில் மூட்டை சுமந்தவன் கொண்டுவந்து அன்னையிடம் தந்த இரண்டு ரூபாய்!!
அதனால்தான், நாடு நம்மைக் கனிவுடன் வாழ்த்துகிறது வரவேற்கிறது - பாராட்டுகிறது.
வைரமாலையைத் தட்டிப் பறித்துக்கொண்டு வந்த மகனை, வாழ்த்தி வரவேற்க முடியாத நிலையில் தாய் இருப்பது போல, காங்கிரஸ்காரர்களாலேயே 150 இடங்களில் பெற்ற வெற்றிபற்றி பெருமையாகவும் பூரிப்பாகவும் பேசமுடிவதில்லை!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
21-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
9rwdisl9aa4ydsbq39e1wn0sbcgfzln
1944013
1944008
2026-06-09T11:30:34Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1944013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||163}}{{rule}}</noinclude>{{delete}}
தூ! இரண்டே இரண்டு ரூபாய்தானோ, அதோ அண்டை வீட்டுக்காரியின் மகன் இன்று வைரமாலை அல்லவா சம்பாதித்துக் கொண்டு வந்தான் என்று கூறிடும் தாயும் உண்டா?
வைரமாலை - ஒரே நாளில் என் மகன் சம்பாதித்தான் பலே பேர் வழி - என்று புகழ்ந்து பேசத்தான், எந்தத் தாயாருக்காவது மனம் வருமா?
தம்பி! நாம் பெற்ற 15 சந்தை மேட்டில் மூட்டை சுமந்தவன் கொண்டுவந்து அன்னையிடம் தந்த இரண்டு ரூபாய்!!
அதனால்தான், நாடு நம்மைக் கனிவுடன் வாழ்த்துகிறது வரவேற்கிறது - பாராட்டுகிறது.
வைரமாலையைத் தட்டிப் பறித்துக்கொண்டு வந்த மகனை, வாழ்த்தி வரவேற்க முடியாத நிலையில் தாய் இருப்பது போல, காங்கிரஸ்காரர்களாலேயே 150 இடங்களில் பெற்ற வெற்றிபற்றி பெருமையாகவும் பூரிப்பாகவும் பேசமுடிவதில்லை!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
21-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
pbi94ll0ym29k2cwn2ycz90bxkxv6kc
1944014
1944013
2026-06-09T11:30:57Z
Info-farmer
232
1944014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||163}}{{rule}}</noinclude>
தூ! இரண்டே இரண்டு ரூபாய்தானோ, அதோ அண்டை வீட்டுக்காரியின் மகன் இன்று வைரமாலை அல்லவா சம்பாதித்துக் கொண்டு வந்தான் என்று கூறிடும் தாயும் உண்டா?
வைரமாலை - ஒரே நாளில் என் மகன் சம்பாதித்தான் பலே பேர் வழி - என்று புகழ்ந்து பேசத்தான், எந்தத் தாயாருக்காவது மனம் வருமா?
தம்பி! நாம் பெற்ற 15 சந்தை மேட்டில் மூட்டை சுமந்தவன் கொண்டுவந்து அன்னையிடம் தந்த இரண்டு ரூபாய்!!
அதனால்தான், நாடு நம்மைக் கனிவுடன் வாழ்த்துகிறது வரவேற்கிறது - பாராட்டுகிறது.
வைரமாலையைத் தட்டிப் பறித்துக்கொண்டு வந்த மகனை, வாழ்த்தி வரவேற்க முடியாத நிலையில் தாய் இருப்பது போல, காங்கிரஸ்காரர்களாலேயே 150 இடங்களில் பெற்ற வெற்றிபற்றி பெருமையாகவும் பூரிப்பாகவும் பேசமுடிவதில்லை!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
21-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
alcwr0my3wrfzs2mg7i9yoe844haav0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/174
250
645973
1943693
1942820
2026-06-09T04:48:45Z
Info-farmer
232
-துப்புரவு
1943693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பி!
விழாவும் விளக்கமும்
சைப்ரஸ் கிளர்ச்சியும் விடுதலை விழாவும் -
நாகநாடு பிரச்சினை - தி. மு. க. வின்
இன்றைய நிலை - எதிர்க்கட்சி.
கடிதம் : 86
வெடிகுண்டு வீசுகின்றனர், தூக்குமேடைக்கு இழுத்துச்
செல்லப்படுகின்றனர்! பதுங்கிப் பாடுகின்றனர். பிடிபட்டுப் பதறப்
பதறச் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்! ஆற்றல், ஆடவரின் தனி
உடைமை அல்ல என்று முழக்கமிட்டுக்கொண்டு ஆரணங்குகள்
கிளம்புகின்றனர், தாய்க்குலம்! ஆனால் எமக்கென்ன? தலை
உண்டு, சிறை உண்டு என்று ஆட்சியினர் ஆர்ப்பரிக்கின்றனர்;
பேயாட்சி இது, இதனிடம் நியாயம் கிடைக்காது, அறிவோம்
என்று எழுச்சியுடன் பேசுகின்றனர் மாதர்குலமாணிக்கங்கள், சதி!.
பயங்கரத்திட்டம்! கொலை! கொள்ளை!! குலைநடுக்கம் தரும்
கொடுமைகள்!! என்றெல்லாம் இதழ்களில், கொட்டை
எழுத்துக்களில் வெளிவருகின்றன!
முப்படையும் மும்முரமாகிறது, வீரரோ, காடுகளைக்
களமாக்கிக் கொள்கின்றனர், மலைச் சரிவுகளை மன்றங்களாக்கிக்
கொள்கின்றனர், பாசறைகள், அடர்ந்த அடவிகளிலே
எழுகின்றன! இங்கு! இங்கு! என்று அதிகாரிகள்
கூறித்தேடுகின்றனர். ஓரிடம் சென்றால், புரட்சிப் படையினர்
மற்றோரிடம் சென்றுவிடுகின்றனர்! மாயாவிகள்! மாபாவிகள்!!
என்று கடிந்துரைக்கின்றனர் ஆட்சியாளர்! எமது தாயகத்தை
விடுவிக்கும் தங்கக் கம்பிகள்! அறிவுடை நம்பிகள், அடலேறுகள்!
என்று வாழ்த்துகின்றனர், நாட்டு விடுதலையில் நாட்டம்
கொண்டோர்.<noinclude></noinclude>
hkhmkae6ckxkw0g9pnvqoak31acgbue
1943910
1943693
2026-06-09T10:25:05Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
<b>{{Right|கடிதம் : 86}}
{{center|{{x-larger|விழாவும் விளக்கமும்}}}}
{{left_margin|3em|<poem>சைப்ரஸ் கிளர்ச்சியும் விடுதலை விழாவும் -
நாகநாடு பிரச்சினை - தி. மு. க. வின்
இன்றைய நிலை - எதிர்க்கட்சி</poem>}}
தம்பி!</b>
{{X-larger|வெ}}டிகுண்டு வீசுகின்றனர், தூக்குமேடைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர்! பதுங்கிப் பாடுகின்றனர். பிடிபட்டுப் பதறப் பதறச் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்! ஆற்றல், ஆடவரின் தனி உடைமை அல்ல என்று முழக்கமிட்டுக்கொண்டு ஆரணங்குகள் கிளம்புகின்றனர், தாய்க்குலம்! ஆனால் எமக்கென்ன? தலை உண்டு, சிறை உண்டு என்று ஆட்சியினர் ஆர்ப்பரிக்கின்றனர்; பேயாட்சி இது, இதனிடம் நியாயம் கிடைக்காது, அறிவோம் என்று எழுச்சியுடன் பேசுகின்றனர் மாதர்குலமாணிக்கங்கள், சதி! பயங்கரத்திட்டம்! கொலை! கொள்ளை!! குலைநடுக்கம் தரும் கொடுமைகள்!! - என்றெல்லாம் இதழ்களில், கொட்டை எழுத்துக்களில் வெளிவருகின்றன!
முப்படையும் மும்முரமாகிறது, வீரரோ, காடுகளைக் களமாக்கிக் கொள்கின்றனர், மலைச் சரிவுகளை மன்றங்களாக்கிக் கொள்கின்றனர், பாசறைகள், அடர்ந்த அடவிகளிலே எழுகின்றன! இங்கு! இங்கு! - என்று அதிகாரிகள் கூறித்தேடுகின்றனர். ஓரிடம் சென்றால், புரட்சிப் படையினர் மற்றோரிடம் சென்றுவிடுகின்றனர்! மாயாவிகள்! மாபாவிகள்!! - என்று கடிந்துரைக்கின்றனர் ஆட்சியாளர்! எமது தாயகத்தை விடுவிக்கும் தங்கக் கம்பிகள்! அறிவுடை நம்பிகள், அடலேறுகள்! என்று வாழ்த்துகின்றனர், நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டோர்.<noinclude></noinclude>
fezghlr5ebpqnqyzlaiwfe7cwsmakk5
1943968
1943910
2026-06-09T11:02:21Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
<b>{{Right|கடிதம் : 86}}
{{center|{{x-larger|விழாவும் விளக்கமும்}}}}
{{left_margin|3em|<poem>சைப்ரஸ் கிளர்ச்சியும் விடுதலை விழாவும் -
நாகநாடு பிரச்சினை - தி. மு. க. வின்
இன்றைய நிலை - எதிர்க்கட்சி</poem>}}
தம்பி!</b>
{{X-larger|வெ}}டிகுண்டு வீசுகின்றனர், தூக்குமேடைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர்! பதுங்கிப் பாடுகின்றனர். பிடிபட்டுப் பதறப் பதறச் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்! ஆற்றல், ஆடவரின் தனி உடைமை அல்ல என்று முழக்கமிட்டுக்கொண்டு ஆரணங்குகள் கிளம்புகின்றனர், தாய்க்குலம்! ஆனால் எமக்கென்ன? தலை உண்டு, சிறை உண்டு என்று ஆட்சியினர் ஆர்ப்பரிக்கின்றனர்; பேயாட்சி இது, இதனிடம் நியாயம் கிடைக்காது, அறிவோம் என்று எழுச்சியுடன் பேசுகின்றனர் மாதர்குலமாணிக்கங்கள், சதி! பயங்கரத்திட்டம்! கொலை! கொள்ளை!! குலைநடுக்கம் தரும் கொடுமைகள்!! - என்றெல்லாம் இதழ்களில், கொட்டை எழுத்துக்களில் வெளிவருகின்றன!
முப்படையும் மும்முரமாகிறது, வீரரோ, காடுகளைக் களமாக்கிக் கொள்கின்றனர், மலைச் சரிவுகளை மன்றங்களாக்கிக் கொள்கின்றனர், பாசறைகள், அடர்ந்த அடவிகளிலே எழுகின்றன! இங்கு! இங்கு! - என்று அதிகாரிகள் கூறித்தேடுகின்றனர். ஓரிடம் சென்றால், புரட்சிப் படையினர் மற்றோரிடம் சென்றுவிடுகின்றனர்! மாயாவிகள்! மாபாவிகள்!! - என்று கடிந்துரைக்கின்றனர் ஆட்சியாளர்! எமது தாயகத்தை விடுவிக்கும் தங்கக் கம்பிகள்! அறிவுடை நம்பிகள், அடலேறுகள்! என்று வாழ்த்துகின்றனர், நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டோர்.<noinclude></noinclude>
r24ap72eokzv67k1wuvayf4xhxom9ck
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/175
250
645974
1943911
1942821
2026-06-09T10:26:23Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||165}}{{rule}}</noinclude>
மலையும் வனமும், மனையும் தொழிலிடமும், அங்காடியும் அடுக்களையும் பூங்காவும் - எல்லாம் வீரக் கோட்டமாகி விடுகின்றன!
பரலோகம் குறித்த பஜனை நடைபெறும் இடங்கள் மட்டும் என்ன? அங்கும், விடுதலை பற்றியே உபன்யாசம்!!
சைப்ரஸ் தீவு, தம்பி! நான் மேலே காட்டியுள்ள இடம்!! படைவரிசையினர் மட்டுமல்ல, பள்ளிச்சிறார் மட்டுமல்ல, பாதிரிமார்களும் பங்குகொள்ளும் உரிமைக் கிளர்ச்சி வேகத்துடனும் விறுவிறுப்புடனும் நடத்தப்பட்டுவரும் சைப்ரஸ் தீவு.
பிரிட்டிஷ் பிடியில் இனியும் இருந்திடச் சம்மதியோம். எமது தாயகமாம், கிரீஸ் நாட்டுடன் இணைந்து வாழ்ந்திட அனுமதி அளியுங்கள். பீரங்கிப் படையைக் காட்டி எமது பிறப்புரிமையை அழித்திட முனையாதீர்கள்!! - என்று சைப்ரஸ் தீவிலே உருவாகியுள்ள உரிமைப் போர்வீரர் கூறுகின்றனர்.
வேண்டுகோள் கவனிக்கப்படவில்லை - கெஞ்சினர், மிஞ்சினர் - எனவே, பலாத்கார முறைகள், பயங்கரச் செயல்கள் கிளம்பின; இந்தப் போக்கை ஒடுக்க, பிரிட்டன், அடக்கு முறையை அவிழ்த்துவிட்டது, ஐயகோ! தம்பி! அடக்குமுறை வயிறு வெடிக்குமளவுக்கு, சைப்ரஸ் நாட்டு விடுதலை வீரரின் குருதியைக் குடித்தது.
கடைசிச் சந்திப்பு! இறுதி முத்தம்! இன்னுயிரே, என்றென்றும் எனை மறவாதே! - என்று கூறிவிட்டுச் செல்வான் காதலன். மறுநாள் இராணுவத்தினர் விதித்திடும் மரண தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வான் - மலர் கருகும் - மனையில் ஓலம் பீறிட்டெழும் - மக்கள் கண்ணீர் பொழிவர் - புதிய வேட்டைக்குத் தன்னைத் தயாரித்துக் கொண்டு, அடக்குமுறை கிளம்பும்.
இந்தச் சைப்ரஸ் தீவில், கனலை மூட்டிவிட்டவர், கலகத்தைத் தூண்டிவிட்டவர், சதிச்செயல்களுக்குத் தூபமிட்டவர், பயங்கரவாதிகளுடன் தொடர்புகொண்டவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்ட மகாரியாஸ் பாதிரியாரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சிறைப்படுத்திற்று.
கர்த்தரின் நாமத்தைப் பூஜிக்கவேண்டிய வாயால், கலகமூட்டிப் பேசினார், ஜெபமாலை உருட்ட வேண்டிய<noinclude></noinclude>
drhu853q50q4rebv09maexie0dsmnu1
1943969
1943911
2026-06-09T11:03:09Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||165}}{{rule}}</noinclude>
மலையும் வனமும், மனையும் தொழிலிடமும், அங்காடியும் அடுக்களையும் பூங்காவும் - எல்லாம் வீரக் கோட்டமாகி விடுகின்றன!
பரலோகம் குறித்த பஜனை நடைபெறும் இடங்கள் மட்டும் என்ன? அங்கும், விடுதலை பற்றியே உபன்யாசம்!!
சைப்ரஸ் தீவு, தம்பி! நான் மேலே காட்டியுள்ள இடம்!! படைவரிசையினர் மட்டுமல்ல, பள்ளிச்சிறார் மட்டுமல்ல, பாதிரிமார்களும் பங்குகொள்ளும் உரிமைக் கிளர்ச்சி வேகத்துடனும் விறுவிறுப்புடனும் நடத்தப்பட்டுவரும் சைப்ரஸ் தீவு.
பிரிட்டிஷ் பிடியில் இனியும் இருந்திடச் சம்மதியோம். எமது தாயகமாம், கிரீஸ் நாட்டுடன் இணைந்து வாழ்ந்திட அனுமதி அளியுங்கள். பீரங்கிப் படையைக் காட்டி எமது பிறப்புரிமையை அழித்திட முனையாதீர்கள்!! - என்று சைப்ரஸ் தீவிலே உருவாகியுள்ள உரிமைப் போர்வீரர் கூறுகின்றனர்.
வேண்டுகோள் கவனிக்கப்படவில்லை - கெஞ்சினர், மிஞ்சினர் - எனவே, பலாத்கார முறைகள், பயங்கரச் செயல்கள் கிளம்பின; இந்தப் போக்கை ஒடுக்க, பிரிட்டன், அடக்கு முறையை அவிழ்த்துவிட்டது, ஐயகோ! தம்பி! அடக்குமுறை வயிறு வெடிக்குமளவுக்கு, சைப்ரஸ் நாட்டு விடுதலை வீரரின் குருதியைக் குடித்தது.
கடைசிச் சந்திப்பு! இறுதி முத்தம்! இன்னுயிரே, என்றென்றும் எனை மறவாதே! - என்று கூறிவிட்டுச் செல்வான் காதலன். மறுநாள் இராணுவத்தினர் விதித்திடும் மரண தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வான் - மலர் கருகும் - மனையில் ஓலம் பீறிட்டெழும் - மக்கள் கண்ணீர் பொழிவர் - புதிய வேட்டைக்குத் தன்னைத் தயாரித்துக் கொண்டு, அடக்குமுறை கிளம்பும்.
இந்தச் சைப்ரஸ் தீவில், கனலை மூட்டிவிட்டவர், கலகத்தைத் தூண்டிவிட்டவர், சதிச்செயல்களுக்குத் தூபமிட்டவர், பயங்கரவாதிகளுடன் தொடர்புகொண்டவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்ட மகாரியாஸ் பாதிரியாரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சிறைப்படுத்திற்று.
கர்த்தரின் நாமத்தைப் பூஜிக்கவேண்டிய வாயால், கலகமூட்டிப் பேசினார், ஜெபமாலை உருட்ட வேண்டிய<noinclude></noinclude>
s4ska2nm1g6hbjtlf6ze0pihm84p8h9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/176
250
645975
1943913
1942822
2026-06-09T10:27:31Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|166||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கரங்களில் பயங்கரக் கருவிகளை ஏந்தினார், பரலோக மகத்துவத்தைக் குறித்துப் போதிக்க வேண்டியவர் புரட்சியை ஊட்டிடப் பேசினார், பாதிரி அல்ல இவர், பயங்கரவாதி! இவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆலயத்தை இவர் ஆயுதக்கிடங்காக்கி விட்டார் - ஆபத்தானவர்!! - என்றெல்லாம், மகாரியாஸ்மீது பிரிட்டிஷார், கண்டனம் வீசினர் - ஷீஷ்லீஸ் தீவு கொண்டு சென்று சிறைப்படுத்தி வைத்தனர்.
நெடுந்தொலைவிலே தாயகம் - அங்கு குன்றிலும் பொழிலிலும், காடு கழனியிலும், வீரர் முழக்கம் கேட்டபடி இருக்கிறது. - முதியவர் இந்தப் பாதிரியார், சிறை வைக்கப்பட்ட தீவிலிருந்துகொண்டே, மனக் கண்ணால், விடுதலைக் கிளர்ச்சியின் வடிவத்தைக் கண்டு களிகொண்டார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வெறிக்கு, இஃதோர் எடுத்துக் காட்டு - அதற்காகத்தான் அண்ணா, இதனைக் காட்டுகிறார் என்று கூறுகிறாய், தம்பி!
விடுதலை வேட்கை கொண்டவருக்கு, வந்துற்றிடும் இடுக்கண்கள் எண்ணற்ற வகையின என்பதை விளக்கிட, இதனைக் கூறுகிறேன் என்று கருதும் தம்பிகளையும் காண்கிறேன்.
நாடு நலிந்தால் நமக்கென்ன, நாமாவாளி பாடிடத்தானே நாம் இருக்கிறோம் - என்ற போக்கிலே ஆண்டிகளும் இருந்திடலாகாது. சைப்ரஸ் தீவின் விடுதலைக்கான கிளர்ச்சியிலே, ஒரு பாதிரியார் எத்தகைய தீவிரத்துடன் ஈடுபட்டு, எத்துணை இன்னலை ஏற்றுக்கொண்டார், காணீர் என்று இந்நாட்டுக் காவிக்கோமான்களுக்குக் காட்ட இதனை நான் எடுத்துரைக் கிறேன் என்று எண்ணும் தம்பிமார்களும் இருக்கிறார்கள்.
நான், இந்தக் கருத்துக்களுக்காக மட்டுமல்ல, இதனைக் கூறி இருப்பது.
பயங்கரப் பலாத்காரமும், அதை ஒடுக்க என்று கூறிக் கொண்டு மோசமான அடக்குமுறையையும் வீசும் நிலையில் உள்ள சைப்ரஸ் தீவில், பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர், நடத்திச் செல்பவர் என்று கருதப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டவராயிற்றே, மகாரியாஸ் பாதிரியார், அவர் சென்ற கிழமை, விடுதலை பெற்றிருக்கிறார்! சைப்ரசில் மட்டுமல்ல, கிரேக்க நாடு முழுவதுமே, விழாப்போன்ற நிலைமை! உலகெங்கும் உயர்ந்த எண்ணம் படைத்தோரிடமிருந்தெல்லாம்<noinclude></noinclude>
gsrngb9spmc1je4812s26v1togyem94
1943975
1943913
2026-06-09T11:06:16Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|166||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கரங்களில் பயங்கரக் கருவிகளை ஏந்தினார், பரலோக மகத்துவத்தைக் குறித்துப் போதிக்க வேண்டியவர் புரட்சியை ஊட்டிடப் பேசினார், பாதிரி அல்ல இவர், பயங்கரவாதி! இவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆலயத்தை இவர் ஆயுதக்கிடங்காக்கி விட்டார் - ஆபத்தானவர்!! - என்றெல்லாம், மகாரியாஸ்மீது பிரிட்டிஷார், கண்டனம் வீசினர் - ஷீஷ்லீஸ் தீவு கொண்டு சென்று சிறைப்படுத்தி வைத்தனர்.
நெடுந்தொலைவிலே தாயகம் - அங்கு குன்றிலும் பொழிலிலும், காடு கழனியிலும், வீரர் முழக்கம் கேட்டபடி இருக்கிறது. - முதியவர் இந்தப் பாதிரியார், சிறை வைக்கப்பட்ட தீவிலிருந்துகொண்டே, மனக் கண்ணால், விடுதலைக் கிளர்ச்சியின் வடிவத்தைக் கண்டு களிகொண்டார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வெறிக்கு, இஃதோர் எடுத்துக் காட்டு - அதற்காகத்தான் அண்ணா, இதனைக் காட்டுகிறார் என்று கூறுகிறாய், தம்பி!
விடுதலை வேட்கை கொண்டவருக்கு, வந்துற்றிடும் இடுக்கண்கள் எண்ணற்ற வகையின என்பதை விளக்கிட, இதனைக் கூறுகிறேன் என்று கருதும் தம்பிகளையும் காண்கிறேன்.
நாடு நலிந்தால் நமக்கென்ன, நாமாவாளி பாடிடத்தானே நாம் இருக்கிறோம் - என்ற போக்கிலே ஆண்டிகளும் இருந்திடலாகாது. சைப்ரஸ் தீவின் விடுதலைக்கான கிளர்ச்சியிலே, ஒரு பாதிரியார் எத்தகைய தீவிரத்துடன் ஈடுபட்டு, எத்துணை இன்னலை ஏற்றுக்கொண்டார், காணீர் என்று இந்நாட்டுக் காவிக்கோமான்களுக்குக் காட்ட இதனை நான் எடுத்துரைக் கிறேன் என்று எண்ணும் தம்பிமார்களும் இருக்கிறார்கள்.
நான், இந்தக் கருத்துக்களுக்காக மட்டுமல்ல, இதனைக் கூறி இருப்பது.
பயங்கரப் பலாத்காரமும், அதை ஒடுக்க என்று கூறிக் கொண்டு மோசமான அடக்குமுறையையும் வீசும் நிலையில் உள்ள சைப்ரஸ் தீவில், பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர், நடத்திச் செல்பவர் என்று கருதப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டவராயிற்றே, மகாரியாஸ் பாதிரியார், அவர் சென்ற கிழமை, விடுதலை பெற்றிருக்கிறார்! சைப்ரசில் மட்டுமல்ல, கிரேக்க நாடு முழுவதுமே, விழாப்போன்ற நிலைமை! உலகெங்கும் உயர்ந்த எண்ணம் படைத்தோரிடமிருந்தெல்லாம்<noinclude></noinclude>
da2fqy1xrhi5gjh1i5a2xi0wtc9r11m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/177
250
645976
1943916
1942823
2026-06-09T10:28:39Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||167}}{{rule}}</noinclude>வாழ்த்துக்கள்! அமெரிக்க மக்கள், தங்களைக் காண விழைகின்றனர், வருக! வருக! என்று அழைப்பு!! மகாரியாஸ் பாதிரியார் கிரேக்க மன்னர் அவை செல்கிறார். விருது அளிக்கிறார் பால் மன்னர்!
தம்பி! மறந்துவிடாதே, வெடிகுண்டு வீசி விடுதலைக் கிளர்ச்சி நடத்தும் இடம், சைப்ரஸ்; வெட்டி வீழ்த்தியும் சுட்டுத்தள்ளியும் விடுதலை வீரர்களை ஒழித்திட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முனைந்துள்ள இடம், சைப்ரஸ்!!
எனினும், மகாரியாஸ் பாதிரியாரை, விடுதலை செய்திருக்கிறது, பிரிட்டன்!
சைப்ரசில் பேயாட்சி நடத்தும் பிரிட்டன், மகாரியாஸ் பாதிரியாரை விடுதலை செய்திருக்கிறது.
அதேபோது, சாந்தமும் சன்மார்க்கமும், சீலமும் அகிம்சையும் பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு இயங்குகிறது, 'பாரதம்' - இங்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவை, மேலும் சில காலம் சிறையிலேயே வைத்திருக்க, தாக்கீது பிறந்திருக்கிறது!!
காஷ்மீரில், பொதுத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது - அதற்கான அமைதியான சூழ்நிலை கிடைத்திருக்கிறது - எனினும், பீரங்கி முழக்கமிடும் தீவின் பயங்கரமனிதர் என்று சித்தரிக்கப்பட்ட, பாதிரியார் விடுதலை செய்யப்படுகிறார் - என்ன செய்தார் என்பதுபற்றி வழக்கும் தொடராமல். இவர் வெளியே உலவுவது காஷ்மீரத்து நிலைமையை அபாயத்துக்கு உள்ளாக்கும் என்று கூறிவிட்டு, சிறையிலே தள்ளினரே ஷேக் அப்துல்லாவை, அவருடைய சிறைவாசம் மேலும் சில காலத்துக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது!!
ஜெய்ஹிந்த் - சொல்லச் சொல்லிச் சொல்கிறீர்களா? - அல்லது வந்தே மாதரம் பாடுவமா - அல்லது கோஷ்டியாகக் கூடி ஜனகணமன பாடுவதா என்று கேளுங்கள், காங்கிரஸ் நண்பர்களை!
பிரிட்டிஷ் பேயாட்சியில் பயங்கர மனிதர் விடுதலை பெறுகிறபோது, நேருவின் மாஜி நண்பர் வெளியே விடப்பட்டால், எங்கோ அவர் ஒளித்து வைத்திருக்கும் அணுகுண்டை எடுத்து, அலகபாத்தாரின் அரண்கள்மீது வீசியா அழிவு உண்டாக்குவார் என்று அஞ்சுகிறார்கள்!<noinclude></noinclude>
6prb5v0qs6swuyirg13pu95rphffqbx
1943978
1943916
2026-06-09T11:09:35Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||167}}{{rule}}</noinclude>வாழ்த்துக்கள்! அமெரிக்க மக்கள், தங்களைக் காண விழைகின்றனர், வருக! வருக! என்று அழைப்பு!! மகாரியாஸ் பாதிரியார் கிரேக்க மன்னர் அவை செல்கிறார். விருது அளிக்கிறார் பால் மன்னர்!
தம்பி! மறந்துவிடாதே, வெடிகுண்டு வீசி விடுதலைக் கிளர்ச்சி நடத்தும் இடம், சைப்ரஸ்; வெட்டி வீழ்த்தியும் சுட்டுத்தள்ளியும் விடுதலை வீரர்களை ஒழித்திட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முனைந்துள்ள இடம், சைப்ரஸ்!!
எனினும், மகாரியாஸ் பாதிரியாரை, விடுதலை செய்திருக்கிறது, பிரிட்டன்!
சைப்ரசில் பேயாட்சி நடத்தும் பிரிட்டன், மகாரியாஸ் பாதிரியாரை விடுதலை செய்திருக்கிறது.
அதேபோது, சாந்தமும் சன்மார்க்கமும், சீலமும் அகிம்சையும் பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு இயங்குகிறது, 'பாரதம்' - இங்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவை, மேலும் சில காலம் சிறையிலேயே வைத்திருக்க, தாக்கீது பிறந்திருக்கிறது!!
காஷ்மீரில், பொதுத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது - அதற்கான அமைதியான சூழ்நிலை கிடைத்திருக்கிறது - எனினும், பீரங்கி முழக்கமிடும் தீவின் பயங்கரமனிதர் என்று சித்தரிக்கப்பட்ட, பாதிரியார் விடுதலை செய்யப்படுகிறார் - என்ன செய்தார் என்பதுபற்றி வழக்கும் தொடராமல். இவர் வெளியே உலவுவது காஷ்மீரத்து நிலைமையை அபாயத்துக்கு உள்ளாக்கும் என்று கூறிவிட்டு, சிறையிலே தள்ளினரே ஷேக் அப்துல்லாவை, அவருடைய சிறைவாசம் மேலும் சில காலத்துக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது!!
ஜெய்ஹிந்த் - சொல்லச் சொல்லிச் சொல்கிறீர்களா? - அல்லது வந்தே மாதரம் பாடுவமா - அல்லது கோஷ்டியாகக் கூடி ஜனகணமன பாடுவதா என்று கேளுங்கள், காங்கிரஸ் நண்பர்களை!
பிரிட்டிஷ் பேயாட்சியில் பயங்கர மனிதர் விடுதலை பெறுகிறபோது, நேருவின் மாஜி நண்பர் வெளியே விடப்பட்டால், எங்கோ அவர் ஒளித்து வைத்திருக்கும் அணுகுண்டை எடுத்து, அலகபாத்தாரின் அரண்கள்மீது வீசியா அழிவு உண்டாக்குவார் என்று அஞ்சுகிறார்கள்!<noinclude></noinclude>
58tj9gj0bducr6lrtrzsioe18ns3kow
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/178
250
645978
1943918
1942824
2026-06-09T10:30:21Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|168||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மகாரியாஸ் பாதிரியார் விடுதலை - ஷேக் அப்துல்லாவின் சிறைவாசம் நீடிப்பு - இந்த இரு செய்திகளையும், ஒரு சேர எண்ணிப் பார்த்திடும்போது என்ன தோன்றுகிறது - உனக்கல்ல - அவர்களுக்கு - காங்கிரஸ் அன்பர்கட்கு.
வீட்டுக்கொரு வீரன் வேண்டும்! வெற்றி அல்லது வீர மரணம் என்ற இலட்சியம் ததும்பும் இதயம் படைத்தோர், திரண்டு எழல்வேண்டும்! இனியும், வாளா இருப்பின் வையகம் நம்மைக் கேலியால் கொல்லும்! நேரடிக் கிளர்ச்சியில் ஈடுபட வாரீர், வாரீர்! - என்று இலங்கைத் தீவிலே உள்ள தமிழர் தலைவர்கள் முழக்கமிடுகின்றனர். எண்ணற்ற இளைஞர்கள், நான் நீ - என்று போட்டியிட்டுக்கொண்டு அறப்போரில் ஈடுபட முன்வருகின்றனர்.
"இலங்கையில் எங்குபார்த்தாலும், வானளாவும் நீலமலைகளின் உச்சி எல்லாம் பசுமை நிறைந்த தேயிலைச் செடிகள், இரப்பர் காடுகள், இவை தோன்றக் காரணமாயிருந்தவன் மலைநாட்டுத் தமிழன்.
மண்ணைப் பொன்னாக்கிக் குவித்து, நாட்டின் வளத்தைப் பெருக்கி, சுபிட்சத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுவாழ வழி வகுத்த தென்னாட்டு மக்களின் உரிமையையும், அந்தஸ்தையும் பறித்து, அடிமைகளாக, இலங்கை வைத்திருக்கிறது. பல இலட்சம் தமிழ் மக்களின் இரத்த வியர்வையைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இலங்கை நாட்டில், தமிழ் மக்கள் இன்று அந்த நாட்டிலே அடிமைகளாக, அனாதைகளாக, நாடற்றவர்களாக, நசுக்கப்பட்டு வருகிறார்கள்'' - என்று சென்ற கிழமை, நமது டி. கே. சீனிவாசன் கொழும்பு நகரத்தில் நாராயண குருமண்டபத்தில், தி. மு. க. ஆதரவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
இந்த இலங்கைக்கு, நேரு பண்டிதர், மே திங்களில், செல்கிறார்!!
தமிழரின் துயர் துடைக்க! உரிமைக்காக வாதாட! பண்டார நாயகா சர்க்காரின் படுமோசத்திட்டத்தை ஒழித்திட! என்றெல்லாம், காங்கிரஸ் நண்பர்கள் எண்ணிக் கொள்ளப் போகிறார்கள் - தமிழர் தத்தளிக்கின்றனர் - ஆனால் நேரு பண்டிதர் 'விஜயம்' செய்வது, அவர்தம் பிரச்சினை குறித்துப் பேச அல்ல - பகவான் புத்தருடைய ஜெயந்தியில் கலந்து கொள்ளும்படி, பண்டார நாயகா சர்க்கார் விடுத்துள்ள அழைப்பினை ஏற்றுக்கொண்டு,<noinclude></noinclude>
r9sgou42trlev1coixl1m94ztfzfpc6
1943919
1943918
2026-06-09T10:30:55Z
Fathima Shaila
6101
1943919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|168||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
மகாரியாஸ் பாதிரியார் விடுதலை - ஷேக் அப்துல்லாவின் சிறைவாசம் நீடிப்பு - இந்த இரு செய்திகளையும், ஒரு சேர எண்ணிப் பார்த்திடும்போது என்ன தோன்றுகிறது - உனக்கல்ல - அவர்களுக்கு - காங்கிரஸ் அன்பர்கட்கு.
வீட்டுக்கொரு வீரன் வேண்டும்! வெற்றி அல்லது வீர மரணம் என்ற இலட்சியம் ததும்பும் இதயம் படைத்தோர், திரண்டு எழல்வேண்டும்! இனியும், வாளா இருப்பின் வையகம் நம்மைக் கேலியால் கொல்லும்! நேரடிக் கிளர்ச்சியில் ஈடுபட வாரீர், வாரீர்! - என்று இலங்கைத் தீவிலே உள்ள தமிழர் தலைவர்கள் முழக்கமிடுகின்றனர். எண்ணற்ற இளைஞர்கள், நான் நீ - என்று போட்டியிட்டுக்கொண்டு அறப்போரில் ஈடுபட முன்வருகின்றனர்.
"இலங்கையில் எங்குபார்த்தாலும், வானளாவும் நீலமலைகளின் உச்சி எல்லாம் பசுமை நிறைந்த தேயிலைச் செடிகள், இரப்பர் காடுகள், இவை தோன்றக் காரணமாயிருந்தவன் மலைநாட்டுத் தமிழன்.
மண்ணைப் பொன்னாக்கிக் குவித்து, நாட்டின் வளத்தைப் பெருக்கி, சுபிட்சத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுவாழ வழி வகுத்த தென்னாட்டு மக்களின் உரிமையையும், அந்தஸ்தையும் பறித்து, அடிமைகளாக, இலங்கை வைத்திருக்கிறது. பல இலட்சம் தமிழ் மக்களின் இரத்த வியர்வையைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இலங்கை நாட்டில், தமிழ் மக்கள் இன்று அந்த நாட்டிலே அடிமைகளாக, அனாதைகளாக, நாடற்றவர்களாக, நசுக்கப்பட்டு வருகிறார்கள்'' - என்று சென்ற கிழமை, நமது டி. கே. சீனிவாசன் கொழும்பு நகரத்தில் நாராயண குருமண்டபத்தில், தி. மு. க. ஆதரவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
இந்த இலங்கைக்கு, நேரு பண்டிதர், மே திங்களில், செல்கிறார்!!
தமிழரின் துயர் துடைக்க! உரிமைக்காக வாதாட! பண்டார நாயகா சர்க்காரின் படுமோசத்திட்டத்தை ஒழித்திட! என்றெல்லாம், காங்கிரஸ் நண்பர்கள் எண்ணிக் கொள்ளப் போகிறார்கள் - தமிழர் தத்தளிக்கின்றனர் - ஆனால் நேரு பண்டிதர் 'விஜயம்' செய்வது, அவர்தம் பிரச்சினை குறித்துப் பேச அல்ல - பகவான் புத்தருடைய ஜெயந்தியில் கலந்து கொள்ளும்படி, பண்டார நாயகா சர்க்கார் விடுத்துள்ள அழைப்பினை ஏற்றுக்கொண்டு,<noinclude></noinclude>
bc16u4cel9qd5n865ul68qc51l1z7ur
1943980
1943919
2026-06-09T11:11:18Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|168||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
மகாரியாஸ் பாதிரியார் விடுதலை - ஷேக் அப்துல்லாவின் சிறைவாசம் நீடிப்பு - இந்த இரு செய்திகளையும், ஒரு சேர எண்ணிப் பார்த்திடும்போது என்ன தோன்றுகிறது - உனக்கல்ல - அவர்களுக்கு - காங்கிரஸ் அன்பர்கட்கு.
வீட்டுக்கொரு வீரன் வேண்டும்! வெற்றி அல்லது வீர மரணம் என்ற இலட்சியம் ததும்பும் இதயம் படைத்தோர், திரண்டு எழல்வேண்டும்! இனியும், வாளா இருப்பின் வையகம் நம்மைக் கேலியால் கொல்லும்! நேரடிக் கிளர்ச்சியில் ஈடுபட வாரீர், வாரீர்! - என்று இலங்கைத் தீவிலே உள்ள தமிழர் தலைவர்கள் முழக்கமிடுகின்றனர். எண்ணற்ற இளைஞர்கள், நான் நீ - என்று போட்டியிட்டுக்கொண்டு அறப்போரில் ஈடுபட முன்வருகின்றனர்.
"இலங்கையில் எங்குபார்த்தாலும், வானளாவும் நீலமலைகளின் உச்சி எல்லாம் பசுமை நிறைந்த தேயிலைச் செடிகள், இரப்பர் காடுகள், இவை தோன்றக் காரணமாயிருந்தவன் மலைநாட்டுத் தமிழன்.
மண்ணைப் பொன்னாக்கிக் குவித்து, நாட்டின் வளத்தைப் பெருக்கி, சுபிட்சத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுவாழ வழி வகுத்த தென்னாட்டு மக்களின் உரிமையையும், அந்தஸ்தையும் பறித்து, அடிமைகளாக, இலங்கை வைத்திருக்கிறது. பல இலட்சம் தமிழ் மக்களின் இரத்த வியர்வையைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இலங்கை நாட்டில், தமிழ் மக்கள் இன்று அந்த நாட்டிலே அடிமைகளாக, அனாதைகளாக, நாடற்றவர்களாக, நசுக்கப்பட்டு வருகிறார்கள்'' - என்று சென்ற கிழமை, நமது டி. கே. சீனிவாசன் கொழும்பு நகரத்தில் நாராயண குருமண்டபத்தில், தி. மு. க. ஆதரவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
இந்த இலங்கைக்கு, நேரு பண்டிதர், மே திங்களில், செல்கிறார்!!
தமிழரின் துயர் துடைக்க! உரிமைக்காக வாதாட! பண்டார நாயகா சர்க்காரின் படுமோசத்திட்டத்தை ஒழித்திட! என்றெல்லாம், காங்கிரஸ் நண்பர்கள் எண்ணிக் கொள்ளப் போகிறார்கள் - தமிழர் தத்தளிக்கின்றனர் - ஆனால் நேரு பண்டிதர் 'விஜயம்' செய்வது, அவர்தம் பிரச்சினை குறித்துப் பேச அல்ல - பகவான் புத்தருடைய ஜெயந்தியில் கலந்து கொள்ளும்படி, பண்டார நாயகா சர்க்கார் விடுத்துள்ள அழைப்பினை ஏற்றுக்கொண்டு,<noinclude></noinclude>
hfmjjlzykwnyqtbo08i5xgy468yjma5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/179
250
645979
1943921
1942825
2026-06-09T10:32:23Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||169}}{{rule}}</noinclude>செல்ல இருக்கிறார். பஞ்சையாய், பராரியாய், பாட்டாளியாய்க் கிடந்து உழலும், இந்தத் தமிழர்களுக்குப் பணிபுரிவதா, பார்புகழ் பண்டிதருக்கு இருக்கும் வேலை! அவர் புத்தர் விழாவில், பிரசன்னமாகி, சீலம், சாந்தம், சன்மார்க்கம், - சமரசம் - சத்காரியம் எனும் பொருள்பற்றி எல்லாம் பேசப்போகிறார்! என்னே, நேருவின் அறிவாற்றல்! - என்று ஏடுகள் எழுதப்போகின்றன! ஜனசமுத்திரம் காணீர் என்று இதழ்கள் படங்களை வெளியிடப்போகின்றன!!
உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவ, பஞ்சசீலம் போதித்து வரும், பாரதப் பிரதமரே வருக, வருக!! - என்று பண்டார நாயகா வரவேற்புரை கூறுவார் - அதேபோது, இலங்கையில் வேறேதாவதோரிடத்தில், "ஏ! கள்ளத்தோணி! கட்டு மூட்டையை! சட்டமாவது! திட்டமாவது! ஓடுகிறாயா நாட்டை விட்டு, இல்லையானால் குத்திக் கொல்லட்டுமா" என்று வெறியன் எவனாவது கொக்கரித்துக் கொண்டிருப்பான்.
அழாதே, தமிழா! அழாதே!! ஆயாசப்படாதே அன்பனே! உன் நாட்டின் அருமை பெருமை எப்படிப்பட்டது என்பதைப் பார்! இதோ உனக்கென்று, நீயாகத் தேடிப் பெற்றுக்கொண்ட முடிசூடா மன்னர் இருக்கிறாரே, நேரு பண்டிதர், அவருக்கு நடத்தப்படும் இராஜோபசாரத்தைப் பார்! அவர் முன்நின்று, வணங்கியும் வாழ்த்தியும், கைகுலுக்கியும் கனிவுரை பொழிந்தும் நிற்பவர்கள், சாமான்யர்கள் அல்ல - பண்டார நாயகாக்கள் - சேனாநாயகாக்கள் - கொத்தலாவலைகள் - கோடீஸ்வரர்கள்!! அவர்கள் சுட்டுவிரலிலே சட்டம் இருக்கிறது! அவர்களிடம் நாடு இருக்கிறது! அப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் மெத்தப் பயபக்தியுடன், உன் பண்டிதர் முன்நின்று பணிவிடை செய்வதைப் பாராய் - என்று சொன்னால் - எப்படி இருக்கும், கண்ணீர் கொப்பளிக்கும் நிலையில் உள்ள, நம் உடன் பிறந்தார்க்கு!!
வெட்டுக் காயத்தில், அரைத்தெடுத்த மிளகாயை அப்பி வைத்து, உலைக்கூடத்திலே இருக்கச் செய்துவிட்டு, "பாக்யவான்டா நீ! உனை ஆளும் வேந்தன், வெண்ணெய்யால் பல்விளக்கி, பன்னீரால் வாய்கொப்பளித்து சுத்தம் செய்த பிறகுதான், தங்கக் கோப்பையில் கனிரசம் ஊற்றிப் பருகுவாராமே என்று சொன்னால், அவனுக்கு எப்படி இருக்கும். அதே நிலைதான் தமிழருக்கு!! அல்லலும் அவமானமும் தமிழருக்கு; வைபவமும் அரசாங்க மரியாதையும் நேரு பண்டிதருக்கு.<noinclude></noinclude>
6lxaf1oybf9v2d13dcgfyino3gj3fci
1943982
1943921
2026-06-09T11:12:41Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||169}}{{rule}}</noinclude>செல்ல இருக்கிறார். பஞ்சையாய், பராரியாய், பாட்டாளியாய்க் கிடந்து உழலும், இந்தத் தமிழர்களுக்குப் பணிபுரிவதா, பார்புகழ் பண்டிதருக்கு இருக்கும் வேலை! அவர் புத்தர் விழாவில், பிரசன்னமாகி, சீலம், சாந்தம், சன்மார்க்கம், - சமரசம் - சத்காரியம் எனும் பொருள்பற்றி எல்லாம் பேசப்போகிறார்! என்னே, நேருவின் அறிவாற்றல்! - என்று ஏடுகள் எழுதப்போகின்றன! ஜனசமுத்திரம் காணீர் என்று இதழ்கள் படங்களை வெளியிடப்போகின்றன!!
உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவ, பஞ்சசீலம் போதித்து வரும், பாரதப் பிரதமரே வருக, வருக!! - என்று பண்டார நாயகா வரவேற்புரை கூறுவார் - அதேபோது, இலங்கையில் வேறேதாவதோரிடத்தில், "ஏ! கள்ளத்தோணி! கட்டு மூட்டையை! சட்டமாவது! திட்டமாவது! ஓடுகிறாயா நாட்டை விட்டு, இல்லையானால் குத்திக் கொல்லட்டுமா" என்று வெறியன் எவனாவது கொக்கரித்துக் கொண்டிருப்பான்.
அழாதே, தமிழா! அழாதே!! ஆயாசப்படாதே அன்பனே! உன் நாட்டின் அருமை பெருமை எப்படிப்பட்டது என்பதைப் பார்! இதோ உனக்கென்று, நீயாகத் தேடிப் பெற்றுக்கொண்ட முடிசூடா மன்னர் இருக்கிறாரே, நேரு பண்டிதர், அவருக்கு நடத்தப்படும் இராஜோபசாரத்தைப் பார்! அவர் முன்நின்று, வணங்கியும் வாழ்த்தியும், கைகுலுக்கியும் கனிவுரை பொழிந்தும் நிற்பவர்கள், சாமான்யர்கள் அல்ல - பண்டார நாயகாக்கள் - சேனாநாயகாக்கள் - கொத்தலாவலைகள் - கோடீஸ்வரர்கள்!! அவர்கள் சுட்டுவிரலிலே சட்டம் இருக்கிறது! அவர்களிடம் நாடு இருக்கிறது! அப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் மெத்தப் பயபக்தியுடன், உன் பண்டிதர் முன்நின்று பணிவிடை செய்வதைப் பாராய் - என்று சொன்னால் - எப்படி இருக்கும், கண்ணீர் கொப்பளிக்கும் நிலையில் உள்ள, நம் உடன் பிறந்தார்க்கு!!
வெட்டுக் காயத்தில், அரைத்தெடுத்த மிளகாயை அப்பி வைத்து, உலைக்கூடத்திலே இருக்கச் செய்துவிட்டு, "பாக்யவான்டா நீ! உனை ஆளும் வேந்தன், வெண்ணெய்யால் பல்விளக்கி, பன்னீரால் வாய்கொப்பளித்து சுத்தம் செய்த பிறகுதான், தங்கக் கோப்பையில் கனிரசம் ஊற்றிப் பருகுவாராமே என்று சொன்னால், அவனுக்கு எப்படி இருக்கும். அதே நிலைதான் தமிழருக்கு!! அல்லலும் அவமானமும் தமிழருக்கு; வைபவமும் அரசாங்க மரியாதையும் நேரு பண்டிதருக்கு.<noinclude></noinclude>
atk6ymzhc2aaou8jqltvyadt48s0v6r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/180
250
645980
1943922
1942826
2026-06-09T10:34:03Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|170||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கண்ணால் பாரும் எமது புண்களை - என்றுகூறத் தமிழர் துடிப்பர் - காதால் கேளும் என் பஞ்சசீல உபதேசத்தை என்று மட்டுமே பண்டிதர் கூறிட நினைப்பார்.
விசித்திரம் இதுமட்டுந்தானா?
பூசல்கள் கூடாது - சமரசமாகவே எந்தத் தகராறுகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டும் - அன்புதான் அடிப்படையாக இருக்கவேண்டும், பலாத்காரம் அறவே இருத்தல் கூடாது!! - என்றெல்லாம், கேட்போர், சாந்த சீலர்களாகும் விதமாகப் பண்டிதர் பேச இருக்கிறார். ஜெயந்தியில் - அவருடைய 'பாரதத்தில்' நாகநாட்டவர் உரிமைக் கிளர்ச்சியை நீண்ட காலமாகவே நடத்திக் கொண்டு வருகிறார்கள் - அந்த மக்களுக்குச் சீலம் போதிக்க, நேரு பண்டிதரின் ஆட்சி
{{left_margin|3em|லெப் ஜெனரல் திம்மய்யா<br>
லெப் ஜெனரல் தொராட்<br>
மேஜர் - ஜெனரல் கோச்சார்<br>
கர்னல் பிரேஸ்வர் நாத்}}
ஆகியோர் கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திற்று.
திம்மய்யாவும் தொராட்டும் படைகளை நாலாபக்கமும் அனுப்பி, நாகர்களை, கலகத்தினின்றும் விடுவிக்கிறார்கள்!! எப்படி? சுட்டுத் தள்ளுவதன் மூலம்!!
பாருக்கெல்லாம் பஞ்சசீலம்! பாரதத்தில்? பட்டாளத்துப் பெரும் தலைவர்களிடம், நாகநாடு பிரச்சினை பெரிதும் ஒப்படைக்கப்படுகிறது. நாள் தவறாமல், நாகர்கள் பிடிபட்டனர், சுடப்பட்டனர், விரட்டப்பட்டனர் என்ற 'செய்தி'கள் தரப்பட்டு வருகின்றன!
குருதி கொட்டியா, பிரச்சினையைத் தீர்ப்பது, அன்பு நெறி மூலம், அகில உலகிலும் அமளி எழாமற் செய்ய இயலுமே, அண்ணல் காந்தி அதனைத்தானே அவனிக்கே அறிவித்தார் - என்று பாரதப் பிரதமர் அடுத்த திங்களில் பேசப்போகிறார்! இப்போது, நாகநாடு பிரச்சினையில் அவருடைய 'இராணுவம்' மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது!!
இப்படி எண்ணற்ற விசித்திரங்கள், 'பாரதத்தில்' உள்ளன. ஆனால், சில அரசியல்வாதிகளுக்கு இவைகளெல்லாம், விசித்திரங்களாகத் தோன்றவில்லை - தம்பி! அவர்கள் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற, (மிகச் சிறிய அளவினதான) வெற்றியை, விசித்திரமானது என்று கருதுகிறார்கள்.<noinclude></noinclude>
6rpgxg6i74jmewzn3580sz10f5z2as7
1943924
1943922
2026-06-09T10:35:09Z
Fathima Shaila
6101
1943924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|170||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கண்ணால் பாரும் எமது புண்களை - என்றுகூறத் தமிழர் துடிப்பர் - காதால் கேளும் என் பஞ்சசீல உபதேசத்தை என்று மட்டுமே பண்டிதர் கூறிட நினைப்பார்.
விசித்திரம் இதுமட்டுந்தானா?
பூசல்கள் கூடாது - சமரசமாகவே எந்தத் தகராறுகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டும் - அன்புதான் அடிப்படையாக இருக்கவேண்டும், பலாத்காரம் அறவே இருத்தல் கூடாது!! - என்றெல்லாம், கேட்போர், சாந்த சீலர்களாகும் விதமாகப் பண்டிதர் பேச இருக்கிறார். ஜெயந்தியில் - அவருடைய 'பாரதத்தில்' நாகநாட்டவர் உரிமைக் கிளர்ச்சியை நீண்ட காலமாகவே நடத்திக் கொண்டு வருகிறார்கள் - அந்த மக்களுக்குச் சீலம் போதிக்க, நேரு பண்டிதரின் ஆட்சி
{{left_margin|3em|லெப் ஜெனரல் திம்மய்யா<br>
லெப் ஜெனரல் தொராட்<br>
மேஜர் - ஜெனரல் கோச்சார்<br>கர்னல் பிரேஸ்வர் நாத்}}
ஆகியோர் கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திற்று.
திம்மய்யாவும் தொராட்டும் படைகளை நாலாபக்கமும் அனுப்பி, நாகர்களை, கலகத்தினின்றும் விடுவிக்கிறார்கள்!! எப்படி? சுட்டுத் தள்ளுவதன் மூலம்!!
பாருக்கெல்லாம் பஞ்சசீலம்! பாரதத்தில்? பட்டாளத்துப் பெரும் தலைவர்களிடம், நாகநாடு பிரச்சினை பெரிதும் ஒப்படைக்கப்படுகிறது. நாள் தவறாமல், நாகர்கள் பிடிபட்டனர், சுடப்பட்டனர், விரட்டப்பட்டனர் என்ற 'செய்தி'கள் தரப்பட்டு வருகின்றன!
குருதி கொட்டியா, பிரச்சினையைத் தீர்ப்பது, அன்பு நெறி மூலம், அகில உலகிலும் அமளி எழாமற் செய்ய இயலுமே, அண்ணல் காந்தி அதனைத்தானே அவனிக்கே அறிவித்தார் - என்று பாரதப் பிரதமர் அடுத்த திங்களில் பேசப்போகிறார்! இப்போது, நாகநாடு பிரச்சினையில் அவருடைய 'இராணுவம்' மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது!!
இப்படி எண்ணற்ற விசித்திரங்கள், 'பாரதத்தில்' உள்ளன. ஆனால், சில அரசியல்வாதிகளுக்கு இவைகளெல்லாம், விசித்திரங்களாகத் தோன்றவில்லை - தம்பி! அவர்கள் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற, (மிகச் சிறிய அளவினதான) வெற்றியை, விசித்திரமானது என்று கருதுகிறார்கள்.<noinclude></noinclude>
01w5ua9xgavtxxo1ese0sf2nnhsvoco
1943925
1943924
2026-06-09T10:35:26Z
Fathima Shaila
6101
1943925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|170||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கண்ணால் பாரும் எமது புண்களை - என்றுகூறத் தமிழர் துடிப்பர் - காதால் கேளும் என் பஞ்சசீல உபதேசத்தை என்று மட்டுமே பண்டிதர் கூறிட நினைப்பார்.
விசித்திரம் இதுமட்டுந்தானா?
பூசல்கள் கூடாது - சமரசமாகவே எந்தத் தகராறுகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டும் - அன்புதான் அடிப்படையாக இருக்கவேண்டும், பலாத்காரம் அறவே இருத்தல் கூடாது!! - என்றெல்லாம், கேட்போர், சாந்த சீலர்களாகும் விதமாகப் பண்டிதர் பேச இருக்கிறார். ஜெயந்தியில் - அவருடைய 'பாரதத்தில்' நாகநாட்டவர் உரிமைக் கிளர்ச்சியை நீண்ட காலமாகவே நடத்திக் கொண்டு வருகிறார்கள் - அந்த மக்களுக்குச் சீலம் போதிக்க, நேரு பண்டிதரின் ஆட்சி
{{left_margin|3em|லெப் ஜெனரல் திம்மய்யா<br>லெப் ஜெனரல் தொராட்<br>மேஜர் - ஜெனரல் கோச்சார்<br>கர்னல் பிரேஸ்வர் நாத்}}
ஆகியோர் கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திற்று.
திம்மய்யாவும் தொராட்டும் படைகளை நாலாபக்கமும் அனுப்பி, நாகர்களை, கலகத்தினின்றும் விடுவிக்கிறார்கள்!! எப்படி? சுட்டுத் தள்ளுவதன் மூலம்!!
பாருக்கெல்லாம் பஞ்சசீலம்! பாரதத்தில்? பட்டாளத்துப் பெரும் தலைவர்களிடம், நாகநாடு பிரச்சினை பெரிதும் ஒப்படைக்கப்படுகிறது. நாள் தவறாமல், நாகர்கள் பிடிபட்டனர், சுடப்பட்டனர், விரட்டப்பட்டனர் என்ற 'செய்தி'கள் தரப்பட்டு வருகின்றன!
குருதி கொட்டியா, பிரச்சினையைத் தீர்ப்பது, அன்பு நெறி மூலம், அகில உலகிலும் அமளி எழாமற் செய்ய இயலுமே, அண்ணல் காந்தி அதனைத்தானே அவனிக்கே அறிவித்தார் - என்று பாரதப் பிரதமர் அடுத்த திங்களில் பேசப்போகிறார்! இப்போது, நாகநாடு பிரச்சினையில் அவருடைய 'இராணுவம்' மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது!!
இப்படி எண்ணற்ற விசித்திரங்கள், 'பாரதத்தில்' உள்ளன. ஆனால், சில அரசியல்வாதிகளுக்கு இவைகளெல்லாம், விசித்திரங்களாகத் தோன்றவில்லை - தம்பி! அவர்கள் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற, (மிகச் சிறிய அளவினதான) வெற்றியை, விசித்திரமானது என்று கருதுகிறார்கள்.<noinclude></noinclude>
s8j2azpfaif8t6qxgewij9z4ich3vv5
1943984
1943925
2026-06-09T11:14:56Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|170||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கண்ணால் பாரும் எமது புண்களை - என்றுகூறத் தமிழர் துடிப்பர் - காதால் கேளும் என் பஞ்சசீல உபதேசத்தை என்று மட்டுமே பண்டிதர் கூறிட நினைப்பார்.
விசித்திரம் இதுமட்டுந்தானா?
பூசல்கள் கூடாது - சமரசமாகவே எந்தத் தகராறுகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டும் - அன்புதான் அடிப்படையாக இருக்கவேண்டும், பலாத்காரம் அறவே இருத்தல் கூடாது!! - என்றெல்லாம், கேட்போர், சாந்த சீலர்களாகும் விதமாகப் பண்டிதர் பேச இருக்கிறார். ஜெயந்தியில் - அவருடைய 'பாரதத்தில்' நாகநாட்டவர் உரிமைக் கிளர்ச்சியை நீண்ட காலமாகவே நடத்திக் கொண்டு வருகிறார்கள் - அந்த மக்களுக்குச் சீலம் போதிக்க, நேரு பண்டிதரின் ஆட்சி
{{left_margin|3em|லெப் ஜெனரல் திம்மய்யா<br>லெப் ஜெனரல் தொராட்<br>மேஜர் - ஜெனரல் கோச்சார்<br>கர்னல் பிரேஸ்வர் நாத்}}
ஆகியோர் கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திற்று.
திம்மய்யாவும் தொராட்டும் படைகளை நாலாபக்கமும் அனுப்பி, நாகர்களை, கலகத்தினின்றும் விடுவிக்கிறார்கள்!! எப்படி? சுட்டுத் தள்ளுவதன் மூலம்!!
