விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.6
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/14
250
21793
1944708
732799
2026-06-10T17:31:57Z
Rakshana T
16697
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1944708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rakshana T" /></noinclude>{{center|{{X-larger|<b>சுருக்க-விளக்கக் குறிப்பு</b>}}}}
முன்தோற்றம்
இது ஒரு முன்தோற்றம் மட்டுமே உங்கள் மாற்றங்கள் இன்னும் பதிப்பிடவில்லை! → தொகுக்கும் பகுதிக்குச் செல்லவும்
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுருக்க-விளக்கக் குறிப்பு
அகத்தினை தொல்காப்பியம் அகத்தினை
யியல்
அகம் அகநானுTறு
இளம். இளம்பூரணம்
இளம்.உரை. இளம்பூரணர் உரை
இறை கள. இறையனார் களவியல்
உவம . தொல்காப்பியம்
உவமவியல்
ஐங்.ஐங்குறு, ஐங்குறு நூறு
ஐந.எழு. ஐந்திணை எழுபது
கம்பரா. கம்ப. கம்பராமாயணம்
கலிங்.பரணி கலிங்கத்துப்பரணி
கலி. கலித். கலித்தொகை
களவியல் தொல்காப்பியம் களவியல்
கற்பியல் தொல்காப்பியம்கற்பியல்
குறள் திருக்குறள்
குறுந்· குறுந்தொகை
சிந்தா.சீவகசிந். சீவகசிந்தாமணி
சிலப். சிலப்பதிகாரம்
சிறுபாண் சிறுபாணாற்றுப்படை
செய்யுளியல் தொல்காப்பியம்செய்யுளியல்
தஞ்,கோ. தஞ்சைவாணன் கோவை
திருக்கோ.திருக்கோவை திருக்கோவையார்
திருவாய். திருவாய்மொழி.
திருவிருத். திருவிருத்தம்
தொல், பொருள். தொல்காப்பியம் பொருளதி
காரம்
நச். நச்சினார்க்கினியம்
நச்.உரை. நச்சினார்க்கினியர் உரை
நம்பி.அகப். நம்பி அகப்பொருள்
நற். நற்றிணை
நாச். திரு. நாச்சியார் திருமொழி
நாலடி. நாலடியார்
நீதி.விள. நீதிநெறி விளக்கம்
பட்டின. பட்டினப்பாலை
பத்துப்பா பத்துப் பாட்டு
பரிபா. பரிபாடல்
புறத்திணை தொல்காப்பியம் புறத்திணை
யியல்
புறம். புறநானூறு
பெரு திரு. பெருமாள் திருமொழி
பேரா. பேராசிரியம்
பேரா.உரை பேராசிரியர் உரை
தொல்காப்பியம் பொருளியல்
மணிமே. மணிமேகலை
மதுரைக், மதுரைக் காஞ்சி
மரபியல் தொல்காப்பியம் மரபியல்
முல்லைப். முல்லைப் பாட்டு
மெய்ப். தொல்காப்பியம் மெய்ப்பாட்டி
யியல்
IndicOCR
மேம்பட்ட
சிறப்பு எழுத்துருக்கள்
உதவி
மெய்ப்பு பார்க்கும் கருவிகள்
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
<poem><b>அகத்தினை</b> தொல்காப்பியம் அகத்தினை
யியல்
அகம் அகநானுTறு
இளம். இளம்பூரணம்
இளம்.உரை. இளம்பூரணர் உரை
இறை கள. இறையனார் களவியல்
உவம . தொல்காப்பியம்
உவமவியல்
ஐங்.ஐங்குறு, ஐங்குறு நூறு
ஐந.எழு. ஐந்திணை எழுபது
கம்பரா. கம்ப. கம்பராமாயணம்
கலிங்.பரணி கலிங்கத்துப்பரணி
கலி. கலித். கலித்தொகை
களவியல் தொல்காப்பியம் களவியல்
கற்பியல் தொல்காப்பியம்கற்பியல்
குறள் திருக்குறள்
குறுந்· குறுந்தொகை
சிந்தா.சீவகசிந். சீவகசிந்தாமணி
சிலப். சிலப்பதிகாரம்
சிறுபாண் சிறுபாணாற்றுப்படை
செய்யுளியல் தொல்காப்பியம்செய்யுளியல்
தஞ்,கோ. தஞ்சைவாணன் கோவை
திருக்கோ.திருக்கோவை திருக்கோவையார்
திருவாய். திருவாய்மொழி.
திருவிருத். திருவிருத்தம்
தொல், பொருள். தொல்காப்பியம் பொருளதி
காரம்
நச். நச்சினார்க்கினியம்
நச்.உரை. நச்சினார்க்கினியர் உரை
நம்பி.அகப். நம்பி அகப்பொருள்
நற். நற்றிணை
நாச். திரு. நாச்சியார் திருமொழி
நாலடி. நாலடியார்
நீதி.விள. நீதிநெறி விளக்கம்
பட்டின. பட்டினப்பாலை
பத்துப்பா பத்துப் பாட்டு
பரிபா. பரிபாடல்
புறத்திணை தொல்காப்பியம் புறத்திணை
யியல்
புறம். புறநானூறு
பெரு திரு. பெருமாள் திருமொழி
பேரா. பேராசிரியம்
பேரா.உரை பேராசிரியர் உரை
தொல்காப்பியம் பொருளியல்
மணிமே. மணிமேகலை
மதுரைக், மதுரைக் காஞ்சி
மரபியல் தொல்காப்பியம் மரபியல்
முல்லைப். முல்லைப் பாட்டு
மெய்ப். தொல்காப்பியம் மெய்ப்பாட்டி
யியல்</poem><noinclude></noinclude>
mekdg09t7wn35kv5r90kbtvlrs2pqr4
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/3
250
180976
1944681
535889
2026-06-10T14:55:40Z
Neyakkoo
7836
=
1944681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>ஆத்மாவின் ராகங்கள்
தமிழ்ப் புத்தகாலயம்
ஃப்ளாட் எண் 6318,
மாசிலாமணி தெரு பாண்டி பஜார்,
தி.நகர் சென்னை-600 017
© 2434 5904
மின் அஞ்சல் : tamiputhakalayamóyahoo.com
tamilputhakalayamóvsn!.com G6Iüğsrih : http://expage.com/tamilputhakalayam http://akilan.50megs.com .<noinclude></noinclude>
g0qu1awrmlov8833bmgu5pqjhhcgf6h
பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/170
250
340605
1944751
1100692
2026-06-11T01:41:29Z
சந்தானம் க
7674
/* சரிபார்க்கப்பட்டவை */
1944751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="சந்தானம் க" />{{rh|'''168'''||'''ரோஜா இதழ்கள்'''}}</noinclude>நஞ்சானும் குஞ்சானுமாகச் சமையற்கட்டில் அவ்வப்போது வந்து உறவாடுவதை அவள் பார்த்திருக்கிறாள். இன்று ராசம்மா உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலாகப் படுத்திருக்கிறாள். இனி ஐந்து மணிக்குத் தேநீர் கொடுப்பார்கள் என்ற நினைவு வருகிறது. சில விடுமுறை நாட்களில் புரை பிஸ்கோத்தும் கொடுப்பார்கள்.
பானையிலிருந்து வெறும் நீரை எடுத்துக் குடித்துவிட்டு அவள் மண்டபத்துக்கு விரைந்து வருகிறாள்.
முத்தம்மா அழகாகப் பிரலாபித்து அழுது கொண்டிருக்கிறாள். “உன்ற பூவான மொகத்திலே பொட்டிட்டு பார்க்கலியே, பொட்டிட்டு பார்க்கலியே, மையிட்டுப் பார்க்கலியே, மையிட்டுப் பார்க்கு முன்னே, மருக்கொழுந்து சூடுமுன்னே, மருக்கொழுந்து சூடுமுன்னே மன்னவனார் பார்க்கு முன்னே, மாபாவியாக்கிவிட்டு மண்ணுக்குப் போனாளே...”
‘ஏ ஏ ஏ’ என்ற ஒலக்குரல் அந்தப் பிரார்த்தனை மண்டபம் முழுவதும் சென்று முட்டுவது போலிருக்கிறது. ஒருவரும் சிரிக்கவில்லை. முத்தம்மா வெறும் பொழுது போக்குக்காக நாட்டுப்பாடல் என்ற பெயரில் பிரலாபித்து அழவில்லை. உண்மையில் மாண்டுபோன தன் செல்வச் சிறுமகளின் சடலத்தை மடியில் போட்டுக்கொண்டு தாயொருத்தி கரையும் துயரப் புலம்பலே அது. ஞானம்மாளின் கண் களும் கசிகின்றன. சூழலே கனக்கிறது.
முத்தம்மா சொற்களை மறந்து உண்மையில் தேம்பித் தேம்பி அழுகிறாள். அந்தத் துயர அலைகள் அங்கு அமர்ந்திருந்தவர் உள்ளங்களிலெல்லாம் சோக இழைகளை மீட்டி விட்டாற் போல் எல்லோரும் அந்தக் கனத்த சூழலைக் கலைக்க மனமில்லாதவர்களாய் ஒன்றியிருக்கின்றனர். அப்போது ஞானம் எழுந்து முத்தம்மாவிடம் வருகிறாள்.
“அழாதே முத்தம்மா... அழாதே..” என்று மெதுவாக முதுகைத் தொடுகிறாள்.
“நினைப்பு வந்திட்டது. சே...!” என்று கண்களைத் துடைத்துக் கொள்கிறாள் அவள்.<noinclude></noinclude>
ljwa3lwb6cxfprik638gamhp22op18p
பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/2
250
465302
1944669
1515546
2026-06-10T13:41:15Z
Rakshana T
16697
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rakshana T" /></noinclude>
[[File:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf|page=2|thumb|center|300px]]
{{c|<b>தோழர், E.V. ராமசாமி அவர்கள், ஈரோடு</b>}}<noinclude></noinclude>
kau7wfsddwyzcrymbn6c616entxwgre
பயனர்:Booradleyp1/test
2
476049
1944674
1943438
2026-06-10T14:12:43Z
Booradleyp1
1964
/* அட்டவணை 2 */
1944674
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
|-
|}
</center>
=== அட்டவணை 2 ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
3kxmvq2i2ixrnm31a9jvmrj4j1hnv0y
1944675
1944674
2026-06-10T14:13:52Z
Booradleyp1
1964
/* அட்டவணை 2 */
1944675
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
|-
|}
</center>
=== அட்டவணை 2 ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
lwl631uyveoiogy70s4nhhe8k5fo6uw
1944680
1944675
2026-06-10T14:30:29Z
Booradleyp1
1964
/* சோதனை 1 */
1944680
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
|-
! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
nm8r7axj1aevfo7pym9n1ffvm0h3gxu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/365
250
621057
1944755
1882689
2026-06-11T02:00:40Z
Sridevi Jayakumar
15329
1944755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆட்டனத்தி|339|ஆட்டோ, முதலாம், மகா}}</noinclude>கூறவும் ஆட்டத் தந்திரக் கோட்பாடு துணை புரிகிறது. பேரங்கள் நிகழும் நிலைமைகன் எங்கெங்கே காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் ஆட்டக் கோட்பாடு பயன் படக்கூடும். ஒரு நாட்டின் பொருளாதாரம் முழுவதிலும் காணப்படும். எல்லாப் பண்ட அங்காடிகளையும் ஒன்றாக இணைத்து, அவற்றில் நிகழும் வாங்குவோர் விற்போர் போட்டி முழுவதற்கும் பொருந்தும் ஒரு பொதுச் சமநிலை (General equilibrium) ஒன்றை ஆராயவும், அப்போட்டியின் முடிவுகளை முன்னறியவும் ஆட்டக் கோட்பாடு பயன்படும்.{{Right|தி.சு.மோ.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Banmol William J.,</b> Economic Theory and Operations Analysis, Prentice-hall of India Limited, Delhi, 1968.<br>
<b>Koutsoyiannis.,</b> Modern Micro Economics. The Macmillan Press Limited, London, 1975.<br>
<b>Thomas Schelling,</b> The Strategy of Conflict, Oxford Galaxy, New York, 1961.<br>
<b>Von Neumann, John & Morgenstern, Oskar,</b> Theory of Games and Economic Behaviour, Willey, New York, 1964.
<section begin="ஆட்டத் தந்திரக் கோட்பாடு"/>
<section begin="ஆட்டனத்தி"/>
{{dhr}}
<b>ஆட்டனத்தி</b> வஞதி நகரிலிருந்து அரசுபுரிந்த சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன். ஆடற் கலை பயின்று ஆடவல்லான் என விளங்கியதால் கலைத்தொழில் சிறப்புப் பற்றி ‘ஆட்டன் அத்தி’ என்றும், ‘பொருநன்’ என்றும் இவன் பெயர் பெற்றான். இவன் மிக்க அழகினன்; திரண்ட தோளினன்.
ஆடற்கலையில் சிறந்தவனாகிய அத்தி எழுதெழில் சிறப்புடைய கரிகாலன் மகள் ஆதி மந்தியைக் காதலித்து மணந்து இல்வாழ்க்கை இனிது நடத்திக் கொண்டிருந்தான். இடர் அதிகம் நேரினும் உள்ளம் கலங்காதவன். கழார் நகரினை அடுத்த காவிரித் துறையில் ஒரு சமயம் புது வெள்ளப் பெருக்கு விழா ஒன்று நிகழ்ந்தது. ஆட்டனத்தி விழாக் காலத்தில் கரிகாற்சோழன் கண்டிருப்ப, காலில் கழல் புரள, அரையில் கட்டிய கச்சையின் மேல் பொன்னால் செய்த பாண்டில் மணிகள் ஒலிப்ப, அழகுபெற ஆடிக் கொண்டிருந்தான், மிகுதியாகவும் விரைவாகவும் வந்த வெள்ளம் ஈர்த்துச் சென்றது. இவன் சிறிதும் கலங்காது கடல் வரை நீந்திக் கொண்டு சென்றான். பிறகு ஒருவாறு கரை சேர்ந்து மருதியின் உதவியால் தன் மனைவியிடம் வந்து சேர்ந்தான். இவன் காவிரிக்கு இரையானான் என்று கலங்கியிருந்த ஆதிமந்தி இவனைக் கண்டதும் கரை காணாத மகிழ்ச்சி அடைந்தாள். (அக.222, 236, 376, 396: குறு. 31; சிலப். 21: 11-15).{{Right|த.கோ.}}
<section end="ஆட்டனத்தி"/>
<section begin="ஆட்டோ, முதலாம், மகா"/>
{{dhr}}
<b>ஆட்டோ, முதலாம், மகா (கி.பி. 912-973)</b> இடைக்கால ஐரோப்பாவை ஆண்ட தலைசிறந்த மன்னர்களுள் ஒருவர். இவர் இடைக்காலத்தில் செருமனியை ஐரோப்பாவிலேயே தலைசிறந்த நாடாக்கினார். சார்லமேன் என்பவரால் கி.பி. 800-இல் தோற்றுவிக்கப்பட்ட புனித உரோமானியப் பேரரசு பல ஆண்டுகளுக்குப் பின் சிதைவுறத் தொடங்கியது. அவ்வாறு சிதறியிருந்த அப்பேரரசுக்குப் புத்துயிர் அளித்த பெருமை முதலாம் ஆட்டோவைச் சாரும்.
முதலாம் ஆட்டோ கி.பி. 912-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 23-ஆம் நாள் என்றி பௌலருக்கும் மாடில்டாவுக்கும் பிறந்தார். இவர் கி.பி 936-இல் செருமனிக்கும், கி.பி. 962 முதல் 973 வரை புனித உரோமானியப் பேரரசுக்கும் மன்னராகத் திகழ்ந்தார்.
முதலாம் ஆட்டோ மூன்று தலையாய குறிக்கோள்களைக் கொண்டிருந்தார். அவை: (1) தம் அதிகாரத்தை அண்டைய கோமகனார் நாடுகள் மீது செலுத்தி அவற்றைத் தம் ஆட்சியின்கீழ்க் கொண்டு வருதல், 2) புனித உரோமானியப் பேரரசுக்குப் புத்துயிர் அளித்தல், 3) செருமனியை ஒரு வலுவுள்ள நாடாக ஆக்கி, அங்கேரியர்களின் தாக்குதல்களை முறியடித்தல்.
முதலாம் ஆட்டோவின் ஆட்சிக்காலத் தொடக்கத்தில் அவருக்கும், பிரபுக்களுக்குமிடையே நல்லுறவு இருந்து வந்தது. ஆனால், மிகவிரைவில் பிணக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், பிரபுக்கள் மன்னராட்சியை எதிர்த்ததேயாகும். இதனால், அவர் பிரபுக்களுடன் தொடர்ந்து மூன்றாண்டுக் காலம் போர் செய்ய வேண்டியிருந்தது. பிரான்கோனியா கோமகனார் கி.பி. 939-இல் முதலாம் ஆட்டோவுடன் தகராறு மேற்கொண்டதால், மன்னர் அவருடன் போரிட வேண்டியதாயிற்று. பிரான்கோனியாவைப் போன்று பவேரியா, சவேபியா, இலோத்தேரிங்கியா போன்ற கோமகனார் நாடுகளும் அவரை எதிர்த்தன.
<b>முதலாம் ஆட்டோவின் இத்தாலியப் படையெடுப்பு</b>: இத்தாலிய நாடு இலோதார் என்பாரின் மறைவிற்குப் பின்னர் நலிவுறத் தொடங்கியது, வெர்டன் உடன்படிக்கையினால் (கி.பி. 843) ஏற்பட்ட இத்தாலியப் பேரரசு, செருமனி, பிரான்சு போன்ற நாடுகளின் செயலினால் சிதறுண்டது. ஆட்டோவின் காலத்தில் இத்தாலியின் அரசியாகப் பழைய மன்னரின் கைம்பெண்ணான அடிலேய்டு<noinclude>
<b>வா. க.2- 22அ</b></noinclude>
oh3z2xsx55cf3js62jjtemx2h06hska
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/367
250
621073
1944756
1882691
2026-06-11T02:01:36Z
Sridevi Jayakumar
15329
1944756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆட்படுநர் உளமருத்துவம்|341|ஆட்படுநர் உளமருத்துவம்}}</noinclude>பதின்மூன்றாம் சானைப் போப்பாண்டவராக நியமித்தார். ஆனால், மக்கள் அவரை ஏற்கமறுத்து ஐந்தாம் பெனடிக்ட்டு என்பாரைப் போப்பாண்டவராக நியமித்தனர். இதனையறிந்த முதலாம் ஆட்டோ ஒரு பெரும் படையுடன் உரோமாபுரி சென்று கிளர்ச்சியை அடக்கினார். பதின்மூன்றாம் சான் மீண்டும் போப்பாண்டவரானார். கிழக்கில் பிசைண்டைன் பேரரசு வரையிலும் சென்ற பேரரசர், தம் மகன் இரண்டாம் ஆட்டோவுக்குப் பிசைண்டைன் இளவரசி தியோபேனோ என்பாரை மணமுடித்தார். இவ்வெற்றிக்குப் பின் அவர் நீண்ட நாள் வாழவில்லை. மெம்பிள்பின் என்னுமிடத்தில் கி.பி. 973-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் நாள் காலமானார். மேக்டிவர்க்கு என்னுமிடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முதலாம் ஆட்டோவின் மிகப்பெரிய சாதனை இரெய்ச்சு (Reich) என்ற பெயர் கொண்ட கீழை நாட்டுப் பிராங்குகளின் பழைய பேரரசுக்குப் புத்துயிர் அளித்ததாகும். ஆட்சியை வலுப்படுத்தும் பொருட்டு அவர் “ஆட்டோவின் திருச்சபை அமைப்பு” என்ற ஓர் அமைப்பினை ஏற்படுத்தித் திருச்சபையினருக்கு உதவிகள் பல புரிந்தார். அரச நிருவாக முறைக்கு இது உதவி புரிந்தது.
மகா ஆல்பிரடைப் போன்று, மகா ஆட்டோ செருமனியை அயலவர் தாக்குதலிலிருந்து காப்பாற்றினார். செருமனியை ஐரோப்பாவின், வலிமை பொருந்திய அரசாக மாற்றினார். புனித உரோமானியப் பேரரசுக்குக் கி.பி. 962-இல் பேரரசரானதன் மூலம், பழைய கரோலின்சிய மரபு முறையை அவர் உயிர்ப்பித்தார்.
செருமனியின் பண்பாட்டு வரலாற்றிலும் மகா ஆட்டோ ஒரு சிறப்பிடத்தை வகிக்கிறார். அவர் காலத்தில் கிறித்தவ சமயமும் செருமானிய இலக்கியமும் புத்துயிர் பெற்றன. அவரது அவையில் புலவர் பெருமக்கள் பலர் இருந்தனர். வரலாற்றறிஞர்களும் கவிஞர்களும் நாடக ஆசிரியர்களும் இலக்கியத்திற்குப் பெருந்தொண்டு புரிந்தனர். ஏசுநாதருடைய வாழ்க்கை வரலாறு செருமானிய மொழியில் எழுதப்பட்டது. இக்காரணத்தைப்பற்றியே மகா ஆட்டோவின் ஆட்சி செருமானியப் பண்பாட்டில் மறுமலர்ச்சிக் காலம் என்று சொல்லப்படுகிறது.{{Right|செ.பா}}
<section end="ஆட்டோ, முதலாம், மகா"/>
<section begin="ஆட்படுநர் உளமருந்துவம்"/>
{{dhr}}
<b>ஆட்படுநர் உளமருந்துவம்</b>: என்பது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தனிப்பட்ட முறையில் எதிர்த்து நின்று தீர்வு காணமுடியாதவர்களுக்கு உளமருத்துவ முறைவில் அளிக்கப்படும் வழிகாட்டலாரும். தனிமனிதன் தன் சிக்கல்களுக்குத் தானே தீர்வுகாண்பதற்கு முன்னேற்பாடு செய்யப்படுவதே இம்மருத்துவ முறையின் சிறப்புக் கூறு ஆகும்.
ஆட்படுநரை மையமாகக் கொண்ட உளமருத்துவம் (Client Centered Therapy), தனிப்பட்ட அல்லது குழு மருத்துவம் மூலம் அளிக்கப்படுகிறது. உளநோய் மருத்துவர்களும் சமூகப் பணியாளர்களும் கையாண்டு வந்ததை அடுத்து இப்பொழுது செவிலியர், ஆசிரியர் மற்றும் பல துறையைச் சார்ந்த வல்லுநர்கள், இம்மருத்துவத்தினை அளிக்கக் கூடிய தேர்ச்சி பெற்றுக் கொண்டு வருகின்றனர்.
ஆட்படுநர்களைப் பற்றிய ஆராய்ச்சி பலவகைச் செயல்முறைகளைக் கொண்டதாகும். உளவழி மருத்துவர் (Psycho-therapist) தம் கருத்துகளை ஆட்படுநர்களுக்குப் பல வழிகளில் சிறப்புறத் தெரியப்படுத்துகின்றனர். மருத்துவரின் நடைமுறையில், ஆட்படுநர்களிடம் காட்டும் பரிவு, இரக்கம், மதிப்பு ஆகியவற்றால் அங்குச் சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. குழு உளவழி மருத்துவமுறையைப் (Group Therapy) பயன்படுத்தலாம். இவ்வித மருத்துவமுறையினால் மற்றவர்களுக்கும் தம்மைப் போலவே சிக்கல்கள் உண்டு என்ற உணர்வினை ஆட்படுநர்களிடம் ஏற்படுத்தல் இயலும், ஆட்படுதர் மருத்துவ முறையில், இரண்டு செயல் நுட்பங்கள் உள்ளன. முதலாவது, அவர்களிடமிருந்து எந்தெந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக இந்தச் சிக்கல்களுக்குப் பிறகு நடந்தன என்பது பற்றிய விவரங்களைச் சேகரிப்பதாகும். அடுத்தது அவர்கள் நடந்து கொள்ளும் முறைக்கு அவர்களையே காரணம் கண்டுபிடித்து விளக்கம் கூறச் சொல்வது போன்ற முறைகளால் மிக எளிதில் அவர்களின் உள்ளத்தில் அடைபட்டுக் கிடக்கும் எண்ணங்களை அறிய முற்படலாம். மருத்துவர்களுக்கு, ஆட்படுநர்கள் எந்தத் திசையிலிருந்து வருகிறார்கள், எத்தனை நேர்முக அறிவுரைகள் பெற்றிருக்கிறார்கள், எவ்வகைச் சிக்கலை நோக்கியுள்ளனர் என்பன போன்ற விவரங்களைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாகக் குடும்பத் தொல்லைகளாலோ கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிளவாலோ வறுமை, உடல் ஊனமுற்றது ஆகியவற்றால் ஏற்பட்ட உளப் போராட்டங்களாலோ சிக்கல்கள் தோன்றலாம். வேறு காரணங்களாலும் சூழல்களாலும் சிக்கல்கள் ஏற்படலாம். உளவழி மருத்துவர்கள் இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து, ஆட்படுநரின் எண்ணங்களை மனத்தில் கொண்டு, அவர்களின் கருத்துகளுக்கும் சொற்களுக்கும் பொருளில்லை என்றும், ஏதோ அமைதியற்ற நிலையில் எடுத்துரைக்கிறார்கள் என்றும், கற்பனை செய்துகொண்டு கூறுகிறார்கள் என்றும், அவற்றை ஒதுக்கித் தள்ளாமல்<noinclude></noinclude>
by9uiujffsqgvca6liityjvo3tfv0jn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/368
250
621074
1944757
1882761
2026-06-11T02:04:14Z
Sridevi Jayakumar
15329
1944757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆட்பதுக்கல்|342|ஆட்லெசு}}</noinclude>நோயாளரும் மனிதர்கள், அவர்களுக்கும் தம் எண்ணங்களை எடுத்துரைக்க உரிமை உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு மருத்துவம் அளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.{{Right|ஆர்.வி.}}
<section end="ஆட்படுநர் உளமருந்துவம்"/>
<section begin="ஆட்பதுக்கல்"/>
{{dhr}}
<b>ஆட்பதுக்கல்</b> என்பது தண்டனைக்குட்படாதவாறு ஆளைப் பதுக்கி வைத்தலாகும். இந்தியத் தண்டனைச் சட்டம் 52(அ) பிரிவு, ஆட்பதுக்கல் (Harbouring) பற்றியதாகும். இது ஒருவருக்கு உணவு, உடை, உறையுள், பொருள், போர்க்கருவிகள், வெடிமருந்து, வாகனவசதி முதலியன கொடுத்து, இவை காரணமாக ஒருவரைச் சட்டப்படி தேடமுடியாமல் தடுக்கும் முயற்சியைக் குறிக்கும்.
அரசுக் கைதி அல்லது போர்க் கைதி தப்பிச் செல்ல உதவுதல், மீட்டல், பதுங்குதலுக்கு இடமளித்தல் தொடர்பான குற்றங்களுக்குரிய தண்டனைகளைப் பற்றி இந்தியத் தண்டனைச் சட்டம் 130-ஆம் பிரிவு குறிப்பிடுகிறது. இப்பிரிவின்படி, கைதி தப்பிச் செல்வதற்கு அறிந்தே உதவி செய்வதும். துணை புரிவதும், மீட்பதும் அல்லது மீட்க முயல்வதும், புகலளிப்பதும், மறைத்து வைப்பதும் குற்றமாகும். மேலும் தப்பி ஓடிய கைதியைப் பிடிப்பதைத் தடுப்பதோ தடுக்க முயல்வதோ, ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுச் சிறைத் தண்டனையோடு ஒறுப்புத் தொகையும் சேர்ந்த தண்டனை ஆகியவற்றிற்குரியதாகும்.
சட்டத்திற்குப் புறம்பான ஒரு கூட்டத்திற்கு அடைக்கலம் அளிப்பது குற்றம் என்று இந்தியத் தண்டனைச் சட்டம் 157-ஆம் பிரிவு கூறுகிறது. இப்பிரிவின்படி, சட்டத்திற்குப் புறம்பான ஓரு கூட்டத்தை அல்லது கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களை ஒருவர் தமது வீட்டில் அல்லது இடத்தில் கூடுவதற்கு இசைவளிப்பது குற்றமாகும். இக்குற்றத்திற்கு மாதச் சிறை அல்லது ஒறுப்புத் தொகை அல்லது இரண்டையும் தண்டனையாக வழங்கலாம்.
<section end="ஆட்பதுக்கல்"/>
<section begin="ஆட்புலா"/>
{{dhr}}
<b>ஆட்புலா</b> என்பது தில்லியில் உலோடி தோட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பழஞ் சின்னமாகும். உலோடி தோட்டம் முன்பு பழைய வெல்லிங்டன் சீமாட்டிப் பூங்கா என்று சொல்லப்பட்டது. இங்குச் சையது, உலோடி (தில்லி சுல்தானிய) மரபுகளின் நினைவுச் சின்னங்கள் பல உள்ளன. அவற்றில் ஆட்புலாவும் (Athpula) ஒன்றாகும். இது ஏழு வளைவுகளைக் கொண்டதொரு பாலம்; ஒரு சிற்றோடையின் மேல் இது கட்டப்பட்டுள்ளது. இந்தப் பால வளைவின் அகலம் சிற்றோடையின் நடுக்கரையில் இருந்து குறைந்து கொண்டே வருகிறது. ‘ஆட்’ என்றால் எட்டு என்பது பொருள். ‘புல’ என்பதற்கு வளைவு என்பது பொருள். இதன்படி இங்கு எட்டு வளைவுகள் இருந்தன என்பது விளங்கும். இதைப் போன்ற பல பாலங்கள் முகலாயர்களின் காலத்தில் கட்டப்பட்டன. ஆட்புலா பாலம் அக்பரின் காலத்தில் நவாபு பகதூர் என்பவரால் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது.
<section end="ஆட்புலா"/>
<section begin="ஆட்லர், ஆல்பிரெடு"/>
{{dhr}}
<b>ஆட்லர், ஆல்பிரெடு</b>: காண்க: ஆளுமைக் கோட்பாடு.
<section end="ஆட்லர், ஆல்பிரெடு"/>
<section begin="ஆட்லெசு"/>
{{dhr}}
<b>ஆட்லெசு</b> என்பவன் கிரேக்கப் புராணத்தில் குறிப்பிடப்படும் அசுரர்களுள் ஒருவன். இவன் தைட்டன் ஈபிடசு (Titan Eapedus) என்பவனுக்கும் கிளைமென் (Clymene) என்ற கடல் தேவதைக்கும் பிறந்தவன். இவள் சகோதரன் பிரமிதீயசும் (Prometheus) ஆட்லெசும் தம் நண்பருடன் சேர்ந்து சீவுசு (Zeus) போன்ற ஒலிம்பிக்குக் கடவுளர்களுடன் போர்புரிந்தனர். சீவுசு ஆட்லெசுவில் தோளின் மீது விண்ணுலகை ஏற்றித் தாங்கச் செய்து தண்டனை அளித்தான்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 368
|bSize = 375
|cWidth = 128
|cHeight = 230
|oTop = 165
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|ஆட்லெசு}}
கிரேக்க வீரன் எர்குலிசு, ஆட்லெசை அணுகி, எசுபிரிடசு (Hesperides) என்பவரிடமிருந்து ஆப்பிள் பழத்தை எடுத்துவருமாறு வேண்டினான். ஆட்லெசு அதற்கு இணங்கி, எர்குலிசை விண்ணுலகைத் தாங்குமாறு செய்து ஆப்பிளை எடுத்துவரச் சென்றான்.<noinclude></noinclude>
peqdvgyovi0zirphyb1d18r1b0wnlfs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/369
250
621075
1944758
1882763
2026-06-11T02:06:05Z
Sridevi Jayakumar
15329
1944758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆடம்சு என்றி புரூக்சு|343|ஆடம்சு, சான்}}</noinclude>ஆட்லெசு நிலையாக எர்குலிசை விண்ணுலகைத் தாங்கி இருக்கும்படி சூழ்ச்சி செய்தான், ஆனால், எர்குலிசு தன் அறிவுக் கூர்மையால் ஆட்லெசை வென்று மீண்டும் விண்ணுலகை ஆட்லெசின் தோளின் மீது இருக்கச் செய்தான். அவனே, இப்பொழுது ஆட்லாசு மலையாக ஆப்பிரிக்காவில் இருப்பதாகக் கூறுவர்.