பாருக்கெல்லாம் பஞ்சசீலம்! பாரதத்தில்? பட்டாளத்துப் பெரும் தலைவர்களிடம், நாகநாடு பிரச்சினை பெரிதும் ஒப்படைக்கப்படுகிறது. நாள் தவறாமல், நாகர்கள் பிடிபட்டனர், சுடப்பட்டனர், விரட்டப்பட்டனர் என்ற 'செய்தி'கள் தரப்பட்டு வருகின்றன!
குருதி கொட்டியா, பிரச்சினையைத் தீர்ப்பது, அன்பு நெறி மூலம், அகில உலகிலும் அமளி எழாமற் செய்ய இயலுமே, அண்ணல் காந்தி அதனைத்தானே அவனிக்கே அறிவித்தார் - என்று பாரதப் பிரதமர் அடுத்த திங்களில் பேசப்போகிறார்! இப்போது, நாகநாடு பிரச்சினையில் அவருடைய 'இராணுவம்' மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது!!
இப்படி எண்ணற்ற விசித்திரங்கள், 'பாரதத்தில்' உள்ளன. ஆனால், சில அரசியல்வாதிகளுக்கு இவைகளெல்லாம், விசித்திரங்களாகத் தோன்றவில்லை - தம்பி! அவர்கள் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற, (மிகச் சிறிய அளவினதான) வெற்றியை, விசித்திரமானது என்று கருதுகிறார்கள்.<noinclude></noinclude>
rpjxrzri2ffp3d6h3lcygpbd23pj5vq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/181
250
645981
1943927
1942827
2026-06-09T10:36:42Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||171}}{{rule}}</noinclude>
இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் என்ன?
காஷ்மீர் சிக்கல் இன்னமும் எத்தனை எத்தனை கோடிகளைத்தான் விழுங்கும்?
கோவாவில், நடைபெறும் அன்னிய ஆட்சியை நீக்கிட நேரு பண்டிதரால் ஏன் இன்னமும் இயலவில்லை?
என்பனபோன்ற பிரச்சினைகளைக் கூட, அலச, ஆராய, நேரமோ, நினைப்போ இல்லை. அவர்கள் கண்முன் இப்போது தெரிவதெல்லாம், 15!!
ஆமாம், பதினைந்து!! கழகம் பெற்ற வெற்றிபற்றிய எண்ணம்தான் குத்துகிறது, குடைகிறது!!
எப்படிப் பெற்றார்கள்? என்று கேட்டுக்கேட்டு, ஏதேதோ காரணம் கட்டிப் பார்த்து மகிழ்ந்தாகி விட்டது - இப்போது அவர்கள், இந்தப் பதினைந்து பேர் என்ன செய்யப் போகிறார்கள்? என்று கேட்கின்றனர் - அதுகுறித்தே, தத்தமது தரத்துக்குத் தக்க வண்ணம், உரையாடித் திரிகின்றனர்.
திராவிட கழகத்தார் பரவாயில்லை. அவர்களுக்கு, புத்தம் புதிய வேலை கிடைத்துவிட்டது - அதிலே மும்முரமாக ஈடுபட்டு விடுவர் - இடையிடையே, இப்படியும் அப்படியுமாகக் குத்துவர் - ஆனால் அவர்களின் முழு ஆற்றலும், இப்போது, களத்துக்குத் திரட்டப்பட்டு வருகிறது!!
இனிச் சிலகாலம், காரசாரம், வீரதீரம், சூடு சூளுரைத்தல், இவைகளை, புதிய போராட்டங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
அணுகுண்டுகளை எல்லாம் ஆழ்கடலுக்குள் போட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்தாலும் சரி, அவர்கள் அக்கறை காட்டவும் மாட்டார்கள், அக்கறை காட்டிட யார் முனைந்தாலும், அற்பனே! அதுவா இப்போதைய முக்கியமான பிரச்சினை!! இதோ, பார், இது பிரச்சினை - இதோ, இது, இது!!" என்று கூறுவர்; மறுப்பவன் மீதோ, நாராச பாணங்கள் சரமாரியாக விடுப்பர்.
ஆனால், தீவிரமாக, தீரப்போரில் ஈடுபட்டிருக்கும் வேளையிலும், "இந்தப் பயல்கள்... கண்ணீர்த்துளிகள்..." என்ற அந்த அர்ச்சனையையும், கூறாமலிரார். ஆனால், தம்பி! போர்க்கோலம் பூண்டு நிற்கும்போது, அவர்கள் மிகச் சாமான்யமான காரியமான அரசியல் பிரச்சினையை அணுகும் நம்மைப்பற்றிப் பேசினால், நாம் கவலைப்பட்டு என்ன பயன்!!<noinclude></noinclude>
9boop37xwuuogoqwmearjy27aso6gs5
1943986
1943927
2026-06-09T11:15:46Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||171}}{{rule}}</noinclude>
இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் என்ன?
காஷ்மீர் சிக்கல் இன்னமும் எத்தனை எத்தனை கோடிகளைத்தான் விழுங்கும்?
கோவாவில், நடைபெறும் அன்னிய ஆட்சியை நீக்கிட நேரு பண்டிதரால் ஏன் இன்னமும் இயலவில்லை?
என்பனபோன்ற பிரச்சினைகளைக் கூட, அலச, ஆராய, நேரமோ, நினைப்போ இல்லை. அவர்கள் கண்முன் இப்போது தெரிவதெல்லாம், 15!!
ஆமாம், பதினைந்து!! கழகம் பெற்ற வெற்றிபற்றிய எண்ணம்தான் குத்துகிறது, குடைகிறது!!
எப்படிப் பெற்றார்கள்? என்று கேட்டுக்கேட்டு, ஏதேதோ காரணம் கட்டிப் பார்த்து மகிழ்ந்தாகி விட்டது - இப்போது அவர்கள், இந்தப் பதினைந்து பேர் என்ன செய்யப் போகிறார்கள்? என்று கேட்கின்றனர் - அதுகுறித்தே, தத்தமது தரத்துக்குத் தக்க வண்ணம், உரையாடித் திரிகின்றனர்.
திராவிட கழகத்தார் பரவாயில்லை. அவர்களுக்கு, புத்தம் புதிய வேலை கிடைத்துவிட்டது - அதிலே மும்முரமாக ஈடுபட்டு விடுவர் - இடையிடையே, இப்படியும் அப்படியுமாகக் குத்துவர் - ஆனால் அவர்களின் முழு ஆற்றலும், இப்போது, களத்துக்குத் திரட்டப்பட்டு வருகிறது!!
இனிச் சிலகாலம், காரசாரம், வீரதீரம், சூடு சூளுரைத்தல், இவைகளை, புதிய போராட்டங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
அணுகுண்டுகளை எல்லாம் ஆழ்கடலுக்குள் போட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்தாலும் சரி, அவர்கள் அக்கறை காட்டவும் மாட்டார்கள், அக்கறை காட்டிட யார் முனைந்தாலும், அற்பனே! அதுவா இப்போதைய முக்கியமான பிரச்சினை!! இதோ, பார், இது பிரச்சினை - இதோ, இது, இது!!" என்று கூறுவர்; மறுப்பவன் மீதோ, நாராச பாணங்கள் சரமாரியாக விடுப்பர்.
ஆனால், தீவிரமாக, தீரப்போரில் ஈடுபட்டிருக்கும் வேளையிலும், "இந்தப் பயல்கள்... கண்ணீர்த்துளிகள்..." என்ற அந்த அர்ச்சனையையும், கூறாமலிரார். ஆனால், தம்பி! போர்க்கோலம் பூண்டு நிற்கும்போது, அவர்கள் மிகச் சாமான்யமான காரியமான அரசியல் பிரச்சினையை அணுகும் நம்மைப்பற்றிப் பேசினால், நாம் கவலைப்பட்டு என்ன பயன்!!<noinclude></noinclude>
a2zbik6wmq1osga15sxwcglp0f0sbuq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/182
250
645982
1943930
1942828
2026-06-09T10:37:54Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|172||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வாகை சூடுக!! என்று நாம், மனதார அவர்களுக்குக் கூறிட விழைகிறோம்.
அவர்கள்போல, போர்க்கோலம் பூண்டுள்ளவர்கள் அல்ல, மிகச் சாமான்யமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நம் போன்றவர்கள் இருக்கிறார்களே, அவர்கள், இந்தப் பதினைந்து பேர் சட்டசபையில் போய் இருந்துகொண்டு, என்ன சாதிக்கப்போகிறார்கள்? என்ன செய்ய முடியும்? என்ன திறமை இருக்கிறது? - என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்களைக் குறித்து நாம் யோசிக்கவேண்டும்.
அதற்கு முன்னதாக, ஏன், பதினைந்து பேர் பெற்ற வெற்றியை விசித்திரம் என்று கருதுகிறார்கள் என்பதுபற்றி, எண்ணிப் பார்த்தாயா, தம்பி.
நான் அது குறித்து எண்ணிப்பார்த்தேன் - அவர்கள் அவ்விதம் எண்ணுவதற்குக் காரணம், யார் தெரியுமா? நீதான் தம்பி! நீயேதான்!! நாள் தவறாமல் ஊரூருக்கும், பெருந்திரளான மக்களைக் கூடச்செய்து, விழாக் கோலம் காட்டி, நடத்திய வண்ணம் இருக்கிறாயே வெற்றிக் கூட்டங்கள் - வரவேற்பு விழாக்கள் - பாராட்டுக் கூட்டங்கள் - இவைகளைக் காணக் காணத்தான், அவர்களுக்கு, கோபம்கோபமாக வருகிறது - வெற்றியாம் விழாவாம்! வெற்றி பெற்றவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்களாம் சட்டசபையில் என்று கோபமாகக் கேட்கின்றனர். நமது பேரில் அவர்களுக்குக் கிளம்பும் கோபத்தில், அவர்கள்,
காஷ்மீர் பிரச்சினை என்ன ஆகும்?
கோவா கொடுமை எப்போது ஒழியும்?
இலங்கைத் தமிழரின் எதிர்காலம் என்ன?
என்பன போன்றவைகளைக் கூடக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நேரு பண்டிதரின் ஆட்சியிலே காணக்கிடக்கும் விசித்திரங்களைக்கூட மறந்து போகின்றனர்.
உள்ளபடி, சென்ற கிழமை, திருச்சியிலே, நமது தோழர்கள் நடத்திய பாராட்டுக் கூட்டத்தைக் கண்டவர்கள், காய்ந்து விழாமல் எப்படி இருந்திட முடியும்? நான் அந்தக் கூட்டத்திலேயே நிலைமையை எடுத்துரைத்தேன்.
"நீங்கள் மெத்தப் பொல்லாதவர்கள்"<noinclude></noinclude>
k3gwakraul68p67fu5wk4kkad24fuor
1943989
1943930
2026-06-09T11:17:54Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|172||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வாகை சூடுக!! என்று நாம், மனதார அவர்களுக்குக் கூறிட விழைகிறோம்.
அவர்கள்போல, போர்க்கோலம் பூண்டுள்ளவர்கள் அல்ல, மிகச் சாமான்யமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நம் போன்றவர்கள் இருக்கிறார்களே, அவர்கள், இந்தப் பதினைந்து பேர் சட்டசபையில் போய் இருந்துகொண்டு, என்ன சாதிக்கப்போகிறார்கள்? என்ன செய்ய முடியும்? என்ன திறமை இருக்கிறது? - என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்களைக் குறித்து நாம் யோசிக்கவேண்டும்.
அதற்கு முன்னதாக, ஏன், பதினைந்து பேர் பெற்ற வெற்றியை விசித்திரம் என்று கருதுகிறார்கள் என்பதுபற்றி, எண்ணிப் பார்த்தாயா, தம்பி.
நான் அது குறித்து எண்ணிப்பார்த்தேன் - அவர்கள் அவ்விதம் எண்ணுவதற்குக் காரணம், யார் தெரியுமா? நீதான் தம்பி! நீயேதான்!! நாள் தவறாமல் ஊரூருக்கும், பெருந்திரளான மக்களைக் கூடச்செய்து, விழாக் கோலம் காட்டி, நடத்திய வண்ணம் இருக்கிறாயே வெற்றிக் கூட்டங்கள் - வரவேற்பு விழாக்கள் - பாராட்டுக் கூட்டங்கள் - இவைகளைக் காணக் காணத்தான், அவர்களுக்கு, கோபம்கோபமாக வருகிறது - வெற்றியாம் விழாவாம்! வெற்றி பெற்றவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்களாம் சட்டசபையில் என்று கோபமாகக் கேட்கின்றனர். நமது பேரில் அவர்களுக்குக் கிளம்பும் கோபத்தில், அவர்கள்,
காஷ்மீர் பிரச்சினை என்ன ஆகும்?
கோவா கொடுமை எப்போது ஒழியும்?
இலங்கைத் தமிழரின் எதிர்காலம் என்ன?
என்பன போன்றவைகளைக் கூடக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நேரு பண்டிதரின் ஆட்சியிலே காணக்கிடக்கும் விசித்திரங்களைக்கூட மறந்து போகின்றனர்.
உள்ளபடி, சென்ற கிழமை, திருச்சியிலே, நமது தோழர்கள் நடத்திய பாராட்டுக் கூட்டத்தைக் கண்டவர்கள், காய்ந்து விழாமல் எப்படி இருந்திட முடியும்? நான் அந்தக் கூட்டத்திலேயே நிலைமையை எடுத்துரைத்தேன்.
"நீங்கள் மெத்தப் பொல்லாதவர்கள்"<noinclude></noinclude>
46kd81ivkny4dtg2fn3vukjxs0ur0cx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/183
250
645983
1943931
1942829
2026-06-09T10:39:04Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||173}}{{rule}}</noinclude>என்றுதான் குறைசொல்ல வேண்டும். பெற்றது 15 - தான் என்றாலும், 1,500 - இடங்களைப் பிடித்ததைப்போல இப்படி மலர் மாலைகளையும் கைத்தறி ஆடைகளையும் குவிக்கின்றீர்கள். ஏன்தான் நீங்கள் இப்படிச் செய்கின்றீர்களோ? நீங்கள் இப்படிச் செய்வதின் பலன் எங்கள் தலையில் வந்து விழுகின்றது.
நாளைக்கோ மறுநாளோ கூடிக்கூடி காங்கிரஸ்காரர்கள் பேசப் போகின்றார்கள்; முறைத்து முறைத்துக் கம்யூனிஸ்டுகள் ஏசப்போகிறார்கள் - திரும்பிப் பார்த்துவிட்டு பார்த்து விட்டுத் திராவிடர் கழகத்தவர்கள் தீப்பொறி பறக்கப் பேசப் போகிறார்கள் - என்ன இந்தப் பயல்களுக்கு இவ்வளவு கருவம்? - என்ன இந்தக் கருணாநிதிக்கு இவ்வளவு பெரிய மாலை? அண்ணாத்துரைக்கு என்ன அவ்வளவு பெரிய மாலை! இதற்கு ஒரு போட்டோ, 150 - இடங்களைப் பிடித்தார்களே அவர்கள் இப்படியா ஆடினார்கள் - என்று.
நீங்கள் மெத்தப் பொல்லாதவர்கள். கொடுத்த வெற்றி குறைவுதான் என்றாலும், அதற்காக நீங்கள் நடத்துகின்ற கொண்டாட்டம் மிக அதிகம். ஆனால் உண்மையிலேயே நீங்கள் பொல்லாதவர்களா என்றால், உண்மையிலே பொல்லாதவர்கள் என்று பிறர் சொல்வார்களே தவிர, நீங்கள் நல்லவர்கள்.
இந்தக் கூட்டத்திற்கு வருகிற நேரத்திலே இந்த நகரத்து மக்கள் சிறு சிறு சோற்று மூட்டைகளைக் கட்டிக் கொண்டு, ஆடவனும் அவனுக்குச் சொந்தமான அணங்கும், அவர்கள் பெற்றெடுத்த பொற்கொடிகளும் செல்வங்களும் வரிசையாகச் செல்லக் கண்டேன்; நல்ல நிலவு, ஆற்றோரத்திற்குச் செல்லுகிறார்கள். அருமையாகச் சமைத்த பண்டத்தைச் சாப்பிடப்போகிறார்கள். அந்தச் சோற்றில் ஒரு சமயம் உப்பு குறைவாக இருக்கக் கூடும்; பண்டம் வேகாமல்கூட இருக்கலாம். ஆனால் அதை அன்போடு பிசைந்து தந்த ஆரணங்கு உப்பில்லாத பண்டத்தை உப்புள்ள தாக்குகின்றாள் - வேகாததை வெந்ததாக்குகிறாள் - கையிலே வாங்கி உண்ணுகின்ற நேரத்தில் உப்பு இல்லை என்று அவன் சொல்லுகின்றான் - அவள் சரியாகச் சாப்பிட்டுப் பாருங்கள் என்று சொல்லவேண்டிய முறைப்படி சொல்கிறாள் - பிறகு உப்பு இருப்பதுபோல அவனுக்குத் தோன்றுகிறது. அப்பொழுது அவளுடைய கன்னத் திலே இடித்துச் சொல்லுகிறான், 'நீ மிகப் பொல்லாதவள்' என்று! அந்த வகையிலே நீங்கள் பொல்லாதவர்கள்! என்று சொன்னேன்.<noinclude></noinclude>
0rh1koqj1jmicu1nywrgnqz5ipst4bb
1943991
1943931
2026-06-09T11:18:53Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||173}}{{rule}}</noinclude>என்றுதான் குறைசொல்ல வேண்டும். பெற்றது 15 - தான் என்றாலும், 1,500 - இடங்களைப் பிடித்ததைப்போல இப்படி மலர் மாலைகளையும் கைத்தறி ஆடைகளையும் குவிக்கின்றீர்கள். ஏன்தான் நீங்கள் இப்படிச் செய்கின்றீர்களோ? நீங்கள் இப்படிச் செய்வதின் பலன் எங்கள் தலையில் வந்து விழுகின்றது.
நாளைக்கோ மறுநாளோ கூடிக்கூடி காங்கிரஸ்காரர்கள் பேசப் போகின்றார்கள்; முறைத்து முறைத்துக் கம்யூனிஸ்டுகள் ஏசப்போகிறார்கள் - திரும்பிப் பார்த்துவிட்டு பார்த்து விட்டுத் திராவிடர் கழகத்தவர்கள் தீப்பொறி பறக்கப் பேசப் போகிறார்கள் - என்ன இந்தப் பயல்களுக்கு இவ்வளவு கருவம்? - என்ன இந்தக் கருணாநிதிக்கு இவ்வளவு பெரிய மாலை? அண்ணாத்துரைக்கு என்ன அவ்வளவு பெரிய மாலை! இதற்கு ஒரு போட்டோ, 150 - இடங்களைப் பிடித்தார்களே அவர்கள் இப்படியா ஆடினார்கள் - என்று.
நீங்கள் மெத்தப் பொல்லாதவர்கள். கொடுத்த வெற்றி குறைவுதான் என்றாலும், அதற்காக நீங்கள் நடத்துகின்ற கொண்டாட்டம் மிக அதிகம். ஆனால் உண்மையிலேயே நீங்கள் பொல்லாதவர்களா என்றால், உண்மையிலே பொல்லாதவர்கள் என்று பிறர் சொல்வார்களே தவிர, நீங்கள் நல்லவர்கள்.
இந்தக் கூட்டத்திற்கு வருகிற நேரத்திலே இந்த நகரத்து மக்கள் சிறு சிறு சோற்று மூட்டைகளைக் கட்டிக் கொண்டு, ஆடவனும் அவனுக்குச் சொந்தமான அணங்கும், அவர்கள் பெற்றெடுத்த பொற்கொடிகளும் செல்வங்களும் வரிசையாகச் செல்லக் கண்டேன்; நல்ல நிலவு, ஆற்றோரத்திற்குச் செல்லுகிறார்கள். அருமையாகச் சமைத்த பண்டத்தைச் சாப்பிடப்போகிறார்கள். அந்தச் சோற்றில் ஒரு சமயம் உப்பு குறைவாக இருக்கக் கூடும்; பண்டம் வேகாமல்கூட இருக்கலாம். ஆனால் அதை அன்போடு பிசைந்து தந்த ஆரணங்கு உப்பில்லாத பண்டத்தை உப்புள்ள தாக்குகின்றாள் - வேகாததை வெந்ததாக்குகிறாள் - கையிலே வாங்கி உண்ணுகின்ற நேரத்தில் உப்பு இல்லை என்று அவன் சொல்லுகின்றான் - அவள் சரியாகச் சாப்பிட்டுப் பாருங்கள் என்று சொல்லவேண்டிய முறைப்படி சொல்கிறாள் - பிறகு உப்பு இருப்பதுபோல அவனுக்குத் தோன்றுகிறது. அப்பொழுது அவளுடைய கன்னத் திலே இடித்துச் சொல்லுகிறான், 'நீ மிகப் பொல்லாதவள்' என்று! அந்த வகையிலே நீங்கள் பொல்லாதவர்கள்! என்று சொன்னேன்.<noinclude></noinclude>
13hx7sl5pe2rahnrwskfjo9k1wpr3ly
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/184
250
645984
1943935
1942830
2026-06-09T10:41:20Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|174||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
உள்ளே செல்பவர்கள் 15 பேர்! ஆளும் கட்சியிலோ, பத்து மடங்கு!! நமக்குத் துணையாக, உள்ளத் தூய்மையும் கடமை உணர்ச்சியும்! நமக்கு விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தர, நம்மை நாசம் செய்வதாக எண்ணிக்கொள்வோர் தரும் தூற்றல், துளைத்தல், குத்தல், இன்ன பிற!!
இதை எண்ணினேன் - ஆமாம், நம்மை உள்ளே அனுப்பி விட்டு, கழகத் தோழர்கள், இனி நாம் செய்யவேண்டியது ஏதுமில்லை என்று எண்ணிக்கொண்டால், நிலைமை என்ன ஆகும் என்ற எண்ணம் பிறந்தது - ஒரு விநாடி திகிலேகூட ஏற்பட்டது; அன்று அங்கு, என் எண்ணத்தைக் கூறினேனே கூட்டத்தில், அதைத் தம்பி! இப்போதும், நினைவிற்குக் கொண்டுவருகிறேன்.
"நீங்கள் எங்களை உள்ளே அனுப்பிவிட்டு, வெளியிலே கழகத்தை நல்லமுறையிலே வளர்க்காவிட்டால், நடுக்காட்டில் கையிலே நல்ல ஒரு தங்கநகையைக் கொடுத்து, ஒரு இளம் பெண்ணைக் காட்டுக்குள்ளே துரத்திவிட்டுவிட்டால் அது எவ்வளவு கொடுமையான காரியமோ, அப்படிப்பட்ட காரியமாக முடியும், எங்களை உள்ளே அனுப்பிவிட்டு வெளியிலே நீங்கள் பணியாற்றாமலிருந்தால். தங்க நகை கையிலே, தையல் நடந்து செல்லுகின்றாள் தன்னந்தனியாக - எதிர்ப்பட்டோர் நகையையும் பறித்துக்கொள்ளக் கூடும் - நகை போனாலும் பரவாயில்லை - செல்லுகின்றவள் தையல், ஆகையினால்தான் நாங்கள் அங்கே வேறு காரியம் ஆற்றமுடியாமல் போய்விட்டாலும் பரவாயில்லை, நாங்கள் சீர்குலைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், வெளியிலே இருக்கும் நீங்கள் உண்மையிலே கழகத்தை வலிவோடு காப்பாற்ற வேண்டும்.
நான் தையலை உதாரணம் சொல்லி, அரசியலை நினைவூட்டியதற்குக் காரணம், அரசியலில் அப்படிச் சீர்குலைக்கப்பட்டவர்கள் பலர். இராமசாமி (படையாச்சி) தலைசிறந்த உதாரணம், மாணிக்கவேலர் மற்றோர் உதாரணம் - எத்தனையோ பேர் வீராவேசத்தோடு உள்ளே போனார்கள் - வெளியிலே அவர்களைத் தட்டிக்கேட்க ஆளில்லை - ஆகவே நகையைக் கையிலே வைத்திருந்த தையல், காட்டிலே சிக்கி, நகையையும் இழந்து அவளும் என்ன ஆனாளோ என்று ஊரார் எல்லாம் பேசுகின்ற விதத்தில், மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியும் சீர்குலைக்கப்பட்டார்கள். அப்படிப்பட்ட<noinclude></noinclude>
0bqkx9ujdm6xy111y8apos4166hnm8n
1943992
1943935
2026-06-09T11:20:32Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|174||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
உள்ளே செல்பவர்கள் 15 பேர்! ஆளும் கட்சியிலோ, பத்து மடங்கு!! நமக்குத் துணையாக, உள்ளத் தூய்மையும் கடமை உணர்ச்சியும்! நமக்கு விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தர, நம்மை நாசம் செய்வதாக எண்ணிக்கொள்வோர் தரும் தூற்றல், துளைத்தல், குத்தல், இன்ன பிற!!
இதை எண்ணினேன் - ஆமாம், நம்மை உள்ளே அனுப்பி விட்டு, கழகத் தோழர்கள், இனி நாம் செய்யவேண்டியது ஏதுமில்லை என்று எண்ணிக்கொண்டால், நிலைமை என்ன ஆகும் என்ற எண்ணம் பிறந்தது - ஒரு விநாடி திகிலேகூட ஏற்பட்டது; அன்று அங்கு, என் எண்ணத்தைக் கூறினேனே கூட்டத்தில், அதைத் தம்பி! இப்போதும், நினைவிற்குக் கொண்டுவருகிறேன்.
"நீங்கள் எங்களை உள்ளே அனுப்பிவிட்டு, வெளியிலே கழகத்தை நல்லமுறையிலே வளர்க்காவிட்டால், நடுக்காட்டில் கையிலே நல்ல ஒரு தங்கநகையைக் கொடுத்து, ஒரு இளம் பெண்ணைக் காட்டுக்குள்ளே துரத்திவிட்டுவிட்டால் அது எவ்வளவு கொடுமையான காரியமோ, அப்படிப்பட்ட காரியமாக முடியும், எங்களை உள்ளே அனுப்பிவிட்டு வெளியிலே நீங்கள் பணியாற்றாமலிருந்தால். தங்க நகை கையிலே, தையல் நடந்து செல்லுகின்றாள் தன்னந்தனியாக - எதிர்ப்பட்டோர் நகையையும் பறித்துக்கொள்ளக் கூடும் - நகை போனாலும் பரவாயில்லை - செல்லுகின்றவள் தையல், ஆகையினால்தான் நாங்கள் அங்கே வேறு காரியம் ஆற்றமுடியாமல் போய்விட்டாலும் பரவாயில்லை, நாங்கள் சீர்குலைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், வெளியிலே இருக்கும் நீங்கள் உண்மையிலே கழகத்தை வலிவோடு காப்பாற்ற வேண்டும்.
நான் தையலை உதாரணம் சொல்லி, அரசியலை நினைவூட்டியதற்குக் காரணம், அரசியலில் அப்படிச் சீர்குலைக்கப்பட்டவர்கள் பலர். இராமசாமி (படையாச்சி) தலைசிறந்த உதாரணம், மாணிக்கவேலர் மற்றோர் உதாரணம் - எத்தனையோ பேர் வீராவேசத்தோடு உள்ளே போனார்கள் - வெளியிலே அவர்களைத் தட்டிக்கேட்க ஆளில்லை - ஆகவே நகையைக் கையிலே வைத்திருந்த தையல், காட்டிலே சிக்கி, நகையையும் இழந்து அவளும் என்ன ஆனாளோ என்று ஊரார் எல்லாம் பேசுகின்ற விதத்தில், மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியும் சீர்குலைக்கப்பட்டார்கள். அப்படிப்பட்ட<noinclude></noinclude>
iwe7qirsnck0p2r3lgj33a04sgbftxg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/185
250
645985
1943937
1942831
2026-06-09T10:42:32Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||175}}{{rule}}</noinclude>அரசியல் சீர்குலைவு எங்களில் யாருக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் வெளியிலே இருக்கிற கோட்டையைத் திறம்படக் கட்டிக் காப்பாற்றவேண்டும். அங்கிருந்து நீங்கள் கொடுக்கின்ற குரல், நாங்கள் கொஞ்சம் ஓய்வாக இருந்தால், எங்கள் காதிலே நுழைந்து நெஞ்சத்தைத் தட்ட வேண்டும், அங்கிருந்து நீங்கள் பிறப்பிக்கின்ற கட்டளை எங்களைச் சட்டசபையிலே பணியாற்றுகின்ற அளவுக்கு உற்சாகத்தைத் தரவேண்டும், அதேபோல் எங்களை உள்ளே இருப்பவர்கள் அலட்சியப்படுத்தினால், 15 - பேர்தானே நீங்கள் நாங்கள் 150 - பேர் என்று அவர்கள் சொன்னால், அங்கே நாங்கள் அதிகம் பேசமாட்டோம். ஒரு சமயம் நான் இல்லாவிட்டால் கூட, நம்முடைய தம்பிமார்கள் அதிகம் பேசுவார்கள். நான் இருக்கின்ற காரணத்தினாலே அவர்களுக்கு இன்னின்னது பேசவேண்டும் என்று தோன்றும் - வேண்டாம் வேண்டாம் என்று நான் தடுப்பேன். அவர்களையும் அழைத்துக் கொண்டு, மறுபடியும் நான் உங்களிடத்திலேதான் வருவேன் என்று எடுத்துக் கூறினேன்
இதில் என்ன அண்ணா! சந்தேகம்!! இந்தப் பதினைந்து போதும் என்றும், நாங்கள் கருதிக்கொண்டில்லை, சட்ட சபையில் அமர்ந்துவிட்டாலே சகலகாரியமும் நடை பெற்று விடும் என்றும் நாங்கள் தப்புக் கணக்குப் போடவில்லை, உங்களை உள்ளே அனுப்பிவிட்டதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது என்றும் எண்ணிக் கொண்டில்லை; நாங்கள், இதுவரை பணியாற்றியதில் கிடைத்தவை,
ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைக்கழகங்கள்<br>
இலட்சத்துக்கு மேற்பட்ட கழக அன்பர்கள்<br>
சென்னையில், அறிவகம், அழகிரி அச்சகம், திடல், நம் நாடு<br>
பல ஊர்களிலே கழகத்துக்குச் சொந்தமான இடங்கள்
என்று பட்டியல் தயாரிக்கிறோமே பூரிப்புடன், அதிலே, புதிதாக உற்சாகத்துடன்,
பதினைந்து சட்டசபை உறுப்பினர்கள்<br>
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்
என்று சேர்த்து மகிழ்கிறோம்; அந்த மகிழ்ச்சி எம்மை, மேலும் மேலும் நம்பிக்கையுடன் கழகப் பணியாற்றிடத் தூண்டுமே தவிர, படுத்து உறங்கவா வைத்துவிடும்? உனக்கேன் அப்படி ஒரு அச்சம் ஏற்பட்டது? என்று என்னைப் பார்த்துக் கேட்பது போலிருந்தது, திருச்சியில் தோழர்கள் காட்டிய மகிழ்ச்சி முழக்கம்!!<noinclude></noinclude>
6es7k13kty6b0oxxqgchm66hjw97bbo
1943995
1943937
2026-06-09T11:21:39Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{left_margin|3em|}}
1943995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||175}}{{rule}}</noinclude>அரசியல் சீர்குலைவு எங்களில் யாருக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் வெளியிலே இருக்கிற கோட்டையைத் திறம்படக் கட்டிக் காப்பாற்றவேண்டும். அங்கிருந்து நீங்கள் கொடுக்கின்ற குரல், நாங்கள் கொஞ்சம் ஓய்வாக இருந்தால், எங்கள் காதிலே நுழைந்து நெஞ்சத்தைத் தட்ட வேண்டும், அங்கிருந்து நீங்கள் பிறப்பிக்கின்ற கட்டளை எங்களைச் சட்டசபையிலே பணியாற்றுகின்ற அளவுக்கு உற்சாகத்தைத் தரவேண்டும், அதேபோல் எங்களை உள்ளே இருப்பவர்கள் அலட்சியப்படுத்தினால், 15 - பேர்தானே நீங்கள் நாங்கள் 150 - பேர் என்று அவர்கள் சொன்னால், அங்கே நாங்கள் அதிகம் பேசமாட்டோம். ஒரு சமயம் நான் இல்லாவிட்டால் கூட, நம்முடைய தம்பிமார்கள் அதிகம் பேசுவார்கள். நான் இருக்கின்ற காரணத்தினாலே அவர்களுக்கு இன்னின்னது பேசவேண்டும் என்று தோன்றும் - வேண்டாம் வேண்டாம் என்று நான் தடுப்பேன். அவர்களையும் அழைத்துக் கொண்டு, மறுபடியும் நான் உங்களிடத்திலேதான் வருவேன் என்று எடுத்துக் கூறினேன்
இதில் என்ன அண்ணா! சந்தேகம்!! இந்தப் பதினைந்து போதும் என்றும், நாங்கள் கருதிக்கொண்டில்லை, சட்ட சபையில் அமர்ந்துவிட்டாலே சகலகாரியமும் நடை பெற்று விடும் என்றும் நாங்கள் தப்புக் கணக்குப் போடவில்லை, உங்களை உள்ளே அனுப்பிவிட்டதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது என்றும் எண்ணிக் கொண்டில்லை; நாங்கள், இதுவரை பணியாற்றியதில் கிடைத்தவை,
{{left_margin|3em|ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைக்கழகங்கள்<br>
இலட்சத்துக்கு மேற்பட்ட கழக அன்பர்கள்<br>
சென்னையில், அறிவகம், அழகிரி அச்சகம், திடல், நம் நாடு<br>
பல ஊர்களிலே கழகத்துக்குச் சொந்தமான இடங்கள்}}
என்று பட்டியல் தயாரிக்கிறோமே பூரிப்புடன், அதிலே, புதிதாக உற்சாகத்துடன்,
{{left_margin|3em|பதினைந்து சட்டசபை உறுப்பினர்கள்<br>
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்}}
என்று சேர்த்து மகிழ்கிறோம்; அந்த மகிழ்ச்சி எம்மை, மேலும் மேலும் நம்பிக்கையுடன் கழகப் பணியாற்றிடத் தூண்டுமே தவிர, படுத்து உறங்கவா வைத்துவிடும்? உனக்கேன் அப்படி ஒரு அச்சம் ஏற்பட்டது? என்று என்னைப் பார்த்துக் கேட்பது போலிருந்தது, திருச்சியில் தோழர்கள் காட்டிய மகிழ்ச்சி முழக்கம்!!<noinclude></noinclude>
j2m27l5d6tosdpoo0fs18kgw78vwcac
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/186
250
645986
1943940
1942832
2026-06-09T10:44:10Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|176||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எனக்கு தம்பி, இந்தக் குறிகள் எல்லாவற்றையும்விட, அதிக நம்பிக்கை தருகிற குறி வேறொன்று உண்டு!
நாம், என்ன காரணத்திலும் சோம்பிக் கிடந்திட மாட்டோம் - நம்மைத் தூற்றுவோர் நமக்குப் பேருதவி புரிகிறார்கள்!
அவர்கள் செய்து வரும் கேலியும், காட்டி வரும் எதிர்ப்பும், கொட்டி முழக்கும் கண்டனங்களும், நம்மை, தரமும் திறமும் குறையாமல் வேலை வாங்கும் எஜமானர்களல்லவா!
அதிலும் அவர்கள், 'பிரமாண்டமான' போராட்டத்தில் ஈடுபடப் போகிறார்களாமே! சும்மாவா இருப்பார்கள், உலகினரே காண்மின்! இதோ நாங்கள் உயிரைத் துரும்பென மதித்து, உடைமைகளைத் துச்சமென்று ஒதுக்கித் தள்ளிவிட்டு! உரிமையைக் காக்க, மானத்தை மீட்க, போரில் ஈடுபடுகிறோம், இந்தப் பயல்களை அனுப்பினீர்களே, என்ன ஆனார்கள்? என்ன செய்கிறார்கள்? தமிழர்கள் கண்டது என்ன? என்றெல்லாம், 'பட்டாசுகளை'க் கொளுத்தி வீசியபடி அல்லவா இருப்பார்கள்!
தம்பி! நாம் கல்லக்குடிக் கிளர்ச்சியும், இரயில் நிறுத்தக் கிளர்ச்சியும், நடாத்தியபோது அவர்கள்,
இதெல்லாம் ஒரு கிளர்ச்சியா?
குப்பை! கூளம்!!
என்றெல்லாம் கேலி பேசி வந்தனரே, அதுபோல் இருக்க மாட்டோம். வீரர்காள்! களம் செல்லும் தீரர்காள்! வாகை சூடுமின்! வெற்றியின் பெருமையிலே, பிற எவருக்கும் ஒரு துளியும் பங்கு கிடைத்திடலாகாது, அனைத்தும் உமக்கே இருத்தல் வேண்டும் என்று விரும்புகிறோம். பங்குக்கு நாங்கள் வந்துவிட மாட்டோம்! பக்கம் வந்து நின்று பணிவிடை செய்தால்கூட, பிறகோர் நாள் அதனாலேயே பெரிய கஷ்டமும் நஷ்டமும், தோல்வியும் துயரமும் தந்துற்றது என்று பழிகூறுவீர்கள் - தேர்ச்சி பெற்றவர்கள் - எனவே போரிலே ஈடுபட்டு, வாகை சூடுக! திக்கு நோக்கித் தெண்டனிட்டு உலகுக்குக் கூட அறிவிக்கிறோம் - என்று கூறுகிறோம்.
போர்க்கோலம் எதுவரையில்? தேசியக் கொடி கொளுத்தக் கிளம்பிய காலை, தமிழர் தலைவரின் தாக்கீது கண்டு, கலைந்தது போலவா, இதுபோதும் என்பதுபற்றி, நமக்குக் கவலை எதற்கு? நடைபெறுகிற வரையில் காண்போம், போற்றுதலுக்குரிய தெனின், போற்றத் தயங்கப் போவதில்லை.<noinclude></noinclude>
bkgqe63aodny0dz09hyuihph4bycr3s
1943996
1943940
2026-06-09T11:21:59Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1943996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|176||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எனக்கு தம்பி, இந்தக் குறிகள் எல்லாவற்றையும்விட, அதிக நம்பிக்கை தருகிற குறி வேறொன்று உண்டு!
நாம், என்ன காரணத்திலும் சோம்பிக் கிடந்திட மாட்டோம் - நம்மைத் தூற்றுவோர் நமக்குப் பேருதவி புரிகிறார்கள்!
அவர்கள் செய்து வரும் கேலியும், காட்டி வரும் எதிர்ப்பும், கொட்டி முழக்கும் கண்டனங்களும், நம்மை, தரமும் திறமும் குறையாமல் வேலை வாங்கும் எஜமானர்களல்லவா!
அதிலும் அவர்கள், 'பிரமாண்டமான' போராட்டத்தில் ஈடுபடப் போகிறார்களாமே! சும்மாவா இருப்பார்கள், உலகினரே காண்மின்! இதோ நாங்கள் உயிரைத் துரும்பென மதித்து, உடைமைகளைத் துச்சமென்று ஒதுக்கித் தள்ளிவிட்டு! உரிமையைக் காக்க, மானத்தை மீட்க, போரில் ஈடுபடுகிறோம், இந்தப் பயல்களை அனுப்பினீர்களே, என்ன ஆனார்கள்? என்ன செய்கிறார்கள்? தமிழர்கள் கண்டது என்ன? என்றெல்லாம், 'பட்டாசுகளை'க் கொளுத்தி வீசியபடி அல்லவா இருப்பார்கள்!
தம்பி! நாம் கல்லக்குடிக் கிளர்ச்சியும், இரயில் நிறுத்தக் கிளர்ச்சியும், நடாத்தியபோது அவர்கள்,
இதெல்லாம் ஒரு கிளர்ச்சியா?
குப்பை! கூளம்!!
என்றெல்லாம் கேலி பேசி வந்தனரே, அதுபோல் இருக்க மாட்டோம். வீரர்காள்! களம் செல்லும் தீரர்காள்! வாகை சூடுமின்! வெற்றியின் பெருமையிலே, பிற எவருக்கும் ஒரு துளியும் பங்கு கிடைத்திடலாகாது, அனைத்தும் உமக்கே இருத்தல் வேண்டும் என்று விரும்புகிறோம். பங்குக்கு நாங்கள் வந்துவிட மாட்டோம்! பக்கம் வந்து நின்று பணிவிடை செய்தால்கூட, பிறகோர் நாள் அதனாலேயே பெரிய கஷ்டமும் நஷ்டமும், தோல்வியும் துயரமும் தந்துற்றது என்று பழிகூறுவீர்கள் - தேர்ச்சி பெற்றவர்கள் - எனவே போரிலே ஈடுபட்டு, வாகை சூடுக! திக்கு நோக்கித் தெண்டனிட்டு உலகுக்குக் கூட அறிவிக்கிறோம் - என்று கூறுகிறோம்.
போர்க்கோலம் எதுவரையில்? தேசியக் கொடி கொளுத்தக் கிளம்பிய காலை, தமிழர் தலைவரின் தாக்கீது கண்டு, கலைந்தது போலவா, இதுபோதும் என்பதுபற்றி, நமக்குக் கவலை எதற்கு? நடைபெறுகிற வரையில் காண்போம், போற்றுதலுக்குரிய தெனின், போற்றத் தயங்கப் போவதில்லை.<noinclude></noinclude>
a6d70si1xp85vd8h9c4jnjd22q2dupx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/187
250
645987
1943942
1942833
2026-06-09T10:46:44Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||177}}{{rule}}</noinclude>
ஆனால், தம்பி! போர்ப் பிரகடனம், போர் அறிக்கை விளக்கம், போரில் கலந்துகொள்ள அன்பழைப்பு, போரில் சேராதிருப்போருக்குச் சாபம், போரில் ஈடுபடுவோரின் பட்டியல் வெளியிடுதல், போரில் ஈடுபடவேண்டாம் என்பதற்கு விதிவிலக்குப் பெறும் பிரமுகர்கள் பெயர் வெளியிடுதல் என்ற வழக்கமான - நாடு பலமுறை கண்டிருக்கிற, சடங்குகளின் போதெல்லாம் 'சுடச்சுட' நம்மைத்தானே தாக்கப் போகிறார்கள்! போர் நடைபெறும் போதும் சரி, பிறகு போர் நிறுத்தம், நிறுத்தத்துக்கான விளக்கம், பலன் ஆராய்தல், புதுப் போருக்கு ஆயத்தப்படுத்துதல் எனும் கட்டங்களின் போதும் சரி, 'கண்டனம்' நமக்குத்தானே!
இவைகளைத்தான், நான் நம்மைச் செம்மையாக வேலை செய்ய வைக்கும், சாதனங்கள் என்கிறேன்!
வேடிக்கை அல்ல, தம்பி, விசித்திரம்போலத் தோன்றும், ஆராய்ந்து பார், விளக்கமாக, உண்மை தெரியும்.
எனவே, எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது, சட்டசபையிலே இடம் பெற்றவர்களும் சரி, வெளியே இருந்திடும் கழகக் காவலர்களும் சரி, நெறி தவற மாட்டார்கள், முறை கெட விட மாட்டார்கள் தரம் குறையாது, திறம் வளரும். ஏனெனில், எவ்வளவு நேர்மையாக நடந்துகொண்டாலும், 'சபித்துக் கொட்ட' 'தூற்றித் துளைக்க' ஒரு திருக்கூட்டம், சளைக்காது தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போது, நாம் பணியினையும் மறந்துவிட்டு நேர்மையினின்றும் தவறி விட்டால், ஏ! அப்பா! சும்மாவா விடுவார்கள்!!
எனவேதான், அந்தத் தூற்றல் - நம்மை 'வேலை செய்ய வைக்கும்' - என்ற நம்பிக்கை எனக்கு.
அவர்கள், பாராட்டி விட்டால், பட்டுப்போய் விடுவோம், என்ற பயம் எனக்கு உண்டு!
அவர்கள், எப்படியோ தொலைந்து போகட்டும், நாம் நமது வேலையைப் பார்த்து கொண்டிருப்போம் என்று அலட்சியமாக இருந்து விட்டால், நாம் 'மந்தமாகி' விடுவோம்!!
நமது கழகத்தைக் குறித்து, நாட்டு மக்களின் பெரும்பகுதியினர் ஆச்சரியப்படுவதே இந்தச் சூட்சமம் புரியாததால்தான்.<noinclude></noinclude>
8u2m5o7vey2rrrs8kmiabbdvuisu4o0
1943998
1943942
2026-06-09T11:23:27Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1943998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||177}}{{rule}}</noinclude>
ஆனால், தம்பி! போர்ப் பிரகடனம், போர் அறிக்கை விளக்கம், போரில் கலந்துகொள்ள அன்பழைப்பு, போரில் சேராதிருப்போருக்குச் சாபம், போரில் ஈடுபடுவோரின் பட்டியல் வெளியிடுதல், போரில் ஈடுபடவேண்டாம் என்பதற்கு விதிவிலக்குப் பெறும் பிரமுகர்கள் பெயர் வெளியிடுதல் என்ற வழக்கமான - நாடு பலமுறை கண்டிருக்கிற, சடங்குகளின் போதெல்லாம் 'சுடச்சுட' நம்மைத்தானே தாக்கப் போகிறார்கள்! போர் நடைபெறும் போதும் சரி, பிறகு போர் நிறுத்தம், நிறுத்தத்துக்கான விளக்கம், பலன் ஆராய்தல், புதுப் போருக்கு ஆயத்தப்படுத்துதல் எனும் கட்டங்களின் போதும் சரி, 'கண்டனம்' நமக்குத்தானே!
இவைகளைத்தான், நான் நம்மைச் செம்மையாக வேலை செய்ய வைக்கும், சாதனங்கள் என்கிறேன்!
வேடிக்கை அல்ல, தம்பி, விசித்திரம்போலத் தோன்றும், ஆராய்ந்து பார், விளக்கமாக, உண்மை தெரியும்.
எனவே, எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது, சட்டசபையிலே இடம் பெற்றவர்களும் சரி, வெளியே இருந்திடும் கழகக் காவலர்களும் சரி, நெறி தவற மாட்டார்கள், முறை கெட விட மாட்டார்கள் தரம் குறையாது, திறம் வளரும். ஏனெனில், எவ்வளவு நேர்மையாக நடந்துகொண்டாலும், 'சபித்துக் கொட்ட' 'தூற்றித் துளைக்க' ஒரு திருக்கூட்டம், சளைக்காது தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போது, நாம் பணியினையும் மறந்துவிட்டு நேர்மையினின்றும் தவறி விட்டால், ஏ! அப்பா! சும்மாவா விடுவார்கள்!!
எனவேதான், அந்தத் தூற்றல் - நம்மை 'வேலை செய்ய வைக்கும்' - என்ற நம்பிக்கை எனக்கு.
அவர்கள், பாராட்டி விட்டால், பட்டுப்போய் விடுவோம், என்ற பயம் எனக்கு உண்டு!
அவர்கள், எப்படியோ தொலைந்து போகட்டும், நாம் நமது வேலையைப் பார்த்து கொண்டிருப்போம் என்று அலட்சியமாக இருந்து விட்டால், நாம் 'மந்தமாகி' விடுவோம்!!
நமது கழகத்தைக் குறித்து, நாட்டு மக்களின் பெரும்பகுதியினர் ஆச்சரியப்படுவதே இந்தச் சூட்சமம் புரியாததால்தான்.<noinclude></noinclude>
fyd39sp2k8khhqkoglwzpymjfz1un9z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/188
250
645988
1943945
1942834
2026-06-09T10:48:23Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|178||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இவ்வளவு ஏசுகிறோம்; பொருத்தம் அர்த்தம்கூடப் பார்க்காமல் தூற்றுகிறோம்; சொல்லக் கூசும் வார்த்தைகளை வீசுகிறோம்; இவ்வளவையும் இந்தப் பயல்கள் சுமந்து கொண்டு கருமமே கண்ணாயினார் என்றல்லவா இருக்கிறார்கள் - என்று வசவாளர்களே ஆச்சரியப்படுகிறார்கள்!
நாம் அவர்களின் 'அர்ச்சனை'யை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கிற சூட்சமம், புரியவில்லை, பாபம்!
"ஊதுகுழல் வேண்டுமா, ஊதுகுழல்,?"
என்று கேட்டான், நடைபாதை வியாபாரி;
வேண்டாமப்பா
என்று கூறினான், அவ்வழி சென்றவன்.
பொத்தான் வேண்டுமா?
பேனா வேண்டுமா?
சாக்லெட் வேண்டுமா?
சாயப்பவுடர் வேண்டுமா?
சோப்பு, சீப்பு, கண்ணாடி, ப்ரோச், பின், வேண்டுமா?
என்று வியாபாரி, விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தான்.
அவ்வழி வந்தவருக்குப் பெருத்த தொல்லையாகிவிட்டது; அவர் அங்காடி வந்தது எதையும் வாங்க அல்ல; யாரையோ சந்திக்க! வியாபாரி, விடாமல் தொல்லை கொடுக்கக் கண்டு, அவர், கோபத்துடன்,
ஒன்றும் வேண்டாமப்பா, போய்த் தொலை! ஒரே தலைவலியாகிவிட்டது உன்னாலே! என்றார்.
அருமையான தலைவலி மருந்து இருக்கிறது! ஆறே அணா வேண்டுமா? என்று கேட்டானாம், வியாபாரி!
தம்பி! அந்த 'ஆசாமி'யின், 'சகிப்புத்தன்மை'யில் பெறத்தக்க பாடம் இருக்கிறது!!<noinclude></noinclude>
tltdtnufqjlk4wnuotntithyzt1sbpg
1944003
1943945
2026-06-09T11:24:59Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1944003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|178||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இவ்வளவு ஏசுகிறோம்; பொருத்தம் அர்த்தம்கூடப் பார்க்காமல் தூற்றுகிறோம்; சொல்லக் கூசும் வார்த்தைகளை வீசுகிறோம்; இவ்வளவையும் இந்தப் பயல்கள் சுமந்து கொண்டு கருமமே கண்ணாயினார் என்றல்லவா இருக்கிறார்கள் - என்று வசவாளர்களே ஆச்சரியப்படுகிறார்கள்!
நாம் அவர்களின் 'அர்ச்சனை'யை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கிற சூட்சமம், புரியவில்லை, பாபம்!
"ஊதுகுழல் வேண்டுமா, ஊதுகுழல்,?"
என்று கேட்டான், நடைபாதை வியாபாரி;
வேண்டாமப்பா
என்று கூறினான், அவ்வழி சென்றவன்.
பொத்தான் வேண்டுமா?
பேனா வேண்டுமா?
சாக்லெட் வேண்டுமா?
சாயப்பவுடர் வேண்டுமா?
சோப்பு, சீப்பு, கண்ணாடி, ப்ரோச், பின், வேண்டுமா?
என்று வியாபாரி, விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தான்.
அவ்வழி வந்தவருக்குப் பெருத்த தொல்லையாகிவிட்டது; அவர் அங்காடி வந்தது எதையும் வாங்க அல்ல; யாரையோ சந்திக்க! வியாபாரி, விடாமல் தொல்லை கொடுக்கக் கண்டு, அவர், கோபத்துடன்,
ஒன்றும் வேண்டாமப்பா, போய்த் தொலை! ஒரே தலைவலியாகிவிட்டது உன்னாலே! என்றார்.
அருமையான தலைவலி மருந்து இருக்கிறது! ஆறே அணா வேண்டுமா? என்று கேட்டானாம், வியாபாரி!
தம்பி! அந்த 'ஆசாமி'யின், 'சகிப்புத்தன்மை'யில் பெறத்தக்க பாடம் இருக்கிறது!!<noinclude></noinclude>
ma2o68aezx87mi1cs8nbim30r7t4qtn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/189
250
645989
1943947
1942835
2026-06-09T10:50:03Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||179}}{{rule}}</noinclude>
ஒரு விஷயம், நீ, கவனித்தாயோ இல்லையோ, எனக்கு அது நெஞ்சில் பதிந்திருக்கிறது. நம்மை, இந்த அளவுக்கு அவர்கள் தூற்றிக்கொண்டு இருந்திராவிட்டால், நாட்டு மக்களில் நல்லவர்கள், நம்மிடம் இந்த அளவுக்கு நல்லெண்ணம் காட்டி ஆதரவு அளித்திருக்கக்கூட மாட்டார்கள்.
நமக்கு வாக்களித்த பதினேழு இலட்சம் மக்கள் அனைவருமே, நம்மாலே மட்டுமே நமக்கு ஆதரவாளர்களாக்கப்பட்டவர்கள் அல்ல; பெரியாரின் பெரும்படையினர், இந்தப் பதினேழு இலட்சத்தில், சில இலட்சங்களை நமக்காகத் தேடித் தயாரித்துத் தந்துள்ளனர். நான், நன்றி கூறிக்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும், இதை மறவாதிருக்கிறேன்.
தம்பி! நாம் பெற்ற வெற்றிக்கான பல காரணங்களில் இது முக்கியமானது என்பதை மட்டும் எப்போதும் மறவாதே!!
இனி, நாம் பெற்ற வெற்றிபற்றி, அனைவரும், அதன் அளவு குறைவு எனினும், ஆச்சரியத்துடன் கவனிப்பதற்குக் காரணம் இருக்கிறது.
பிற பிற கட்சிகள், நாங்களும் அமைச்சர்கள் ஆகக்கூடும்- ஆகவேண்டும் - ஆக விரும்புகிறோம் என்று சொல்கின்றன. தி. மு. க. நாங்களும் அமைச்சர்களாக முடியும் என்பதை எடுத்துச் சொல்லுகின்ற கட்சி அல்ல - எங்களுக்கென்று ஒரு தாயகம், அதற்குப் பழம்பெரும் நாகரிகம் இருந்தது, அதன் கொடி வானளாவப் பறந்தது, அதனுடைய நாவாய்கள் எத்திசையும் கடலில் செல்லும், அதனுடைய பட்டுப்பட்டாடைகளை ரோம் நாட்டிலே வாங்கி அணிந்துகொண்டார்கள், அவர்களுடைய முத்தை யவன நாட்டு மக்கள் விலைபோட்டு வாங்கினார்கள் - அதனிடத்திலே, காடு இருக்கிறது, அந்தக் காட்டிலே அகில் இருக்கிறது சந்தனம் இருக்கிறது, அந்த மண்ணைத் தோண்டினால், தங்கம் கிடைக்கிறது, இரும்பு கிடைக்கிறது, நாட்டிலே கரும்பு போட்டாலும் விளைகிறது, கட்டாக இருக்கிற புகையிலை போட்டாலும் விளைகிறது - இப்படிப்பட்ட அரும்பெரும் நாடு எங்களுக்கு உண்டு. அந்த நாட்டினுடைய துரைத்தனம் எங்களிடத்திலே இல்லை. அது ஆயிரம் ஆயிரத்தைந்நூறு மைல்களுக்கு அப்பாலே இருக்கிற டெல்லி புதிய பாதுஷாக்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டது. அதைத் திரும்பப் பெற்றுத் தாயகத்தைத் தனித்தரணியாக்கித் தன்னாட்சி செலுத்துவதற்கு நாங்கள் ஏற்பட்டிருக்கின்றோம் என்று சொல்கிற கழகம் தி.மு.க. ஒன்றுதான். ஆகையினாலேதான்,<noinclude></noinclude>
au6pyhxrkbv6jfajdr3u4q789j5pzji
1944006
1943947
2026-06-09T11:26:33Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1944006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||179}}{{rule}}</noinclude>
ஒரு விஷயம், நீ, கவனித்தாயோ இல்லையோ, எனக்கு அது நெஞ்சில் பதிந்திருக்கிறது. நம்மை, இந்த அளவுக்கு அவர்கள் தூற்றிக்கொண்டு இருந்திராவிட்டால், நாட்டு மக்களில் நல்லவர்கள், நம்மிடம் இந்த அளவுக்கு நல்லெண்ணம் காட்டி ஆதரவு அளித்திருக்கக்கூட மாட்டார்கள்.
நமக்கு வாக்களித்த பதினேழு இலட்சம் மக்கள் அனைவருமே, நம்மாலே மட்டுமே நமக்கு ஆதரவாளர்களாக்கப்பட்டவர்கள் அல்ல; பெரியாரின் பெரும்படையினர், இந்தப் பதினேழு இலட்சத்தில், சில இலட்சங்களை நமக்காகத் தேடித் தயாரித்துத் தந்துள்ளனர். நான், நன்றி கூறிக்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும், இதை மறவாதிருக்கிறேன்.
தம்பி! நாம் பெற்ற வெற்றிக்கான பல காரணங்களில் இது முக்கியமானது என்பதை மட்டும் எப்போதும் மறவாதே!!
இனி, நாம் பெற்ற வெற்றிபற்றி, அனைவரும், அதன் அளவு குறைவு எனினும், ஆச்சரியத்துடன் கவனிப்பதற்குக் காரணம் இருக்கிறது.
பிற பிற கட்சிகள், நாங்களும் அமைச்சர்கள் ஆகக்கூடும்- ஆகவேண்டும் - ஆக விரும்புகிறோம் என்று சொல்கின்றன. தி. மு. க. நாங்களும் அமைச்சர்களாக முடியும் என்பதை எடுத்துச் சொல்லுகின்ற கட்சி அல்ல - எங்களுக்கென்று ஒரு தாயகம், அதற்குப் பழம்பெரும் நாகரிகம் இருந்தது, அதன் கொடி வானளாவப் பறந்தது, அதனுடைய நாவாய்கள் எத்திசையும் கடலில் செல்லும், அதனுடைய பட்டுப்பட்டாடைகளை ரோம் நாட்டிலே வாங்கி அணிந்துகொண்டார்கள், அவர்களுடைய முத்தை யவன நாட்டு மக்கள் விலைபோட்டு வாங்கினார்கள் - அதனிடத்திலே, காடு இருக்கிறது, அந்தக் காட்டிலே அகில் இருக்கிறது சந்தனம் இருக்கிறது, அந்த மண்ணைத் தோண்டினால், தங்கம் கிடைக்கிறது, இரும்பு கிடைக்கிறது, நாட்டிலே கரும்பு போட்டாலும் விளைகிறது, கட்டாக இருக்கிற புகையிலை போட்டாலும் விளைகிறது - இப்படிப்பட்ட அரும்பெரும் நாடு எங்களுக்கு உண்டு. அந்த நாட்டினுடைய துரைத்தனம் எங்களிடத்திலே இல்லை. அது ஆயிரம் ஆயிரத்தைந்நூறு மைல்களுக்கு அப்பாலே இருக்கிற டெல்லி புதிய பாதுஷாக்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டது. அதைத் திரும்பப் பெற்றுத் தாயகத்தைத் தனித்தரணியாக்கித் தன்னாட்சி செலுத்துவதற்கு நாங்கள் ஏற்பட்டிருக்கின்றோம் என்று சொல்கிற கழகம் தி.மு.க. ஒன்றுதான். ஆகையினாலேதான்,<noinclude></noinclude>
kx3lez8iu1aokbvyaaa7212ezfncgv4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/190
250
645990
1943949
1942836
2026-06-09T10:51:20Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|180||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இது பெற்ற வெற்றியைப் பற்றிப் பலபேர் ஆராய்கிறார்கள். உதாரணம் உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், ஆட்டினுடைய கழுத்தை வெட்டிக் கொண்டு வந்து உங்களிடத்திலே காட்டினால் ஆச்சரியத்தோடு பார்க்கமாட்டீர்கள், புலியின் நகத்தைக் கொண்டுவந்தால் 'புலி நகமா' என்று ஆச்சரியத்தோடு பார்ப்பீர்கள். தி. மு. க. புலி நகத்திற்குச் சமம் - பிறபிற கட்சிகள் வெட்டுப்பட்ட ஆடுகூட அல்ல, துள்ளி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள் - மக்கள் அதனைக் கவனிக்க மாட்டார்கள்.