<section end="ஆட்லெசு"/>
<section begin="ஆடம்சு, என்றி புகுக்சு"/>
{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 369
|bSize = 375
|cWidth = 110
|cHeight = 130
|oTop = 108
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|ஆடம்சு என்றி புரூக்சு}}
<b>ஆடம்சு, என்றி புகுக்சு (கி.பி. 1838-1918)</b> அமெரிக்க வரலாற்று அறிஞர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆறாம் அதிபரான சான் குவின்சி ஆடம்சு (John Quincy Adams) என்பாரின் பேரர். வாசிங்டன் மாநகரில் காங்கிரசு சபையின் உறுப்பினரான தம் தந்தையாரின் தனிச் செயலாளராகப் பணியாற்றினார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அதிபர் ஆபிரகாம் லிங்கன் இவரை அமெரிக்காவின் தூதராக இலண்டனில் நியமித்தார். இவர் கி.பி. 1870 முதல் ஏழாண்டுகள் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இடைக்கால வரலாற்றுத் துறையின் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதே தருணத்தில் இவர் ”வட அமெரிக்க விமர்சனம்” (North American Review) என்ற இதழின் பதிப்பாசிரியராகவும் இருந்தார். பின்னர் ஆடம்சு (Adams, Henry Brooks) இக்கால (நவீன) வரலாற்றை ஆராயப் புகுந்து, அரசியல் பற்றிய புதுவிளக்கமொன்றைக் கூறினார். அரசியல் என்பது மனிதர்களுக்கிடையே நடைபெற்ற போராட்டமன்று; படைகளுக்கிடையே ஏற்பட்டதே என்னும் கொள்கையை நிலை நாட்டினார். ஆடம்சு கி.பி. 1889-ஆம் ஆண்டில் ‘அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வரலாறு கி.பி. 1801 முதல் 1817 வரை’ என்னும் ஒன்பது நூலின் தொகுதியுள் முதல் தொகுதி வெளியானபோது, சிறப்புமிக்க வரலாற்றாசிரியர் என்று தம்பெயரை நிலை நாட்டினார். செபர்சன், மாடீசன் (Madison) என்னும் அதிபர்களின் நிருவாகத்துறை பற்றிய ஆய்வுக்கு அந்நூல் மூலச்சான்றாகக் கருதப்படுகிறது. தனியாரால் பதிப்பிக்கப்பெற்ற ‘மாண்ட்டு செயிண்ட்டு மைக்கேல் மற்றும் சார்டீரிசு,’ என்னும் இவரது நூல், இடைக்காலத்தைப் பற்றி அறிவதற்கான நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இயங்கிய சக்திகளைக் குறிப்பாக உணர உதவும் நூலாகும். ‘என்றி ஆடம்சின் கல்வி’ என்னும் இவருடைய பிறிதொரு நூல், தனியாரால் 1906-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பெற்றது. இந்நூலை அவருடைய தன்வரலாறு எனலாம். அதில் ஆடம்சு கி.பி.18-ஆம் நூற்றாண்டின் கல்விக்கோட்பாடுகள் 20-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவையல்ல என்பதைத் தெளிவு படுத்த முயன்றிருக்கிறார். அமெரிக்கப் பண்பாட்டை அவர் கடுமையாகச் சாடி அதன் குறைகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஆடம்சு, 1918-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27-ஆம் நாள் வாசிங்டனில் காலமானார்.
<section end="ஆடம்சு, என்றி புகுக்சு"/>
<section begin="ஆடம்சு, சான்"/>
{{dhr}}
<b>ஆடம்சு, சான் (கி.பி. 1735-1826)</b> அமெரிக்க ஐக்கிய நாட்டின் இரண்டாம் அதிபர். இவர் கி.பி. 1797 முதல் கி.பி. 1801 வரை குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். மசாசுசெட்சு (Massachusetts) என்பாரின் மகனான சான் ஆடம்சு (John Adams) கி.பி. 1735 அக்டோபர் 30-ஆம் நாள் பிறந்தார். இவர் வழக்குரைஞராகவும், மசாசுசெட்சுக்குக் குடியேற்றப்பகுதியின் அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். சுதந்திரத்திற்கான அறிக்கையை ஆயத்தம் செய்ய நியமிக்கப் பெற்ற குழுவின் உறுப்பினரான இவர் கி.பி. 1783-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பாரிசு உடன்படிக்கை மூலம் அமெரிக்கச் சுதந்திரத்தைக் குறித்துப் பேச்சுகள் நடத்தவந்த கழகத்திலும் உறுப்பினராய்த் திகழ்ந்தார். இலண்டனில் அமெரிக்காவின் தூதராகவும் கி.பி. 1785-1788 வரை பதவி வகித்தார். அரசியல் அமைப்புத் திட்டத்தை மறு ஆய்வு செய்யக் கோரிய கூட்டாட்சி வாதிகளான நியூ இங்கிலாந்து நிலக்கிழார்கள், வணிகர்கள் ஆகியோர்களின் துணையாளராகச் சான் ஆடம்சு இருந்தார்.
சான் ஆடம்சு அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகக் கி.பி. 1789-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெற்றார். சார்சு வாசிங்டன் (George Washington) அதிபராகப் பதவி வகித்த எட்டாண்டுகளும் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவேயிருந்தார். மூன்றாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பெறுவதை வாசிங்டன் ஏற்க மறுத்த போது, கி.பி. 1796 இல் ஆடம்சு குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து<noinclude></noinclude>
00pn00i91ueohauinicylyqnuuv1n16
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/370
250
621076
1944759
1882765
2026-06-11T02:07:38Z
Sridevi Jayakumar
15329
1944759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆடம்சு சான்|344|ஆடம்சு, சான் குவின்சி}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 370
|bSize = 375
|cWidth = 110
|cHeight = 138
|oTop = 30
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{center|ஆடம்சு சான்}}
நின்ற வர்சீனியக் குடியரசுக் கட்சி வேட்பாளர் தாமசு செபர்சனை (Thomas Jefferson) விட மிகுதியாக மூன்று தேர்தல் வாக்குகளைப் பெற்றே இவர் வெற்றி பெற்றார். பின்னர்த் தாமசு செபர்சன் துணைக் குடியரசுத் தலைவரானார். ஆடம்சு தம் ஆற்றலிலேயே நிற்கும் தன்னிறைவு பெற்றவராய்த் திகழ்ந்தார். இவருடைய கட்சி, புரட்சியால் பாதிக்கப்பெற்ற பிரான்சுடன் போருக்குப்போக வற்புறுத்தியதையும் ஆடம்சு ஏற்க மறுத்துவிட்டார். அரசியலில் தம்மை எதிர்த்த குடியரசுக் கட்சியின் செல்வாக்கைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். குடியரசுத் தலைவரைக் குறைகூறும் நோக்குடன் வெளியிடப்பெற்ற வெளியீடுகளை ஏற்க மறுக்கும் சட்டங்களான கி.பி. 1798 ஆம் ஆண்டு அயலார் மற்றும் ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிச் சட்டங்கள் ஆகியவற்றைக் கொணர்ந்து எதிர்க்கட்சியை அடக்கினார்.
பயனற்ற சச்சரவுகளில் பங்கு கொண்டாராயினும், ஆடம்சு துணிச்சலுக்குப் பெயர்பெற்றவராயும் அரசியலமைப்புச் சட்ட வழக்குரைஞராயும் புகழப்பெற்றார். செபர்சனிடம் கி.பி.1800-ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தோற்றபோதிலும், பதவி வகித்த கடைசிச் சில நாட்களில் கூட்டாட்சி அணியினரின் பலத்தைப் பாதுகாக்கும் நோக்குடன், உள்துறை அமைச்சராக இருந்த சான் மார்சல் (John Marshall) என்பாரைத் தலைமை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணி அமர்த்தினார்.
சான் ஆடம்சு குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், மசாசுசெட்சில் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தி வந்தார். பின்னர்த் தாமசு செபர்சனின் உற்ற நண்பராகி அவருடன் கடிதத் தொடர்பையும் வைத்துக் கொண்டார். இவர் மகன் கி.பி. 1825-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பெருமகிழ்ச்சியில் திளைத்தார். சான் ஆடம்சு கி.பி. 1826-ஆம் ஆண்டு சூலை 4-ஆம் நாள் காலமானார்
<section end="ஆடம்சு, சான்"/>
<section begin="ஆடம்சு, சான் குவின்சி"/>
{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 370
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 178
|oTop = 83
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|ஆடம்சு, சான் குவின்சி}}
<b>ஆடம்சு, சான் குவின்சி (கி.பி. 1767-1848)</b> அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆறாம் குடியரசுத் தலைவர். ஆடம்சு, சான் குவின்சியின் (Adams John Quincy) பதவிக்காலம் கி.பி. 1825 முதல் கி.பி. 1829 வரையாகும். இவர் கி.பி. 1767-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 11-ஆம் நாள் மசாசுசெட்சு மாநிலத்தில் உள்ள பிரெயிண்ட்ரீ (Braintree) என்னும் ஊரில் பிறந்தார். பிரெயிண்ட்ரீயை இக்காலத்தில் குவின்சி என்று கூறுவர். இவர் தந்தையார் அமெரிக்காவின் இரண்டாம் குடியரசுத் தலைவரான சான் ஆடம்சு (John Adams) என்பார். சான் குவின்சி ஆடம்சும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவராகிப் பல அருஞ்செயல்களைச் செய்தார். இவர் அமெரிக்காவின் தலைசிறந்த அரசியல் ஞானி. தம் வாழ்நாளின் இறுதிப் பதினாறு ஆண்டுக்காலம் காங்கிரசின் கீழ்ச் சட்டமன்றத்தின் உறுப்பினராய் இருந்து அடிமை ஒழிப்புப் பணியில் ஆர்வங்காட்டி உழைத்தார்.
ஆடம்சு பாரிசிலும் இலெய்டனிலும் (Leiden) கல்வி சுற்று ஆர்வர்டு (Harward) பல்கலைக்கழகத்-<noinclude></noinclude>
kad9cwrjztycqa3sf925do6h84un5aa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/371
250
621077
1944760
1882841
2026-06-11T02:09:06Z
Sridevi Jayakumar
15329
1944760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆடம்சு சான் குவின்சி|345|ஆடம்பரப் பொருள்கள்}}</noinclude>தில் பட்டம் பெற்றார். இவர் கி.பி. 1803 முதல் கி.பி. 1808 வரை (மேல்சபை) செனட்டு அவையின் உறுப்பினராய்ப் பதவியில் இருந்தார். பின் பதவியை உதறிவிட்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் தூதராக நியமிக்கப் பெற்று, நெதர்லாந்து, பிரசியா (Prussia), உருசியா போன்ற நாடுகளில் பணியாற்றினார். போரை நிறுத்த வேண்டி கி.பி. 1814-ஆம் ஆண்டில் பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் இவரும் ஓர் உறுப்பினராய் இருந்தார். இவர் கி.பி. 1815-இல் இலண்டன் தூதராகப் பணி அமர்த்தப்பெற்றார். இவர் தந்தையாரும் அதே பதவியில் முன்னர் இருந்தார். சேம்சு மன்றோ குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தபோது, ஆடம்சு உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது இவர் பேச்சுகளின் மூலம் உடன்படிக்கை செய்து கி.பி.1819-ஆம் ஆண்டில் பிளாரிடாவை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் பெற்றுத் தந்தார். திசம்பர்த் திங்களில் மன்றோ (Munroe) அறிக்கையைக் கி.பி. 1823-ஆம் ஆண்டு வெளியிடக் குடியரசுத் தலைவருடன் பணியாற்றினார்.
சான் குவின்சி ஆடம்சு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவராகக் கி.பி.1824-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெற்றார். ஆனால், அவ்வாண்டுத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையான தேர்தல் வாக்குகளை பெறாத காரணத்தால், காங்கிரசின் கீழ்ச்சபை இவரைத் தேர்ந்தெடுத்தது, அதன் விளைவாக இவருக்கு எதிராக இவர் பகைவர்கள், இவரது ஆட்சிக் காலத்தில் சிறப்பான செயலெதுவும் நடக்கவில்லை என்று குறை கூறினர்.
ஆண்ட்ரூ சாக்சன் என்பவர் கி.பி. 1828-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். சான் குவின்சி ஆடம்சு தம் சொந்த ஊரான குவின்சிக்குச் சென்றார். ஆனால், கி.பி. 1831-ஆம் ஆண்டில் மீண்டும் கீழ்ச்சட்டமன்ற அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுத் தம் வாழ்நாளில் இறுதி 17 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். அடிமைத்தளையை அறவே நீக்க வேண்டுமென்னும் கருத்தினைக் கொள்ளாதவராயினும், அடிமைத்தளை நீடிப்பதை இவர் எதிர்த்தார். எட்டு ஆண்டுகள் அதைக் கடுமையாகச் சாடி எதிர்த்தும் புகழ்பெற்றார். அடிமைத்தளை எதிர்ப்புக்கான விவாதத்தைத் தடுக்க முயன்ற கருப்புச் சட்டங்களை எதிர்த்து இறுதியில் வெற்றி பெற்றார்.
ஆடம்சு சீரிய சுதந்திர உணர்வும், பொதுநலம் பேணும் மனத்திட்பமும் மன உறுதியும் கொண்டவர். எனினும் இவரது தனித்தன்மையின் காரணமாக இவரால் மக்களது கவனத்தையும், அன்பையும் முழு அளவுக்குப் பெற முடியவில்லை.
இவரது இறுதிக்காலம் மனத்தை இருக்கக்கூடியது. மெக்சிகோ போரில் பங்குபெற்ற தளபதிகளுக்கு உடைவாள் கொடுக்க வேண்டுமென்ற சட்டமுன் வரைவு காங்கிரசில் வந்தது. அப்போர் அறக்கொள்கைகளுக்குப் புறம்பானது வாதிட்டபோது பக்கவாத நோய்க்கு ஆளாகிக் கீழ்ச்சட்டமன்ற அவையிலேயே சாய்ந்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அதாவது கி.பி. 1848-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 21-ஆம் நாள் காலமானார்.
<section end="ஆடம்சு, சான் குவின்சி"/>
<section begin="ஆடம்சு மலை"/>
{{dhr}}
<b>ஆடம்சு மலை</b> அழிந்தொழிந்த எரிமலைகளுள் ஒன்று. இது 3751 மீட்டர் உயரமுள்ளது. அமெரிக்காவில் வாசிங்டன் மாநிலத்தின் தென் மேற்குப் பகுதியில் யாகிமா மாவட்டத்தில் உள்ளது. காசுகேடு மலைத் தொடரின் (Cascade Range) பகுதியான இம்மலையுச்சி காசுகேடுவின் கிழக்குப் பக்கத்தில் உள்ளது. மழை குறைவாக இருப்பினும் ஈரக்கசிவு போதுமானதாக உள்ளமையால், ஊசியிலைக் காடுகள் இங்குக் காணப்படுகின்றன.
<section end="ஆடம்சு மலை"/>
<section begin="ஆடம்பரப் பொருள்கள்"/>
{{dhr}}
<b>ஆடம்பரப் பொருள்கள்</b>: வருவாய் மிகும் விகிதத்திற்கு இணையாகத் தனிப்பட்ட சில பணிகள் அல்லது பொருள்களுக்குச் செலவிடும் செலவு ‘ஆடம்பரச் செலவு’ எனப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை. மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆடம்பரப் பொருள்கள், பணிகள், செலவுகளின் வகைகள் ஆகியவை மாறுபடுகின்றன. வளர்ச்சியடையா நாடுகளில் ஆடம்பரப் பொருளாகக் கருதப்படுவது, வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்றியமையாத கட்டாயத் தேவையாக வழக்கிலிருப்பது மரபு. பந்தய உந்தூர்தியை (Race Car) ஆடம்பரப் பொருளாகக் கருதும் அமெரிக்கா வீட்டிற்கு ஓர் உந்தூர்தியை அடிப்படைத் தேவையாகக் கருதுகிறது. அத்தேவையே ஆசிய நாடுகளில் ஆடம்பரப் பொருளாகக் கருதப்படுகிறது.
ஆடம்பரப் பொருள்களின் (Luxury Goods) தேவை, அங்காடியில் அவற்றில் அளிப்பைப் பொறுத்து அமைகிறது. பொதுவாக, மக்கள் தங்கள் காரியங்களை விரைவாகவும் எளிதாகவும் செய்து முடிக்க விரும்புவது இயற்கையே. இவ்வகை விருப்பமே ஆடம்பரப் பொருள்களின் வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. மேலும், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக உண்டான புதிய கண்டுபிடிப்புகள் ஆடம்பர வாழ்க்கையினை மேற்கொள்ளக் காரணமாகின்றன. எடுத்துக்காட்டாக, உண்கலன்களைச் சுத்தம் செய்யும் எந்திரம் (Dish Washer) அங்காடிக்கு வந்ததன் காரணமாக, அதன் தேவை வளர்ச்சியடைந்த நாடு-<noinclude>
<b>வா.க. 2-44</b></noinclude>
ho7q45kv2y80juaj1u3alef6wu7jdsr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/372
250
621078
1944762
1882844
2026-06-11T02:09:58Z
Sridevi Jayakumar
15329
1944762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|346|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்}}</noinclude>களில் மிக விரைவாகப் பரவி வளர்ந்து விட்டது. எனவே, ஆடம்பரப் பொருள்களின் வளர்ச்சிக்கு மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார நிலை, வருமான வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், மனிதன் விரைவில் பெற விரும்பும் இன்ப வசதிகள் போன்றவை காரணங்களாகின்றன.
ஆடம்பரப் பொருள்களின் விற்பளை மிகுதியாவதிலிருந்து ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டறியலாம். ஆகவே, இதனை நாட்டின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியினையும் சுட்டிக் காட்டும் அறிகுறியாகவும் கருதுகின்றனர். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மிகுதியாக உள்ள நாடுகளில் இப்பண்டங்களின் உற்பத்தியைப் பெருக்குவதோ இறக்குமதியை ஊக்குவிப்பதோ அந்நாட்டில் மேலும் ஏற்றத்தாழ்வினை மிகுதிப்படுத்தும். அடிப்படைத் தேவைகளுக்கான மூலப் பொருள்களையும், அரிதான உற்பத்திக் காரணிகளையும் ஆடம்பரப் பொருள்களின் உற்பத்திக்காகப் பங்கீடு செய்வதால் நாட்டின் முன்னேற்றம் பெருமளவில் சீர்குலைகிறது. மேலும், இன்றியமையாப் பண்டங்களின் உற்பத்திச் செலவு மிகுவதால், உற்பத்தியின் அளவு குறைந்துவிட வாய்ப்புள்ளது. இக்காரணங்களே தேவைப் பண்டங்கள் (Necessities) அரிதாவதற்கும் வறுமை, நாட்டில் வளர்வதற்கும் பணவீக்கத்திற்கும் இடங் கொடுக்கின்றன.
<section end="ஆடம்பரப் பொருள்கள்"/>
<section begin="ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்"/>
{{dhr}}
<b>ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்</b>: அறிவு வளர்ச்சியும் நாகரிகமும் முதிர்வு பெறுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆடலிலும் பாடலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறான். ஆதிக்கால மனிதன் பாடிய இசையையும் ஆடிய கூத்தையும் கலை வடிவங்கள் என்று கூற முடியாது. அவற்றிற்கு இலக்கணம் வகுக்கப் பெறவில்லை. அவை பண்படாத நிலையிலேயே இருந்து வந்தன. இன்றும் இத்தகைய இசையையும் நடனத்தையும் பழங்குடி மக்கள். மலைவாழ் மக்கள் ஆகியோர்களிடையே காணலாம்.
நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய இசை, ஆடல் முதலியவை முன்னேற்றம் அடைந்து, கலை வடிவங்களாகத் திகழ்ந்தன. மேலும் அவை பல வகைகளாகப் பிரிக்கப்பெற்றன. இந்தியாவில் மிகத் தொன்மையான கூத்துநூல் என்று கருதப்பெறும் நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவர், (கி.பி. 2-ஆம் நூற்றாண்டு) நாட்டியம் என்ற சொல்லுக்குப் பாடல், ஆடல், அபிநயம், உரையாடல், ஒப்பனை, காட்சித்திரைகள் ஆகியவை ஒருங்கு அமைந்த ‘நாடகம்’ என்றே பொருள் கூறினார். அவருடைய காலத்திலிருந்து ஆடல், தாண்டவம் (ஆண்களுக்கு ஏற்ற கூத்து), இலாசியம் (பெண்களுக்கு ஏற்ற கூத்து), நிருத்தம் (சுத்த நடனம்) என்ற வகைகளில் வழங்கி வந்தது. பின்னர் நிருத்தமும் அபிநயமும் கலந்த நிருத்தியம் என்ற வகையும் தோன்றியது. சிவபெருமான் ஆடிய ஆடல் தாண்டவம் என்றும், பார்வதி ஆடிய ஆடல் இலாசியம் என்றும் சொல்லப் பெறுகிறது. பிற்காலத்து ஆடல் இலக்கண நூல்களில், எண்ணற்ற நடன வகைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பரதர் தமது நாட்டிய நூலில், விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த மக்கள் இசையிலும், நடனத்திலும் சிறப்புற்று விளங்கினர் என்று புகழ்கிறார்.
தமிழ் நாட்டில் வழங்கி வந்த ஆடல் வகைகளை விவரிக்கும் ஐந்து நூல்கள் சிகண்டியின் “இசை நுணுக்கம்”, சியாமளேந்திரரின் “இந்திர காளியம்”, அறிவனாரின் “பஞ்ச மரபு”, ஆதிவாயிலாரின் “பரத சேனாபதீயம்” மதிவாணரின் “நாடகத் தமிழ் நூல்” என்பனவாகும் என்று அடியார்க்கு நல்லாரின் உரையிலிருந்து அறியலாம். இப்பெயர்கள் கொண்ட சில நூல்கள் இக்காலத்தில் வழக்கில் இருந்தபோதிலும், இவற்றின் முதனூல்கள் முற்றிலும் மறைந்து போயின என்றே தோன்றுகிறது.
தென்னாட்டில் வழங்கிவந்த இசையையும் ஆடலையும் விவரிக்கும் கருவூலம் போன்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். இதன் உரைகளையும் கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களையும் ஆராய்ந்தால், அக்காலத்தில் ஆடற்கலை, கூத்து, குனிப்பு முதலிய பெயர்களுடன் வழங்கி வந்தது என்றும், அகக்கூத்து, புறக்கூத்து என்ற பிரிவுகளைக் கொண்டிருந்தது என்றும் அறியலாம். இவற்றைத் தவிர, கடவுளர் ஆடிய அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பேடி, கடையம், பாண்டரங்கம், மல், துடி, மரக்கால், பாவை என்று பதினொரு வகைக் கூத்துக்களும் விவரிக்கப்படுகின்றன. மக்களிடையே குரவை, கலிநடம், நோக்கு முதலிய கூத்துகளும் வழக்கில் இருந்தன.
<b>1)பரத நாட்டியம்</b>: தென்னிந்திய நடன வகைளுள் மிகத் தொன்மை வாய்ந்ததும் உலகப்புகழ் பெற்றதுமான ஆடல் வகை பரத நாட்டியமாகும். இதற்குக் கி. பி. 19-ஆம் நூற்றாண்டில் தாசியாட்டம், சின்னமேளம், சதிர் என்ற பெயர்களே வழங்கி வந்தன. பி. ஆர். இராசமய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ (கி.பி. 1893) என்னும் நூலில் இது ‘சதிர்’ என்றே குறிப்பிடப்பெறுகிறது. கவி சுப்பிரமணிய பாரதியார் இதைக் கூத்து என்று கூறினார். பரத நாட்டியம் என்ற பெயர், இதற்கு இருபதாம் நூற்றாண்டில்தான் அமைந்தது. பாவம், ராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப் பெற்றது ‘பரதம்’ என்ற கலைச்சொல் என்றும் கருதப்படுகிறது.{{nop}}<noinclude></noinclude>
meiz9ha6aj0k69f57k0m6ktne3hu3wi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/378
250
621106
1944763
1885582
2026-06-11T02:11:48Z
Sridevi Jayakumar
15329
1944763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|350|ஆடல் வல்லான்}}</noinclude>வாசிக்கப்பெறும் சொற்கட்டுகளுக்கு ஏற்பக் கால்கள் நடம்புரிய, பம்பரம் போற் சுழன்று ஆடுவது, கதக்கு நாட்டியத்தின் தனிச்சிறப்பாகும். இந்தி, விரசமொழி ஆகியவற்றில் அமைக்கப்பெற்ற பாடல்களுக்கு உள்ளத்தைக் கவரும் அவிநயமும் இதில் இடம் பெறும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 378
|bSize = 375
|cWidth = 170
|cHeight = 235
|oTop = 123
|oLeft = 17
|Location = center
|Description =
}}
{{center|கதக்கு}}
<b>மணிப்புரி</b>: இந்திய நாட்டின் கிழக்கெல்லையிலுள்ள மணிப்பூர் மாநிலம் ஓர் அருமையான நாட்டிய வகைக்குப் புகழ்பெற்றது. மைதை (Maithai) என்ற இனத்தைச் சேர்ந்த இம்மாநில மக்கள் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வைணவ மதத்தைத் தழுவினர், பாக்கியசந்திரர் என்னும் மன்னர் மணிப்புரி நடனத்திற்கு இலக்கண நூல் ஒன்றை வடமொழியில் இயற்றியுள்ளார். பெரும்பாலும் கண்ணன் மேல் இராதை கொண்ட காதலை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆடலைப் பத்திச்சுவையும் எழில் மிகுந்த கோபியர் நடனமும் அழகுபடுத்துகின்றன.{{Right|டி.எஸ்.பா}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 378
|bSize = 375
|cWidth = 102
|cHeight = 138
|oTop = 70
|oLeft = 230
|Location = center
|Description =
}}
{{center|மணிப்புரி}}
<section end="ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்"/>
<section begin="ஆடல் வல்லான்"/>
{{dhr}}
<b>ஆடல் வல்லான்</b>: இசையும் ஆடலும் கலைஞர்களுக்கு உரிய கலைத் தொழில். இறைவனுக்கு உரிய தொழிலும் ஆடல் பாடலே ஆகும். கடவுளுக்கு இப்படி ஒரு நடனப் புலவனாகக் கலை உருவம் தந்து, வழிபட்டுப் பெருமையடையும் நாகரிகம் உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு.
ஆடல் வல்லான் வடிவங்கள் உலக மக்களைக் கவர்ந்தது போல் வேறு எந்த உருவமும் சுவர்ந்ததில்லை. இத்தெய்வத் திருவுருவத்திற்கு உரிய கவர்ச்சி உலக முழுவதும் பரவியிருப்பதை, மேலை நாடுகளில் பல காட்சிக் கூடங்களிலும் காணலாம். தமிழ் மக்களுடைய வழிபாட்டிற்குரிய நடராச வடிவம், முற்றிலும் வேறுபட்ட நாகரிகத்தைக் கொண்டுள்ள மக்களையும் கவர்ந்துள்ளது.
உலக இயக்கங்களின் உயிர்த்துடிப்பு, ஆடல் வல்லானின் ஆடலால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உயிர்கள் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் பேரின்ப நிலையில் சாவா மூவாப் பெருவாழ்வில் பொருந்துவதும் ஆடல் வல்லானின் அசைவினாலேயே நிகழ்கின்றன. நுண்ணிய அணுக்கூட அசைவற்றிருப்பதில்லை. இயக்கம் என்பது உலகின் மாபெரும் அறிவியல் தத்துவம். இதனைக் காட்டும் இணையற்ற இறை வடிவம் நடராச வடிவமாகும்.
இறைவன் தன் அடியார்களைப் பாதுகாத்து, அரக்கர் முதலிய எதிர்ப்பாற்றல்களை வென்று வெற்-<noinclude></noinclude>
bxn34t4thjser65pe9pk5hd730vfqk9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/380
250
621108
1944764
1885597
2026-06-11T02:12:54Z
Sridevi Jayakumar
15329
1944764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆடல் வல்லான்|352|ஆடானை}}</noinclude>உண்மைக்கேற்ப எல்லாவற்றையும் இயக்குபவர்; காலத்தைக் கடந்தவர் என்பதையெல்லாம் காட்டுகிறது. அவர் செய்த எட்டு வீரச்செயல்கள் அட்ட வீரட்டம் எனப்படும். திரிபுரங்களைச் சிரித்து எரித்தபின் ஆடிய நடனம் அவரது பேராற்றலைக் குறிக்கிறது. இதனை எல்லாம் வல்ல ஆற்றல் (Omnipotence) என்பர். அவர் எட்டுத் தோள்களையும் வீசி ஆடுவது, எட்டுத்திசைகளைக் குறிப்பதாகவும் அவருடைய நீக்கமற நிறைந்துள்ள தன்மையைக் காட்டுவதாகவும் கொள்ளலாம். இதனை எங்கும் நிறைந்திருத்தல் (Omnipresence) என்பர். வடஇந்தியாவில் ஆடல் வல்லான் வீணையைக் கையில் ஏந்தி நடனம் ஆடுவதைப்போன்று காணப்படுகிறார். வீணை இசைக் கருவிகளையும் இசையையும் மட்டுமின்றி எல்லாக் கலைகளையும் குறிக்கிறது. கூற்றுவனை மாய்த்தபின் அவர் ஆடிய நடனம் காலத்தை வென்றதைக் காட்டும்.
சங்க இலக்கியங்களில் இறைவனின் பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம் என்னும் ஆடல்கள் குறிக்கப் பெறுகின்றன. உமையொருபாகனாக இறைவன் நின்று அச்சம், வியப்பு, விருப்பு, அழகு முதலியன பொருந்த அவுணர்கள் இறந்த போர்க்களத்தில் ஆடியது கொடுகொட்டி; இது காத்தற் பொருளைக் கொண்டது. இறைவன் திரிபுரம் எரியும் காலத்துக் கைக்கொட்டி ஆர்த்து ஆடியதால் அப்பெயர் பெற்றது. இது கொட்டிச் சேதம் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது.
ஆடல் வல்லானை அகத்தேயும் புறத்தேயும் கண்டு இன்புற்ற திருமூலர், இறைவனது கூத்தினைச் சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து என ஐந்து வகையாகக் காட்டுகிறார். இவற்றையன்றித் திருக்கூத்துத் தரிசனம் என்னும் தலைப்பில், ஆடல் வல்லானின் திருக்கூத்தின் தத்துவத்தையும் திருவுருவ அமைப்பையும் நன்கு விளக்குகிறார். காரைக்காலம்மையார் தமது திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் ‘அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழ் இருக்க வேண்டும்’ என்று ஆடல் வல்லானைப் பரவுகிறார். தேவார ஆசிரியர்களும் தில்லைக் கூத்தனைத் தெய்வத் தமிழில் தித்திக்கப் பாடுகிறார்கள். சேரமான் பெருமாள் நாயனார் பொன் வண்ணத்தந்தாதியில் ஆனந்தக் கூத்தனின் அழகு வெள்ளத்தில் நம்மைத் திளைக்கச் செய்கிறார். பட்டினத்தார் பாடியுள்ள கோயில் நான்மணிமாலையும் நம்பியாண்டார் நம்பிகளின் திருப்பண்ணியர் திருவிருத்தமும் ஆடல்வல்லானை அனுபவித்துப் பாடியனவாகும். தில்லைக் கூத்தனின் இன்பவெள்ளமே பெரியபுராணமாகும்.
ஆடுவதில் வல்லான் ஆடல் வல்லான் எனப்பட்டார். இப்பெயரை உலகறியச் செய்தவன் மாமன்னன் முதலாம் இராசராசன், அவன் தன் நாட்டில் பயன்படுத்தப்பட்ட எடைக் கல்லுக்கும் மரக்காலுக்கும் ஆடல் வல்லான் எனப் பெயரிட்டு அழைத்தான். கோயில் அமைப்பில் ஆடல் வல்லானுக்கு என்று தனியாக மண்டபம் கட்டுவது இவன் காலத்தில்தான் தொடங்கியது. இவன் காலம் முதற்கொண்டு, ஆடல் வல்லானின் செப்புப் படிமங்கள் உன்னத வளர்ச்சி பெற்று உலகப்புகழ் அடைந்தன.
சிவபெருமான் 108 வகை நடனங்களை ஆடியதாகக் கூறப்படுகிறது. பரத நாட்டிய நடன வடிவங்களைச் சிதம்பரம் நடராசர் கோயில், கும்பகோணம் சாரங்கபாணி கோயில், விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்ப் பெரிய கோயில் ஆகியவற்றில் காணலாம். இந்தியாவில் முதன்முதலாகத் தஞ்சாவூர்ப் பெரியகோயிலில்தான் நடன வடிவங்கள் கல்லில் செதுக்கப் பட்டன என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.