இங்ஙனம், கவனிக்கின்றவர்கள் - அரசியல் அலுவலை தேவையுள்ள காரியம் என்று கருதுபவர்கள் - அடுத்தபடியாக "சரி, சரி - காரணம் கிடக்கட்டும், எப்படியோ 15 பேர் வந்து விட்டீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.
நாலைந்து நாட்களுக்கு முன்பு உத்திரமேரூர் என்ற ஊரில் பேசும்போது, நான் இதற்குப் பதிலளிக்கும் தன்மையில் கூறியது நினைவிற்கு வருகிறது.
"எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? என்று எங்களைக் கேட்கின்றனர், காங்கிரஸ் தலைவர்கள். என்ன செய்யச் சொல்கிறீர்கள்? என்று நான், அவர்களைக் கேட்கிறேன்" - என்று அன்று பேசினேன்.
உண்மையிலேயே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியில் உள்ளவர்கள், என்ன செய்யவேண்டுமென்று விரும்புவர், என்பது ஆளும் கட்சியின் பண்பு, பயிற்சி நினைப்பு, நோக்கம், அந்தக் கட்சிக்கு ஜனநாயகத்திலே உள்ள நம்பிக்கை, இவைகளைப் பொறுத்து இருக்கிறது!!
இவை, ஆளுங் கட்சிக்கு எந்த வகையில் இருக்கிறதோ, யார் கண்டார்கள்?
'ரசம்' கலையாத கண்ணாடி முன் நின்று பார்த்தால்தான், 'முகம்' சரியாகத் தெரியும்! ஜனநாயகப் பண்பு கெடாத நிலை ஆளுங் கட்சிக்கு இருந்தால்தான், எதிர்க் கட்சியின் தரம் தெரியும்!!
தொல்லை தரவேண்டுமென்று நாங்கள் எதிர்க்கட்சி அமைக்கவில்லை. ஆனால் நாங்கள் செய்கின்ற நல்ல காரியங்களையெல்லாம் நீங்கள் தொல்லையென்று நினைக்க வேண்டாம் என்று அவர்களை வேண்டிக் கேட்டுக்கொள்வேன். ஏனென்றால் தாய், திருவிழாக் காலத்தில் சாமியைப்<noinclude></noinclude>
6vdev5uyccznn3dx94rnzuhrpk4atn1
1944011
1943949
2026-06-09T11:28:05Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1944011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|180||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இது பெற்ற வெற்றியைப் பற்றிப் பலபேர் ஆராய்கிறார்கள். உதாரணம் உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், ஆட்டினுடைய கழுத்தை வெட்டிக் கொண்டு வந்து உங்களிடத்திலே காட்டினால் ஆச்சரியத்தோடு பார்க்கமாட்டீர்கள், புலியின் நகத்தைக் கொண்டுவந்தால் 'புலி நகமா' என்று ஆச்சரியத்தோடு பார்ப்பீர்கள். தி. மு. க. புலி நகத்திற்குச் சமம் - பிறபிற கட்சிகள் வெட்டுப்பட்ட ஆடுகூட அல்ல, துள்ளி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள் - மக்கள் அதனைக் கவனிக்க மாட்டார்கள்.
இங்ஙனம், கவனிக்கின்றவர்கள் - அரசியல் அலுவலை தேவையுள்ள காரியம் என்று கருதுபவர்கள் - அடுத்தபடியாக "சரி, சரி - காரணம் கிடக்கட்டும், எப்படியோ 15 பேர் வந்து விட்டீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.
நாலைந்து நாட்களுக்கு முன்பு உத்திரமேரூர் என்ற ஊரில் பேசும்போது, நான் இதற்குப் பதிலளிக்கும் தன்மையில் கூறியது நினைவிற்கு வருகிறது.
"எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? என்று எங்களைக் கேட்கின்றனர், காங்கிரஸ் தலைவர்கள். என்ன செய்யச் சொல்கிறீர்கள்? என்று நான், அவர்களைக் கேட்கிறேன்" - என்று அன்று பேசினேன்.
உண்மையிலேயே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியில் உள்ளவர்கள், என்ன செய்யவேண்டுமென்று விரும்புவர், என்பது ஆளும் கட்சியின் பண்பு, பயிற்சி நினைப்பு, நோக்கம், அந்தக் கட்சிக்கு ஜனநாயகத்திலே உள்ள நம்பிக்கை, இவைகளைப் பொறுத்து இருக்கிறது!!
இவை, ஆளுங் கட்சிக்கு எந்த வகையில் இருக்கிறதோ, யார் கண்டார்கள்?
'ரசம்' கலையாத கண்ணாடி முன் நின்று பார்த்தால்தான், 'முகம்' சரியாகத் தெரியும்! ஜனநாயகப் பண்பு கெடாத நிலை ஆளுங் கட்சிக்கு இருந்தால்தான், எதிர்க் கட்சியின் தரம் தெரியும்!!
தொல்லை தரவேண்டுமென்று நாங்கள் எதிர்க்கட்சி அமைக்கவில்லை. ஆனால் நாங்கள் செய்கின்ற நல்ல காரியங்களையெல்லாம் நீங்கள் தொல்லையென்று நினைக்க வேண்டாம் என்று அவர்களை வேண்டிக் கேட்டுக்கொள்வேன். ஏனென்றால் தாய், திருவிழாக் காலத்தில் சாமியைப்<noinclude></noinclude>
oqc7nq8tq65s5tgkwadryyplzqpjsdi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/191
250
645991
1943951
1942837
2026-06-09T10:52:44Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||181}}{{rule}}</noinclude>பார்த்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில், பசிக்கின்ற குழந்தை தாயைக் கேட்கின்றது ஏதாவது வாங்கித் தரச்சொல்லி, அந்த நேரத்திலே, தாய்க்குக் குழந்தையினுடைய பசி தெரியாது, எதிரிலே இருக்கின்ற திருவிழாக் கோலந்தான் தெரியும். அந்தக் கோலத்தைப் பார்த்துக்கொண்டே பசியோடு இருக்கின்ற குழந்தை பிராண்டுகின்ற நேரத்தில், தொல்லை தருகிறாயே என்று அடித்துத் தாயே தன்னுடைய குழந்தையை தவறாக நினைக்கின்ற நேரத்தில், எதிர்க்கட்சிக்காரர்களை நாட்டை யாளுகின்ற அமைச்சர்கள் தவறாகக் கருதுவார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தாய் தன்னுடைய குழந்தையைப் பசிக்கின்றது என்று தெரிந்தும் அது தொல்லை தருகின்ற காரணத்தினால் கண்டிப்பதானால், நாங்கள் செய்கின்ற நல்ல காரியத்தையும் தொல்லையென்று அமைச்சர்கள் கருதக்கூடும் - தோன்றும். எதிர்க்கட்சியிலே இருப்பவர்கள் எடுத்துச்சொல்லுகின்ற கருத்துக்களை எடுத்துச் சொல்லுகின்ற திட்டங்களை ஆராய்கின்ற நேரத்தில் அனுதாபத்தோடு ஆளுங்கட்சி கவனிக்க வேண்டும்.
அனுதாபத்தோடு கவனித்தால்தான் எதிர்க்கட்சிக்கு ஆளுங்கட்சியினிடத்து மதிப்புப் பிறக்கும்.
{{c|*{{gap}}*{{gap}}*}}
மாயவரத்தில், சிறப்புச் சொற்பொழிவின்போது, நான் இதுபோலக் கூறினேன். ஏன், தம்பி, சரிதானே! எதிர்க்கட்சியின் இயல்பு, போக்கு, ஆளுங்கட்சியின் தன்மையைப் பொறுத்துத் தானே அமையும்! அதைத்தான், சொன்னேன்.
விழாக்கள் போல நடத்தப்பட்டு வரும் கூட்டங்களில் இந்த விளக்கங்களை நமது தோழர்கள் தந்து வருகின்றனர்.
விழா - வெற்றி தந்த உற்சாகத்தின் விளைவு!
விழாமூலம் புதிய உற்சாகமும் கிடைக்கிறது.
எத்தனை எத்தனை புதிய கழகங்கள் அமைகின்றன தெரியுமா!!
பெறவேண்டிய வெற்றி என்றால் 15 - இடத்தை இப்போது பிடித்தோம். இனி அடுத்தமுறை 100 - இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல. அது மட்டும் நம்முடையது என்றால், தேர்தலுக்காகவே துவக்கப்பட்ட ஒரு கட்சியாக இருக்கவேண்டும். ஆனால், நம்முடைய கழகம் தேர்தலுக்காகவே மட்டும் துவக்கப்பட்ட கழகம் அல்ல. ஆகையினால் எதிர்கால<noinclude></noinclude>
0ui011esgbavkn0scswhfn4uocodvh7
1943952
1943951
2026-06-09T10:53:03Z
Fathima Shaila
6101
1943952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||181}}{{rule}}</noinclude>பார்த்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில், பசிக்கின்ற குழந்தை தாயைக் கேட்கின்றது ஏதாவது வாங்கித் தரச்சொல்லி, அந்த நேரத்திலே, தாய்க்குக் குழந்தையினுடைய பசி தெரியாது, எதிரிலே இருக்கின்ற திருவிழாக் கோலந்தான் தெரியும். அந்தக் கோலத்தைப் பார்த்துக்கொண்டே பசியோடு இருக்கின்ற குழந்தை பிராண்டுகின்ற நேரத்தில், தொல்லை தருகிறாயே என்று அடித்துத் தாயே தன்னுடைய குழந்தையை தவறாக நினைக்கின்ற நேரத்தில், எதிர்க்கட்சிக்காரர்களை நாட்டை யாளுகின்ற அமைச்சர்கள் தவறாகக் கருதுவார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தாய் தன்னுடைய குழந்தையைப் பசிக்கின்றது என்று தெரிந்தும் அது தொல்லை தருகின்ற காரணத்தினால் கண்டிப்பதானால், நாங்கள் செய்கின்ற நல்ல காரியத்தையும் தொல்லையென்று அமைச்சர்கள் கருதக்கூடும் - தோன்றும். எதிர்க்கட்சியிலே இருப்பவர்கள் எடுத்துச்சொல்லுகின்ற கருத்துக்களை எடுத்துச் சொல்லுகின்ற திட்டங்களை ஆராய்கின்ற நேரத்தில் அனுதாபத்தோடு ஆளுங்கட்சி கவனிக்க வேண்டும்.
அனுதாபத்தோடு கவனித்தால்தான் எதிர்க்கட்சிக்கு ஆளுங்கட்சியினிடத்து மதிப்புப் பிறக்கும்.
{{c|{{gap}}*{{gap}}*{{gap}}*}}
மாயவரத்தில், சிறப்புச் சொற்பொழிவின்போது, நான் இதுபோலக் கூறினேன். ஏன், தம்பி, சரிதானே! எதிர்க்கட்சியின் இயல்பு, போக்கு, ஆளுங்கட்சியின் தன்மையைப் பொறுத்துத் தானே அமையும்! அதைத்தான், சொன்னேன்.
விழாக்கள் போல நடத்தப்பட்டு வரும் கூட்டங்களில் இந்த விளக்கங்களை நமது தோழர்கள் தந்து வருகின்றனர்.
விழா - வெற்றி தந்த உற்சாகத்தின் விளைவு!
விழாமூலம் புதிய உற்சாகமும் கிடைக்கிறது.
எத்தனை எத்தனை புதிய கழகங்கள் அமைகின்றன தெரியுமா!!
பெறவேண்டிய வெற்றி என்றால் 15 - இடத்தை இப்போது பிடித்தோம். இனி அடுத்தமுறை 100 - இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல. அது மட்டும் நம்முடையது என்றால், தேர்தலுக்காகவே துவக்கப்பட்ட ஒரு கட்சியாக இருக்கவேண்டும். ஆனால், நம்முடைய கழகம் தேர்தலுக்காகவே மட்டும் துவக்கப்பட்ட கழகம் அல்ல. ஆகையினால் எதிர்கால<noinclude></noinclude>
7woci464gevb835x7iepfzfb2pdet78
1944012
1943952
2026-06-09T11:29:38Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1944012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||181}}{{rule}}</noinclude>பார்த்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில், பசிக்கின்ற குழந்தை தாயைக் கேட்கின்றது ஏதாவது வாங்கித் தரச்சொல்லி, அந்த நேரத்திலே, தாய்க்குக் குழந்தையினுடைய பசி தெரியாது, எதிரிலே இருக்கின்ற திருவிழாக் கோலந்தான் தெரியும். அந்தக் கோலத்தைப் பார்த்துக்கொண்டே பசியோடு இருக்கின்ற குழந்தை பிராண்டுகின்ற நேரத்தில், தொல்லை தருகிறாயே என்று அடித்துத் தாயே தன்னுடைய குழந்தையை தவறாக நினைக்கின்ற நேரத்தில், எதிர்க்கட்சிக்காரர்களை நாட்டை யாளுகின்ற அமைச்சர்கள் தவறாகக் கருதுவார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தாய் தன்னுடைய குழந்தையைப் பசிக்கின்றது என்று தெரிந்தும் அது தொல்லை தருகின்ற காரணத்தினால் கண்டிப்பதானால், நாங்கள் செய்கின்ற நல்ல காரியத்தையும் தொல்லையென்று அமைச்சர்கள் கருதக்கூடும் - தோன்றும். எதிர்க்கட்சியிலே இருப்பவர்கள் எடுத்துச்சொல்லுகின்ற கருத்துக்களை எடுத்துச் சொல்லுகின்ற திட்டங்களை ஆராய்கின்ற நேரத்தில் அனுதாபத்தோடு ஆளுங்கட்சி கவனிக்க வேண்டும்.
அனுதாபத்தோடு கவனித்தால்தான் எதிர்க்கட்சிக்கு ஆளுங்கட்சியினிடத்து மதிப்புப் பிறக்கும்.
{{c|{{gap}}*{{gap}}*{{gap}}*}}
மாயவரத்தில், சிறப்புச் சொற்பொழிவின்போது, நான் இதுபோலக் கூறினேன். ஏன், தம்பி, சரிதானே! எதிர்க்கட்சியின் இயல்பு, போக்கு, ஆளுங்கட்சியின் தன்மையைப் பொறுத்துத் தானே அமையும்! அதைத்தான், சொன்னேன்.
விழாக்கள் போல நடத்தப்பட்டு வரும் கூட்டங்களில் இந்த விளக்கங்களை நமது தோழர்கள் தந்து வருகின்றனர்.
விழா - வெற்றி தந்த உற்சாகத்தின் விளைவு!
விழாமூலம் புதிய உற்சாகமும் கிடைக்கிறது.
எத்தனை எத்தனை புதிய கழகங்கள் அமைகின்றன தெரியுமா!!
பெறவேண்டிய வெற்றி என்றால் 15 - இடத்தை இப்போது பிடித்தோம். இனி அடுத்தமுறை 100 - இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல. அது மட்டும் நம்முடையது என்றால், தேர்தலுக்காகவே துவக்கப்பட்ட ஒரு கட்சியாக இருக்கவேண்டும். ஆனால், நம்முடைய கழகம் தேர்தலுக்காகவே மட்டும் துவக்கப்பட்ட கழகம் அல்ல. ஆகையினால் எதிர்கால<noinclude></noinclude>
f8l7u8ehbk6647hmzibrr52qxpef85u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/192
250
645992
1943954
1942838
2026-06-09T10:54:30Z
Fathima Shaila
6101
/* Proofread */
1943954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|182||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வெற்றி என்று நான் கவனப்படுத்துகின்ற நேரத்தில், பிடிக்க வேண்டிய இடங்கள் இத்தனை என்று தூண்டுகின்றேன் என்று அர்த்தமல்ல. பிடிக்க வேண்டிய இடங்கள் அதிகமாகக் கிடைக்கலாம்; பெற்றுத் தருவீர்கள்; ஆனால் நாம் பெறவேண்டிய வெற்றி சட்டசபையிலே அதிகமான இடங்கள் என்பது மட்டுமல்ல, நமது தாய்த்திருநாடு நமக்குத்தான் உரியது என்ற உண்மை எந்தெந்த உள்ளத்திலே ஏறாமல் இருந்ததோ, எந்தெந்தச் செவியிலே புகாமல் இருந்ததோ, அந்தச் செவிவழி புகுந்து, அவர்களுடைய நினைவிலே நின்று, நெஞ்சத்திலே பதிந்து, அவர்களுடைய நிலைமையை மாற்றி, மனமாற்றத்தை ஏற்படுத்தித் தரவேண்டும். தாய்த் திருநாட்டை மீட்பதற்காக, நாம் எடுத்துக் கொள்ளுகின்ற பல்வேறு வகையான முயற்சிகளில், சட்டசபைக்கு போகின்ற முயற்சியும் ஒன்று. சட்டசபைக்குப் போகின்ற முயற்சியும் ஒன்று என்று நான் சொல்லுவதைவிடச் சட்டசபைக்குப் போகிற முயற்சி, பல முயற்சிகளிலே தரத்திலே சாதாரணமானது என்றும் கூறுவேன். சட்டசபைக்குள்ளே போய் 'திராவிடநாடு கொடுங்கள் கொடுங்கள்' என்று அமைச்சர்களின் குரல்வளைகளைப் பிடித்து அழுத்தமுடியாது. நாங்கள் அங்கே செய்யக்கூடியதெல்லாம், விஷயங்கள் விவாதிக்கப்பட்டால் அவற்றிற்கு ஒளிதருகின்ற அளவுக்கு அறிவுத் தெளிவோடு விவாதிக்கலாம். கேடுதருகின்ற காரியத்தைக் காங்கிரஸ் அமைச்சர்கள் செய்ய முற்பட்டால், எங்களுடைய வலிவைத் திரட்டி, எங்களுடைய ஆற்றலைத் துணைக்கழைத்துக் கொண்டு அவர்களைத் தடுக்கலாம். அவர்கள் நல்ல காரியங்களைத் தப்பித் தவறிச் செய்தால், அந்த நல்ல காரியத்திற்கு அவர்களை மனமாரப் பாராட்டலாம். இவைகளைத்தான் நாங்கள் செய்யலாம்.
தாய்த் திருநாட்டை மீட்கும் பணியில், சட்டசபைக்குச் செல்லுவதென்பது தரத்திலே சாதாரண முயற்சி. ஆனால், அந்த முயற்சி தரத்திலே உயரவேண்டுமானால், நாங்கள் அங்கே உள்ளே இருக்கின்ற நேரத்தில், வெளியிலே இருக்கிற நீங்கள் கழகத்தை இப்போது இருப்பதைவிட அதிக வலிவுள்ளதாக்கினால், கழகத்திலே இப்போதுள்ள உறுப்பினர்களைப் போல் இரட்டிப்பு, மூன்று மடங்கு, நான்கு நடங்கு என்று நீங்கள் அதிகப்படுத்திக் காட்டினால், நம்முடைய கொடி பறக்காத ஊரில்லை, நம்முடைய குரல் கேட்காத பட்டிதொட்டி இல்லை என்று சொல்லத்தக்க அளவு நீங்கள் நம்முடைய பிரசாரத்தை வலிவுள்ளதாகவும் ஆக்கினால், வெளியிலே நீங்கள் கட்டிக்-<noinclude></noinclude>
p44g2x2bwza56yb81ecyfob5k9263mo
1944015
1943954
2026-06-09T11:31:15Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1944015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{rh|182||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வெற்றி என்று நான் கவனப்படுத்துகின்ற நேரத்தில், பிடிக்க வேண்டிய இடங்கள் இத்தனை என்று தூண்டுகின்றேன் என்று அர்த்தமல்ல. பிடிக்க வேண்டிய இடங்கள் அதிகமாகக் கிடைக்கலாம்; பெற்றுத் தருவீர்கள்; ஆனால் நாம் பெறவேண்டிய வெற்றி சட்டசபையிலே அதிகமான இடங்கள் என்பது மட்டுமல்ல, நமது தாய்த்திருநாடு நமக்குத்தான் உரியது என்ற உண்மை எந்தெந்த உள்ளத்திலே ஏறாமல் இருந்ததோ, எந்தெந்தச் செவியிலே புகாமல் இருந்ததோ, அந்தச் செவிவழி புகுந்து, அவர்களுடைய நினைவிலே நின்று, நெஞ்சத்திலே பதிந்து, அவர்களுடைய நிலைமையை மாற்றி, மனமாற்றத்தை ஏற்படுத்தித் தரவேண்டும். தாய்த் திருநாட்டை மீட்பதற்காக, நாம் எடுத்துக் கொள்ளுகின்ற பல்வேறு வகையான முயற்சிகளில், சட்டசபைக்கு போகின்ற முயற்சியும் ஒன்று. சட்டசபைக்குப் போகின்ற முயற்சியும் ஒன்று என்று நான் சொல்லுவதைவிடச் சட்டசபைக்குப் போகிற முயற்சி, பல முயற்சிகளிலே தரத்திலே சாதாரணமானது என்றும் கூறுவேன். சட்டசபைக்குள்ளே போய் 'திராவிடநாடு கொடுங்கள் கொடுங்கள்' என்று அமைச்சர்களின் குரல்வளைகளைப் பிடித்து அழுத்தமுடியாது. நாங்கள் அங்கே செய்யக்கூடியதெல்லாம், விஷயங்கள் விவாதிக்கப்பட்டால் அவற்றிற்கு ஒளிதருகின்ற அளவுக்கு அறிவுத் தெளிவோடு விவாதிக்கலாம். கேடுதருகின்ற காரியத்தைக் காங்கிரஸ் அமைச்சர்கள் செய்ய முற்பட்டால், எங்களுடைய வலிவைத் திரட்டி, எங்களுடைய ஆற்றலைத் துணைக்கழைத்துக் கொண்டு அவர்களைத் தடுக்கலாம். அவர்கள் நல்ல காரியங்களைத் தப்பித் தவறிச் செய்தால், அந்த நல்ல காரியத்திற்கு அவர்களை மனமாரப் பாராட்டலாம். இவைகளைத்தான் நாங்கள் செய்யலாம்.
தாய்த் திருநாட்டை மீட்கும் பணியில், சட்டசபைக்குச் செல்லுவதென்பது தரத்திலே சாதாரண முயற்சி. ஆனால், அந்த முயற்சி தரத்திலே உயரவேண்டுமானால், நாங்கள் அங்கே உள்ளே இருக்கின்ற நேரத்தில், வெளியிலே இருக்கிற நீங்கள் கழகத்தை இப்போது இருப்பதைவிட அதிக வலிவுள்ளதாக்கினால், கழகத்திலே இப்போதுள்ள உறுப்பினர்களைப் போல் இரட்டிப்பு, மூன்று மடங்கு, நான்கு நடங்கு என்று நீங்கள் அதிகப்படுத்திக் காட்டினால், நம்முடைய கொடி பறக்காத ஊரில்லை, நம்முடைய குரல் கேட்காத பட்டிதொட்டி இல்லை என்று சொல்லத்தக்க அளவு நீங்கள் நம்முடைய பிரசாரத்தை வலிவுள்ளதாகவும் ஆக்கினால், வெளியிலே நீங்கள் கட்டிக்-<noinclude></noinclude>
5nkkkaff3nz0bjmlynd37zv1erhyykb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/193
250
646025
1943390
1942840
2026-06-08T14:21:07Z
Santharabanu
15679
1943390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||183}}{{rule}}</noinclude>காக்கின்ற கோட்டையைச் சுட்டிக் காட்டிவிட்டு, உள்ளே
இருக்கிற நாங்கள் ஏற்றம் பெறலாம். வெளியிலே கழகம்
கலகலத்தது என்றால், உள்ளே 15 பேர் இருந்தும் பயனில்லை;
150 பேர் இருந்தும் பயனில்லை.
ஆகவே தம்பி, வெற்றிக் களிப்பிலே, விழாதரும்
மகிழ்ச்சியிலே, இனி ஆகவேண்டிய காரியத்தை மறந்து விடாதே.
உனக்கும், உள்ளே சென்றுள்ளவர்களுக்கும், புதிய
பொறுப்பு ஏற்பட்டுவிட்டது; புதியதோர் நிலைமை - அதற்கு
ஏற்றபடி, நமது பணியின் அளவும் தரமும் வளரவேண்டும்.
28-4-57
உன்னால் முடியாததையா செய்யச் சொல்லுகிறேன்!!
அண்ணன்,<noinclude></noinclude>
5vhod7v6zrpao2ozb287chhnv3f8uxo
1943955
1943390
2026-06-09T10:55:03Z
Fathima Shaila
6101
/* Problematic */
1943955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||183}}{{rule}}</noinclude>காக்கின்ற கோட்டையைச் சுட்டிக் காட்டிவிட்டு, உள்ளே இருக்கிற நாங்கள் ஏற்றம் பெறலாம். வெளியிலே கழகம் கலகலத்தது என்றால், உள்ளே 15 பேர் இருந்தும் பயனில்லை; 150 பேர் இருந்தும் பயனில்லை.
ஆகவே தம்பி, வெற்றிக் களிப்பிலே, விழாதரும் மகிழ்ச்சியிலே, இனி ஆகவேண்டிய காரியத்தை மறந்து விடாதே.
உனக்கும், உள்ளே சென்றுள்ளவர்களுக்கும், புதிய பொறுப்பு ஏற்பட்டுவிட்டது; புதியதோர் நிலைமை - அதற்கு ஏற்றபடி, நமது பணியின் அளவும் தரமும் வளரவேண்டும்.
உன்னால் முடியாததையா செய்யச் சொல்லுகிறேன்!!<noinclude></noinclude>
0u2gptgg22t6wpwq10geu7xmhjgqj44
1944010
1943955
2026-06-09T11:27:42Z
Fathima Shaila
6101
/* Proofread */
1944010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{rh|<b>தொகுதி 7</b>||183}}{{rule}}</noinclude>காக்கின்ற கோட்டையைச் சுட்டிக் காட்டிவிட்டு, உள்ளே இருக்கிற நாங்கள் ஏற்றம் பெறலாம். வெளியிலே கழகம் கலகலத்தது என்றால், உள்ளே 15 பேர் இருந்தும் பயனில்லை; 150 பேர் இருந்தும் பயனில்லை.
ஆகவே தம்பி, வெற்றிக் களிப்பிலே, விழாதரும் மகிழ்ச்சியிலே, இனி ஆகவேண்டிய காரியத்தை மறந்து விடாதே.
உனக்கும், உள்ளே சென்றுள்ளவர்களுக்கும், புதிய பொறுப்பு ஏற்பட்டுவிட்டது; புதியதோர் நிலைமை - அதற்கு ஏற்றபடி, நமது பணியின் அளவும் தரமும் வளரவேண்டும்.
உன்னால் முடியாததையா செய்யச் சொல்லுகிறேன்!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
28-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
4shq8qziegnomp39q5olge495wdrrib
1944017
1944010
2026-06-09T11:32:25Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1944017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|<b>தொகுதி 7</b>||183}}{{rule}}</noinclude>காக்கின்ற கோட்டையைச் சுட்டிக் காட்டிவிட்டு, உள்ளே இருக்கிற நாங்கள் ஏற்றம் பெறலாம். வெளியிலே கழகம் கலகலத்தது என்றால், உள்ளே 15 பேர் இருந்தும் பயனில்லை; 150 பேர் இருந்தும் பயனில்லை.
ஆகவே தம்பி, வெற்றிக் களிப்பிலே, விழாதரும் மகிழ்ச்சியிலே, இனி ஆகவேண்டிய காரியத்தை மறந்து விடாதே.
உனக்கும், உள்ளே சென்றுள்ளவர்களுக்கும், புதிய பொறுப்பு ஏற்பட்டுவிட்டது; புதியதோர் நிலைமை - அதற்கு ஏற்றபடி, நமது பணியின் அளவும் தரமும் வளரவேண்டும்.
உன்னால் முடியாததையா செய்யச் சொல்லுகிறேன்!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
28-4-57
{{dhr|5em}}<noinclude></noinclude>
64r38gw7om444tjcfqi27qwxf02whue
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/313
250
646135
1943358
2026-06-08T12:39:15Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude>{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
<center>{{fs|110%|<b>நோபல் பரிசு பெற்றவர்களின் விவரம்<br>வேதியியல்</b>}}</center>
{|
|-{{ts|vtt}}
|width=10%|ஆண்டு
|width=30%|பரிசு பெற்றவர் பெயர்
|width=10%|நாடு
|width=50% {{ts|ac}}|துறை
|-{{ts|vtt}}
|1901
|ஜே.கோபாஸ் வான்ட் ஹாஃப்
|நெதர்லாந்து
|வேதி இயங்கியலின் விதிகள், சவ்வூடு அழுத்தம் தொடர்பான ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1902
|எமில் ஃபீஷர்
|ஜெர்மனி
|சர்க்கரை தொடர்பான ஆய்வு மற்றும் பியூரின் தொகுப்பு
|-{{ts|vtt}}
|1903
|சுவாண்ட்டே அர்ரேனியஸ்
|சுவீடன்
|அயனிகளின் மின் பிரிகைக் கோட்பாடு
|-{{ts|vtt}}
|1904
|சர் வில்லியம் ராம்சே
|இங்கிலாந்து
|அரிய வளிமத் தனிமங்கள் கண்டு பிடிப்பு, தனிம மீள் வரிசை அட்டவணையில் இவற்றின் நிலை
|-{{ts|vtt}}
|1905
|அடால்ஃப் வான்பேயர்
|ஜெர்மனி
|கரிம வேதிச் சாயங்கள் தொடர்பான ஆய்வு, ஹைட்ரோ அரோமாட்டிக் சேர்மங்கள்
|-{{ts|vtt}}
|1906
|ஹென்றி மாய்சன்
|பிரான்ஸ்
|ஃபுளோரின் தனிமம் பிரித்தெடுப்பு, மாய்சன் உலை உருவாக்கம்
|-{{ts|vtt}}
|1907
|யூடார்டு புக்னர்
|ஜெர்மனி
|செல் சாரா நொதித்தல் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1908
|லார்டு ரூதர் ஃபோர்டு
|இங்கிலாந்து
|தனிமங்களின் பிளப்பு வினை, கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1909
|வெல்ஹெல்ம் ஆஸ்ட்வால்ட்
|ஜெர்மனி
|வினை வேக மாற்ற வேதியியல், வேதிச் சமநிலை வினை வேகங்கள் குறித்தான ஆய்வு
|-{{ts|vtt}}
|1910
|ஆட்டோ வாலச்
|ஜெர்மனி
|அலி வளையச் சேர்மங்கள் குறித்தான ஆய்வு
|-{{ts|vtt}}
|1911
|மேரி கியூரி
|ஃபிரான்ஸ்
|ரேடியம் மற்றும் பொலோனியம் கண்டுபிடிப்பு, ரேடியம் பிரித்தெடுப்பு
|-{{ts|vtt}}
|1912
|விக்டர் கிரிக்னார்டு
|ஃபிரான்ஸ்
|கிரிக்னார்டு வினைப் பொருள்கள் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1913
|பால் சபேஷியர்
|ஃபிரான்ஸ்
|கரிமச் சேர்மங்களை ஹைட்ரஜனேற்றம் செய்யும் முறை கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1913
|ஆல்ஃபிரட் வெர்னர்
|சுவீடன்
|மூலக் கூறுகளில் வெர்னர் அணுக்களின் கட்டமைப்பு குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1914
|தியோடர் ரிச்சர்ட்ஸ்
|அமெரிக்கா
|பல தனிமங்களின் எடைகளை மிகத் துல்லியமாகக் கண்டு பிடித்தல்
|-{{ts|vtt}}
|1915
|ரிச்சர்டு வில்ஸ் டேட்டர்
|ஜெர்மனி
|தாவர நிறமிகள், குறிப்பாக குளோரோஃபில் பற்றிய சிறப்பான முன்னோடி ஆய்வு
|-{{ts|vtt}}
|1916
|–– || ||
|-{{ts|vtt}}
|1917
|–– || ||
|-{{ts|vtt}}
|1918
|ஃபிரிட்ஸ் ஹேபர்
|ஜெர்மனி
|அம்மோனியா தொகுப்பு
|-{{ts|vtt}}
|1919
|–– || ||
|-{{ts|vtt}}
|1920
|வால்தர் நெ்ன்ஸ்ட்
|ஜெர்மனி
|வெப்ப வேதியியலில் ஆய்வு
|-{{ts|vtt}}
|1921
|ஃபிரடெரிக் சாடி
|இங்கிலாந்து
|கதிரியக்கத் தனிமங்கள்; இயற்கை மற்றும் செயற்கை ஐசோடோப்புகள்
|-{{ts|vtt}}
|1922
|ஃபிரான்சிஸ் ஆஸ்ட்டன்
|இங்கிலாந்து
|நிரை நிரல் வரைவி ஆய்வு முழு எண் விதி
|-{{ts|vtt}}
|1923
|ஃபிரிட்ஸ் பிரிகல்
|ஆஸ்திரேலியா
|கரிமச் சேர்மங்களை நுண்ணளவு பகுப்பாய்வு செய்தல்
|-{{ts|vtt}}
|1924
|–– || ||
|-{{ts|vtt}}
|1925
|ரிச்சர்டு சிஸ்க் மோன்டி
|ஆஸ்திரேலியா
|கூழ்மங்களின் பல படித்தான தன்மை
|-{{ts|vtt}}
|1926
|தியோடார் சேவட் பெர்க்
|சுவீடன்
|பிரிகை அமைவுகள் (disperse systems)
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}
<br>{{rh|அ. க. 14–19அ}}</noinclude>
nvifxppk56aztq6lfbh476ewna8gyiv
1943359
1943358
2026-06-08T12:41:29Z
TI Buhari
4634
1943359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு 291}}</noinclude>{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
<center>{{fs|110%|<b>நோபல் பரிசு பெற்றவர்களின் விவரம்<br>வேதியியல்</b>}}</center>
{|
|-{{ts|vtt}}
|width=10%|ஆண்டு
|width=30%|பரிசு பெற்றவர் பெயர்
|width=10%|நாடு
|width=50% {{ts|ac}}|துறை
|-{{ts|vtt}}
|1901
|ஜே.கோபாஸ் வான்ட் ஹாஃப்
|நெதர்லாந்து
|வேதி இயங்கியலின் விதிகள், சவ்வூடு அழுத்தம் தொடர்பான ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1902
|எமில் ஃபீஷர்
|ஜெர்மனி
|சர்க்கரை தொடர்பான ஆய்வு மற்றும் பியூரின் தொகுப்பு
|-{{ts|vtt}}
|1903
|சுவாண்ட்டே அர்ரேனியஸ்
|சுவீடன்
|அயனிகளின் மின் பிரிகைக் கோட்பாடு
|-{{ts|vtt}}
|1904
|சர் வில்லியம் ராம்சே
|இங்கிலாந்து
|அரிய வளிமத் தனிமங்கள் கண்டு பிடிப்பு, தனிம மீள் வரிசை அட்டவணையில் இவற்றின் நிலை
|-{{ts|vtt}}
|1905
|அடால்ஃப் வான்பேயர்
|ஜெர்மனி
|கரிம வேதிச் சாயங்கள் தொடர்பான ஆய்வு, ஹைட்ரோ அரோமாட்டிக் சேர்மங்கள்
|-{{ts|vtt}}
|1906
|ஹென்றி மாய்சன்
|பிரான்ஸ்
|ஃபுளோரின் தனிமம் பிரித்தெடுப்பு, மாய்சன் உலை உருவாக்கம்
|-{{ts|vtt}}
|1907
|யூடார்டு புக்னர்
|ஜெர்மனி
|செல் சாரா நொதித்தல் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1908
|லார்டு ரூதர் ஃபோர்டு
|இங்கிலாந்து
|தனிமங்களின் பிளப்பு வினை, கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1909
|வெல்ஹெல்ம் ஆஸ்ட்வால்ட்
|ஜெர்மனி
|வினை வேக மாற்ற வேதியியல், வேதிச் சமநிலை வினை வேகங்கள் குறித்தான ஆய்வு
|-{{ts|vtt}}
|1910
|ஆட்டோ வாலச்
|ஜெர்மனி
|அலி வளையச் சேர்மங்கள் குறித்தான ஆய்வு
|-{{ts|vtt}}
|1911
|மேரி கியூரி
|ஃபிரான்ஸ்
|ரேடியம் மற்றும் பொலோனியம் கண்டுபிடிப்பு, ரேடியம் பிரித்தெடுப்பு
|-{{ts|vtt}}
|1912
|விக்டர் கிரிக்னார்டு
|ஃபிரான்ஸ்
|கிரிக்னார்டு வினைப் பொருள்கள் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1913
|பால் சபேஷியர்
|ஃபிரான்ஸ்
|கரிமச் சேர்மங்களை ஹைட்ரஜனேற்றம் செய்யும் முறை கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1913
|ஆல்ஃபிரட் வெர்னர்
|சுவீடன்
|மூலக் கூறுகளில் வெர்னர் அணுக்களின் கட்டமைப்பு குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1914
|தியோடர் ரிச்சர்ட்ஸ்
|அமெரிக்கா
|பல தனிமங்களின் எடைகளை மிகத் துல்லியமாகக் கண்டு பிடித்தல்
|-{{ts|vtt}}
|1915
|ரிச்சர்டு வில்ஸ் டேட்டர்
|ஜெர்மனி
|தாவர நிறமிகள், குறிப்பாக குளோரோஃபில் பற்றிய சிறப்பான முன்னோடி ஆய்வு
|-{{ts|vtt}}
|1916
|–– || ||
|-{{ts|vtt}}
|1917
|–– || ||
|-{{ts|vtt}}
|1918
|ஃபிரிட்ஸ் ஹேபர்
|ஜெர்மனி
|அம்மோனியா தொகுப்பு
|-{{ts|vtt}}
|1919
|–– || ||
|-{{ts|vtt}}
|1920
|வால்தர் நெ்ன்ஸ்ட்
|ஜெர்மனி
|வெப்ப வேதியியலில் ஆய்வு
|-{{ts|vtt}}
|1921
|ஃபிரடெரிக் சாடி
|இங்கிலாந்து
|கதிரியக்கத் தனிமங்கள்; இயற்கை மற்றும் செயற்கை ஐசோடோப்புகள்
|-{{ts|vtt}}
|1922
|ஃபிரான்சிஸ் ஆஸ்ட்டன்
|இங்கிலாந்து
|நிரை நிரல் வரைவி ஆய்வு முழு எண் விதி
|-{{ts|vtt}}
|1923
|ஃபிரிட்ஸ் பிரிகல்
|ஆஸ்திரேலியா
|கரிமச் சேர்மங்களை நுண்ணளவு பகுப்பாய்வு செய்தல்
|-{{ts|vtt}}
|1924
|–– || ||
|-{{ts|vtt}}
|1925
|ரிச்சர்டு சிஸ்க் மோன்டி
|ஆஸ்திரேலியா
|கூழ்மங்களின் பல படித்தான தன்மை
|-{{ts|vtt}}
|1926
|தியோடார் சேவட் பெர்க்
|சுவீடன்
|பிரிகை அமைவுகள் (disperse systems)
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}
<br>{{rh|அ. க. 14–19அ}}</noinclude>
rlplxuzn25lyf93u34udmx5ldruwswr
1943679
1943359
2026-06-09T04:34:17Z
TI Buhari
4634
1943679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு 291}}</noinclude>{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
<center>{{fs|120%|<b>நோபல் பரிசு பெற்றவர்களின் விவரம்<br>வேதியியல்</b>}}</center>
{|
|-{{ts|vtt}}
|width=10%|ஆண்டு
|width=30%|பரிசு பெற்றவர் பெயர்
|width=10%|நாடு
|width=50% {{ts|ac}}|துறை
|-{{ts|vtt}}
|1901
|ஜே.கோபாஸ் வான்ட் ஹாஃப்
|நெதர்லாந்து
|வேதி இயங்கியலின் விதிகள், சவ்வூடு அழுத்தம் தொடர்பான ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1902
|எமில் ஃபீஷர்
|ஜெர்மனி
|சர்க்கரை தொடர்பான ஆய்வு மற்றும் பியூரின் தொகுப்பு
|-{{ts|vtt}}
|1903
|சுவாண்ட்டே அர்ரேனியஸ்
|சுவீடன்
|அயனிகளின் மின் பிரிகைக் கோட்பாடு
|-{{ts|vtt}}
|1904
|சர் வில்லியம் ராம்சே
|இங்கிலாந்து
|அரிய வளிமத் தனிமங்கள் கண்டு பிடிப்பு, தனிம மீள் வரிசை அட்டவணையில் இவற்றின் நிலை
|-{{ts|vtt}}
|1905
|அடால்ஃப் வான்பேயர்
|ஜெர்மனி
|கரிம வேதிச் சாயங்கள் தொடர்பான ஆய்வு, ஹைட்ரோ அரோமாட்டிக் சேர்மங்கள்
|-{{ts|vtt}}
|1906
|ஹென்றி மாய்சன்
|பிரான்ஸ்
|ஃபுளோரின் தனிமம் பிரித்தெடுப்பு, மாய்சன் உலை உருவாக்கம்
|-{{ts|vtt}}
|1907
|யூடார்டு புக்னர்
|ஜெர்மனி
|செல் சாரா நொதித்தல் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1908
|லார்டு ரூதர் ஃபோர்டு
|இங்கிலாந்து
|தனிமங்களின் பிளப்பு வினை, கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1909
|வெல்ஹெல்ம் ஆஸ்ட்வால்ட்
|ஜெர்மனி
|வினை வேக மாற்ற வேதியியல், வேதிச் சமநிலை வினை வேகங்கள் குறித்தான ஆய்வு
|-{{ts|vtt}}
|1910
|ஆட்டோ வாலச்
|ஜெர்மனி
|அலி வளையச் சேர்மங்கள் குறித்தான ஆய்வு
|-{{ts|vtt}}
|1911
|மேரி கியூரி
|ஃபிரான்ஸ்
|ரேடியம் மற்றும் பொலோனியம் கண்டுபிடிப்பு, ரேடியம் பிரித்தெடுப்பு
|-{{ts|vtt}}
|1912
|விக்டர் கிரிக்னார்டு
|ஃபிரான்ஸ்
|கிரிக்னார்டு வினைப் பொருள்கள் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1913
|பால் சபேஷியர்
|ஃபிரான்ஸ்
|கரிமச் சேர்மங்களை ஹைட்ரஜனேற்றம் செய்யும் முறை கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1913
|ஆல்ஃபிரட் வெர்னர்
|சுவீடன்
|மூலக் கூறுகளில் வெர்னர் அணுக்களின் கட்டமைப்பு குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1914
|தியோடர் ரிச்சர்ட்ஸ்
|அமெரிக்கா
|பல தனிமங்களின் எடைகளை மிகத் துல்லியமாகக் கண்டு பிடித்தல்
|-{{ts|vtt}}
|1915
|ரிச்சர்டு வில்ஸ் டேட்டர்
|ஜெர்மனி
|தாவர நிறமிகள், குறிப்பாக குளோரோஃபில் பற்றிய சிறப்பான முன்னோடி ஆய்வு
|-{{ts|vtt}}
|1916
|–– || ||
|-{{ts|vtt}}
|1917
|–– || ||
|-{{ts|vtt}}
|1918
|ஃபிரிட்ஸ் ஹேபர்
|ஜெர்மனி
|அம்மோனியா தொகுப்பு
|-{{ts|vtt}}
|1919
|–– || ||
|-{{ts|vtt}}
|1920
|வால்தர் நெ்ன்ஸ்ட்
|ஜெர்மனி
|வெப்ப வேதியியலில் ஆய்வு
|-{{ts|vtt}}
|1921
|ஃபிரடெரிக் சாடி
|இங்கிலாந்து
|கதிரியக்கத் தனிமங்கள்; இயற்கை மற்றும் செயற்கை ஐசோடோப்புகள்
|-{{ts|vtt}}
|1922
|ஃபிரான்சிஸ் ஆஸ்ட்டன்
|இங்கிலாந்து
|நிரை நிரல் வரைவி ஆய்வு முழு எண் விதி
|-{{ts|vtt}}
|1923
|ஃபிரிட்ஸ் பிரிகல்
|ஆஸ்திரேலியா
|கரிமச் சேர்மங்களை நுண்ணளவு பகுப்பாய்வு செய்தல்
|-{{ts|vtt}}
|1924
|–– || ||
|-{{ts|vtt}}
|1925
|ரிச்சர்டு சிஸ்க் மோன்டி
|ஆஸ்திரேலியா
|கூழ்மங்களின் பல படித்தான தன்மை
|-{{ts|vtt}}
|1926
|தியோடார் சேவட் பெர்க்
|சுவீடன்
|பிரிகை அமைவுகள் (disperse systems)
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}
<br>{{rh|அ. க. 14–19அ}}</noinclude>
80z4ldn09qn78ak2b6rcwmf0ez8jpr9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/103
250
646136
1943360
2026-06-08T12:50:20Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு கொடையை நிபந்தனை ஒன்றுக்கு உட்பட்டுக் கொடுக்கலாம். ஆனால், அந்த நிபந்தனைகள் முறையானவையாக இருக்கவேண்டும். ஓர் ஒப்பந்தத்தினை முறிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943360
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொடை|77|கொடை}}</noinclude>ஒரு கொடையை நிபந்தனை ஒன்றுக்கு உட்பட்டுக் கொடுக்கலாம். ஆனால், அந்த நிபந்தனைகள் முறையானவையாக இருக்கவேண்டும்.
ஓர் ஒப்பந்தத்தினை முறிப்பதுபோல (அந்த ஒப்பந்தச் சட்டத்தின் 19–ஆம் பிரிவில் குறிப்பிட்டுள்ள படி), அக்காரணங்கள் கொண்டே கொடையொன்றினையும் முறிக்கலாம். ஒப்பந்தம் ஒன்று வலுக்கட்டாயம், தகாநிலை வற்புறுத்தல், மோசடி அல்லது திரித்துக் கூறல் ஆகிய காரணங்களினால் ஏற்பட்டிருந்தால், அது அதற்கு ஒப்புதல் கொடுத்தவரின் விருப்புரிமையைப் பொறுத்துத் தவிர்க்கத் தக்கதாகும். அதன்படி கொடை ஒன்றினையும் முறிக்கலாம்.
<b>பொருட்பிணைக் கொடை:</b> (Onerous gift) சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 127–ஆம் பிரிவு, பொருட்பிணைக் கொடையைப் பற்றிக் கூறுகிறது. இப்பிரிவின் முதலாம் பத்தியில் கூறப்பட்டுள்ள சட்டக் கொள்கை என்னவெனில், ஓர் உரிமை மாற்றத்தின் பயனைப் பெறுவோர், அதில் கண்டுள்ள சுமைகளையும் ஏற்க வேண்டும் என்பதே (Qui sensit Commodum debet et sensit onvis). உரிமை மாற்றத்தில் உள்ள பயனை மட்டும் பெற்றுக் கொண்டு சுமையைத் தள்ளி விடக் கூடாது. இது சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 35–ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள ‘தேர்ந்து கொளல்’ கோட்பாட்டினைப் போன்றது. எனவே, ஒரு கொடையானது, பல பொருள்களைக் கொண்டிருக்கின்றது. அவற்றில் சில கடப்பாடுகளையும் கொண்டிருக்கும்போது, கொடையைப் பெற இருப்பவர், ஒன்று எல்லாக் கொடைகளையும் முழுமையாக ஏற்க வேண்டும்; இல்லையெனில் எல்லாவற்றையும் தள்ளி விட வேண்டும். பயனுள்ள சில கொடைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு, சுமையுள்ள சில கொடைகளைத் தள்ளி விட முடியாது. இப்பிரிவின்படி எல்லாக் கொடைகளும் ஒரே உரிமை மாற்றத்தின் கீழ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்; வெவ்வேறு உரிமை மாற்றங்களின் கீழ்க் கொடுக்கப்பட்டிருந்தால், இவ்விதி பொருந்தாது. எடுத்துக்காட்டு; A, வளமான X என்ற ஒரு கூட்டுத் தொழிற் கழகத்தில் பங்குகள் கொண்டிருக்கிறார். சிரமநிலையில் உள்ள Y என்ற ஒரு கூட்டுத் தொழிற் கழகத்திலும் அவர் பங்குகள் கொண்டிருக்கிறார். Y–யிலுள்ள பங்குகள் பற்றிச் சிரமமான சூழ்நிலைகள் தோன்ற இருக்கின்றன. Ā, கூட்டுத் தொழிற் கழகத்தில் இருக்கும் எல்லாப் பங்குகளையும் B க்கு அளிக்கிறார். Y–யிலுள்ள பங்குகளை ஏற்க B, மறுக்கிறார். அவ்வாறு மறுத்தால் X–லுள்ள பங்குகளை B பெற முடியாது.
உயில்களைப் பற்றிய இதைப் போன்ற விதி, இந்திய இறங்குரிமைச் சட்டத்தின் 122–ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது.
ஓர் இளவர், கொடை பெறுநராக இருந்தால், சொத்தின் கொடையை ஏற்றுக் கொண்ட பிறகு, உரிமை வயது அடையும் வரை, சுமையுடன் கூடிய கொடையை ஏற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது சொத்தைத் திருப்பித் தந்து விடலாம். உரிமை வயது அடைந்து அதனை ஏற்க மறுக்கும் வரை, கடப்பாடுகளுக்கு அவர் கட்டுப்பட்டவராவர்.
<b>முழுதளாவிய கொடை பெறுநர்:</b> (Universal Donee) கொடை அளிப்பவரின் எல்லாச் சொத்துகளையும் பெறுபவர், முழுதளாவிய கொடை பெறுநர் ஆவர். 128–ஆம் பிரிவு இது பற்றி உரைக்கிறது. இதன்படி, கொடை அளிப்பவரின் முழுச் சொத்துகளையும் பெறுகின்றவர் கொடை பெறும் சமயத்தில் (அவர் பெறும் சொத்தின் அளவிற்கு) கொடை அளித்தவரின் எல்லாக் கடன்களுக்கும் மற்றக் கடப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டவர் ஆவார். கொடை அளிப்பவரின் எல்லாச் சொத்துகளையும் பெறும் ஒருவரே முழுதளாவிய காடை பெறுநர் ஆவார். ஏதாவது ஒரு பகுதி நிறுத்தி வைக்கப்பட்டாலும், அவர் முழுதளாவிய கொடை பெறுநர் ஆகார். அசையாச் சொத்துகள் முழுமையாகக் கொடுக்கப்பட்டு அசைவியல் சொத்துகள் கொடுக்கப்படாமல் இருப்பின், அசையாச் சொத்துகளை மட்டும் பெறும் அவர், முழுதளாவிய கொடை பெறுநர் ஆக மாட்டார்.
முழுதளாவிய கொடை பெறுநர், எல்லாச் சொத்துகளையும் பெற்றுக் கொடை அளித்தவரின் சொத்துகளின் சுவாதீனத்தைப் பெறுவதால், கொடை அளித்தவரின் கடன்களுக்கும் மற்றக் கடப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டவர் ஆவார். ஆனால், எந்த அளவிற்குச் சொத்து பெறுகின்றாரோ, அந்த அளவிற்கு மட்டுமே கட்டுப்பட்டவர் ஆவார்.
இப்பிரிவு, கொடை அளிப்பவர், தம் கடனாளர்களை ஏமாற்றுவதற்காகத் தம் எல்லா அசையாப் பொருள்களையும் அசைவியற் பொருள்களையும் கொடை அளிப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது.
கொடை அளித்தவர் கொடையாவணத்தில் நிபந்தனைகளை விதித்து இருந்தாலும் விதிக்கா விட்டாலும் எல்லாச் சொத்துகளையும் அளிக்கும் பொழுது, கொடையைப் பெறுபவர் அதில் உள்ள எல்லாப் பொறுப்புகளையும் ஏற்க வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
hkqw6wgqejp5xr5dr2mp51onf5aqchf
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/314
250
646137
1943361
2026-06-08T12:59:49Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|292 நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-{{ts|vtt}}
|width=10%|1927
|width=30%|ஹையன்ரிச் வீலேன்ட்
|width=10%|ஜெர்மனி
|பிwidth=50%|பித்த நீர் (bile acid) பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1928
|அடால்ஃப் வின்டாஸ்
|ஜெர்மனி
|ஸ்டீரால்களின் அமைப்பும், வைட்டமின்களுடன் அவற்றின் தொடர்பும்
|-{{ts|vtt}}
|1929
|சர் ஆர்தர் ஹார்டென்,<br>ஹெச், வான் ஆயிலர் செல்ப்பின்
|இங்கிலாந்து,<br><br>சுவீடன்
|சர்க்கரை நொதித்தல் குறித்தும், இதனுடன் தொடர்புடைய நொதிகள் பற்றியுமான ஆய்வு
|-{{ts|vtt}}
|1930
|ஹேன்ஸ் ஃபிஷர்
|ஜெர்மனி
|ஹீமின், குளோரோஃபில் ஆய்வு, ஹீமின் தொகுப்பு
|-{{ts|vtt}}
|1931
|கார்ல்போஸ்ஷ் ஃபிரெடரிக் பெர்ஜியஸ்
|ஜெர்மனி
|வேதி உயர் அழுத்தம் செயல் முறை உருவாக்கம் மற்றும் ஆய்வு
|-{{ts|vtt}}
|1932
|இர்விங் லாங்மியூர்
|அமெரிக்கா
|புறப் பரப்பு வேதியியலில் ஆய்வு
|-{{ts|vtt}}
|1933
|–
|-{{ts|vtt}}
|1934
|ஹாரால்டு யூரே
|அமெரிக்கா
|கன ஹைட்ரஜன் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1935
|ஃபிரெடரிக் ஜீலியட்–கியூரி
|ஃபிரான்ஸ்
|புதிய கதிரியக்கத் தனிமங்களின் தொகுப்பு
|-{{ts|vtt}}
|1936
|பீட்டர் டிபை
|நெதர்லாந்து
|இரு முனைத் திருப்புத் திறன், எக்ஸ் கதிர்க் கோட்டம் பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1937
|சர் வால்ட்டர் ஹாவோர்த்
|இங்கிலாந்து
|கார்போ ஹைட்ரேட்டுகள், வைட்டமின் குறித்தான ஆய்வு
|-{{ts|vtt}}
|1938
|ரிச்சர்டு குஹன் மறுத்து விட்டார்
|ஜெர்மனி
|கரோட்டினாய்டு வைட்டமின் ஆய்வு
|-{{ts|vtt}}
|1939
|அடால்ஃப் பியூட்டனான்ட் மறுத்து விட்டார்
|ஜெர்மனி
|பாலின ஹார்மோன்கள் ஆய்வு
|-{{ts|vtt}}
|
|லியோபால்ட் ருசிகா
|சுவிட்சர்லாந்து
|பாலிமெத்தீலீன் மற்றும் உயர் மூலக் கூறு எடை டெர்யூன்களில் ஆய்வு
|-{{ts|vtt}}
|1940
|–
|-{{ts|vtt}}
|1941
|–
|-{{ts|vtt}}
|1942
|–
<!---- 1940 to 1942 நோபல் பரிசு வழங்கப் படவில்லை. ஆதாரம்:
https://www.thoughtco.com/chemistry-nobel-prize-winners-608597 --->
|-{{ts|vtt}}
|1943
|ஜியார்ஜ் டிஹெவிசி
|ஹாங்காங்
|வேதி ஆய்வில் ஐசோடோப்புகள் தடமறிப் பொருள்களாக (Tracer) பயன் படுவது குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1944
|ஆட்டோ ஹான்
|ஜெர்மனி
|உயர் அணு எடைத் தனிமங்கள் அணுக் கருப் பிளவு வினையில்ஈடுபடுதல் குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1945
|ஆர்ட்டூரி
|ஃபின்லாந்து
|கால் நடைத் தீவனம் பாதுகாப்புப் பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1946
|ஜேம்ஸ் சம்மர்
|அமெரிக்கா
|நொதிப் படிகமாதல் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1947
|சர் ராபர்ட் ராபின்சன்
|இங்கிலாந்து
|அல்கலாய்டு, பிற தாவர விளைபொருள் முக்கியத்துவம்
|-{{ts|vtt}}
|1948
|ஆரென் டிசிலியஸ்
|சுவீடன்
|மின் சவ்வூடு பரவல், புற பரப்புக் கவர்ச்சி ஆய்வு
|-{{ts|vtt}}
|1949
|வில்லியம் கியாக்
|அமெரிக்கா
|மிகக் குறைந்த வெப்ப நிலைகளில் பொருள்களின் பண்புகளைப் பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1950
|ஆட்டோமீல்ஸ் குர்ட் ஆல்டர்
|ஜெர்மனி
|டையீன் தொகுப்பு கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1951
|எட்வின் மெக்மிலன்<br>கிளென் டி. சீபார்க்
<!----- See: https://ta.wikipedia.org/wiki/வேதியியலுக்கான_நோபல்_பரிசு---->
|அமெரிக்கா<br>அமெரிக்கா
|யுரேனியம் கடந்த தனிமங்கள் மிக்மில்லன் கண்டு பிடிப்பும், ஆய்வும்
|-{{ts|vtt}}
|1952
|ஆர்செர் மார்டின்<br>ரிச்சர்டு சின்ஜ்
|இங்கிலாந்து<br>இங்கிலாந்து
|பங்கீட்டு நிறச் சாரல் பிரிகை (Partition chromatography) செய்முறை உருவாக்கம்
|-{{ts|vtt}}
|1953
|ஹெர்மான் ஸ்டாடிஞ்சர்
|ஜெர்மனி
|பெருமூலக் கூறுகள் ஆய்வு
|-{{ts|vtt}}
|1954
|லைனஸ் பாலிங்
|அமெரிக்கா
|வேதிப் பிணைப்புகள் தொடர்பான ஆய்வு
|-{{ts|vtt}}
|1955
|வின்சென்ட்டி விக்யான்ட்
|அமெரிக்கா
|பாலிபெப்டைடு ஹார்மோன் தொகுப்பு
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
8ro4r6lo36ip10lxk8ig7ww1ie8dja3
1943367
1943361
2026-06-08T13:21:29Z
TI Buhari
4634
1943367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|292 நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-{{ts|vtt}}
|width=10% {{ts|vtt}}|1927
|width=30% {{ts|vtt}}|ஹையன்ரிச் வீலேன்ட்
|width=10% {{ts|vtt}}|ஜெர்மனி
|பிwidth=50% {{ts|vtt}}|பித்த நீர் (bile acid) பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1928
|அடால்ஃப் வின்டாஸ்
|ஜெர்மனி
|ஸ்டீரால்களின் அமைப்பும், வைட்டமின்களுடன் அவற்றின் தொடர்பும்
|-{{ts|vtt}}
|1929
|சர் ஆர்தர் ஹார்டென்,<br>ஹெச், வான் ஆயிலர் செல்ப்பின்
|இங்கிலாந்து,<br><br>சுவீடன்
|சர்க்கரை நொதித்தல் குறித்தும், இதனுடன் தொடர்புடைய நொதிகள் பற்றியுமான ஆய்வு
|-{{ts|vtt}}
|1930
|ஹேன்ஸ் ஃபிஷர்
|ஜெர்மனி
|ஹீமின், குளோரோஃபில் ஆய்வு, ஹீமின் தொகுப்பு
|-{{ts|vtt}}
|1931
|கார்ல்போஸ்ஷ் ஃபிரெடரிக் பெர்ஜியஸ்
|ஜெர்மனி
|வேதி உயர் அழுத்தம் செயல் முறை உருவாக்கம் மற்றும் ஆய்வு
|-{{ts|vtt}}
|1932
|இர்விங் லாங்மியூர்
|அமெரிக்கா
|புறப் பரப்பு வேதியியலில் ஆய்வு
|-{{ts|vtt}}
|1933
|–
|-{{ts|vtt}}
|1934
|ஹாரால்டு யூரே
|அமெரிக்கா
|கன ஹைட்ரஜன் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1935
|ஃபிரெடரிக் ஜீலியட்–கியூரி
|ஃபிரான்ஸ்
|புதிய கதிரியக்கத் தனிமங்களின் தொகுப்பு
|-{{ts|vtt}}
|1936
|பீட்டர் டிபை
|நெதர்லாந்து
|இரு முனைத் திருப்புத் திறன், எக்ஸ் கதிர்க் கோட்டம் பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1937
|சர் வால்ட்டர் ஹாவோர்த்
|இங்கிலாந்து
|கார்போ ஹைட்ரேட்டுகள், வைட்டமின் குறித்தான ஆய்வு
|-{{ts|vtt}}
|1938
|ரிச்சர்டு குஹன் மறுத்து விட்டார்
|ஜெர்மனி
|கரோட்டினாய்டு வைட்டமின் ஆய்வு
|-{{ts|vtt}}
|1939
|அடால்ஃப் பியூட்டனான்ட் மறுத்து விட்டார்
|ஜெர்மனி
|பாலின ஹார்மோன்கள் ஆய்வு
|-{{ts|vtt}}
|
|லியோபால்ட் ருசிகா
|சுவிட்சர்லாந்து
|பாலிமெத்தீலீன் மற்றும் உயர் மூலக் கூறு எடை டெர்யூன்களில் ஆய்வு
|-{{ts|vtt}}
|1940
|–
|-{{ts|vtt}}
|1941
|–
|-{{ts|vtt}}
|1942
|–
<!---- 1940 to 1942 நோபல் பரிசு வழங்கப் படவில்லை. ஆதாரம்:
https://www.thoughtco.com/chemistry-nobel-prize-winners-608597 --->
|-{{ts|vtt}}
|1943
|ஜியார்ஜ் டிஹெவிசி
|ஹாங்காங்
|வேதி ஆய்வில் ஐசோடோப்புகள் தடமறிப் பொருள்களாக (Tracer) பயன் படுவது குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1944
|ஆட்டோ ஹான்
|ஜெர்மனி
|உயர் அணு எடைத் தனிமங்கள் அணுக் கருப் பிளவு வினையில்ஈடுபடுதல் குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1945
|ஆர்ட்டூரி
|ஃபின்லாந்து
|கால் நடைத் தீவனம் பாதுகாப்புப் பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1946
|ஜேம்ஸ் சம்மர்
|அமெரிக்கா
|நொதிப் படிகமாதல் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1947
|சர் ராபர்ட் ராபின்சன்
|இங்கிலாந்து
|அல்கலாய்டு, பிற தாவர விளைபொருள் முக்கியத்துவம்
|-{{ts|vtt}}
|1948
|ஆரென் டிசிலியஸ்
|சுவீடன்
|மின் சவ்வூடு பரவல், புற பரப்புக் கவர்ச்சி ஆய்வு
|-{{ts|vtt}}
|1949
|வில்லியம் கியாக்
|அமெரிக்கா
|மிகக் குறைந்த வெப்ப நிலைகளில் பொருள்களின் பண்புகளைப் பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1950
|ஆட்டோமீல்ஸ் குர்ட் ஆல்டர்
|ஜெர்மனி
|டையீன் தொகுப்பு கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1951
|எட்வின் மெக்மிலன்<br>கிளென் டி. சீபார்க்
<!----- See: https://ta.wikipedia.org/wiki/வேதியியலுக்கான_நோபல்_பரிசு---->
|அமெரிக்கா<br>அமெரிக்கா
|யுரேனியம் கடந்த தனிமங்கள் மிக்மில்லன் கண்டு பிடிப்பும், ஆய்வும்
|-{{ts|vtt}}
|1952
|ஆர்செர் மார்டின்<br>ரிச்சர்டு சின்ஜ்
|இங்கிலாந்து<br>இங்கிலாந்து
|பங்கீட்டு நிறச் சாரல் பிரிகை (Partition chromatography) செய்முறை உருவாக்கம்
|-{{ts|vtt}}
|1953
|ஹெர்மான் ஸ்டாடிஞ்சர்
|ஜெர்மனி
|பெருமூலக் கூறுகள் ஆய்வு
|-{{ts|vtt}}
|1954
|லைனஸ் பாலிங்
|அமெரிக்கா
|வேதிப் பிணைப்புகள் தொடர்பான ஆய்வு
|-{{ts|vtt}}
|1955
|வின்சென்ட்டி விக்யான்ட்
|அமெரிக்கா
|பாலிபெப்டைடு ஹார்மோன் தொகுப்பு
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
kssobo324r0tzfi34od7tfm31xox4l4
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/315
250
646138
1943364
2026-06-08T13:10:25Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு 293}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-{{ts|vtt}}
|width=10%|1956
|width=30%|நிக்கோலெய் செம்யோனோவ்<br>சர் சிரில் ஹின்ஷெல்ட்
|width=10%|சோவியத் ரஷ்யா<br>இங்கிலாந்து
|width=50%|வேதி வினைகளின்இயக்க ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1957
|சர் அலெக்சாண்டர் டாட்
|இங்கிலாந்து
|நியூக்ளியோடைடு, நியூக்ளியோடைடு சக நொதி ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1958
|ஃபிரெடிரிக் சங்கர்
|இங்கிலாந்து
|இன்சுலின் மூலக் கூறு அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1959
|ஜெர்ஸ்லோவ் ஹீரோவீஸ்கி
|செக்கஸ்லோ வாக்கியா
|முனைவாக்க வரைவியல் (polarography) ஆய்வு
|-{{ts|vtt}}
|1960
|வில்லார்டு லிபி
|அமெரிக்கா
|கதிரியக்கக் கார்பன் வழிக் காலம் அறிதல் (Carbon dating) செயல் முறைக் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1961
|மெல்வின் கால்வின்
|அமெரிக்கா
|ஒளிச் சேர்க்கை வினை வழி முறை ஆய்வு
|-{{ts|vtt}}
|1962
|ஜான் சி.கேன்ட்ரு<br>மேக்ஸ் எஃப் பெருட்ஸ்
|இங்கிலாந்து<br>இங்கிலாந்து
|ஹீமோ புரத அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1963
|கியூலியோ நட்டா<br>கார்ல் சைக்ளர்
|இத்தாலி<br>ஜெர்மனி
|நெகிழி, பல்லுறுப்பு ஆகியவற்றின் அமைப்பும், தொகுப்பும்
|-{{ts|vtt}}
|1964
|டோராதி எம்.சி.ஹாட்சின்
|இங்கிலாந்து
|மரணத்தை விளைவிக்கும் குருதிச்சோகையைத் தடுக்க உதவும் உயிர் வேதிச் சேர்மங்களின் அமைப்பை அறுதியிடல்
|-{{ts|vtt}}
|1965
|ராபர்ட் பி. உட்வேர்ட்
|அமெரிக்கா
|உயிர்ப் பொருள்களால் மட்டுமே தயாரிக்க முடியும் என்று கருதப் பட்ட ஸ்டீரால், குளோரோஃபில் போன்ற பிற பொருள்களைத் தொகுப்பு முறையில் தயாரித்தல்
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
pk8f78mu5nn6ev52p85dd2c79whs2sk
1943365
1943364
2026-06-08T13:17:36Z
TI Buhari
4634
1943365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு 293}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-{{ts|vtt}}
|width=10%|1956
|width=30%|நிக்கோலெய் செம்யோனோவ்<br>சர் சிரில் ஹின்ஷெல்ட்
|width=10%|சோவியத் ரஷ்யா<br>இங்கிலாந்து
|width=50%|வேதி வினைகளின்இயக்க ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1957
|சர் அலெக்சாண்டர் டாட்
|இங்கிலாந்து
|நியூக்ளியோடைடு, நியூக்ளியோடைடு சக நொதி ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1958
|ஃபிரெடிரிக் சங்கர்
|இங்கிலாந்து
|இன்சுலின் மூலக் கூறு அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1959
|ஜெர்ஸ்லோவ் ஹீரோவீஸ்கி
|செக்கஸ்லோ வாக்கியா
|முனைவாக்க வரைவியல் (polarography) ஆய்வு
|-{{ts|vtt}}
|1960
|வில்லார்டு லிபி
|அமெரிக்கா
|கதிரியக்கக் கார்பன் வழிக் காலம் அறிதல் (Carbon dating) செயல் முறைக் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1961
|மெல்வின் கால்வின்
|அமெரிக்கா
|ஒளிச் சேர்க்கை வினை வழி முறை ஆய்வு
|-{{ts|vtt}}
|1962
|ஜான் சி.கேன்ட்ரு<br>மேக்ஸ் எஃப் பெருட்ஸ்
|இங்கிலாந்து<br>இங்கிலாந்து
|ஹீமோ புரத அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1963
|கியூலியோ நட்டா<br>கார்ல் சைக்ளர்
|இத்தாலி<br>ஜெர்மனி
|நெகிழி, பல்லுறுப்பு ஆகியவற்றின் அமைப்பும், தொகுப்பும்
|-{{ts|vtt}}
|1964
|டோராதி எம்.சி.ஹாட்சின்
|இங்கிலாந்து
|மரணத்தை விளைவிக்கும் குருதிச்சோகையைத் தடுக்க உதவும் உயிர் வேதிச் சேர்மங்களின் அமைப்பை அறுதியிடல்
|-{{ts|vtt}}
|1965
|ராபர்ட் பி. உட்வேர்ட்
|அமெரிக்கா
|உயிர்ப் பொருள்களால் மட்டுமே தயாரிக்க முடியும் என்று கருதப் பட்ட ஸ்டீரால், குளோரோஃபில் போன்ற பிற பொருள்களைத் தொகுப்பு முறையில் தயாரித்தல்
|-
|}</div>{{block_center/e}}{{nop}}<noinclude>|</noinclude>
236cy2kngjte29u04472l63fb4fiw5y
1943366
1943365
2026-06-08T13:20:24Z
TI Buhari
4634
1943366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு 293}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-{{ts|vtt}}
|width=10% {{ts|vtt}}|1956
|width=30% {{ts|vtt}}|நிக்கோலெய் செம்யோனோவ்<br>சர் சிரில் ஹின்ஷெல்ட்
|width=10% {{ts|vtt}}|சோவியத் ரஷ்யா<br>இங்கிலாந்து
|width=50% {{ts|vtt}}|வேதி வினைகளின்இயக்க ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1957
|சர் அலெக்சாண்டர் டாட்
|இங்கிலாந்து
|நியூக்ளியோடைடு, நியூக்ளியோடைடு சக நொதி ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1958
|ஃபிரெடிரிக் சங்கர்
|இங்கிலாந்து
|இன்சுலின் மூலக் கூறு அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1959
|ஜெர்ஸ்லோவ் ஹீரோவீஸ்கி
|செக்கஸ்லோ வாக்கியா
|முனைவாக்க வரைவியல் (polarography) ஆய்வு
|-{{ts|vtt}}
|1960
|வில்லார்டு லிபி
|அமெரிக்கா
|கதிரியக்கக் கார்பன் வழிக் காலம் அறிதல் (Carbon dating) செயல் முறைக் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1961
|மெல்வின் கால்வின்
|அமெரிக்கா
|ஒளிச் சேர்க்கை வினை வழி முறை ஆய்வு
|-{{ts|vtt}}
|1962
|ஜான் சி.கேன்ட்ரு<br>மேக்ஸ் எஃப் பெருட்ஸ்
|இங்கிலாந்து<br>இங்கிலாந்து
|ஹீமோ புரத அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1963
|கியூலியோ நட்டா<br>கார்ல் சைக்ளர்
|இத்தாலி<br>ஜெர்மனி
|நெகிழி, பல்லுறுப்பு ஆகியவற்றின் அமைப்பும், தொகுப்பும்
|-{{ts|vtt}}
|1964
|டோராதி எம்.சி.ஹாட்சின்
|இங்கிலாந்து
|மரணத்தை விளைவிக்கும் குருதிச்சோகையைத் தடுக்க உதவும் உயிர் வேதிச் சேர்மங்களின் அமைப்பை அறுதியிடல்
|-{{ts|vtt}}
|1965
|ராபர்ட் பி. உட்வேர்ட்
|அமெரிக்கா
|உயிர்ப் பொருள்களால் மட்டுமே தயாரிக்க முடியும் என்று கருதப் பட்ட ஸ்டீரால், குளோரோஃபில் போன்ற பிற பொருள்களைத் தொகுப்பு முறையில் தயாரித்தல்
|-
|}</div>{{block_center/e}}{{nop}}<noinclude>|</noinclude>
orby6qabqumhohgzgj1pu6zsdfpd0zm
1943368
1943366
2026-06-08T13:23:32Z
TI Buhari
4634
1943368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு 293}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-{{ts|vtt}}
|width=10% {{ts|vtt}}|1956
|width=30% {{ts|vtt}}|நிக்கோலெய் செம்யோனோவ்<br>சர் சிரில் ஹின்ஷெல்ட்
|width=10% {{ts|vtt}}|சோவியத் ரஷ்யா<br>இங்கிலாந்து
|width=50% {{ts|vtt}}|வேதி வினைகளின்இயக்க ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1957
|சர் அலெக்சாண்டர் டாட்
|இங்கிலாந்து
|நியூக்ளியோடைடு, நியூக்ளியோடைடு சக நொதி ஆய்வுகள்
|-{{ts|vtt}}
|1958
|ஃபிரெடிரிக் சங்கர்
|இங்கிலாந்து
|இன்சுலின் மூலக் கூறு அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1959
|ஜெர்ஸ்லோவ் ஹீரோவீஸ்கி
|செக்கஸ்லோ வாக்கியா
|முனைவாக்க வரைவியல் (polarography) ஆய்வு
|-{{ts|vtt}}
|1960
|வில்லார்டு லிபி
|அமெரிக்கா
|கதிரியக்கக் கார்பன் வழிக் காலம் அறிதல் (Carbon dating) செயல் முறைக் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1961
|மெல்வின் கால்வின்
|அமெரிக்கா
|ஒளிச் சேர்க்கை வினை வழி முறை ஆய்வு
|-{{ts|vtt}}
|1962
|ஜான் சி.கேன்ட்ரு<br>மேக்ஸ் எஃப் பெருட்ஸ்
|இங்கிலாந்து<br>இங்கிலாந்து
|ஹீமோ புரத அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1963
|கியூலியோ நட்டா<br>கார்ல் சைக்ளர்
|இத்தாலி<br>ஜெர்மனி
|நெகிழி, பல்லுறுப்பு ஆகியவற்றின் அமைப்பும், தொகுப்பும்
|-{{ts|vtt}}
|1964
|டோராதி எம்.சி.ஹாட்சின்
|இங்கிலாந்து
|மரணத்தை விளைவிக்கும் குருதிச்சோகையைத் தடுக்க உதவும் உயிர் வேதிச் சேர்மங்களின் அமைப்பை அறுதியிடல்
|-{{ts|vtt}}
|1965
|ராபர்ட் பி. உட்வேர்ட்
|அமெரிக்கா
|உயிர்ப் பொருள்களால் மட்டுமே தயாரிக்க முடியும் என்று கருதப் பட்ட ஸ்டீரால், குளோரோஃபில் போன்ற பிற பொருள்களைத் தொகுப்பு முறையில் தயாரித்தல்
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
me0pj25mclz4ddxcr2ibk5aq0yma7dp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/104
250
646139
1943405
2026-06-08T14:32:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>விதிவிலக்குகள்:</b> சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கொடைக்கு இரு விதி விலக்குகள் உண்டு. அவையாவன: 1. இறக்கும் தறுவாயில் கொடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொடைவரி|78|கொடைவரி}}</noinclude><b>விதிவிலக்குகள்:</b> சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கொடைக்கு இரு விதி விலக்குகள் உண்டு. அவையாவன: 1. இறக்கும் தறுவாயில் கொடுக்கப்படும் அசைவியல் பற்றிய கொடை (Donatio mortis causa), 2. முகம்மதியச் சட்டத்தின் படி ஏற்படுத்தப்படும் கொடை.
இறக்கும் தறுவாயில் கொடுக்கப்படும் அசைவியல் பற்றிய கொடை, இந்திய இறங்குரிமைச் சட்டத்தின் 191–ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இவை உயில்கள் போன்றவை. ஒருவர் நோய்வாய்ப்பட்டு, நோயினால் மரணத்தை எதிர்நோக்கும் பொழுது, ஒருவேளை நோயினால் இறந்துவிட்டால், கொடையாக வைத்துக் கொள்ளும்படி அசைவியற் பொருளின் சுவாதீனத்தை மற்றவருக்குக் கொடுப்பது மரணக் கொடை எனப்படும். கொடுப்பவர் பிழைத்து எழும்போது, அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வார். நோயிலிருந்து மீளும்போது, அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட கொடை செயற்படாது.
இரண்டாம் விதி விலக்கு, முகம்மதியக் கொடைகளைப் பற்றியது. இத்தகைய கொடைகளுக்குச் சொத்துரிமை மாற்றச் சட்ட வாசகங்கள் பொருந்தா. முகம்மதியச் சட்டத்தின்படி அசையாப் பொருட் கொடையை, வாய்மொழியாகச் சுவாதீனத்தை ஒப்படைப்பதன் மூலம் ஏற்படுத்தலாம். பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை.
{{Right|<b>ஆ.ச.</b>}}
<section end="கொடை"/>
<section begin="கொடைவரி"/>
{{dhr}}
{{larger|<b>கொடைவரி</b>}} என்பது கொடையாக வழங்கப்படும் சொத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்படும் வரியைக் குறிக்கும். அதன் வரிப் பளுவை (Burden of Tax) ஏற்று வரியைச் செலுத்துபவர் கொடையாளி (Donor) எனப்படுகிறார். அவர் பரிசாகச் சொத்தைக் கொடுப்பவராவர்.
கொடைவரி (Gift Tax) முதன் முதலாக 1924–ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டில் விதிக்கப்பட்டது. சொத்துவரி (Estate Tax), வாரிசுவரி (Inheritance Tax) ஆகியவற்றுடன் கொடைவரியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வரியையும் வாரிசு வரியையும் செலுத்தாமல் அவற்றைத் தவிர்ப்பதற்காகச் சொத்துகளை இறப்பிற்கு முன் கொடையாக வழங்கும் முறை மக்களிடையே பரவலாகப் பின்பற்றப்பட்டதால் அதனைத் தடை செய்வதற்கெனக் கொடைவரி விதிக்கப்பட்டது.
சில குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு மட்டும் விதி விலக்கு அளித்து, பிற எல்லாக் கொடை வரிகளும் வளரும் வரிவீத முறையில் (Progressive Taxation) வரையறுக்கப்படும். ஓர் ஆண்டில் விதிக்கப்படும் கொடை வரிவீதம், கொடையாளி தன் வாழ்நாள் முழுவதும் அளித்த கொடையின் மொத்த மதிப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வரையறுக்கப்படுகிறது. அமெரிக்க நாட்டில் வாழ்நாள் முழுதும் ஒருவர் கட்டும் கொடை வரியில் வழங்கப்படும் சலுகை (Exemption) $ 30,000 ஆகும். தனிப்பட்ட ஒருவருக்கு அளிக்கும் கொடையில் வழங்கப்படும் ஆண்டுச் சலுகை $ 3,000 ஆகும். பொதுவாக எந்த அரசும் கொடைவரியிலிருந்து பெறும் வருமானம் மிகக் குறைவானது எனக் கருதுகிறது.
இந்தியாவில் நன்கொடையாக வழங்கப்படும் தனியார் சொத்துகள் அனைத்திற்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், செல்வ வரி (Wealth Tax), செலவு வரி (Expenditure Tax), சொத்துவரி (Estate Tax) ஆகியவற்றைச் செலுத்தாமல் வரி ஏய்ப்பு மிகுதியாகக் காணப்பட்டதால், அதனைத் தவிர்க்க 1958–இல் நிக்கோலசு கால்டர் (Nicholos Kaldor) கொடைவரியை விதிக்கும்படி அரசுக்குப் பரிந்துரைத்தார். அவ்வாண்டிலிருந்து கொடைவரி விதிக்கப்படுகிறது. கால்டர், சொத்துவரியை ஒழித்து விட்டுக் கொடைவரியை விதிக்கவேண்டும் எனவும், கொடையைப் பெறுபவர் இவ்வரியைச் செலுத்த வேண்டும் எனவும், அவரது செல்வத்துடன் கொடையையும் சேர்த்து வளர்வீதத்தில் கொடைவரி விதிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். ஆனால், இந்தியச்சட்டப்படி கொடையாளியே கொடை வரியைச் செலுத்துகிறார்.
இந்தியாவில் கொடைவரி வளர்வீதத்தில் விதிக்கப்படுகிறது. இவ்வரியின் வளர்வீதம் 5 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு வரை உள்ளது. கொடைவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் கொடையின் உச்ச மதிப்பு உரூ. 10,000 ஆகும்.
வளர்வீத வரி:
{| class="wikitable"
|-
!உரூ. !! 15,000 வரை !! 5 விழுக்காடு
|-
| || 25000 ❠ || 8 ❠
|-
| || 50,000 ❠ || 10 ❠
|-
| || 1,00,000 ❠ || 15 ❠
|-
| || 1,50,000 ❠ || 20 ❠
|-
| || 5,00,000 ❠ || 30 ❠
|-
|அடுத்த || 5,00,000 ❠ || 40 ❠
|-
|❠ ❠ || 5,00,000 ❠ || 50 ❠
|}<noinclude></noinclude>
llvl64cofg24falgp83j6n131mno5c6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/105
250
646140
1943416
2026-06-08T14:50:51Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொடைவரியிலிருந்து விலக்கு பெறுபவையாவன: 1) அயல்நாட்டாரின் கூட்டமைப்புச் சொத்துக்கள் (Corporate Assets). 2. அஞ்சல் சேமிப்புச் சான்றிதழ்கள் (Postal Savings Certificate..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொண்டவீடு ரெட்டிகள்|79|கொண்டவீடு ரெட்டிகள்}}</noinclude>கொடைவரியிலிருந்து விலக்கு பெறுபவையாவன: 1) அயல்நாட்டாரின் கூட்டமைப்புச் சொத்துக்கள் (Corporate Assets). 2. அஞ்சல் சேமிப்புச் சான்றிதழ்கள் (Postal Savings Certificates). 3) சமயச் சார்பற்ற அறக்கொடைகள். 4) அரசுக்கு வழங்கப்படும் கொடைகள். 5) திருமணத்திற்கென அளிக்கப்படும் கொடை (உரூ. 10,000க்கு மிகாதிருந்தால்). 6) மனைவி அல்லது கணவனுக்கு (உரூ. 1,00,000 வரை) வழங்கப்படும் கொடை. 7) காப்புறுதித் தொகை (உரூ. 10,000 வரை). 8) குழந்தைகளின் கல்விச் செலவுக் கொடை, 9) ஒருவர் இறக்கும்போது வழங்கும் கொடை. 10) அடிப்படை ஊழியருக்கோ குடும்பத்தினருக்கோ கொடையாகவோ, ஊக்க ஊதியமாகவோ (Bonus) ஓய்வூதியமாகவோ வழங்கும் கொடை. 11) நிலக் கொடை (Boomi Dhanam) அல்லது பிற அறக்கொடை இயக்கத்தினருக்கோ, நிறுவனங்களுக்கோ வழங்கும் கொடை. 12) தனியார் நிறுவனங்களைத் தவிர்த்துப் பிற நிறுவனங்கள் வழங்கும் கொடை.
கொடைவரி மூலம் பெறும் வருவாய், வருமான நோக்கில் மிகக் குறைந்த அளவே எனினும், அது வரி ஏய்ப்பைத் தவிர்க்கப் பெருமளவில் பயன்படுகிறது. அதனை ஊக்குவிக்காமலிருப்பது, புதிய முறை வரிகளை விதித்துச் சிற்றளவிலேனும் வருவாயைப் பெருக்குவது ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் உலக நாடுகள் பலவற்றில் கொடைவரி செயற்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில் கொடைவரி தனிச் சிறப்பிடத்தைப் பெறும் எனவும் கருதப்படுகிறது.
{{Right|<b>அ.கு.சா.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Musgrave A.R. & Musgrave B.,</b> Peggy, Public Finance in Theory & Practice, Mc Graw-Hill International Book Company, New York, 1983.
<section end="கொடைவரி"/>
<section begin="கொண்டவீடு ரெட்டிகள்"/>
{{dhr}}
{{larger|<b>கொண்டவீடு ரெட்டிகள்:</b>}} உதயகிரியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இணைத்துப் புரோலயவேமா என்னும் போலிய வேம ரெட்டி கி.பி. 1328–இல் கொண்டவீடு ரெட்டிகளின் கால் வழியைத் தொடங்கினார். விசய நகரப் பேரரசு கி.பி. 1336-இல் தொடங்கப்பட்டது. இப்பேரரசு மேற்கு நோக்கிப் பரவாமலிருக்கக் கொண்ட வீடு ரெட்டிகள் பெருந்தடையாக இருந்தனர். போலிய வேம ரெட்டி சிலகாலம் ஆட்சி செய்து, தமது அரசை நிலைப்படுத்தினார். இவருக்குப் பின்னர் கி.பி. 1339–ஆம் ஆண்டு அனவேம ரெட்டி என்பார் அரியணை ஏறினார். இவருக்கும் முதலாம் புக்கருக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போரில் அனவேம ரெட்டி தோல்வியுற நேர்ந்தது. அதன் விளைவாக அகோபலம், விறுகொண்டா ஆகிய இடங்களை முதலாம் புக்கர் பெற்றார். உள்நாட்டில் நிலவிய குழப்பங்களைக் காரணமாக்கிக் கொண்டு இந்த ரெட்டி அரசினைச் சுற்றியுள்ள பகுதிகளை விசய நகர அரசு கைப்பற்ற முனைந்தது. அதனால் கி.பி. 1365 முதல் 1369 வரை பல பகுதிகளை ரெட்டிகள் இழந்தனர். அலியவேம ரெட்டி என்பார் கி.பி. 1369–இல் அறியணை ஏறினார். உதயகிரியில் ஆளுநர் ஒருவரை கி.பி. 1370–இல் விசய நகர அரசு நியமித்தது. இதனால், ரெட்டி அரசுக்கும் விசய நகர அரசுக்கும் இடையே ஒரு புதிய உறவு ஏற்பட்டது. ஆளுநராக நியமிக்கப்பட்ட தேவராயர் என்பார் கொண்டவீடு ரெட்டிகளின் பகுதிகளைத் திட்டமிட்டுக் கைப்பற்ற எண்ணினார். அலியவேம ரெட்டி கி.பி. 1381–இல் இறந்தார். அதனால், விசய நகர அரசுக்கு மேலும் சாதகமான சூழ்நிலை உருவாயிற்று. அதங்கி என்ற இடம் தேவராயரால் கைப்பற்றப்பட்டது. கொமார கிரிவே ரெட்டி என்பார் கி.பி. 1381–இல் அரசரானார். இவர் வேலமர் என்னும் சிற்றரசர்களிடமிருந்து சிரீசைலத்தைக் கைப்பற்றினார். இவருக்குப் பின்னர்க் கோமதி வெங்க ரெட்டி என்னும் பெத்த கோமதி வேமர் கி.பி. 1395–இல் அரசரானார். இவர் காலத்தில் இவருக்கு எதிராக இராசமுந்திரியை ஆண்ட கடயவேமரும், விசய நகர அரசரான இரண்டாம் அரிகரரும் ஒன்று சேர்ந்தனர். இரண்டாம் அரிகரருக்கு எதிரியாக இருந்த பாமினிச் சுல்தான் பிரோசு சா (Feroze-shaw) கொண்டவீடு ரெட்டிக்கு உதவி செய்தார். அதன் விளைவாக இரெட்டியார் கடப்பை மாவட்டத்தின் தென் கிழக்கில் உள்ள பொத்தப்பி நாட்டையும் புலுகுல நாட்டையும் கைப்பற்றிக் கொண்டார். பெத்த கோமதி வேமர் வேலவர்களுடன் உறவு கொண்டு, காடய வேமர் என்ற சிற்றரசரை எதிர்த்தார். காடய வேமர் விசய நகர அரசின் உதவியை நாடினார். கோமதி வேமர் காடய வேமரை வென்று கோதாவரியையும் கடக்கலானார்; இராசமுந்திரி மீது போர் தொடுத்தார். இராமேசுவரம் என்ற இடத்தில் இவருக்குத் தோல்வி ஏற்பட்டது. இவர் போர்க்களத் விட்டு ஓட நேர்ந்தபோது, பிரோசு சாவின் படைகள் இவருக்குத் தொடர்ந்து உதவி செய்ததன் விளைவாகப் பல வெற்றிகள் பெற்றார். காடய வேமரும் போரில் கொல்லப்பட்டார். இவருக்குப் பின்னர் கி.பி. 1423–ஆம் ஆண்டு இராச வேங்க ரெட்டி என்பார் அரியணை ஏறினார். இவரே இக்கால்வழியின் கடைசி அரசரானார். இறுதியில் ஓரிசாவை ஆட்சி செய்த பானுதேவர் என்பார் ஆந்திரப் பகுதிகளைக் கைப்பற்ற முனைந்தார். ஒரிசா அரசரிடம் இராச வேங்க<noinclude></noinclude>
rzb1teb68095mnz06vebzywyaovidm6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/106
250
646141
1943435
2026-06-08T15:18:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ரெட்டி கி.பி. 1427–இல் நடைபெற்ற போரில் தோல்வியுற்று மரணமடைந்தார். இவருக்குப் பின்னர் வாரிசு இன்மையாலும், முகமதியர்கள் செல்வாக்கு இப்பகுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொண்டா|80|கொண்டாப்பூர்}}</noinclude>ரெட்டி கி.பி. 1427–இல் நடைபெற்ற போரில் தோல்வியுற்று மரணமடைந்தார். இவருக்குப் பின்னர் வாரிசு இன்மையாலும், முகமதியர்கள் செல்வாக்கு இப்பகுதியில் வளர்ந்ததாலும் கொண்டவீடு மரபு தொடராமல் போனது.
{{Right|<b>தி.வீ.</b>}}
{{larger|<b>கொண்டா</b>}} திராவிட மொழிகளுள் ஒன்று. திராவிட மொழிக் குடும்பத்தின் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என்ற மூன்று பிரிவுகளுள் இது நடுத்திராவிட மொழிப் பிரிவைச் சார்ந்த ஒரு மொழி. இம்மொழி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த விசாகப்பட்டினம், சிரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் வாழும் 13,000 மக்களால் பேசப்படுகிறது. ஒரிசாவைச் சேர்ந்த கோராபுட்டு மாவட்டத்திலும் இம்மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இம்மொழி பேசும் மக்கள் கொண்டதோரா என அழைக்கப்படுகின்றனர். கொண்ட காப்பு, ஒசா, பாண்டவா என்று மேலும் சில பெயர்களாலும் இவர்கள் குறிக்கப்பட்டாலும் கொண்டதோரா என்ற பெயரே நிலையாக வழங்கப்படுகிறது. இப்பெயர் தெலுங்கு மக்களால் இவர்களுக்குச் சூட்டப்பட்டது. தெலுங்கில் கொண்டா என்ற சொல் மலையைக் குறிக்கும். இவர்கள் தங்களுடைய உண்மையான பெயர் கூபி என்றே கூறிக் கொள்ளுகின்றனர். இன்று கொண்டதோரா மக்களில் நான்கில் மூன்று பகுதியினர் தங்கள் தாய்மொழியான கொண்டா மொழியைக் கைவிட்டுத் தாங்கள் வாழுமிடங்களுக்கேற்ப அங்கு வழங்கும் தெலுங்கு அல்லது ஒரியா மொழி பேசுகிறார்கள்.
கொண்டாமொழி நீண்டகாலமாகத் தனியொரு மொழியாக அறியப்படாத நிலையிலேயே இருந்தது. இசுடூவர்ட்டு என்பவரே இதுபற்றி முதன்முதலில் கி.பி. 1891–இல் கண்டறிந்து கூறினார். இம்மொழி பல கிளைமொழிகளைக் கொண்டுள்ளது. இது கூயி, கூவி மொழிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. கூ–என்னும் சொல் மலை என்று பொருள்படும். இதனின்றும் பிறந்த கூயி என்ற சொல் மலைவாசி என்ற பொருளைத் தரும். – வ – ஒலியுடன் கூடி கூவி என்ற சொல்லும், ஒரியா மொழியின் தாக்கத்தினால் – வ –, – ப – ஒலியாக மாறிக் கூபி என்ற சொல்லும் பிறக்கின்றன. எனவே, கூயி, கூவி, கூபி மூன்றும் பெயரிலும் மிக நெருங்கிய தொடர்புடையனவாக உள்ளன. இம்மூன்றும் சேர்ந்து நடுத்திராவிட மொழிகளின் ஒரு முக்கிய கிளையாக அமைந்துள்ளன.
இம்மொழியில் ஆண்பால் பெயர்கள், ஆண்பால் அல்லாத பிற பெயர்கள் என இருவகைப் பால் பகுப்பே காணப்படுகிறது. ஆண்பால் பெயர்களில் உயர்திணை ஆண்பால் பெயர்களும், பிற பெயர்களில் பெண்பால் பெயர்களும், அஃறிணை உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும் பெயர்களும் அடங்கும். ஒருமை, பன்மை என இரு வகை எண் பகுப்பே உள்ளது.
இம்மொழி எழுத்து வழக்கற்றது. இதில் இலக்கியங்கள் எதுவுமில்லை. எனினும், நாட்டுப்புறப் பாடல்களும், கதைகளும், குழந்தைப் பேறு, திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் பாடப்படும் பாடல்களும் இம்மொழியில் ஏராளமாக உள்ளன.
{{Right|<b>எம்.சு.</b>}}
<section end="கொண்டா"/>
<section begin="கொண்டாப்பூர்"/>
{{dhr}}
{{larger|<b>கொண்டாப்பூர்</b>}} ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஐதராபாதிற்கு வடமேற்கில் ஏறக்குறைய 65 கி.மீ. தொலைவில் மேதக்கு மாவட்டத்தின் காலப்கூர் (Kalabgur) வட்டத்தில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த ஊர். ஆந்திர மாநிலத் தொல்லியல் ஆய்வுத் துறையினர் இங்கு 1940–இல் அகழாய்வு செய்ததில் தூபி ஒன்றும், இரண்டு சைத்திய மண்டபங்களும், வேறுசில கட்டடங்களும் வெளிப்பட்டன. அவை செங்கற்களினால் கட்டப்பட்ட கட்டடங்களாகும். அக்கற்கள் பல்வேறு அளவுகளைக் கொண்டுள்ளன. வட்ட வடிவக் கட்டடங்களுக்கு ஆப்பு அமைப்புடைய செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அகழாய்வில் கிடைத்த தூபியின் அடியில் கீழ்த்தள அறைகளில் மிக விலையுயர்த்த பொருள்களை வைத்துள்ளனர். அவற்றுள் காசுகள், முத்திரைகள், சுட்ட மண் பொம்மைகள், மணிகள், தங்க அணிகலன்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இங்கு இரண்டு உலோக உலைகள் (Furnaces) காணப்பட்டன.
கொண்டாப்பூரில் கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த உரோமானியப் பேரரசன் அகசுடசின் (Agustus) உருவம் பொறித்த தங்க நாணயம் ஒன்றும் 12 வெள்ளி நாணயங்களும் 50 செப்பு நாணயங்களும் 1835 ஈய நாணயங்களும் கிடைத்தன. வெள்ளி முத்திரை நாணயங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட வார்ப்புகள் இங்குக் கிடைத்ததன் மூலம் அவை இங்கேயே செய்யப்பட்டமையை அறிய முடிகிறது. சாதவாகனர்களின் காசுகள் இங்குக் கிட்டிய போதிலும் அவற்றின் காலத்தைக் கணிக்க முடியவில்லை.
உரோமானிய உரௌலெட்டெடு (Rouletted Ware) மட்கலன்கள் இங்குக் கிடைத்தமை இங்கு<noinclude></noinclude>
2wy0by79dxwdrldpryx694oexcuonwt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/107
250
646142
1943453
2026-06-08T16:08:04Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாழ்ந்த மக்கள் உரோமுடன் கொண்டிருந்த தொடர்பை அறியத்துணை செய்கிறது. அகழாய்வில் வளையல்களும், சுட்டமண், சங்கு, தந்தம், செம்பு, மணிகள், காதணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொண்டாபர்னசு|81|கொத்தடிமை}}</noinclude>வாழ்ந்த மக்கள் உரோமுடன் கொண்டிருந்த தொடர்பை அறியத்துணை செய்கிறது. அகழாய்வில் வளையல்களும், சுட்டமண், சங்கு, தந்தம், செம்பு, மணிகள், காதணி, மோதிரம் போன்ற அணிகலன்களும், கடுமண் பொம்மைகளும், இரும்புப் பொருள்களும் கிடைத்தன.
இங்குக் கிடைத்த தந்த அணிகலனில் ஒரு யானையின் மீது இருவர் உட்கார்ந்த நிலையிலும் கீழே இருந்து ஒருவர் குழந்தையைத் தூக்குவது போலவும், ஒரு பெண்ணை மற்றொருவர் தூக்குவது போலவும் செதுக்கப்பட்டுள்ளது.
{{Right|<b>கே.இரா.</b>}}
<section end="கொண்டாப்பூர்"/>
<section begin="கொண்டாபர்னசு"/>
{{dhr}}
{{larger|<b>கொண்டாபர்னசு:</b>}} யவனர்கள் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் காபூல் பகுதியினை ஆட்சி புரிந்து வந்தனர். ஏறத்தாழ கி.பி. 20–ஆம் ஆண்டில் யவனர்களின் ஆட்சியை நீக்கியவர் கொண்டாபர்னசு (Khonda pharnes) ஆவார். இவர் பார்த்திய (Parthia) நாட்டைச் சேர்ந்தவர். தொடக்க காலத்தில் இவர் பாரசீக அரசுக்குப் பேராளராக விளங்கினார். இவர் திரான்சியானா (Transiana) பகுதியின் அரசரான இசுபாலரிசை (Spolaris) நீக்கி விட்டு அரியணை ஏறினார்; தமது நாட்டின் எல்லையைப் போர் மூலம் விரிவுபடுத்தினார். கிழக்குப் பாரசீகப் பகுதி இவரது ஆட்சியின்கீழ் வந்தது. இவரது சிறப்பான முத்திரை பெற்ற நாணயங்கள் பார்த்தியாவிலும் காணப்படுகின்றன. எனவே, இவர் பார்த்தியப் பேரரசில் சில பகுதிகளை வென்றுள்ளார் என்பது தெரிகிறது.
வடக்கே அரசராக விளங்கிய எர்மியசு (Hermacus) என்னும் கிரேக்க மன்னனைப் போரில் வென்று, அப்பகுதியில் தமது ஆட்சியை நிறுவலானார். எர்மியசுக்குக் குசான அரசன் குசூலாகாட்பைசிசு (Kujulakhadphises) உதவி செய்த போதிலும் கொண்டாபானசு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைச் சீன வரலாற்று அறிஞர் பான்–யீ (Fan Ye) உறுதிப்படுத்துகின்றார். ஆயினும், அங்கு இவர் பெற்ற வெற்றியானது சில காலமே நீடித்தது எனலாம். குசூலா காட்பைசிசு ஆப்கானிசுத்தானத்தின் தென்பகுதியை வென்று ஆட்சியை நிறுவினார். தட்சசீலமும் காந்தாரமும் கி.பி. 43–44–இல் பார்த்திய அரசர் ஆதிக்கத்தின்கீழ் இருந்தன என மரபுவழிச் செய்தி ஒன்று கூறுகின்றது. ஆயினும், கொண்டாபர்னசு இந்திய அரசர்களை வென்றுள்ளாரென்பதற்குத் தகுந்த ஆதாரமில்லை.
இவர்தம் நாணயங்களும், காண்டகார் (Khandahar), சீசுதான் (Seistan) ஆகிய பகுதிகளுக்கு இவர் தம் அரசப் பேராளராக விளங்கிய அபடாகசு (Apotacus) வெளியிட்ட நாணயங்களும், ஆளுநர்களான சபேதனா (Sapetana), சதவசுத்திரா (Satavastra) வெளியிட்ட நாணயங்களும் உருவ அமைப்பில் ஒன்றாகவே உள்ளன. அதனால், இவரது கட்டுப்பாட்டின்கீழ்ப் பலர் இருந்தமையை அறியமுடிகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆசுபவர்மன் (Osbavarman) என்பார் அரசப் பேராளராக ஆட்சி புரிந்தார். ஆனால், அப்பகுதி பார்த்திய அரசருக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்பகுதியினை இரண்டாம் ஆசசு (Azas) என்பார் ஆட்சி செய்தார். அவரை எதிர்த்துக் கலகம் செய்த சிற்றரசர்கள் சுதந்திரம் பெற்றுத் திகழ்ந்தனர். ஆயினும், சில காலத்திற்குப் பின்னர் ஆசசு குசானர்களின் ஆதரவினைப் பெற்றார். இவர்கள் இருவரும் இணைந்து காந்தாரப் பகுதியில் ஆட்சிபுரிந்த பார்த்தியர்களை விரட்டினர். கொண்டாபர்னசு தமது இருபத்தாறாம் ஆண்டு வெளியிட்ட தாடி பாகி (Takht–i–Bahi) கல்வெட்டினால், இவர் 26 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார் என்பதனை அறியலாம். கொண்டாபர்னசு என்னும் இந்திய அரசர் கிறித்துவின் மறைவுக்குப் பின்னர் அவர்தம் புனித சீடரான புனித தாமசைத் (St. Thomas) தமது அரசவைக்கு அழைத்துப் போற்றினார் எனக் கிறித்தவர்கள் கூறுகிறார்கள். தட்ச சீலத்தில் கிடைக்கும் இவரது இருவகை நாணயங்களில் இவரது உருவமும் முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் அரசப் பேராளராக இருந்த இவர் பேரரசராக உயர்ந்து விளங்கினார். இறுதியில் பார்த்தியர்களை நீக்கிவிட்டுக் குசானர்கள் இப்பகுதியினைக் கைப்பற்றலானார்கள்.
{{Right|<b>தி.வீ.</b>}}
<section end="கொண்டாபர்னசு"/>
<section begin="கொத்தடிமை"/>
{{dhr}}
{{larger|<b>கொத்தடிமை:</b>}} கொடுத்த கடனுக்கு ஈடாகக் கடன் வாங்கியவனையோ அவனது குடும்பத்தினரையோ அடகுப் பொருளாக வைத்துக்கொள்வது கொத்தடிமை முறை எனப்படுகிறது. அவ்வாறு அடிமைப்படுத்தப்படுகின்ற மனிதன் பிணைத் தொழிலாளி அல்லது கொத்தடிமை (Bonded Labour) எனச் சொல்லப்படுகிறான். அவன் தன் கடன் தொகையை முழுவதும் அடைக்கும் வரையில் தன் முதலாளிக்கு உழைத்துக்கொண்டு இருக்கவேண்டும். இக்காலத்தில் அவன் வெளியில் நடமாடவோ வேறு இடத்தில் பணி செய்யவோ தடைவிதிக்கப்படுகிறது. தன் உழைப்புக்குத்தகுந்த கூலியையும் அவன் பெறுவதில்லை.
மனிதன் இந்த முறையை நீண்ட காலமாகக் கையாண்டு வந்திருக்கிறான். காலப்போக்கில் தனது இனத்தையே ஒரு பொருளாகப் பயன்படுத்தி, அதை ஒரு வணிகமாக மாற்றிவிட்டான். இதுபோன்ற நிலைமை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும்<noinclude></noinclude>
o2bxjmvbjj5pnzlvx3kwfzjsud6m7ty
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/108
250
646143
1943461
2026-06-08T16:39:24Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருந்துவதாக இல்லை. இயேசுநாதர் தோன்றிய காலமுதல் குடியேற்றநாட்டு ஆதிக்கம் முடிவுற்ற வரை பல நூற்றாண்டுகளாக உலகெங்கிலும் இந்தப் பழக்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொத்தடிமை|82|கொத்தடிமை}}</noinclude>பொருந்துவதாக இல்லை. இயேசுநாதர் தோன்றிய காலமுதல் குடியேற்றநாட்டு ஆதிக்கம் முடிவுற்ற வரை பல நூற்றாண்டுகளாக உலகெங்கிலும் இந்தப் பழக்கம் நிலவி வந்திருக்கிறது; இன்றும் நிலவுகிறது. இதற்கான பெயர் மட்டும் அடிமை, பண்ணையாள், கொத்தடிமை, பிணைத் தொழிலாளி எனக் காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் வேறுபட்டு வருகிறது.
கொத்தடிமை முறை இந்தியாவில் பரவலாக நிலவுகிறது. அது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே நாட்டின் பல பகுதிகளிலும் நிலவி வந்துள்ளது. சமூகத்திலும் பொருளாதாரத்திலும் சக்தி மிக்கவர்களான சிலர், பெருந் தொகையான மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வணிகப் பொருளாக்கி அவர்களை அடிமைகளாக வைத்து அவர்களைச் சுரண்டி வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது இந்த முறை.
இக்கொத்தடிமை முறை கடன் கொடுத்தவருக்கும் கடன் வாங்கியவருக்கும் இடையில் உள்ள ஒரு உறவு நிலையைக் குறிக்கிறது. கடன் வாங்குகிறவர் தம்முடைய அன்றாட வாழ்வின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே வாங்குகிறார் என்பதும், அதனால் அவர் கடன் கொடுப்பவர் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது இன்றியமையாததாகிறது என்பதும் தான் இதற்குக் காரணம். இந்தக் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தத்தில் மிகமுக்கியமான நிபந்தனையாகக் கடன் வாங்கியவர் தம்முடைய உழைப்பையும், தமது குடும்பத்தவரின் உழைப்பையும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது கால வரம்பு இல்லாமல், கடன் கொடுத்தவரிடம் அடைமானமாக வைக்க ஒப்புக்கொள்கிறார். இவ்வாறாக, இரு தரப்பாருக்கும் சமமான நிபந்தனைகள் இல்லாத ஓர் ஒப்பந்தம் காரணமாகச் சில விளைவுகள் தொடருகின்றன.
எந்தவோர் உழைப்புக்கும் அல்லது சேவைக்கும் தகுந்தபடி நியாயமான ஊதியம் கிடைக்கவேண்டும். கொத்தடிமை முறையில், கடன் வாங்கிய தொகைக்காக அல்லது அதன் வட்டிக்காக உழைப்பு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் ஊதியம் குறைந்த அளவு ஊதியச் சட்டத்தின்படியான ஊதியத்தைவிட அல்லது சந்தை நிலவரப்படியான ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கிறது. மேலும் வேறு விளைவுகளும் கொத்தடிமை முறையில் நிகழ்கின்றன. எடுத்துக்காட்டாக, கொத்தடிமைகளாக நடத்தப்படுபவர்கள் நாட்டிலுள்ள எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான உரிமை மறுக்கப்படுவதுண்டு; அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளைத் தெரிந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுவதுண்டு; அவர்களுடைய உழைப்பிற்கு நியாயமான கூலியையோ உழைப்பின் பலனாய்க் கிடைக்கும் உற்பத்திப் பொருளையோ பெறுகின்ற உரிமை மறுக்கப்படுவதுண்டு. இந்த விளைவுகள் மனுதனுக்கோ குழுவினருக்கோ ஏற்படலாம். இந்த விளைவுகள் அனைத்தும் ஏற்பட்டால்தான் அங்குக் கொத்தடிமைத்தனம் இருப்பதாகக் கருதவேண்டுமென்பதில்லை. கடன் வாங்கியவர் கடன் கொடுத்தவருக்குத் தமது உழைப்பை அல்லது குடும்பத்தவரின் உழைப்பை அடைமானமாகத் தந்திருக்கிறார் என்ற நிலைமை இருந்தாலே அங்குக் கொத்தடிமைத்தனம் கொள்ளலாம் என இருப்பதாகக் உயர்நீதிமன்ற ஆணை (Writ) மீது 1983 திசம்பர் 16–ஆம் தேதி அளித்த தீர்ப்பில் கூறியுள்ளது.
கொத்தடிமைகள் விலங்குகளைவிடக் கேவலமாக வாழுகிறார்கள். விலங்குகளுக்காவது அவற்றின் விருப்பப்படி சுற்றித் திரிய உரிமை இருக்கிறது; அவை பசிக்கும் பொழுது உணவு தேடிக்கொள்கின்றன. ஆனால், சமூகத்தால் ஒதுக்கப்பட்டு அடிமைத்தனத்தில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுக் குடிசைகளிலோ திறந்த வானத்தின் கீழோ வாழ வேண்டிய நிலையிலும், உணவை விளைவிக்கும் உடல்நலத்துக்குக் கேடு அரை வயிற்றுக்கு உண்டு உயிர் வாழ்கிறார்கள். வேறு வழி எதுவும் இல்லாத காரணத்தால் வறுமையும் பசியும் துரத்த இவர்கள் அந்த அடிமை வாழ்க்கைவில் வீழ்ந்துகிடக்கிறார்கள்.
இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் கொத்தடிமைகள் இருந்து வருகிறார்கள். இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அடுத்த படியாகத் தாழ்த்தப்பட்ட பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்த இரு பிரிவுகளையும் சேராத சிறுபான்மைக் கொத்தடிமைகள் பொதுவாக நிலமற்ற வேளாண்மைத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். எனவே கொத்தடிமைகளைக் கண்டறிந்து விடுவித்து, அவர்களும் நாகரிக மக்கள் சமூகத்தின் நீரோட்டத்தில் இணைந்து, மனித வாழ்வின் சிறப்பையும் அழகையும் உயர்வையும் உணர உதவுவது இன்றியமையாததாக உள்ளது.
<b>கொத்தடிமை ஆவதற்கான காரணங்கள்:</b> சாதி, வகுப்பு, மதம் என்ற செயற்கையான அடிப்படைகளைக் கொண்டு பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ள சமூகம்; சமீன்தாரி (Zamindari) முறையின் கீழ் வேளாண் மக்களிடம் கடுமையான வாரம் வசூலிக்கப்பட்டமை; நில உடைமையாளர்கள் வேறு<noinclude></noinclude>
17icg0pru93fcolqhae8knoigtfs6mu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/109
250
646144
1943464
2026-06-08T16:55:05Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இடங்களில் இருந்துகொண்டு வாரம் வசூலிப்பது; நிலமும் பிற உடைமைகளும் நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டிருப்பது; நிலையான வேலைக்கு வாய்ப்புக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொத்தடிமை|83|கொத்தடிமை}}</noinclude>இடங்களில் இருந்துகொண்டு வாரம் வசூலிப்பது; நிலமும் பிற உடைமைகளும் நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டிருப்பது; நிலையான வேலைக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பது; சட்டங்களுக்காகவும் வீட்டுச் செலவுகளுக்காகவும் நிலத்தை அடைமானம் வைத்துக் கடன் வாங்க வேண்டிய நிலைமையினால் சிறு நில உடைமையாளர்கள் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களாக மாறியது; பங்கு வாரதாரர்களைப் பதிவு செய்து வைக்காத காரணத்தால், அவர்கள் ஏமாற்றப்பட்டுப் படிப்படியாக ஏழையான போன்றவையெல்லாம் கொத்தடிமையானதற்கான காரணங்கள் என்பது ஆய்வு செய்த அறிஞர்கள், அரசு ஆகியோரின் கணிப்பாகும்.
<b>கொத்தடிமைகளைக் கண்டறிதல்:</b> கொத்தடிமை முறைச் (ஒழிப்பு) சட்டம், இயற்றப்பட்டுப் பத்தாண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னமும் கொத்தடிமைகளைக் கண்டறிவதற்கான தக்க வழிமுறை ஒன்று உருவாக்கப்படவில்லை. சட்டத்தை அமுல் செய்ய வேண்டிய அதிகாரிகள் இதற்குத் தெளிவான வழிகாட்டி நெறிகள் இல்லாததால் செய்வதறியாமல் திகைக்கிறார்கள். சில பருவங்களிலும், குறுகிய காலத்துக்கும் நடப்பிலிருக்கும் கொத்தடிமை முறையையும் இந்தச் சட்டத்தின் கீழ்ச் சேர்ப்பதா, இல்லையா என்பது பற்றி இன்னமும் விவாதம் தொடர்ந்து வருகிறது. எனவேதான் மாநிலங்களிலிருந்து கிடைத்துள்ள தகவல்களும், பிற சமூகநல நிறுவனங்களின் மதிப்பீடும் எண்ணிக்கையில் வேறுபாடு கொண்டிருக்கின்றன.
அரசு நிருவாக இயந்திரம் மட்டுமே இந்த வேலையை நிறைவேற்றிட இயலாது. எனவே, கொத்தடிமைகளைக் கண்டறிவதில், ஏழாம் ஐந்தாண்டுத் திட்டமும், 1986–ஆம் ஆண்டு 20–அம்சத் திட்டமும் எதிர்பார்ப்பது போலத் தொண்டு நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. மாநிலங்களிலிருந்து கிடைத்த தகவல்களின்படி நவம்பர் 1986 வரை 2,13,465 கொத்தடிமைகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர். பத்து மாநிலங்களில் மொத்தம் 26.17 இலட்சம் கொத்தடிமைகள் உள்ளனரெனக் காந்தி அமைதி நிறுவனம் (திசம்பர், 1978) மதிப்பிட்டிருக்கிறது. தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் 32–ஆம் சுற்று மதிப்பீடுகள் (சூலை 1977–சூன் 1978) 15 மாநிலங்களில் 3.45 இலட்சம் கொத்தடிமைகள் உள்ளனரெனக் கணக்கிட்டுள்ளன.
பின்வரும் அட்டவணை மாநில வாரியான புள்ளி விவரத்தை அளிக்கிறது.
{| class="wikitable"
|-
!வரிசை எண் !! மாநிலம் !! 30.11.86 அன்று<br>உள்ளபடி மாநில<br> அரசுகளால் கண்டறியப்<br>பட்டவர்கள் !! தேசிய மாதிரி<br>ஆய்வின் மதிப்பீடு !! காந்தி அமைதி<br>நிறுவனத்தின்<br>மதிப்பீடு
|-
|1. || ஆந்திரப்பிரதேசம் || 24,788 || 7,300 || 3,25,000
|-
|2. || பீகார் || 11,729 || 1,02,400 || 1,11,000
|-
|3. || அசாம் || ... || 4,400 || ...
|-
|4. || குசராத்து || 62 || 4,200 || 1,71,000
|-
|5. || அரியானா || 295 || 12,900 || ...
|-
|6. || இமாசலப்பிரதேசம் || ... || ... || ...
|-
|7. || சம்மு–காசுமீர் || ... || 900 || ...
|-
|8. || கர்நாடகம் || 62,689 || 14,100 || 1,93,000
|-
|9. || கேரளம் || 823 || 400 || ...
|-
|10. || மத்தியபிரதேசம் || 5,627 || 1,16,200 || 5,00,000
|-
|11. || மகாராட்டிரம் || 740 || 4,300 || 1,00,000
|}<noinclude></noinclude>
frwhs4x2e3s9wp14ecnqv1v07noqgxh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/110
250
646145
1943466
2026-06-08T17:08:22Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| class="wikitable" |- |12. || மணிப்பூர் || ... || ... || ... |- |13. || மேகாலயா || ... || ... || ... |- |14. || நாகாலாந்து || ... || ... || ... |- |15. || ஒரிசா || 43,947 || 5,400 || 3,50,000 |- |16. || பஞ்சாபு || ... || 4,300 || ... |- |17. || இராசசுத்தான் || 6,8..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொத்தடிமை|84|கொத்தடிமை}}</noinclude>{| class="wikitable"
|-
|12. || மணிப்பூர் || ... || ... || ...
|-
|13. || மேகாலயா || ... || ... || ...
|-
|14. || நாகாலாந்து || ... || ... || ...
|-
|15. || ஒரிசா || 43,947 || 5,400 || 3,50,000
|-
|16. || பஞ்சாபு || ... || 4,300 || ...
|-
|17. || இராசசுத்தான் || 6,890 || 2,400 || 67,000
|-
|18. || தமிழ்நாடு || 33,180 || 12,500 || 2,50,000
|-
|19. || திரிபுரா || ... || ... || ...
|-
|20. || உத்தரப்பிரதேசம் || 22,695 || 31,700 || 5,50,000
|-
|21. || மேற்கு வங்காளம் || ... || 21,600 || ...
|-
|22. || யூனியன் பிரதேசங்கள் || ... || ... || ...
|-
| || || 2,13,465 || 3,45,000 || 26,17,000
|}
இவ்வாறு பெருகிவரும் கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கு, அரசின் சட்டத்துடன் வாழ்வியல் அடிப்படையில் மட்டுமன்றி உளவியல் அடிப்படையிலும் மறுவாழ்வு அளிக்கப்படவேண்டியுள்ளது. ஏனெனில் கொத்தடிமை என்று கண்டறியப்பட்டு விடுவிக்கப்படுகிறவர் ஒரு விடுதலை உலகில் காலடி எடுத்து வைக்கிறார். ஆனால், அந்த விடுதலையுடன் கூடவே வரும் பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்கொள்ளும் திறன் அவருக்கு இல்லை. இந்தச் சூழ்நிலையில் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை, தமக்குப் பொருளாதார ஆதரவு ஏதேனும் கிடைக்கும் என்ற உறுதி அளிக்கப்பட்டாலன்றிப் பழைய முதலாளியிடம் திரும்பிப் போய்விடவே விரும்புவார்.