பல்லவர் காலத்துக் குடவரைக் கோயில்களில் திரு அமைக்கப்பட்ட ஆடல்வல்லான் வடிவங்களில் திருவாசி இல்லை. காலடியில் முயலகன் இல்லை. திருவாசியும் முயலகனும் அமைப்பது பிற்காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது அறிய முடிகிறது. ஆடல் வல்லானுக்குச் சிறப்பாக அமைந்த அம்பலங்கள் ஐந்து. அவை திருவாலங்காடு - மணி அம்பலம் (இரத்தினசபை) சிதம்பரம் - பொன் அம்பலம்: மதுரை - வெள்ளியம்பலம்; திருநெல்வேலி - தாமிர அம்பலம்; திருக்குற்றாலம் - சித்திர அம்பலம் என்பனவாகும்.
இவ்வாறாக உலகப் புகழ் பெற்ற ஆடல் வல்லானின் அற்புதத் திருவுருவம் கலை உலகில் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப் பெறுகிறது. சமயம், கலை, தத்துவம், அறிவியல் ஆகிய பல்துறையினரும் போற்றும் வகையில் அமைந்த அரிய படைப்பு ஆடல்வல்லான் திருவுருவம்.{{Right|இரா.கி.}}
<section end="ஆடல் வல்லான்"/>
<section begin="ஆடானை"/>
{{dhr}}
<b>ஆடானை</b> தேவாரப் பாடல்பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. இன்று திருவாடானை என்று வழங்கப்படுகிறது. இராமநாதபுரத்திலிருந்தும் பரமக்குடியிலிருந்தும் சென்று இத்தலத்தினை அடையலாம். திருஞானசம்பந்தர் இத்தலத்தினைப் பாடியுள்ளார். நீல நிறமுடைய இரத்தினத்தால் சிவலிங்கம் இயற்றிச் சூரியன் வழிபாடு செய்த தலம் இதுவாகும். வருணனின் புதல்வர் துருவாச முனிவரை அவமதித்தமையால் ஆட்டுத் தலையும் யானை உடம்பும் பெறுமாறு அவர் இட்ட சாபம் இத்தலத்தில் நீங்கியது என்பது புராண-<noinclude></noinclude>
iga9s66jbtyaneeo5ivm1eh6hcszwvk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/381
250
621109
1944766
1885598
2026-06-11T02:14:53Z
Sridevi Jayakumar
15329
1944766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆடிப்பூரத் திருவிழா|353|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்}}</noinclude>வரலாறு. இறைவன் பெயர் ஆடானை நாதர்; இறைவி பெயர் அம்பாயிரவல்லி. திருக்கோயிலில் சூரிய தீர்த்தம் உள்ளது. தலமரம் வில்வமாகும். இத்தலத்திற்கு அருணகிரிநாதர் பாடிய திருப்புகழும் உண்டு.
<section end="ஆடானை"/>
<section begin="ஆடிப்பூரத் திருவிழா"/>
{{dhr}}
<b>ஆடிப்பூரத் திருவிழா</b> என்பது தமிழகக் கோவில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களுள் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆடித்திங்கள் பூரநாளில் இவ்விழா நடைபெறும். இவ்விழா உமா தேவியை வழிபடுவதற்குக் கொண்டாடப்படுவதாகும். ஆடித் திங்கள் பூரநாளில் சூடிக் கொடுத்த நாச்சியாராகிய ஆண்டாள் பிறந்தாள். சீவில்லிபுத்தூரில் பூரத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அட்டசித்திகளையும் பெற நன்முயற்சிகளைத் தொடங்கும் நன்னாள் ஆடிப்பூரம், நிலமகளே ஆடிப்பூரத்தில் ஆண்டாளாக அவதரித்தாள் என்றும் கூறுவர். “திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே” என்னும் வாழ்த்துரையினை வைணவ உலகம் நன்கு அறியும்.
ஆடிப்பூர நன்னாள் சக்தியை உவப்பிக்கும் திருநாளாகும். அதிலும் ஆடிப்பூரநாள் வெள்ளிக்கிழமையில் அமைந்துவிட்டால் மிகமிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.{{Right|வி.பா.}}
<section end="ஆடிப்பூரத் திருவிழா"/>
<section begin="ஆடிப் பெருக்கு"/>
{{dhr}}
<b>ஆடிப் பெருக்கு</b> என்னும் விழா ஒவ்வோர் ஆண்டும் ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுவதாகும். தென்மேற்குப் பருவக் காற்றினால் மேற்குத் தொடர்ச்சி மலையில் நன்கு மழை பொழியும். அதன் பயனாகக் காவிரி, வைகை முதலிய ஆறுகளில் தீர் பெருகி ஓடும். அதனைத் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று விழா எடுக்கிறார்கள். அவ்விழா ஆடிப்பெருக்குவிழா, பதினெட்டாம் பெருக்கு என்று சிறப்பிக்கப்படுகிறது.
வெள்ளம் பெருகி ஓடும் ஆடிப் பதினெட்டாம் நாளன்று ஆடவர், பெண்டிர், சிறார் அனைவரும் ஆற்றங்கரைக்குச் சென்று நீரிலும் கரையிலுமாக நின்று மன மகிழ்ச்சியோடு விளையாடுவர். பின்னர்த்தாம் கொண்டு வந்த உணவுவகைகளைக் களிப்புடன் உண்டு மகிழ்வர். இது பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் “புனலாடல்” அல்லது “புதுப்புனில் விழா” ஆகும்.
தமிழ்நாட்டில், சிறப்பாகச் சோழ நாட்டில், ஆண்டுதோறும் “காவிரிப் புதுப்புனல் விழா” நடைபெறும், சோழப் பேரரசன் கரிகாலன் தம் அமைச்சர்களுடனும் அவையோருடனும் சுற்றத்தாருடனும் ‘கழார்’ என்னும் ஊரிலுள்ள காவிரித்துறையில் நடைபெறும் “காவிரிப் புதுப்புனல் விழா” வினைக் காணச் சென்றான். இம்மன்னன் புதுப்புனல் விழாக் கொண்டாடிய செய்தியினை இளங்கோவடிகள், தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார் (சிலப்.கட. கா. 155-165).
காவிரிப் பூம்பட்டினத்தில் நடந்த இந்திரவிழாவிற்குப் பின் மக்கள் கடலில் நீராடச் சென்றனர். அப்பொழுது கடற்கரையில் ஏற்பட்ட ஆரவாரம், கரிகால் வளவன் காவிரிப் புதுப்புனல் விழாக் கொண்டாடும் சிறந்த நாளில் எழும் ஆரவாரத்தைப் போன்றது என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்.
ஆட்டனத்தி காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுப் பிறகு உயிருடன் மீண்டமை ஆடிப் பெருக்கை ஒட்டிய காவிரிப் புதுப்புனல் விழாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். இது சங்க காலத்திலேயே கதை வடிவம் பெற்றது. பரிபாடலில் வைகையில் வந்த புது வெள்ளத்தில் ஆடவரும் பெண்டிரும் குழுக்களாகச் சென்று நீராடும். நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.{{Right|அ.கா.ப.}}
<section end="ஆடிப் பெருக்கு"/>
<section begin="ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்"/>
{{dhr}}
<b>ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்</b> சங்க காலத்துச் சேர வேந்தருள் ஒருவன். சேரநாட்டை ஆண்டு வந்த உதியஞ்சேரல், அந்துவஞ்சேரல் என்னும் இரு அரச மரபினருள் இவன் உதியஞ்சேரல் மரபினைச் சேர்ந்தவன். சேரநாடு, குடநாடு, குட்ட நாடு என்னும் இருபிரிவுகளாகப் பிரித்தாளப்பட்டு வந்தது. குடநாட்டு வேந்தனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு மக்கள் மூவர். அவருள் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், சோழன் மணக்கிள்ளியின் மகள் வழிப்பிறந்தவன். வேளாவிக் கோமான் பதுமன் என்பவன் மகள் வழியாகப் பிறந்தவர்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமாவர். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் தம்பி, ஆடு கோட்பாட்டுச் சேரலாதன். இவன் குடநாட்டுக் கடற்கரையில் இருந்த தொண்டியைத் தலைநகராகக் கொண்டு முப்பத்தெட்டாண்டுகள் அரசு வீற்றிருந்தான். தண்டகாரணியம் என்னும் இடத்தில் வடநாட்டவரால் கவர்ந்து செல்லப்பட்ட வருடைகளை மீட்டுத் தொண்டியில் சேர்ப்பித்ததால் இப்பெயர் பெற்றான். பார்ப்பனர்களுக்குக் கபிலைப் பசுக்களையும் குடநாட்டு ஊர்களுள் ஒன்றினையும் கொடுத்து, ‘வானவரம்பன்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். வானவரம்பன் என்பது சேர அரசர்களுக்குப் பொதுவாய் அமைந்த பெயராயினும், இவன் அதனைத் தனக்குரியதாக ஆக்கிக் கொண்டான், சேரர் படைகளுள் விற்படை சிறந்தது; சேரவேந்தர் தம் கொடியில் வில்வடிவினைப் பொறித்தனர். இவனை ‘வில்லோர் மெய்ம்மறை’ என்று பதிற்றுப்பத்துப் பாராட்டுகிறது. மேலும் இவன் மழவர் மெய்ம்மறை, சான்றோர் மெய்ம்மறை (58;11),<noinclude></noinclude>
l93580osozz4vo1lgdyw8u9zgvxla4t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/382
250
621110
1944767
1885600
2026-06-11T02:16:35Z
Sridevi Jayakumar
15329
1944767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆடுதுறை மாசாத்தனார்|354|ஆடை அணிகள்}}</noinclude>செல்வர் செல்வன் என்றெல்லாம் பாராட்டப்படுகிறான். இவன் சேரர்க்குரிய எல்லாப் பொதுப் பெயர்களையும் தனக்குரிய சிறப்புப் பெயர்களாக ஆக்கிக் கொண்டான் என்பது தெரிகிறது.
சேர வரலாற்றைச் சிறப்பித்துக் கூறும் பதிற்றுப்பத்தில் ஆறாம்பத்து இவனைப் பற்றியது. ஆறாம் பத்தின் பதிகம் இவன் வரலாற்றைத் தொகுத்துரைக்கிறது. இவன் ஆறாம்பத்தில் தன்னைச் சிறப்பித்துப் பாடிய காக்கை பாடினியார் நச்செள்ளையாருக்குக் ‘கலன் அணிக’ என்று கூறி ஓன்பது காப் (துலாம்) பொன்னும், நூறாயிரம் காணமும் (பொற்காசு) கொடுத்து அவரைத் தன் அவைக்களப் புலவராக ஆக்கிக்கொண்டான்.{{Right|சே.இரா.}}
<section end="ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்"/>
<section begin="ஆடுதுறை மாசாத்தனார்"/>
{{dhr}}
<b>ஆடுதுறை மாசாத்தனார்</b> சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். ஆடுதுறையில் வாழ்ந்த இப்புலவர் பெயர் மாசாத்தன் என்பதாகும். ஆடுதுறை என்னும் பெயரில் காவிரியின் தென்பகுதியில் ஒன்றும், வடபகுதியில் ஒன்றும், வடவெள்ளாற்றங்கரையில் ஒன்றுமாக மூன்று ஊர்கள் உள்ளன. மூன்றும் சிவத்தலங்களாகும். முன்னவை இரண்டும் தென்குரங்காடுதுறை வட குரங்காடுதுறை என்னும் பெயர்களில் தேவாரப் பாடல் பெற்றுள்ளன. ஏனையது புராணச் சிறப்புடையதாகும். இப்புலவரது ஒரேபாடல் புறநானூற்றில் 227-ஆம் பாடலாக அமைந்துள்ளது. பொதுவியல் திணையில் கையறுநிலைத் துறையில் உள்ள அப்பாடல், சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் இறந்தபோது இரங்கிப் பாடப்பட்டதாகும், ‘கூற்றுவனே, அறியாமையால் விதையினைக் குற்றி உண்பவன் போல, வளவன் உயிரைக் கொண்டமையால் நீ அறிவிலியானாய்’ என்னும் கருத்தில், ‘நனிபேதையே நயனில் கூற்றம் விரகின்மையின் வித்தட்டுண்டனை’ என்று ஏங்கிக் கூறும் கூற்றில் அரசன் இறப்பினால் உண்டாகிய அவலத்தின் ஆழம் புலனாகிறது.
<section end="ஆடுதுறை மாசாத்தனார்"/>
<section begin="ஆடுபுலியாட்டம்"/>
{{dhr}}
<b>ஆடுபுலியாட்டம்</b>, காண்க: ஆட்டங்களும் விளையாட்டுகளும்.
<section end="ஆடுபுலியாட்டம்"/>
<section begin="ஆடை அணிகள்"/>
{{dhr}}
<b>ஆடை அணிகள்</b>: மாந்தரின் அடிப்படைத் தேவை உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றுமாகும். இவற்றுள் மானத்தைப் பெரிதும் காப்பது ஆடையாகும். “கொடுப்பது அழுக்கறுப்பான் கற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்” என்ற வள்ளுவர் வாக்கு இதனை உறுதிப்படுத்துகிறது. ‘ஆடையில்லா மனிதன் அரைமனிதன்’, ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்ற முதுமொழிகளும் ஆடையின் சிறப்பை விளக்குகின்றன.
இயற்கையழகை மேலும் அழுகுபடுத்துவதற்கு ஆடையும் அணிகளும் பெரிதும் துணைபுரிகின்றன. மானவுணர்வுக்குத் துணையாதல், அழகினை மிகுதிப்படுத்தல், தட்ப வெப்ப நிலையினின்றும் பாதுகாத்தல், தன் தகுதி இயம்பல், கலை உணர்வினை எடுத்துக்காட்டுதல் போன்ற பல்வேறு பயன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது ஆடை. அது நாட்டின் தட்ப வெப்பம் உற்பத்தியாகும் மூலப் பொருள், மனவியல், சமுதாய நிலை, உடலின் தன்மை, பொருளாதாரம் ஆகிய பல நிலைகளுக்கு ஏற்ப அமையும் பொழுது, மக்களுக்கு மேம்பாடும் நிறைவும் ஏற்படுகின்றன. ஆடைகளோடு சேர்த்து அழகிய பொருத்தமான பல்வேறுபட்ட அணிகளும் அழகுக்கு அழகூட்டுகின்றன.
ஆதி மக்கள், தமக்கு வேண்டிய ஆடைகளைத் தோல், மரப்பட்டை இலை ஆகியவற்றால் செய்து அணிந்து வந்தார்கள். விவிலிய நூலில், உலகத்தின் முதல் படைப்புகளான ஆதாமும் ஏவாளும் தங்கள் நிருவாணத்தை மறைக்க இவைகளைப் பயன்படுத்தியதாகக் குறிப்பு உள்ளது. இராமாயணம், இராமன் காட்டிற்குச் சென்ற பொழுது மரவுரி அணிந்து சென்றதைக் கூறுகிறது. ஆப்பிரிக்காவில் மரவுரி இடுப்பாடை ஆண்களுக்கும், பனை ஓலைகளாலாகிய சிறு பாவாடை பெண்களுக்கும் ஆடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆசுத்திரேலியப் பழங்குடி மக்கள் மரப்பட்டையாலாகிய ஒரு கச்சையை ஆடையாக அணிந்துள்ளார்கள். வட அமெரிக்கச் சமவெளியில் வாழும் சிவப்பு இந்திய மக்களும், ஆடுமாடுகளின் தோல்களினால் ஆகிய ஆடையை உடுத்தியுள்ளார்கள். பனிக் கட்டியும் கடுங்குளிரும் உள்ள வட துருவத்தை ஒட்டிய நாடுகளில் எசுக்கிமோ என்ற மக்கள் இன்னும் திமிங்கிலத் தோலினாலாகிய ஆடைகள் அணிந்து உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்ளுகிறார்கள்.
இந்தியாவிலுள்ள காடர்களும், கோண்டர்களும் பல பழங்கால இனத்தவர்களும் திருமணம், ஆடல் போன்ற சடங்குகளில் தமக்கே உரிய தோல், மர ஆடைகளுடன் எலும்பு, பல் ஆகியவற்றால் ஆன அணிகளையும் அணிந்து கொள்கிறார்கள். வட கிழக்கு மலைப் பகுதி இனமக்களும் தெற்கே தொதவ ஆண்களும் பெண்களும் உடல் முழுவதும் மறையும்படி தாங்களே நெய்த அழகிய சமுக்காளங்களை அணிந்து கொள்ளுகிறார்கள். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், சிறப்பான ஆடைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழக்கத்தில் உள்ளன. அவை அணியப்படும் தோற்றத்திலிருந்தே மாநிலங்களைக் கண்டு கொள்ளலாம்.
முதன் முதலில் கூடை பின்னுவதிலிருந்துதான் ஆடை நெய்யும் தொழிலே தெரிந்தது. நூற்றலுக்கு-<noinclude></noinclude>
duwnyjhjxxxhyzjk4djmi7v3ip65ekq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/391
250
621140
1944769
1885652
2026-06-11T02:18:38Z
Sridevi Jayakumar
15329
1944769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆடை அணிகள்|357|ஆண்டாள்}}</noinclude>சட்டைகள் பின்னுகிறார்கள். மழைக் காலங்களில் மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதற்கும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றிற்குச் செல்லுவதற்கும் மழைக்காப்புடைகளும். தொப்பிகளும் அணிகிறார்கள். இன்று பள்ளி செல்லும் சிறுவர்கள் சீருடை அணிந்து செல்கிறார்கள். அது போன்று அலுவலகங்களில் வேலை செய்வோர் சீருடை அணிகின்றனர்.
கணவனை இழந்து வாழும் கைம்பெண்டிர்கள் மங்கல அணியை நீக்கிப் பின் ஏனைய அணிகலன்களையும் துறந்து குங்குமம், சாந்து இழந்து, கழுத்தினைப் போர்த்திக் கொண்டு, மிக எளிமையாக இருப்பார்கள். இன்றும் கணவனை இழந்த பெண்கள் அணிகலன்களின்றி வெள்ளாடை உடுத்துகிறார்கள்.
துறவற வாழ்க்கையில் ஈடுபட்டோரின் ஆடை தனித்தன்மையுடையது. அவர்கள் ஆடையே மக்களிடையே பெருமதிப்பைக் கொடுக்கும் தன்மையுடையது. துறவிகள் காவி உடை அணிகின்றனர். இன்றும் பெண் துறவிகளும் காவி உடை அணிகிறார்கள்.
இவ்வுலக இன்பத்தைப் பெற்ற மனிதர் வீடு பேற்றைப் பெற வேண்டுமென்ற நோக்கோடு இறைவனை வழிபட்டனர். அவ்வாறு இறைவனை வழிபட உடலைத் தூய்மை செய்து ஆடைகளை அணிந்தனர். இன்றும் இந்துக்கள் நீராடி, ஈர ஆடையுடன் இறைவனை வணங்குகின்றனர். இசுலாமியர் வெண்ணிற ஆடை அணிகின்றனர். கோயிலுக்குப் போகும் போது தூய்மையான நூற்புடவை அல்லது பட்டுப் புடவை அணிந்து செல்கின்றனர். காவடி எடுப்போர் காவி ஆடையுடன் செல்லுகின்றனர். தீ மிதித்தலுக்கு மஞ்சள் ஆடை அணிகின்றனர். ஐயப்ப பக்தர்கள் நீலம், அல்லது கருமை நிற ஆடையினை உடுத்துகின்றனர்.
ஆடை அணிகளை அன்பளிப்பாகக் கொடுக்கும் நிலையையும் காணலாம், மணிமேகலையில் “விலை மரம் மென்றுகில் விழுநிதிக்குப்பை” என்ற அடி ஆடை கொடுத்த சிறப்பைக் கூறுகிறது. கம்ப இராமாயணம் ஆடை, அணிகள் பரிசாகக் கொடுத்ததையும், ஏலாதி உண்டி, உறையுள், உடுக்கை கொடுப்போர் சிறந்த வாழ்வு வாழ்வார் என்பதையும் கூறுகின்றன. இந்தியாவில் பல நூற்பு ஆலைகள் தோன்றிவிட்டதால் பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் ஆடைகள் நெய்யப்படுகின்றன. அவ்வாடைகள், பல பெயர்களில் அணியப்படுகின்றன. சிறு குழந்தைகளுக்கு அழகிய விலங்குகள், பறவைகள், சித்திரங்கள் அமைந்த உடைகளும், பள்ளி செல்லும் சிறார்கள், பல வண்ணங்களில் பெரிய பெரிய பூக்களோடு கூடிய பாவாடை கப்தான், சல்வார் கமீசு, மேக்சி மிடி, சுரிதார் போன்ற ஆடைகளும், பெண்கள், பன்னிரண்டு முழம் முதல் பதினெட்டு முழம் வரை புடவைகளையும் அணிகிறார்கள். அமெரிக்கா, சப்பான், இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளில் வாழும் மக்கள் பாகுபாடின்றி உடை அணிகிறார்கள். இந்திய நாட்டின் பண்பாட்டினை உணர்த்தும் வண்ணம், தங்களுடைய பல்வேறு மாநிலத்தின் பண்பை அறிவுறுத்தும் வகையில் பெண்களும் ஆண்களும் ஆடைகளை அணிகிறார்கள். குறிப்பாக வட இந்தியர்கள், சல்வார் கமிசும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அழகிய, சிறப்பு மிக்க, வனப்புப் பொருந்திய புடவைகளையும் ஆண்கள், நான்கு முழம் முதல் எட்டு முழம் வரை உடைய வேட்டிகளையும் கதர் ஆடைகளையும் அணிகிறார்கள். பலவித இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் துணைக்கொண்டு பலவகையான உடைகள் கண்டு பிடிக்கப்படுகின்றன. சான்றாக, நைலான், நைலெக்சு, ஆர்கண்டி, ஆர்லான், ஆர்கன்சா, தெர்லின், பாலியசுடர் ஆகிய துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு எண்ணிறந்த நிறங்களையும் வடிவங்களையும் கொண்டு விளங்குகின்றன.
“ஆடையின் சிறப்பெல்லாம் அணிவோர் சிறப்பே” என்பதற்கிணங்க அணியும் மக்களின் ஆடைகளைக் கொண்டு அவர்கள் நிலையையும் தன்மையையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆடையோடு மக்கள் எக்காலத்தும் விரும்பி அணியும் அணிகலன்களும் சிறப்பினைப் பெறுகின்றன. இவ்வணிகலன்கள் மக்களின் செல்வ வளத்தையும் சமுதாயத்தில் அவர்கள் பெற்றிருந்த நிலைமையையும் தெள்ளிதின் விளக்குகின்றன.{{Right|இரா.ப.தே.}}
<section end="ஆடை அணிகள்"/>
<section begin="ஆண்டப்பன் ஊரணி"/>
{{dhr}}
<b>ஆண்டப்பன் ஊரணி</b> என்பது ஒரு தெப்பக்குளம். இது குடுமியான் மலை புதுக்கோட்டை சாலையின் வடபுறம் உள்ளது. தொண்டைமான்களின் ஆட்சிக் காலத்தில் ஆண்டக்குளம் ஆண்டப்ப மன்ன வேளார் என ஒருவர் இருந்தார். இத்தெப்பக்குளம் இவரது நினைவாகவே வெட்டப்பட்டது எனலாம். ஆண்டப்ப மன்ன வேளார் குறவஞ்சி என்னும் நூல் இவர் பெயரில் எழுந்ததேயாகும்.
<section end="ஆண்டப்பன் ஊரணி"/>
<section begin="ஆண்டாள்"/>
{{dhr}}
<b>ஆண்டாள்</b> திருவில்லிபுத்தூரில் ஆடிப்பூர நன்னாளில் தோன்றியவர்; ஆழ்வார்களுள் ஒருரான பெரியாழ்வாருடைய நந்தவனத்தில் திருத்துழாய்ச் செடியின் கீழ்க் கண்டெடுக்கப்பட்டவள். கோதை என்னும் அழகிய பெயரை இவளுக்கு வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார் சூட்டினார். கூந்தலழகால் சிறப்புற்று விளங்கியமை பற்றிக் ‘சுரும்பார் குழல்கோதை’ என்றும் அழைக்கப்பட்டாள். பிற்காலத்தில் ஆண்டாள் என்றே உலகத்-<noinclude></noinclude>
dbbefa6ms362m1d805oihnpfbilxjrx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/393
250
621142
1944770
1885664
2026-06-11T02:19:55Z
Sridevi Jayakumar
15329
1944770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆண்டாள்|359|ஆண்டிகுவா}}</noinclude>புழக்கடைத் தோட்டத்து வாவியுள், செங்கழுநீர் மலர்வதும், ஆம்பல் வாய் கூம்புவதும் பொழுது புலர்வதற்கு அடையாளமாகக் கூறப்பட்டுள்ளன. பெரியாழ்வார் மகளாக வளர்ந்த ஆண்டாள், திருப்பாவை பாடுங்கால், “வந்தெங்கும் கோழி யழைத்தனகாண்” என்றும், இடையர் குடும்பங்களிலேயே அறியக்கூடிய “எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்” என்றும், “மத்தினால் ஓசைப்படுத்தும் தயிரரவம் கேட்டிலையோ” என்றும் பாடியிருப்பது, முற்றிலும் தன்னை இடைக்குல மடந்தையாகவே கருதிவிட்டாள் என்பதனை அறிவிக்கிறது. மேலும் “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்று அவள் பாடியுள்ள தொடர் வான சாத்திரக் கலையில் அவளுக்கிருந்த புலமையை விளக்குகிறது. இத்தொடரை அடிப்படையாக வைத்து மு. இராகவையங்கார் ஆண்டாளின் காலத்தை நிறுவ முயல்கிறார். ஆண்டாள் திருப்பாவையில் ‘ஆழிமழைக் கண்ணா’ என்ற பாடலில் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள ‘வினை பயன் மெய் உரு’ என்ற நால்வகை உவமைகளும் அமைந்து கிடக்கும் பாங்கினை அறியலாம். சிங்கத்தின் இருப்பிடத்தையும், இயல்புகளையும் மிக அழகாக ‘மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து’ என்று தொடங்கும் பாடலில் கூறியுள்ளாள். ‘ஆண்டவனை அடைந்து அவனுக்குத் தொண்டாற்றுவதுதான் ஆன்மாக்களின் தலையாய குறிக்கோளாய் இருத்தல் வேண்டும்; மற்றைய விருப்பங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்னும் செய்தியை வழங்கித் திருப்பாவையை முடித்துள்ளாள்.
நாச்சியார் திருமொழியில், ஆண்டாள் தன்னைக் கண்ணனோடு சேர்க்குமாறு காமதேவனை வேண்டியதும் தானும் தோழிமார்களுமாகத் தெருவில் மணல்வீடு கட்டி விளையாடியதும், அப்பொழுது கண்ணன் வந்து அம்மணல் வீடுகளைச் சிதைத்ததும், அவன் யமுனையில் நீராடும் பெண்களின் சேலையை ஒளித்து வைத்ததும் ஆகிய செய்திகளும், பிற அகத்துறைச் செய்திகளும் அடங்கிய நூறு பாடல்கள் உள்ளன. ‘வாரணமாயிரம்’ என்னும் பதிகத்தில், கண்ணன் ஆயிரம் யானை புடை சூழ வந்து தன் கைத்தலம் பற்றியதாகக் கனவு கண்டு பாடிய பாடல்களைப் பாடுவதனை வைணவர்கள் இன்றும் தங்கள் திருமணக் சடங்குகளுள் ஒன்றாகப் போற்றி வருகின்றனர்.
ஆண்டாளது திருப்பாவை மற்ற சாத்திர நூல்களை விடச் சிறந்தது என்று கருதி இராமாநுசர் நாடோறும் திருப்பாவையை ஓதி வந்தார். இவர் தம் சீடர்களுக்கும் அருளுரையாக இதனையே வழங்கினார். இதனால், இவர் திருப்பாவைச் சீயர் என்றே அழைக்கப்பட்டார். ஆண்டாள் பெருமையை விளக்கும் வகையில், வேதாந்த தேசிகரால் ‘கோதாத்துதி’ என்னும் வடமொழி நூல் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில், விசய நகரப் பேரரசர் கிருட்டிணதேவராயர் ‘ஆமுக்த மாலியதா’ என்னும் பெயரில் ஆண்டாள் புகழ் பேசும் நூல் ஒன்றினை இசுற்றியுள்ளார்.{{Right|அ.அ.ம.}}
<section end="ஆண்டாள்"/>
<section begin="ஆண்டாள் பிள்ளைத் தமிழ்"/>
{{dhr}}
<b>ஆண்டாள் பிள்ளைத் தமிழ்</b>: கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடி அதனால் பிள்ளைத் தமிழ் நூல்களுக்கு வழி காட்டியவர் பெரியாழ்வார். தம் தந்தையாகிய பெரியாழ்வார் குழந்தையாகக் கண்டு பாடிய கண்ணனைக் காதலனாகக் கண்டு காமுற்றுப் பாடியவள் ஆண்டாள். அந்த ஆண்டாளைக் குழந்தையாக, குமரியாகக் கண்டு பாடப்பட்டதே ஆண்டாள் பிள்ளைத்தமிழ். இந்நூல் பெண் கவிஞரைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு அமைந்த தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இவர் ‘பூர்வசிகை’ வைணவர். இவரூர் மாணவாள மாமுனிகள் சில காலம் தங்கியிருந்த மூங்கிற்குடி ஆகும். இது இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடிக்கு அருகே உள்ளது.
நம்மாழ்வார் பிள்ளைத் தமிழில் உள்ளதைப் போலப் ‘பழிச்சினர் பரவல்’ என்னும் பகுதியுடன் நூல் தொடங்குகிறது. பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குரிய காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி ஆகிய பருவங்களை அமைத்துப் பின், ஆண்பாற்குரிய சிற்றில் பருவத்தில் எதிர்மறையாக வருவதை உடன்பாட்டில் வைத்துச் சிற்றில் இழைத்தருள்க என்றும், நீராடல் பருவத்தை நீக்கிவிட்டுச் சிறுசோற்றுப் பருவத்தை இணைத்துத் ‘தென் அரங்கேசன் முதல் ஐவரும் விருந்துணச் சிறு சோறு இழைத்தருள்க’ என்றும் பாடியுள்ளார். ஊசலை அடுத்துப் புதியதாகக் ‘காம நோன்பு தவிர்கவே’ என்று கூறி முடித்துள்ளார். பிள்ளைத் தமிழ், பேதைப் பருவத்தோடு முடிவுறும். இந்நூலில் அம்புலிப் பருவத்தோடு பேதைப் பருவம் முடிவுறுகிறது. அடுத்து மூன்று பருவங்களிலும் மங்கைப் பருவம் காட்டப்படுகிறது. நாச்சியார் மொழியின் நறுந்தொடர்கள் இடைமிடைந்த பாடல்கள் செம்பாகமானவை. ஒவ்வொரு பருவத்திற்கும் 11 பாடல்கள் பாடியுள்ளார் நூலாசிரியர். ஒரு சில பருவங்களில் சில பாடல்கள் கிடைக்கவில்லை. இந்நூலின் காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு என்பர்.{{Right|த.கோ.}}
<section end="ஆண்டாள் பிள்ளைத் தமிழ்"/>
<section begin="ஆண்டிகுவா"/>
{{dhr}}
<b>ஆண்டிகுவா,</b> குவாட்டிமாலா நாட்டின்<noinclude></noinclude>
nlmkm7vmeuhddx7q7dnehre0v2i7xa3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/394
250
621143
1944772
1885676
2026-06-11T02:22:16Z
Sridevi Jayakumar
15329
1944772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆண்டி கோனசு|360|ஆண்டியன் குழு}}</noinclude>நகரங்களுள் ஒன்று, இசுபானிய (Spanish) குடியேற்ற காலத்துக் கட்டடக் கலைக்கு இந்நகரம் நல்லதோர் எடுத்துக்காட்டு. குவாட்டிமாலா (Guatemala) நகருக்குத் தென்மேற்கில் 24 கி.மீ. தொலைவில் ஆண்டிகுவா (Antiqua) அமைந்துள்ளது. இது ஒரு வணிக மையம், காப்பி, கரும்பு, தானிய வகைகள் இங்கு விளையும். மட்பாண்டங்கள் வனைதல், இரும்புத் தொழில், நெசவுத் தொழில் போன்றவை இங்கு நடைபெறும் தொழில்களாகும். இசுபானியர்கள் இந்நகரைக் கி.பி. 1542-ஆம் ஆண்டில் நிறுவினர். பின்னர், அது குவாட்டிமாலா நாட்டின் மாநிலங்களுள் ஒன்றாகியது. பண்பாட்டிற்கும் கவ்விக்கும். மையமாக விளங்கிய இந்நகரின் மக்கள்தொகை கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஏறத்தாழ 80,000 ஆகும். இந்நகர் கி.பி. 1773-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும்பாலும் அழிந்தது. எனவே, தலைநகரை குவாட்டிமாலாவிற்கு மாற்றினர். மக்கள் தொகை 26,631 (1976).