தொண்டு நிறுவனங்கள் இத்துறையில் மேலும் ஆழ்ந்து அக்கறை காட்டவேண்டும். அவர்களுடைய பணி சீராகவும் சிறப்பாகவும் அமைய மாநில அரசுகளும் தக்க ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். கொத்தடிமைகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது மாநில அரசுகளின் கட்டாயக் கடமை. இதைச் செய்வதில் முறையான அக்கறையும், முனைப்பான தீவிரமும் மாநில அரசுகளால் காட்டப்பட வேண்டும். மேலும் சரியான மறுவாழ்வு அளிக்கப்பட்டால் மட்டுமே கொத்தடிமை முறையினை ஒழிக்க முடியும்.
<b>மறுவாழ்வும் அரசின் நடவடிக்கைகளும்:</b> கொத்தடிமைகளின் மீட்சிக்கு அரசு பலவழிகளில் முயற்சி செய்து வருகிறது. அவர்களின் மறுவாழ்வுக்காக உயர்நீதி மன்றத்தின் கொத்தடிமை ஆய்வு ஆணையர், புது வாழ்வைத் தொடங்குவதற்கு உதவியான குறுகிய கால நடவடிக்கைகளுக்காக வீட்டு மனையும் வீடுகட்டிக் கொள்ள உதவியும் அளிப்பது, வேளாண்மை செய்வதற்கு நிலம், மாடுகள், இடு பொருள்கள் அளிப்பது, அரசு விதித்த குறைந்த அளவு ஊதியமாவது கிடைக்கும் வகையில் வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற உதவிகள்; இறுதியாக நீண்டகால நடவடிக்கைகளுக்காக, நில முன்னேற்றம் (பாசன வசதி உள்பட), குறுகிய கால, நீண்டகாலக் கடன்கள் அளித்தல், கால்நடைச் சேவைகள், காப்பீட்டுத் திட்டத்தின் முலம் புதிய திறமைகளை வளர்த்தல், சிறு அளவு வேளாண்மைப் பொருள்களுக்கும் காட்டுப் பொருள்களுக்கும் விலை ஆதரவு, வயது வந்தோர் கல்வி, குழந்தைகளுக்கு முறையான கல்வி, சுகாதாரப் பணிகள், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு ஆகியவை இடம்பெறுதல் போன்ற உடனடியான வாழ்க்கைத் தேவைகளை விடுதலை பெற்றதும் கொத்தடிமைகளுக்கு நிறைவேற்ற வேண்டும் எனக் கூறுகிறார்.
கொத்தடிமைகளைக் கண்டுபிடித்து விடுவிக்கப்பட்டபின் அவர்கள் வேறுவேலை பெறுவது என்பது அவ்வளவு எளிமையானதன்று. வேலை செய்வதற்கு அவர்கள் தயாராக இருந்தாலும் கிராமப்புறங்களில் ஏற்கெனவே வேளாண்மைக் கூலிகள் எண்ணற்றவர்கள் இருப்பதால் வேளாண்மைப் பருவத்தில் மட்டுமே<noinclude></noinclude>
5y6gs5fykcm6600d5phgqn9qn3fr8nl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/111
250
646146
1943468
2026-06-08T17:31:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஏதாவது வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே மறுவாழ்வு வசதிகள் உடனடியாக செய்து தர மத்திய அரசு 1978–79–இல் திட்டம் ஒன்றினைத் தயாரித்து நிதி உதவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொத்தடிமை|85|கொத்தடிமை}}</noinclude>ஏதாவது வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே மறுவாழ்வு வசதிகள் உடனடியாக செய்து தர மத்திய அரசு 1978–79–இல் திட்டம் ஒன்றினைத் தயாரித்து நிதி உதவி அளிக்கிறது. விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு கொத்தடிமைக்கும் தலா 4,000 உரூபாய் வரை நிதி உதவி அளிக்கிறது. இந்தத் தொகை 1986–பிப்பிரவரியிலிருந்து 6250/– உரூபாயாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு பாதிப்பங்கையும்; மாநில அரசு பாதிப் பங்கையும் ஏற்கின்றன. இப்பண உதவிகள் போக வேலை வாய்ப்புத் தொடர்பான பணிகளையும் அரசு செல்கிறது.
கொத்தடிமைகளைக் கண்டறிதல்; அவர்களை விடுவித்தல்; சட்டப்படி குற்றவாளியாவோர் மீது நடவடிக்கை எடுத்தல்; மாவட்ட, கோட்ட மட்டங்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து அவற்றின் கூட்டங்களைத் தவறாது நடத்துதல்; சட்டத்தின் 21–ஆம் பிரிவின்படி நிருவாகவியல் நீதிபதிகளுக்கு நீதியியல் நீதிபதிகளின் அதிகாரம் அளித்தல்; சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவேடுகளை வைத்திருத்தல்; மறுவாழ்வு அளித்தல்; மற்ற வறுமை ஒழிப்புத் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல் போன்றவை 20 அம்சத் திட்டத்தின் கொத்தடிமைகள் மறுவாழ்வுத் திட்டச்செயல்களாகும்.
கொத்தடிமை முறை (ஒழிப்பு)ச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர்க் கண்டுபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டவர்கள், மறுவாழ்வு அளிக்கப் பெற்றவர்கள் ஆகியோர் பட்டியல் பின்வருமாறு:
{| class="wikitable"
|-
!ஆண்டு !! கண்டுபிடித்து விடுவிக்கப்பட்டவர்கள் !! மறுவாழ்வு பெற்றவர்கள்
|-
|1977 || 1,02,060 || 23,728
|-
|1978 || 1,18,844 || 83,249
|-
|1979 || தகவல் இல்லை || தகவல் இல்லை
|-
|1980 || 1,20,971 || 1,03,707
|-
|1981 || 1,33,553 || 1,09,781
|-
|1982 || 1,52,338 || 1,11,769
|-
|1983 || 1,63,245 || 1,16,917
|-
|1984 || 1,73,814 || 1,31,407
|-
|1985 || 1,94,263 || 1,44,284
|}
இவ்வாறான மறுவாழ்விற்குத் திட்டக் குழுவின் திட்ட மதிப்பீட்டுக் குழு, 1979 சனவரி மாதம் ஒரு மதிப்பீட்டு ஆய்வைத் தொடங்கி, முதலில் கோட்ட, மாவட்ட ஆய்வை மேற்கொண்டது. இதன் அறிக்கை 1984 மார்ச்சு மாதம் வெளியிடப்பட்டது. மதிப்பீட்டின் தொடர்ச்சியாகச் செயல் திட்டங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை இன்றுவரை நீடிக்கின்றன. இருப்பினும், கொத்தடிமை முறை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.
கொத்தடிமை முறையை ஒழிப்பது என்பது எளிய செயல் அன்று. ஏனெனில், பொருளாதார அடிப்படையில் பின்தங்கியதாகக் கருதப்படும் ஒன்றிரண்டு மாநிலங்களில் மட்டுமே இவை இருப்பதாகக் கூறமுடியாது. சட்ட, சமூக, உளவியல் போன்று பல முனைகளிலிருந்து இச்சிக்கலை எதிர்த்துப் போராட வேண்டும். மக்களாட்சி முறையுள்ள இந்தியாவில் கொத்தடிமைகளுக்கு இடம் இல்லை என்பதைச் சுரண்டல்காரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சுரண்டப்படுபவர்கள் வற்புறுத்தலுக்குப் பணியாதவாறு தங்களுக்குள் ஓர் ஒழுங்கான முறையைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்த வேண்டும். சட்டம் அவர்களுக்கு உதவிட எப்பொழுதும் தயாராக இருப்பதை அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். சட்டத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ள அவர்கள் மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இது சம்பந்தமான புதிய திட்டவட்டமான கருத்துகளைத் தோற்றுவித்து, மனிதவளச் சுரண்-<noinclude></noinclude>
so0ouxbqgo7s31oueioe9j61e0jok7u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/112
250
646147
1943471
2026-06-08T17:57:31Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டலை நிறுத்தும் பணியில் அறிவார்ந்த, மனிதாபிமானம் உள்ள மக்களை ஈடுபடுத்தவேண்டும். செல்வாக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் அனுதாபமும் உள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொப்பத்துப் பரணி|86|கொப்பம்}}</noinclude>டலை நிறுத்தும் பணியில் அறிவார்ந்த, மனிதாபிமானம் உள்ள மக்களை ஈடுபடுத்தவேண்டும். செல்வாக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் அனுதாபமும் உள்ளவர்கள் சமூகத்திலிருந்து இந்தக் கறையைப் போக்குவதற்கு உதவவேண்டும். சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்களை அரசு செயற்படுத்துகிறது. இச்சட்டத்தின் எந்த மீறலையும் சட்டத்தை மதிக்கும் மக்கள் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். மேலும் அரசு, இக்கொத்தடிமைச் சிக்கலைச் சமாளிப்பதற்குத் தனிப்பட்ட கவனம், தளராத ஆர்வம், தொண்டு உள்ளம் போன்றவைகளைக் கொண்டிருக்கவேண்டும்.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="கொத்தடிமை"/>
<section begin="கொப்பத்துப் பரணி"/>
{{dhr}}
{{larger|<b>கொப்பத்துப் பரணி:</b>}} கொப்பத்துப் பரணி மறைந்து போன தமிழ் நூல்களுல் ஒன்றாகும். கிருட்டிணா நதிக்கரையில் கொப்பம் என்னும் ஊரில் இரண்டாம் இராசேந்திர சோழன் மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனுடன் நடத்திய போர் குறித்து இந்நூல் கூறுகிறது என்பர். அப்போரை நடத்தியவன் முதல் இராசேந்திர சோழனுடைய முதற் புதல்வனும் அவனுக்குப்பின் பட்டம் எய்தியவனுமான முதல் இராசாதிராசன் ஆவான். அம்மன்னன் போர்க்களத்து இறுந்துபடவே அவன் தம்பியாகிய இரண்டாம் இராசேந்திரன் போர்க்களத்தே போரை நடத்தி முடிசூடிக்கொண்டு தொடர்ந்து வெற்றி பெற்றான். பின்னர்ச் சாளுக்கியர் நகரமாகிய கொல்லாபுரத்தில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவி விட்டுப் போரிற் கிடைத்த பல்வகைப் பொருள்களையும், பட்டத்து யானைகளையும், மாற்றான் தேவிமாரையும் கைப்பற்றிக் கொண்டு தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்துக்குத் திரும்பினான். இம்மன்னனின் கொப்பத்து வெற்றியைத் ‘திருமாது புவியெனும்’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியும், வீர சோழிய உரையில் மேற்கோளாக இடம்பெறும் பன்னிருசீர் ஆசிரிய விருத்தமும் சிறப்பித்துக் கூறுகின்றன. கலிங்கத்துப் பரணியும், ‘கொலை யானை, பப்பத்து ஒருபரிப்பேய் பற்ற ஒருபரணி, கொப்பத்து ஒரு களிற்றாற் கொண்ட கோன்’, (இராச. உலா வரிகள் 46–48) ‘பற்றலரை, வெப்பத்து அடுகளத்து வேழங்கள் ஆயிரமும், கொப்பத்து ஒருகளிற்றாற் கொண்டகோன்’ (விக். உலா வரிகள் 38–40) என்று ஒட்டக்கூத்தரின் உலாநூல்களும் இரண்டாம் இராசேந்திரனின் கொப்பத்துப் போர்க் குறித்துக் குறிப்பிடுகின்றன. கொப்பத்து வெற்றி குறித்தமைந்த இப்பரணி பாடினார் வரலாறு எதுவும் அறிதற்கில்லை.
{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="கொப்பத்துப் பரணி"/>
<section begin="கொப்பம்"/>
{{dhr}}
{{larger|<b>கொப்பம்:</b>}} கிருட்டிணா ஆற்றங்கரையில் உள்ள கோலாப்பூருக்கு (Kolhapur) தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள கிட்ராபூர் (Kidrapur) பழங்காலத்தில் கொப்பம் என்று வழங்கப்பட்டது. சிலர் கிருட்டிணா நதிக்கரையில் மாசுகிக்கு அருகில் உள்ள கொப்பலைக் (Kopbal) கொப்பம் எனக் கருதுகின்றனர். இங்கு ஒரு புனித தீர்த்தம் இருந்தது. தீர்த்தத்தை அடுத்துக் கொப்பேசுரர் கோயிலும் உள்ளது. ‘செப்பருந்தீர்த்தக் கொப்பத்து’ என்று கல்வெட்டு குறிப்பிடுவதால், இது புண்ணிய நீராடும் தலம் என்பது புலனாகிறது. கொப்பத்தில் பிற்காலச் சோழருக்கும் மேலைச்சாளுக்கியருக்கும் கடுமையான போர் நடைபெற்றது. தென்னிந்திய வாலாற்றில் கொப்பப் போர் (கி.பி. 1054) குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.
<b>கொப்பப் போர்:</b> முதலாம் இராசாதிராச சோழன் (கி.பி. 1044–54) தன் தம்பி இராசேந்திரனுடன் மேலைச் சாளுக்கியர்மீது படையெடுத்துச் சென்றான். சோழப்படை இரட்டமண்டலத்தைத் தாக்கிப் போரைத் தொடங்கியது. இருபடைகளும் கொப்பம் என்னுமிடத்தில் அணிவகுத்து நின்றன. மேலைச் சாளுக்கிய வேந்தன் சோமேசுவர ஆகவமல்லன் போர்க்களத்திற்கு வரவில்லை; அவன் மைந்தர்களே படைத்தலைமை ஏற்றனர். இருதிறத்தாருக்கும் கடும்போர் நடந்தது. இராசாதிராசன் முன்னணியில் நின்று போர்புரிந்தான். சோழர் படை முன்னேறியது; சாளுக்கியர் திணறினர். இந்நிலையில் சாளுக்கிய வில்லாளர்கள், யானை மீது அமர்ந்து மும்முரமாகப் போர் செய்து கொண்டிருந்த இராசாதிராசன் மீது குறிவைத்தனர்; அம்பெய்தனர். அம்புகளால் துளைக்கப்பட்ட சோழவேந்தன் யானைமீது சாய்ந்தான்; இறந்தான். தலைவனை இழந்த சோழர் படை குழப்பத்தில் ஆழ்ந்தது. சாளுக்கியப் படை இதையே தக்க தருணமாகக் கொண்டு முன்னேறியது; சோழர்படை சிதறி ஓடத் தலைப்பட்டது. இதனைக் கண்ணுற்ற இரண்டாம் இராசேந்திரன் சில கணங்களுக்குள் நிலைமையைச் சமாளித்தான். போர்க்களத்திலேயே மணி முடி தரித்தான்; படைத்தலைமை ஏற்றான்; தம் வீரர்களை உற்சாகப்படுத்தினான். புதிய வீர மன்னனைப் பெற்ற சோழவீரர்கள் புத்துணர்ச்சி பெற்றனர்; முனைப்புடன் போர்புரிந்து எதிரிகளைத் தோற்கடித்தனர். சாளுக்கியர் பெறவிருந்த வெற்றி, சோழர் பக்கம் மாறியது. சாளுக்கியரின் கடைசி இளவரசனான சயசிங்கன் போர்க்களத்தில் மாண்டான்.
கொப்பத்துப் போரில் இறந்த சோழ வேந்தன் இராசாதிராசன், ‘கல்யாணபுரமும் கொல்லாபுரமும் எறிந்து யானை மேல் துஞ்சின உடையார் திரு. விசயராசேத்திர தேவர்’ என்று கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுள்ளான். கலிங்கத்துப்பரணி, இராசராச சோழனுலா, விக்கிரம சோழனுலா ஆகிய தமிழிலக்-<noinclude></noinclude>
rbbj9zrix3wsxaruvcj270823tcbtvo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/113
250
646148
1943491
2026-06-08T18:41:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கியங்கள் கொப்பத்தில் வென்ற சோழனைப் புகழ்ந்து பாடுகின்றன. {{left_margin|3em|<poem> ‘ஒரு களிற்றின்மேல் வரு களிற்றை ஒத்து உலக முயக்கொளப் பொருது கொப்பைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொமன்சீ இந்தியர்|87|கொயிம்பிரா}}</noinclude>கியங்கள் கொப்பத்தில் வென்ற சோழனைப் புகழ்ந்து பாடுகின்றன.
{{left_margin|3em|<poem>
‘ஒரு களிற்றின்மேல் வரு களிற்றை ஒத்து
உலக முயக்கொளப் பொருது கொப்பையில்
பொரு களத்திலே முடிகவித்தவன்’ என்று</poem>}}
செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் இராசேந்திரனின் வீரத்தைப் பாராட்டிப் பேசுகிறார்.
இராசாதிராசனுடைய கொப்பத்துப் போரினால் சோழர்கட்கு அரசியல் ஆதாயம் கிடைத்ததாகக் கூறுதல் இயலாது. சாளுக்கியர் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களின் அரசியல் வலிமை தகர்க்கப்படவில்லை.
{{Right|<b>ம.இ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>அப்பாத்துரை, கா.,</b> தென்னாட்டுப் போர்க்களங்கள், அலமேலு நிலையம், சென்னை.
<b>Sastri, K.A.N.,</b> The History of South India, Oxford University Press, Madras.
<section end="கொப்பம்"/>
<section begin="கொமன்சீ இந்தியர்"/>
{{dhr}}
{{larger|<b>கொமன்சீ இந்தியர்</b>}} வடஅமெரிக்க இந்தியப் பழங்குடியினர். இவர்கள் ஆக்லகாமா மாநிலத்தில் கொமன்சீ மாவட்டத்தில் வாழ்கின்றனர். கொமன் சீ (Comanche) பழங்குடியினர் உத்தோ அசுதெக்கு (Uto-Aztec) மொழிக் குடும்பத்தின் சொசோனிய (Shoshonean) மொழிப் பிரிவைச் சேர்ந்த கிளை மொழியைப் பேசுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை 7,000 க்கும் மேற்பட்டதாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 113
|bSize = 480
|cWidth = 202
|cHeight = 176
|oTop = 395
|oLeft = 17
|Location = center
|Description =
}}
{{center|கொமன்சீ குடியிருப்பு}}
வேட்டைத் தொழிலை கி.பி. 17–ஆம் நூற்றாண்டு வரை முதன்மையாகக் கொண்டிருந்த இவர்கள், பின்னர் வட அமெரிக்காவின் தெற்கிலுள்ள சமவெளிகளில் எருமைகளை மேய்க்கவும் தொடங்கினர். இப்பகுதிக்கு கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இசுபானியர்கள் (Spaniards) வந்தனர். வந்தவர்களிடம் குதிரை வளர்ப்பதையும் அவற்றை வாணிகம் செய்து வாழும் முறையையும் இவர்கள் கற்றுக் கொண்டனர். இவர்கள் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வலுவான பழங்குடியினராயினர், தம் படைப் பலத்தையும் போர்த் திறனையும் கொண்டு, அண்டைய பழங்குடியினரையும் வெள்ளையரையும் எதிர்த்து நின்று, தங்கள் நிலங்களைத் தங்க வைத்துக் கொண்டனர். பின்னர், கி.பி. 1867இல் கொமன்சீவினர் தென் மேற்கு ஆக்லகாமா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் குடியேற ஒப்புக் கொண்டனர். அமெரிக்க அரசு ஒவ்வொருவருக்கும் 160 ஏக்கர் நிலம் கொடுத்தது. நிலத்தில் பயிரிடுவதை விரும்பாதவர்கள் வெள்ளையரிடமும் அண்டைய பழங்குடியினரிடமும் அதை விற்றோ குத்தகைக்குக் கொடுத்தோ நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டனர். இன்று இவர்களின் நிலத்தின் பரப்பு சற்றேறக் குறைய 4,500 ஏக்கர் ஆகும். இந்நிலங்களில் அப்பாச்சி (Apache), கியாவா (Kiowa) இந்தியர் ஆகியோருக்கும் பங்குண்டு.
கொமன்சீ இந்தியர்கள் வயோமிங்கு சொசோனி (Wyoming Shoshoni) இனத்தவர் வழிவந்தவர்கள். இவர்களின் வீடுகள் கூம்பு வடிவிலானவை; ஓரே நுழைவாயிலைக் கொண்டவை. ஒவ்வொரு குடியிருப்பிலும் 20 முதல் 50 வீடுகள் இருக்கும். கூட்டுக் குடும்ப அமைப்பு இவர்களிடையே இல்லை. இவர்கள் கி.பி. 1874 க்கு முன் பன்னிரண்டு தனித்தனியான வட்டாரக் குழுக்களாகப் பிரிவுற்று வாழ்ந்தனர். இக்குழுவினர் குலம், கால்வழி, குழுத் தலைவன், ஆட்சி முறை ஆகியன ஏதுமின்றி வாழ்ந்தனர். இவர்கள் எருமை இறைச்சியை மிகுதியாக உண்கின்றனர். இக்காலத்தில் இவர்கள் ஞாயிறு நடன விழாவைக் கொண்டாடவில்லை. இசுபானியர்களிடமிருந்து 1. குதிரை வளர்க்கும் தொழிலைக் கற்ற பின்னரே, இவர்களின் பொருளாதாரம் மாறியது. இன்றைய காமன்சீ மக்கள் வேளாண்மை, வாணிகம், தொழில் துறைகள் முதலானவற்றில் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="கொமன்சீ இந்தியர்"/>
<section begin="கொயிம்பிரா"/>
{{dhr}}
{{larger|<b>கொயிம்பிரா</b>}} ஐரோப்பாவில் போர்ச்சுகல் நாட்டிலுள்ள ஒரு மாவட்டம். இது அந்நாட்டின் பேயிர லிட்டோரல் (Beira Litoral) மாநிலத்தின் நடுப்பகுதியில் உள்ளது. இங்குப் பாயும் முக்கியமான ஆறு மோண்டேகூ (Mondego). இதன்கரையில்<noinclude></noinclude>
t09anvdwkl0s8hc34ofxe9t2zvwej38
வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா
0
646149
1943576
2026-06-09T01:07:39Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலார்க்கானா |previous = [[../இலாயிடு சார்சு, தாவீது/]] | next = ../இலார்சு தார்ண்டைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943576
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலார்க்கானா
|previous = [[../இலாயிடு சார்சு, தாவீது/]]
| next = [[../இலார்சு தார்ண்டைக்குச் சோதனை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="375" to="375" fromsection="இலார்க்கானா" tosection="இலார்க்கானா" />
cpjlk333hk8yefgr08hdesmus9wa4s8
வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை
0
646150
1943578
2026-06-09T01:09:30Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலார்சு தார்ண்டைக்குச் சோதனை |previous = [[../இலார்க்கானா/]] | next = [[../இலார்டி/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943578
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலார்சு தார்ண்டைக்குச் சோதனை
|previous = [[../இலார்க்கானா/]]
| next = [[../இலார்டி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="375" to="375" fromsection="இலார்சு தார்ண்டைக்குச் சோதனை" tosection="இலார்சு தார்ண்டைக்குச் சோதனை" />
86kn1xmzsd85ht307dgw6z0i8xqgcir
1943581
1943578
2026-06-09T01:12:22Z
Booradleyp1
1964
1943581
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலார்சு தார்ண்டைக்குச் சோதனை
|previous = [[../இலார்க்கானா/]]
| next = [[../இலார்டி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="375" to="376" fromsection="இலார்சு தார்ண்டைக்குச் சோதனை" tosection="இலார்சு தார்ண்டைக்குச் சோதனை" />
htnp51jxk8y17u10owecdfq9cvmjm3v
வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி
0
646151
1943583
2026-06-09T01:13:15Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலார்டி |previous = [[../இலார்சு தார்ண்டைக்குச் சோதனை/]] | next = [[../இலார்டில்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943583
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலார்டி
|previous = [[../இலார்சு தார்ண்டைக்குச் சோதனை/]]
| next = [[../இலார்டில்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="376" to="376" fromsection="இலார்டி" tosection="இலார்டி" />
qdkdrsvhz7rjmuqzea4npaeh3wq02d9
வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்
0
646152
1943584
2026-06-09T01:15:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலார்டில் |previous = [[../இலார்டி/]] | next = [[../இலாரன்சு, தாமசு எட்வர்டு/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943584
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலார்டில்
|previous = [[../இலார்டி/]]
| next = [[../இலாரன்சு, தாமசு எட்வர்டு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="376" to="377" fromsection="இலார்டி" tosection="இலார்டி" />
0ny293ve66p6yhfqyihr2ml63rghg9p
1943586
1943584
2026-06-09T01:15:43Z
Booradleyp1
1964
1943586
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலார்டில்
|previous = [[../இலார்டி/]]
| next = [[../இலாரன்சு, தாமசு எட்வர்டு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="376" to="377" fromsection="இலார்டில்" tosection="இலார்டில்" />
ni55pk3q4oxw06fz7x7nuqoghc6dw2o
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு
0
646153
1943589
2026-06-09T01:18:29Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாரன்சு, தாமசு எட்வர்டு |previous = [[../இலார்டில்/]] | next = ../இலாரியே, சர்வில்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943589
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாரன்சு, தாமசு எட்வர்டு
|previous = [[../இலார்டில்/]]
| next = [[../இலாரியே, சர்வில்பிரிடு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="377" to="377" fromsection="இலாரன்சு, தாமசு எட்வர்டு" tosection="இலாரன்சு, தாமசு எட்வர்டு" />
6cmvameth975zaebwuzu1097a14ywze
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு
0
646154
1943592
2026-06-09T01:22:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாரியே, சர்வில்பிரிடு |previous = [[../இலாரன்சு, தாமசு எட்வர்டு/]] | next = ../இலாரெல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943592
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாரியே, சர்வில்பிரிடு
|previous = [[../இலாரன்சு, தாமசு எட்வர்டு/]]
| next = [[../இலாரெலும் ஆர்டியும்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="377" to="380" fromsection="இலாரியே, சர்வில்பிரிடு" tosection="இலாரியே, சர்வில்பிரிடு" />
rn17ofufhjq58jqiuwyvagrlgb7ortq
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்
0
646155
1943596
2026-06-09T01:31:45Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாரெலும் ஆர்டியும் |previous = [[../இலாரியே, சர்வில்பிரிடு/]] | next = ../இலால்பகதூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943596
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாரெலும் ஆர்டியும்
|previous = [[../இலாரியே, சர்வில்பிரிடு/]]
| next = [[../இலால்பகதூர் சாத்திரி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="380" to="381" fromsection="இலாரெலும் ஆர்டியும்" tosection="இலாரெலும் ஆர்டியும்" />
7q87z0jxim3t4h6rm0cpl7gauz4kb40
வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி
0
646156
1943598
2026-06-09T01:35:20Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலால்பகதூர் சாத்திரி |previous = [[../இலாரெலும் ஆர்டியும்/]] | next = ../இலாலா இலசபத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943598
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலால்பகதூர் சாத்திரி
|previous = [[../இலாரெலும் ஆர்டியும்/]]
| next = [[../இலாலா இலசபதி ராய்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="381" to="382" fromsection="இலால்பகதூர் சாத்திரி" tosection="இலால்பகதூர் சாத்திரி" />
elpest9z8hd9d72t5q42ofiy1g6gxvi
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்
0
646157
1943601
2026-06-09T01:40:33Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாலா இலசபதி ராய் |previous = [[../இலால்பகதூர் சாத்திரி/]] | next = [[../இலாலேசுவரி/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943601
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாலா இலசபதி ராய்
|previous = [[../இலால்பகதூர் சாத்திரி/]]
| next = [[../இலாலேசுவரி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="382" to="383" fromsection="இலாலா இலசபதி ராய்" tosection="இலாலா இலசபதி ராய்" />
no4f357j10xzr436aeqzhahdk472bol
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி
0
646158
1943602
2026-06-09T01:42:55Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாலேசுவரி |previous = [[../இலாலா இலசபதி ராய்/]] | next = [[../இலாவோசு/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943602
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாலேசுவரி
|previous = [[../இலாலா இலசபதி ராய்/]]
| next = [[../இலாவோசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="383" to="383" fromsection="இலாலேசுவரி" tosection="இலாலேசுவரி" />
15glww3ztv9lknkq413uwfhg25b8s1o
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு
0
646159
1943605
2026-06-09T01:46:08Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாவோசு |previous = [[../இலாலேசுவரி/]] | next = [[../இலாவோசு நாட்டில் கல்வி/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943605
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாவோசு
|previous = [[../இலாலேசுவரி/]]
| next = [[../இலாவோசு நாட்டில் கல்வி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="383" to="386" fromsection="இலாவோசு" tosection="இலாவோசு" />
l7vnes1w76vu1jfqg04bw9na51rkfdu
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி
0
646160
1943606
2026-06-09T01:48:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாவோசு நாட்டில் கல்வி |previous = [[../இலாவோசு/]] | next = [[../இலான்சுடவுன் பிரபு/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943606
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாவோசு நாட்டில் கல்வி
|previous = [[../இலாவோசு/]]
| next = [[../இலான்சுடவுன் பிரபு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="386" to="386" fromsection="இலாவோசு நாட்டில் கல்வி" tosection="இலாவோசு நாட்டில் கல்வி" />
2hql07onbwn6imhn4vyhf791stgpcc8
1943608
1943606
2026-06-09T01:52:07Z
Booradleyp1
1964
1943608
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாவோசு நாட்டில் கல்வி
|previous = [[../இலாவோசு/]]
| next = [[../இலான்சுடவுன் பிரபு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="386" to="387" fromsection="இலாவோசு நாட்டில் கல்வி" tosection="இலாவோசு நாட்டில் கல்வி" />
hm353e1geggeal6a7naqyhnn1i227ev
வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு
0
646161
1943610
2026-06-09T01:52:43Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலான்சுடவுன் பிரபு |previous = [[../இலாவோசு நாட்டில் கல்வி/]] | next = ../இலான்சுபரி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943610
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலான்சுடவுன் பிரபு
|previous = [[../இலாவோசு நாட்டில் கல்வி/]]
| next = [[../இலான்சுபரி, சார்சு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="387" to="387" fromsection="இலான்சுடவுன் பிரபு" tosection="இலான்சுடவுன் பிரபு" />
njdn7dszqp8arznxw7dyey874vs6zuz
வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு
0
646162
1943612
2026-06-09T01:57:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலான்சுபரி, சார்சு |previous = [[../இலான்சுடவுன் பிரபு/]] | next = [[../இலான்பிராங்கு/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943612
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலான்சுபரி, சார்சு
|previous = [[../இலான்சுடவுன் பிரபு/]]
| next = [[../இலான்பிராங்கு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="387" to="387" fromsection="இலான்சுபரி, சார்சு" tosection="இலான்சுபரி, சார்சு" />
eux3crz5kuic8hfyiuwtbo3ic84nz3t
வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு
0
646163
1943616
2026-06-09T02:04:26Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலான்பிராங்கு |previous = [[../இலான்சுபரி, சார்சு/]] | next = [[../இலிக்தன் இசுடைன்/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943616
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலான்பிராங்கு
|previous = [[../இலான்சுபரி, சார்சு/]]
| next = [[../இலிக்தன் இசுடைன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="387" to="388" fromsection="இலான்பிராங்கு" tosection="இலான்பிராங்கு" />
8cd17164otfvbndtcb399e2mkxr12gm
வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்
0
646164
1943617
2026-06-09T02:07:04Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிக்தன் இசுடைன் |previous = [[../இலான்பிராங்கு/]] | next = ../இலிகர்ட்டின் மேலாண்மை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943617
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலிக்தன் இசுடைன்
|previous = [[../இலான்பிராங்கு/]]
| next = [[../இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="388" to="389" fromsection="இலிக்தன் இசுடைன்" tosection="இலிக்தன் இசுடைன்" />
kou93ew973dtlj2fm4wx67l4kankp7p
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/316
250
646165
1943675
2026-06-09T04:29:14Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|294 நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-{{ts|vtt}}
|width=10%|1966
|width=30%|ராபர்ட் எஸ்.முல்லிகன்
|width=10%|அமெரிக்கா
|width=50%|வேதிப் பிணைப்புகள் மூலக் கூறுகளின் எலெக்ட்ரான் அமைப்பு
|-{{ts|vtt}}
|1967
|மேன்ஃபிரட் ஜகன் நோரிஷ், ரோனால்ட் G.W.<br>ஜார்ஜ் போர்ட்டர்
<!---- ஜார்ஜ் போர்ட்டர் பெயர் விடுபட்டுள்ளது. ஆதாரம்: https://www.thoughtco.com/chemistry-nobel-prize-winners-608597 ---->
|ஜெர்மன்<br>இங்கிலாந்து<br><br>இங்கிலாந்து
|மிக வேகமாக நிகழும் வினை ஆய்வு
|-{{ts|vtt}}
|1968
|லார்ஸ் ஆன்சாகர்
|அமெரிக்கா
|மீளா வேதி வினைத் தொடர்பான கோட்பாட்டு உருவாக்கம்
|-{{ts|vtt}}
|1969
|டெரிக் ஹெச் ஆர்.பார்ட்டின் ஆட் ஹாசெல்
|இங்கிலாந்து
|சில கரிம வேதிச் சேர்மங்களின் உண்மையான முப்பரிமாண அமைப்பை அறிதல்
|-{{ts|vtt}}
|1970
|லாயிஸ் எஃப் லெலோயர்
|அர்ஜென்டினா
|சர்க்கரை நியூக்ளியோடைடு கண்டு பிடிப்பு, கார்போ-ஹைட்ரேட்டுகள் உயிர் வேதித் தொகுப்பில் இவற்றின் பங்கு
|-{{ts|vtt}}
|1971
|ஜெர்ஹார்டு ஹெர்ஷீபெர்க்
|கனடா
|மூலக் கூறு அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1972
|கிரிஸ்ட்டியன் பி.அன்ஃபின்சென்<br>ஸ்டான்ஃபோர்டு மூர்<br>வில்லியம் ஹெச்.ஸ்டெயின்
|அமெரிக்கா<br><br>அமெரிக்கா<br>அமெரிக்கா
|நொதி வேதியியல் ஆய்வு
|-{{ts|vtt}}
|1973
|எர்னஸ்ஃபீஷர்<br>ஜியாஃபீரி வில்கின்சன்
|ஜெர்மன்<br>இங்கிலாந்து
|கரிம உலோக வேதியியல்
|-{{ts|vtt}}
|1974
|பால் ஜெ.ஃபுளோரி
|அமெரிக்கா
|நீள் தொடர் மூலக் கூறு ஆய்வு
|-{{ts|vtt}}
|1975
|ஜெ.டபிள்யூ.கார்ஃபேர்த்<br>வால்டிமிர் பிரிலாக்
|இங்கிலாந்து<br>யூகோஸ்லாவியா
<!---- See: https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Chemistry---->
|வெளி இடத்திய வேதியியல் ஆய்வு (sterochemistry)
|-{{ts|vtt}}
|1976
|வில்லியம் என்.லிப்ஸ்கோம்ப்
|அமெரிக்கா
|போரேன் அமைப்பு
|-{{ts|vtt}}
|1977
|இல்யா பிரிகோஜின்
|பெல்ஜியம்
|வெப்ப இயக்கவியல் அமைப்பு
|-{{ts|vtt}}
|1978
|பீட்டர் டி.மிட்செல்
|இங்கிலாந்து
|உயிரியல் அமைவுகளில் ஆற்றல் மாற்ற முறை
|-{{ts|vtt}}
|1979
|ஹெர்பெர்ட் சி.பிரெளன்<br>ஜியார்ஜ் லிட்டிக்
|அமெரிக்கா<br><br>மே.ஜெர்மனி
|கனிமச் சேர்மத் தொகுப்புகளில் போரான், பாஸ்ஃபரஸ் சேர்மங்களின் பயன்பாடு
|-{{ts|vtt}}
|1980
|பால் பெர்க்<br>வால்டெர் கில்பெல்ட்<br>ஃபிரெடரிக் சங்கர்
|அமெரிக்கா<br>அமெரிக்கா<br>இங்கிலாந்து
|இனக்கலப்பு DNA ஐ முதன் முதலாகத் தயாரித்தல்; வேதி, உயிர் வேதி முறைகளால் DNA அமைப்பை நிறுவுதல்
|-{{ts|vtt}}
|1981
|ஃபியூகி கெனிச்சி<br>ரோல்ட் ஹாஃப்மன்
|ஜப்பான்<br>அமெரிக்கா
|வேதி வினைகளை ஆர்பிட்டால் சமச் சீர் தன்மையால் விளக்கும் ஆய்வு
|-{{ts|vtt}}
|1982
|ஆருள் குலக்
|இங்கிலாந்து
|உயிர் வேதிப் பொருள்களின் அமைப்பை நிறுவுதல்
|-{{ts|vtt}}
|1983
|ஹென்றி டுபே
|கனடா
|எலெக்ட்ரான் பரிமாற்ற வினை குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1984
|புரூஸ் மெர்ரிஃபீல்ட்
|அமெரிக்கா
|பாலிபெப்டைடு தொகுப்பு முறை உருவாக்கம்
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
pblpnhjpafhtvetnddd3mvllx4g24os
1943683
1943675
2026-06-09T04:41:52Z
TI Buhari
4634
1943683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|294 நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-
|width=10% {{ts|vtt}}|1966
|width=30% {{ts|vtt}}|ராபர்ட் எஸ்.முல்லிகன்
|width=10% {{ts|vtt}}|அமெரிக்கா
|width=50% {{ts|vtt}}|வேதிப் பிணைப்புகள் மூலக் கூறுகளின் எலெக்ட்ரான் அமைப்பு
|-{{ts|vtt}}
|1967
|மேன்ஃபிரட் ஜகன் நோரிஷ், ரோனால்ட் G.W.<br>ஜார்ஜ் போர்ட்டர்
<!---- ஜார்ஜ் போர்ட்டர் பெயர் விடுபட்டுள்ளது. ஆதாரம்: https://www.thoughtco.com/chemistry-nobel-prize-winners-608597 ---->
|ஜெர்மன்<br>இங்கிலாந்து<br><br>இங்கிலாந்து
|மிக வேகமாக நிகழும் வினை ஆய்வு
|-{{ts|vtt}}
|1968
|லார்ஸ் ஆன்சாகர்
|அமெரிக்கா
|மீளா வேதி வினைத் தொடர்பான கோட்பாட்டு உருவாக்கம்
|-{{ts|vtt}}
|1969
|டெரிக் ஹெச் ஆர்.பார்ட்டின் ஆட் ஹாசெல்
|இங்கிலாந்து
|சில கரிம வேதிச் சேர்மங்களின் உண்மையான முப்பரிமாண அமைப்பை அறிதல்
|-{{ts|vtt}}
|1970
|லாயிஸ் எஃப் லெலோயர்
|அர்ஜென்டினா
|சர்க்கரை நியூக்ளியோடைடு கண்டு பிடிப்பு, கார்போ-ஹைட்ரேட்டுகள் உயிர் வேதித் தொகுப்பில் இவற்றின் பங்கு
|-{{ts|vtt}}
|1971
|ஜெர்ஹார்டு ஹெர்ஷீபெர்க்
|கனடா
|மூலக் கூறு அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1972
|கிரிஸ்ட்டியன் பி.அன்ஃபின்சென்<br>ஸ்டான்ஃபோர்டு மூர்<br>வில்லியம் ஹெச்.ஸ்டெயின்
|அமெரிக்கா<br><br>அமெரிக்கா<br>அமெரிக்கா
|நொதி வேதியியல் ஆய்வு
|-{{ts|vtt}}
|1973
|எர்னஸ்ஃபீஷர்<br>ஜியாஃபீரி வில்கின்சன்
|ஜெர்மன்<br>இங்கிலாந்து
|கரிம உலோக வேதியியல்
|-{{ts|vtt}}
|1974
|பால் ஜெ.ஃபுளோரி
|அமெரிக்கா
|நீள் தொடர் மூலக் கூறு ஆய்வு
|-{{ts|vtt}}
|1975
|ஜெ.டபிள்யூ.கார்ஃபேர்த்<br>வால்டிமிர் பிரிலாக்
|இங்கிலாந்து<br>யூகோஸ்லாவியா
<!---- See: https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Chemistry---->
|வெளி இடத்திய வேதியியல் ஆய்வு (sterochemistry)
|-{{ts|vtt}}
|1976
|வில்லியம் என்.லிப்ஸ்கோம்ப்
|அமெரிக்கா
|போரேன் அமைப்பு
|-{{ts|vtt}}
|1977
|இல்யா பிரிகோஜின்
|பெல்ஜியம்
|வெப்ப இயக்கவியல் அமைப்பு
|-{{ts|vtt}}
|1978
|பீட்டர் டி.மிட்செல்
|இங்கிலாந்து
|உயிரியல் அமைவுகளில் ஆற்றல் மாற்ற முறை
|-{{ts|vtt}}
|1979
|ஹெர்பெர்ட் சி.பிரெளன்<br>ஜியார்ஜ் லிட்டிக்
|அமெரிக்கா<br><br>மே.ஜெர்மனி
|கனிமச் சேர்மத் தொகுப்புகளில் போரான், பாஸ்ஃபரஸ் சேர்மங்களின் பயன்பாடு
|-{{ts|vtt}}
|1980
|பால் பெர்க்<br>வால்டெர் கில்பெல்ட்<br>ஃபிரெடரிக் சங்கர்
|அமெரிக்கா<br>அமெரிக்கா<br>இங்கிலாந்து
|இனக்கலப்பு DNA ஐ முதன் முதலாகத் தயாரித்தல்; வேதி, உயிர் வேதி முறைகளால் DNA அமைப்பை நிறுவுதல்
|-{{ts|vtt}}
|1981
|ஃபியூகி கெனிச்சி<br>ரோல்ட் ஹாஃப்மன்
|ஜப்பான்<br>அமெரிக்கா
|வேதி வினைகளை ஆர்பிட்டால் சமச் சீர் தன்மையால் விளக்கும் ஆய்வு
|-{{ts|vtt}}
|1982
|ஆருள் குலக்
|இங்கிலாந்து
|உயிர் வேதிப் பொருள்களின் அமைப்பை நிறுவுதல்
|-{{ts|vtt}}
|1983
|ஹென்றி டுபே
|கனடா
|எலெக்ட்ரான் பரிமாற்ற வினை குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1984
|புரூஸ் மெர்ரிஃபீல்ட்
|அமெரிக்கா
|பாலிபெப்டைடு தொகுப்பு முறை உருவாக்கம்
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
fizqicods000kdorjaps8s8rk4l2sgl
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/317
250
646166
1943682
2026-06-09T04:41:20Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு 295}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-
|colspan=4|<center>{{fs|120%|<b>மருத்துவம்</b>}}</center>
|-
|width=10% {{ts|vtt}}|1901
|width=30% {{ts|vtt}}|எமில் வான் பெஹிரில்
|width=10% {{ts|vtt}}|ஜெர்மனி
|width=50% {{ts|vtt}}|சீரம் மருத்துவ ஆய்வு
|-{{ts|vtt}}
|1902
|சர் ரோனால்ட் ரோஸ்
|இங்கிலாந்து
|ஓர் உயிரியில் எவ்வாறு மலேரியா ஏற்படுகிறது என்பது பற்றிய ஆய்வு
|-{{ts|vtt}}
|1903
|நீல்ஸ் ஆர் ஃபின்சென்
|டென்மார்க்
|ஒளியைப் பயன் படுத்தித் தோல் நோய்களை நலமாக்கல்
|-{{ts|vtt}}
|1904
|இவான் பாவ்லவ்
|ரஷ்யா
|செரிமானத்தில் நிகழும் உடலியங்கியல்
|-{{ts|vtt}}
|1905
|ராபர்ட் கோஷ்
|ஜெர்மனி
|காச நோய் ஆய்வு
|-{{ts|vtt}}
|1906
|காமிலோ கோல்கை
|இத்தாலி
|நரம்பு அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1907
|அல்ஃபோன்ஸ் லேவ்ரான்
|ஃபிரான்ஸ்
|நோய்களில் புரோட்டோ சோவாக்களின் பணி
|-{{ts|vtt}}
|1908
|பால் எர்லிச்<br>இல்யா மெக்னிகோவ்
|ஜெர்மனி<br><br>ரஷ்யா
|தடுப்பாற்றல் ஆய்வு
|-{{ts|vtt}}
|1909
|எமில் கோச்சர்
|சுவிட்சர்லாந்து
|தைராய்டுச் சுரப்பியின் இயங்கியல், நோய்க் குறி இயல்,
|-{{ts|vtt}}
|1910
|ஆல்பிரெசட் கோசல்
|ஜெர்மனி
|செல்சார் வேதியியல் ஆய்வு
|-{{ts|vtt}}
|1911
|ஆல்வார் குஸ்ஸ்டிரான்ட்
|சுவீடன்
|கண் நோய் ஆய்வு
|-{{ts|vtt}}
|1912
|அலெக்சிஸ் காரெல்
|ஃபிரான்ஸ்
|உறுப்புப் பரிமாற்றம், செல் குழல் நாளம் சார் அறுவை
|-{{ts|vtt}}
|1913
|சார்லஸ் ரிகெட்
|ஃபிரான்ஸ்
|உடனடி ஒவ்வாமை ஆய்வு (analphylaxis)
|-{{ts|vtt}}
|1919
|ஜீலிஸ் போர்டெட்
|பெல்ஜியம்
|தடுப்பாற்றல் ஆய்வு
|-{{ts|vtt}}
|1920
|ஆகஸ்ட் குரோஷ்
|டென்மார்க்
|நுண் குழாய் மோட்டார் ஒழுங்கு படுத்தும் பொறி முறை
|-{{ts|vtt}}
|1921
|–
|–
|–
|-{{ts|vtt}}
|1922
|அர்ச்சிபால்டு ஹில்
|இங்கிலாந்து
|தசையில் வெப்பம் உருவாதல் தொடர்பானஆய்வு
|-{{ts|vtt}}
|
|ஆட்டோ மெயர்ஹாஃப்
|ஜெர்மனி
|தசையில் லாக்டிக் அமிலம் வளர் சிதை மாற்றம் அடைதல் ஆய்வு
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
0nd3e6w4dn95185fep8honawasxxc4v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/50
250
646167
1943696
2026-06-09T04:56:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 50 |bSize = 375 |cWidth = 235 |cHeight = 192 |oTop = 40 |oLeft = 62 |Location = center |Description = }} {{center|சில்லூக்குக் குடியிருப்பு}} சில்லூக்கு அரசர்கள் பெரும் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சில்லூக்குப் பழங்குடி|22|சில்லூக்குப் பழங்குடி}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 50
|bSize = 375
|cWidth = 235
|cHeight = 192
|oTop = 40
|oLeft = 62
|Location = center
|Description =
}}
{{center|சில்லூக்குக் குடியிருப்பு}}
சில்லூக்கு அரசர்கள் பெரும் அதிகாரங்களையோ செல்வாக்கையோ கொண்டு அனைவரையும் அடக்கு முறை செய்யும் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. இவர்கள் பெரும்பான்மையாகச் சடங்குகளையும் சமய நிகழ்ச்சிகளையும் கண்காணிக்கும் அதிகாரம் கொண்டவராவார். சூடானில் வெளியார் ஆதிக்கம் மிகுந்திருந்தபோது சில்லூக்கு அரசனின் அதிகாரங்கள் மேலும் குறைக்கப்பட்டன.
சூடான் விடுதலை பெற்றபின், அரசு இந்த அரசர்களுக்கு நீதிபதி முறையில் பொறுப்பளித்துச் சில்லூக்குப் பழங்குடிகளின் மரபு சார்ந்த வாழ்க்கை முறையில் சிறப்பிடம் கொடுத்தது. இப்பதவி அரச பதவிக்குச் சமமானதாகும் எனக் கருதினர். இப்போது மூன்று குடும்பங்களைச் சேர்ந்தோரே இப்பதவியைப் பெறுகின்றனர். இறுதியாகச் சூடான் அரசு 1975-ஆம் ஆண்டு 33-ஆம் பதவியை நியமித்தது.
சில்லூக்கு வாழ்வில் சடங்குகள் மிகுந்துள்ளன. முக்கியமான சடங்குகளின்போது அனைவரும் கூடி மகிழ்கின்றனர். அரசர் கலந்துகொள்ளும் சடங்கு நிகழ்ச்சி சில்லூக்கு நாட்டு மக்கள் அனைவருக்கு மாதலால் அச்சடங்கின்போது அரசர் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி மகிழ்வார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 50
|bSize = 375
|cWidth = 128
|cHeight = 198
|oTop = 242
|oLeft = 215
|Location = center
|Description =
}}
{{center|சில்லூக்குத் தலைவன்}}
{{nop}}<noinclude></noinclude>
8gxqenf6sczjhrqj1bp1nduefnfwwu2
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/318
250
646168
1943697
2026-06-09T04:59:15Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|296 நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-
|width=10% {{ts|vtt}}|1923
|width=30% {{ts|vtt}}|சர் எப்.ஜி.பான்டிங்<br>ஜெ.ஜெ.ஆர். மெக்லியாட்
|width=10% {{ts|vtt}}|கனடா<br>இங்கிலாந்து
<!---- See: https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Physiology_or_Medicine ---->
|width=50% {{ts|vtt}}|இன்சுலின் கண்டுபிடிப்பு
|-{{ts|vtt}}
|1924
|வில்லெம் ஜன்தோவென்
|நெதர்லாந்து
|மின் இதய வரை பட ஆய்வு
|-{{ts|vtt}}
|1925
|–
|–
|–
|-{{ts|vtt}}
|1926
|ஜோகவனஸ் ஃபிபிஜர்
|டென்மார்க்
|புற்று நோய் ஆய்வு
|-{{ts|vtt}}
|1927
|ஜெ.வேக்னர் வான் ஜீரக்
|ஆஸ்திரேலியா
|–
|-{{ts|vtt}}
|1928
|சார்லஸ் நிக்கோலி
|ஃபிரான்ஸ்
|டைஃபன் ஆய்வு
|-{{ts|vtt}}
|1929
|கிறிஸ்டியன் ஐஜிக்மேன்
|நெதர்லாந்து
|நரம்பு எதிர் வைட்டமின் கண்டுபிடிப்பு
|-{{ts|vtt}}
|
|சர் எஃப் ஹாப்கின்ஸ்
|இங்கிலாந்து
|வளர்ச்சி ஊக்கி வைட்டமின்கள் கண்டுபிடிப்பு
|-{{ts|vtt}}
|1930
|காரில் லாண்ட்ஸ்டைனர்
|அமெரிக்கா
|குருதி வகையீடு
|-{{ts|vtt}}
|1931
|ஆட்டோ வார்பெர்க்
|ஜெர்மனி
|நுரையீரல் நொதிச் செயல்பாடு ஆய்வு
|-{{ts|vtt}}
|1932
|எட்கர் டி.அட்ரியான்<br>சர்.சி. ஷெரிங்டன்
|இங்கிலாந்து<br>இங்கிலாந்து
|நியுரான் செல் செயல்பாடு
|-{{ts|vtt}}
|1933
|தாமஸ் ஹன்ட் மோர்கன்
|அமெரிக்கா
|குரோமோசோம்களின் மரபுப் பண்பு கடத்தல் ஆய்வு
|-{{ts|vtt}}
|1934
|ஜியார்ஜ் ஆர். மினாட்<br>வில்லியம் பி. மர்பி<br>ஜார்ஜ் ஹெச். விப்பில்
|அமெரிக்கா<br><br>அமெரிக்கா<br>அமெரிக்கா
|குருதிச் சோகையில் கல்லீரல் மருத்துவம் தொடர்பான ஆய்வு
|-{{ts|vtt}}
|1935
|ஹேன்ஸ் ஸ்பிமேன்
|ஜெர்மனி
|முளைய விருத்தி அமைப்பு விளைவு
<!----https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு---->
|-{{ts|vtt}}
|1936
|சர் ஹெச்.ஹெச்.டேல்<br>ஆட்டோ லோவி
|இங்கிலாந்து<br><br>ஜெர்மனி
|நரம்புத் தூண்டல்களின் வேதியியல்
|-{{ts|vtt}}
|1937
|ஆல்பர்ட் செசென்ட் ஜியோர்ஜி
|ஹங்கேரி
|உயிரியல் எரிதல் கோட்பாடு
|-{{ts|vtt}}
|1938
|கோர்நெலி ஹேமேன்ஸ்
|பெல்ஜியம்
|மூச்சு விடுதல் கட்டுப்பாட்டு இயக்கத்தில் சைனஸ் மற்றும் சைனஸ் மற்றும் அயோர்டிக் இயங்கு முறை குறித்த ஆய்வு.
|-{{ts|vtt}}
|1939
|ஜெர்ஹார்டு டோமேக் (ஏற்க மறுத்து விட்டார்)
|ஜெர்மனி
|புரோன்டோசிலின் பாக்ட்டீரியா எதிர்ப்புத் தன்மை ஆய்வு
|-{{ts|vtt}}
|1943
|ஹென்றிக் டேம்<br>எட்வர்டு ஏ. டோய்சி
|டென்மார்க்<br>அமெரிக்கா
|வைட்டமின் K கண்டு பிடிப்பு, வைட்டமின் K இன் வேதிப் பண்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1944
|ஜோசப் எர்லாங்கர்<br>ஹெர்பெர்ட் எஸ்.கேசர்
|அமெரிக்கா<br>அமெரிக்கா
|நரம்பு இழைகளில் ஆய்வு
|-{{ts|vtt}}
|1945
|சர். எ. ஃபிளெமிங்<br>எர்னஸ்ட் போரிஸ்செயின்<br>லார்டு ஃபுளோரி
|இங்கிலாந்து<br>இங்கிலாந்து<br><br>ஆஸ்திரேலியா
|பெனிசிலின் கண்டுபிடிப்பும், பயனும்
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
8aaxte2oewyt7oljos5w3ros3pg16l3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/51
250
646169
1943707
2026-06-09T05:09:36Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர்களின் முதன்மைத் தொழில்கள் கால்நடை வளர்த்தல், வேளாண்மை, வேட்டையாடல் முதலியன கால்நடைகளே உணவிற்கும் பிற பொருளாதார உயர்விற்கும் வழிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சில்லோர் போட்டி|23|சில்லோர் போட்டி}}</noinclude>இவர்களின் முதன்மைத் தொழில்கள் கால்நடை வளர்த்தல், வேளாண்மை, வேட்டையாடல் முதலியன கால்நடைகளே உணவிற்கும் பிற பொருளாதார உயர்விற்கும் வழிகோலுகின்றன. வேட்டைத் தொழிலும் தோட்டப் பயிர்களைப் பயிரிடுதலும் இவர்களின் துணைத் தொழில்களாக உள்ளன.
சமய நம்பிக்கை மிகுந்த சில்லூக்குகள் பல ஆவிகளையும் இயற்கை கடந்த ஆற்றல்களையும் வழிபடுகின்றனர். முன்னோர் வழிபாடும் இவர்களிடையே உண்டு.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சில்லூக்குப் பழங்குடி"/>
<section begin="சில்லோர் போட்டி"/>
{{dhr}}
<b>சில்லோர் போட்டி</b>: பண்டங்களின் சந்தையானது, அப்பண்டத்தின் விற்பனையாளர்களின் எண்ணிக்கை, விற்பனைப் பண்டத்தின் தன்மை மற்றும் விற்பனை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நிறைவுப் போட்டி, சர்வாதீனம், நிறைகுறைப் போட்டி என மூன்று பெரும் பிரிவுகளில் ஆராயப்படுகின்றது. சில்லோர் போட்டி என்பது நிறைகுறைப் போட்டியில் ஒரு வகையாகும். இது சிலர் முற்றுரிமையெளவும் சொல்லப்படுகிறது. இத்தகைய சந்தையின் தன்மைகளை அறிந்து கொள்வதன் மூலம் பண்டத்தின் விலையானது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்பதனை மட்டுமன்றி அதிலுள்ள சிக்கல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
எல்லா வகைப் பண்டங்களின் விலையும் சந்தையில் அதனுடைய தேவை மற்றும் அளிப்பு ஆகியவற்றைச் சார்ந்திருக்கும். பண்டத்தின் உற்பத்தியை ஏற்று நடத்தும் தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திச் செலவு மற்றும் பண்டத்திற்குத் தேவை ஆகியவற்றை ஒப்பிட்டு உச்ச அளவு இலாபம் தருகின்ற விலையை நிர்ணயிக்கும். அத்தகைய விலையில் இறுதிநிலைச் செலவும், இறுதிநிலை வருவாயும் சமமாக இருக்குமென மார்சல் என்ற பொருளியலறிஞர் நிறுவியுள்ளார். உணவுப் பொருள்களான நெல், கோதுமை, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்பவர்கள் பலராக உள்ளனர். அத்துடன் அவை யாவும் விரைவில் அறியக்கூடிய பொருள்கள். ஆனால் உரொட்டி, சோப்பு, உணவு, எண்ணெய், முகப்பொடி ஆடை ஆகியவற்றை உற்பத்தி செய்பவர்கள் பலராக இருந்தாலும் காலப்போக்கில் உற்பத்தியில் அகச் சிக்கனங்கள் காரணமாக விற்பனையாளர்கள் சிலராகக் குறையலாம். பலரிடையே போட்டியைத் தவிர்த்து மிகுதியாக இலாபம் பெற வேண்டியும் சிலர் போட்டிச் சந்தை உருவாக்கலாம். பண்டத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கையோ அதிகமாகவே இருக்கும். நடைமுறையில் பெரும்பான்மையான பண்டங்களின் சந்தையில் சிலர் போட்டி முறையே நிலவுகின்றது.