<section end="ஆண்டிகுவா"/>
<section begin="ஆண்டிகோனசு"/>
{{dhr}}
<b>ஆண்டிகோனசு</b> மாசிடோனியாவை ஆண்ட மூன்று அரசர்களின் பெயராகும்.
முதலாம் ஆண்டிகோனசு (Antigonus I) கி.மு. 382-301 வரை ஆண்டவர். இவர் மகா அலெக்சாந்தரை அடுத்து மாசிடோனியாவின் அரசரானார். முதலாம் தெமிட்ரியசு போலியோரெசிடசு (Demetrius I Poliorcetes) என்பாரின் தந்தை.
இரண்டாம் ஆண்டிகோனசு கொனடாசு (Antigonus II Gonatas) கி.மு. 320 முதல் கி.மு. 239 வரை வாழ்ந்தவர். முதலாம் தெமிட்ரியசு, போலியோ ரெசிடெசின் மகன்.
மூன்றாம் ஆண்டிகோனக தோசன் (Antigonus III Doson) இரண்டாம் ஆண்டிகோனசின் ஒன்று விட்ட சகோதரர், இவர் கி.மு. 227-ஆம் ஆண்டில் அரசராக அறிவிக்கப்பெற்றவர். இவர் காலத்தில் மாசிடோனியர் எகிப்தினை வென்றனர். இவர் கி.மு 221-ஆம் ஆண்டில் காலமானார்.
<section end="ஆண்டிகோனசு"/>
<section begin="ஆண்டிப்பட்டிக் காசுகள்"/>
{{dhr}}
<b>ஆண்டிப்பட்டிக் காசுகள்</b>: இவை வட ஆர்க்காடு மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி என்னும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. ஏறக்குறைய 168 ஈயக் காசுகள் இவ்வூரில் கண்டெடுக்கப்பட்டன. இவை வட்ட வடிவமானவை. இக்காசுகளில் ஒருபக்கம் தமிழ்-பிராமி (தமிழி) எழுத்தில் சில எழுத்துகள் காணப்படுகின்றன. ஒரு காசில் “அதிண்ணன் எதிரன் சேந்தன்” என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் நெளி கோடுகளும் முக்கோண வடிவப் பொறிப்பும் அமைந்துள்ளன. இக்காசுகள் சேந்தன் என்பவனால் வெளியிடப்பட்டிருக்கலாம். இக்காசுகளில் பொறிக்கப்பட்ட எழுத்தமைப்பு, இவை கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் காட்டும். திண்ணன், சேந்தன் என்ற பெயர்கள் சங்க காலப் பெயர்களாகும்.
<section end="ஆண்டிப்பட்டிக் காசுகள்"/>
<section begin="ஆண்டிப்புலவர்"/>
{{dhr}}
<b>ஆண்டிப்புலவர்</b> தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள ஊற்றங்கால் என்னுமூரில் தோன்றிய புலவராவார். தந்தை பெயர் பசுதேவன். இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தார். இவருக்குப் பாவாடை உபாத்தியாயர் என்ற பெயரும் உண்டு. இவர் வளையறுக்கும் குலத்தினர். அதனால், இக்குலம் பற்றி இவருக்கு நக்கீரன் என்ற பெயரும் உண்டு. இவர் ஆசிரிய நிகண்டும், நன்னூல் நூற்பாக்களின் பொருளுணருமாறு ‘நன்னூலாசிரிய விருத்தம்’ என்னும் உரை நூலும் செய்துள்ளார். இந்த உரைதூல், உரையறி நன்னூல் எனவும் வழங்குகிறது. “இயம்பிய நிகண்டின் உரையறி நன்னூலினொடு இரண்டுமே செய்து வைத்தான்” என்பது ஆசிரிய நிகண்டுப் பாயிரம். இவர் செய்த உரை இப்போது கிடைக்கவில்லை. மதுரைத் தமிழ்ச் சங்கத்து நூலகத்தில் நன்னூலுக்குச் சங்கர நமசிவாயர் உரை அல்லாத வேறோர் உரை உண்டு என்றும், அவ்வுரை ஆண்டிப்புலவரின் உரையாக இருக்கலாம் என்றும் கூறுவர். ஆசிரிய நிகண்டு அடிமிக்க பாவினத்தாலும், மிகுந்த பொருட் பெயர்களாலும் ஆனது. ஒவ்வொரு சொல்லும் இத்தனை பொருள் கொண்டது என்று எண்களால் வரையறுத்து உணர்த்தப் பெற்றுள்ளது. இவர் தம் ஆசிரிய நிகண்டில், ‘உரிச்சொல் நிகண்டு’ பற்றியும், கயாதர பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
<section end="ஆண்டிப்புலவர்"/>
<section begin="ஆண்டியன் குழு"/>
{{dhr}}
<b>ஆண்டியன் குழு</b>: இக்குழு ஆண்டியன் துணை மண்டலக் குழு என்ற பெயரிலும் ஆண்டியன் பொது அங்காடி அன்கம் (Ancom) என்ற பெயரிலும் குறிக்கப்படுகிறது. ஒருதரப்பட்ட பொருளாதார நிலைகளையுடைய தென் அமெரிக்க மண்டல நாடுகளின் ஒற்றுமைக்காகவும் பொருளாதார வலிமைக்காகவும் 1969-ஆம் ஆண்டில் இக்குழு உருவாகியது. இதற்காக ஒப்பந்தச் சாசனங்களும் அவ்வாண்டு மே திங்கள் 26-ஆம் நாளில் கையெழுத்தாயின, முதலில் இவ்வொப்புதலுக்கு உடன்பட்ட நாடுகள் சிலி, கொலம்பியா, ஈக்குவடார் பெரு ஆகியனவாகும். ‘மெக்சிகோ’ 1972-இல் பணியாற்றும் பங்கு உறுப்பினராகச் சேர்ந்தது. பின்பு 1974-இல் அர்சென்டைனா தான் உறுப்பு நாடாகச் சேரும் விருப்பத்தைத் தெரிவித்தது. சிலிநாடு 1976-இல் இக்குழுவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தவுடன், இதன் துணை நாடான பனாமாவும் பண்பாட்டுத் திட்டங்கள் தவிர்த்து மற்றையவற்றில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. மாநாடு 1980-இல் நடந்தபோது கோசுடாரிகா, சனநாயக தொமினிகன், பனாமா<noinclude></noinclude>
qhhsgv5o9b491eh10exbxiqghoou2ml
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/396
250
621158
1944773
1885758
2026-06-11T02:24:30Z
Sridevi Jayakumar
15329
1944773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆண்டியாக்கு|362|ஆண்டீசுமலைத்தொடர்}}</noinclude>பெரு, வெனிசூலா ஆகிய நாடுகள் படிப்படியாக இவ்வரி விலக்கினை நடைமுறைப்படுத்தின. மேலும் பொலிவியா, ஈக்குவடார் ஆகிய நாடுகளும் இல்வரியினை விலக்கிவிடுவதாக ஒப்புதல் அளித்துச் செயற்படவும் தொடங்கியுள்ளன.
பன்னாட்டுப் பொருளாதாரக் குழுக்கள், கழகங்கள், நிதி நிறுவனங்கள், ஐக்கியநாட்டு நிறுவனங்கள், பொது மன்றங்கள் ஆகியவற்றுடன் இக்குழு தொடர்பு கொண்டு, தனது ஒத்துழைப்பையும் அவற்றின் வளர்ச்சிக்கான ஊக்கத்தையும் அளித்து வருகிறது. ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகத்துடன் (European Economic Community) கூட்டுச் சேர்ந்து செயலாற்றுவதற்கான பேச்சுகளும் இப்பொழுது நடைபெற்று வருகிறது.
<b>துணை நூல்</b>:<br>
<b>Odell P.R. & Prestion D.A.,</b> Economics And Societies in Latin America, John Wiley & Sons, New York, 1978.
<section end="ஆண்டியன் குழு"/>
<section begin="ஆண்டியாக்கு"/>
{{dhr}}
<b>ஆண்டியாக்கு</b> துருக்கி நாட்டின் வணிகத்தலம். இதனை அண்டாக்கியா என்றும் கூறுவர். மத்தியதரைக் கடலிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆண்டியாகசு (Antiochus) என்பாரின் மகன் செலுகசு (Seleucus) என்பவரால் கி.மு. 300 ஆம் ஆண்டளவில் இந்நகரம் நிறுவப்பட்டது. இது கி.பி. 900-க்கும் கி.பி. 1000 க்கும் இடைப்பட்ட காலத்தில் சிரியா நாட்டின் தலைநகரமாயிருந்தது. இது ஒரு கிறித்தவ மையமாகவும் இருந்தது. மக்கள்தொகை 1,28,412 (1970).
<section end="ஆண்டியாக்கு"/>
<section begin="ஆண்டியால்கிடாசு"/>
{{dhr}}
<b>ஆண்டியால்கிடாசு</b> என்பவர் கிரேக்க மன்னர்களுள் ஒருவர். இந்தியாவில் மகதப் பேரரசு வீழ்ச்சியுற்றதும் அங்குச் சுங்க மரபினரும் கன்வ மரபினரும் ஆட்சி செய்தனர். வடமேற்கில் அயலவர் இந்திய நாட்டைத் தாக்கி யவன அரசுகளை அமைத்துக் கொண்டனர். அவர்களுள் கிரேக்கர் ஒரு பிரிவினர். அப்பிரிவினருள் ஒருவர் ஆண்டியால்கிடாசு (Andial kides) என்பவர். இவர் பெயர் பேசுநகர் சாசனத்தில் (Besnagar Inscription) குறிப்பிடப்பெற்றுள்ளது. இச்சாசனம் கருட உருவமுள்ள கற்றூண் ஒன்றில் பொறிக்கப்பெற்றுள்ளது. இதில் ஆண்டியால்கிடாசின் அரண்மனைக்கு எலியோடாரசு என்ற தூதர் வந்தார் என்றும், குறிப்பிடப்பெற்றுள்ளது. ஆண்டியால்கிடாசின் தலைநகர் தட்சசீலம் என்றும் அவர் தம் தூதரை விதிசாவின் அரசரிடம் அனுப்பில் தமக்குப் படை உதவி வேண்டினார் என்றும் கூறுவர். அவர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
<section end="ஆண்டியால்கிடாசு"/>
<section begin="ஆண்டீசு மலைத்தொடர்"/>
{{dhr}}
<b>ஆண்டீசு மலைத்தொடர்</b> உலகின் மிக நீண்ட மலைத்தொடர். தென் அமெரிக்காக் கண்டத்தின் மேற்குக் கடற்கரையோரம் வடக்கே பனாமாவிலிருந்து தென்கோடியில் ஆர்ன் முனை வரை நீண்டு செல்லும் ஆண்டீசு (Andes) மலைத்தொடர் 7240 கி.மீ. நீளமுள்ளது. ஆண்டீசு மலைத்தொடரில் பல மலையுச்சிகள் 6120 மீட்டருக்கு மேல் உயரமுடையவை.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 396
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 125
|oTop = 95
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|ஆண்டீசின் உயரமான மலை உச்சி}}
ஆண்டீசு மலைத் தொடரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை தெற்கு ஆண்டீசு, நடு ஆண்டீசு, வட ஆண்டீசு என்பன.
தென் ஆண்டீசு உயரம் குறைந்தது. 3000 மீட்டருக்கும் குறைந்த உயரமுள்ளது. அகன்காகுவா உயர்த்த மலையுச்சியாகும். அகன்காகுவா ஆர்சென்டீனா (Argentina) நாட்டில் உள்ளது.
நடு ஆண்டீசுப் பகுதியில் இம்மலைத் தொடர் மிக அகன்றுள்ளது. வடமேற்காக ஒன்றும், தென்கிழக்காக மற்றொன்றுமாக இரு தொடர்கள் இப்பிரிவில் அமைந்துள்ளன. இவ்விரு தொடர்களுக் கிடையில் அகன்று உயர்ந்த சமவெளிகளும் மேட்டு நிலங்களும் உள்ளன. இம்மேட்டு நிலங்களுக்கிடையே பெரு நாடும், மேற்குப் பொலீவியா நாடும் உள்ளன. வடக்கே செல்லச் செல்ல இரு தொடர்களும் குறுகி ஏறத்தாழ இணைத்தே விடுகின்றன. நடு ஆண்டீசிலும் பல மலையுச்சிகள் உள்ளன.
வட ஆண்டீசுப் பகுதியில் மூன்று மலைத்தொடர்கள் பிரிகின்றன. ஒரு பிரிவு கடற்கரையையொட்டிக் கொலம்பியா, பனாமா ஆகிய நாடுகளில் நீள்கிறது. இடையிலுள்ள மலைத்தொடரில் குறுகிய காக்கா ஆற்றுப் பள்ளத்தாக்கும், மகதலீனா ஆற்றுப் பள்ளத்தாக்கும் குறிப்பிடத்தக்கவை.{{nop}}<noinclude></noinclude>
sok4z43exo2msakoipijdiqvhipdqh0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/397
250
621159
1944775
1885759
2026-06-11T02:25:18Z
Sridevi Jayakumar
15329
1944775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆண்டுக் குறியீட்டு முறைகள்|363|ஆண்டுக் குறியீட்டு முறைகள்}}</noinclude>ஆண்டீசு மலைத்தொடரில் பல எரிமலைகள் உண்டு, இம்மலையிலிருந்துதான் அமேசான் உற்பத்தியாகிறது. பரானா, ஓரினாக்கோ போன்றவை பிற ஆறுகளாம்.
<section end="ஆண்டீசு மலைத்தொடர்"/>
<section begin="ஆண்டுக் குறியீட்டு முறைகள்"/>
{{dhr}}
<b>ஆண்டுக் குறியீட்டு முறைகள்</b>: ஆதிமனிதன் ‘மாற்றங்களைப்’ பருவங்களாகக் குறிக்கத் தொடங்கிய காலக் குறியீட்டு முறையின் வளர்ச்சியே இன்று ஆண்டுக் குறியீட்டு முறையாக (Calendar System) வளர்ந்திருக்கிறது. வான்வெளியிலுள்ள பல்வேறு கிரகங்களின் அமைப்பு, நிலவின் தோற்றம் முதலியவற்றைக் கண்டு கொண்டதுடன், பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் சூரியன் தோன்றி மறைவதையும் அதனால் பகல் இரவு ஆகியவற்றையும், பூமியை நிலவு சுற்றி வருவதால் மாதத்தையும், பூமி பருவத்திற்கேற்பச் சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டையும் குறிக்கத் தொடங்கினர், பருவங்களின் தொடர்பாக மனிதன் பண்டிகைகளைக் கொண்டாடினான். இந்நிலையில், சமயத் தொடர்புப் பண்டிகைகளைக் கொண்டாடி நினைவிற்கொள்வதற்காகவும், பல்வேறு வாழ்க்கை வசதிகளுக்காகவும் காலத்தைக் குறிக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்த மனிதன் உருவாக்கியதே ஆண்டுக் குறியீட்டு முறை.
நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஆகியவற்றின் தொகுப்பை வரிசைப்படி காட்டும் அமைப்பே இன்றைய ஆண்டுக் குறியீட்டு முறையாகும். பல விதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் ஆண்டுக் குறியீடு, நிலவின் ஒளிக்கலை (Moon Phase), சூரியத் தோற்றம், சூரிய மறைவு, கிரகணம், நாளின் நீளம், விடுமுறைகள், சமயப் பண்டிகைகள், வரலாற்று நினைவு நாட்கள் முதலான பிற செய்திகளையும் கொண்டிருக்கும்.
ஒளி மிகுந்த விண்மீன்களின் எழுச்சியினை அடிப்படையாகக் கொண்டு அவற்றினிடையே சூரியன் பயணமாவதை எகிப்தியர், பாபிலோனியர், கிரேக்கர், உரோமானியர் முதலானோர் கண்டு கொண்டனர். பிறகு, இதன் அடிப்படையில் பருவங்களை அடையாளங் கண்டனர். எடுத்துக்காட்டாக, சோத்திசு அல்லது சிரியசு விண்மீனின் எழுச்சியின் பொழுது கோடைக்காலம் தொடங்குகிறது எனவும், அப்பொழுதுதான் நைல் நதியில் வெள்ளப்பெருக்குத் தொடங்குகிறது எனவும் அறிந்து கொண்டனர்.
வெப்ப ஆண்டின் காலம் பன்னிரண்டு நிலவின் மாற்றங்களுக்கு மேல் பதினொரு நாட்கள் கூடுதலாக இருப்பதால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதின்மூன்றாம் மாதம் ஒன்றை ஏற்படுத்த வேண்டியிருந்தது. இதனால் பண்டிகைகளை உரிய பருவங்களில் கொண்டாட முடியவில்லை. எனவே, காலம் செல்லச் செல்லச் சமய குருமார்கள் ஆண்டுக் குறியீட்டு முறையினைச் சீர்திருத்துவதைத் தங்களின் முதன்மையான கடமைகளுள் ஒன்றாக எண்ணத் தொடங்கினர். இதன் விளைவாகப் பலதரப்பட்ட மக்கள் குழுக்களிடையே பல்வேறு காலக் கட்டங்களில் ஆண்டுக் குறியீட்டு முறைகள் பலவாறாகத் தோன்றலாயின. இருப்பினும் ஆண்டுக் குறியீட்டின் அடிப்படை அலகுகள் பின்வருமாறு விளக்கப்படுகின்றன.
<b>ஆண்டுக் குறியீட்டின் அலகுகள்</b>: காலத்தினை அளவிடுதலை அடிப்படையாகக் கொண்டதே ஆண்டுக் குறியீட்டு முறையாகும். நாள், மாதம், ஆண்டு ஆகியவையே ஆண்டுக் குறியீட்டின் அடிப்படை அலகுகளாகும். இவ்வலகுகள் பூமி, சூரியன், சந்திரன் ஆகிய இவற்றின் நகர்ச்சியின் அடிப்படையில் அமைவனவாகும். பூமி தன் அச்சில் சுழலும் காலத்தை வைத்து நாளைக் கணக்கிடுவர். விண்மீன்களின் நிலையை ஒத்துத் தன் அச்சில் பூமி ஒரு முழுச் சுற்றிற்கு எடுத்துக் கொள்ளும் காலமே ‘விண்மீன் நாளாகும்’ (Sidereal or Star Day) இருப்பினும் மனிதன் அன்றாட வாழ்வில் இரவு பகலையே அடிப்படையாகக் கொண்டுள்ளமையால் சூரியனின் நிலையைப் பொறுத்து அமையும் ‘சூரியநாளே’ (Solar Day) ‘பொது ஆண்டுக் குறியீட்டு முறையில்’ (Civil Calendar) முதன்மையாகக் கையாளப்படுகிறது. சூரிய நாள் விண்மீன் நாளை விட 4 நிமிடம் கூடுதலாகும்.
சந்திரன் தன் ஒரு சுற்றுக்கு எடுத்துக் கொள்ளும் காலத்தையே சந்திர மாதம் என்று அழைக்கின்றனர். இதன் காலம் சராசரியாக 29.5 நாட்களாகும். ஒரு சந்திர மாதம் (Lunar Month) அதன் சராசரி காலமாகிய 29.5 நாட்களில் 6 மணி நேரம் கூடுதலாகவோ குறைவாகவோ காணப்பெறும். இருப்பினும் அடுத்தடுத்த சந்திர மாதங்களின் காலத்தைச் சராசரிப்படுத்தும்போது அதன் காலம் 29.5306 நாட்கள் ஆகக் காணப்படுகிறது.
வட அரைக்கோளத்திலிருந்து (Northern Hemisphere) நிலநடுவரை (Equator) வழியாகத் தென் அரைக்கோணத்திற்குச் (Southern Hemisphere) சூரியன் சென்றடைய எடுத்துக்கொள்ளும் காலமே ‘வானவியல் ஆண்டு’ (Astronomical Year) எனக் கணக்கிடப்படுகிறது. மற்றொரு ஆண்டுக் குறியீட்டு அலகான ‘வாரம்’ ஒரு செயற்கை அமைப்பு அலகாகும். இது சந்திரனின் ஒளிக்கலையோடு (Phase) தொடர்புற்று அமைவதாகும். இதன் காலம் 7 நாட்களாகும். ஆண்டுக் குறியீட்டு முறைகள்<noinclude></noinclude>
fe8fzry17hbpuhc37sux94bbc1hwskf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/404
250
621208
1944776
1932846
2026-06-11T02:26:42Z
Sridevi Jayakumar
15329
1944776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆண்டுத் தொகை|370|ஆண்டுத் தொகை}}</noinclude>இக்கால ஆண்டுக் குறியீட்டு முறை பல மாறுதல்களை ஏற்று வளர்ச்சியடைந்து துல்லியமானதாகக் காணப்படினும் சில குறைபாடுகளைக் கொண்டுள்ளது. மாதங்களில் நாட்களின் எண்ணிக்கை சீராக இல்லை. இதன் வேறுபாடு 12 விழுக்காடாகும். பிப்பிரவரி மாதம் 28-நாட்களையும் ஏனைய மாதங்கள் 30 நாட்கள் அல்லது 31 நாட்களைக் கொண்டிருக்கிறது. ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாள், அது முந்தைய ஆண்டில் பெற்ற தேதியினைப் பெறுவதில்லை. இது ஆண்டிற்கு ஆண்டு மாறி வருகிறது. கடந்த ஆண்டின் ஒரு குறிப்பிட்ட தேதியினைக் கொண்ட நாளினை இவ்வாண்டுக் குறியீட்டில் அறிய இயலா. இக்குறைபாடுகள் அனைத்தையும் அகற்றி ‘நிலையான ஆண்டுக் குறியீடு’ (Fixed Calendar) ‘உலகளாவிய பொது ஆண்டுக் குறியீடு’ (Universal Calendar) ஆகிய இரண்டு முறைகளைக் கொண்டுவர விழைந்தனர். இந்த இரண்டு ஆண்டுக் குறியீட்டு முறைகளும் 52 வாரங்களையும் 364 நாட்களையும் கொண்டிருக்கின்றன. 365-வது நாள் வெற்றிடமாகக் காணப்படுகிறது. இதனால், ஒவ்வொரு நாள்காம் ஆண்டும் வேறொரு வெற்றிடம் தோன்றுகிறது. இதனையடுத்து ‘நிலைபேறுடைய ஆண்டுக் குறியீடு’ (Perpetual Calendar) முறையை அமைத்தனர். இம்முறையில் எந்த ஒரு நாளையும் அவ்வாண்டில் அது குறிக்கும் நாளினைக் கணக்கிட முடியும். கிரிகோரியன், சூலியன் முதலான அனைத்து முறைகளிலும் நிலைபேறுடைய ஆண்டுக் குறியீட்டு முறையைப் பயன்படுத்த முடியும்.
{{Right|<b>ம.ந.பு</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Charles Singer Holyard E.J., Hallar and Williams Trevor I.,</b> A History of Technology, Volume- III, ‘The Calendar’ Clarendon Press, Oxford, 1957.<br>
<b>Elizabeth Achelis,</b> The Calendar for the Modern Age, Thomas Nelson and Sons, New York, 1959.<br>
<b>Watkins Harold,</b> Time Counts, London, 1953.
<section end="ஆண்டுக் குறியீட்டு முறைகள்"/>
<section begin="ஆண்டுத் தொகை"/>
{{dhr}}
<b>ஆண்டுத் தொகை</b> என்பது குறிப்பிட்ட கால அளவுக்கோ வாழ்நாள் முழுமைக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்கப்படும் பணத்தொகை ஆகும்.
காப்பீடு செய்து கொள்பவர், ஒரு குறிப்பிட்ட தவணையைச் செலுத்தி வருகிறார். காப்பீட்டு நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகிறது. ஒப்பத்தப்படி ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் அவர் நலன்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, ஆண்டு ஒன்றுக்கு உரூ. 500/- என்ற விதத்தில் அவர் ஐந்து ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டுகளுக்கோ இவ்வாறு தொகைகளைத் தொடர்ந்து பெற இயலும். அன்றி, அவர் வாழ்நாள் முழுமைக்கும் இவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு ஆண்டுக் காப்பீடு செய்து கொள்பவர் ஆண்டுத் தொகை பெறுதற்குரியவர் (Annuitant) என்று அழைக்கப்படுவார்.
ஆண்டுத் தொகையை (Annuity) ஓய்வூதியத் தொகையுடன் ஒப்பிடலாம். ஓய்வூதியம் (Pension) ஒருவர் தமது சொந்தச் சேமிப்பிலிருந்து தமக்கே அளித்துக் கொள்வதாகும். ஒரு தொகையை ஆயுள் காப்பீடு அல்லது வேறு முறையில் சேமித்து வைத்திருக்கும் ஒருவர் அதனைத் தமக்கு எஞ்சியுள்ள வாழ்நாளில் தாமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்பலாம்.
ஆயுள் காப்பீட்டில் தவணை முறைகளில் தொகையினைச் செலுத்த வேண்டும். ஆண்டுத் தொகையாகத் தொடக்கத்திலேயே ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட வேண்டும். பின்னர், எந்தத் தவணையையும் செலுத்த வேண்டியதில்லை. அத்தொகையிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அவர் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுப் பயனடையலாம். ஆயுள் காப்பீட்டு ஈட்டுறுதியாளரின் (Policy Holder) வாரிசுகள் அவரது இறப்பிற்குப் பின் தொகையைப் பெறுவார்கள்.
ஆண்டுத் தொகையில், ஆண்டுத் தொகை பெறுபவர் மதிப்பிடப்பட்ட காலத்தையும் கடந்து உயிர் வாழ்ந்தால், அவர் செலுத்திய தொகையினை விட மிகுதியாகப் பெற்றுப் பயனடையலாம். ஆண்டுத் தொகை ஒருவர் வருமானம் ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழப் பாதுகாப்புக் கொடுக்கிறது.
ஆண்டுத் தொகைகள் பல வகைப்படும். அவற்றுள் முக்கியமானவை வருமாறு:
:அ. உடனடி ஆண்டுத் தொகை (Immediate Annuity),
:ஆ. இறப்புக்குப் பின் வழங்கப்படும் ஆண்டுத் தொகை (Depart Annuity),
:இ. ஆண்டுத்தொகை உறுதியாக்கம் (Annuity Certain) தனி ஆள் ஓய்வூதிய ஆண்டுத் தொகை (Personal Pension Annuity),
:ஈ. பின்னடை உரிமையர் ஆண்டுத்தொகை/மீள்புரிமையோர் ஆண்டுத் தொகை (Reversionary Annuity).
ஆண்டுத் தொகைகள், ஈட்டிறுதியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது, ஓய்வு காலச் சலு-<noinclude></noinclude>
fbe0mptevddlwlsq7fd5ssqknpbbcap
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/529
250
627700
1944683
1935788
2026-06-10T15:03:08Z
Booradleyp1
1964
1944683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறுதிநிலை வருவாய்|501|இறை}}</noinclude><center>
{| class="wikitable"
|-
!உற்பத்தி அலகுகள் !! மொத்த வருவாய் !! சராசரி வருவாய் !! இறுதிநிலை வருவாய்
|-
|1 || 10 || 10 || 10
|-
|2 || 19 || 9.5 || 9
|-
|3 || 27 || 9.0 || 8
|-
|4 || 34 || 8.5 || 7
|-
|5 || 40 || 8.0 || 6
|-
|6 || 45 || 7.5 || 5
|}
</center>
மேற்கண்ட அட்டவணையின் மூலம் ஒரு நிறுவனம் அதிக அலகு பொருள்களை விற்றால், அதன் மொத்த வருவாய் ஒவ்வோர் அலகுக்கும் மிகுகின்றது. உற்பத்தி அலகுகளின் விற்பனை மிகுதியாக மிகுதியாகச் சராசரி வருவாயும் இறுதிநிலை வருவாயும் குறைகின்றன. சராசரி வருவாயும் இறுதிநிலை வருவாயும் குறையும்போது இறுதிநிலை வருவாய் சராசரி வருவாயைவிட வேகமாகக் குறைகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 529
|bSize = 480
|cWidth = 185
|cHeight = 165
|oTop = 298
|oLeft = 27
|Location = center
|Description =
}}
சராசரி வருவாய்க்கும் இறுதிநிலை வருவாய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
வரைபடம் 1, 2 சராசரி, இறுதிநிலை வருவாய் வளைகோடுகளின் உறவுகளை விளக்குகின்றன.
உற்பத்தி பெருகினால் சராசரி வருவாயும், இறுதிநிலை வருவாயும் குறையும்; இறுதிநிலை வருவாய் சராசரி வருவாயை விட வேகமாகக் குறையும். சராசரி வருவாய் (AR) நேர்கோடாக அமைந்தால் இறுதிநிலை வருவாயும் (MR) நேர்கோடாக அமையும். சராசரி வருவாய்க் கோடு கீழ் நோக்கிச் சரிந்தால் இறுதிநிலை வருவாய்க் கோடும் சராசரி வருவாய்க் கோட்டுக்குக் கீழ்ச் சரிந்து செல்லும். சராசரி வருவாய் நேர்கோடாக இருந்தாலோ கீழ் நோக்கிச் சரிந்தாலோ இறுதிநிலை வருவாய்க் கோடு ஒய் (Y) அச்சிலிருந்து செங்குத்தாகச் செல்லும் சராசரி வருவாய்க் கோட்டைப் பாதியில் வெட்டும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 529
|bSize = 480
|cWidth = 180
|cHeight = 165
|oTop = 298
|oLeft = 260
|Location = center
|Description =
}}
இறுதிநிலைச் செலவும் இறுதிதியை வருவாயும் சீராக இருக்கும் நிலையில் தொழில் முயல்வோன் உயர்ந்த ஆதாயத்தைப் பெறுவதால், அவ்வெல்லையில் தன் உற்பத்தியின் அளவை வரையறுப்பான்.