<b>சில்லோர் போட்டியின் தன்மைகள்</b>: சில நிறுவனங்கள் ஒரே வகையிலோ வேறுபட்ட வகையிலோ நெருங்கிய மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்ற குழ்நிலையைக் குறிப்பதே சில்லோர் போட்டி. இங்கிலாந்துப் பொருளியலறிஞர் திருமதி சோன் ராபின்சனின் நிறைகுறைப் போட்டி மற்றும் அமெரிக்கப் பொருளியலறிஞர் சாம்பர்லின் கூறிய ‘முற்றுரிமைப் போட்டி’ சந்தையில் ஒருவகைச் ‘சில்லோர் போட்டி’ என்பது ‘சிலர் முற்றுரிமை’ ஆகும். இதில் விற்பனையாளர்களுக்கிடையே மறைமுகமான இணைப்புகள் இருக்குக் கூடும். நிறைவுப் போட்டியில் பண்டத்தின் தன்மையில் மாற்றமில்லாததால் விளம்பரமும் தேவையில்லை. சில்லோர் போட்டியில் உற்பத்திப் பண்டத்தின் தன்மையில் வேறுபாடு இருப்பதன் காரணமாக வாங்குபவரைக் கவர விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் அவசியமாகிறது. ஈட்டி முனைப்போட்டி நிறுவுவதன் காரணமாகத் தற்காப்பு மற்றும் எதிர் நடவடிக்கைகள் விற்பனையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. சில்லோர் போட்டியின் இத்தகைய தன்மைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
<b>அ) விற்பனையாளர்களிடையே சார்ந்த நிலை</b>: நிறைவுப் போட்டியில் எண்ணற்ற விற்பனையாளர்கள் இருப்பதாலும், அவர்களால் விலையை மாற்ற இயலாத காரணத்தாலும் ஒருவிற்பனையாளர் ஏனையோரைச் சார்ந்திருப்பதில்லை. ஆனால், சில்லோர் போட்டியில் எண்ணிக்கையில். குறைந்த நிறுவனங்கள் இருப்பதாலும், பண்டத்தின் தன்மை மற்றும் உற்பத்திச் செவவிற்கேற்ப விலையை மாற்ற இயலும் காரணத்தாலும், ஒரு விற்பனையாளரின் நடவடிக்கை பிறரைப்பாதிக்கும். உதாரணமாக விற்பனையை அதிகரிக்க வேண்டி ஒருவர் விலையைக் குறைக்குங்கால் ஏனையோரும் விலைக் குறைப்பை மேற்கொள்ளலாம். அத்தகைய சூழ்நிலையில் விலைக்குறைப்பு விற்பனையை அதிகப்படுத்தாது. எனவே, விற்பனை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சமயம், நிறுவனங்கள் ஒன்றையொன்று சார்ந்து செயற்படுவது அவசியமாகிறது.
<b>ஆ. உறுதியற்ற தேவை வளைகோடு</b>: சில்லோர் போட்டிச் சந்தையில் பண்டத்தின் தேவையைப் பல்வேறுபட்ட விலைகளில் நிர்ணயம் செய்ய இயலாது; ஏனெனில் குறிப்பிட்ட விலை குறிப்பிட்ட விற்பனையாளரின் பொருளுக்குத் தேவை, ஏனைய விற்பனை<noinclude></noinclude>
2aston0bqtd0u941javwvozb1rtgbt2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/52
250
646170
1943711
2026-06-09T05:22:12Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாளர்கள் பின்பற்றப்போகும் விலைகளைச் சார்ந்திருக்கும் ஒருவர் விலைக்குறைப்பைச் செயற்படுத்தினால் ஏனையோரும் அதனைப் பின்பற்றமாம். ஆனால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சில்லோர் போட்டி|24|சில்லோர் போட்டி}}</noinclude>யாளர்கள் பின்பற்றப்போகும் விலைகளைச் சார்ந்திருக்கும் ஒருவர் விலைக்குறைப்பைச் செயற்படுத்தினால் ஏனையோரும் அதனைப் பின்பற்றமாம். ஆனால் விலை அதிகரிக்கப்படும்பொழுது மற்றவர்களின் நடவடிக்கையை உறுதியாகக் கூற இயலாது. அவர்கள் விற்பனை அளவு குறைந்துவிடும் என்ற பயத்தால் விலையை மாற்றாமல் இருக்கலாம். இத்தகைய காரணங்களால் பண்டத்தின் தேவைக்கும் விலைக்கும் இடையேயுள்ள தொடர்பு நிர்ணயிக்க இயலாததாக உள்ளது. எனவே, தேவை வளைகோடு நிலையான தாகவோ, உறுதியானதாகவோ இருப்பதில்லை. இதன் காரணமாக விலை நிர்ணயம் கடினமாகிறது.
<b>இ. முற்றுரிமை இயல்பு</b>: சிலரே பண்டத்தின் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதால் ஒவ்வொரு நிறுவனதின் கட்டுப்பாட்டின் கீழும் கணிசமான விற்பனை இருக்கும். பண்டத்தின் தன்மையில் வேறுபாடு காரணமாக வாங்குபவரைக் கவர்ந்திழுக்கவும் இயலும். அத்துடன் விளம்பரம், மற்றும் இலவசப் பரிசுப் பொருள்களின் மூலமாகவும் சந்தையில் தங்கள் பொருளின் விற்பனையளவை அதிகரிக்கும் ஆற்றல் பெறலாம். எனவேதான் இச்சந்தை ‘சிலர் முற்றுரிமை எனவும் சொல்லப்படுகிறது.
<b>ஈ. நிறுவனங்களின் முரண்பட்ட நோக்கங்கள்</b>: பண்டத்தின் விலைக் குறைப்பு மற்றும் விளம்பரச் செலவுகளின் காரணமாகத் தங்களுடைய வருவாய் குறைவதையும் விற்பனைச் செலவுகள் அதிகமாவதையும், உணர்ந்து கொண்ட நிறுவனங்கள், போட்டியைத் தவிர்க்க விற்பனையளவில் இரகசிய உடன்படிக்கைகள் செய்து கொள்ளும். ஆனால், சில சமயங்களில் போட்டியிட்டுச் சந்தையில் முற்றுரிமை பெறுவதிலேயே நாட்டம் கொள்ளும். இவ்வாறாக இணைந்து செல்வது அல்லது போட்டியிடுவது என்ற இரு முரண்பட்ட நோக்கங்களையும் சில்லோர் போட்டியில் காணலாம்.
<b>உ. விற்பனைச் செலவின் ஆதிக்கம்</b>: தனி நிறுவனங்கள் விலைமாற்றங்களைச் செய்யும் சுதந்திரம் பெற்றிருந்தாலும் சில்லோர்போட்டியில் நிறுவனங்கள், ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மை காரணமாக விலைக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில்லை; விலை அதிகரிப்பையும் விரும்புவதில்லை. எனினும், விற்பனையளவை அதிகப்படுத்துவதின் மூலம் அதிக வருமானம் மற்றும் உச்ச இலாபம் பெற முயலும். அம்முயற்சியில் வெற்றியடைய தங்களுடைய உற்பத்திப் பொருளை உயர்வாக விளம்பரப்படுத்தும். அத்துடன் இலவசப் பரிசுப் பொருள்களை வழங்கும். இத்தகைய விற்பனைச் செலவுகள் விலையில் பெரும்பங்கினை உடையதாக இருக்கும்.
<b>சில்லோர் போட்டிச் சந்தையில் சமநிலை</b>: பண்டத்தின் சந்தையில் சமநிலை இருப்பதாகக் கூறும்பொழுது, அதன் தேவையும் அளிப்பும் சமமாக இருக்கும் சூழ்நிலையையும், அந்நிலையில் நிர்ணயிக்கப்படும் விலையையும் நிலை நிலையானதாகி அமையும் பொழுதுதான், விற்பனையாளர்களிடையே சுமுகமான சூழ்நிலை நிலவுவதோடு பண்டத்தின் உற்பத்தியும் சீராக இருக்கும். அத்துடன் விற்பனையாளர்களுக்குக் கிடைக்கும் இலாபம் உச்சமாக இருக்கும். நிலையற்ற சமநிலையானது விற்பனையாளர்களிடையே பாதுகாப்பின்மை, மற்றும் பண்டத்தின் விலையில் பன்முறை மாற்றங்கள் ஆகியவற்றை உருவாக்கும். நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரின் கண்ணோட்டத்தில் இத்தகைய மாற்றங்கள் விளம்பத்தக்கவையல்ல. எனவே, நிலையான சமநிலை விலையை நிர்ணயிக்கும் கோட்பாடுகளைப் பல்வேறு நாட்டைச் சார்ந்த பொருளியல் அறிஞர்கள் விவாதித்துள்ளனர்.
சில்லோர்போட்டியின் தன்மைக்கேற்பச் சந்தையின் விலையை நிர்ணயிக்கும் முறை மாறுபடுகிறது. உற்பத்திப் பண்டத்தின் தன்மையில் வேறுபாடு இல்லாதிருந்தால் தூய சில்லோர்போட்டியெனவும், உற்பத்திப் பண்டத்தின் தன்மையில் வேறுபாடுள்ள மாற்றுப் பொருள்களாக இருந்தால் அந்நிலை நிறைகுறை சில்லோர்போட்டியெனவும் சொல்லப்படும். தூய சில்லோர்போட்டியில் பண்டத்தின் தன்மையில் வேறுபாடில்லாத காரணத்தால் விற்பனையாளரிடையே சார்ந்திருத்தல் நெருங்கியதாக இருக்கும். எனவே, விலை நிர்ணயத்தில் தன்னிச்சையாகச் செயற்படுவதைக் காட்டிலும், இணைந்து செயற்பட்டால் சர்வாதீனத்தில் நிலவக்கூடிய உயர்ந்த விலையை வாங்குவோரிடமிருந்து பெறமுடியும். உற்பத்திச் செலவு ஒருவருக்கு மட்டும் மற்ற நிறுவனங்களை விடக் குறைவாக இருந்தால் அவரே சர்வாதீனராக வருதற்கும் வாய்ப்புண்டு.
நிறைகுறைச் சில்லோர்போட்டியில் பண்டத்தின் தன்மையில் வேறுபாடுகள் இருப்பதன் காரணமாக அவற்றின் விலையானது நிறுவனங்களின் விருப்பப்படி தீர்மானிக்கப்படுகிறது. ஏனெனில், நுகர்வோரின் இரசனை மற்றும் சுவைக்கேற்பப் பொருளின் விற்பனையானது அதன் விலைமாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை. நடைமுறையில் சில்ணேர் போட்டியில் தூய சில்லோர் போட்டி நிலவாத காரணத்தால் நிறைகுறைச் சில்லோர் போட்டியில் விலை நிர்ணயிக்கும்<noinclude></noinclude>
sqwqh24tyto4h0xvighv5rl1h8tuuw7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/53
250
646171
1943714
2026-06-09T05:30:53Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முறைகளைப் பற்றி விவாதிக்கலாம். இம்முறைகள் கோர்னாட்டு, பெர்ட்ராண்டு போன்ற பிரெஞ்சுப் பொருளியலறிஞர்களின் இருவர் முற்றுரிமைப் படிவங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சில்லோர் போட்டி|25|சில்லோர் போட்டி}}</noinclude>முறைகளைப் பற்றி விவாதிக்கலாம். இம்முறைகள் கோர்னாட்டு, பெர்ட்ராண்டு போன்ற பிரெஞ்சுப் பொருளியலறிஞர்களின் இருவர் முற்றுரிமைப் படிவங்களையும், சாம்பர்லின் என்ற அமெரிக்கப் பொருளியலறிஞரின் நிறைகுறைப் போட்டியின் சமநிலைக் கருத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவற்றின் பின்னணியில் அமைந்த நிறைகுறைச் சில்லோர்போட்டியில் விலை நிர்ணய முறைகள் பின்வருமாறு.
<b>அ) தன்னிச்சையான விலை நிர்ணயம்</b>: இம்முறை பிற விற்பனையாளரோடு இணைந்து செயற்படாமல் தனிப்பட்ட நிறுவனம் உச்ச இலாபம் பெறவேண்டி விலையைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதையும் மாற்றுவதையும் குறிக்கும். இலாப நோக்கத்துடன் விலையை மாற்றுங்கால் எதிராளியின் நடவடிக்கையையும் கவனத்தில் கொள்வர். விற்பனையை அதிகரிப் பதில் ஆசை இருப்பது போல எதிராளியின் மறு விளைவினைப் பற்றிய பயமும் இருக்கும். வாங்குபவரின் இரசனையில் மட்டுமே நம்பிக்கை வைத்து விலையை அதிகரிக்கும் நடவடிக்கையைத் துணிந்து எடுக்கமாட்டார்கள். விற்பனையை அதிகப்படுத்தும் நோக்குடன் விலையைக் குறைக்கத்தயங்க மாட்டார்கள். இத்தகைய காரணங்களால் ‘விலைப் போர்’ அல்லது ‘நிலையான விலை’ தோன்றக் கூடும். இவ்வாறாக விலை மற்றும் உற்பத்தியைத் தீர்மானிக்க இயலாமை அல்லது நிலை மாறாமல் இருக்கின்ற சூழ்நிலை உருவாகும்.
<b>1. விலைப் போர்</b>: மற்ற விற்பனையாளரைப் பற்றித் தெரிந்தோ புரிந்தோ கொள்ளாத நிறுவனங்கள், தம் விலைக்குறைப்பு நடவடிக்கையை அவர்களும் பின்பற்றுவர் எனக் கருதாமல் விலையைக் குறைக்கும். அதனால் மற்றவர்களும் தங்களது பண்டத்தின் விற்பனையில் ஏற்படும் சரிவைக் கட்டுப்படுத்த விலையை இன்னும் குறைப்பர். விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்படாதவரை இந்த விலைப்போர் நீடிக்கும். யாராவது ஒருவருக்குச் சாதாரண இலாபம் (Normal Profit) கிடைக்காவிட்டால் அவர் தொழிலிருந்து விலகிவிடுவார். எல்லோருக்கும் அளவுக்கும் மீறிய இவாபம் கிடைத்தால் புதுநிறுவனம் தொழிலைத் தொடங்கலாம். அப்படிப் புதிதாக வருபவர் தம்முடைய பொருளை விளம்பரம் செய்ய அதிகமாகச் செலவழிக்க வேண்டும். அதனால் நிலையான சமநிலையை நிறுவனங்கள் அடைய முடியாது.
<b>2) நிலையான விலை</b>: விலை மாற்றங்கள் காரணமாகச் சமநிலை நிலையற்றதாக இருப்பதால் சில்லோர் போட்டியில் விற்பனையாளர்களுக்கிடையே உடன்படிக்கைகள் உருவாகின்றன. அவ்வாறின்றிக் கடந்த கால அனுபவங்களின் வாயிலாகவும் நிலையான விலையைத் தேர்ந்தெடுக்கலாம். இதனையே அமெரிக்கப் பொருளியலறிஞரான இகவீசி என்பவர் திருப்பமுறைத் தேவைக்கோடு (The Kinked Demand Curve) தத்துவத்தின் மூலமாக விளக்குகிறார். பெரும்பான்மையான அழியாத நுகர்வோர் பண்டங்களின் விற்பனையில் (Durable Consumer Goods) சில்லோர் போட்டி நிலவினால் விலை மாற்றங்கள் ஏற்படுவதில்லை. தேவை மற்றும் செலவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் விலை மாறாமலேயே இருக்கும் (உ.ம்) தொலைக் காட்சிப் பெட்டி, குளிர் பதனப் பெட்டி, மோட்டார் சைக்கிள். இவ்வகைப் பண்டங்களின் தேவைக் கோடு உயர்ந்த விலையில் நெகிழ்ச்சி குறைந்ததாகவும் இருக்கும். திருப்பு முனையில் இறுதிநிலை வருவாய், இறுதிநிலைச் செலவிற்குச் சமமாக இருப்பதால் அந்தப் புள்ளியில் குறிக்கப்படும் விலையே சமநிலை விலையாக இருக்கும்.
விலையானது நிலையாக இருக்கும் என்பதற்குப் பல காரணங்களைக் கூறலாம். விலைமாற்றுங்கள் மூலம் பாதுகாப்பின்மையோ புது நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடுவதோ ஏற்படலாம். எனவே, கிடைக்கும் இலாபத்தில் திருப்தி கொண்ட நிறுவனங்கள் விற்பனையை அதிகப் படுத்தத் தங்களுடைய விளம்பர முறையை நவீனப்படுத்தலாம். அத்துடன் கடின உழைப்பின் மூலம் அதிகப்படுத்திய விற்பனையை விலை அதிகரிப்பு மூலமாக இழக்க விரும்பமாட்டார்கள். விற்பனைவரி மற்றும் மூலப் பொருளின் விலை அதிகமானால் தான் விலையை அதிகப்படுத்துவர்.
<b>ஆ) முழுமையாக இணைந்து செயற்படுதல்</b>: இம்முறையில் அதிக இலாபம் பெற வேண்டி நிறுவனங்கள் தம்மிடையே போட்டா போட்டியைத் தவிர்த்து விலை, உற்பத்தி அளவு மற்றும் விற்பனை இடங்கள் பற்றிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றன. இத்தகைய இணைப்புகள் வெளிப்படையாகவோ இரகசியமாகவோ இருக்கலாம். உச்ச இலாபம் பெறவேண்டி இறுதிநிலை வருவாயை எல்லோருடைய இறுதிநிலைச் செலவிற்கும், சமமாக்குவர். இத்தகைய சூழ்நிலையில் விலை, உற்பத்தியளவு, இலாபம் எல்லாமே சர்வாதீனத்தில் உள்ளது போலிருக்கும். நிறுவனங்களிடையே இணைப்பு பரிபூரணமாக இல்லாவிடில் இலாபம் குறைவாகவே இருக்கும். சில நேரங்களில் தங்களிடையே விற்பனையில் பங்கீடு பற்றி உடன்படிக்கை செய்வர். இரகசியமாக விலைத் தள்ளுபடி மற்றும் பரிசு கொடுப்பதன் மூலம் விற்பனையை அதிகப்படுத்த யாராவது ஒருவர் முயற்சி செய்தாலும் இணைப்பு வெற்றிகரமாக<noinclude></noinclude>
e4ktbvqa4pvrz8dpcsz7mg08wtqnefx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/54
250
646172
1943723
2026-06-09T05:44:05Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமையாது. அத்துடன் புதுநிறுவனம் நுழையும் அச்சுறுத்தல் இருந்தால் ஏனைய விற்பனையாளர்கள் அதனைத் தவிர்க்கப் புத்திக்கூர்மையுடன் விலையைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சில்லோர் போட்டி|26|சிலந்திவலைக் கோட்பாடு}}</noinclude>அமையாது. அத்துடன் புதுநிறுவனம் நுழையும் அச்சுறுத்தல் இருந்தால் ஏனைய விற்பனையாளர்கள் அதனைத் தவிர்க்கப் புத்திக்கூர்மையுடன் விலையைக் குறைக்க வேண்டும்.
<b>இ. விலைத் தலைமை</b>: விற்பனையாளர்களிடையே இணைப்பு பூரணமாக இல்லாத சூழ்நிலையில், அளவில் பெரிய நிறுவனத்தைத் தலைமையாகக் கொண்டு பிறநிறுவனங்கள் செயற்படும். இந்த நிறுவனம் தீர்மானிக்கும் விலையையே பிற நிறுவனங்கள் பின்பற்றும், சிலசமயங்களில் உற்பத்திச் செலவு குறைவாக உள்ள நிறுவனம் தலைமைப் பொறுப்பேற்கலாம். பிற நிறுவனங்களோடு விவாதித்து உச்ச இலாபந்தரும் விலை நிருணயிக்கப்படும். பொருளியலறிஞர் இசுடிக்லரின் கூற்றுப்படி அளவில் பெரிய நிறுவனமே தலைமை நிறுவனமாகும். சில சமயங்களில் புத்திக் கூர்மையுடைய தொழில் அமைப்பாளரே பொருளின் தேவை மற்றும் செலவுகளைக் கணக்கிட்டு விலை மாற்றத்தை அறிவிக்கலாம். பிற நிறுவனங்களும் ஏறத்தாழச் சர்வாதீனத்தில் நிலவும் இலாபத்தைப் பெற வேண்டி இதலைப் பின்பற்றும், புகைப்பூஞ்சுருள், உரம், உரொட்டி போன்ற பண்டங்களின் உற்பத்தியில் இம்முறை பின்பற்றப்படுகிறது.
நிறைகுறைப் போட்டியில் பண்டத்தின் உற்பத்தியில் மிஞ்சிய திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது போலச் சில்லோர் போட்டியிலும் இருக்கும். இதன் காரணமாக நுகர்வோரிடமிருந்து பெறும் விலையும் அதிகமாக இருக்கும். மொத்த உற்பத்தியும் குறையும். இதனால் உற்பத்திச் செலவும் அதிகமாக இருக்கும். அத்துடன் கடும் போட்டியின் காரணமாக வீணாகின்ற விளம்பரச் செலவுகள் அதிகமாகும். இதனால் பாதிக்கப்படுபவர் நுகர்வோர் தாம். அதிலும் இக்கால யுகம் விளம்பர யுகமாகத் திகழ்கிறது. செய்தித்தாள், வார இதழ்கள், மாத இதழ்கள், விளம்பர அறிக்கைகள், வானொலி ஆகியவற்றில் மட்டுமன்றித் தொலைக்காட்சிப் பெட்டியிலும் விளம்பரம் செய்யப்படுகின்றது. இத்தகைய விளம்பரம் மற்றும் விற்பனைச் செலவுகள் விலையில் சேர்க்கப்படுகின்றன. எனினும், போட்டியின் காரணமாகத் தரம் உயர வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்து இக்காலத்தில் நிலவுகிறது.{{Right|<b>நா.மா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Baumol. W.J.,</b> Economic Theory and Operations Analysis, Prentice Hall Inc, New Delhi, 1982.<br>
<b>Chamberlin. E.M.,</b> The Theory of Monopolistic Competition, Harvard University Press, 1956.<br>
<b>Fellnes S.,</b> Competition Among the Few, Alfred A Knopt Inc., New York, 1949.
<section end="சில்லோர் போட்டி"/>
<section begin="சிலந்திவலைக் கோட்பாடு"/>
{{dhr}}
<b>சிலந்திவலைக் கோட்பாடு,</b> வாணிகச் கழற்சியினால் உண்டாகும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக் காரணிகள் பலவற்றுள் குறிப்பிட்ட சில பொருள்களின் உற்பத்தி, விலைகள் ஆகியன சார்பான சுழற்சி சிலந்தி வலைக்கு (Cob Web) ஒப்பிட்டு விளக்கப்படுகிறது. பொருளியல் வரலாற்றில் செழிப்பு (Boom), தேக்கம் (Stagnation), மந்தம் (Depression) போன்றவற்றின் செயற்பாட்டினால் மொத்தப் பொருளாதாரத்தில் மாறிமாறித் தோன்றும் ஏற்றத் தாழ்வுகள் வாணிகச் சுழற்சி எனப்படும். இச்சுழற்சிகளினால் குறிப்பாக உற்பத்தி, வேலை, வருமானம், விலைகள் ஆகியவற்றில் உண்டாகும் மாற்றங்கள் முதலீடு, ஆதாயம், தொழிற்றுறை, வேளாண்மைத்துறை, பணித்துறை (Service Sector) மக்களின் வாழ்க்கை நிலை (Standard of living), செலாவணி மதிப்பு ஆகியவற்றில் பெருந்தாக்கங்களை உண்டுபண்ணும். இவற்றின் மறைமுக நேர்முக விளைவுகளைப் பொருளியல் அறிஞர்கள் ஆராய்ந்து பல கோட்பாடுகளை வகுத்துள்ளனர். அவற்றுள் சிலந்திவலைக் கோட்பாடு (Cob Web Theory) தனிச் சிறப்புடையதாகும். இதனைக் கடுஞ்சிக்கற் கோட்பாடு எனவும் கூறுவர்.
சிலந்திவலைக் கோட்பாட்டை 1930-ஆம் ஆண்டில் சூல்சு (H. Schultse), தின்பெர்சன் (Tinbergen J.), இரிசி (Ricci U.) ஆகியோர் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளில் தனித்தனியாக வெளியிட்டனர். இக்கோட்பாட்டின் மையக் கருத்தான விலைகளின் நகர்வு வரைபடத்தில் கடுஞ்சிக்கலான சிலந்திக் கூடு போன்று அமைந்ததால் அதனைப் பொருளியல் அறிஞர் கால்டர் (Kaldor N.) சிலந்திவலைக் கோட்பாடு என முதன்முதலில் குறிப்பிட்டார்.
தொன்மைப் பொருளியல் (Classical Economics) கோட்பாடுகளின்படி, உற்பத்தியும் விலையும் சமன்பாட்டிலிருந்து விலகி மாற்றங்கள் நிகழுமாயின், அவை தன்னிச்சையாக மீண்டும் சமன்பாட்டையடையும் என்பதாகும். இக்கருந்து தொன்மைப் பொருளியல் ஆய்வுகளின் எடுகோள்களை (Assumptions) அடிப்படையாகக் கொண்டது. தூயபோட்டிப் (Pure Competition) பொருளாதாரத்தில் நிலையான இயக்கம் செயற்படும்போது (Under Static Condition) விலைகளும் உற்பத்தியும் மாற்தங்களுக்குட்பட்டும் சமன்பாடு குலைந்தால், தன்னிச்சையாகவே சமன்பாட்டு நிலையை அடைய இயலாது என்பதனை சிலந்திவலைக் கோட்பாடு விளக்குகிறது.{{nop}}<noinclude></noinclude>
o4bic2ris8le8f6l2gvf8qy82uy7rvb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/114
250
646173
1943724
2026-06-09T05:45:13Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொயிம்பிரா (Coimbra) என்ற ஒரு நகரம் மாநிலத்திற்கும் மாவட்டத்திற்கும் தலைநகராக விளங்குகிறது. இலிசுபனுக்கும் (Lisbon) இந்நாருக்கும் இடையே உள்ள தொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொரியலேனசு, கையசு மார்க்கசு|88|கொரியா}}</noinclude>கொயிம்பிரா (Coimbra) என்ற ஒரு நகரம் மாநிலத்திற்கும் மாவட்டத்திற்கும் தலைநகராக விளங்குகிறது. இலிசுபனுக்கும் (Lisbon) இந்நாருக்கும் இடையே உள்ள தொலைவு 184 கி.மீ. இந்நகரம் கி.பி. 12, 13–ஆம் நூற்றாண்டுகளில் போர்ச்சுகல் நாட்டுக்கே தலைநகராக இருந்தது. பல கல்வி நிலையங்களும் பாண்டங்கள் செய்யும் தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன. பண்டைக் காலத்திலிருந்தே இந்நகரம் சிறப்புப் பெற்று வந்துளது. அரசன் தினீசு (Diniz) இலிசுபனில் கி.பி. 1209-ஆம் ஆண்டில் ஒரு பல்கலைக் கழகத்தை அமைத்தான். பிறகு இது கொயிம்பிராவுக்கு கி.பி. 1540–இல் மாற்றப்பட்டுள்ளது. இப்பல்கலைக் கழகம் புகழ் வாய்ந்தது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கொயிம்பிரா"/>
<section begin="கொரியலேனசு, கையசு மார்க்கசு"/>
{{dhr}}
{{larger|<b>கொரியலேனசு, கையசு மார்க்கசு:</b>}} பண்டைய உரோமானியக் குடியரசு பல அருந்தலைவர்களைப் பெற்றிருந்தது. ஆங்கிலக் கவிஞர் சேக்சுபியர் (Shakespeare) எழுதிய ‘கொரியலேனசு’ என்னும் நாடகத் தலைவனான கொரியலேனசு (Corialanus) ஓர் உரோமானியத் தலைமை இராணுவ வீரன்; உயர்குலப் பிரபுக்களுள் இவனும் ஒருவன். இவன் கி.மு. 491–இல் பொது மக்கள் சீற்றத்துக்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டான். கொரியலேனசு உரோமர்களின் பகைவர்களாகிய வால்சியரிடம் அடைக்கலம் புகுந்து, அவர்களுடைய படை உதவியுடன் உரோம் நகரைத் தாக்கினான். உரோமை அழித்துவிட வேண்டாம் என்று அவன் குடும்பத்தினர் வேண்டிக் கொண்டனர். அவர்களை மகிழ்விக்க உரோமை அழிக்காமல் விட்டான்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கொரியலேனசு, கையசு மார்க்கசு"/>
<section begin="கொரியா"/>
{{dhr}}
{{larger|<b>கொரியா</b>}} கிழக்கு ஆசியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு முந்நீரகம். இது மேற்கில் மஞ்சள் கடலாலும், தெற்கில் கொரியக் கடல்களாலும், கிழக்கில் சப்பானியக் கடலாலும், வடக்கில் யாலு, தூமென் ஆறுகளாலும் சூழப்பட்டுள்ளது. இது கி.பி. 668–ஆம் ஆண்டு முதல் சில்லா (Silla) மரபு ஆட்சியின்கீழ் ஒரே அரசாக இணைக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டது. ஆனால், கி.பி. 1895–இல் கொரியாவின் சுதந்திரத்தைச் சீனா ஏற்றுக் கொண்டது. கொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே கி.பி. 1882–இல் வாணிக உடன்படிக்கைகள் ஏற்பட்டன. இவற்றைத் தொடர்ந்து செருமனியும் இங்கிலாந்தும் அடுத்த ஆண்டில் கொரியாவுடன் வாணிக ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. உருசிய–சப்பானியப் போருக்குப் பிறகு 1904–05–இல் கொரியா சப்பானியரின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. சப்பான் 1910–ஆம் ஆண்டில் கொரியாவைத் தன்னுடன் இணைத்துக்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 114
|bSize = 480
|cWidth = 149
|cHeight = 240
|oTop = 81
|oLeft = 274
|Location = center
|Description =
}}
{{center|கொரியா}}
கொண்டு, அங்கு கி.பி. 1392–முதல் நிலவிய ‘இ’ (YI) குலத்தின் ஆட்சியை முடிவுறச் செய்தது. சப்பான் 1945–இல் வீழ்ச்சியுற்றதும், அமெரிக்கப்படையினரும் உருசியப் படையினரும் கொரியாவினுட் புகுந்து அங்கே இருந்த சப்பானியப் படையைச் சரணடையச் செய்வதற்காக இராணுவ வசதியின் பொருட்டுக் கொரியாவை இரண்டாகப் பிரித்துக் கொண்டனர். 38–ஆம் குறுக்கு அளவுக்கோடு கொரியாவை இரண்டாகப் பிரித்தது. கொரியாவின் பிற்கால நிலையைப் பற்றி முடிவு செய்ய அமெரிக்காவும் உருசியாவும் பலமுறை கூடிப் பேசியும் பேச்சுகள் பலனளிக்கவில்லை.
வடகொரியப் படைகள் 1950–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் முப்பத்தெட்டாம் கோட்டைக் கடந்து தென் கொரியாவில் நுழைந்தன. உடனே ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்குழுச் சபை கொரியாக் குடியரசுக்கு உதவி செய்ய முன்வருமாறு உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. ஐ.நா. படைகள் அவ்வழைப்பின்படி புறப்பட்டன. அவை மஞ்சூரியா எல்லைக்குச் சென்று கொண்டிருக்கும்போது, வட கொரியர்களுக்கு உதவியாகச் சீனாதன் துருப்புகளை அனுப்பியது. எனினும், 1951–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் ஐ.நா. படைகள் 38–ஆம் குறுக்கு அளவுக்<noinclude></noinclude>
avos72e59kf0ldwm4tfxhxk35q3q4o9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/115
250
646174
1943728
2026-06-09T05:56:19Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோட்டை மீட்டுக் கொண்டன. பாதுகாப்புக்குழுவின் தலைவர் மாலிக்கு அதே ஆண்டு சூன் மாதத்தில் போர் நிறுத்தத்திற்கான கலந்துரையாடலுக்கு ஏற்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொரியா|89|கொரியா}}</noinclude>கோட்டை மீட்டுக் கொண்டன. பாதுகாப்புக்குழுவின் தலைவர் மாலிக்கு அதே ஆண்டு சூன் மாதத்தில் போர் நிறுத்தத்திற்கான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார். அதன் விளைவாக 1953–ஆம் ஆண்டு சூலை மாதத்தில் ஓர் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அடுத்த மாதத்தில் அமெரிக்காவும் கொரியாவும் ஒன்றுடன் ஒன்று பாதுகாப்பு உடன்பாட்டைச் செய்து கொண்டன. அந்த உடன்பாடு 1956–இல் விரிவுபடுத்தப்பெற்று ஒன்றுடன் ஒன்று நட்பை வளர்த்துக் கொள்வதென்றும், வாணிகம், கடல் போக்குவரத்து ஆகியவற்றில் உதவி செய்து கொள்வதென்றும் ஒப்பந்தம் செய்து கொண்டன. பின்னர் வடகொரியாவையும் தென் கொரியாவையும் ஒன்றாக இணைக்கப் பல முயற்சிகள் நடைபெற்றும் பயனில்லை. அதனால் 1976–ஆம் ஆண்டு செப்டம்பர் இங்களில் வடகொரியாவும் ஐ.நா. சபையும் இணைந்து செய்து கொண்ட ஏற்பாட்டின்படி இரண்டு கொரியாக்களையும் பிரிக்கும் இடைவெளியாக, 850 மீட்டர் வட்ட அளவுள்ள நிலப்பரப்பு பொதுப் பாதுகாப்புக்குட்பட்டு அமையப் பெற்றது.
<b>வடகொரியா:</b> வடகொரியாவுக்குச் சென்ற உருசியர் 1945–ஆம் ஆண்டு பொது உடைமை அரசை அங்கே அமைத்தனர். புதிதாக அமைக்கப் பெற்ற கொரியப் பொது உடைமைக் கட்சி, புதிய தேசிய கட்சியுடன் இணைந்ததால் கொரிய உழைப்பாளர் கட்சி உருவாகியது. பிறகு அக்கட்சி மற்றவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு, ஐக்கியக் குடியாட்சி நாட்டுப்பற்று முன்னணி என்ற பெயருடன் 1946–ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கியது. பொது உடைமைக் கட்சியினர் 1948-ஆம் ஆண்டு கொரியாவில் தேர்தல்களுக்கு ஏற்பாடு செய்து, உயர்நிலைச் சட்டசபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முற்பட்டனர். வடகொரியாவில் 212 உறுப்பினர்களும், அமெரிக்காவுக்குக் கட்டுப்பட்ட தென்கொரியாவில் 360 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். இரண்டு கொரியாக்களுக்குமிடையே 1980–இல் ஒற்றுமைப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின. ஆனால், பயன் எதுவும் ஏற்படவில்லை. வடகொரியாவின் தலைநகர் பியோங்கி யாங்கு (Pyongyang). இந்நாடு 13 ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது 9 மாநிலங்களையும் பெரும் நகரங்களையும் கொண்டது.
அரசியல் சட்ட அமைப்புப்படி (1972) நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உயர்நிலைச் சட்ட சபைக்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பதினேழு வயதான நாட்டு மக்கள் யாவருக்கும் வாக்கு அளிக்கவும், தேர்தலில் வேட்பாளர்களாக இருக்கவும் உரிமை உண்டு; இங்கு 1948, 1957, 1962, 1972, 1977, 1982 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்கள் நடைபெற்றன. மொத்தம் 615 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். உண்மையில் நாட்டை ஆள்வது கொரியாத் தொழிலாளர் பொது உடைமைக் கட்சியே. இக்கட்சி தேர்ந்தெடுக்கும் மத்திய குழு அனைத்து அலுவல்களையும் கண்காணித்து வருகிறது. இக்கட்சியில் இரண்டு மிலியன் உறுப்பினர்களுக்கு மேல் உள்ளனர். சட்டசபையால் மூன்று ஆண்டுகட்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட மேலாண்மை நீதிமன்றம் முறை வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 115
|bSize = 480
|cWidth = 190
|cHeight = 180
|oTop = 217
|oLeft = 254
|Location = center
|Description =
}}
{{center|சியோல் நகரம்}}
<b>தென் கொரியா:</b> சியோல் (Seoul) நகரைத் தலைநகராகக் கொண்ட தென்கொரியா, வடக்கில் மேலே கூறப்பட்ட நடுப்பொதுப்பகுதியாலும், கிழக்கில் சப்பானியக் கடலாலும், தெற்கில் கொரிய நீர்ப்பிரிவாலும் மேற்கில் மஞ்சட் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இதில் 11 மாநிலங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒரு தேர்வாளர் சபை குடியரசுத் தலைவரை ஏழாண்டுகட்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கும். அத்தலைவர் வரம்புக்குட்பட்ட நிருவாக அதிகாரங்களையே பெற்றுள்ளார். அமைச்சர் குழுவை அவரே அமர்த்தி அதற்குத் தலைமை வகிக்கிறார். மேலும் 276 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசிய சபை நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை<noinclude></noinclude>
d65i3bd4li057ee5arhh4ntobbn637k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/55
250
646175
1943729
2026-06-09T05:56:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிலந்திவலைக் கோட்பாட்டின் அடிப்படை எடுகோள்களாவன: 1) நிறைவுப் போட்டிப் பொருளாதாரத்தில் ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் நடைமுறையிலிருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலந்திவலைக் கோட்பாடு|27|சிலந்திவலைக் கோட்பாடு}}</noinclude>சிலந்திவலைக் கோட்பாட்டின் அடிப்படை எடுகோள்களாவன: 1) நிறைவுப் போட்டிப் பொருளாதாரத்தில் ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் நடைமுறையிலிருக்கும் வரையறுக்கப்பட்ட விலை நிலையானது. உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் திட்ட வரையறை அளவுகளினால் அங்காடியில் மாற்றங்கள் நிகழா பொருள்களின் உற்பத்தி அளவு, ஒருமுறை திட்டமிட்டு வரையறுக்கப்பட்ட பின்னர் அடுத்த காலகட்டம் வரை மாறாதிருக்கும். 2) விலைகள் அளிப்பைச் சார்ந்தவை. நடைமுறைக் காலத்தில் நிலவும் விலை, அதற்கு முந்தைய காலத்தின் அளிப்பினால் முடிவு செய்யப்படுகிறது. 3) விலைகள் பொருள்களின் அழிவுத் தன்மையையும் பொறுத்தவை.
சிலந்திவலை ஆய்வு வரைபடங்கள் 1,2,3, முறையே மூன்று காலங்களின் போக்கை (Trend) ஆராய்கின்றன. முதற் காலத்தின் விலை P, அக்கால உற்பத்தி அளிப்பு அளவான Q₁ ஆல் வரையறுக்கப்படுகிறது. உற்பத்தியாளர் P₁ விலையின்
1)
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 55
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 105
|oTop = 215
|oLeft = 50
|Location = center
|Description =
}}
அடிப்படையில் இரண்டாம் கால உற்பத்தி அளவை முடிவு செய்கின்றனர். இரண்டாம் கால உற்பத்தி
2)
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 55
|bSize = 375
|cWidth = 115
|cHeight = 105
|oTop = 340
|oLeft = 50
|Location = center
|Description =
}}
அளவு Q₂ அக்கால விலையை P₂ இல் வரையறுக்கிறது. மூன்றாம் கால உற்பத்தி அளிப்பு Q₃ இரண்டாம் கால விலை P₂-ஆல் முடிவு செய்யப்படுகிறது.
முதற்காலத்தில் தேவை நெகிழ்ச்சி (DD₁) (Elasticity of Demand ) அளிப்பு நெகிழ்ச்சிக்குச் (SS₁) சரிசமனாக உள்ளது. அதனால் விலையும் உற்பத்தியும் நிலையான ஒரே வகைப்பட்ட மாற்றங்களுக்கு உட்படுகின்றன (Constant Regular Fluctuations).
இரண்டாம் காலத்தின் அளிப்பு நெகிழ்ச்சித் தேவை, நெகிழ்ச்சியை விடக் கூடுதலாக உள்ளது. அதனால் ஏற்படும் மாற்றங்கள் சிலந்தி வலை வடிவத்தின் வளைவையொத்திருக்கிறது. நெகிழ்ச்சியில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் உற்பத்தியிலும் விலையிலும் நிகழாதிருந்தால் கடுஞ்சிக்கல் நிலை நிலவும்.
மூன்றாம் காலத்தின் அளிப்பு நெகிழ்ச்சி. தேவையைவிடக் குறைவாக உள்ளது. அதனால் ஏற்படும் மாற்றங்கள் சிலந்தி வலைகுவியிற (Converging) மையத்தையடையும் அமைப்பையொத்திருக்கின்றன. வரைபடத்தின் மையப்புள்ளியில் விலையும் உற்பத்தி அளிப்பும் இறுதியில் சமன்பாட்டையடைகின்றன.
3)
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 55
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 105
|oTop = 215
|oLeft = 220
|Location = center
|Description =
}}
சிலந்திவலைக் கோட்பாடு குறிப்பிட்ட காலங்களில் போட்டியிட்டு உற்பத்தி (Competitively Produced) செய்யப்படும் பொருள்களின் ஏற்றத்தாழ்வுகளை (Fluctuations) ஆராய்கிறது. விலைகள், அளிப்பு ஆகியவற்றில் மாறிமாறி நிகழும் ஏற்றத் தாழ்வுகள் சுழற்சியாக மேலும் கீழும் எதிரெதிரான திசைகளில் (Up & down in opposite directions) நகருகின்றன. இத்தகைய மாற்றம் பொதுவாக வேளாண்மை விளைபொருள்களில் காணப்படுகிறது.<noinclude></noinclude>
sxt3hfj065ooi2xxvenu5vwtuioh8m8
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/319
250
646176
1943730
2026-06-09T05:58:24Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு 297}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-
|width=10% {{ts|vtt}}|1946
|width=30% {{ts|vtt}}|ஹெர்மான் ஜெ.முல்லர்
|width=10% {{ts|vtt}}|அமெரிக்கா
|width=50% {{ts|vtt}}|எக்ஸ்–கதிர் மூலமாகத் திடீர் மாற்றம் (mutation) ஏற்படுதல்
|-{{ts|vtt}}
|1947
|கார்ஸ் எஃப் கோரி<br>ஜெர்ட்டி டி.கோரி<br>பெர்னார்டோ ஹோவ்சே<br>
|அமெரிக்கா<br>அமெரிக்கா<br>அர்ஜென்டினா
|கிளைக்கோஜன் பரிமாற்ற வினை ஆய்வு, சர்க்கரை சிதை மாற்றத்தில் பிட்யூட்டரி ஹார்மோன் பங்கு
|-{{ts|vtt}}
|1948
|பால் முல்லர்
|சுவிட்சர்லாந்து
|DDT இன் மருத்துவப் பண்புகள் பயனும்
|-{{ts|vtt}}
|1949
|வால்ட்டர். ருடால்ஃப் ஹெஸ்<br>அன்டோனியோ எகாஸ் மோனிஸ்
|சுவிட்சர்லாந்து<br><br>போர்ச்சுக்கல்
<!---- https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு---->
|மைய மூளைப் பணி ஆய்வு
|-{{ts|vtt}}
|1950
|ஃபிலிப் எஸ்.ஹென்ச்<br>எட்வர்டு சி. கெண்டல்<br>டாடியூசுஸ் ரெய்செஸ்டைன்
|அமெரிக்கா<br><br>அமெரிக்கா<br><br>சுவிட்சர்லாந்து
|அட்ரினல் புறணி ஹார்மோன் அமைப்பும், உயிரியல்
|-{{ts|vtt}}
|1951
|மேர்ஸ் தீலர்
|தெ.ஆப்ரிக்கா
|மஞ்சள் காய்ச்சல் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1952
|செல்மேன் ஏ.வாக்ஸ்மேன்
|அமெரிக்கா
|ஸ்டெரப்ட்டோமைசீன் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1953
|ஃபிரிட்ஸ் ஏ.லிப்மேன்<br>சர் ஹெச்.ஏ.கிரப்ஸ்
|அமெரிக்கா<br><br>இங்கிலாந்து
|கார்போஹைட்ரேட் வளர் சிதை மாற்றத்தில் சக நொதி A சிட்ரிக் அமில வளையக் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1954
|ஜான் எஃப் என்டர்ஸ்<br>தாமஸ் ஹெச்.வெல்லர்<br>ஃபிரெடரிக் ராபின்ஸ்
|அமெரிக்கா<br><br>அமெரிக்கா<br><br>அமெரிக்கா
|திசு ஊடகத்தில் போலியோ வைரஸ் நுண்ணுயிரி வளர்ப்பும் ஆய்வும்
|-{{ts|vtt}}
|1955
|ஆக்செல் ஹிகோ தியோரல்
|சுவீடன்
|ஆக்ஸிஜனேற்ற நொதிகளின் இயல்பும், பணியும்
|-{{ts|vtt}}
|1956
|வெர்னர் ஃபுரோஸ்மான்<br>டிக்கின்சன் ரிச்சர்ட்ஸ்<br>ஆண்ட்ரே எஃப் குவாரனான்ட்
|ஜெர்மனி<br><br>அமெரிக்கா<br><br>அமெரிக்கா
|இதயக் கத்தீட்டர் ஆய்வு, குருதிச் சுற்றோட்ட மாற்ற ஆய்வு
|-{{ts|vtt}}
|1957
|டேனியல் போவெட்
|இத்தாலி
|செயற்கைக் குராரே (curare) தயாரிப்பு
|-{{ts|vtt}}
|1958
|ஜியார்ஜ் டபிள்யூ பெடல்<br>எட்வர்ட் எல். டாட்டம்<br>ஜோசுவா லீடர்பெர்க்
|அமெரிக்கா<br><br>அமெரிக்கா<br><br>அமெரிக்கா
|மரபணு குறித்த ஆய்வு<br><br><br><br>பாக்டீரியா மரபணு
|-{{ts|vtt}}
|1959
|சிவிரோ ஒச்சோ<br>ஆர்த்தூர் கோர்ன்பெர்க்
|அமெரிக்கா<br>அமெரிக்கா
|நியூக்ளியிக் அமிலங்களைச் செயற்கை முறையில் தயாரித்தல்
|-{{ts|vtt}}
|1960
|சர் மேக்ஃபேர்லேன் பேர்னட்<br> பீட்டர் பி. மெடாவார்
|ஆஸ்திரேலியா<br><br>இங்கிலாந்து
|திசு மாற்ற அறுவையில் நோய் எதிர்ப்புத் திறன் ஆய்வு
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
kwbnzhsvx2xxb3v3vk525iazn50qy4c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/116
250
646177
1943733
2026-06-09T06:06:35Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. குடியரசு நீதிக் கட்சி, குடியரசுக் கொரியாக் கட்சி, கொரியா தேசிய கட்சி முதலிய கட்சிகள் அங்கே செயலாற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொரியா|90|கொரியா}}</noinclude>மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. குடியரசு நீதிக் கட்சி, குடியரசுக் கொரியாக் கட்சி, கொரியா தேசிய கட்சி முதலிய கட்சிகள் அங்கே செயலாற்றுகின்றன. மாநிலங்கள் 138 மாவட்டங்களாகவும் 46 நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. வேளாண்மை, சுரங்கத் தொழில், மீன்பிடித்தல் முதலிய தொழில்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர். பயிர் செய்யக் கூடிய நிலம் 24.4 மிலியன் ஏக்கர்கள் இருந்தபோதிலும் 5.5 மிலியன் ஏக்கர்களே பண்படுத்தப்பட்டுள்ளன. நெல், பார்லி, கோதுமை, புகையிலை முதலியன முக்கியமாகப் பயிரிடப்படுகின்றன. கால்நடைப் பண்ணைகள் பல உள்ளன. சமயத் துறையில், பௌத்த சமயமும் (கி.பி. 372 முதல்), கன்பூசிய சமயமும் பலரால் பின்பற்றப்படுகின்றன. கன்பூசிய மதம் 1392 முதல் 1910 வரை அரசியல் சமயமாகவே விளங்கியது. சீனாவிலிருந்து கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வந்த கத்தோலிக்கர் கிறித்தவ சமயத்தைப் பரப்பினர். பின்னர்ச் சீர்திருத்தக் கிறித்தவர்களின் (Protestant Christians) எண்ணிக்கை மிகுதியாயிற்று. மேலும், உயிரில்லாப் பொருள்களுக்கும் இயற்கை நிகழ்ச்சிகட்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கோட்பாடு தென்கொரியாவில் காணப்படுகிறது. அங்குல் (Hangul) எனப்பெறும் கொரிய மொழி, 10 உயிரெழுத்துகளையும் 14 மெய்யெழுத்துகளையும் உடையது.
<b>கொரியா நீர் இணைப்பு:</b> கொரியா முந்நீரகத்தையும் சப்பானியத் தீவான கியூசுவையும் (Kyushiu) இணைக்கும் கொரியா நீர் இணைப்பின் அகலம் 163 கி.மீ. இதன் நடுப் பகுதியில் து சூசிமா (Tsushima) என்னும் தீவு உள்ளது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கல்வி:</b> கொரியக் குடியரசு எனப்படும் தென் கொரியாவிலும், கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு எனப்படும் வட கொரியாவிலும் கல்விமுறை வேறுபட்டுள்ளது.
தென்கொரியாவில் தொடக்கப்பள்ளிக் கல்வி, நடுநிலைப் பள்ளிக் கல்வி, (Lower secondary education) மேனிலைப் பள்ளிக் கல்வி (Upper secondary education), உயர் கல்வி என்னும் நான்கு நிலைகளில் கல்வி அமைந்துள்ளது. தொடக்கப்பள்ளியின் கல்விக்கான கால அளவு ஆறாண்டுகள். நடுநிலைப் பள்ளியில் ஏழு, எட்டு, ஒன்பதாம் வகுப்புக்கல்வி மொத்தம் மூன்றாண்டுகளில் வழங்கப்படுகிறது. மேனிலைப் பள்ளியில் பத்து, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்புகள் உள்ளன. கல்லூரி அல்லது பல்கலைக் கழகக் கல்வி மொத்தம் நான்காண்டுகளில் அளிக்கப்படுகிறது.
மேனிலைப் பள்ளியில் பொதுக்கல்வி (General education) தொழிற்கல்வி (Vocational education) என இரு பிரிவுகள் உள்ளன. தொழிற்கல்விப் பிரிவில் வேளாண்மை, வணிகம், மீன்பிடித்தல் போன்ற தொழில்கள் கற்பிக்கப்படுகின்றன. இவை தவிரத் தொழிற்கல்வியும் பொதுக்கல்வியும் ஒரே வளாகத்தில் கற்பிக்கப்படும் பல்வகைப்பயிற்சிப் பள்ளிகளும் (Comprehensive Schools) உள்ளன.
பதின்மூன்று, பதினான்கு ஆகிய இரண்டு வகுப்புகள் மட்டும் உள்ள கல்லூரிகள் இளநிலைக் கல்லூரிகள் (Junior Colleges) என்றும், பதின்மூன்றிலிருந்து பதினாறு வகுப்புகள் வரையிலுள்ள கல்லூரிகள் முது நிலைக் கல்லூரிகள் (Senior Colleges) எனவும் வழங்கப்படுகின்றன. இதன் பிறகு முதுநிலை, ஆய்வுப் பட்டத்திற்கான கல்வி பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது. ஒரு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (Open University) 1982–இல் தொடங்கப்பெற்றது.
தென்கொரியா தனது தேசிய வருமானத்தில் 3 விழுக்காட்டினைக் கல்விக்காகச் செலவு செய்கிறது.
வடகொரியாவில் நான்காண்டு மக்கள் பள்ளி (People's School), ஐந்தாண்டு நடுநிலைப்பள்ளி, ஈராண்டு உயர்நிலைப்பள்ளி, நான்காண்டு கல்லூரிக் கல்வி எனக் கல்வியானது நான்கு நிலைகளில் வழங்கப்படுகின்றது. கல்வியானது 7–இலிருந்து 15 வயது வரை (அதாவது நடு நிலைப்பள்ளிக் கல்வி வரை) குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேனிலைக் கல்வி பொதுக் கல்வி, தொழிற்கல்வியென வகைப்படுத்தப்பட்டுள்ளது. உயர்கல்விப் பொறுப்பை வடகொரியாவில் உள்ள ஒரே பல்கலைக்கழகமான கிம் இல் சுங்கு பல்கலைக் கழகமும் (Kim II Sung University) பிற கல்லூரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. வயதுவந்தோர் கல்வி மாலைவேளைப் பள்ளிகளிலும், தொழிலாளர் கல்வி தொழிற்சாலைகளிலும் அளிக்கப்படுகின்றன. வயதுவந்தோர் கல்வியில் பொதுவாகப் பொதுவுடைமைக் கோட்பாடு (Communist Ideology) கற்றுத்தரப்படுகிறது.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Kim, J.J.,</b> Communist Policies in North Korea, New York, 1975.
<b>Lee, C.S.,</b> The Korean Workers' Party: A Short History, Stanford, 1978.
<b>Wright, E.R.</b> Korean Politics in Transition, University of Washington Press, 1976.
<section end="கொரியா"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
8evbk934r88at7xtdp2vmff1mbsqsr0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/56
250
646178
1943734
2026-06-09T06:12:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விளைபொருள்களின் விலை உயர்வாக இருக்கும் போது, வேளாண்மையினர் உற்பத்தி அளவினைப் பெருக்குகின்றனர். அதனால் விலைகள் வீழ்ச்சியடைகின்றன. வில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலப்பதிகாரம்|28|சிலப்பதிகாரம்}}</noinclude>விளைபொருள்களின் விலை உயர்வாக இருக்கும் போது, வேளாண்மையினர் உற்பத்தி அளவினைப் பெருக்குகின்றனர். அதனால் விலைகள் வீழ்ச்சியடைகின்றன. விலைக் குறைவினால் அடுத்த கட்டத்தில் வேளாண்மையினர் உற்பத்தி அளவினைக் குறைக்கின்றனர். அதனால், விலைகள் உயர்கின்றன. மீண்டும் உற்பத்திப் பெருக்கம், விலை உயர்வு என மாறி மாறிச் சுழற்சி ஏற்படுகிறது. அதனையே சிலந்தி வலை வரைபடங்கள் 1,2,3, தெளிவாக விளக்குகின்றன.
சிலந்திவலைக் கோட்பாடு தேவை-அளிப்பு-விலை ஆய்வுக்கான ஒரு பொது விளக்கமாகும். இக்கோட்பாட்டில், இயங்குநிலை ஆய்வுக்கான (Dynamic Analysis) மூலக் கருத்து காணப்படுகிறது. பொருளியல் மாறிகள் (Variables) பலவகைப்பட்ட திசைகளிலிருந்து பன்முக நோக்கில் மாறுங்கால் கால அடிப்படையில் அவற்றின் உறவுகளைத் துல்லியமாக இக்கோட்பாடு ஆராய்வதால் இயங்குநிலை ஆய்வின் அடிப்படையைத் தன்னுள்ளடக்குகிறது. போட்டி அங்காடியின் செயற்பாட்டையும் இக்கோட்பாட்டில் காணலாம். இது போட்டி அங்காடியில் நிலவும் சமன்பாட்டின் மையச் சிக்கல்களைத் தெளிவாக விளக்குகிறது.{{Right|<b>அ.கு.சா.</b>}}
<section end="சிலந்திவலைக் கோட்பாடு"/>
<section begin="சிலப்பதிகாரம்"/>
{{dhr}}
<b>சிலப்பதிகாரம்</b>: தமிழ் மொழியில் தோன்றிய தலைக்காப்பியம், இது 5001 அடிகளைக் கொண்டது. சேரன் செங்குட்டுவன் இளவல், இளமைத் துறவு பூண்ட இளங்கோவடிகள் இந்நூலின் ஆசிரியர், அவர் அரச மரபிலே பிறந்து, சமண நெறியிலே கனிந்து, தமிழ் இலக்கிய உலகிலே தனித்திறம் காட்டியவர்.
இதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பது பெரும்பாலோர் கருத்தாகும். மு. இராகவையங்கார் கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு என்பர், எசு.லையாபுரிப் பிள்ளை, கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டது என்பர்.
இந்நூல் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உள்ளடக்கியது. உட்பிரிவுகளில் சில வரி, பாடல் எனக் கூறப்படினும் பொதுவாக எல்லாப் பிரிவுகளையும் காதை எனும் சொல்லால் குறிப்பது மரபாகும். பேரளவு அகவற்பாக்களாலும் சிற்றளவு கலிப்பா, வெண்பா போன்ற ஏனைய இயற்பாக்களாலும், ஆற்றுவரி, ஊசல்வரி, கந்துசுவரி போன்ற இசைப் பாக்களாலும், உரைப்பாட்டுகளாலும் உருவானது. சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு என்னும் மூன்று நாடுகளின் இயல்புகளையும், முறையே அவற்றின் தலைநகரங்களாகிய புகார், மதுரை, வஞ்சி ஆகியவற்றின் பெருமைகளையும் மூவேந்தர் சிறப்புகளையும் விளக்குகிறது. ‘ஐந்திணை வளங்கள், திணைமக்களின் பழக்க வழக்கங்கள், பல்சமயத் திறங்கள், அயல் நாட்டுறவுகள், தமிழக ஆட்சி முறைகள், மன்னர் வரலாறுகள், தமிழ் மொழியின் ஆற்றல் என்றினைய வெல்லாம் காட்டும் தமிழ் நாகரிகக் களஞ்சியம் சிலப்பதிகாரம்’ என்று அறிஞர் கூறுவர்.
இக்காப்பியம் வலியுறுத்தும் நீதிகளாக, நூலிற்குப் பின்தோன்றிய பதிகம் மூன்று கருத்துகளைக் குறிப்பிடுகிறது. அவை, 1. ‘அரசியலில் நீதி தவறியவர்களுக்கு அறக்கடவுளே உயிர்நீக்கும் பகையாகும்; 2. புகழ்சான்ற பத்தினித் தெய்வத்தை உயர்த்தோர் போற்றி வணங்குவர்; 3. ஊழ்வினை பயன் கொடுக்காமல் விடாது’ என்பன. அவற்றுள் தலையாயது பத்தினியைப் பரவுதலே ஆகும். அம்மூன்று உறுதிப் பொருள்களையும் சூழ்வினைச் சிலம்பு கொண்டு விளக்குவதால் இந்நூல் சிலப்பதிகாரமாயிற்று. கண்ணகி வழிபாடே இந்நூலின் பாவிகம் எனத் துணிந்து கூறலாம்.
<b>கதைச் சுருக்கம்</b>:
<b>புகார்க் காண்டம்</b>: புகார் நகரில் கொடை சிறந்த மாநாய்கன் மகள் கண்ணகிக்கும், தன்னிகரில் செல்வன் மாசாத்துவானின் மகன் கோவலனுக்கும் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது. இருவரும் சில ஆண்டுகள் இல்லற இன்பத்தில் திளைத்தனர். இந்நிலையில் கோவலன் ஆடல், பாடல், அழகிற் சிறந்த நாடகக் கணிகை மாதவியை விரும்பினான். அவளிடம் ‘விடுதல் அறியா விருப்பினன்’ ஆயினான், காதல் மயக்கத்தால் கடமை மறந்தான். ஈட்டும் முயற்சி சிறிது மின்றி, முன்னோரின் பெருஞ்செல்வம் அனைத்தையும் தொலைத்தான். கோவலனும் மாதவியும் தீராக்காதலில் திளைக்க, பிரிவாற்றாமையால் கவலைக் கடலில் மூழ்கினாள், கண்ணகி, ஒப்பனை துறந்தான்; உறக்கம் இழந்தாள்.