{{right|<b>எஸ்.பெ.</b>}}
<section end="இறுதிநிலை வருவாய்"/>
<section begin="இறை"/>
{{dhr}}
{{larger|<b>இறை</b>}} என்பது அரசனுக்குச் செலுத்தப்படும் வரியாகும். பண்டைய நாளில் மன்னர்க்குரிய வருவாய்களுள் முதன்மையானது நிலவரியே. நில வருவாயின் ஒருபகுதியை வரியாக அரசனுக்குச்<noinclude></noinclude>
4v1mhx6c45tl2mvjvxckxgy6nvwhsmi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/537
250
627751
1944684
1906245
2026-06-10T15:09:41Z
Booradleyp1
1964
1944684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறையனார் அகப்பொருள் உரை|509|இறையனார் அகப்பொருள் உரை}}</noinclude>எழுதியவர் நக்கீரராவர். இவ்வுரை தோன்றிய வரலாறு இந்நூலின் முதல் நூற்பா உரையில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னன் வரங்கிடந்து வேண்டிக் கொண்டதற்கு இரங்கிய சிவபெருமான் உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரசன்மனைக் கொண்டு இந்நூலுக்குச் சிறந்த உரையினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அருளிச் செய்தார். உருத்திரசன்மன் ஐந்து வயதுடைய ஊமை. சங்கப் புலவர்கள் அவனை ஆசனத்தின் மீதிருத்தித் தாங்கள் கீழிருந்து ஒவ்வொருவரும் நூற்பாக்களுக்குத் தாமியற்றிய உரையினைக் கூறினர். பலர் கூறிய உரைகேட்டு வாளாவிருந்த உருத்திரசன்மன் சிலர் கூறிய உரைகேட்டுச் சிறிதே கண்ணீர் வடித்தான். நக்கீரர் பொருளுரைத்த போது பதந்தொறும் கண்ணீர் பெருக்கினான். இந்நூலிற்கமைந்த நக்கீரர் உரை மிகவும் சிறப்புடையது என்பதை உணர்த்துதற்கு இக்கதை புனையபட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
ஒவ்வொரு நூற்பாவின் உரையும் மிகவும் விரிவாக உள்ளது. ‘அன்பின் ஐந்திணைக்களவெனப்படுவது, அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள் கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்’ என்ற இந்நூலின் முதற் நூற்பா உரையில் உரையை நேரடியாகக் கூறுதற்கு முன்பு, ஒரு நாலுக்குப் பாயிரத்தின் இன்றியமையாமை, பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் ஆகியவற்றின் இலக்கணம், முச்சங்க வரலாறு, களவியல் தோன்றிய வரலாறு, அந்நாலுக்கு உரை கண்ட வரலாறு, இவ்வுரை வழிவழியாகக் கூறப்பட்டு வந்த முறை, களவியல் என்றதன் காரணம், முதல், வழி, சார்பு நூல்கள் பற்றிய விளக்கம், நூல் என்றதன் பொருள் ஆகியவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. உரையின் தொடக்கங்கருதி இவ்விளக்கங்கள் முதலில் இடம் பெற்றுள்ளன எனலாம். பின்பு நூற்பாவின் உரை கூறுமிடத்து அதன் கருத்து, பதவுரை, பொழிப்புரை ஆகியன கூறப்பட்டுள்ளன. அடுத்து நூற்பாவின் ஒவ்வொரு சொல்லின் அல்லது சொற்றொடரின் விளக்கம் விரிவாகத் தரப்பட்டுள்ளது. சான்றாக, மேலே குறிப்பிட்ட முதற்நூற்பாவிற்கு அன்பு, ஐந்திணை, முதல், ௧ரு, உரிப்பொருள்கள், திணை என்பதன் பொருள், ஐந்திணைக் களவு, எண்வகை மணம் ஆகியன பற்றிய விளக்கங்கள் மிகவும் தெளிவுபட உரைக்கப்பட்டுள்ளன. இதினின்றும் இந்நூலிலுள்ள நூற்பாக்களுக்குப் பொதுவாக உரை அமைந்துள்ள போக்கினை உணரலாம். உரையாசிரியர் தம் கருத்தை நிறுவுவதற்குப் பொருந்திய இடங்களில் தொல்காப்பிய நூற்பாக்களைச் சான்றாகக் காட்டியுள்ளார். நூற்பாக்கள் கூறும் இலக்கணங்களை விளக்குதற்கு உரையாசிரியர் நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியப் பாடல்களையும் கட்டளைக் கலித்துறைப் அமைந்த கோவைப் பாடல்களையும் மேற்கோள் செய்யுட்களாகத் தந்துள்ளார். இவற்றுள் மிகுதியாகக் கோவைப் பாடல்களே இடம் பெற்றுள்ளன. இப்பாடல்கள் ‘பாண்டிக் கோவை’யை சார்ந்தன என்று கருதப்பெறுகின்றன.
நக்கீரர் வாழ்ந்த சங்க காலத்தில் கோவை நூல்கள் தோன்றவில்லை. கோவைகள் அனைத்தும் கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் அமைந்தவை, சங்க காலத்தில் இத்தகைய யாப்பமைந்த பாடல்கள் இல்லை. தொல்காப்பியத்திலும் இதற்கு இலக்கணம் இல்லை. மேலும், முதல் நூற்பா உரையில் ‘நக்கீரனாரால் உரை கண்டு குமாரசுவாமியால் கேட்கப்பட்டது என்க’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நக்கீரர் உரை செய்திருப்பின் தாமே தம் பெயரைச் கூறுவரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதனால் இது நக்கீரர் உரைதானோ என்னும் ஐயங் கொள்ளுதற்கு இடந்தருகிறது. முதலில் நக்கீரரால் செய்யப்பட்ட உரை பலகாலம் வழிவழியாக உரைக்கப்பட்டு வந்துள்ளதென்பதை முதல் நூற்பா உரை கூறுகிறது. இதனால் ஒருவர் இன்னொருவரிடமிருந்து கேட்கும் ஒவ்வொரு முறையும் உரையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, இறுதியாகக் கேட்டவர் ஏட்டில் எழுதிய காலத்தில் உரையில் கட்டளைக் கலித்துறைப் பாடல்களையும் மேற்கோள் செய்யுட்களாகத் தந்திருக்கலாம். எவ்வாறாயினும் இவ்வுரை மிகச் இறந்த உரை என்பதில் ஐயமில்லை.
இறையனாரால் இயற்றப்பட்ட இவ்வுரை பல தலைமுறை வாய்மொழியாக ஆரிய மாணவ முறையில்–கற்பிக்கப் பெற்று வந்தது என்றும், இறுதியில் முசிறியாசிரியர் நீலகண்டனார் என்பவர் இதனை ஏட்டில் எழுதிவைத்தார் என்றும் தெரிகிறது,
இவ்வுரை ‘யாப்பதிகாரம் வல்லார்’ என்று குறிப்பிடுவது தமிழிலக்கண மரபு வளர்ச்சியில் அமைந்துள்ள ஒரு நிலையினை உணர்த்துவதாக உள்ளது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்தினையும் தொகுத்துக் குறிப்பிடும் ‘ஐந்திலக்கண மரபு’ தோன்றுவதற்கு முன்னர், எழுத்து, சொல், பொருளொடு யாப்பும் சேர்ந்து நான்காக நின்ற நிலை இவர் காலத்தில் இருந்துள்ளது என்பது புலனாகிறது. யாப்பதிகாரம் தொல்காப்பியச் செய்யுளியல் கூறுஞ்செய்திகளையும் அதற்குப் பின்னர்த் தோன்றிய பாட்டியல் செய்திகளையும் கொண்டமைந்ததாகலாம். இவ்வுரையாசிரியர் முச்சங்க வரலாறு பற்றி விரிவாகக் கூறியுள்ளார். இச்-<noinclude></noinclude>
mz0fg4fjecvo4juixr77qb5wqtr1wtr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/538
250
627752
1944685
1935821
2026-06-10T15:10:08Z
Booradleyp1
1964
1944685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறையனார் அகப்பொருள் உரை|510|இறையனாராற்றுப்படை}}</noinclude>செய்திகளை ஏற்று, அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார வேனிற்காதை உரையில் தந்துள்ளார்.
இவ்வுரையாசிரியர் அந்தணர் மன்றல் வகையான பிரமம் முதலிய எட்டினையும் அவற்றிற்குரிய தமிழ்ப் பெயரொடு கூறி விளக்கியுள்ளார். அப்பெயர்கள் அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும்பொருள்வினை, இராக்கதம், பேய்நிலை என்னும் எட்டுமாகும். நூல்வகை கூறுமிடத்து ‘எதிர்நூல்’ என்னும் ஒன்றினைக் குறிப்பிட்டு, அதற்குத் ‘தன்கோள் நிற்கப் பிறர்கோள் மறுப்பது எதிர்நூல் என்ப ஒரு சாராரே’ என்று மேற்கோளும் காட்டியள்ளார்.
உரையின் இடையே விழாக்களைக் குறிப்பிட நேர்ந்தபோது, ‘மதுரை ஆவணி அவிட்டம், உறையூர்ப் பங்குனி உத்திரம், கருவூர் உள்ளி விழா’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் கண் பழந்தமிழகத்தில் விளங்கிய மூவேந்தர்தம் தலைநகரங்களிலும் நடைபெற்ற சிறந்த விழாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தம் உரையின் பலவிடங்களில் தக்க உவமைகளை மேற்கொண்டு, செய்திகளை விளக்கிச் செல்வது இவ்வுரையாசிரியரின் இயல்பாகும். தாரகை நடுவண் தண்மதி, கண்ணாடி மண்டிலத்து ஊது ஆவி, புனல் ஓடு வழிப் புற்சாய்தல், வேலேறுபடத் தேளேறு மாய்தல், குன்றம் உருண்டால் குன்றி வழியடையாகாமை ஆகியன இவர்தம் உவமைகளுள் சிலவாகும். இவர் தம் உரையில் பல வடசொற்களைக் கையாண்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு: ஏகதேசம், ஆசாரம், இராக்கதம், காரணிகன், பைசாசம், கலியாணம், பிராமணம்.
இவ்வாசிரியரின் உரைநடை எளிமையும் இனிமையுங் கொண்டு கவிதைத் தன்மையுடையதாக அமைந்துள்ளது. அதனால் இந்நூல் தமிழ் கற்பார் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து வந்துள்ளது. இதன்கண் அமைந்துள்ள வருணனைப் பகுதிகள் எதுகை மோனை எழில்மிக்கனவாய், ஓசைநலஞ்சான்ற செய்யுள் போலவே அமைந்து கற்போரை இன்புறுத்துவனவாக உள்ளன. ‘இறையனார்’ எனப்படும் நூலாசிரியர் பெயரைக் குறிப்பிடுங்கால், ‘மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயில், பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள்’ என்று சுட்டியுள்ளார். ஒரு தொடரின் ஈற்றிலமைந்த முற்றினை எச்சமாக்கி, அதனையே அந்தாதியாகப் பயன்படுத்தி அடுத்த தொடரினைத் தொடங்கி எழுதிச் செல்வார். இதனை இறந்துபட்டான் எனக் கருதிக்கனன்று நோக்கினாள்; நோக்கி உண்மை கண்டாள்; கண்டாட்குக் கெடுத்துத்தேடும் நன்கலம் எடுத்துக் கொண்டாற்போலப் பெரியதோர் கழியுவகை ஆயிற்று; ஆயின உவகை ஒரு மூரல் முறுவலைத் தோற்றியது; தோற்றவே, ‘எம்பெருமான் முன்னர்ப் பெரியதோர் நாணின்மை செய்தேன்’ என ஆற்றாளாயினாள் என்னும் பகுதியால் உணரலாம். ‘பரவை அல்குல் துயிலசையப் பைம் பொற்றோடு மின்னுப்புடைப்ப, அரவ வண்டறையும் தாமரை அகவிதழ் புரையும் அஞ்செஞ் சீறடிமேல் செம்பொற் சிலம்பு அரற்ற, அன்னம் போல மென்மெல ஒதுங்கிக் காமவல்லிக் கொடியும் கற்பகக் கொழுந்தும் நடப்பதென நடந்து சென்று ..... இருந்தாள்’ என்பது இந்நூலாசிரியரின் கவிதை நலஞ்சான்ற உரைநடையினை உணர்த்துமோர் எடுத்துக்காட்டாகும்.
{{right|<b>தா.ஏ.ஞா.</b>}}
<section end="இறையனார் அகப்பொருள் உரை"/>
<section begin="இறையனாராற்றுப்படை"/>{{dhr}}
{{larger|<b>இறையனாராற்றுப்படை</b>}} பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரால் இயற்றப்பட்டது. இவர் தஞ்சை மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டத்திலுள்ள பின்னத்தூரில் பிறந்தவர். இவர் சிறுகூற்றம் என்னும் ஊரில் பிறந்ததாகக் கூறுவாரும் உளர். இவரது காலம் கி.பி. 1862 முதல் 1914 வரை ஆகும். இவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருடைய மருகராகிய பொன்னம்பலப்பிள்ளையிடம் தமிழ் கற்றுச் சிறந்த நினைவாற்றலுடன் விளங்கினார்.
இவர் இவ்விறையனாராற்றுப்படையே யன்றி, பிரகசன நாடகம், இடும்பாவன புராணம், நீலகண்டேச்சுரக்கோவை, சிவபுராணம், சிவகீதை, நரிவிருத்தம், மாணாக்கராற்றுப் படை, இயன்மொழி வாழ்த்து, தென்தில்லை (தில்லைவளாகம்) உலா, தென்தில்லைக் கலம்பகம், பழையது விடுதூது, செருப்பு விடுதூது, மருதப்பாட்டு, தமிழ்நாயக மாலை, வீரகாவியம், களப்பாழ்ப் புராணம், அரதைக் கோவை, இராமாயண அகவல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும், நற்றிணைக்கு மிகச் சிறந்ததோர் உரையொன்றும் எழுதியுள்ளார்.
வள்ளல்களிடத்திலோ அரசரிடத்திலோ பெருஞ் செல்வத்தைப் பெற்றுவந்த புலவர், கூத்தர், பாணர் முதலானோர் தம்மொத்த புலவர், கூத்தர், விறலியர், பாணர், பொருநர் முதலானோரை இவ்வாறு சென்று இவ்வாறு பாடி, இவ்வாறு பரிசில் பெறுக என வழிப்படுத்துவது ‘ஆற்றுப்படை’யாம். இவ்வாறு எழுந்த நூல்களுள் இவ்விறையனாராற்றுப் படையும் ஒன்று. இந்நூல் இப்போது கிடைக்கப் பெறாமையால் இதிற் கூறப்பட்ட செய்திகளைப் பற்றி அறிய இயலவில்லை.
{{right|<b>வீ.சொ.</b>}}
<section end="இறையனாராற்றுப்படை"/>
{{nop}}<noinclude></noinclude>
jk3petmzia8weg3hd0uhuw0skcxbwyo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/562
250
627828
1944752
1935950
2026-06-11T01:42:29Z
Booradleyp1
1964
1944752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்னசெண்ட்டு பதின்மூவர்|534|இன்னசெண்ட்டு பதின்மூவர்}}</noinclude>இன்றியமையாப் பண்டங்கள் பட்டியலில் கீழ்க்காணும் பண்டங்கள் அடங்கியுள்ளன. அவையாவன, 1. கால்நடைத் தீவனம் (இதில் பிண்ணாக்குகள், வேறு செறிவுத் தீனிகள் உள்ளடங்கும்), 2. நிலக்கரி (இதில் கல்கரியும் வேறு வழிப் பொருள்களும் அடங்கும்) 3. பேருந்து வண்டிகளின் உறுப்புகள், துணைக் கருவிகள், 4. பருத்தி, கம்பளித் துணிகள், 5. மருந்துப் பொருள்கள், 6. உணவுப் பண்டங்கள் (இதில் உண்ணத்தக்க எண்ணெய் வித்துக்களும், எண்ணெயும் அடங்கும்), 7. இரும்பு, எஃகு ஆகியவற்றிலிருந்து செய்யப்பட்ட பொருள்கள், 8. காகிதம் (இதில் பத்திரிகைக் காகிதம், காகித அட்டை, வைக்கோல் அட்டை ஆகியவை அடங்கும்.) 9. பெட்ரோலியமும் அதைச் சார்ந்த பொருள்களும், 10. பயன்படுத்தப்படாத பருத்தி (இதில் கொட்டை நீக்கப்பட்டதும் நீக்கப்படாததும் அடங்கும்), 11. பருத்திக்கொட்டை, 12. பண்படுத்தப்படாத சணல், சிமெண்டு ஆகியவையும், இந்திய அரசியலமைப்பு–அட்டவணை ஏழு–பட்டியல் மூன்று–பதிவு 33–இல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றத்தக்கதாகச் சொல்லப்பட்டுள்ளவை எவையும், மத்திய அரசு அறிவிப்புச் செய்யும் காலத்தில் இன்றியமையாப் பண்டங்களாகக் கருதப்படும்.
<section end="இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்"/>
<section begin="இன்னசெண்ட்டு பதின்மூவர்"/>
{{dhr}}
{{larger|<b>இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்):</b>}} இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவரான பீட்டர் முனிவர் கி.பி. 60–ஆம் ஆண்டளவில் கிறித்தவச் சமயத்தைப் பரப்புவதற்காக உரோமாபுரியில் இருந்த நிறுவனத்தை, பிற்காலத்தில் கிறித்தவ உலகம் முழுவதையும் ஆட்சி செய்யப் போப்பின் தலைமைத் திருச்சபையாக மாற்றினார். பீட்டர் முலிவரே அத்திருச்சபையின் முதல் போப்பாவர். போப்பு ஏழாம் கிரிகரியின் (கி.பி. 1073–1085) காலத்திலிருந்துதான் உரோமானியத் திருச்சபையின் தலைமை மதகுரு போப்பு என்று சொல்லப்படுகிறார். அதற்கு முன்னிருந்தவர்கள் சமய வட்டத் தலைவர் (Bishop) என்றே சொல்லப்பட்டனர். எனினும், பீட்டர் முதல் அனைவருமே போப்புகளாகவே கருதப்படுகின்றனர். ஏனெனில், உரோமாபுரியிலுள்ள திருச்சபையைத் தலைமைத் திருச்சபையாகக் கிறித்தவ உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
{{larger|<b>இன்னசெண்ட்டு முதலாம் (ஆ.ஆ. 401–417)</b>}} முதலாம் இன்னசெண்ட்டு போப்பு, முதலாம் அனசுடேசியசின் மகன் ஆவார். இவர் காலத்தில் உரோமாபுரி விசிகோத்துகளின் தலைவர் அலரிக்கு என்பவரால் கி.பி. 408–இல் முற்றுகையிடப்பட்டது. அலரிக்கு உண்மையிலேயே நல்ல பண்பாளர்; கிறித்தவ சமயத்தைத் தழுவியவர், அவரைச் சார்ந்த விசிகோத்துகளும் கிறித்தவர்களேயாவர். வீரதீரச் செயல்களில் வல்லவராகிய அலரிக்கு உரோமாபுரியிலிருந்த பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடிக்க உரோமானியப் பேரரசின்மீது பலமுறை படையெடுத்தார்.
பேரரசர் கொனோரியசு இத்தாலியின் மீது இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நிகழும் எனக் கருதி, தம் தலைநகரத்தை உரோமாபுரியிலிருந்து இத்தாலியின் வடகிழக்கிலுள்ள இராவென்னாவுக்கு மாற்றிவிட்டார். அலரிக்கு கி.பி. 409–ஆம் ஆண்டில் உரோமாபுரியில் முற்றுகையை வலுப்படுத்தினார். இக்காலத்தில் போப்பு உரோமாபுரியில் தங்கியிருக்கவில்லை. பேரரசரான கொனோரியசு பணித்த சமயப்பணி காரணமாகப் போப்பு உரோமாபுரி நகரை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. கொனோரியசு வாளாவிருப்பது கண்டு, பொறுமையிழந்த அலரிக்கு தம் படைகளுக்கு உரோமாபுரியைச் சூறையாடும்படி ஆணையிட்டார். வரலாறு காணாத முறையில் உரோமாபுரி கொள்ளையடிக்கப்பட்டது. தெருக்களில் பிணக்குவியல்கள் நிரம்பின. தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த நவரத்தினங்கள், அணிகலன்கள் ஆகியவை மூட்டை மூட்டைகளாகக் கட்டப்பட்டுக் குதிரைகளின் மீது எடுத்துச் செல்லப்பட்டன.
மதத் தொடர்பான எல்லா வழக்குகவிலும் போப்பாண்டவர் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்பதைக் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றும் மக்கள் யாவரும் உணருமாறு, போப்பு முதலாம் இன்னசெண்ட்டு செய்திருந்தார். பெலேசியசு என்பவரால் கி.பி. 417–ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘தொல்லைத் தீவினை இல்லை’ என்னும் கோட்பாட்டால் ஏற்பட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டார். கார்த்தேசு நகரில் கூடிய மதகுருமார்கள் அவையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கிறித்தவச் சமய ஒழுக்க நெறியின் அடிப்படையில் மேற்கூறிய சிக்கல்களுக்குத் தீர்வு கண்டார். இவர் கி.பி. 417–ஆம் ஆண்டில் காலமானார்.
{{larger|<b>இன்னசெண்ட்டு, இரண்டாம் (ஆ.ஆ. 1130–1142)</b>}} பிறப்பால் இவர் ஓர் உரோமானியர்; திறமையானவர்; தூய வாழ்க்கையை மேற்கொண்டவர். அரசியல் முறையில் கூட இவருக்குத் தொடர்புகள் மிகுதி. அதனால்தான் இவர் மிகக் குறுகிய காலத்தில் உயர்ந்த நிலையை அடைந்தார். இவர் தூதுவராகவும் அரசியல் வல்லுநராகவும் இன்னும் பல நிலைகளிலும் பணியாற்றியவர். பிரான்சில் கி.பி. 1123–இல் இவர் போப்பின் சமயப் பேராளராக வேலை செய்-<noinclude></noinclude>
7vix7x9g6h407mbgr6tqdxqvkimgncz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/581
250
627889
1944753
1935962
2026-06-11T01:54:29Z
Booradleyp1
1964
1944753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்குழுச் சொற்பொருளியல்|553|இனக்குழுப் புவியியல்}}</noinclude>பெற்றன. இரண்டு பிரிவுகளுமே பண்பாட்டு வளர்ச்சியில் பரவலும் (Diffusion) இடப் பெயர்ச்சியும் (Migration) வரலாற்றுக் காலத்தினூடே நிகழ்ந்து வருகின்றன என வலியுறுத்திக் கூறின.
அமெரிக்கர், செருமானியர் முதலானோர் ஏற்படுத்திய பிரிவுகளை அடுத்து, 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், செயற்பாட்டியல் பிரிவுகள் (Functional Schools) ஏற்படலாயின. இவர்கள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில், ஒருவழிப் படிமலர்ச்சியியலாரையும் (Unilinear Evolutionists) பண்பாட்டு வரலாற்றாளர்களையும் (Culture Historicalists) ஒதுக்கி, மலினோசுக்கியும் (Malinowski), இசாட்கிளிப் பிரௌனும் (Radcliff–Brown) வகுத்த செயற்பாட்டியற் கோட்பாட்டின் (Functionalism) வழிச் சமுதாயத்தின் ஒவ்வொரு செயலிலும் காணப்படும் முறைகளையும் ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ள தன்மையினையும் அறிய முற்பட்டனர். அதன் பின்னர், அமெரிக்க நாட்டில் முர்டாக்கு, பண்பாட்டிடை ஆய்வுகளை (Cross–Cultural Studies) மேற்கொண்டார். இது பிற்கால இனக்குழு ஒப்பாய்வியல் துறையில் முதன்மையான பங்கினைப் பெற்றுவிட்டது.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Dixon, R.B.,</b> The Building of Cultures, Scribner, New York, 1928.
<b>Lowie, R.H.,</b> The History of Ethnological Theory, Farrar and Rinehart, New York, 1937.
<b>Murdock, G.P.,</b> Social Structure, Macmillan, New York, 1949.
<section end="இனக்குழு ஒப்பாய்வியல்"/>
<section begin="இனக்குழுச் சொற்பொருளியல்"/>
{{dhr}}
{{larger|<b>இனக்குழுச் சொற்பொருளியல்:</b>}} மக்களின் பண்பாட்டு அமைப்புகளுக்கும் அவர்கள் பேசும் மொழிகளின் சொல் அமைப்புகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு. இத்தொடர்பினை ஆய்ந்துணரும் பரப்பில் சொற்பொருளின் (Semantics) பண்பு இன்றியமையாதது. ஒவ்வொரு மொழியின் சொற்கோவை அக்குழுவின் பண்பாட்டுச் சூழலுடன் தொடர்பு பெற்றுப் பண்பாட்டுக் குணநலன்களை வெளிப்படுத்தும் இயல்பினை அறியும் இனக்குழுச் சொற்பொருளியல் (Ethnosemantics), மானிடவியல்சார் மொழியியலின் ஒரு பிரிவாகும்.
ஒரு மொழியின் சொற்கோவையை ஆழ்ந்து ஆராயும்போது மொழிக்கும் பண்பாட்டிற்குமிடையே மிகப் பெரியதோர் உறவு காணப்படுவதையும் பண்பாட்டுச் சூழலுடன் அம்மொழியின் சொற்கோவை தொடர்பு பெறும் சிறப்பு அமைப்புகளையும் சொற்பொருளியலார் (Semanticists) சுட்டிக் காட்டுவர். ஒவ்வோர் இனக்குழுவினரும் தம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம், விலங்குகள், தாவரங்கள், உலகம் முதலான அனைத்தையும் தத்தம் மனப்பாங்கின்படி வகைப்படுத்தும் இயல்பினைக் கொண்டுள்ளமை கண்கூடு. ஒரு மொழியைப் பேசுபவர்கள் தாம் சார்ந்த சுற்றுச் சூழலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் வகைப்படுத்தவும் விளக்கிக் கூறவும் இனங்கண்டுகொள்ளவும் முற்படுகின்றனர். அன்றாட வாழ்வின் பல அமைப்புகளை விளக்கிப் பேசும்போது பல சொற்கள் கையாளப்படினும் ஒருசில குறிப்பிட்ட அமைப்பில் பல்வேறு பண்பாடுகளுக்கிடையே வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் காணப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக உடலின் உறுப்புகளைப் பகுத்தலிலும், எண்ணிக்கையை எண்ணுதலிலும், அளவையையும் காலத்தையும் அளத்தலிலும், நிறங்களைச் சுட்டிக்காட்டலிலும் பல முறைகள் பல்வேறு பண்பாடுகளில் கையாளப்படுகின்றன. புறப்பண்பாட்டு இயல் நிகழ்ச்சிகளில் பண்பாடு, தமக்குள் வேறுபடுவதோடு நில்லாது தாம் அமைக்கும் புறப் பண்பாட்டு உள்ளொளிகளிலும் வேறுபடுகிறது.
சொற்கோவையின் (Vocabulary) அளவு, சிறப்பு நிலை, வேறுபடுத்தும் நிலை ஆகியவற்றின் வாயிலாகப் பண்பாட்டு வலியுறுத்தலின் கருத்துக்கள் மொழியில் நேரடியாக எதிரொலிக்கப்படுகின்றன. ஒரு மொழியைப் பேசுபவர்களின் நெருங்கிய உறவுடைய சுற்றுச் சூழல் அல்லது பண்பாட்டுக் கூறுகளின் தொடர்பாக, மிகுதியான தனிச் சொற்களும் ஒரு பொருட்பன்மொழிகளும் (Synonyms) நுண்பகுப்புகளும் காணப்படுகின்றன. இனக்குழுச் சொற்பொருளியலார் ஒவ்வொரு மொழியிலும் காணப்படும் உண்மையானதும் கற்பனையானதுமான பன்மைகள், வினைச்சொற்கள், உருவகங்கள் முதலான அனைத்தும், பண்பாட்டுப் பரப்பில் தொடர்புற்று வெளிப்படுவதைச் சொற்பொருளைக் கொண்டு ஆராய்வர். மொழியையும் பண்பாட்டையும் உறவுபடுத்தி ஆராயும் மானிடவியல்சார் மொழியியலார் இனக்குழுச் சொற்பொருளின் துணைக்கொண்டு பண்பாட்டின் பின்னணியைக் கண்ணுறுகின்றனர். இனக்குழுச் சொற்பொருளியல் ஆய்வுகள் மானிடவியல், மொழியியல் ஆகிய இரு துறைகளுக்கும் பொதுவாக அமைந்து நிற்கின்றன.
{{right|<b>ஜெ.பா.</b>}}
<section end="இனக்குழுச் சொற்பொருளியல்"/>
<section begin="இனக்குழுப் புவியியல்"/>
{{dhr}}
{{larger|<b>இனக்குழுப் புவியியல்:</b>}} மனித இனத்தின் சமூகம், பண்பாடு, தொழில் நுட்பம் ஆகியவை தாம் சார்ந்திருக்கும் நிலச் சூழலுடன் கொண்டிருக்-<noinclude></noinclude>
1k7j5nq6a7f8ra9budx5gk658x15nus
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/582
250
627890
1944754
1935963
2026-06-11T01:55:42Z
Booradleyp1
1964
1944754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்குழுப் புவியியல்|554|இனக்குழு மருத்துவம்}}</noinclude>கும் தொடர்புத் தன்மைகளையும், உலகின் பல பாகங்களில் பரவியுள்ள மனித இனங்கள் ஏற்றிருக்கும் வாழ்க்கைச் சூழல் அமைப்புகளையும் ஆராயும் மானிடவியல் பிரிவே இனக்குழுப் புவியியலாகும் (Ethnogeography), இப்பிரிவு ‘மனிதப் புவியியல்’ (Human Geography) ‘மானிடப் புவியியல்’ (Anthrapogeography) என்றும் வழங்கப்படுகிறது. மனிதப் பண்பாட்டையும் சமூக அமைப்பையும் அறியும் மானிடவியலார் இக்குழுப்புவியியலைச் சமூகப்புவியியல் (Social Geography), பண்பாட்டுப் புவியியல் (Cultural Geography) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.
வாழ்வியலில் பல்வேறு துறைகளுக்கிடையே ஒன்றை ஒன்று சார்ந்து அவற்றின் கொள்கைகளையும் முறைகளையும் தம் துறைகளுக்கேற்ப மாற்றியமைத்து, வளர்ச்சியுறும் ஆய்வுப் பிரிவுகள், அண்மைக் காலங்களில் முகிழ்த்து வருகின்றன. அவ்வாறான பிரிவுகளுள் ஒன்றே இனக்குழுப்புவியியலாகும். மனிதன் இயற்கைத் தேர்வினாலும் சூழ்நிலையாலும் உருவாக்கப்பட்டவனாதலால், அவன் வாழ்க்கை முறைகளை அவன் வாழும் தரைச் சூழ்நிலையாலையே (Terrestrial sctting) அறியச் செருமானிய மானிடவியலாராகிய பிரீட்ரிச் இரட்சல் (Friedrich Ratzal) இப்பிரிவை உருவாக்கினார். இவர் கி.பி. 1882 இல் எழுதி வெளியிட்ட ‘மானிடப் புவியியல்’ (Anthropogeography) முதல் தொகுதியில், தாம் எடுத்துக் கொண்ட சமுகத்தினை விவரிக்குமுன். அச்சமுகத்தினரின் சூழ்நிலையை மிக விரிவாகப் பகுத்தாய்ந்து. மக்களுக்கும் மக்கள் கொண்டுள்ள வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தும் பண்பாட்டிற்கும் விளக்கம் கண்டார். இவர் கி.பி. 1891–இல் வெளியிட்ட இரண்டாம் தொகுதியில், முதல் தொகுதியில் கையாண்ட முறையினை எதிர்மறையாகக் கையாண்டார். மனிதன் இயற்கையினைப் பயன்படுத்தும் முறைகளை விளக்கி, மனிதன் இயற்கையினால் உருவாக்கப்பட்டவன் என்பதைவிட அவன் இயற்கையை வெல்லும் திறனுடையவனாக இருக்கின்றான் என்பதே பொருத்தமுடையது எனக் கூறுகின்றார்.
பின்னர், இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnolgy) இனக்குழுவியல் (Ethnography) துறைகளில் தரவுகள் சேகரிப்பதில் இனக்குழுப் புவியியலின் பரப்பு, முதன்மையானதாகக் கருதப்பட்டது. தாம் ஆராயும் சமூகத்தின் புவியியலமைப்பினைப் பெற, நிலக்கிடக்கையியல் (Topography) காலநிலையியல் (Climatology) முதலான பிரிவுகளின் அறிவின் துணைக் கொண்டு ஆராய்ந்தனர்.
பிரீட்ரிச் இரட்சல், செருமானிய மொழியில் எழுதிய நூலின் ஆங்கில மொழியாக்கமான ‘மனிதக் குலத்தின் வரலாறு’ (History of Mankind) என்னும் நூலில் இனக்குழுப்புவியியலை அறிமுகப்படுத்தினார். இவர்தம் மாணாக்கர்களும் பிற்கால மானிடவியலாளர்களும் இப்பரப்பினை விரிவுபடுத்திப் பல்வேறு அணுகுமுறைகளைப் புகுத்தினர். சூழ்நிலையானது பண்பாட்டை மேம்பாட்டையச் செய்வதில் ஒரு நிலையான காரணியாகவோ கட்டுப்படுத்தும் காரணியாகவோ செயற்படும்; அல்லது எதிர்மறையாகச் செயற்படும். பண்பாட்டின் தலையான கூறுகளாகப் பொருளாதாரம். தொழில்நுட்பம், அரசியலமைப்பு, சமயம், கலை முதலானவற்றைக் குறிப்பிடலாம். வாழிடச் சூழ்நிலையில் அனைத்துக் காரணிகளும் ஒரே சீரான உறவினைப் பெற்றிருக்கவில்லை எடுத்துக்காட்டாக, சமய வழிபாடுகளும் கலைப் பொருள்கள் செய்வதில் கையாளும் திறனும், பொருளாதார அமைப்பு, தொழில் நுட்பம் ஆகிய அமைப்புகளைப் போல் நெருங்கிய தொடர்பினைப் பெற்றிருக்கவில்லை. சமூக, அரசியல் செயற்பாடுகள், பொருளரதார, அமைப்பையே நேரடியாகச் சார்ந்திருக்கின்றன. இருப்பினும், பல்வேறு சமூகத்தில் கலையும் சமயமும் இயற்கை அமைப்பினைப் பெரிதும் சார்ந்துள்ளமை கண்கூடு. ஆதிக்குடிகளும் பழங்குடிகளும் தம் சமய நம்பிக்கையையும் இயற்கை ஆற்றல்களையும் இயல்பிறந்த ஆற்றல்களையும் கொண்டுள்ளமையால். இயற்கையின் வாழிடச் சூழல் அமைப்புகளைப் பல பொருள்களில் கலைப் பொருள்களாகச் செய்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில் சூழ்நிலை, கட்டுப்பாட்டுக் காரணியாக அமைகிறது. இதைப் போன்றே ஒரு சமூகத்தின் தொழில் நுட்பத்திறன் மிகுந்திருப்பின், மக்களின்மீது சூழ்நிலையின் செயல்திறன் குறைவானதாக இருக்கும். சூழ்நிலையின் ஆக்கத் திறன்களை மிகுதியான அளவில் கொண்டிருக்கும் பண்பாடு, குறைவான அளவிலேயே மாற்றத்தைப் பெறும் இயல்பினது. இவ்வகையான சூழ்நிலைத் தொடர்புகள் குறித்த ஆய்வுகளைப் பிற்கால இனக்குழுப் புவியியலார் ‘பண்பாடு–சூழ்நிலை அடிப்படை உறவுகள்’ (Fundamental Culture Environment Relationship) என்னும் அணுகு முறையில் ஆராய்ந்தனர். இதன்வழி வகுத்த ‘விதிமுறை சார்ந்த சூழ்நிலைக் கொள்கை’ (Environmental Determinism) மனிதன் சூழ்நிலையோடு செயற்படும் அனைத்துச் செயற்பாட்டுச் சூழ்நிலைகளையும் விளக்குவதாகும்.