இந்நிலையில் புகார் நகரில் ஆண்டுதோறும் நிகழும் இந்திரவிழா வந்தது. விழா முடிவில் மாதவியுடன் கடலாடச் சென்ற கோவலன், மாதவி மீட்டிய யாழை வாங்கி, அகப்பொருட்சுவை அமைந்த பல வகை வரிப்பாடல்களைப் பாடினான். அப்பாடல்களால் கோவலன் பிற மகளிரிடம் விருப்புடையன் ஆயினான் எனத் தவறாக எண்ணிய மாதவி, தானும் வேறு குறிப்புடையவள் போல அகச்சுவைப் பாடல்களைப் பாடினாள். மாதவி தன்னிலை மயங்கினள் எனத் தவறாகக் கருதிய கோவலன், அவள் மீது சொல்லொணா வெறுப்புற்றுப் பிரிந்தான். தோழி மூலம் மாதவி அனுப்பிய ஓலையையும் வாங்க மறுத்-<noinclude></noinclude>
fljoihtz6beho8z3yvql2k9gl6fn1tz
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/320
250
646179
1943741
2026-06-09T06:23:55Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|298 நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-
|width=10% {{ts|vtt}}|1961
|width=30% {{ts|vtt}}|ஜியார்ஜ் வான் பெக்சி
|width=10% {{ts|vtt}}|அமெரிக்கா
|width=50% {{ts|vtt}}|உள் செவிச் செயல்பாடு
|-{{ts|vtt}}
|1962
|ஃபிரான்சிஸ் ஹெச் சி. கிரிக்<br>ஜேம்ஸ் டி.வாட்சன்<br>மாஸ்ரிஸ் வில்கில்ஸ்
|இங்கிலாந்து<br><br>அமெரிக்கா<br>இங்கிலாந்து
|டிஆக்சிரிபோ நியூக்ளியிக் அமிலத்தின் மூலக் கூறு அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1963
|சர் ஜான் எக்லிஸ்<br>அவன் லாயிட் ஹாட்கின்<br>ஆன்ட்ரூ ஹக்சிலி
|ஆஸ்திரேலியா<br>இங்கிலாந்து<br><br>இங்கிலாந்து
|நரம்பு இழையில் தூண்டல் கடத்தல் ஆய்வு
|-{{ts|vtt}}
|1964
|கோனார்டு பிளாக்<br>ஃபியோடார் லினன்
|அமெரிக்கா<br>ஜெர்மனி
|கொலஸ்ட்ரால், கொழுப்பு அமில வளர் சிதை மாற்ற ஆய்வு
|-{{ts|vtt}}
|1965
|ஃபிரான்கோயிஸ் ஜேகோப்<br>ஜேக்குவஸ் மோனாட்<br>ஆண்ட்ரி லோஃவாப்
|ஃபிரான்ஸ்<br><br>ஃபிரான்ஸ்<br><br>ஃபிரான்ஸ்
|உடற் செல்களில் செயல்பாடு
|-{{ts|vtt}}
|1966
|சார்லஸ் பி.ஹக்கின்ஸ்<br>ஃபிரான்சிஸ் பிட்டன்ரோஸ்
|அமெரிக்கா<br><br>அமெரிக்கா
|புற்று நோய் ஆய்வு
|-{{ts|vtt}}
|1967
|ஹால்டன் கெஃபர் ஹார்ட்லைன்<br>ஜியார்ஸ் வால்ட்<br>ராக்னர் ஏ.கிராணிட்
|அமெரிக்கா<br><br>அமெரிக்கா<br>சுவீடன்
|கண் பார்வையின் போது நிகழும் வேதி, உடலியங்கியல் மாற்றங்கள்
|-{{ts|vtt}}
|1968
|ராபர்ட் டபிள்யூ ஹோலி<br>ஹர் கோபிந்த் குரானா<br>மார்ஷெல் டபிள்யூ நிரன்பெர்க்
|அமெரிக்கா<br><br>இந்தியா<br><br>அமெரிக்கா
|புரோட்டீன் தொகுப்பில் மரபுக் குறியீடும் அதன் செயல்பாடும்
<!---- See: https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு---->
|-{{ts|vtt}}
|1969
|மேக்ஸ் டெல்புரக்<br>ஆல்ஃபிரட் டி.ஹெர்சி<br>சல்வேடார் இ.லூரியா
|அமெரிக்கா<br>அமெரிக்கா<br><br>அமெரிக்கா
|வைரஸ், வைரஸ் காய்ச்சல் கண்டு பிடிப்பு
|-{{ts|vtt}}
|1970
|ஜூலியஸ் ஆக்சல்ராட்<br>சர் பெர்னார்டு காட்ஸ்<br>உல்ஃப் வான் ஆய்லர்
|அமெரிக்கா<br><br>இங்கிலாந்து<br><br>சுவீடன்
|நரம்புச் செல் கடத்தல் நிகழ்வு ஆய்வு
|-{{ts|vtt}}
|1971
|எர்ல் டபிள்யூ, சூதர்லேன்ட் (ஜுனியர்)
|அமெரிக்கா
|ஹார்மோன்களின் செயல் திறன்
|-{{ts|vtt}}
|1972
|ஜெரால்ட் எம், ஈடல்மேன்<br>ராட்ணி போர்ட்டர்
|அமெரிக்கா<br><br>இங்கிலாந்து
|எதிர்ப் பொருள்களின் (antibodies) வேதி அமைப்பு ஆய்வு
|-{{ts|vtt}}
|1973
|கார்ல் வால்ஃபிரிஸ்ஷ்<br>கொனார்டு லாரன்ஸ்<br>நீக்கோலாஸ் டின் பெர்ஜென்
|ஆஸ்திரேலியா<br><br>ஆஸ்திரேலியா<br><br>நெதர்லாந்து
|தனி மனித, சமூக நடைமுறை குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1974
|ஆல்பர்ட் கிளாட்<br>கிறிஸ்டியன் ஆர்.டி டுவே<br>ஜார்ஜ் இ.பாலடே
|பெல்ஜியம்<br>பெல்ஜியம்<br><br>அமெரிக்கா
<!---- See : https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு---->
|செல்களின் அமைப்பும், செயல் திறனும்
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
5p3tgz4mo08fir6ycn9yjlyk4kab013
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/57
250
646180
1943743
2026-06-09T06:25:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தான். அதே நேரத்தில் தான் கண்ட தீய கனவினைத் தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழியிடம் கண்ணகி விவரிக்க, சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற பொய்கைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலப்பதிகாரம்|29|சிலப்பதிகாரம்}}</noinclude>தான். அதே நேரத்தில் தான் கண்ட தீய கனவினைத் தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழியிடம் கண்ணகி விவரிக்க, சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற பொய்கைகளில் நீராடி, காமகோட்டம் சென்று தொழுதால் இம்மையிலும் மறுமையிலும் காதலனோடு மகிழ்ச்சியாக வாழலாம் என்று தோழி கூற அதைப் ‘பீடன்று’ என்று மறுக்கிறாள் கண்ணகி. இந்த நேரத்தில் வீடு திரும்பிய கோவலன், ‘பொய்யை மெய்யாகக் காட்டும் பரத்தையோடு ஆடி, குலத்தார் சேர்த்து வைத்த அரும்பொருள் அனைத்தையும் இழந்தேன்’ என்று தன் ஒழுக்கக் குறைவிற்கு நாணினான். மாதவிக்குக் கொடுக்கப் பொருளின்றி வருந்துகிறான் என நினைத்த கண்ணகி, ‘இச்சிலம்பினைக் கொள்ளுங்கள்’ எனக்
கொடுத்தாள். அச்சிலம்பை முதலாகக் கொண்டு, இறந்த பொருளை ஈட்டக் கருதிய கோவலன் ஒருவரும் அறியாதபடி இரவின் கடையாமத்தில் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டான். இவ்வாறு வினை வழி நடத்தியது. எதிர்பாராமல் சமணத் துறவியாகிய கவுந்தியடிகள் வழித்துணையாக வர அவர்கள் உறையூரை அடைந்தனர்.
<b>மதுரைக்காண்டம்</b>: மூவரும் மதுரையை அடைந்தனர். கவுந்தியடிகள் கோவலன் கண்ணகியை இடைக் குலப் பெண் மாதரியிடம் அடைக்கலமாகத் தந்தார். ‘சிலம்பு விற்று வருவேன்’ எனக் கூறிப் பிரிந்தான் கோவலன். பாண்டிமாதேலியின் சிலம்பினைத் திருடி வாய்ப்பினை எதிர்நோக்கியிருந்த அரசவைப் பொற்கொல்லன் எதிர்ப்பட்டான். அவன் சூழ்ச்சியால்கள் வனாக்கப்பட்ட கோவவன், வினை சூழ்ந்த பாண்டி மன்னன் ஆணையால் கொலை செய்யப்பட்டான். கண்ணகியிருந்த இடையர்சேரியில் தீப் உற்பாதங்கள் பல நிகழ்ந்தன செய்தியறிந்து துடித்துப் புலம்பினாள். காய்கதிர்ச் செல்வனைக் ‘கள்வன் அல்லன்’ எனப் பேசவைத்தாள். சிவம்பெறிந்து அரசவையில் மெய்ப்பித்தாள். தவறுணர்ந்த பாண்டியன் உயிர் நீத்தான், பாண்டிமா தேவியும் உடனுயிர் துறந்தாள். சினந்தணியாத கண்ணகி தன் ஆற்றலால் மதுரையை எரித்தாள். மதுராபதித் தெய்வம் தோன்றி ‘ஊழ்வினையின் விளைவு’ என விளக்கி, 14 நாட்களுக்குப் பிறகு நீ நின் கணவனைத் தெய்வ உருவிற் காண்பாய், எனக் கூறிச் சென்றது. கண்ணகி வையைக் கரைவழியே மேற்குநோக்கிச் சென்று மலைநாடு அடைந்தாள். திருச்செங்குன்று மலையேறி வேங்கை மரநிழலில் நின்றாள். தேவர்களொடு தெய்வ வடிவில் வந்த கோவலனைக் கண்டு தானும் வானவூர்தி ஏதினாள்.
<b>வஞ்சிக்காண்டம்</b>: இதைக் கண்ட வேடர்கள் வியப்புற்று, மலைவளங் காண மனைவியுடன் வந்திருந்த சேரன் செங்குட்டுவாரிடம் தெரிவித்தனர். உடனிருந்த தமிழாசான் சாத்தனார் கோவலன், கண்ணகி, பாண்டியன் ஆகியோர் வரலாறுகளை விரித்துக் கூறினார். கேட்டு வருந்திய செங்குட்டுவன் தன் மனைவியின் கருத்துப்படி பத்தினித் தெய்வமான கண்ணகிக்குப் படிமம் சமைக்கக் கருதினான். படையுடன் வடநாடு சென்று தமிழரசரை இசுழ்ந்த கனகவிசயரைச்சிறை பிடித்து அவர் தலைமீதுபடிமஞ் சமைத்தற்குரிய இமயமலைக் கல்லினை ஏற்றிக் கொண்டு வந்தான். விதிப்படி பத்தினிக் கடவுள் படிமம் சமைத்துப் பத்தினிக் கோட்டம் எழுப்பினான். கோவலன் கொலையுண்ட செய்தியை மாடலனால் அறிந்த தேவந்தி, செவிலித்தாய், அடித்தோழி ஆகியோர் மாதரி மகள் ஐயையுடன் சேரநாடடைந்து கண்ணகிக்கும் தங்கட்கும் உள்ள உறவை அழுது ஏங்கிச் செங்குட்டுவனுக்குத் தெரிவித்தனர். கண்ணகி நல்லான் மின்னற் கொடிபோல் தோன்றிச் செங்குட்டு வனை வாழ்த்தினாள். கற்புக்கடவுளை வலம் வந்து வணங்கினான் சேரன். சிறை நீங்கிய கனக விசயரும், குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் இலங்கைக் கயவாகு வேந்தனும் தங்கள் நாட்டிலும் பத்தினித் தெய்வத்தைப் பரவ விரும்பி வரம் பெற்றனர். பத்தினித் தெய்வம் தேவந்தி மீது ஆவேசித்து இளங்கோவின் ‘இளமைத் துறவை’ப் பாராட்டியது. தன் துறவு வரலாறு கூறிய பத்தினியின் கற்பு வரலாற்றைத் தாம் கூறும் பேறு பெற்றதாகக் கூறும் இளங்கோ தம்காப்பியத்தைக் கேட்பவர்கள் தெய்வம் தெளிந்து தெளிந்தோர்ப் பேணித் தீதின்றி வாழ வாழ்த்துகிறார்.
<b>சிலப்பதிகாரம் பெறும் இடம்</b>: சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காதலுக்கும் வீரத்திற்குமே முதன்மை தருவன. அவற்றில் தனிமனித உணர்ச்சிகள் பொதுமை நிலையிலேயே பாடப்பட்டன. வாழ்க்கையை முழுமையாகப் பார்த்து, உயர்ந்த உண்மைகளைக் காட்டி, மனித சமுதாயத்தை வழி நடத்தும் முயற்சியை முதன் முதலில் சிலப்பதிகாரத்தில்தான் காண முடிகிறது.
ஐம்பெருங்காப்பியங்களுள் ‘சிலம்பும் மேகலையுமே’ முதல் நூல்களாகும். ஏனையன வழிநூல்களாகும். ஒப்பற்ற பாத்திரப் படைப்பாலும் கிளைக் கதைகளை மூலக் கதையோடு ஒருங்கிணைக்கும் திறனாலும், காட்சிகளை விவரிக்கும் அழகாலும், வருணனைச் சிறப்பாலும், உரையாடல் நயத்தாலும், சமயப் பொதுமையாலும், அறம் வலியுறுத்தும் பாங்கினாலும், கலை மாட்சியாலும், ஒருமைப் பாட்டுணர்வாலும் இத்தலைக்காப்பியம் தலையாய காப்பியமாகத் திகழ்கிறது.{{nop}}<noinclude></noinclude>
0v1mawlnepj2lw5k7he4icbouo6p2hv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/117
250
646181
1943744
2026-06-09T06:27:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="கொரில்லாப் போர்முறை"/> {{dhr}} {{larger|<b>கொரில்லாப் போர்முறை:</b>}} போர்களில், பல காலங்களில், நேர்முகப் போர் புரிவதன்றிக் கொரில்லாப் (Guerilla) போர்முற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொரில்லாப் போர்முறை|91|கொல்லம்}}</noinclude><section end="கொரில்லாப் போர்முறை"/>
{{dhr}}
{{larger|<b>கொரில்லாப் போர்முறை:</b>}} போர்களில், பல காலங்களில், நேர்முகப் போர் புரிவதன்றிக் கொரில்லாப் (Guerilla) போர்முறை கையாளப்பட்டுள்ளதைக் காணலாம். பகைவர்களைத் தாக்கப் போதுமான படைவலிமை இல்லாதவர்கள் இம்முறையைப் பெரும்பாலும் கையாளுவர். தேசிய இயக்கங்கள் தொடர்பான கிளர்ச்சிகளிலும் இம்முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில காலங்களில் போரில் செயலாற்றும் இராணுவத்துக்கு உதவியாகக் கொரில்லா முறைகையாளப்பட்டிருக்கிறது. மறைந்திருந்து எதிரியைத் தாக்குவதும், முன்னறிவிப்பின்றித் திடீர்த் தாக்குதல் நிகழ்த்துவதும், கும்பல் கும்பலாகவும் தனித்தனியாகவும், எவ்வித சட்டதிட்டங்களுக்கும் உட்படாமல், எவ்வகையிலாவது பகைவர்களுக்குத் தொல்லைகள் தருவதும், முற்றுகையிடும் அல்லது தாக்கும் படையினருக்கு ஒத்துக்கொள்ளாத தட்பவெப்ப நிலைப் பகுதிகளுக்கு அவர்களை இழுத்துச் செல்ல முயலுதலும் கொரில்லாப் போர் முறையின் சில கூறுகளாகும். இம்முறையின் வெற்றி பல சூழ்நிலைகளைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, தட்ப வெப்பநிலை, போரிடும் இடங்கள் பொது மக்கள் ஆதரவு முதலியன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. பல போர்களில், பெருமளவிலோ சிறிய அளவிலோ இம்முறை கையாளப்பட்டது, எடுத்துக்காட்டாக, ஔரங்கசீபை எதிர்க்க சிவாசி (Shivaji) கையாண்ட முறையும், நெப்போலியனை எதிர்க்க கி.பி. 1806–ஆம் ஆண்டில் செருமானியர் பெர்லின் நகரில் கையாண்ட சில முறைகளும், உருசியர் கி.பி. 1812–இல் நெப்போலியனின் உருசியப் படையெழுச்சிக் காலத்தில் பின்பற்றிய முறைகளும், அயர்லாந்து, உருமேனியா, பல்கேரியா, கிரீசு முதலிய நாடுகளில் நடந்த விடுதலைப் போர்களில் பின்பற்றப்பட்ட முறைகளும், அமெரிக்க உள்நாட்டுப் போரில் (கி.பி. 1861–65) மக்கள் பின்பற்றிய சில போர் முறைகளும், தெற்கு ஆப்பிரிக்காவில் போயர்களின் போர் முறைகளும் இவ்வகையைச் சார்ந்தனவாகும். இப்போர் முறையைப் பற்றி இக்காலத்தில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இம்முறையை ஒழுங்குபடுத்த கி.பி. 1874–ஆம் ஆண்டிலேயே சில விதிகள் அறிவிக்கப்பட்டன. இவற்றைச் செய்தது அந்த ஆண்டில் கூடிய பிரசல்சுப் (Brussels) பன்னாட்டு மாநாடு ஆகும். எனினும், இந்த விதிகளைக் கட்டாயமாக நிறைவேற்றுவதென்பது இயலாத செயல். அதனால், இவற்றைப் பல நாடுகள் பின்பற்றவில்லை. மேலும், புதிய வகையான போர் முறைகள் (நச்சு வாயு, விண்வெளிக்கலங்கள் பயன்படுத்துதல் முதலியன) பெருகி வரும் இக்காலத்தில். கொரில்லாப் போர் முறையைக் கையாள்வர்களை அடக்குவது மிக எளிதாகி விட்டது. {{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கொரில்லாப் போர்முறை"/>
<section begin="கொல்லம்"/>
{{dhr}}
{{larger|<b>கொல்லம்</b>}} கேரள மாநிலத்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள பழைமை மிக்க துறைமுகப்பட்டினம். கொல்லம் (Quilon) மாவட்டம் என்னும் தனி மாவட்டமும் உள்ளது. இப்பட்டினம் கி.மீ. மதுரைக்குத் தென்மேற்கே ஏறத்தாழ 200 தொலைவில் உள்ளது. இது ஆலப்புழை நகரோடு கழிமுகல் கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளது. ஆலப்புழை கொல்லத்திலிருந்து 78 கி.மீ. தொலைவில் கடலில் உளது. கப்பல்கள் கடற்கரையிலிருந்து 6 கி.மீ. அப்பால் தங்கும். அங்கிருந்து கரையோரம் வரை இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேங்காய் எண்ணெய்க்குப் புகழ் பெற்றது கொல்லம். பயணியர் பலர் கொல்லத்திற்கு வந்து இன்பப் பொழுது போக்குவர்.
போர்ச்சுகீசியர் கி.பி. 1503–இல் இங்குக் கோட்டை கட்டித் தம் படைகளை நிறுத்தியிருந்தனர். பொனீசியர், பாரசீகர், கிரேக்கர், உரோமானியர், அராபியர், சீனர் ஆகியோர் கொல்லத்துடன் வாணிகம் புரிந்தனர். சீனாவைச் சேர்ந்த தாங்கு வமிசத்தினர் (T'ang dynasty) கொல்லத்தில் கி.பி. 10–ஆம் நூற்றாண்டு வரை வாணிகத்தலம் அமைத்திருந்தனர். கொல்லம்பட்டினத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் நீண்டகரை என்னுமிடத்தில் மீன்பிடிக்கும் இடைத் துறைமுகம் (Intery mediar port) உள்ளது. அட்டமுடி (Ashtamudi) என்னும் ஏரி வங்கக் கடலில் கூடுமிடத்தில் நீண்ட கரை உள்ளது. இங்குப் பல வகையான மீன்கள் பிடிக்கப்படுகின்றன. கொல்லத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் தங்கசேரியில் அழிந்த கோட்டைகளும் அரண்மனைகளும் உள்ளன. கலங்கரை விளக்கமும், ஆங்கிலேயர், போர்ச்சுகீசியர், தச்சுக்காரர் (Dutch) ஆகியோரின் கல்லறைகளும் இங்குக் காணப்படுகின்றன. சீன மீன்பிடி இயந்திரங்களையும் பகோடாப் படகுகளையும் இங்குக் காணலாம், கொல்லம் பல்கலைக் கழகம் இங்குள்ளது. பல கல்லூரிகளும் பள்ளிகளும் இங்குள்ளன. அட்ட முடிக்கரையில் தேவள்ளி என்னுமிடத்தில் அரசு இல்லமும் பழைய அரண்மனையும் உள்ளன. சென்னை, பெங்களூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களுடன் இந்நகரம் நேரடி இரயில் போக்குவரத்தினைக் கொண்டுள்ளது.
இந்நகரம் கவூலம், கவுலம், கொயிலும், கொலம்பும், குலன், பொலும்பும் முதலான பெயர்களால் அயல் நாட்டுப் பயணிகளால் குறிக்கப்பட்டுள்ளது. கொல்லத்திற்கு வருகை புரிந்த மார்க்கோபோலோ, இங்கு யூதர்களும் கிறித்தவர்களும் வாழ்ந்தார்கள் என்றும், கொல்லத்தின் அரசன் சுதந்திரமாக ஆண்டான் என்றும், மிளகும் உயர்தரமான அவுரி-<noinclude></noinclude>
1l600v3tgez2piug4rwc4glu91v5nks
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/58
250
646182
1943746
2026-06-09T06:39:11Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியத் துறையில் தந்த புதுமைகள் பலப்பல. முதற் புதுமை ‘ஒரு குடும்பப் பெண் இக்காவியத்தின் தலைவி’ என்பது. ‘சிலப்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலப்பதிகாரம்|30|சிலப்பதிகாரம்}}</noinclude>சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியத் துறையில் தந்த புதுமைகள் பலப்பல. முதற் புதுமை ‘ஒரு குடும்பப் பெண் இக்காவியத்தின் தலைவி’ என்பது. ‘சிலப்பதிகாரம் தமிழ் நிலத்துப் பிறந்து தமிழே பேசி வளர்ந்து புகழ்வளம் பெற்ற மக்களைத் தலைவர்களாகக் கொண்ட நாட்டுக் காப்பியம்’ எனப் பாராட்டப்படுகிறது. இக்காப்பியம் தமிழிசை மறு பிறவி எடுத்து வளர்வதற்கும், யாழ்நூல் தோன்றுவதற்கும் அடிப்படைச் செல்வம் நிரம்பி விளங்குகிறது.
பாவகையால் ஒவ்வொரு காதையும் தனித்தனிச் செய்யுளாக அமைந்து நிற்றலாலும் கூற்றுவகையான் தனிப் பாடல்களாக அமைந்திருத்தலாலும் சங்க இலக்கியத்திலிருந்து வளர்த்துவந்த தொடர்நிலைச் செய்யுளே சிலப்பதிகாரம். சங்க இலக்கிய மரபின் இறுதி எல்லையாகவும், பின்னர் எழுந்த புராணங்கள், காப்பியங்கள் ஆசியவற்றின் போக்கு, அமைதி போன்றவற்றிற்குத் தோற்றுவாயாகவும் அமைந்து விளங்குகிறது.
அறநெறிகளையும், கலைச் செய்திகளையும் சமயக் கருத்துக்களையும் கதைப்போக்கில் இரண்டறக் கலந்து சொல்லோவியமாக்கியிருப்பது வேறு எக்காப்பியங்கட்கும் இல்லாத தனிச் சிறப்பாகும்.
<b>காப்பியக் கட்டமைப்பு</b>: இக்காப்பியத்தில் பொருளும் வடிவும் பண்ணும் பாட்டும் போல இணைந்துள்ளன. 5001 அடிகளையுடைய காப்பியத்தில் 2146 அடிகள் மட்டுமே கதைப்பகுதி வருகிற தென்பர். எனினும் எஞ்சிய அடிகளும் காப்பியக் கட்டமைப்பிற்குப் பயன் தரும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
<b>கதையமைப்பு</b>: கண்ணகியை மையமாக வைத்தே காப்பியக் கதை வளர்கிறது. கண்ணகி, கோவலன் திருமணம், இல்லற வாழ்க்கை, கோவலனின் மையல், மாதவியின் இன்ப வாழ்வு, கண்ணகியின் துன்பநிலை ஆகியன முதல் ஐந்து காதைகளில் விவரிக்கப்படுகின்றன. இந்திர விழவூரெடுத்த காதையில் கண்ணகி, மாதவி கண்கள் மாறித் துடிப்பதன் மூலம் ஆர்வநிலை தோற்றுவிக்கப்படுகிறது. மாதவியின் ஆடலும் பாடலும் கோவலனின் ஊடலும் அவர்தம் பிரிவும் பின்தொடரும் மூன்று காதைகளில் பேசப்படுகின்றன. ‘கனாத்திறம் உரைத்த காதை’ காப்பியக் கதையின் பின் வளர்ச்சியை முன்கதைச் சுருக்கம் போலக் கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், கதை மாந்தர்களின் தனிப் பண்புகளையும் நுணுக்கமாகச் சித்திரிக்கிறது. தொடரும் காதைகளில் கண்ணகி, கோவலன் பண்பு நலன்கள் நாடகப் பாங்கில் சொல்லப்படுகின்றன. கதை விரைந்து செல்கிறது கோவலன் கொலைப்படுகிறான். தொடர்ந்து வரும் காதைகளில் அவலச் சுவை உச்சம் பெறுகிறது. கண்ணகி வழக்குரைக்கிறாள். வஞ்சினம் கூறுகிறாள். மதுரையை எரிக்கிறான். கதை மிகவும் விரைந்து செல்கிறது. வஞ்சிக் காண்டக் காதைகளில் ‘பத்தினிப் பரவல்’ நிறைவேறுகிறது. இறுதிக் கதையான வரந்தருகாதை ஏறத்தாழக் கதைமாந்தர் அனைவரையும் கொண்டு வந்து களத்தில் நிறுத்துகிறது. புகார் நகரத்து மாதரார் தொழுதேத்தும் மாதாய்கள் மகள், நாடும் உலகும் தொழும் பத்தினிக் கடவுள் ஆவதைப் படிப்பவர் உள்ளம் ஏற்குமாறு ஆற்றலோடு படைத்துக் காட்டுவது இக்கதையமைப்பின் சிறப்பாகும்.
<b>காட்சியமைப்பு</b>: முப்பது காதைகளும் தத்தம் அளவில் தனிமுழுமை உடையனவாயும், காப்பிய முழுமையின் அங்கங்களாக அமையுமாறும் ஆக்கப்பட்டுள்ளன. காதை எனப் பெயர் பெறும் 22 பகுதிகளும் கதைப்பகுதி மிக்கன. எஞ்சிய 3 பகுதிகளும் இசைப்பாடல்கள். ஆனால், கதைத் தொடர்புடையவை. முதற்காட்சி திருமணம் என்ற இடைப்பகுதியில் தொடங்குகிறது. காட்சி மாற்றங்களில் நாடக அமைப்புப் புலனாகிறது. முதற்பதினைத்துகளில் நிதானமாக ஆற்று நடையைக் காணலாம். 16-ஆம் காதையில் நடை ஓட்டங்கொண்டு ‘அருவி நடை’ யாகிறது. 23-ஆம் கதை வரை இத்தன்மை தொடர்கிறது, பின் வேகமடங்குகிறது. தனி வாழ்வு பொதுவாழ்வோடு இணைக்கப் பெறுகிறது. நாடக அமைப்புக்கு மாறாகக் கவிஞன் குரலை அடிக்கடி கேட்க முடிகிறது. கானல்வரி, கனாத்திறம் உரைத்த காதை, கொலைக் களக்காதை போன்ற இன்றியமையாத இடங்களில் கவிஞர் நேர்முக விளக்கம் தருகிறார். காப்பிய முடிவில் கவிஞர் தாமே நேரில் தோன்றிக் காப்பியக் கதையோடு தம்மை இணைத்துக் கொள்வதையும் காணமுடிகிறது.
<b>கட்டுக்கோப்பு</b>: (Architectonics) இயைபு வடிவமைப்புகளும் (Symmetry) முரண் வடிவமைப்புகளும்
(Contrast) கட்டுக்கோப்புக்கு உதவுவன. சிலம்பில் இரண்டும் காணப்படுகின்றன. மங்கலமாகத் தொடங்கும் காப்பியம் அவலத்தில் முடிகிறது. மனையறம் படுத்தகாதைக்குப் பின் அரங்கேற்று காதை, கானல் வரிக்குப் பின் வேனிற்காதை, நாடு காண் காதைக்குப் பின் காடுகாண்காதை, அடைக்கலக் காதைக்குப் பின் கொலைக்களக் காதை என முரண்பட்ட தன்மை தலைப்புகளிலேயே புலனாகின்றது. மூன்று நாடு, மூன்று நகர், ஆறுகள், அரசர் பற்றிய செய்திகளை இயைபு வடிவமைப்பிற்கு ஏற்ப இக்காப்பியம் எடுத்தியம்புகிறது.{{nop}}<noinclude></noinclude>
0vvztk0thg2wl49pjf0w2ynohvo23t3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/59
250
646183
1943753
2026-06-09T06:49:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இக்கட்டுக்கோப்பிற்குப் பல உத்திகளைத் திறமையுடன் கையாண்டுள்ளார் இளங்கோ. நாடகக் குறிப்பு மொழிகள் பல, காப்பியப் பின்வளர்ச்சியை முன்னுண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலப்பதிகாரம்|31|சிலப்பதிகாரம்}}</noinclude>இக்கட்டுக்கோப்பிற்குப் பல உத்திகளைத் திறமையுடன் கையாண்டுள்ளார் இளங்கோ. நாடகக் குறிப்பு மொழிகள் பல, காப்பியப் பின்வளர்ச்சியை முன்னுணர்த்துகின்றன. கண்ணகி, மாதவி கண் துடித்தல் மூவமும், இமிலேறு எதிர்த்துவரல், குடத்துப்பால் உறையாமை போன்ற தீநிமித்தங்கள் மூலமும், ‘பழியொடு படராப் பஞ்சவ’, கூற்றத் தான் போன்ற குறிப்புச் சொற்கள் மூலமும், தற்குறிப்பேற்ற வருணனைகள் மூலமும் பின்வருவதை முன் உணர்த்துகிறார் ஆசிரியர். கண்ணகி கனவு கோவலன் கனவு, கோப்பெருந்தேவி கனவு மூன்றும் கதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கன.
காப்பிய ஒருமை அல்லது முழுமைதான் கட்டமைப்பில் இன்றியமையாதது. இடம் பெறும் சிறு கூறுகள் ஒவ்வொன்றும் அவ்வொருமை நோக்கியே அமைய வேண்டும். பதிகம் குறிப்பிடும் மூன்று கோட்டுகளில் பத்தினிப் பரவலே காப்பியத்தின் தலையாய குறிக்கோளாகும். சிலம்பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இவ்வொருமை நோக்கியே பின்னப்பட்டுள்ளன.
<b>நாடகக் காப்பியம்</b>: (Dramatic Epic) ‘நாடக உறுப்புக்களை உடைத்தாலின் நாடகக் காப்பியம்’ என்பது அடியார்க்கு நல்லார் கருத்தாகும். உயிர்த் துடிப்பு நிறைந்த உரையாடல், பொருள் மிகுந்த சொற்கள், பாத்திர வளர்ப்பு, தொடக்கம், முடிவு, செயலொருமை, கால ஒருமை, புனைந்துரை அனைத்தாலும் நாடகக் காப்பியம் என்ற பெயருக்குப் பொருத்தமாகிறது இக்காப்பியம், சில இசைப்பாடல்கள் ஒருவர் கூற்றாக மட்டும் அமையாமல் பாத்திரங்கள் தமக்குள் பேசுவனவாகவும், அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுவனவாகவும் அமைந்து நாடகக் காட்சி போல் அமைதலினால் இதற்கு நாடகக் காப்பியம் என்றொரு பெயர் வந்திருத்தல் கூடும். ‘கானல் வரி’ வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக்காதை உரையாடற்றிறன் சிறந்த வழக்குரை காதை ஆகியவை நாடகப் போக்கில் அமைந்துள்ளன எனலாம்.
<b>தொடக்கம்</b>: சிலப்பதிகாரம் ‘நாடகக் காப்பியம் என்பதற்கு நூலின் தொடக்கம் ஒரு சான்று. திங்களைப் போற்றதும், ஞாயிது போற்றுதும், மாமழை போற்றதும், பூம்புகார் போற்றும் என்ற தன்மைப் பன்மை நடையில், நடிப்பதற்கு முன் நாடக மாந்தர் கூடித் தொழுவது போல் அமைந்திருத்தல் அதனை விளக்கும்’ என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். தொடக்கம் நாடகக் கலைச் சுவையோடும் மரபோடும் அமைந்துள்ளது.
<b>செயல் ஒருமை, கால ஒருமை</b>: கண்ணகியை மையமாக வைத்தே காப்பியம் வளர்ந்து செல்வதால் செயலொருமை போற்றப்பட்டுள்ளது. தேவந்தி கதை முதலிய கிளைக் கதைகளும் மையக் கதைக்குத் துணை புரிவனவாகவே உள்ளன.
கால ஒருமை சிலம்பில் மிகுதியும் போற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளில் பல்வேறு காலங்களில் நிகழ்ந்த கதை மாந்தரின் வாழ்க்கைச் செயல்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தனவாகப் பிணைத்தும் இணைத்தும் சொல்லப்பட்டுள்ளன. சான்றாக, தன் கணவனொடு சில ஆண்டுகள் இல்லறம் நடத்தினாள் என்பது, ‘யாண்டு சில கழிந்தன இற்பெருங் கிழமையிற் காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென்’ என்று சுருங்கச் சொல்லப்படுகிறது. வஞ்சியினின்றும் வடநாடு படையெடுத்த செங்குட்டுவன் பகைவரைத் தோற்பித்துப் பத்தினிக்கல் எடுத்து வருவதற்கு முப்பத்திரண்டு திங்கள் ஆயின என்பது, ‘இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன் எண்ணான்கு மதியம் மாஞ்சி நீங்கியது’ என்பதால் புலப்படுகிறது. கால இடையீடு குறையக் குறைய நாடகக் கவர்ச்சி பெருகும் என்பதும், காலக் குறுக்கம் செய்தல்நாடக அறம் என்பதும் இளங்கோ காட்டும் இலக்கணம். சான்றாக முதல் நாள் மாலை கோவலன் இறந்த செய்தியை மறுநாள் மாலைதான் கண்ணகி அறிகின்றாள். ஆனால், பாட்டில் இருநாள் நிகழ்ச்சி ஒருநான் நிகழ்ச்சியாகக் காட்டப்படுகிறது.
:‘வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல் மேல் :கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலை வாய்ப்
:புண்டாழ் குருதிபுறஞ்சோரமாலைவாய்க்
:கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்’
காலையில் உயிரோடு கணவனைத் தழுவிய கண்ணகி மாலையில் குருதியோடு அவனைத் தழுவினால் என்ற கருத்தோட்டம் கற்பார் நெஞ்சை அவலப்படுத்துகிறது.
<b>புனைந்துரைகள்</b>: நாடக இலக்கியம் படிப்பவர்க்கு, நாடகத்துக் கண்முன் தோன்றும் குழ்நிலையை எழுத்து வடிவில் காட்ட வேண்டியது இன்றியமையாதது. ஆகவே தான், இயற்கை வருணனை சிலம்பில் காதை காதைகளாகப் பெருகியிருக்கிறது. கனாத்திறம் உரைத்த காதை, அடைக் கலக்காதை, கொலைக்களக் காதை, ஊர்சூழ்வரி, வழக்குரை காதை தவிர மற்றையவெல்லாம் காலம்<noinclude></noinclude>
4o37dn2nkpkfwnre50ywgaicxghbif7
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/321
250
646184
1943761
2026-06-09T06:57:45Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1943761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்டு 299}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-
|width=10% {{ts|vtt}}|
|width=30% {{ts|vtt}}|ஹோவர்டு எம்.டிமின்<br>டேவிட் பால்ட்டிமோர்
|width=10% {{ts|vtt}}|அமெரிக்கா<br><br>அமெரிக்கா
|width=50% {{ts|vtt}}|இடையீடு
|-{{ts|vtt}}
|1976
|பருச் எஸ்.புருபெர்க்<br>டி.கார்ல்டன் கஜட்ஸ்க்
|.அமெரிக்கா<br><br>அமெரிக்கா
|தொற்று நோய்
|-{{ts|vtt}}
|1977
|ரோசலின் எஸ்.யாலோவ்<br>ரோஜர் குல்லிமின்<br>ஆண்ட்ரூ ஷாலி
<!----https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு---->
|அமெரிக்கா<br><br>அமெரிக்கா<br>அமெரிக்கா
|பிட்யூட்டரி ஹார்மோன் ஆய்வு
|-{{ts|vtt}}
|1978
|வெர்னர் ஆர்பர்<br>டேனியல் நாதன்ஸ்<br>ஹாமில்ட்டன் ஓ.சுமிட்
|சுவிட்சர்லாந்து<br>அமெரிக்கா<br>அமெரிக்கா
|டிஆக்சிரிபோ நியூக்ளியிக் அமிலங்களைப் பகுக்கும் நொதிகளின் கண்டு பிடிப்பும், பயன்பாடும்
|-{{ts|vtt}}
|1979
|அலன் எம். கோர்மேக்<br>காட்ஃபிரி என். ஹல்லிஃ ஹன்ஸ்ஃபீல்ட்
|அமெரிக்கா<br><br>இங்கிலாந்து
|துழாவுதல் (scanning) தொழில் நுட்ப உருவாக்கம்
|-{{ts|vtt}}
|1980
|பாருஜீ பெனாசராஃப்<br>ஜார்ஜ் டி.ஸ்நெல்<br>ஜீன் டாஸ்ஸெட்
|வெனிசுவேலா<br><br>அமெரிக்கா<br>ஃபிரான்ஸ்
<!---- See : https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு ---->
|வெளிப் பொருள்களுக்கு உடலில் ஏற்படும் எதிர்ப்பாற்றலின் மரபு விளக்கம்
|-{{ts|vtt}}
|1981
|ரோஜர் W, ஸ்பிரி<br>டார்ஸ்ட்டன் N.வீசல்<br>டேவிட் H.ஹூபெல்
|அமெரிக்கா<br>ஸ்வீடன்<br><br>அமெரிக்கா
|மூளையின் செயற்பாடு குறித்த ஆய்வு
|-{{ts|vtt}}
|1982
|சுனி கே.பெர்ஜீஸ்ட்ராம்<br>பென்கட் ஐ.சாமூவேல்சன்<br>ஜான். ஆர்.வேனி
|ஸ்வீடன்<br><br>ஸ்வீடன்<br><br>இங்கிலாந்து
|புரஸ்ட்டோகிளாண்டின்களின் உயிர் வேதியியல் செயற்பாடுகள்
|-{{ts|vtt}}
|1983
|பார்பரா மெக்லின்டாக்
|அமெரிக்கா
|மொபைல் மரபணுக் கூறுகள்
<!---- See :https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு ---->
|-{{ts|vtt}}
|1984
|நீல்ஸ் கே.ஜேர்ன்<br>ஜியார்ஜஸ் ஜெ.எஃப்.கோலர்<br>சீசர் மில்ஸ்டீன்
|டென்மார்க்<br>ஜெர்மனி<br><br>அர்ஜென்டினா
|நோய் எதிர்ப்பாற்றல் முறைமை
<!---- https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்_அல்லது_உடலியங்கியலுக்கான_நோபல்_பரிசு ---->
|-{{ts|vtt}}
|colspan=4 {{ts|fwb|fs130}}|<center>அமைதி</center>
|-{{ts|vtt}}
|1901
|ஜீன் ஹென்றி டியுனான்டட்<br>ஃபிரெடரிக் பாசி
|சுவிட்சர்லாந்து<br><br>ஃபிரான்ஸ்
|-{{ts|vtt}}
|1902
|எல்லி டியுகோமுன்<br>சார்லஸ் ஆல்பர்ட் கோபட்
|சுவிட்சர்லாந்து<br>சுவிட்சர்லாந்து
|-{{ts|vtt}}
|1903
|சர் வில்லியம் கிரிமொ
|இங்கிலாந்து
|-{{ts|vtt}}
|1904
|அனைத்துச் சட்டக் கழகம்
|-{{ts|vtt}}
|1905
|பெர்தாலான் சட்னர்
|ஆஸ்திரேலியா
|-{{ts|vtt}}
|1906
|தியோடர் ரூஸ்வெல்ட்
|அமெரிக்கா
|-{{ts|vtt}}
|1907
|எர்னஸ்ட்டோ தியோடோரா மொனேடா <br>லூயிஸ் ரேனால்ட்
|இத்தாலி<br><br>ஃபிரான்ஸ்
<!---- See: https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_Peace_Prize_laureates---->
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
cj8tfteumn7709lkmo1kd82e7i41tnm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/60
250
646185
1943764
2026-06-09T07:06:49Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இடம் காட்சிகளைப் புனையும் நாடகத் திறங்களாக உள’ என்று ஆய்வாளர் கூறுவர். சிலம்பில் இடம் பெறும் பின்புலக்காட்சி வருணனை, பாத்திரங்களின் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலப்பதிகாரம்|32|சிலப்பதிகாரம்}}</noinclude>இடம் காட்சிகளைப் புனையும் நாடகத் திறங்களாக உள’ என்று ஆய்வாளர் கூறுவர். சிலம்பில் இடம் பெறும் பின்புலக்காட்சி வருணனை, பாத்திரங்களின் அசைவு, நடிப்பு ஆகியவற்றைச் சொல்லும் ஆசிரியர் கூற்றுகள் யாவும் விரிவான நடிப்புக் குறிப்புகளேயாகும்.
<b>நாடக வளர்ச்சிமுறை</b>: நாடகத்தில் சிக்கலின் தோற்றம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு ஆகிய ஐந்து கூறுகள் இருக்க வேண்டும் என்பர் மேலை அறிஞர். கோவலன் கண்ணகி திருமணத்திலேயே சிக்கலுக்கு விதையூன்றப் பெறுகிறது, பாத்திர அறிமுகத்திலேயே பொருத்தமும் பொருத்தமின்மையும் புலப்படுத்தப்படுகிறது. ‘மாநகர்க் கீந்தார் மணம்’ என்னும் கவிக் கூற்றும் சுற்றியிருந்தோரின் ‘தீதறுக’ என்றும் எதிர்மறை வாழ்த்தும், கதிரவனும் மதியமும் போல் ஒருங் கிருந்தனர் என்னும் வருணனையும் அவல முடிவையும் முரண்பாட்டையும் விளக்குகின்றன. கோவலன் மாதவியை அடைதலும் பிரிதலும் சிக்கலை வளர்க்கின்றன. சிக்கல் கோவலன் கொலைப்படுவதில் உச்சம் பெற்று, கண்ணகி வழக்குரைத்து மதுரையை அழிப்பதில் வீழ்ச்சியடைகிறது; எண்ணகி தெய்வமாவதில் முடிவுபெறுகிறது. உலக நாடகத் திறனாய்வாளர்கள் குறிப்பிடும் நாடகத்தின் பல்வேறு கூறுகளும் சிலம்பில் காணப்படுகின்றன. உரையும் பாட்டும் செய்யுளும் வருவதே இசை நாடகம் (Opera). அது சில சமயங்களிற் கூத்தைக் கொண்டு இயலும். செய்யுளும் பாடல்களும் நாடகப் பண்பையும், பண்ணின் திறங்களையும் பெறுதல் வேண்டும். இவையே இசைநாடக இலக்கணம். இவ்விலக்கணத்தைச் சிலப்பதிகாரம் முழுக்க முழுக்கப் பெற்றுள்ளது என்பதனை ஆய்வாளர் காட்டியுள்ளனர். இவ்வாறு நாடகக் காப்பியம் என்ற பெயருக்கு முற்றிலும் உரித்தாகின்றது சிலப்பதிகாரம்.
<b>ஒருமைப்பாடு</b>: மக்களிடத்தே ஒருமை மனப்பான்மை வளர வேண்டும் என்று வழிகாட்டுவது சிலப்பதிகாரம். ஆட்சியால் தமிழகம் மூன்றாகப் பிரிவுற்றிருந்த போதிலும் பண்பாட்டால் மொழி வகையால் தமிழர் என்ற ஓர் இனம் வாழும் நாடே என்ற கொள்கையை வலியுறுத்த முயன்றார். அதனால் முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரிய ஒரு காவியத்தைத் தமிழகத்தின் பொதுக் காவியமாகவே ஆக்கித் தந்துள்ளார். ஒரு வேந்தன் மற்றொரு வேந்தனை வெறுக்காத வகையிலும், வெறுப்புத் தோன்றினாலும் மாறித் திருந்தும் வகையிலும் பல நிகழ்ச்சிகள் அமைத்துத் தமிழகத்தின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்ட தமிழ்ச் சான்றோர் இளங்கோவடிகளாவர்.
இளங்கோவடிகள் மூன்று நாடுகளையும் பிணைத்து, தமிழ்நாடு என ஒரு நாடாகப் போற்றிப் பாராட்டியுள்ளார். சேரனையும் சேர நாட்டையும் காட்சிக் காதை ஊசல்வரி ஆகியவற்றிலும், சோழனையும் சோழநாட்டையும் இந்திர விழவூரெடுத்த காதை, நாடுகாண் காதை, வாழ்த்துக் காதை, அம்மானைவரி ஆகியவற்றிலும், பாண்டியனையும் பாண்டிநாட்டையும் காடுகாண் காதை, ஊர்காண் காதை, கந்துக வரி ஆகியவற்றிலும் மூவரையும் வள்ளைப்பாட்டு, ஆய்ச்சியர் குரவையிலும் புகழும் பகுதிகளால் இது புலனாகிறது.
<b>பெண்ணின் பெருமை</b>: சிலம்பின் தலையாய குறிக்கோள் பத்தினியைப் பரவுதலாகும். இதற்கேற்பத் தொடக்கம் முதல் இறுதி வரை படிப்படியே கதை நாயகி கண்ணகி பெருமைப்படுத்தப்படுகிறாள். காப்பியத் தொடக்கத்தில் இவளை அறிமுகப்படுத்தியது குறித்து ‘இவளை முற்கூறிற்று கதைக்கு நாயகியாதலின்’ என்பர் அரும்பதவுரையாசிரியர், ‘கண்ணகியை முற்கூறினார் பத்தினியை ஏத்துதல் உட்கோளாகலான்’ என்பர் அடியார்க்கு நல்லார். ‘மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்’ என்று அறிமுகம் செய்வர் இளங்கோ. புகார்க் காண்டத்தில் ‘காமவேள் கோட்டம் சென்று தொழலாம்’ என்று கூறும் தேவந்தியிடம் ‘பீடன்று’ என மறுக்கும் கண்ணகியைக் காட்சிப்படுத்தியவர், மதுரைக் காண்டத்தில் வேட்டுவ வரியில் தெய்வமுற்ற சாலினியின் மூலம், ‘இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி, தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுத்து, ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய, திருமா மணி’ என்று பாராட்டுகிறார். ‘கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம்’ என்று கவுந்தியடிகள் மூலம் புகழ்கிறார். ‘வம்பப் பெருந்தெய்வம்’ என்று மதுரை மக்கள் பேசுகிறார்கள். பாண்டியன் அரண்மனைக் காவலன் கொற்றவை, காளி என்று குறிப்பிடுகிறான், ‘கற்பின் கனலி’ என்பது தீயுண்ட மதுரையால் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் சேரன் செங்குட்டுவனால் பத்தினிக் கோட்டம் பெறும் கண்ணகியை, இலங்கைக் கயவாகு உள்ளிட்ட பிற வேந்தரும் போற்றி வணங்குகிறார்கள். இவ்வாறு கண்ணகி என்னும் ‘பெண்ணின் பெருமை’ யே நூல் முழுவதும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும், இளங்கோவடிகள் மாதவியையும் கணிகையர் குலவொழுக்கத்திற்கு மாறுபட்ட சிறப்பு மிருந்த செந்தாமரையாகவே ஓவியப் படுத்தியுள்ளார். மாதவி கோவலனுக்கு எழுதும் இரண்டாம் கடிதத்தின் மூலம் அவள் அன்பு, ஒழுக்கம், தியாகம் ஆகிய பண்புகளை வெளிப்படுத்தியுள்ளார். இன்னும் பாண்டியனோடு உடன் உயிர்துறந்த பாண்டிமா தேவியும் கோப்பெருந்தேலியால் போற்றப்பட்டுள்-<noinclude></noinclude>
2um257vgsd5x4ovrfn5vlhb4zwc8zwl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/118
250
646186
1943767
2026-06-09T07:08:59Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யும் இங்கு மிகுதியாகக் கிடைந்தன என்றும் குறிப்பிடுகிறார். கறுப்புச் சிங்கம், பலவகையான கிளிகள் மயில்கள், கோழிகள் இருந்தன என்றும், நெல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொல்லமாண்டு|92|கொல்லன் அழிசி}}</noinclude>யும் இங்கு மிகுதியாகக் கிடைந்தன என்றும் குறிப்பிடுகிறார். கறுப்புச் சிங்கம், பலவகையான கிளிகள் மயில்கள், கோழிகள் இருந்தன என்றும், நெல்லும், மதுவும் மிகுதி என்றும் குறிப்பிடுகின்றார். மலபாரிலுள்ள மிக அழகிய நகரங்களில் கூலமும் (கொல்லம்) ஒன்று என்றும், இங்கு முகம்மதிய வணிகர்களும் வாழ்ந்தனர் என்றும், இலவங்கம், பிரேசில் மரங்கள் வளர்ந்தன என்றும் இபன்தூதர் குறிப்பிடுகின்றார். மேலும் கி.பி. 1321–22-இல் பொலும்பும் (கொல்லம்) நகரத்திற்கு வருகை தந்த ஓடோரிக்கு துறவி இங்குப் பெண்கள் மது அருந்தியதாகக் குறித்துள்ளார். இசுபெயின் (Spain) நாட்டுப் பெஞ்சமின் கொல்லத்தைப் பார்வையிட்டுள்ளார். கி.பி. 13–ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சீனாவிற்கும் கொல்லத்திற்கும் இடையில் தூதர்கள் பரிமாற்றம் நிகழ்ந்தது. கொல்லத்தின் (குலம்) தூதுவன் கி.பி. 1282–இல் குப்ளாய்கானின் அரசவையில் வரவேற்கப்பட்டானென யுவான் சுவாங்கு குறிப்பிட்டுள்ளார். பிளாரன்சில் பிறந்த சாண்டி மரிக்னொல்லி என்னும் துறவி கி.பி. 1347-இல் கொல்லம் வந்தடைத்து, ஓராண்டு இங்குள்ள கிறித்துவர்களுடன் தங்கிச் சென்றார். ஏறத்தாழ கி.பி. 1225–இல் கொல்லம் வந்தடைந்த சௌ – சூ–குவா, கொல்லத்தில் வெப்பம் மிகுதியாக இருந்ததையும் வாணிகத்தில் பொன், வெள்ளி நாணயங்கள் பயன்படுத்தப்பட்டதையும், சான்–போட்சீ, கீ–யேன்–பீ, கி–டோ–ஆகிய நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் கப்பல்கள் கொல்லத்திற்கு வந்ததையும், இப்பகுதி மக்களின் பழக்க வழக்கங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
விலையுயர்ந்த மரங்கள், முந்திரி, தேங்காய் எண்ணெய், காப்பி, தேயிலை, மிளகு ஆகியன இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இஞ்சி, ஏலக்காய் ஆகியனவும் இங்குப் பயிராகின்றன. அவுரியும், அவுரிச் சாயமும் ஏற்றுமதி செய்யப்பட்டனவென மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். படகுப் போட்டிகள் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன.
கொல்லம் ஆண்டுக் கணக்கீடும் இங்கிருந்ததனைக் கல்வெட்டுகளால் அறியலாம். சேரமான் பெருமான் மறைந்த நாளிலிலிருந்து (கி.பி. 825) இது தொடங்குவதாகத் தெரிகிறது.
{{Right|<b>ம.இ.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Nilakanta Sastri, K.A.,</b> Foreign notices of South India, Madras, 1940.
<section end="கொல்லம்"/>
<section begin="கொல்லமாண்டு"/>
{{dhr}}
{{larger|<b>கொல்லமாண்டு</b>}} மலையாள மொழி பேசும் கேரளப் பகுதியில் வழக்கிலிருந்த ஆண்டு. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கல்வெட்டுகளில் இவ்வாண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. வீர இரவி வர்மன் என்ற அரசரின் திருவனந்தபுரம் கல்வெட்டுகளில் கொல்லம் ஆண்டு 776 என உள்ளது. சுவாமிக் கண்ணுப்பிள்ளை கொல்லமாண்டின் தொடக்கம் கி.பி. 824–825 எனக் கணக்கிட்டுள்ளார். கொல்லமாண்டு தோற்றுவிக்கப்பட்டதின் நோக்கம் தெரியவில்லை. கேரளத்தில் உள்ள கொல்லம் நகரை நிருமாணித்த ஆண்டிலிருந்து இவ்வாண்டு தொடங்குகிறது எனச் சிலர் கூறுகின்றனர். கொல்லம் நகரம் கி.பி. 824–825ற்கு முன்பே இருந்துள்ளது. இந்நகரத்தை இவ்வாண்டில் சீர்திருத்தி அமைத்திருக்க வாய்ப்பு உள்ளது. கேரளாவை கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் இசுலாமியர் தாக்கினர். சில நாட்கள் கழித்து இப்பகுதிகள் சுதந்திரம் பெற்றன. அதன் நினைவாகக் கொல்லமாண்டு ஏற்பட்டது எனவும் சிலர் கருதுகின்றனர்.
<section end="கொல்லமாண்டு"/>
<section begin="கொல்லன் அழிசி"/>
{{dhr}}
{{larger|<b>கொல்லன் அழிசி</b>}} ஒரு சங்ககாலப்புலவர். இவர் தம் இயர்பெயர் அழிசி என்பதாகும். கொற்றொழில் செய்தமையான் இவர் கொல்லன் அழிசி எனப்பட்டார். அழிசி என்பது அழுசி என்ற பாடவேறுபாட்டுடனும் காணப்படுகிறது. தென்னார்க்காடு மாவட்டத்தில் இல்லை நகர்க்கருகில் அழிசி குடி என்னும் ஓர் ஊர் இப்புலவர் பெயரால் அமைந்துள்ளது. இவர் பாடியனவாகக் குறுந்தொகையில் மட்டும் நான்கு பாக்கள் உள்ளன.
நற்றாயும் செவிலியும் தலைவியின் வேறுபாடு கண்டு கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காணும்போது அவளது வேறுபாட்டிற்குக் காரணம் தெய்வம் என்று கூறக் கேட்ட தோழி, அது பொய்க்கூற்று என்று உரைத்து, அவளுக்கு நோய் செய்த அக்கொடியோனைக் கடுவனும் அறியும் என்று அறத்தொடு நிலை வகையிற் குறிப்பிற்கூறியதாகக் குறுந்தொகை 26–ஆம் பாடல் அமைந்துள்ளது. இரவுக் குறிபிழைத்ததலைவன் கேட்டி, ‘ஊரினர் துயின்றபோதும் எழிற் குன்றத்தில் வளர்ந்த நொச்சி மலர் உதிரும் ஓசை கேட்டு நாங்கள் துயிலாதிருந்தோம்’ எனத் தோழி அவன் பிற்றை ஞான்று வந்தபோது கூறியதாகக் குறுந்தொகை 138-ஆம் பாடல் கூறும். வரைவிடை ஆற்றாது வருந்தும் தலைவி தனக்கு ஆறுதல் கூறாதுறங்கும் தோழியைக் குறித்து, ஊர்மேல் வைத்து ‘இச்சிறுகுடி நாம் உறைதற்குத்தக்கதன்று’ என்று வெறுத்துரைப்பதாகக் குறுந்தொகை 145–ஆம் பாடல் அமைந்துள்ளது. தலைவன் பிரிவில் வாடை வந்த நிலையிலும் அவனது மலையைக் கண்டு ஆற்றியிருந்த தலைவி, மாலைப்பொழுதில் அதன் மறைவிற்கு இரங்குவதைக் குறுந்தொகை 240-ஆம் பாடல் உணர்த்துகிறது. பூத்த வேங்கை<noinclude></noinclude>
1jn1ggzf1xav75yvkkprjit87ph6mkj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/61
250
646187
1943777
2026-06-09T07:19:55Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ள். அடைக்கலம் தவறியதற்காக உயிர்துறந்த மாதரி போன்ற மாதர் குல மாணிக்கங்களையும் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த கவுந்தியடிகளையும் படைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலப்பதிகாரம்|33|சிலப்பதிகாரம்}}</noinclude>ள். அடைக்கலம் தவறியதற்காக உயிர்துறந்த மாதரி போன்ற மாதர் குல மாணிக்கங்களையும் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த கவுந்தியடிகளையும் படைத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இக்காப்பியம் பெண்ணின் பெருமை பேசுவது என்று போற்றலாம்.
<b>பாத்திரப்டைப்பு</b>: ஒரு காப்பியத்திற்கு மிக இன்றியமையாத கூறு பாத்திரப் படைப்பாகும். இக்காப்பியத்தில் அளவான பாத்திரங்களைச் செறிவாகவும் நிறைவாகவும் படைத்துள்ளார் இளங்கோவடிகள். ஏற்ற இடங்களில் பாத்திரங்களைப் பேசச் செய்துள்ளார்.
ஒன்றிரண்டு சொற்களிலேயே உள்ளப் பண்பை ஓவியமாக்கியுள்ளார். பெரும்பாலும் பிற பாத்திரங்களின் வாய்மொழி கொண்டும், அக்குறிப்பிட்ட பாத்திரத்தின் வாய்மொழி மற்றும் செயல்களைக் கொண்டும் பண்பினை விளக்கியுள்ளார். தலைமைப் பாத்திரங்களைப் பற்றித் தன் கூற்றாகவும் விளக்கியுள்ளார். அக அழகைப் போலப் புறக் கோலத்தையும் தேவையான அளவு விவரித்துள்ளார். சான்றாகக் கோவலன் கண்ணகி குறித்த மங்கலவாழ்த்துப் பாடல் வருணனை (வரி 25-39) யினைச் சுட்டலாம்.
சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி எனத் தனிப் பாத்திரங்களும், எயினர் எயிற்றியர், பாடும் பாணர், விசும்பியங்கு முனிவர், மலைமிசை மாக்கள் எனத்தொகைப் பாத்திரங்களுமாகப் பலர் இடம் பெறுகின்றனர். பெண் பாத்திரங்களுள் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, மாதரி ஆகியோரும் ஆண் பாத்திரங்களில் கோவலன், நெடுஞ்செழியன், பொற்கொல்லன், செங்குட்டுவன், மாடலன் ஆகியோரும் மிகுதியும் இடம்பெறும் பாத்திரங்களாவர்.
<b>கண்ணகி</b>: கற்பென்னும் திண்மை இவள் அடிப்பண்பாகும். ‘திருமகள் போன்ற வடிவமும் அருந்ததி போன்ற கற்பும் மாதர்கள் போற்றும் பெருங்குணமும் நிரம்பியவள்’ என்று ஆசிரியரால் அறிமுகப்படுத்தப் படுகிறான், ‘வடுநீங்கு சிறப்பின் மனையாள்’ என்று ஆசிரியராலும், ‘குலப்பிறப்பாட்டி’ என மாதவியாலும், ஒருமாமணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி, எனச் சாலினியாலும், ‘தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி’ எனக் கவுந்தியடிகளாலும், நப்பின்னை போல்வள் என மாதரி ஐயையாலும், ‘நாணும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக என்னொடு போத்தீங் கென்துயர் களைந்த பொன்’ எனக் கோவலனாலும், ‘தீ முறை செய்தாள்’ எனக்குன்றக் குறவராலும், ‘பத்தினிக் கடவுள்’ எனச் சேரமா தேவியாலும் பாராட்டப் பெறுகிறாள் கண்ணகி.
<b>கோவலன்</b>: உணர்ச்சி வழி இயங்குபவன் பாத்திர அறிமுகத்தில் இவன் அழகையும் புகழையுமே எடுத்து மொழிவர் இளங்கோ. அடைக்கலக் காதையில் மாடலன் மூலம் கருணை மறவன் செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் எனச் சிறப்பிப்பர். பொதுவாழ்வில் இவன் கொண்டிருந்த வள்ளன்மையும், அன்புப் பெருக்கமே கொண்டாடப்படுகின்றன. தனிவாழ்வில் கண்ணகிக்கு இணையான நிறையும் அறிவும் இவனிடம் இல்லை எனலாம். மாதவியைச் சேர்வதும், விட்டுப் பிரிவதும், கண்ணகியுடன் மதுரைக்கு இரவில் புறப்படுவதும் உணர்ச்சி வழிப்பட்ட பாத்திரம் என்பதை நிறுவும். சூழ்நிலைகளின் பாவையாகவே வாழ்ந்தான் எனச் சுருங்கக் கூறலாம்.
<b>மாதவி</b>: கணிகையர் குலத்தில் பிறந்தாலும் ஒருவனையே விரும்பி வாழ்ந்த உத்தமி. பிரிவு நேர்ந்தபோது அவலத்தால் அலைக்கழிக்கப்பட்டுத் துறவியாகப் பெருமை பெறுகிறாள். கண்ணகியைக் குறிக்கும் பெரும்பாலான இடங்களில் கற்பினையும் இணைத்துச் சுட்டும் இளங்கோ, மாதவி குறித்த விவரணைகளில் ஓரிடத்துக் கூடக்கற்பை இணைத்துக் கூறவில்லை என்பர் ஆய்வாளர். அவள் தன் உறுப்பு நலனும் அணிநலனும் கலைநலனுமே பாராட்டப்படுகின்றன. கோவலனைத் தவறாக நினைத்து இவள் பாடிய ‘கானல்வரிப் பாடலே’ சிக்கலை வளர்க்கிறது. இதனை ‘மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர் தம் முடித்தலை நெரித்தது’ என மாடலன் கூற்றாக விளக்குகிறார் இளங்கோ. மாதவி கோவலனுக்கு எழுதும் இரண்டு கடிதங்களும். அவள் உள்ள வளர்ச்சியைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. முதல் கடிதத்தின் மூலம் தன் உரிமையை நிலை நாட்டும் கலையரசியாக மட்டுமே காட்சி அளிப்பவள், இரண்டாம் கடிதத்தின் மூலம் தன் குற்றத்தை உணர்ந்து வருந்திய பண்புச் செல்வியாக உயர்கிறாள். மன்னிப்புக் கேட்கும் பெருந்தன்மையையும் கண்ணகியைப் போற்றும் உயர் மனத்தையும் இவள்பால் காண முடிகிறது.
<b>வரலாற்றுச் செய்திகள்</b>: சிலம்பில் கூறப்படும் மூவேந்தரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் 1) உண்மையானவை, 2) கற்பனையானவை, 3) உண்மையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கற்பனைகள் என்ற கருத்துகள் தமிழுலகில் நிலவுகின்றன. வி.ஆர்.ஆர். தீட்சிதர், மு. இராகவையங்கார், போன்றோர் சிலம்பினை வரலாற்றிலக்கியம் என்பர். மற்றும்சிலர் கற்பனை இலக்கியம் எனப் பல்வேறு<noinclude>
<b>வா. க. 9 - 3</b></noinclude>
8ca470nqzrbzucal3h4umr67v37ssfl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/119
250
646188
1943784
2026-06-09T07:30:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மரக்கிளையில் இருந்த மயில், பூக்கொய்யும் மகளிர் போல் தோன்றும் என்றும் (26), மாலையில் மறையும் மலை கடலில் ஆழும் கலத்தைப் போல் தோன்றும் என்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொல்லிக்கண்ணன்|93|கொலம்பசு, கிறித்தோபர்}}</noinclude>மரக்கிளையில் இருந்த மயில், பூக்கொய்யும் மகளிர் போல் தோன்றும் என்றும் (26), மாலையில் மறையும் மலை கடலில் ஆழும் கலத்தைப் போல் தோன்றும் என்றும் (240) பொருந்த உவமை கூறுவர். நொச்சியிலை மயிலடி போன்றது என்றும் (138), அவரைப்பூ கிளியின் அலகுபோன்ற ஒளியினது என்றும் (240), முல்லை மலர் காட்டுப்பூனையின் பல் போன்றது என்றும் (240) உவமை கூறுவதால் இயற்கையை ஆழ்ந்து நோக்கும் இவர் திறம் புலனாகும்.
இரா.சா.
<section end="கொல்லன் அழிசி"/>
<section begin="கொல்லிக்கண்ணன்"/>
{{dhr}}
{{larger|<b>கொல்லிக்கண்ணன்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் கண்ணனார் எனவும் காணப்படுகிறது. கொல்லி என்ற அடைமொழியால் இவர் கொல்லிமலையைச் சேர்ந்தவராகலாம். இவரது பாடல் குறுந்தொகை 34–ஆம் ஒரே பாடலாக அமைந்துள்ளது. மருதத் திணையிலமைந்துள்ள இப்பாடல், தலைவன் மணம் பேசிவந்தமையினை ஊர் மேல் இட்டுத் தலைவிக்குத் தோழி கூறுவதாக உள்ளது. தலைவியின் கூந்தல் விளங்கும் அழகிய நெற்றிக்குக் குட்டுவனுடைய மாந்தை என்னும் நகரினை உவமையாக்கிக் ‘குட்டுவன் மாந்தை அன்ன எம், குழல்விளங்கு ஆய்நுதல்’ என்று கூறியிருப்பது நயமிக்கதாகும். மாந்தை என்னும் நகரத்தின் பெயரினைச் சிலர் மரந்தை என்றும் கூறுவர்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கொல்லிக்கண்ணன்"/>
<section begin="கொல்லிப் பாவை"/>
{{dhr}}
{{larger|<b>கொல்லிப் பாவை:</b>}} கொல்லிப் பாவை கொல்லிமலையின் மேற்குப் பக்கத்தில் இடம்பெறும் தெய்வமாகும். ‘வல்லவன் தைஇய பாவைகொல்’, ‘தெய்வம் எழுதிய வினைமாண்பாவை’ என்னும் சங்கத் தொடர்களால் இப்பாவை தெய்வத் தச்சனால் இயற்றப்பட்டது என்பதை அறியலாம்.
இப்பாவை கரிய கண்களைக் கொண்டது; புதுமையான நடைகொண்டு இயங்கும் தன்மையது; எவராலும் பெறுதற்கரிது; பலரும் புகழும் வடிவழகினைக் கொண்டது. இது நகைத்துத் தன்முன் வந்தாரைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. இப்பாவையைக் கண்டோர் காமநோய் கொண்டு நெஞ்சங் கலங்கி மயங்கி வீழ்ந்து உயிர்விடுவர். சங்கவிலக்கியப் புலவர் பெருமக்கள் தம் இலக்கியத் தலைவியரின் அழகினைக் கொல்லிப் பாவையின் அழகோடு உவமித்துக் கூறுவதைக் காணலாம்.
இது, கொல்லிமலையிலுள்ள தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அவுணரும் அரக்கரும் அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர்விடும் படி தேவதச்சனாக்கி வைத்த பெண்வடிவினது. அவுணரும் அரக்கரும் போதருகாலை அவர் வாடைபட்டவுடன் தானே நகை செய்யுமாறு பொறியுள் வைக்கப்பட்டது. அது நகைத்துக் கொல்லுமென்பதனை, திரிபுரத்தைச், செற்றவனுங் கொல்லிச் செழும் பாவை யுந்நகைக்கக் கற்றதெல்லா மிந்த நகைகண் டேயோ (சித்திரமடல்) என்றதனாலுமறிக – என்று பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் (நற். 185) கொல்லிப்பாவை குறித்து விளக்கம் தருவர்.
கொல்லிப்பாவை ‘பாவை’ என்ற சொல்லாலேயே புலவர்களால் குறிக்கப்படுகிறது. சங்கவிலக்கியங்களிலும் (நற், குறுந், கலித், அகம், புறம்), காப்பியங்களிலும் (சிலம்பு, சிந்தாமணி), பிற்கால நூல்கள் பலவற்றிலும் கொல்லிப்பாவை குறித்த செய்திகள் இடம்பெறக் காணலாம்.
{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="கொல்லிப் பாவை"/>
<section begin="கொல்லி மலை"/>
{{dhr}}
{{larger|<b>கொல்லி மலை</b>}} தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள குன்றுத் தொடர். சங்க காலத்திலேயே இப்பகுதி சிறப்புற்றிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. சங்கப் பாடல்களில் இது குறிப்பிடப்படுகிறது. இந்த மலைத் தொடரின் நீளம் சுமார் 27 கி.மீ. ஆத்தூர், நாமக்கல் வட்டங்கள் வழியாக இத்தொடர் செல்கிறது. கொல்லிமலைத் தேன் மிகவும் பெயர் பெற்றது. இம்மலையில் வாழும் மக்கள் மலையாளிப் பழங்குடியினர் ஆவர். இவர்கள் பல்வேறு மலைகளில் வாழ்வதால் இம்மலையினர் கொல்லி மலையாளி எனக் கூறப்படுவர். இவர்கள் ஒரு காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து குடிபேறியவர்கள். வேளாண்மை இவர்களது முதன்மைத் தொழில்
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கொல்லி மலை"/>
<section begin="கொலம்பசு, கிறித்தோபர்"/>
{{dhr}}
{{larger|<b>கொலம்பசு, கிறித்தோபர்</b>}} புதிய உலகத்தைக் கண்டுபிடித்து வரலாற்றுப் புகழ் அடைந்தவர். உலக மாலுமிகளுள் மிகச் சிறந்தவர் இவர். இவர் பிறந்த தேதியைத் திட்டவட்டமாகக் கூற இயலாது. இவர் தந்தை தாமெனிகோ கொலம்போ (Domenico Colombo) ஒரு நெசவாளி. இத்தாலியிலுள்ள செனோவாப் பட்டினத்தில் வாழ்ந்த இசுபானிய (Spanish) யூத குடும்பத்தைச் சார்ந்தவர். ஆயினும், இவர் இத்தாலிய மொழியில் எழுதியதில்லை. செனோவாவிற்குத் திரும்பிச் சென்றதும் இல்லை. தம்மை ஒரு இசுபானியர் என்று குறிப்பிட்டுள்ளாரே யன்றி, செனோவா நாட்டவர் என்று தம் தனிப்பட்ட குறிப்புகளிலும் குறிப்பிட்டதில்லை.
கொலம்பசு (Columbus Christopher) தம் 14–ஆம் வயதில் கடற்கொள்ளை வாழ்க்கையை மேற்கொண்டார். செனோவாவிற்கு எதிராகப் போர்ச்சுகீசியர் பக்கம் சேர்ந்து கி.பி. 1476–இல் போராடினார். அப்பொழுது இவருடைய கப்பல் தீப்பிடித்துக்<noinclude></noinclude>
ofc0zcph5ae12x5614k0373b8h6h4pm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/62
250
646189
1943786
2026-06-09T07:39:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சான்றுகள் காட்டி நிறுவுவர். சிலம்பில் சோழ மன்னனின் பெயர் குறிக்கப் பெறவில்லை. உறையூர் சிறப்பிக்கப் பெறவில்லை, இடைச் செருகல் என உறுதியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலப்பதிகாரம்|34|சிலப்பதிகாரம்}}</noinclude>சான்றுகள் காட்டி நிறுவுவர். சிலம்பில் சோழ மன்னனின் பெயர் குறிக்கப் பெறவில்லை. உறையூர் சிறப்பிக்கப் பெறவில்லை, இடைச் செருகல் என உறுதியாகத் தெரியும் கட்டுரை தவிர மதுரைக் காண்டத்தின் பல இடங்களில் பாண்டியனின் பெயர் குறிக்கப் பெறவில்லை, சேரன் பெயர் செங்குட்டுவன் என்று குறிக்கப்பட்டாலும் அவனுடைய வடநாட்டுப் படையெடுப்பு, பத்தினிக் கோட்டம் அமைத்தது ஆகிய தலையாய செய்திகளைச் சிறந்த வரலாற்றுக் கவிஞரான பரணர் பாடவில்லை, பரணரால் பாடப்பட்ட ஐந்தாம்பத்தின் பாடல்களுக்கும் பிற்காலத்தில் எழுதப்பட்ட அதன் பதிகத்திற்கும் இடையே கருத்து மாற்றம் நிரம்பக் காணப்படுகிறது. மூவேந்தரைப் பற்றிய சிலம்பின் புகழுரைகள் பலவும் புராணப் புகழ்ச்சிகளாகவே உள்ளன. சேரர் பரம்பரை பற்றிச் சிறப்பித்துக் கூறிச் செங்குட்டுவனை ஆற்றுப்படுத்தும் சோழ நாட்டைச் சேர்ந்த மாடலன், சோழ அரசனோடு தொடர்புடையவனாகச் சித்திரிக்கப் பெறவில்லை. செங்குட்டுவன் அவைக்கு வந்திருந்த இலங்கைக் கயவாகு குறித்துப் பதிற்றுப்பத்திலோ மணிமேகலையிலோ இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்திலோ குறிப்புகள் ஏதுமில்லை. இக்காரணங்கள் சிலப்பதிகாரம் கற்பனை இலக்கியம் என்போர் காட்டுவனவாகும், ‘இளங்கோவடிகள் தமிழ்நாட்டு மூவேந்தர்களை எண்ணிப் பாடியது ஓர் இலட்சியச் சிந்தனையேயாகும் என்றும் கூறுவர்.
காவிய மாந்தரின் வாழ்க்கைகளைப் பற்றிய வரையில் ஆராய்ந்தால் வரலாற்றுக் குறிப்புகள் பல இருத்தல் காணலாம். காவியத்தில் ஆங்காங்குக் கூறப்படும் விளக்கங்களையும் வருணனைகளையும் ஆராய்ந்தால் நாட்டின் வரலாறு பற்றிய குறிப்புகள் பல இருத்தல் காணலாம். இவ்வகையில் கோயில்கள், வழிபாடுகள், விழாக்கள், காவிரிப்பூம்பட்டின நகரமைப்பு, நாகரிகம் பல்வகைத் தொழில்கள் ஆகியவற்றைக் குறிப்பீடும் இந்திர விழவூரெடுத்த கதையும் மதுரை நகரம் குறித்தும் பாண்டியன் அரண்மனை குறித்தும் விவரிக்கும் ‘புறஞ்சேரியிறுத்த காதையும்’, பரத்தையர்கள், கலைகள், விற்பனைக்குவந்த பொருள்கள் குறித்துக் கூறும் ‘ஊர்காண் காதையும்’, விருந்தோம்பும் முறை, கள்வரின் திறமை பற்றி விளக்கும் கொலைக்களக்காதையும், வேட்டுவர், ஆயர், குறவர் வாழ்க்கை நிலைகளைக் குறிப்பிடும் வேட்டுவவரி ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகியனவும், போர் மரபுகள் குறித்து (போர்முறை, ஒற்று, வழிபாடு வீரர்க்குச் செய்யும் சிறப்பு) விவரிக்கும் காட்சிக் காதை, கால்கோள் காதை, நீர்ப்படைக் காதை நடுகற் காதை ஆகியனவும் குறிப்பிடத் தக்கனவாம்.
<b>கவின் கலைகள்</b>: இளங்கோவின் காவியம் ஒரு ‘கலைக் களஞ்சியம்’ ஆகும். தமிழ்நாட்டின் சிறந்த கலைகளாகிய இசை நாட்டியம் பற்றிய எண்ணற்ற குறிப்புகள் இந்நூலில் உள்ளன. ஒப்பனைக்கலை, கட்டடக் கலை, பொன், மணி தொடர்பான கலை பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன. இவ்வகையில் அரங்கேற்று காதை, கடலாடு காதை, கானல் வரி, வேனிற்காதை, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, நீர்ப்படை காதை, நடுகற் காதை ஆகிய காதைகளில் அளவற்ற கலைச் செய்திகள் உள்ளன. அரங்கேற்று காதை இவற்றில் மிகவும் இன்றியமையாத இறப்புடையது.
<b>ஆடல்</b>: ஆடற் குறிப்புகளாகப் பிண்டி, பிணையல், எழிற்கை, தொழிற்கை, கூடை, வாரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. கூத்து வகைகளாக இருவகைக் கூத்து (வேத்தியல், பொதுவியல்) பதினோராடல், குரவை, வரி என்பன சொல்லப்பட்டுள்ளன. கூத்தில் பங்கு கொள்ளும் கூத்தியது அமைதி, ஆடலா சிரியமீன் அமைதி (3:12.25) இசையாசிரியன் அமைதி (3:26:36), கவிஞன் அமைதி (3:37.44), தண்ணுமையாசிரியன் அமைதி (3.44-55), குழலோன் அமைதி (3:56-69), யாழாசிரியன் அமைதி (3:70.94) என்பன விளக்கப்பட்டுள்ளன. நாட்டிய அரங்கின் இலக்கணமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சமயத் தொடர்போடு வளர்ச்சியுற்ற கூத்துகளாக 1) கொடு கொட்டி 2) பாண்டரங்கம், 3) அல்லியம் 4) மல்லினாடல், 5) துடி 6) குடை 7) குடம், 8) படி 9) மரக்கால் 10) பாவைக்கூத்து, 11) கடையம் ஆகியன கடலாடு காதையில் காட்டப்பட்டுள்ளன. காமத் தொடர்புடைய 1) கண்கூடுவரி, 2) காண்வரிக் கோலம், 3) உள்வரியாடல் 4) பின்புற வரி 5) கிளர்வரிக் கோலம், 6) தேர்ச்சி வரி, 7)காட்சி வரி, 8) எடுத்துக் கோள்வரி ஆகியன விளக்கப்பட்டுள்ளன. இவற்றோடு அவ்வந் நிலத்திற் கேற்ப ஆடும் ஆடல்களும் (Folk dances) சிலம்பில் உள்ளன. வேட்டுவராடல், ஆய்ச்சியர் ஆடல், குறவர் ஆடல்கள் விவரிக்கப்படுகின்றன. மகளிர் விளையாட்டுக்களோடு தொடர்புடைப் அம்மானைவரி, கந்துகவரி, ஊசல் வரி, வள்ளைப்பாட்டு, துணங்கை, குரவை போன்றவையும் விளக்கப் பெற்றுள்ளன. போர்க்கள ஆடல்களைக் கால்கோட் காதையில் காணலாம்.
<b>பாடல்</b>: கானல் வரியாழ் மீட்டும் வகையையும் திறத்தையும் காட்டுகின்றது; இசைக் கரணத்தையும் தருகின்றது (7.1. 12-15) வேனிற் காதையிலும் ஒன்பான் விருத்தி, பகை நரம்புகள் படாமல் வாசிக்கும் முறைமை, நால்வகைச் சாதிப் பண்கள், மூவகை இயக்கம் எனப் பலப்பல செய்திகளை<noinclude></noinclude>
ni3pdskft4yd26gojwozda6pd0x7pjf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/63
250
646190
1943789
2026-06-09T07:54:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இசைத் தொடர்பாக வழங்குகிறது (8.25-44), செங்கோட்டியாழ், சீறியாழ் பற்றிய செய்திகளைப் புறஞ்சேரியிறுத்த காதை, நடுகற் காதை ஆகியவற்றில் காணலாம். இச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலம்பு கழி நோன்பு|35|சிலம்பு கழி நோன்பு}}</noinclude>இசைத் தொடர்பாக வழங்குகிறது (8.25-44), செங்கோட்டியாழ், சீறியாழ் பற்றிய செய்திகளைப் புறஞ்சேரியிறுத்த காதை, நடுகற் காதை ஆகியவற்றில் காணலாம். இசைக்குப் பலவகை இலக்கணங் கூறும் சிலம்பில் இசைப் பாடல்களும் விரவியுள்ளன. கானல் வரி மையும் இசைத்தமிழ்ப் பாடல்களாகும். இசையுடன் ஆடல் கலப்பதை வரிப்பாடல்களும் குரவைகளும் காட்டுகின்றன. வாழ்த்துக்காதை, இசைப்பாடல்களாலாகித் தமிழ் மகளிரின் ஆடல் பாடல் சிறப்புக்களை ஒருங்கே விளக்குகின்றது. இவ்வாறு எண்ணற்ற இசை, நாட்டியச் செய்திகளை இணைத்து இலக்கியத் தரம் குன்றாமல் விளங்குகிறது சிலப்பதிகாரம், முடிவாகக் கூறுமிடத்துத் தமிழ்க் காப்பிய உலகில் சிலப்பதிகாரம் தலைமை சான்றதும் தனிச் சிறப்புடையதும் ஆகும். தலைப்பிலும் நுட்பம் உடைய காப்பியம் இது, இது இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் மொழிவதால் முத்தமிழ்க் காப்பியும்; காலம், இடம், காட்சிகளைத் திறம்படப் புனைவதாலும், உரையாடற் பகுதிகளில் தனித்திறன் காட்டுவதாலும் நாடகக் காப்பியம்; முடிமக்களைத் தவிர்த்து, வணிகர் குலத்திலே பிறந்த கண்ணகி, கோவலனைக் காப்பிய நாயகர்களாக்கியிருப்பதால் குடிமக்கள் காப்பியம்; வேற்றுமையுணர்வை நீக்கி ஒற்றுமையுணர்வை வலியுறுத்துவதால் ஒருமைப்பாட்டுக் காப்பியம்; இல்லறத்தோர் துறவறத்தோரைப் போற்றும் நெறிக்கு மாறாகத் துறவி இல்லறத்தோரைம் போற்றித் தொழுவதால் புரட்சிக் காப்பியம் எனத்தகும் சிறப்புடையது.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>சாமிநாதையர். உவே.,</b> சிலப்பதிகார மூலமும் அரும் பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், ஐந்தாம் பதிப்பு, சென்னை, 1950.<br>
<b>மாணிக்கம், வ. சுப.,</b> இரட்டைக் காப்பியங்கள், இரண்டாம் பதிப்பு, காரைக்குடி, 1960<br>
<b>மார்க்கபந்துசர்மா,</b> சிலம்பின் ரசனை, முதற் பதிப்பு, சென்னை, 1961.<br>
<b>மீனாட்சிசுந்தரம், தெ.பொ.</b> குடிமக்கள் காப்பியம், நான்காம் பதிப்பு, மதுரை, 1975.<br>
<b>வரதராசன், மு.இளங்கோவடிகள்,</b> மூன்றாம் பதிப்பு, சென்னை, 1975.
{{Right|<b>பழ.மு.</b>}}
<section end="சிலப்பதிகாரம்"/>
<section begin="சிலம்பு கழி நோன்பு"/>
{{dhr}}
<b>சிலம்பு கழி நோன்பு</b>: அணிகலன்கள் ஆடவர்க்கும் மகளிர்க்கும் பொதுவுடைமை, அவரவர்க்குத் தனியுடைமையான அணிகலன்களும் உள்ளன. அணிகலன்களை அணிவதில் ஆடவரினும் மகளிர் நாட்டம் மிகவுடையர். அணிகலன்கள் அழகு கருதியே அணியப்பெற்றன. ஆயினும், அவற்றுட் பெரும்பான்மையானவை அழகிற்கு முதலிடம் தரப்பட்டு அணியப்பெற்றன; சில மரபிற்கு முதலிடமும், சிவ மங்கலத்திற்கு முதலிடமும் தந்து அணியப்பெற்றன.
சிலம்பு, கைவளை, தாலி, காதணி, மூக்குத்தி என மங்கல அணிகள் அமைந்தன. இவற்றை அணிகலன்கள் என்பதோடு மங்கலச் சின்னங்கள் என்றும் சொல்ல வேண்டும். இச்சின்னங்களுள் சிலம்பு காலணி. அது, காலில் கிடந்தாலும் அணியால் ஒரு தனி அழகுடையது; கலைத்தொழிலால் தனிச் சிறப்புடையது: மரபால் எளிமை ஏற்றம் கொண்டு திகழ்வது; சின்னத்தால் கன்னித் தன்மை காட்டுவது.
மீன்வாய்க் கணையாழி, பீலி, காற் கணையாழி விரல்வளை, மெட்டி முதலியன காலின் விரலணிகள். இவற்றிற்கு மேல், காலில் நிறைவாக அணிய விரும்பியோர் ஐந்து அணிகலன்களைக் கொண்டனர். அடியில் பரியகம்; அதன்மேல் சிலம்பு; அதன் மேல் பாடகம்; மேல் சதங்கை; மேலாக அரியகம் என மேன்மேல் முறையாக அணியப் பெற்றன. இவற்றுள் பின்னிரண்டும் ஆடற்கலைக்குரியன. சிலம்பும் சதங்கையும் அரியசுமும் ஒலியெழுப்புவன. இவை யாவற்றினும் சிலம்பு இளமங்கையர்க்கு இன்றிய மையாதது; தனித் தன்மை சுட்டுவது.
சிலம்பு காலில் பரியகத்திற்கு மேலாகக் குதிகாலை ஒட்டி வளைந்து, கணுக்கால் பரட்டில் கீழாகத் தொடர்ந்து, புறங்காலில் படிவதாக வளைந்த-இடை குறுகிய நீள்வட்ட வடிவங் கொண்டது. இரண்டு வில் வடிவங்களை இணைத்த வட்ட வடிவாகவும் செய்யப்படும். முழுவடிவத்தில் நீள் வட்டமாயினும் இரண்டு பகுதிகளாக விலக்கும் அமைப்புடையது. இரண்டு பாதிகளும் விலகிச் சேருமாறு கீல்மூட்டு வைக்கப் வைக்கப்பெற்றது. இம்மூட்டுப் பகுதி குதிகாலில் அமரும். புறங்கால்மேல் பொருந்துவாய் படியும், இப்பொருத்துவாய் திருகாணியால் பொருத்தப் பெற்றிருக்கும்.
சிலம்பு உள்ளே கூடாகவும், வெளியே புடைப்பாகவும் அமைந்தது. சிறுசிறு குட உருவங்களைக் கோவையாக்கிய வடிவுடையது. தனித்தனி ஒவ்வொரு குடமும் தனித்தனிப் பத்திபத்தியாக அறையாகத் தடுக்கப்பெற்றது. ஒவ்வொன்றிலும் ஒலியெழுப்புவதற்கெனச் சிறு சிறு உருண்டைக் குண்டுகள் போடப்பெற்றன. இக்குண்டுகள் ‘பரல்’ அல்லது ‘அரி’ எனப்பெற்றன.
சிலம்பின் உடல் பொன்னாலும் வெள்ளியாலும் செம்பாலும் அவரவர் செல்வ நிலைக்கேற்பச் செய்யப்பட்டது இதற்கேற்ப உள்ளே பெய்யப்பெற்ற<noinclude></noinclude>
fzrzmgjj3bk9ogeyuh6ntyc3x8ceeti
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/64
250
646191
1943801
2026-06-09T08:16:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பரல்கள் கல், வெள்ளி, பொன் உருண்டைகளாகவும், முத்து, மாணிக்கங்களாகவும் ஒரே வகைப் பரவலாக பெய்யப்பெற்றன. இவை நடக்கும்போது குலுங்கி இனிய ஒலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலம்பு கழி நோன்பு|36|சிலம்பு கழி நோன்பு}}</noinclude>பரல்கள் கல், வெள்ளி, பொன் உருண்டைகளாகவும், முத்து, மாணிக்கங்களாகவும் ஒரே வகைப் பரவலாக பெய்யப்பெற்றன. இவை நடக்கும்போது குலுங்கி இனிய ஒலியை எழுப்பும். இப்பரல்களைக் கொண்டு ‘பொன்னரிச் சிலம்பு’, ‘அரிச்சிலம்பு’, ‘முத்தரிப் பொற் சிலம்பு’ ‘இன்மணிச் சிலம்பு’ எனப் பாடப்பட்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மனைவி கோப்பெருந்தேவியின் காற்சிலம்பு முத்தரிச் சிலம்பு. வணிகப் பெருமகன் கோவலன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்க-மணி-அரிச்சிலம்பு எனச் சிலப்பதிகாரம் காட்டுகின்றது.
சிலம்பின் பொருந்துவாய் மிகச் சிறந்த வேலைப்பாடுடையது. இப்பகுதியின் தலைப்பகுதியாம் மத்தகம் இரு புடைப்பாக மணி பதிக்கப் பெற்றது. இரண்டு வயிரம் பதிக்கப்பெற்றது. உடற்பகுதி முன் குறித்த பத்திபத்தியாகக் கல்லழுத்தும் குழிகளையுடையது. இக்குழி ‘கேவணம்’ என்னும் தொழிற் சொல்லால் குறிக்கப்பெறும்; ‘கிளிச்சிறை’ என்னும் பசும்பொன்னால் செய்யப்பட்டது. சூல்கொண்ட உள்ளே கருக்கொண்ட குடங்களின் பத்திபோன்ற அமைப்பினது. பூக்களுடன் சித்திரங்கள் செதுக்கப்பெற்றது. இதனைச் சிலப்பதிகாரம், ‘மத்தக மணியொடு வயிரங் கட்டிய, பத்திக் கேவணப் பசும்பெற் குடச் சூல், சித்திரச் சிலம்பு’ என வருணித்தது. இது கண்ணகி காற்சிலம்பு.
‘சில்’ என்றால் ஒலி. சிலம்பால் ஒலித்தல்; உள் பரல்கள் ஒலியெழுப்புவதால் ‘சிலம்பு’ எனப் பெயர் பெற்றது. இரண்டாக விலகிப்பின் பொருந்துவதற்கு நெகிழ்வதால் ஞெகிழ்வதால் - ‘ஞெகிழம்’ எனப்பெற்றது. ‘பிணிநெகிழ் துளையினை’ தெளியொலி திகழ்ஞெகிழ் என்று பரிபாடல் (திரட்டு 1:61) அடி ஞெகிழ்வதால் ‘ஞெகிழம்’ எனப் பெயர் பெற்றதைக் குறிக்கின்றது. குல்கொண்ட குடம்போன்ற வடிவமைப்பு உடைமையால் ‘குடச்சூல்’ என்ற அடைமொழி பெற்றது. இவ்வடை மொழியே இதற்கொரு பெயராகவும் பெரும்புலவர்களால் பாடப் பெற்றது. ஓவியை-அரவத்தை உண்டாக்குவதால் ‘அரவம்’ என்றும். பரல்கள் பெய்யப்பெற்றுத் தளைக்கப்பெற்றதால் ‘அரிதளை’ என்றும் பெயர் சூட்டப்பெற்றது. ஓசையெழுப்பத் தளைக்கப்பட்டதால் ‘ஓசை செய்தளை’ எனப்பெற்றது. அளவில் சற்று பெரியதை ‘நூபுரம்’ என்றனர்.
இப்பெயர்களுள் ‘ஞெகிழம்’ என்னும் வழக்கு முற்காலத்தோடு முடிந்தது. குடச்சூலும் அவ்வாறே அரவம் ‘அரிதளை’ ஓசை செய்தளை என்னும் பெயர்கள் நிகண்டுகளோடு நின்றன. ‘சிலம்பு’ என்னும் பெயரே இலக்கிய வழக்காரவும் உலக வழக்காகவும் நின்று நிலவியது. மகளிர் அணிகளுள் பல பெயர்களைப் பெற்றது சிலம்பு ஒன்றே என்பது குறிக்கத்தக்கது.
சிலம்பு உலோகத்தால் செய்யப்பட்டது போன்றே மரத்தாலும், தெட்டியாலும் துணியாலும் புல்லாலும் செய்யப்பட்டு அணிவிக்கப்பெற்றன. இவ்வாறு எளிய பொருள்களாலும் சிலம்பு செய்யப்பட்டு அணிவிக்கப் பெற்றமை கொண்டு ஓர் உண்மையை உணர முடிகின்றது. இது ஒரு ‘மரபு அணி’ என்பதே அவ்வுண்மை,
அது என்ன மரபு? பெண் சிறுமியாக நடைபோடத் தொடங்கும்போது சிலம்பு அணிவிப்பது ஒரு தமிழ் மரபாக இருந்தது, பெண்களுக்குரிய அறிகுறி அணி என்பது மட்டுமன்றி அவளுடைய கன்னித் தன்மையைக் குறிக்கும் சின்னமாகவும் கொண்டே சிலம்பணி அமைந்திருந்தது. அதனால், இது ஓர் இன்றியமையாத மகளிர் மரபாயிற்று. மரபைக் கடைப்பிடிக்கும் இன்றியமையாமை கருதி அனைத்து நிலையினரும் தத்தம் தகுதிக்கேற்ற பொருள்களால் சிலம்பைச் செய்யவேண்டியதாயிற்று. செய்யப்படும் பொருளுக்கேற்பவும், பெண்ணின் வளர்ச்சிக்கேற்பவும் சிலம்பு அவ்வப்போது மாற்றப்பட்டிருக்கும்.
<b>சிலம்பு கழி நோன்பு</b>: இவ்வாறு மரபணியான சிலம்பு ஒரு நிலையில் கழற்றப்பெறும் மரபையும் கொண்டது. திருமண நாளின் முன் நான் சிலம்பு கழற்றும் நிகழ்ச்சி அமைத்தது. இந்நிகழ்ச்சி ஒரு சிறு இல்ல விழாவாகச் ‘சிலம்பு கழி நோன்பு’ எனப் பெயர் பெற்றது.
மணமகன், மணமகள் காலில் கைவைத்துச் சிலம்பைக் கழற்றி அவள் கையிலோ அவள் தாயின் கையிலோ கொடுப்பான். அந்நாளில் மணமகள் ஒரு. நோன்பை மேற்கொள்வாள், மறுநாள் அவளை மணந்து, அவளைக் கூடி அவளுடைய கன்னித்தன்மையைக் கழிக்க இருக்கும் மணமகன் சிலம்பை மட்டும் கழற்றவில்லை. அவளுடைய கன்னித் தன்மையையும் கழிப்பவனாயினான். கன்னி கழிக்கும் சின்னமே இச்சிலம்பு கழிநோன்பு, தற்காலத்தும் சில குடும்பங்களில் கன்னிகழித்தல், என்னும் சிறு நிகழ்ச்சியும், அந்நாளில் மணமகள் நோன்பிருப்பதும் அருகிய வழக்காக உள்ளன. சிலம்பணியும் பழக்கம் போய்விட்டதால் கழற்றும் நிகழ்ச்சி இல்லாமற் போயிற்று.
ஓர் ஆடவன் உறவினர் சூழ்ந்திருக்க, ஒரு பெண்ணின் காலில் கைவைத்துச் சிலம்பின் திருகாணியைச் சுழற்றிக் கழற்றும் காட்சி பகடிக்கு உரியதாகவும் அமைந்தது. மணமகளின் தாய்க்கு இக்காட்சி கண்ணிற்கும் உளத்திற்கும் உவப்பைத் தருவதாயிற்று. ஒரு தாய், ‘சிலம்பு கழிக்கும் காட்சியாகிய செல்<noinclude></noinclude>
bdpda1fp7qdvok29tfvf2g48inywmph
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/65
250
646192
1943809
2026-06-09T08:43:09Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வத்தை எனக்குத் தாராமல் பிறர் கண்டு மகிழுமாறு என்மகள் தன் காதலனுடன் போய்விட்டாளே, என்று புலம்பினாள். இக்காட்சியைச் ‘சிலம்பு கழிறிய செல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலம்பு கழி நோன்பு|37|சிலர் நல ஆட்சி}}</noinclude>வத்தை எனக்குத் தாராமல் பிறர் கண்டு மகிழுமாறு என்மகள் தன் காதலனுடன் போய்விட்டாளே, என்று புலம்பினாள். இக்காட்சியைச் ‘சிலம்பு கழிறிய செல்வம். (நற் 279:10, 11) என்று பூரிப்புச் செல்வமாகப்பாடினர்.
உலகில் முதுபெருங் குடிகளிடையே கன்னி கழிக்கும் மரபு உண்டு. சோவியத்து நாட்டில் ஒரு வகை மலையினத்தில், திருமணத்தன்று மணமகள் கண்ணீர் விட்டு அழுவாள். தன் கன்னித் தன்மை கழியப் போகிறதே என்ற இழப்பின் உணர்ச்சி வெளிப்பாடாகக் கண்ணீர் வடிப்பாள். இக்காலத்தும் இது மரபு நிகழ்ச்சியாகி, இயற்கையில் அவ்வுணர்ச்சிக் கண்ணீர் வாராது போனாலும் மரபிற்காக அழவேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது.
திருமணம் மணமகள் இல்லத்தில் நிகழ்வது மரபு. தன் காதலியை உடன்போக்காகக் கூட்டிச் சென்ற காதலன் திரும்ப அவளைத் தன் இல்லத்திற்தே அழைத்து வந்தான். அவன் தாய் தன் இல்லத்தில் திருமணம் நடத்த ஏற்பாட்டைச் செய்தாள். நாள் குறித்து அந்நாளின் முன் நாளில் சிலம்பு கழிநோன்பைச் செய்துவிட்டாள். இதனை அறிந்த மணமகளின் தாய், தலைவனின் தாய் தன் இல்லத்தில் சிலம்பு கழிநோன்பைச் செய்தாலும், வதுவை மணத்தை என் இல்லத்தில் வைத்துக்கொள்ள மனம் பற்றுவாளோ, (ஐங்குறுநூறு: 399) என்று பேசினாள்.
சிலம்பு கழற்றுதல் என்றில்லாமல் ‘சிலம்பு கழி’ என்று கழிக்கும் சொல்லால் குறிக்கப்பெற்றதாலும், மணமகள் நோன்பு கொண்டதாலும், சிலம்பை மணமகன் சுழித்ததாலும், இவ்விழா ஒரு மகவிச் விழாவாக நிகழ்த்தப்பட்டமையாலும் சிலம்பு ஒரு கன்னிச் சின்னமாக அணியப்பட்டதை உணரலாம். கழற்றப் பெற்ற சிலம்பு போற்றிப் பேணப்பெற்றது சிலபோது எடுத்து அணியவும் செய்தனர்.
‘குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த’ கோவலன் கையில் கண்ணகியின் சிலம்பு சிக்காமல் போனது, அதுமீண்டும் அணியப் பெறாமல் கன்னிச் சின்னமாய்க் கண்ணகியால் பேணப் பெற்றமையாலேயே, பாண்டிமாதேவியில் சிலம்பு அவ்வப்போது துப்புரவாகத் தூய்மை செய்யப்பட்டதும் கன்னிச் சின்னமாகப் பேணப்பெற்றதைக் குறிக்கின்றது.
இக்காலத்தில் மணநிகழ்ச்சியின்போது மணமகன் கால்விரலில் மணமகன் மெட்டி அணிவிக்கும் பழக்கம் உள்ளது. இது கழற்றியது போய் அணிவிக்கும் மாற்றாகச் சிலம்பு கழி நோன்பு தடம்புரண்டதைக் காட்டுகின்றது. குறிப்பிடத்தக்க சிறந்த அணிகலனாக, ஒரு மரபு அணியாக, கன்னிச் சின்னமாக, பொருள் பொதிந்த நிகழ்ச்சிக்குரியதாக, போற்றிப் பேணப்பெறும் சிறப்புடையதாக விளங்கிய சிலம்பு இக்காலத்தில் அணியப் படாததாக, அதன் வடிவத்தையும் காண முடியாததாகப் பெயரும் வழக்சுற்றதாகப் போனாலும், தன் பெயரால் ‘சிலப்பதிகாரம்’ என்னும் பெருங்காப்பியத்தில் அதிகாரப்பட்டு நிலைத்திருக்கின்றது.{{Right|<b>கோ.இ.</b>}}
<section end="சிலம்பு கழி நோன்பு"/>
<section begin="சிலர் நல ஆட்சி"/>
{{dhr}}
<b>சிலர் நல ஆட்சி</b>: சிலர் நல ஆட்சி அல்லது செல்வச் சிறுகுடி ஆட்சி என்பது பண்டைக் கால முதலே இருந்து வந்த ஆட்சி வகைகளுள் ஒன்று ஆகும். பண்டைய கிரேக்க நகரரசு ஒவ்வொன்றிலும் அளவிற் பெரிய எளிய மக்களுடைய வகுப்பும், அளவிற் சிறிய செல்வர் வகுப்பும் இருந்தன என்று தெரிகிறது. ஏதென்சு நகரரசில் முதலில் பரம்பரை அடிப்படையில் இயங்கிய முடியாட்சியும், அதனை அடுத்து அளவிற் சிறிய உயர்குடிப் பிரபுக்களாட்சியும் (Aristocracy) தோன்றின. உயர்குடிப்பிறப்பே சிறந்த அறிவும், பொதுநலம் பேணும் பண்பும், ஆட்சி செய்தற்குரிய தகுதியும் வளருவதற்குத் துணை செய்கின்றது என்று பிளேட்டோவும் அரிசுட்டாட்டிலும் எண்ணினர்.
உயர்குடிப் பிரபுக்கள் பிறப்பினடிப்படையில் செல்வமும் உடையராயிருந்தனர். அவர்களுடைய ஆட்சி பொதுநலம் பேணும் இயல்புடையதாக இருந்தது. காலப்போக்கில் வாணிகத்தில் பெரும் பொருளீட்டிய புதிய செல்வர்கள் வகுப்பு ஒன்று தோன்றியது. இப்புதிய வகுப்பினர் ஆட்சிக்குரிய அதிகாரிகளாகத் தேர்ந்துதெடுக்கப்பட்டதால் செல்வச்சிறுகுடி ஆட்சி, சிலர் நல ஆட்சி (Oligarchy) தோன்றியன. இவ்வகுப்பார் பொதுநலம் பேணும் நோக்கத்துடன் ஆட்சி செய்யாமல், தங்களுடைய நலன்களைப் பாதுகாத்தற்கே ஆட்சி செய்தமையால். இவ்வாட்சியும் உயர்குடிப் பிரபுக்கனினாட்சியின் ஒரு சிதைந்த வடிவமாகவே ஆகுமென்று கிரேக்க சிந்தனையாளர் குறிப்பிடுவர். உயர்குடிப் பிரபுக்களாட்சியும் சிலரால் நடத்தப்பட்டதாயினும், அது பொதுநல நோக்கத்துடன் செயற்பட்டதால், அது சாதாரண மக்களால் ஆதரிக்கப்பட்டு வந்தது. ஆயினும், அது நெடுங்காலம் நீடித்திருக்க இயலாத படி புதிய பணக்காரர் வகுப்பு ஆட்சிக்கு வந்தது. இது தன்னலத்துக்காகச் செயற்பட்டு, பொதுநலத்தைப் புறக்கணித்ததனால், சாதாரண மக்களால் வெறுக்கப்பட்டு, ஒற்றையாளின் எதேச்சாதிகார ஆட்சி (Tyranny) தோன்றிற்று. எதேச்சாதிராக ஆட்சியும், குடியாட்சிக்கு (Democracy) இன்றி-<noinclude></noinclude>
35nsn6ssjyos2mfkvsavna7hdbjjz5d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/66
250
646193
1943846
2026-06-09T09:31:49Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யமையாத சமூக சமத்துவத்தை ஏற்படுத்தியதும் மறைந்தது. <b>சிலர்நல ஆட்சி முறைகள்</b>: பண்டைய ஏதென்சு நகரரசில் முடியாட்சி, உயர்குடிப்பிரபுக்களா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலர் நல ஆட்சி|38|சிலர் நல ஆட்சி}}</noinclude>யமையாத சமூக சமத்துவத்தை ஏற்படுத்தியதும் மறைந்தது.
<b>சிலர்நல ஆட்சி முறைகள்</b>: பண்டைய ஏதென்சு நகரரசில் முடியாட்சி, உயர்குடிப்பிரபுக்களாட்சி, சிலர்நல ஆட்சி, ஒற்றையாளின் எதேச்சாதிகார ஆட்சி, குடியாட்சி முதலிய ஆட்சி வகைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. குடியாட்சி கி.மு. 6-ஆம் நூற்றாண்டினிறுதியில் நகரரசில் தோன்றிற்று. ஆயினும், செல்வர் வகுப்புக்கும், சாதாரண மக்களடங்கிய வகுப்புக்குமிடையே வகுப்புப் பகைமை தொடர்ந்தே இருந்தது. இந்த உட்கிடைப் பூசலே அளவிற் சிறிய நகரரசுகள் தம்முடைய ஒற்றுமையை இழத்தற்குக் காரணமானதாகவும், பொதுவான பகை நாட்டை எதிர்ப்பதற்கு ஒத்துழைக்க இயலாதவாறு செய்துவிட்டதாகவும் கிரேக்க வரலாற்றாசிரியர் குறிப்பிடுவர். இசுபார்ட்டா நகரரசில் (Sparta) இருந்தசெல்வர் வகுப்பிலிருந்தே 28 உறுப்பினர்கள் அந்நாட்டரசியலமைப்பிலிருந்த மேலவைக்கு (Gerousia) மக்கள் மன்றத்தால் வாழ்நாள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மன்றம் நெடுங்காலமாக அரசர்களுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்திற்று, ஆகையால், செல்வரடங்கிய மன்றம் அரசர்களுடைய அதிகாரத்துக்கு ஒரு தடையாக இருக்கும் பொருட்டே வழக்கத்தில் இருந்தது. உரோம் நகரரசின் அரசியலமைப்பில் இருந்த மேலவை மன்றம் (Senate) என்பதும் முடியாட்சிக் காலத்தில் அரசர்களுக்கு அறிவுரை வழங்கிய ஆலோசனை மன்றமாக இருந்தது.
குடியரசாக உரோம் மாறிய போதும் இம்மேலவையானது உயர் நிருவாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க அமர்த்தப்பட்ட உறுப்பினர்களையுடைய மன்றமாக இருந்தது. நாளடைவில் உரோமுக்கு ஒகு பேரரசு ஏற்படவும், அங்கு ஒரு புதிய செல்வர் வகுப்புத் தோன்றிற்று. இவ்வகுப்பார் உயர் நிருவாக அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுடைய பணிக்காலத்துக்குப் பின்னர் அவர்கள் மேலவையில் வாழ்நாள் உறுப்பினராக ஆயினர். இம்மன்றம் எப்பொழுதும் கூடியிருக்கவல்ல அதிகாரம் பெற்றிருந்ததால், இதுவே நாளடைவில் அரசியலமைப்பிலுள்ள மற்றெல்லா மன்றங்களையும் அதிகாரிகளையும் தன் விருப்பப்படி, தன்னலத்துக் கேற்றவாறு செயற்படும்படி கட்டுப்படுத்திற்று. இம்மன்றத்தில் செல்வர்களே உறுப்பினராதல் இயலும். எவ்வாறெனில், இவர்களை அமர்த்துபவரும் உயர்நிறுவாக அதிகாரியாகப் பதவி ஏற்றிருந்த செல்வர்தாம். ஆகையால், உரோமானிய அரசாங்கம் கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் குடியாட்சி என்ற அமைப்பாகக் காணப்பட்டாலும், உண்மையில் அவ்வாட்சியை நடத்தியது உரோமானியப் பணக்கார வகுப்பார் நிறைந்த மேலவைதான். இப்பணக்கார ஆட்சியை நீக்குதற்காக முயன்ற காரணத்தினால்தான் சூலியசு சீசர் சூழ்ச்சியாளரால் கொல்லப்பட்டார்.
உரோமில் கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் சிவர் நல ஆட்சி அல்லது செல்வச்சிறுகுடி ஆட்சி நடை பெற்றதுபோல, இங்கிலாந்திலும் கி.பி.18,19-ஆம் நூற்றாண்டுகளில் செல்வராட்சி அல்லது சிலர் நல ஆட்சி நடைபெற்றது. ஆட்சி அதிகாரம் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புள்ள அமைச்சர் குழுவுக்கு வழக்கத்தின் படிமாறிற்று. தொடக்கத்தில் சொத்து உடையவர்களுக்கே வாக்களிக்கவும், வேட்பாளராகப் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவும் உரிமைகள் இருந்தன. எனவே, அயல்நாட்டு வாணிகத்திலீடுபட்டுப் பொருளீட்டிய செல்வர்களும், நிலக்கிழார்களும், தொழிலதிபர்களுமே பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருந்தது. இங்கிலாத்தின் ஆட்சியை கி.பி.1720 முதல் கி.பி.1830 வரை நடத்தியவர்கள் வாணிகத்திலும், தொழிரிலும் முன்னேற்றமடைந்திருந்த விக்குக் (Whig Party) கட்சியினராகையால், அவ்வாட்சியானது உண்மையில் சிலர் நல ஆட்சியே ஆகும். பின்னர்ச் சொத்துரிமையை ஆதாரமாகக் கொள்ளாமல், வயது வந்தோருக்கு வாக்குரிமை அளிக்கப்படவே, ஆட்சி குடியாட்சி இயல்புடையதாக ஆயிற்று.
<b>பிளேட்டோவும் அரிசுட்டாட்டிலும் கூறிய கருத்துகள்</b>: பிளேட்டோ பொருளாதார நோக்கங்களே அரசியற் செயல்களையும், அரசியல் இணைப்புகளையும் உருவாக்குகின்றன என்றும், அதன் அடிப்படையில் மக்கள் பிளவுபட்டிருத்தல் மிகவும் இடர்ப்பாடான அரசியற் சூழ்நிலையை உண்டாக்குகிறது என்றும் கருதினார். பொருளாதார வளமே அரசியற் செல்வாக்குத் தோன்றுதற்கு அடிப்படை, பொருளாதார வேறுபாடுகள் மிகுதியாயிருப்பின், நல்லாட்சி தோன்றுதல் இயலாது. பொருளாதார வளத்தினாலேற்பட்ட செல்வர்கள் புரட்சி, தம் நகரரசாகிய ஏதென்சில் நடந்ததை அவர் தேரில் கண்டவர். பொருளுடையாரால் நல்லாட்சி செய்தல் இயலாது என்று அறிந்த காரணத்தால், அவர் பொருளுடையாருடைய தீமைகளை அகற்றும் பொருட்டுத் தாம் வகுத்த குறிக்கோள் அரசில் நாட்டை ஆளுவோர்க்கும், போர்வீரர்க்கும் பொருளுடைமை கூடாது என்று கூறினார். இதற்கு அவர் இசுபார்ட்டாவில் (Sparta) குடிமக்களுக்குப் பணம், காசு முதலி-<noinclude></noinclude>
qcfcdcxuptjd1yj3aiy4txf2r8ygc10
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/120
250
646194
1943958
2026-06-09T10:57:00Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 120 |bSize = 480 |cWidth = 185 |cHeight = 179 |oTop = 58 |oLeft = 21 |Location = center |Description = }} {{center|கொலம்பசு}} கொண்டது. துடுப்பின் உதவியால் போர்ச்சுகீசிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1943958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொலம்பசு கிறித்தோபர்|94|கொலம்பசு கிறித்தோபர்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 120
|bSize = 480
|cWidth = 185
|cHeight = 179
|oTop = 58
|oLeft = 21
|Location = center
|Description =
}}
{{center|கொலம்பசு}}
கொண்டது. துடுப்பின் உதவியால் போர்ச்சுகீசியக் கடற்கரைக்கு நீந்திச் சென்று உயிர் தப்பினார். அதன் பிறகு இவர்தம் இளைய சகோதரருடன் இலிசுபனில் (Lisbon) வாழலானார். பெலிபா பெரெசுடுரெல்லோ–எ–மோனிசு (Felipa Perestrello e Moniz) என்ற போர்ச்சுகீசியப் பெண்ணை கி.பி. 1478–இல் மணந்து கொண்டார். இவர் மைத்துனர் மதீரா தீவுகளில் (Madeira islands) கப்பல் தலைவராக இருந்தமையால் அத்தீவுக் கூட்டத்தைச் சார்ந்த போர்டோ சான்டேவில் இவர் குடியேறினார். அதன் பயனாகத் தென்அட்லாண்டிக்குக் கடலில் கப்பலோட்டும் அனுபவத்தைப் பெற முடிந்தது. சில காலம் கழித்து இவர் இலிசுபனுக்குத் திரும்பினார்.
இவர் மார்க்கபோலோ போன்றவர்கள் கீழை நாடுகளைப் பற்றி எழுதிய நூல்களைப் படிக்கலானார். அதனால், கீழை நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இவருக்கு ஏற்பட்டது. மேற்கு நோக்கிப் பயணம் செய்தால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று எண்ணினார். விவிலிய நூலில் காணும் குறிப்புகள் இவருடைய எண்ணத்தை உறுதி செய்தன. அதனால் போர்ச்சுகீசிய மன்னரிடம் கூறி அவருடைய உதவியை நாடினார். அது பயன் தாராது போகவே, இசுபெயினின் உதவியை வேண்டினார். சில ஆண்டுகள் கழிந்த பிறகே அந்நாட்டு அரசர் முதலானோர் கொலம்பசுக்கு உதவ முன்வந்தனர்.
இவரது முதற்பயணம் கி.பி. 1492–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 3–ஆம் நாள் தொடங்கியது. அப்பயணத்தில் 3 கப்பல்கள் கலந்து கொண்டன. அவை சாந்தா மாரியா (Santa Maria), பிந்தா (Pinta), நீனா (Nina) ஆகியவை. இவர் அக்டோபர் 12–ஆம் நாள் பகாமாத்தீவுகளை அடைந்தார். இரண்டு வாரங்கள் அங்குச் சுற்றித் திரிந்தார். கிறித்தவ சமயத்தைப் பரப்பும் நோக்குடன் ஆங்காங்கே சிலுவைகளை நட்டார். நாளடைவில் குடியேற்றங்களை அமைப்பதைத் தமது நோக்கமாகக் கொண்டார். அங்குக் கிடைத்த செய்திகளைக் கொண்டு கியூபாவை அடைந்தார். அதுசமயம் இவர் சப்பானை அடைந்துவிட்டதாக எண்ணினார். அங்கு ஆட்சி செய்துவரும் கான் தமக்குத் தங்கத்தை அளிப்பார் என்று எண்ணி அங்கிருந்த மக்களைத் தங்கம் கிடைக்கும் இடத்தைக் கூறும்படி வினவினார். அவர்கள் கியூபாவின் மையப் பகுதியில் இருப்பதாகக் கூறினர். உடனே அங்குச் சென்றார். அங்குப் புகையிலை கிடைத்ததேயொழிய தங்கம் கிடைக்கவில்லை. இவர் நவம்பர் 21–ஆம் நாள் கியூபாவிலிருந்து புறப்பட்டார். வழியில் பிந்தா காணாமற் போய்விட்டது. பயணத்தின் முடிவில் கைதியை (Kaiti) அடைந்தார். அதன் அழகில் மயங்கிய கொலம்பசு அதற்கு எசுபானோலா (Espanola) என்று பெயரிட்டார். அங்குச் சாந்தா மாரியா தரையில் இறங்கிவிட்டது, எஞ்சியிருந்த நீனா கப்பலில் இடம் இல்லாமையால் தம்மோடு வந்தவர்களுள் 8 பேரை அங்கேயே குடியிருக்கச் செய்தார். அதற்கு வில்லா தெலா நவிதாது (Villa de la Navidad) என்று பெயரிட்டார். பின்னர் கி.பி. 1493–ஆம் ஆண்டு சனவரி மாதம் 4–ஆம் நாள் இசுபெயினுக்குப் புறப்பட்டார்; பிந்தாசனவரி 6–ஆம் நாள் இவரிடம் வந்து சேர்ந்தது. பல இன்னல்களைச் சமாளித்து இறுதியில் போர்ச்சுகலை அடைந்தார்; அங்கிருந்து இசுபெயினுக்குச் சென்றார். அரசரும் அரசியும் எழுந்து நின்று வரவேற்று இவருக்கு இருக்கை அளித்தனர். பயணத்தின் போது யார் முதலில் நிலத்தைக் காண்கிறார்களோ அவருக்குத் தக்க அன்பளிப்பு வழங்க அரசு முடிவு செய்திருந்தது. நிலத்தை முதலில் பார்த்தவர் ஒரு மாலுமியே என்றாலும் தாமே முதலில் பார்த்தாகக் கூறி அப்பரிசைப் பெற்றுக் கொண்டார்.
இவரது இரண்டாம் பயணம் கி.பி. 1493-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25–ஆம் நாள் தொடங்கப்பட்டது. குடியேற்றங்களை அமைப்பது அப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். பதினேழு கப்பல்களுடன் ஏறத்தாழ 1500 பேர் அப்பயணத்தில் கலந்து கொண்டனர். கொலம்பசுடன் இந்திய விவகாரங்களைக் கவனிக்க அரசரும் அரசியும் நியமித்த சுவான் தெ போன்சிகாவும் (Juan de Fonseca) சென்றார். நவம்பர் மாதம் மாரிக்லாந்தேயில் (Marigalante) நங்கூரம் பாய்ச்சி-<noinclude></noinclude>
tveyubzpr68y7cspkji2tt61d5p12e6