<section end="இனக்குழுப் புவியியல்"/>
<section begin="இனக்குழு மருத்துவம்"/>
{{dhr}}
{{larger|<b>இனக்குழு மருத்துவம்:</b>}} தொன்மைச் சமூகம், தொழில்சார்பற்ற சமூகம், மேலைநாட்டவ-<noinclude></noinclude>
ouowakqofi1up9rixen8afbll1khmyy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/635
250
628194
1944765
1936362
2026-06-11T02:14:16Z
Booradleyp1
1964
1944765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude><section begin="ஈ"/>
{{dhr|3em}}
{{larger|<b>ஈ</b>}} தமிழ் நெடுங்கணக்கில் நான்காம் உயிரெழுத்து; நெட்டெழுத்துக்கள் ஏழனுள் இரண்டாவது.
{{larger|<b>ஒலி:</b>}} மேல் (High), முன் (Front), இதழ்குவியா (Unrounded), ஒலிப்புடை (Voiced), நெகிழ் (Lax), நெட்டுயிர் (Long Vowel) என்பது இதன் ஒலி; முதல் இடை கடையென மொழி மூவிடத்தும் வரும்.
:{{larger|<b>வடிவம்:</b>}}
::{|
|(1) பழைய பிராமியில் இகரமும் ஈகாரமும் ஒரே வடிவில் குறிக்கப் பெற்றன. காண்க. [[வாழ்வியற் களஞ்சியம் 2/இ|‘இ’]].
|-
|(2) {{larger|<b>வட்டெழுத்துகளில்</b>}}
|-
|<b>முற்காலம்</b> (கி.பி. 950 வரை)
|-
|(கி.பி. 760) நெடுஞ்சடையன் சடில பராந்தகன் – சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள்.||... ...||{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 635
|bSize = 467
|cWidth = 93
|cHeight = 27
|oTop = 258
|oLeft = 368
|Location = center
|Description =
}}
|-
|(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் - திருச்செந்தூர்க் கல்வெட்டு. || ... ... ||{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 635
|bSize = 467
|cWidth = 93
|cHeight = 32
|oTop = 282
|oLeft = 374
|Location = center
|Description =
}}
|-
|(கி.பி. 939) சோழன் பராந்தகன் 1 – யானை மலைக் கல்வெட்டு. || ... ... ||{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 635
|bSize = 467
|cWidth = 93
|cHeight = 26
|oTop = 312
|oLeft = 375
|Location = center
|Description =
}}
|-
|<b>பிற்காலம்</b> (கி.பி. 1350க்குப் பின்)
|-
|(கி.பி. 15–ஆம் நூ.) (மலையாளச் சாயல் பெற்றது) கல்பாத்திக் கல்வெட்டு. || ... ... ||rowspan=1|{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 635
|bSize = 480
|cWidth = 50
|cHeight = 55
|oTop = 365
|oLeft = 400
|Location = center
|Description =
}}
|-
|(3) {{larger|<b>தமிழ்</b>}}
|-
|<b>முற்காலம்</b> (கி.பி. 9–ஆம் நூ. வரை)
|-
|(கி.பி.9-ஆம் நூ.) பல்லவன் நந்திவர்மன் III - வேலூர்ப் பாளையம் செப்பேடுகள். || ... ... ||rowspan=1|{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 635
|bSize = 480
|cWidth = 50
|cHeight = 50
|oTop = 423
|oLeft = 400
|Location = center
|Description =
}}
|-
|<b>இடைக்காலம்</b> (கி.பி. 1250 வரை) சோழர்காலம்.
|-
|(கி.பி. 1011) இராசராசன் – I – பெருவுடையார் கோயில், தஞ்சை. || ... ... || {{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 635
|bSize = 467
|cWidth = 93
|cHeight = 30
|oTop = 462
|oLeft = 375
|Location = center
|Description =
}}
|-
|(கி.பி. 1025) இராசேந்திரன் – I – திருவாலங்காட்டுச் செப்பேடுகள். || ... ... ||{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 635
|bSize = 467
|cWidth = 60
|cHeight = 25
|oTop = 501
|oLeft = 393
|Location = center
|Description =
}}
|-
|(கி.பி. 1204) குலோத்துங்கன் III – திருக்களர்ச் செப்பேடுகள். || ... ... ||{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 635
|bSize = 467
|cWidth = 72
|cHeight = 29
|oTop = 524
|oLeft = 390
|Location = center
|Description =
}}
|}<noinclude></noinclude>
9eiy8jyy44xsx09sksa849drzozy289
விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1
4
631695
1944779
1936997
2026-06-11T03:15:09Z
Neyakkoo
7836
/* திருத்தம்
1944779
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC)
#
#
#
#
#
#
=== 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC)
#
#
#
#
=== 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
**[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
#
#
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
dlb272rbajwm380cxrq2jlm8rc3f0f7
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4
4
637603
1944936
1936161
2026-06-11T10:56:28Z
Info-farmer
232
/* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ + # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
1944936
wikitext
text/x-wiki
{{Under_construction}}
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துகிறோம்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026
*'''முடிவு''': 31 மே 2026
** மொத்த காலம் : இரண்டு மாதங்கள்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும்.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர்.
{{clear}}
=== தோற்றம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
* [[c:Category:]]
** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள்
** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள்
# [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]]
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும்.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
=== நடப்பு ===
* கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது.
=== குறிப்பு ===
9v2nqg457lbz5oxqi6sw23d1baxaxho
பயனர்:Booradleyp1/மணல் தொட்டி
2
642285
1944679
1943450
2026-06-10T14:27:16Z
Booradleyp1
1964
1944679
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 3==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
== அட்டவணை 4==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
550qlxq13n6fizttqi7el23n1ap2vf1
1944682
1944679
2026-06-10T14:57:48Z
Booradleyp1
1964
/* அட்டவணை 3 */
1944682
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 3==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
== அட்டவணை 4==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
qokk1uw3gt67jqafmkryv0ycqs6x6ro
1944686
1944682
2026-06-10T15:24:35Z
Booradleyp1
1964
/* அட்டவணை 3 */
1944686
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 3==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு முதலாம்|இன்னசெண்ட்டு முதலாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு, இரண்டாம்|இன்னசெண்ட்டு, இரண்டாம்]]
== அட்டவணை 4==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
dsl4l2t7m147ezx6j9151hain81ll4k
1944747
1944686
2026-06-11T01:37:29Z
Booradleyp1
1964
/* அட்டவணை 3 */
1944747
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 3==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
==அட்டவணை 4==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு முதலாம்|இன்னசெண்ட்டு முதலாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு, இரண்டாம்|இன்னசெண்ட்டு, இரண்டாம்]]
== அட்டவணை 4==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
s87hdjzfnzsk7jsosqu8zu2z0xcm24b
1944748
1944747
2026-06-11T01:38:10Z
Booradleyp1
1964
/* அட்டவணை 4 */
1944748
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 3==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
==அட்டவணை 4==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு முதலாம்|இன்னசெண்ட்டு முதலாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு, இரண்டாம்|இன்னசெண்ட்டு, இரண்டாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-end}}
l0db18mis7smnvdqdai54xmr4f5lg8g
1944749
1944748
2026-06-11T01:39:12Z
Booradleyp1
1964
/* அட்டவணை 5 */
1944749
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 3==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
==அட்டவணை 4==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு முதலாம்|இன்னசெண்ட்டு முதலாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு, இரண்டாம்|இன்னசெண்ட்டு, இரண்டாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
boprwxb083sccjxmr2uha4quvz4qn79
1944750
1944749
2026-06-11T01:39:33Z
Booradleyp1
1964
1944750
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 3==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
==அட்டவணை 4==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு முதலாம்|இன்னசெண்ட்டு முதலாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு, இரண்டாம்|இன்னசெண்ட்டு, இரண்டாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
82bm1guhzwew81v6bdrjzunzbyj2b2d
1944761
1944750
2026-06-11T02:09:45Z
Booradleyp1
1964
/* அட்டவணை 5 */
1944761
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 3==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
==அட்டவணை 4==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]-635
==அட்டவணை 6==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
5m20d4jlrbjm2573upm79eov02s75br
1944768
1944761
2026-06-11T02:18:00Z
Booradleyp1
1964
/* அட்டவணை 6 */
1944768
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 3==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
==அட்டவணை 4==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]-635
==அட்டவணை 6==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]]-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
n8icjazfsp3n9a8xjjuj93i9e5yfefz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/118
250
644515
1944697
1938488
2026-06-10T16:11:36Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1944697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பேசினால் வேறு பல நாடகங்கள் உருவாகும். நாடகமாடி
நாட்டுக்கு அறிவிக்கவேண்டிய உண்மைகள், அரசியல்
நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. அவ்வப்பொழுது
தெரிவிக்கிறேன். அத்தகைய நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி
கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று என்னைக்கேட்டு,
இக்கட்டில் மாட்டிவிடாதே. பொதுச் செயலாளரைக்
கேட்டுக்கொள்ளடா அப்பா, பொல்லாதவ னாயிற்றே,நீ.
அன்பன்,<noinclude></noinclude>
mbe5vth9b1u2y6e03dkjr2riuujsp7y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/120
250
644517
1944698
1938490
2026-06-10T16:12:23Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1944698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>துடித்திடாது அறுத்திடுக மகவை என்றான்,
பெயர்த்தெடுத்த கண்ணினை அப்பிக்கொண்டே.
பெம்மானும் இருந்த நிலை அறியாய் போலும்;
அடித்தாலும், அணைத்தாலும் ஐயன், அன்றோ!
அவனடியை மறந்திடுதல் அடியார்க்குண்டோ!
அணைத்தாலென், அடித்தாலென், வேறு வேறா?
அனைத்துமே அவனாற்றும் வினையே யன்றோ?
அரகரா மகாதேவா! என்றேத்தித் தொழுவதன்றி
ஆகாது ஐயன் செயல் அடுக்காது, என்பார் உண்டோ?
ஆன்றோர்கள் அளித்த நெறி ஈதேயன்றோ!
அறியாது போனதுமேன், அறிவற்றோனே!
அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன்!
அடிதொழா திருந்திடுவார், அடையார் இன்பம்!
பத்து நாட்களுக்கு முன்பு நான் குன்றக்குடி மடத்துக்குச்
சென்றிருந்தேனே, அங்கு யாரோ எனக்குப் பாடிக்காட்டிய
பதிகம்போலும் என்று எண்ணிக்கொள்ளாதே, தம்பி.
அடிகளாரின் அன்பழைப்புப் பெற்று மடம் சென்ற எனக்கு,
சிறந்த உணவு, சுவைமிக்க உரையாடலுடன் சேர்த்தளிக்கப்பட்டது; பதிகம் தரப்படவில்லை.
மேலும், தம்பி, இது பதிகமும் அல்ல; பதிகம் போன்றது!
சமதர்மம் அல்ல, சமதர்மம் போன்றது என்று ஆவடிப்
பருவத்தின்போது பேசிக்கொண்டார்களே அதுபோல என்று
வைத்துக்கொள்ளேன்!
பதிகம்-முறைப்படி, ஒருவர் என்னிடம் பாடிக் காட்டியதுண்டு, இலக்கண முறைப்படி அவர் தந்த பதிகத்தை, நினைவிற்கு
வந்த வடிவத்தில் தந்துள்ளேன் - பொருட்குற்றம் கிடையாது -
வடிவம் புலவர்களால் திருத்தி அமைக்கப்பட வேண்டியதாக
இருப்பதை உணருகிறேன். ஆனால் நான் உனக்குப் பதிகத்தின்
வடிவம் காட்ட அல்ல இதனைத் தருவது அதிலே உள்ள
பொருளுக்கும் அதற்கும் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகளுக்கும்
உள்ள வேடிக்கையான தொடர்பினைக் காட்டுவதற்குமேயாகும்.<noinclude></noinclude>
h2ryfpabn4e6e1f1s00l84n8igvz5ar
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/122
250
644533
1944696
1938495
2026-06-10T16:10:49Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1944696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>காட்டுவதோ, திருத்த முற்படுவதோ அல்லது விரட்டப்
போரிடுவதோ ஆகிய முறைகளை வகுத்துக்கொள்கிறார்கள்.
பட்டினிபோட்ட மகாராஜன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க.
சோறு போட்டுச் சுவையூட்டிய சூதுக்காரன் அடியோடு
ஒழிக - என்று எவரேனும் கூறுவரோ?
அரசியலில், நேசமும் பாசமும், தொடர்பும் தொந்தமும்
ஏற்பட்டு விடுவது சகஜம் - ஆனால், அது, நாம் மேற்கொண்டுள்ள காரியத்துக்கே உலைவைத்திடுவதாகவும், நமது
நீண்ட கால உழைப்பின் உறுபலனையே கெடுத்தொழிப்பதாகவும் அமைந்துவிடுமானால், நாம் அந்தத் தொடர்புக்குக்
கட்டுப்பட்டு, பதிகம் கட்டினேனே, அதிலே காணக் கிடப்பது
போல, அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன் என்றா
தீர்மானித்துக் கொள்வது.
வடநாடு, தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது
என்பது நமக்குத் தெரிகிறது, நமது நெஞ்சில் தீயாகப் பாய்கிறது,
நமது வலிவினைப் பெருக்கிக்கொண்டு, இந்த அக்ரமத்தை
ஒழித்திட வேண்டும் என்ற நோக்குடன் வாய்ப்புக்கேற்ற வண்ணம்
பணியாற்றுகிறோம்.
காமராஜர், வடநாடு, தென்னாடு என்று பிரித்துப் பேசுவதே
பித்த முதிர்ச்சி - சித்தக் குழப்பம் - என்கிறார். இந்த நோக்கத்தைத்
தமது அரசியல் நடவடிக்கைகளில் தவறாது காட்டுகிறார்.
வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்;
காமராஜர் அந்தத் திட்டத்தை எதிர்த்திடுபவர்; இந்நிலையில்,
நமக்கும் காமராஜருக்கும் தொடர்பு எவ்வகையினாலோ ஏற்பட்டு
விடுகிறது என்றால், அது எந்த வகையில் வடிவம் கொள்ள
வேண்டும்.
'அடித்தாலும் அணைத்தாலும் அவனே என் ஐயன்!' என்ற
அளவுக்கா செல்வது!
கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு போனாளாமே
உத்தமி நளாயினி, அந்தப் போக்கின் அளவுக்குமா செல்ல
வேண்டும்.<noinclude></noinclude>
1bzl370qqhj7y3vy8e4uiijrov6obh0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/129
250
644541
1944699
1938504
2026-06-10T16:14:00Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1944699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||119}}{{rule}}</noinclude>ஆட்சி ஒழிக என்று கூவிடாதீர்கள் - காமராஜர் நம்மவர்; ஆகவே
நல்லவர்! என்று இங்கு போதிக்கப்படுகிறது. அங்கு பூனாவில்,
பாசவலையில் வீழ்ந்து கொள்கையை இழந்துவிடமாட்டோம்,
பம்பாய் மராட்டியருக்கே என்று முழக்கமிட, அறப்போர்
நடாத்த, சிறைப்பட, இந்து இருக்கிறார்! அன்றுமட்டும், பூனா
நகரில் மட்டும் 678-தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!.
அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன் என்று
கொள்ள தேஷ்முக் காட்கில் போன்றாரின் மனம் மட்டுமல்ல,
மராட்டியப் பாமரனின் மனமே ஒப்பவில்லை.
இந்திதான் தேசிய மொழியாகத் தீரும் - இதைத் தவிர்த்திட,
தடுத்திட முடியாது - கூடாது; இதற்குத் தயாராகி விடுங்கள் -
தகராறு வேண்டாம். இதோ பாருங்கள், நாணயங்களிலேயே இந்தி
பொறித்தாகிவிட்டது - என்று சிண்டுபிடித்திழுத்துக் குட்டுகிறது,
டில்லி.
இராமர் பட எரிப்பும், இந்தி திணிப்பு தடுப்பு முறைக்
கிளர்ச்சிதான் என்பதைப் பெரியார் கூறுகிறார்.
பெரியாரின் பேராதரவினை எந்த நிலைமையிலும்
பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள காமராஜர், இந்தப்
பிரச்சினை குறித்து என்ன கருதுகிறார்? காமராஜர் நம்மவர்,
அவருக்கும் இந்த இந்திச் சனியன் பிடிக்காது; எதிர்க்கிறார் என்று
கூறி, 'பாசம்' கொள்ளத்தக்க விதத்திலா? இல்லை தம்பி, இல்லை.
பொறுக்கு மணிகளை உதிர்க்கிறார்! இதிலென்ன வாதம்,
சமாதானம், இதுதான் தேசியத் திட்டம் என்று சுடச்சுடப்
பேசுகிறார். இருந்தாலும், அவர் நம்மவர்; ஆகவே நல்லவர் என்று
பாசவலையில் வீழ்ந்தோர் பேசுவது கேட்கிறோம்.
இந்தி ஒழிக, இந்தியைப் புகுத்தும் டில்லி அடியோடு ஒழிக!
என்று பொறிபறக்க முழுக்கமிட்டுவிட்டு, கனிவுடன் குழைந்த
குரலிலாவது. இந்திக்கு உடந்தையாக இருக்கும் காமராஜர்
திருந்துக என்றாவது கூறக்கூடாதா, என்று இந்தப் பாழும் மனம்
கேட்கிறது. கப்சிப் - காமராஜருக்குச் சங்கடம் உண்டாக்கக்
கூடாது, என்று கட்டளை பிறந்துவிடுகிறது.
இந்தி ஒழிப்புக்காக நாம் நமது கடமையைச் செய்வோம்.<noinclude></noinclude>
jfh1n9cmqy7gqkmy8vsb3vjzto2o02t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/130
250
644542
1944700
1938505
2026-06-10T16:14:42Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1944700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இந்தி திணிப்புக்காக நமது காமராஜர் அவருடைய
கடமையைச் செய்கிறார்.
நமது முயற்சி அவருடைய நடவடிக்கையால் முறித்து
விடுகிறது என்பதாலே, நீங்கள் அவர்மீது கோபப்படாதீர்கள்;
அவர் நம்மவர்; ஆகவே நல்லவர்! - என்று வாதாடப்படுகிறது.
இந்தி ஒழியத்தான் வேண்டும். இந்தியப் பேரரசு முறை
ஒழிந்தாக வேண்டும். ஆனால், இந்தி திணிப்புக்கும், இந்தியப்
பேரரசு முறைக்கும் பக்கபலமாக இருக்கும் காமராஜர் ஆட்சிமீது
மட்டும் 'தும்பு தூசு' விழப்படாது! என்கிறார்களே, தம்பி, இந்தப்
போக்கை என்னாலே புரிந்துகொள்ளவே முடியவில்லை!
உனக்குப் புரிகிறதா?
{{left_margin|3em|ஏன்? என்ற கேட்டாலோ,
ராஜரத்தினம்
அப்பாதுரை
சுந்தரவடிவேலு}}
என்று ஏதேதோ பெயர்களைக் காட்டி, இவர்கட்கெல்லாம்
உத்தியோக உயர்வு தந்த உத்தமரையா எதிர்ப்பது? ஒரு துளி நன்றி
காட்டும் போக்குமா தமிழா! தோழா! திராவிடா! உனக்கு
இல்லாமற் போய்விட்டது? என்று இடித்திடித்துக் கேட்கிறார்கள்.
இந்தப் பெரியவர்கள் ஏதோ இப்போது இவர்கள் வகிக்கும்
வேலைகளுக்கு அருகதையே அற்றவர்கள் போலவும், ஆறேழு
மந்திரி சபைகளின் போதெல்லாம் தவங்கிடந்து வரம்
கிடைக்காமல் இவர்கள் தவியாய்த் தவித்தது போலவும்,
காமராஜர் இவர்களை எங்கோ கிடக்கிறார்களே பாவம் என்று
இன்முகம் காட்டி, தூக்கி உயர உட்காரவைத்தது போலவும்
பேசுவது, இவர்களை மரியாதையாக நடத்தப்படுதாகவே எனக்குத்
தோன்றவில்லை.
இவர்களுக்கெல்லாம் உத்யோகம் கொடுத்தார், கொடுத்தார்
என்று பேசப் பேசப், பொது மக்கள் இவர்கள் இந்த
உத்யோகங்களுக்கே தகுதி இல்லைபோலும் காமராஜர்
தயவினாலே மட்டுமே இவர்கள் இவ்வளவு பெரிய உத்தியோகம்<noinclude></noinclude>
j8ix7hd8zslq4044fa1ub5kehd6h02c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/131
250
644543
1944701
1938507
2026-06-10T16:15:24Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1944701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||121}}{{rule}}</noinclude>
பெற்றார்கள்போலும் என்றெண்ணிக் கொள்ளக்கூட
இடமளிக்கிறது. நான், உள்ளபடி அவர்கள்பால் சிறிது
பச்சாதாபப்படுகிறேன். அவர்களுடைய 'பெயர்' காரணமற்ற
முறையில், அடிக்கடி அடிபடுகிறது - ஒரு 'அரசியல் கூட்டு'
விளக்கத்துக்காகவே இவர்களின் பெயர் பயன்படுத்தப்படுகிறது.
{{left_margin|3em|காமராஜர் செய்த இந்தக் காரியத்துக்காகவே அவருடைய,
வடநாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருப்பது
இந்தி திணிப்புக்கு வழி செய்து கொடுப்பது
தமிழ் உரிமையைக் குலைப்பவருக்கு துணை நிற்பது}}
போன்ற போக்கை மறந்து, அவருடைய புகழ் பாடிட, மனம்
இடம் தரவில்லை. பெம்மானின் பெருமை கேளாய் என்று பதிகம்
பாடுகிறார்கள்; நான் என்ன செய்வது.
தம்பி, மராட்டியருக்கு நேரு பண்டிதரின் சீரிய குணம்
சிறந்த பண்பு, நாட்டுக்கு அவராற்றிய தொண்டு, நானிலத்தில்
அவருக்கு வளர்ந்து வரும் புகழ், இவை தெரியாமலில்லை, -
எனினும், பம்பாய் மராட்டியருக்கு என்று அவர்கள்
கூறாமலில்லை.
தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு என்றுகூட நாம்
முழக்கமிட முடியவில்லை - குளமாவது மேடாவது என்கிறார்
குணவான். அவருடைய ஆட்சியை எதிர்க்க 'இந்தப் பசங்கள்'
கூப்பாடு போடுகிறார்கள் - தள்ளுங்கள் குப்பையிலே
-தங்கமானவர் காமராஜர் - என்று பாசம் பேசப்படுகிறது.
உரிமையை இழக்கமாட்டோம்! மாபெருந் தலைவரே!
எமது மண்டலம் வருகிறீர், இந்தச் சமயம் எமது மனப் போக்கை
அறிந்துகொள்ளும்! பம்பாய் மராட்டியருக்கு என்பது எமது
உரிமை முழக்கம்! இதை மறுக்கிறீர், உமது பேச்சை ஏற்க
மறுக்கிறோம்! உமக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பில்
நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. மராட்டியர்
தொடுத்துள்ள அறப்போரில், நாங்கள் பணியாற்றுவது என்று
சூளுரைக்கிறோம், அறிக! என்று பூனா பல்கலைக்கழக
மாணவர்கள், நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, முடங்கல்
விடுத்தனர்.<noinclude></noinclude>
eu0n97953ssinuedld23i2kg16lcn59
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/134
250
644546
1944702
1938528
2026-06-10T16:16:16Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1944702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அட பாவமே! மிகமிக நம்பிக்கையுடன், மருந்து உட்கொண்டாயே, பலனே இல்லையா? என்று பச்சாதாபத்துடன்
கேட்பவரிடம், 'ஆமய்யா ஆம்! நம்பினேன், ஏமாற்றம் கண்டேன்;
மருத்துவர் கேட்ட தொகையை முகங்கோணாமற் கொடுத்தேன்,
ஆனால் நோய் போகவில்லை, நொந்துகிடக்கிறேன், மனம்
வெந்துகிடக்கிறது' என்று கூறுகிறார்.
அதேபோது, வேறோர் புறத்திலே மருந்தளித்த மருத்துவர்
மார்தட்டுகிறார், மன்றத்தில் கூறுகிறார்.
நல்ல மருந்து
நலிவு தீர்க்கும் மருந்து
நான் கண்ட மாமருந்து
நமது பிணி எலாம் ஒழித்திடும் ஒரே மருந்து!
என்று புகழ்ப்பண்ணே பாடுகிறார்.
மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் கூறிக் குமுறும்
நோயாளியின் குரலில், வேதனை ததும்புகிறது! நான் கண்டறிந்த
மருந்து கைகண்டது என்று பெருமை பேசும் மருத்துவரின்
குரலிலேயோ, பெருமிதம் பொங்குகிறது!
எங்கு நடைபெறுகிறது இத்தகைய நிகழ்ச்சி என்று
கேட்கிறாயா தம்பி! எங்கு நடைபெறும்? எதையும் எளிதாக
நம்பிடும் நல்லவர்கள் ஏராளமாக உள்ள தமிழகத்தில் தவிர!
அண்ணா! உனக்கு ஏதோ உடல் நலமில்லையாமே,
அதனாலே உள்ளம் உறுத்தி, மருத்துவ முறைகள் குறித்து எழுதத்
தலைப்பட்டனையோ என்று கேட்கத் தோன்றும். தம்பி, நான்
குறிப்பிடுவது உடற்கூறு பற்றிய மருத்துவம் அல்ல; சமூகத்திலே
நெளியும் நோய் நீக்குவதற்கான மருத்துவர்கள் பற்றிக்
குறிப்பிடுகிறேன்; அதிலே ஏற்பட்டுள்ள வேதனை தரும்
நிலைமையை விளக்க, எடுத்துக்காட்டாக, மருத்துவர் கதை
சொன்னேன்.
இனி, நோயாளி கதறுவதைக் கேள், தம்பி!
அன்றைக்குச் சுமை தாங்கிய வன்னியன் இன்றைக்கும்
சுமைதாங்கிதான்.
அன்று கழனியிலே கஷ்டப்பட்ட வன்னியன் இன்று
அதிகமாகக் கஷ்டப்படுகிறான்.<noinclude></noinclude>
7kn343epwkp8kb6g1p9h2p616cz8h41
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/136
250
644548
1944694
1939078
2026-06-10T16:05:31Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1944694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பேசியதை (முழுவதும் அல்ல) நான் முதலிலே, எடுத்துக்
காட்டினேன்.
மருத்துவர்களிலே, இப்படிப்பட்ட மனதிடமும்,
உண்மையை மறைத்திடும் திறமும், அநேகருக்கு ஏற்பட முடியாது!
புடம்போட்டதில் தவறோ, அரைவையில் பதம் இல்லையோ,
காய்ச்சியதிலே தரம் குறைந்ததோ, ஒரு குண்டு மணி 'வீரம்'
அதிகமோ, பூரம் போதுமான அளவு சேர்க்கவில்லையோ என்று
தமது மருந்து முறையிலே ஏற்பட்டுவிட்ட குறை ஏதேனும்
இருக்கக்கூடும் என்றுதான் எந்த மருத்துவரும் எண்ணுவாரே
தவிர, சுமைதாங்கி சுமைதாங்கி யாகவே இருந்து கஷ்டத்தைச்
சுமக்கிறோமே! என்று வேதனையுடன், வன்னியர் நிலை குறித்து,
வன்னியரின் உரிமைக்காகப் பாடுபடும், 'உழைப்பாளி'யில் ஒரு
வன்னியர் எழுதி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியும்,
அதனை மறைத்து விட்டு, அல்லது அலட்சியப்படுத்திவிட்டு,
வன்னியர் போன்ற பிற்பட்ட வகுப்பாருக்குள்ள பிணிபோக்கும்
மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று அரசியலில்
மருத்துவராக உள்ள இராமசாமி மந்திரியார் கூறுவதுபோல, எந்த
மருத்துவரும் கூறத் துணிய மாட்டார்கள்!
மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியாரும்
மந்திரிகள்!!
தம்பி! இவர்கள், மந்திரிகளாக மட்டுமல்ல, மந்திரி
சபைகளை அமைக்கும் உரிமையும் வலிமையும் பெறவேண்டுமென்பதிலே, நான் மிகுந்த அக்கறை கொண்டவன்; ஆனால் எந்த
நோக்கத்துக்காக இவர்களை, வன்னிய சமூகம், தலைவர்களாகக்
கொண்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதற்கான,
முழு அதிகாரமும் வசதியும் பெற்ற நிலையில், மந்திரிகளாகத்
திகழவேண்டும் என்று ஆசைப்பட்டவன்.
எனக்கு, மாணிக்கவேலரிடம் தொடர்பு அதிகம் ஏற்பட்டதில்லை; ஆனால் S.S. இராமசாமி அவர்களிடம், தோழமை
அளவுக்குச் செல்லக்கூடும் என்று நான் ஆசைகொள்ளும்
தன்மையில், எனக்குத் தொடர்பு இருந்தது.
அவர், தமக்குக் கிடைத்த வலிவையும் வாய்ப்பையும், வகுப்பு
மூலம் கிடைத்த ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டு
நாட்டிலே; பதவிப்பாசம் விட்டுப்பணியாற்றி, பிற்பட்ட<noinclude></noinclude>
6he67bftnm9lxdrgeev2lva1wst7m7z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/137
250
644549
1944703
1939081
2026-06-10T16:16:56Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1944703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||127}}{{rule}}</noinclude>வகுப்பினரின் நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் உரிய பெருந்தலைவராக உருவெடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையும், ஆவலும்
கொண்டிருந்தேன்; ஆனால் ஆசையுடன் காய் கனியட்டும் என்று
நாம் இருக்கும் நேரத்தில், அணில் கொத்தித்தின்று விடுவதுபோல,
பிற்பட்ட வகுப்பினரின் பெருந்தலைவராக
வளர்ந்திருக்கவேண்டியவர், மந்திரியானார்; அந்தப் பதவியில்
சிக்கிக்கொண்டதும், வகுப்புக்குக் கட்டுபடவேண்டிய அவசியம்
அவருக்கு இல்லாமற் போனதுடன், வன்னிய சமூகப்
பாதுகாப்புக்கும் உரிமைக்கும் அமைத்த உழைப்பாளிக் கட்சியை,
அவரே, கூசாமல் குமுறாமல், வெட்டிப் புதைத்துவிட்டார்!
அவர் பேசுகிறார், பிற்பட்ட மக்களுக்குப் பிணிபோக்கும்
மாமருந்து, காங்கிரஸ் ஒன்றுதான் என்று!
அவரால் ஊட்டப்பட்ட மருந்து, நோயைத் தீர்க்கவில்லை,
என்பதை நொந்த உள்ளத்துடன் 'உழைப்பாளி' எடுத்துக்
காட்டுகிறது.
வன்னியர் இருவர் அமைச்சர்களாகி விட்டனரே என்று
பொறாமை கொண்ட, பிற வகுப்பு ஏட்டிலே, யாரோ வழிப்
போக்கன் எழுதுவதல்ல; இந்த இருவர் அமைச்சர் கோலம்
பூண்டது கண்டு குதூகலம் கொண்ட வன்னிய சமூகத்தின்
ஏட்டில், ஒரு வன்னியர் எழுதுவது என்பதை, ஏனோதானோ
என்ற போக்கினருக்கும், இவர்கள் இப்படித்தான் இல்லாததும்
பொல்லாததும் பேசுவர் என்று நமது கழகம்பற்றி அலட்சியம்
காட்டுவோருக்கும் எடுத்துக் கூறு, தம்பி!
முன்பு இருமி ஈளைகட்டிக் கிடந்தது, என் மருந்து
உட்கொண்ட பிறகு, வாலிப முறுக்கு வந்துவிட்டது.
உருகிக் கருகி இருந்தவன், இன்று என் மருந்தின் பலனால்,
இரும்பையொத்த வலிவும், பொன்னையொத்த பொலிவும்
பெற்றுத் திகழ்கிறான்.
எடுத்தடி வைத்தால் மேல் மூச்சு வாங்கும் நிலையில்
இருந்தவன், நான் தந்த மாமருந்தை உட்கொண்டதால், புலியை
வேட்டையாடிக் கொல்லும் வீரம் பெற்று விளங்குகிறான்,
என்றெல்லாம், விவரம், விளக்கம் அளித்துவிட்டு, மருத்துவர்
தம்மிடம் உள்ள மருந்து அபூர்வமான சக்தி வாய்ந்தது என்று
சொன்னாலாவது, பரவாயில்லை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்<noinclude></noinclude>
rxq74arpkutnfkcxje8tow6gu6a46bi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/138
250
644550
1944704
1939082
2026-06-10T16:17:18Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1944704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நிலை, நான் அமைச்சராவதற்கு முன்பு, இத்துணை அலங்கோலமாக இருந்தது - நான் பதவியில் அமர்ந்த பிறகு, இந்த
அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்ட
முடிந்ததா? முடியுமா?
பிற்படுத்தப்பட்ட மக்கள் நான் அமைச்சராவதற்கு முன்பு
கல்வித்துறையிலே, இத்துணை மோசமான நிலையில் இருந்தனர்,
நான் அமைச்சரான பிறகு, அவர்களின் நிலைமை இந்த அளவுக்கு
உயர்ந்துவிட்டது! என்று காட்டினாரா? காட்டவில்லை!
காட்டுவதற்கு ஒன்றும் இல்லை!
பிற்பட்ட மக்களுக்குச் சமூகத்தில் தரப்பட்டுள்ள இடம்,
அநீதி நிரம்பியதாக இருந்தது, நான் அமைச்சராகா முன்பு;
இப்போது அவர்களின் நிலைமை உயர்ந்திருக்கிறது என்று கூற
முடிகிறதா? அதுவுமில்லை! ஆனால், பிற்படுத்தப்பட்ட
மக்களுக்குக் காங்கிரஸ்தான் இரட்சகன் என்பதற்கு, அவர்
காட்டும் ஆதாரம் என்ன?
வேறென்ன ஆதாரம் காட்டவேண்டும், என்னைப்
பாருங்கள்! என்றுதான் அவரால் கூற முடியும்!
ஆனால், பிற்பட்ட வகுப்பினரின் பிரச்சினைக்குப் பரிகாரம்
காணவும், அவர்களை முன்னேறச் செய்யவும் அதிகாரமோ,
சட்டபூர்வமான வாய்ப்போ பெறாமல், அமைச்சராகமட்டும்
இருப்பதனால், பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு, என்ன பலன்? என்று
கேட்டால் என்ன பதிலளிப்பார்?
ஆனால் யார் கேட்பார்கள்? கேட்பவர்களை, தேசத்
துரோகி- காங்கிரஸ் விரோதி - என்று கூறினால், வாயடைத்துப்
போகிறார்கள்; அதற்கா நமக்கு வழி தெரியாது! என்றெண்ணி
மகிழ்கிறார்கள், இந்தத் தலைவர்கள்.
ஆனால், அமைச்சர்கள் இருவர் நம் வகுப்பினர் என்பதிலே
இயற்கையாக எழக்கூடிய, எழவேண்டிய மகிழ்ச்சியால், அந்த
வகுப்பு இளைஞர்கள் அனைவரும், மயங்கிக் கிடந்துவிடவில்லை; உண்மை அவர்கள் உள்ளத்தை உறுத்தத்தான்
செய்கிறது; ஓரோர் சமயம், அவர்களால் தம் மனக்குமுறலை
வெளியே கொட்டிக் காட்டாமலுமிருக்க முடியவில்லை.
அதனாலேதான்,<noinclude></noinclude>
i1lwo5zfkxd9aug4uznn0qra60ab89j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/171
250
644583
1944695
1939944
2026-06-10T16:09:54Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 5</b>||161}}{{rule}}</noinclude>{{left_margin|3em|
அச்சம் தயை தாட்சணிய மற்ற நிர்வாகி
பார்ப்பன மேலிட மிரட்டலுக்குப் பணியாத விவேகி
வடநாட்டு மத்ய சர்க்காரிடம் வாதிடத் துணிந்த அஞ்சா நெஞ்சர்}}
என்றெல்லாம், போற்றிப் புகழப்பட்டவர்.
தர்மமும், நேர்மையும் அதே போது நெஞ்சுஉரமும் அவர் ஆட்சியில் கொலுவிருந்தன என்று நாமே பேசியிருக்கிறோம்.
அவருடைய பழைமை உணர்ச்சி, பக்தி, ஆகியவை கூட, பசப்பு அல்ல, சுயநல நோக்கமுடையதல்ல என்று பாராட்டினோம்.
அந்த நாட்களிலே, வடநாட்டுப் பத்திரிகைகள், சென்னையை ஆட்சிபுரிவது, பெரியார் கட்சிதான் - ஓமந்தூரார் அதற்கு ஒரு திரை - கருவி என்று எழுதின.
அப்போது 'நாம்' ஒன்றாக இருந்த காலம்.
எனக்கு, "இந்தி எதிர்ப்பு நடத்தும் 'சர்வாதிகாரி' பட்டம் கிடைத்த நேரம்.
'சிட்ரன்' கார் சவாரியும், மீரான் சாயபுத் தெரு மாளிகையில் ஒரு அறையும், விருந்துபசாரமும், சினிமா செல்வதற்குக்கூடப் பணமும், பெரியார் மூலம் அன்புடன் தரப்பட்டு வந்த காலம்.
பழம் பெருமையை எண்ணி ஏங்க அல்ல, இதைக் கூறுவது; அந்த நாட்களில், அப்படிப்பட்ட ஓமந்தூரார் என்று நாம் பாராட்டிய போதிலும், அவர் நல்லவர், ஆகையால் அவருக்காக,
வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள வேண்டுமா என்று கேட்டோம் என்பதை எடுத்துரைக்கத்தான்.
இன உணர்ச்சி இருக்கலாம் - இருக்கிறது ஓமந்தூராரிடம்; என்றாலும் காங்கிரசில் அல்லவா இருக்கிறார் - என்று நாட்டு மக்களைப் பார்த்துக்கேட்டோம் - இஃதல்லவா கொள்கை உரம்
என்று நேர்மையாளர்கள் பாராட்டினர்.
அண்ணா! இது சரி, ஆனால், ஓமந்தூரார், 'வைதீகப் பிடுங்கல்' நமது 'சுயமரியாதைக்' கிளர்ச்சிகளுக்கு வைரியாக இருந்தவர், காமராஜர் அப்படி அல்ல; நாம் இவருடைய
ஆட்சியில், எத்தனை புரட்சிகரமான சுயமரியாதைக் கிளர்ச்சியும் செய்யலாம், இடம் தருகிறார்" என்று வாதாட எண்ணுவாய் தம்பி! இதுவும் சரியான வாதமல்ல - ஏனெனில்,<noinclude></noinclude>
jlzwdy3xy4xux0koyjz165x00p4g02f
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1944739
1944188
2026-06-10T18:48:05Z
Desappan sathiyamoorthy
14764
1944739
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
{{Multicol-end}}
l4t64jxuo1hj0uom5x8obc178k49c41
பயனர்:ஹர்ஷியா பேகம்/test
2
645022
1944706
1943470
2026-06-10T16:43:52Z
ஹர்ஷியா பேகம்
15001
1944706
wikitext
text/x-wiki
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமம்|உரிமம்]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை மனு|உரிமை மனு]] 41-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்கு|உருக்கு]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருகுவே|உருகுவே]] 57-60
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருசியா|உருசியா]] 61-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரம்|உருத்திரம்]] 117-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருதுமொழி|உருதுமொழி]] 120-125
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருப்படி|உருப்படி]] 125-125
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபாரி|உருபாரி]] 134-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருமேனியா|உருமேனியா]] 139-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவகம்|உருவகம்]] 147-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவாண்டா|உருவாண்டா]] 151-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவேலா|உருவேலா]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூசோ|உரூசோ]] 163-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூடால்பு|உரூடால்பு]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூபர்|உரூபர்]] 170-171
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-break}}
{{Multicol-end}}
8w5hbt5gsbyqavog4a9gf31mratecfl
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1944777
1944368
2026-06-11T02:26:57Z
Sridevi Jayakumar
15329
1944777
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
ce0n4xznaxglswo6q9rtbtsz9nfxx5o
பயனர்:Bharathblesson/test
2
645148
1944935
1944557
2026-06-11T10:54:30Z
Bharathblesson
15164
1944935
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
2ga9j6ggsymhv04iyx5y46qbi0hzsjf
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf
252
645183
1944944
1942856
2026-06-11T11:10:39Z
Info-farmer
232
விரிவு
1944944
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9 }}
|School=
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=543
|File size=94.1
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=ஏழு - {{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
8fnu5ego0ku3x5ieccv4fms6ipn21vq
1944945
1944944
2026-06-11T11:11:18Z
Info-farmer
232
1944945
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு
|School=
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=543
|File size=94.1
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=ஏழு - {{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
7d1fl1b7olptpunh5puppqlz67cg3m9
1944947
1944945
2026-06-11T11:13:22Z
Info-farmer
232
துப்புரவு
1944947
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=543
|File size=94.1
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
g7n6otvnk12ugxejkuqxhor0ud2g4v8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/501
250
645293
1944917
1942233
2026-06-11T09:33:56Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|500||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
கொடுங்கோலர்கள் மிகுந்திருந்த நாட்களிலேயே, இங்கு இருந்துவந்த கோனாட்சியையே, குடிக்கோனாட்சியாக்கி வைத்தவர் தமிழர் என்றால், குடியாட்சி முறை ஏற்புடையது, எங்கும் நிலவிடவேண்டியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் இந்நாட்களிலே, மக்களாட்சி முறையினை மாண்புள்ளதாக்கும் பொறுப்பேற்கத்தக்கவர்கள் தமிழர் என்று கூறுவதிலே தவறில்லையே.
தமிழர் நெறி, கூடி வாழ்தல், கேடு செய்தல் அல்ல.
தமிழர் முறை, கருத்தறிந்து காரியமாற்றுதல், கத்தி முனையில் கட்டளை பிறப்பிப்பது அல்ல.
தூய்மை நிறைந்த மக்களாட்சிமுறை, தேவைப்படும்போது, பொது நோக்கத்துக்குத்தான் கட்டுப்படுமேயன்றி, கட்சிக் கொடிகளுக்கு அன்று. அங்ஙனமாயின் கட்சிகள் பலப்பல ஏன், தனித்தனிக்கொடிகள் ஏன் என்று கேட்கப்படுகிறது. இது எரிகிற வீட்டிலிருந்து எடுத்தவரையில் இலாபம் என்ற போக்கேயன்றி, வேறில்லை. ஒரு பொது நோக்கத்துக்காகப் பாடுபடும் மாண்பு, மக்களாட்சிக்கு உண்டு என்பதாலேயே எல்லாவற்றையுமே கூட்டிக் கலக்கி ஓருருவாக்கி பேருருவாக்கிவிட எண்ணுவது பேதைமை மட்டுமல்ல, கேடு விளைவிக்கும்.
மலர்களை உதிர்த்து இதழ்கள் குவித்திடலாம் - இதழ்களைக் குவித்து, புதிய பூக்களை மலரச்செய்திட முடியாது. மலர்களைத் தொடுத்து மாலைகளாக்கலாம் - செடிகள் மாலை மாலையாகவே ஏன் தந்துவிடக்கூடாது என்று எண்ணுவது, வேடிக்கை நினைப்பன்றி வேறில்லை.
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டச் சொன்னார் சான்றோர்; தனித்தனி கனிகளே கூடாது என்றார் இல்லை.
நமக்குச் சில வேளைகளிலே ஆவல் ஏற்படும்; விந்தையான எண்ணங்களெல்லாம் எழும்.
வாழைப்பழம்போல உரித்திட எளிதான தோல்கொண்ட தாகவும், பிசின் இல்லாத முறையில் பலாப்பழச் சுவைகொண்ட சுளைகள் கொண்டதாகவும், அதுபோட்டுக் குதப்பத்தக்கதாக இல்லாமல், மென்று தின்னத்தக்கதாகவும், அந்த அருங்கனியும் ஏறிப்பறித்திடவேண்டிய உயரமுள்ள மரங்களில் இல்லாமற் படரும் கொடியிலேயே இருந்திடவும்வேண்டும்; அக்கொடியும்<noinclude></noinclude>
iaqkai09m6sju28la68e1ryif7r9dt9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/502
250
645294
1944918
1942234
2026-06-11T09:35:33Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||501}}{{rule}}</noinclude>விதையிட்ட மறு திங்கள் கனி தந்திடவேண்டும், கனி தந்த களைப்பினாலே மடிந்திடவும்கூடாது, நீண்ட காலம் கனி தந்தபடி இருக்கவேண்டும்; தானாகவே முளைகள் கிளம்பிட வேண்டும்; மழையும் பனிநீரும்கொண்டே பிழைத்திருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணிக்கொள்ளலாம் - விந்தை நினைப்பிலே ஒரு தனிச்சுவை உண்டல்லவா!
தம்பி! இயற்கையின் முறையினை உணர்ந்திடும் நாளாகவும் பொங்கற் புதுநாளைக் கொண்டிடுதல்வேண்டும் - இஞ்சியும், மஞ்சளும், அவரையும் துவரையும், அரிசியும் பிறவும் உள்ளனவே, இவை பேசுவது கேட்கிறதா!
ஒவ்வொன்றும் தன் 'கதை'யைச் சொல்லப்போனால், காவியங்கள் தலை கவிழும் வெட்கத்தாலே - அவ்விதம், புறப்படு படலம், பகை காண் படலம், காப்புப் படலம் எனப் பல உள, அவை ஒவ்வொன்றுக்கும்.
மிக அதிகமான அளவு மக்கள்பற்றி அறிந்துகொள்ளவே, நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டுவிட்டதால், இந்தப் '<b>படைப்புகள்</b>' கொண்டுள்ள சிந்தை அள்ளும் கதையினை நாம் அறிந்துகொள்ள முயலுவதில்லை.
எல்லாம் நெல் எனினும், ஒவ்வோர் வகைக்கு ஒவ்வோர் காலம் தேவைப்படுகிறது. குறுவைக்குப் போதுமான நாட்கள் கிச்சிலிச் சம்பாவுக்குக் காணாது! ஒருவகை நெற்பயிர் நீந்தியபடி இருக்க விரும்புகிறது, வேறு சில வகைக்கு நீர் தெளித்துவிட்டால் போதும் திருப்தி அடைந்துவிடுகிறது, சிலவகை ஏற்றுக் கொள்ளும் உரத்தை வேறு சில வகையான நெற்பயிர் ஏற்றுக் கொள்வதில்லை. நாம், நெடுங்காலமாக, இவருக்கு எந்தப் பண்டம் பிடிக்கும், அவருக்கு என்ன பானம் தேவை என்பது பற்றியே பேசி வருகிறோம், நம்மை வாழ வைக்கும் 'படைப்புக' ளான இப்பயிர் வகைகளின், விருப்பு வெறுப்புப்பற்றி அறிய முனைந்தோமில்லை. ஏன்? வயலருகே சென்றவர்கள் நம்மில் அநேகர் அல்ல! செல்லும் சிலரும் 'அறுவடை' காணச் செல்லும் ஆர்வத்தை மற்றபோது காட்டுவதும் இல்லை.
ஒவ்வோர் விளைபொருளும் ஒவ்வோர் வாழ்க்கை முறை கொண்டுள்ளது. அறிந்துகொள்ளும் முயற்சி சுவையளிக்கும்.
ஆனால், நாமோ, அவைகளினால் கிடைக்கும் பயனைப் பெறவும், அதற்கான பக்குவம் காணவும் முயல்கிறோம், அதற்காகத் துணிந்து எதனையும் செய்கிறோம், நாம் பிழைக்க.<noinclude></noinclude>
hutnj5hm0be7pfqxm3b5od75dp8vqf1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/503
250
645295
1944919
1942235
2026-06-11T09:37:48Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|502||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எத்துணை உயரத்தில், எவ்வளவு பாதுகாப்பு அமைத்துக் கொண்டு, தென்னை இளநீர்க் காயைக்கொண்டிருக்கிறது! விடுகிறோமோ? நம்மாலே முடியாது போயினும் பிறரைக் கொண்டேனும் பறித்துவரச் செய்து, மேலே உள்ளதைச் <b>சீவி எடுத்துவிட்டு</b>, அதற்கு அடுத்து உள்ளதை <b>உரித்து எடுத்து விட்டு</b>, அதற்கும் பிறகு உள்ள <b>ஓட்டினை உடைத்து</b> உள்ளே இருக்கும் இளநீர் பருகி இன்புறுகிறோம்.
மதில்சுவரின் மீதேறிச் சென்று, உள்ளே நுழைந்து, பெட்டியைக் களவாடி, அதன் பூட்டினை நீக்கித் திறந்து உள்ளே உள்ள பொருளைக் கண்டுகளித்து எடுத்தேகும் களவாடுவோனைப் பற்றி, நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுபோலத் தான் நம்மைப்பற்றி, தென்னை எண்ணுகிறதோ என்னவோ!
இந்தப் படைப்புகளிலே தம்பி! சில பிஞ்சிலே மட்டும் சுவைதரும், சில கனிந்த பிறகே பயன் அளிக்கும், சிலவற்றை உதிர்த்தெடுக்கவேண்டும், சிலவற்றைப் பறித்தெடுக்கவேண்டும், இவை நாம் அவைகளைப் பயன்படுத்தும் முறைகள். அது போன்றே, இவை வாழ, வளர.
ஒவ்வொன்றுக்கென அமைந்திருக்கும் வெவ்வேறு முறைகள் பற்றி அறிந்திடும்போதுதான், இயற்கை எனும் பல்கலைக் கழகத்திலே நாம் கற்றுணர வேண்டிய பாடங்கள் பல உள; கற்றோம் இல்லை; என்ற தெளிவு பிறக்கும்.
இத்தனை வகையான வாழ்க்கை முறை மேற்கொண்டு, இத்தனை விதமான வடிவங்களைக்கொண்டு, இப்பொருள் இருப்பானேன்; எல்லாம் உண்ணும் பொருட்களன்றோ, ஏன் இவை இத்தனை வகை வகையாய் இருப்பதனைத் தவிர்த்து, இவற்றின் சுவை யாவும் பயன் யாவும் நன்றாகக் கூட்டி, ஓருருவாகி விளைந்து நமை மகிழ்விக்கக்கூடாது! - என்ற எண்ணம் கொண்டால், என்ன பலன்?
அந்த எண்ணத்தை மிக அதிகமாக்க, வலியுறுத்தத் தொடங்கினால் "நல்ல மனிதன்! நன்றாகத்தான் இருந்தான்! எப்படியோ இப்படி ஆகிப் போனான்!" என்று கூறுவாரேயன்றி, "இவனோர் விற்பன்னர்! வேறு வேறாய் உள்ள பொருள் அத்தனையும் ஒரு பொருளாகிடவேண்டுமென்று விழைகின்றான்" என்று கொண்டாட மாட்டார்கள்.
இயற்கை விளைவிக்கும் படைப்புகள் போன்றே, எண்ண மெனும் கழனியிலும் எத்தனையோ விளைகின்றன! அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து எடுத்துச் சுவை பெறல், அறிவுடைமை.<noinclude></noinclude>
omtiwjog1l744szlmdh1zcqucwu2pes
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/504
250
645296
1944921
1942236
2026-06-11T09:39:31Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||503}}{{rule}}</noinclude>
கருத்துக்கள் பல மலர்வது, பல பண்டங்களை இயற்கை தருவதுபோன்றதாகும். அவை வெவ்வேறு முறைகள் கொண்டனவாய் இருப்பினும், முடிவில் ஒரு பயனே பெறுகின்றோம். அந்தப் பயன்பெறும் முறையிலே தான் செம்மை தேவை; படைப்பின் முறையில் அல்ல!
தம்பி! இயற்கையோடு அளவளாவ, நமக்கெல்லாம் நேரமுமில்லை, நினைப்புமில்லை, நகர வாழ்க்கையும் நாகரிகப் போக்கும் இயற்கையின் கோலத்தையே மாற்றிடச் செய்து விட்டன.
பழந்தமிழர் அதுபோல் இருந்திடவில்லை; புலவர்களின் கண்கள் இயற்கையைத் துருவித் துருவி ஆராய்ந்தன; சங்ககாலப் பாக்களில், எத்தனை பூக்களைப்பற்றிய செய்தி அறிகிறோம், அன்று அவர் ஆக்கிய கவிதைகளினால், காவும் கனியும், கரியும் கடுவனும், அருவியும் அளிவண்டும், இன்றும் நமக்குத் தெரிகின்றன.
{{left_margin|3em|<poem><b>மாத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும்
நீர்சூழ் வளவயல்</b></poem>}}
கண்டனர்; கவி சுரந்தது.
நீர் வளமிக்க வயலோரம் உள்ள மாமரத்தின் தளிர் தடவிக் கொடுக்க, <b>நாரை</b> இனிது உறங்குகிறதாம்!
{{left_margin|3em|<poem><b>கழனிக் கரும்பின்
சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயில் கொள்ளும்.</b></poem>}}
பாங்கினைப் பார்க்கிறார் புலவர்.
நன்செய் நிலத்தில் விளைந்துள்ள கரும்பின் வழி ஏறிக் காலை இளவெயிலில் ஆமை காய்கிறதாம்.
இரவெல்லாம், பாவம், நீர் நிரம்பிய இடத்திலிருந்ததால், உடலுக்கு வெப்பம் தேவைப்படுகிறது; இளவெயிலில் காய்கிறது, ஆமை!
தம்பி! கவனித்தனையா, புலவர் தந்துள்ள கருத்துள்ள பதம் ஒன்றை - காலை வெயில் என்று கூறினால் இல்லை - வெயிலில் என்று சொன்னாரில்லை - <b>பசு வெயில்</b> என்கிறார் - செல்லமாக!<noinclude></noinclude>
cy5zo8mi8l22kf97gqj4kayapj0ey43
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/505
250
645297
1944922
1942237
2026-06-11T09:41:15Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|504||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
ஆமை, வெயிலிலேயே நீண்டநேரம் இருக்கப் போவதில்லை - ஏன்? என்கிறாயா, தம்பி! புலவர் கூறுகிறாரே புரியவில்லையா? எங்கே கூறினார் அதுபோல என்கிறாயா? அப்பொருள், அவர் கூறியதிலே தொக்கி இருக்கிறது. கரும்பின் மீது ஏறி அல்லவா ஆமை பசு வெயில் கொள்கிறது! கரும்பின்மீது எப்படி ஆமை அதிக நேரம் இருந்திட இயலும். உழவன், அப்பக்கம் வந்துவிடுவானன்றோ!
மாந்தளிர் தடவிக்கொடுக்கத் துயில்கொள்ளும் நாரை! கரும்பினில் ஏறிப் பசுவெயில்கொள்ளும் ஆமை!
உறங்கும்நிலை! விழித்து நடமாடி உடலுக்கு வெப்பம் பெறும் நிலை.
{{left_margin|3em|<poem><b>நெடுங்கழி துழைஇய
குறுங்கால் அன்னம்
அடுப்பு அமர்எக்கர்
அம்சிறை உலரும்!</b></poem>}}
உப்பங்கழியிலே மீன் தேடி உண்ட அன்னம், அடும்பங் கொடி படர்ந்திருக்கும் மணல்மேட்டில் ஏறித் தன் சிறகை உலர்த்திக் கொள்கிறது.
ஏறக்குறைய நீராடிவிட்டு வந்து உடலை உலர்த்திக் கொள்வதுபோன்றது.
இதுபோல், இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால், எழில் கண்டு இன்புற மட்டுமல்ல, பயன் பெற்றிடவும், இயற்கையின் பொருள் விளக்கிக்கொள்ளவும் முடிந்தது, பழந்தமிழர்களால்.
கருணானந்தம் தந்துள்ள கவிதை காட்டுதல்போல்,
{{left_margin|3em|<poem><b>"உலகம் வியக்க நிலவிய புகழும்,
கழகம் வளர்த்த பழந்தமிழ் மொழியும்
அறநெறி பரப்பும் குறள்முறை தழுவிப்
பிறரைப் பணியாத் திறலும் படைத்த
தன்னேர் இல்லாத் தமிழக உழவர்
பொன்னேர் பூட்டிச் செந்நெல் விளைத்தே
ஆண்டின் பயனை அடைந்திடும் பெருநாள்;
தூண்டிடும் உவகையில் துள்ளிடுந் திருநாள்!"</b></poem>}}
பொங்கற் புதுநாள் என்பதால், இந்நாளில் மகிழ்வுபெற்று, என்றென்றும் இம்மகிழ்வு, அனைவர்க்கும் கிடைத்திடத்தக்க<noinclude></noinclude>
211yv4x90wrgtpmfhqaits0bu8cigh8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/506
250
645298
1944923
1942238
2026-06-11T09:42:34Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||505}}{{rule}}</noinclude>நிலைபெற வழிகண்டு, அதற்காகப் பாடுபட உறுதிகொண்டிட வேண்டுகிறேன்.
களத்திலுள்ளார் காட்டும் வீரமும் ஆற்றல், அருந்திறனும், சாக்காடுபோவதேனும் கலங்கோம் என்று 'சங்கநாதம்' செய்குவதும், புறநானூற்றுக் காட்சிகளை, நினைவிற்குக் கொண்டுவந்து சேர்க்கும் வீரக் காப்பியமாய் விளங்கிவரும் அச்செயலில், இங்கிருந்து களம் சென்ற தமிழ் மறவர் ஈடுபட்டு, என் தமிழர், அவர் தீரர்! எதிர்ப்புகட்கு அஞ்சாத வீரர்! என்று நாம் கூறி மகிழ்ந்திடவே நடந்து வருகின்றார். எந்தக் குறையுமின்றி, எதிர்ப்பை முறியடித்து, சிங்கத் தமிழரெலாம் பொங்கல் திருநாளை, இவ்வாண்டு இல்லையெனினும், அடுத்த ஆண்டேனும், இல்லம்தனில் இருந்து இன்மொழியாளுடன் குலவி, செல்வக் குழைந்தைகட்கு முத்தமீந்து மகிழ்ந்திருக்கும் நிலை எழவேண்டும்.
தம்பி! உன்னோடு உரையாடி நீண்ட பல நாட்களாகி விட்டன - நிகழ்ச்சிகள் ஆயிரத்தெட்டு உருண்டோடிவிட்டன - எனவே, ஏதேதோ கூறவேண்டுமென்று ஆவல் எழுகிறது, எனினும், எல்லாவற்றினையும் ஓர் மடலில் அடைத்திடுவது கூடாது என்ற உணர்வு மேலும் பல கூறிடவிடவில்லை.
விழா நாள் மகிழ்ச்சிபெறும் நாள்; இன்று பிரச்சினைகள் பலவற்றிலே உன்னை ஈடுபடுத்துவதும் முறையாகாது.
எனவே, வாழ்க நீ. இல்லத்துள்ளோர், இன்பம் துய்த்து வாழ்க என வாழ்த்துகிறேன்.
கருப்பஞ்சாறும் அதனினும் இனிய சொற் கற்கண்டும் கிடைத்திடும் இந்நாளில், நான் தந்திடும் வாழ்த்தினையும் ஏற்றுக் கொள்வாய் - இது உன் மகிழ்ச்சிக்கு மணம் கூட்ட! என் இதயத்தை உனக்குக் காட்ட!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
14-1-1963
{{dhr|10em}}<noinclude></noinclude>
1fuufgqoqa4mz87wwnbntpcdgulr2cy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/257
250
645341
1944689
1944553
2026-06-10T15:54:32Z
Info-farmer
232
1944689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|256||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதனை மீண்டும் எழச் செய்யும் முயற்சி!! வாளும் வேலும்கொண்டு நடாத்தப்படும் விடுதலைப்போரினை, இந்த ஜனநாயக நாட்களில், அறிவு, தெளிவு, உறுதி, உழைப்பு எனும் கருவிகள்கொண்டு, நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதே!
{{left_margin|3em|<poem><b>ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்!
:இரக்கம் துளியும் எழாத மனம்!
::இரத்தக்கரை படிந்த கரம்!
இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்!
:::காங்கிரஸ் கட்சி இது!!
காப்பாற்றுமோ ஏழை எளியோரை!!</b></poem>}}
ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! தம்பி! இதனை நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்களும் இதனை உன்னைப்போல உணர்ந்துவிடுவார்களானால், தேர்தலிலே வெற்றி நிச்சயம் என்பதை விளக்கிடவாவேண்டும். மற்றவர்கள் இதனை அறிந்திடச் செய்திட, விரைந்து பணியாற்று. விறுவிறுப் புடன் பணியாற்று; வெற்றி நமதே! அஞ்சற்க!!
<b>மூன்று பெரிய<br>ஆபத்து</b>
{{left_margin|3em|<poem><b>முன்கூட்டியே சொல்லிவிட்டோம்
ஆண்டொன்றுக்கு
ஏழை தலையில் விழப்போகுது
{{Hanging indent|3em|
1. ஏழுகோடி ரூபாய் புது வரிகள்.
2. அரிசிச் சாதம் கூடாதென்று
அதிகாரத்தின் துணைகொண்டு
கோதுமை திணிக்கப் போகிறார்கள்.
3. தமிழை அழிக்க இந்தி
தமிழ் எழுத்தை அழிக்க தேவநாகரி
புகுத்திப் பாழ்செய்யத் துடிக்கிறார்கள்.}}
மூன்று பெரிய ஆபத்து
முன்கூட்டியே சொல்லிவிட்டோம்</b></poem>}}<noinclude></noinclude>
3zrubdpvt1m4qzso1uhmww3cusgg6x1
1944690
1944689
2026-06-10T15:55:11Z
Info-farmer
232
1944690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|256||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதனை மீண்டும் எழச் செய்யும் முயற்சி!! வாளும் வேலும்கொண்டு நடாத்தப்படும் விடுதலைப்போரினை, இந்த ஜனநாயக நாட்களில், அறிவு, தெளிவு, உறுதி, உழைப்பு எனும் கருவிகள்கொண்டு, நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதே!
{{left_margin|3em|<poem><b>ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்!
:இரக்கம் துளியும் எழாத மனம்!
::இரத்தக்கரை படிந்த கரம்!
இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்!
:::காங்கிரஸ் கட்சி இது!!
காப்பாற்றுமோ ஏழை எளியோரை!!</b></poem>}}
ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! தம்பி! இதனை நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்களும் இதனை உன்னைப்போல உணர்ந்துவிடுவார்களானால், தேர்தலிலே வெற்றி நிச்சயம் என்பதை விளக்கிடவாவேண்டும். மற்றவர்கள் இதனை அறிந்திடச் செய்திட, விரைந்து பணியாற்று. விறுவிறுப் புடன் பணியாற்று; வெற்றி நமதே! அஞ்சற்க!!
<b>மூன்று பெரிய<br>ஆபத்து</b>
{{left_margin|3em|<poem><b>முன்கூட்டியே சொல்லிவிட்டோம்
ஆண்டொன்றுக்கு
ஏழை தலையில் விழப்போகுது
{{Hanging indent|3em|
1. ஏழுகோடி ரூபாய் புது வரிகள்.
2. அரிசிச் சாதம் கூடாதென்று
அதிகாரத்தின் துணைகொண்டு
கோதுமை திணிக்கப் போகிறார்கள்.
3. தமிழை அழிக்க இந்தி
தமிழ் எழுத்தை அழிக்க தேவநாகரி
புகுத்திப் பாழ்செய்யத் துடிக்கிறார்கள்.}}
மூன்று பெரிய ஆபத்து
முன்கூட்டியே சொல்லிவிட்டோம்</b></poem>}}<noinclude></noinclude>
6mzc82z2o56lwy7exthywl95rnm7cx5
1944691
1944690
2026-06-10T15:56:11Z
Info-farmer
232
{{c|}}
1944691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|256||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதனை மீண்டும் எழச் செய்யும் முயற்சி!! வாளும் வேலும்கொண்டு நடாத்தப்படும் விடுதலைப்போரினை, இந்த ஜனநாயக நாட்களில், அறிவு, தெளிவு, உறுதி, உழைப்பு எனும் கருவிகள்கொண்டு, நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதே!
{{left_margin|3em|<poem><b>ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்!
:இரக்கம் துளியும் எழாத மனம்!
::இரத்தக்கரை படிந்த கரம்!
இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்!
:::காங்கிரஸ் கட்சி இது!!
காப்பாற்றுமோ ஏழை எளியோரை!!</b></poem>}}
ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! தம்பி! இதனை நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்களும் இதனை உன்னைப்போல உணர்ந்துவிடுவார்களானால், தேர்தலிலே வெற்றி நிச்சயம் என்பதை விளக்கிடவாவேண்டும். மற்றவர்கள் இதனை அறிந்திடச் செய்திட, விரைந்து பணியாற்று. விறுவிறுப் புடன் பணியாற்று; வெற்றி நமதே! அஞ்சற்க!!
{{c|<b>மூன்று பெரிய<br>ஆபத்து</b>}}
{{left_margin|3em|<poem><b>முன்கூட்டியே சொல்லிவிட்டோம்
ஆண்டொன்றுக்கு
ஏழை தலையில் விழப்போகுது
{{Hanging indent|3em|
1. ஏழுகோடி ரூபாய் புது வரிகள்.
2. அரிசிச் சாதம் கூடாதென்று
அதிகாரத்தின் துணைகொண்டு
கோதுமை திணிக்கப் போகிறார்கள்.
3. தமிழை அழிக்க இந்தி
தமிழ் எழுத்தை அழிக்க தேவநாகரி
புகுத்திப் பாழ்செய்யத் துடிக்கிறார்கள்.}}
மூன்று பெரிய ஆபத்து
முன்கூட்டியே சொல்லிவிட்டோம்</b></poem>}}<noinclude></noinclude>
b4yfcluk7b1h9isq259ndbjcmpp9t1s
1944693
1944691
2026-06-10T16:03:46Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|256||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதனை மீண்டும் எழச் செய்யும் முயற்சி!! வாளும் வேலும்கொண்டு நடாத்தப்படும் விடுதலைப்போரினை, இந்த ஜனநாயக நாட்களில், அறிவு, தெளிவு, உறுதி, உழைப்பு எனும் கருவிகள்கொண்டு, நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதே!
{{left_margin|3em|<poem><b>ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்!
:இரக்கம் துளியும் எழாத மனம்!
::இரத்தக்கரை படிந்த கரம்!
இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்!
:::காங்கிரஸ் கட்சி இது!!
காப்பாற்றுமோ ஏழை எளியோரை!!</b></poem>}}
ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! தம்பி! இதனை நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்களும் இதனை உன்னைப்போல உணர்ந்துவிடுவார்களானால், தேர்தலிலே வெற்றி நிச்சயம் என்பதை விளக்கிடவாவேண்டும். மற்றவர்கள் இதனை அறிந்திடச் செய்திட, விரைந்து பணியாற்று. விறுவிறுப் புடன் பணியாற்று; வெற்றி நமதே! அஞ்சற்க!!
{{c|<b>மூன்று பெரிய<br>ஆபத்து</b>}}
{{left_margin|3em|<poem><b>முன்கூட்டியே சொல்லிவிட்டோம்
ஆண்டொன்றுக்கு
ஏழை தலையில் விழப்போகுது
{{Hanging indent|3em|
1. ஏழுகோடி ரூபாய் புது வரிகள்.
2. அரிசிச் சாதம் கூடாதென்று
அதிகாரத்தின் துணைகொண்டு
கோதுமை திணிக்கப் போகிறார்கள்.
3. தமிழை அழிக்க இந்தி
தமிழ் எழுத்தை அழிக்க தேவநாகரி
புகுத்திப் பாழ்செய்யத் துடிக்கிறார்கள்.}}
மூன்று பெரிய ஆபத்து
முன்கூட்டியே சொல்லிவிட்டோம்</b></poem>}}<noinclude></noinclude>
mmixnc5329ipb9uijgkzffrs00ewri7
1944741
1944693
2026-06-10T19:00:38Z
Santharabanu
15679
top space added
1944741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|256||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதனை மீண்டும் எழச் செய்யும் முயற்சி!! வாளும் வேலும்கொண்டு நடாத்தப்படும் விடுதலைப்போரினை, இந்த ஜனநாயக நாட்களில், அறிவு, தெளிவு, உறுதி, உழைப்பு எனும் கருவிகள்கொண்டு, நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதே!
{{left_margin|3em|<poem><b>ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்!
:இரக்கம் துளியும் எழாத மனம்!
::இரத்தக்கரை படிந்த கரம்!
இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்!
:::காங்கிரஸ் கட்சி இது!!
காப்பாற்றுமோ ஏழை எளியோரை!!</b></poem>}}
ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! தம்பி! இதனை நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்களும் இதனை உன்னைப்போல உணர்ந்துவிடுவார்களானால், தேர்தலிலே வெற்றி நிச்சயம் என்பதை விளக்கிடவாவேண்டும். மற்றவர்கள் இதனை அறிந்திடச் செய்திட, விரைந்து பணியாற்று. விறுவிறுப் புடன் பணியாற்று; வெற்றி நமதே! அஞ்சற்க!!
{{c|<b>மூன்று பெரிய<br>ஆபத்து</b>}}
{{left_margin|3em|<poem><b>முன்கூட்டியே சொல்லிவிட்டோம்
ஆண்டொன்றுக்கு
ஏழை தலையில் விழப்போகுது
{{Hanging indent|3em|
1. ஏழுகோடி ரூபாய் புது வரிகள்.
2. அரிசிச் சாதம் கூடாதென்று
அதிகாரத்தின் துணைகொண்டு
கோதுமை திணிக்கப் போகிறார்கள்.
3. தமிழை அழிக்க இந்தி
தமிழ் எழுத்தை அழிக்க தேவநாகரி
புகுத்திப் பாழ்செய்யத் துடிக்கிறார்கள்.}}
மூன்று பெரிய ஆபத்து
முன்கூட்டியே சொல்லிவிட்டோம்</b></poem>}}<noinclude></noinclude>
dk3ovl4eitgi8945xf07530557ipv6c
1944742
1944741
2026-06-10T19:01:00Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|256||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதனை மீண்டும் எழச் செய்யும் முயற்சி!! வாளும் வேலும்கொண்டு நடாத்தப்படும் விடுதலைப்போரினை, இந்த ஜனநாயக நாட்களில், அறிவு, தெளிவு, உறுதி, உழைப்பு எனும் கருவிகள்கொண்டு, நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதே!
{{left_margin|3em|<poem><b>ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்!
:இரக்கம் துளியும் எழாத மனம்!
::இரத்தக்கரை படிந்த கரம்!
இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்!
:::காங்கிரஸ் கட்சி இது!!
காப்பாற்றுமோ ஏழை எளியோரை!!</b></poem>}}
ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! தம்பி! இதனை நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்களும் இதனை உன்னைப்போல உணர்ந்துவிடுவார்களானால், தேர்தலிலே வெற்றி நிச்சயம் என்பதை விளக்கிடவாவேண்டும். மற்றவர்கள் இதனை அறிந்திடச் செய்திட, விரைந்து பணியாற்று. விறுவிறுப் புடன் பணியாற்று; வெற்றி நமதே! அஞ்சற்க!!
{{c|<b>மூன்று பெரிய<br>ஆபத்து</b>}}
{{left_margin|3em|<poem><b>முன்கூட்டியே சொல்லிவிட்டோம்
ஆண்டொன்றுக்கு
ஏழை தலையில் விழப்போகுது
{{Hanging indent|3em|
1. ஏழுகோடி ரூபாய் புது வரிகள்.
2. அரிசிச் சாதம் கூடாதென்று
அதிகாரத்தின் துணைகொண்டு
கோதுமை திணிக்கப் போகிறார்கள்.
3. தமிழை அழிக்க இந்தி
தமிழ் எழுத்தை அழிக்க தேவநாகரி
புகுத்திப் பாழ்செய்யத் துடிக்கிறார்கள்.}}
மூன்று பெரிய ஆபத்து
முன்கூட்டியே சொல்லிவிட்டோம்</b></poem>}}<noinclude></noinclude>
fu9yvc6w8bh8eu5squcizctauhtm1w5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/259
250
645343
1944692
1943783
2026-06-10T16:02:46Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|258||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude><poem>
{{c|நியாயமா?
நியாயம் அல்ல என்கிறது
தி. மு. க.
நாட்டினரே
{{gap}}நல்ல தீர்ப்பு
{{gap2}}அளியுங்கள்!
உதயசூரியன்
{{gap}}வெற்றி பெற்றால்
{{gap2}}புதியவாழ்வு பெற்றிடலாம்
{{gap2}}புதுப்புதுத் தொழிலும் கண்டிடலாம்!
கப்பற்படையின் இருப்பிடமாய்
காட்சி தரும் இத்திருவிடமும்!
உலகம் மெச்ச
நாம் வாழ
உதய சூரியன்
ஆதரிப்பீர்.}}</poem>
என்பதனை நாடெங்கும் எடுத்துக்கூறி, நாம், வாழ வழி அமைப்போம், நாடு செழித்திட நல்லாட்சி காண்போம் என்று நம்பிக்கொண்டு, நம்மைக்கண்டதும் நெஞ்சு நெக்குருக நிற்கும், வடபுலம் சென்று வாடிக்கிடக்கும் நம்மவர்கள் மனம் மகிழத் தக்கவிதத்தில், எமது இனம் வீழ்ந்துபட்டுப் போய்விடவில்லை, மரபு அழிந்துவிடவில்லை. மாண்பு கெட்டுவிடவில்லை. இதோ வெற்றி! இதோ திருவிடம்! இதோ நல்லாட்சி! என்று அவர்கள் களிப்புடன் முழக்கமிடத்தக்க வெற்றிகளை, தேர்தல் களத்திலே பெற்றளிக்க, உன் முழு ஆற்றலைத் தந்தாகவேண்டும்.
வேலை அதிகம்! நாட்கள் குறைவு! மறவாதே!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
24-12-1961
{{dhr|10em}}<noinclude></noinclude>
ddmnzymta1uh8cdafnhmk1mvq7lr2gc
1944743
1944692
2026-06-10T19:01:59Z
Santharabanu
15679
top space added
1944743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|258||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
<poem>
{{c|நியாயமா?
நியாயம் அல்ல என்கிறது
தி. மு. க.
நாட்டினரே
{{gap}}நல்ல தீர்ப்பு
{{gap2}}அளியுங்கள்!
உதயசூரியன்
{{gap}}வெற்றி பெற்றால்
{{gap2}}புதியவாழ்வு பெற்றிடலாம்
{{gap2}}புதுப்புதுத் தொழிலும் கண்டிடலாம்!
கப்பற்படையின் இருப்பிடமாய்
காட்சி தரும் இத்திருவிடமும்!
உலகம் மெச்ச
நாம் வாழ
உதய சூரியன்
ஆதரிப்பீர்.}}</poem>
என்பதனை நாடெங்கும் எடுத்துக்கூறி, நாம், வாழ வழி அமைப்போம், நாடு செழித்திட நல்லாட்சி காண்போம் என்று நம்பிக்கொண்டு, நம்மைக்கண்டதும் நெஞ்சு நெக்குருக நிற்கும், வடபுலம் சென்று வாடிக்கிடக்கும் நம்மவர்கள் மனம் மகிழத் தக்கவிதத்தில், எமது இனம் வீழ்ந்துபட்டுப் போய்விடவில்லை, மரபு அழிந்துவிடவில்லை. மாண்பு கெட்டுவிடவில்லை. இதோ வெற்றி! இதோ திருவிடம்! இதோ நல்லாட்சி! என்று அவர்கள் களிப்புடன் முழக்கமிடத்தக்க வெற்றிகளை, தேர்தல் களத்திலே பெற்றளிக்க, உன் முழு ஆற்றலைத் தந்தாகவேண்டும்.
வேலை அதிகம்! நாட்கள் குறைவு! மறவாதே!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
24-12-1961
{{dhr|10em}}<noinclude></noinclude>
1jmvasxe072fr7giyf8m6o7d1dqta1l
1944744
1944743
2026-06-10T19:02:51Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|258||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
<poem>
{{c|நியாயமா?
நியாயம் அல்ல என்கிறது
தி. மு. க.
நாட்டினரே
{{gap}}நல்ல தீர்ப்பு
{{gap2}}அளியுங்கள்!
உதயசூரியன்
{{gap}}வெற்றி பெற்றால்
{{gap2}}புதியவாழ்வு பெற்றிடலாம்
{{gap2}}புதுப்புதுத் தொழிலும் கண்டிடலாம்!
கப்பற்படையின் இருப்பிடமாய்
காட்சி தரும் இத்திருவிடமும்!
உலகம் மெச்ச
நாம் வாழ
உதய சூரியன்
ஆதரிப்பீர்.}}</poem>
என்பதனை நாடெங்கும் எடுத்துக்கூறி, நாம், வாழ வழி அமைப்போம், நாடு செழித்திட நல்லாட்சி காண்போம் என்று நம்பிக்கொண்டு, நம்மைக்கண்டதும் நெஞ்சு நெக்குருக நிற்கும், வடபுலம் சென்று வாடிக்கிடக்கும் நம்மவர்கள் மனம் மகிழத் தக்கவிதத்தில், எமது இனம் வீழ்ந்துபட்டுப் போய்விடவில்லை, மரபு அழிந்துவிடவில்லை. மாண்பு கெட்டுவிடவில்லை. இதோ வெற்றி! இதோ திருவிடம்! இதோ நல்லாட்சி! என்று அவர்கள் களிப்புடன் முழக்கமிடத்தக்க வெற்றிகளை, தேர்தல் களத்திலே பெற்றளிக்க, உன் முழு ஆற்றலைத் தந்தாகவேண்டும்.
வேலை அதிகம்! நாட்கள் குறைவு! மறவாதே!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
24-12-1961
{{dhr|10em}}<noinclude></noinclude>
rckclnmf0fwvtci0ileg8drw3c85bci
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/465
250
645672
1944711
1944508
2026-06-10T18:14:42Z
Santharabanu
15679
top space added
1944711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|464||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அப்படிப்பட்ட விசித்திரமான அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும்; எது எப்படி இருப்பினும், வணிகக் கோமான்களுக்கு லைசென்சுகள் வழங்குவதிலே, வணிகத்துறை அமைச்சு கெட்டபெயர் எடுத்திருக்கிறது.
இவைகளெல்லாம் திருத்தப்பட்டால், எனக்கு முன்பு பேசியவர் குறிப்பிட்ட மக்களின் ஆர்வமான ஆதரவு, திட்டத்துக்குக் கிடைக்கக்கூடும். ஆனால், வரிகள் ஏறிக் கொண்டே போவதையும், விலைகள் ஏறிக்கொண்டிருப்பதையும், வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு பெரிது பெரிதாக வளர்ந்து கொண்டு போவதையும், வாழ்க்கைத் தேவைகளைக் கூட, இன்றுள்ள அரசாங்க அமைப்பினால் தர இயலாதநிலை இருப்பதையும் காணும்போது, திட்டங்களில் ஆர்வம்காட்ட மக்கள் முன்வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? சர்க்காருடைய வரிவிதிப்புக் கொள்கையிலே இந்த அம்சம் சரி, அந்த அம்சம் சரி என்று ஆதரித்துச் சிலர் கூறுகிறார்கள்
இந்தியாவிலிருந்து திராவிடநாடு பிரியவேண்டும் என்று வற்புறுத்தும் கட்சியைச் சேர்ந்தவன் நாள் என்றாலும், நீங்கள், தொழில் வளர்ச்சிக்காகத் திட்டமிட்ட முறை இருக்கிறதே, அது இந்தத் துணைக்கண்டத்திலே பெறக்கூடிய முழு அளவு செல்வ
வளர்ச்சியைப் பெறத்தக்கவிதமாக இல்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பொருளாதாரச் செயல்முறைகள் ஒரு சீராக அமையவில்லை. தொழில் வளர்ச்சித் திட்டங்கள் ஒரு சீராக அமையவில்லை. மிகுந்தகால தாமதத்துக்குப் பிறகுதான்...
பூபேஷ் குப்தா:- {{left_margin|3em|திராவிட நாட்டை விட்டுவிடுங்கள், இந்தியக் குடிஅரசில் ஒரு பகுதியாக இருந்து. தமிழ்நாடு, அதிக தொழில் திட்டங்கள் பெற நாம் ஒன்றுபட்டுப் போராடுவோம் அந்த ஓப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வோம் அந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்கிறீரா?}}
சி. என். ஏ.:- {{left_margin|3em|என்னுடன் இருக்கவேண்டுமென, ஆவலாக இருப்பதற்காக, நான் பூபேஷ்குப்தாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஆனால், எனது இலட்சியத்தை விட்டுக் கொடுத்துவிட்டு அவரைக் கூட்டாளியாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.}}
நீண்டகால தாமதத்துக்குப் பிறகுதான், சர்க்கார், தமது தொழில்வளர்ச்சித் திட்டம் ஒரு சீரானதாக இல்லை என்பதை<noinclude></noinclude>
mhvfb5l4879f0bh1g4pw74j7sna0muk
1944712
1944711
2026-06-10T18:16:03Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|464||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அப்படிப்பட்ட விசித்திரமான அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும்; எது எப்படி இருப்பினும், வணிகக் கோமான்களுக்கு லைசென்சுகள் வழங்குவதிலே, வணிகத்துறை அமைச்சு கெட்டபெயர் எடுத்திருக்கிறது.
இவைகளெல்லாம் திருத்தப்பட்டால், எனக்கு முன்பு பேசியவர் குறிப்பிட்ட மக்களின் ஆர்வமான ஆதரவு, திட்டத்துக்குக் கிடைக்கக்கூடும். ஆனால், வரிகள் ஏறிக் கொண்டே போவதையும், விலைகள் ஏறிக்கொண்டிருப்பதையும், வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு பெரிது பெரிதாக வளர்ந்து கொண்டு போவதையும், வாழ்க்கைத் தேவைகளைக் கூட, இன்றுள்ள அரசாங்க அமைப்பினால் தர இயலாதநிலை இருப்பதையும் காணும்போது, திட்டங்களில் ஆர்வம்காட்ட மக்கள் முன்வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? சர்க்காருடைய வரிவிதிப்புக் கொள்கையிலே இந்த அம்சம் சரி, அந்த அம்சம் சரி என்று ஆதரித்துச் சிலர் கூறுகிறார்கள்
இந்தியாவிலிருந்து திராவிடநாடு பிரியவேண்டும் என்று வற்புறுத்தும் கட்சியைச் சேர்ந்தவன் நாள் என்றாலும், நீங்கள், தொழில் வளர்ச்சிக்காகத் திட்டமிட்ட முறை இருக்கிறதே, அது இந்தத் துணைக்கண்டத்திலே பெறக்கூடிய முழு அளவு செல்வ
வளர்ச்சியைப் பெறத்தக்கவிதமாக இல்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பொருளாதாரச் செயல்முறைகள் ஒரு சீராக அமையவில்லை. தொழில் வளர்ச்சித் திட்டங்கள் ஒரு சீராக அமையவில்லை. மிகுந்தகால தாமதத்துக்குப் பிறகுதான்...
பூபேஷ் குப்தா:- {{left_margin|3em|திராவிட நாட்டை விட்டுவிடுங்கள், இந்தியக் குடிஅரசில் ஒரு பகுதியாக இருந்து. தமிழ்நாடு, அதிக தொழில் திட்டங்கள் பெற நாம் ஒன்றுபட்டுப் போராடுவோம் அந்த ஓப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வோம் அந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்கிறீரா?}}
சி. என். ஏ.:- {{left_margin|3em|என்னுடன் இருக்கவேண்டுமென, ஆவலாக இருப்பதற்காக, நான் பூபேஷ்குப்தாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஆனால், எனது இலட்சியத்தை விட்டுக் கொடுத்துவிட்டு அவரைக் கூட்டாளியாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.}}
நீண்டகால தாமதத்துக்குப் பிறகுதான், சர்க்கார், தமது தொழில்வளர்ச்சித் திட்டம் ஒரு சீரானதாக இல்லை என்பதை<noinclude></noinclude>
9q7f54qqfou8475nikp6g0lmq0g340g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/466
250
645674
1944713
1944511
2026-06-10T18:17:09Z
Santharabanu
15679
top space added
1944713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||465}}{{rule}}</noinclude>
உணர்ந்துகொண்டார்கள். இப்போது அவர்கள் ஒரு பொருளாதாரப் பிரச்சினை பேசுகிறார்கள் - அதன் அடியில் பல அரசியல் தத்துவங்கள் உள்ளன - அதுபற்றிப் பேசுபவர்கள், அந்தத் தத்துவங்களின் பொருளை, முழுவதும் வெளியே காட்டிப் பேசுவதில்லை பிரதேச பொருளாதாரச் சீரமைப்பு என்பதுபற்றிப் பேசுகிறார்கள். சில பிரதேசங்கள் பொருளாதாரத்தில் மிகுதியான வளர்ச்சி அடைந்துள்ளன. சில பகுதிகள் முன்னேற்றம் அடையவில்லை. எனவே, தொழில் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில், நாட்டிலே புறக்கணிக்கப்பட்டுப்போன பகுதிகளில் விசேஷ கவனம் செலுத்துவது இனி இந்திய சர்க்காரின் கொள்கையாக இருக்கும் என்கிறார்கள். ஆகவே, திட்டமிட்டுக்கொண்டிருந்த இந்த 12 ஆண்டுகளும் நீங்கள் தவறான முறையிலே திட்டமிட்டுக்கொண்டு இருந்தீர்கள், ஒரு சீரான பொருளாதார வளர்ச்சித் திட்டம் போடாமலிருந்திருக்கிறீர்கள்.
முன்பொருநாள், திருமதி. தேவகி கோபிதாஸ், வளர்ச்சித் திட்டங்களிலே கேரளம் எப்படிப் புறக்கணிக்கப்பட்டுவரப்படுகிறது என்பதனைத் தெளிவாக எடுத்துக் கூறிக்கொண்டு வந்தபோது, திட்டம் தீட்டப்படும்போது, கேரளத்தின் தனித் தன்மைகள், தனியான இயல்புகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, பரிகாரம் தேடவேண்டும், இல்லையேல், இந்திய யூனியன் வளர்ச்சிக்கு அது ஒரு முள்போல் இருக்கும். இந்திய
யூனியன் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறினார். இந்தக் கருத்துரை, இந்தியா ஒன்று, பிரிக்கப்படக்கூடாதது என்ற நம்பிக்கை கொண்டவரிடமிருந்து வெளிவருகிறது. கேரளத்தின் தனித்தன்மைகள், தனிஇயல்புகள் ஆகியவற்றைக் கவனிக்கா விட்டால், கேரளம் முள்போல இருக்கும் என்கிறார்.
P A. சாலமன்:
{{left_margin|3em|காங்கிரசுக்குள்ளேகூட திராவிட கழக ஆட்கள் இருக்கிறார்கள்.}}
சி. என். ஏ :-
{{left_margin|3em|காங்கிரசிலே, திராவிட கழக மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கக்கூடும். ஆனால் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன்.}}
P. A. சாலமன்:-
{{left_margin|3em|நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தான் குறிப்பிடுகின்றேன்...}}
துணைத்தலைவர்:-
{{left_margin|3em|மேலும், எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்?}}<noinclude></noinclude>
hz6jgu79bwp8097g4np65zzd5qrq9wb
1944714
1944713
2026-06-10T18:20:09Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||465}}{{rule}}</noinclude>
உணர்ந்துகொண்டார்கள். இப்போது அவர்கள் ஒரு பொருளாதாரப் பிரச்சினை பேசுகிறார்கள் - அதன் அடியில் பல அரசியல் தத்துவங்கள் உள்ளன - அதுபற்றிப் பேசுபவர்கள், அந்தத் தத்துவங்களின் பொருளை, முழுவதும் வெளியே காட்டிப் பேசுவதில்லை பிரதேச பொருளாதாரச் சீரமைப்பு என்பதுபற்றிப் பேசுகிறார்கள். சில பிரதேசங்கள் பொருளாதாரத்தில் மிகுதியான வளர்ச்சி அடைந்துள்ளன. சில பகுதிகள் முன்னேற்றம் அடையவில்லை. எனவே, தொழில் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில், நாட்டிலே புறக்கணிக்கப்பட்டுப்போன பகுதிகளில் விசேஷ கவனம் செலுத்துவது இனி இந்திய சர்க்காரின் கொள்கையாக இருக்கும் என்கிறார்கள். ஆகவே, திட்டமிட்டுக்கொண்டிருந்த இந்த 12 ஆண்டுகளும் நீங்கள் தவறான முறையிலே திட்டமிட்டுக்கொண்டு இருந்தீர்கள், ஒரு சீரான பொருளாதார வளர்ச்சித் திட்டம் போடாமலிருந்திருக்கிறீர்கள்.
முன்பொருநாள், திருமதி. தேவகி கோபிதாஸ், வளர்ச்சித் திட்டங்களிலே கேரளம் எப்படிப் புறக்கணிக்கப்பட்டுவரப்படுகிறது என்பதனைத் தெளிவாக எடுத்துக் கூறிக்கொண்டு வந்தபோது, திட்டம் தீட்டப்படும்போது, கேரளத்தின் தனித் தன்மைகள், தனியான இயல்புகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, பரிகாரம் தேடவேண்டும், இல்லையேல், இந்திய யூனியன் வளர்ச்சிக்கு அது ஒரு முள்போல் இருக்கும். இந்திய
யூனியன் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறினார். இந்தக் கருத்துரை, இந்தியா ஒன்று, பிரிக்கப்படக்கூடாதது என்ற நம்பிக்கை கொண்டவரிடமிருந்து வெளிவருகிறது. கேரளத்தின் தனித்தன்மைகள், தனிஇயல்புகள் ஆகியவற்றைக் கவனிக்கா விட்டால், கேரளம் முள்போல இருக்கும் என்கிறார்.
P A. சாலமன்:
{{left_margin|3em|காங்கிரசுக்குள்ளேகூட திராவிட கழக ஆட்கள் இருக்கிறார்கள்.}}
சி. என். ஏ :-
{{left_margin|3em|காங்கிரசிலே, திராவிட கழக மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கக்கூடும். ஆனால் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன்.}}
P. A. சாலமன்:-
{{left_margin|3em|நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தான் குறிப்பிடுகின்றேன்...}}
துணைத்தலைவர்:-
{{left_margin|3em|மேலும், எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்?}}<noinclude></noinclude>
0fbxx2uprlb3pzpljtxbz5ttsbrfosd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/467
250
645676
1944715
1944515
2026-06-10T18:22:43Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|466||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
சி. என். ஏ. :-
{{left_margin|3em|மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். திருமதி அவர்களே! இந்திய யூனியனுக்கு ஒரு முள்ளாக இருக்கும் என்று அம்மையார் குறிப்பிட்டதைச் சொல்லிக்கொண்டிருந்தேன். துணைத்தலைவர் அவர்களே! இதில் கவனம் செலுத்தும்படி தங்கள் மூலமாக பூபேஷ் குப்தா அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அம்மையார் இந்திய யூனியனுடைய வளர்ச்சிக்கு ஒரு முள்போலிருக்கும் என்று கூறுகிறார்கள். முட்களை என்ன செய்கிறோம். வெளியே எடுத்து விடுகிறோம்! அதுதான் நாம் செய்வது. அரசியல் அமைப்பிலாயினும் சரி, உடலில் ஆகிலும் சரி, முள் இருப்பின், அந்த முள்ளை வெளியே எடுத்து விடுகிறோம்.}}
பூபேஷ் குப்தா:-
{{left_margin|3em|என்ன சொன்னீர்கள்? நான் கவனிக்கவில்லை....}}
சி.என். ஏ. :-
{{left_margin|3em|உம்முடன் இதுபற்றி விவாதித்துக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை, பிறகு விவாதிக்கலாம். எனவே, திருமதி அவர்களே! இந்திய ஒருமைப்பாட்டிலே நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பினும், தாம் வாழும் பகுதியில் தொழில்துறையிலே கட்டுப்பாடான வளர்ச்சி ஏற்படவில்லை என்றால், இந்திய ஒருமைப்பாடு எனும் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் கருதுவதற்கில்லை என்று எண்ணுகிறார்கள்.}}
பூபேஷ் குப்தா:-
{{left_margin|3em|தமிழ்நாட்டிலே உள்ள ஜனநாயக இயக்கத்தை உங்கள் பிரிவினை இயக்கம் வலிவற்றதாக்கிவிடும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டுக் கோரிக்கையையும் அது கெடுத்துவிடும். நீங்கள் விரும்புவதும் கிடைக்காது - அதனை நாங்கள் விரும்பவில்லை - அந்தப் பகுதிக்கு தொழில் வளர்ச்சியும் ஏற்படாது.}}
துணைத்தலைவர்:-
{{left_margin|3em| நீங்கள் பேசி முடியுங்கள்.}}
சி.என்.ஏ.:-
{{left_margin|3em|பூபேஷ் குப்தாவின் ஆலோசனைக்கு நான் மிகுந்த கவனம் செலுத்துகிறேன். எவ்வளவுக்கெவ்வளவு ஜனநாயக முறையில் இருக்கமுடியுமோ அப்படி இருக்க முயற்சிக்கிறோம். ஆனால், அதேபோல் நடந்துகொள்ளும் என்று நான் கம்யூனிஸ்டு கட்சியிடம் எதிர்பார்க்கவில்லை.}}
பூபேஷ் குப்தா:-
{{left_margin|3em|நாங்கள் முழுக்க முழுக்க ஜனநாயக வாதிகள். உங்கள் யோசைைனயை நான் ஏற்றுக்கொள்கிறேன். நல்ல}}<noinclude></noinclude>
h4it8ijfa0lmfdnjdq8b006pj2bhocw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/468
250
645677
1944717
1944565
2026-06-10T18:23:04Z
Santharabanu
15679
top space added
1944717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||467}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|யோசனை யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வதிலே தவறில்லை. ஆனால். என் யோசனையை ஏற்றுக்கொண்டு, திராவிடநாடு முழக்கத்தை, இந்தியாவிலிருந்து பிரிவது என்ற கோஷத்தை விட்டுவிடுவாரா? துணைத்தலைவர் அவர்களே! நான் அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.}}
துணைத்தலைவர்:-
{{left_margin|3em|காலம் மிகவும் குறைவாக இருக்கிறது. தயவுசெய்து முடித்துக்கொள்ளுங்கள்.}}
மொரார்ஜி தேசாய்:-
{{left_margin|3em|அடிக்கடி எழுந்திருந்து, மற்றவர்களின் நேரத்தை பூபேஷ் குப்தா எடுத்துக்கொள்கிறார். அவர் தமது நேரத்தைச் செலவிட்டுவிட்டார். ஏன் அடிக்கடி எழுந்து நிற்கிறார்.}}
பூபேஷ் குப்தா-
{{left_margin|3em|தி. மு. க. ஸ்லோகங்களில் அவருக்கு மிகுதியாக அனுதாபம் இருப்பதுபோல் தெரிகிறது.}}
சி.என். ஏ. :-
{{left_margin|3em|துணைத்தலைவர் அவர்களே! நேரம் போதவில்லை. இல்லையென்றால், இதுபற்றி விவாதித்துக்கொண்டே போகலாம், ஆனால் பிரச்சினைகளை இம்மாதிரியான முறையில் தீர்த்துவிட முடியும் என்று நான் கருதவில்லை, பிரதேச ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதுபற்றி, எல்லா அரசியல் காட்சியினரிடமும் மனக்குறை உண்மையிலேயே இருக்கிறது என்பதை விளக்கிக்காட்ட முற்படுகிறேன். இதனை நான் எடுத்துக்காட்டுவது, பிரிவினைக்கு ஆக அல்ல. ஒரு சீரான பொருளாதார வளர்ச்சி இல்லாததால், நாட்டிலே மொத்தத்தில் கிடைக்கக்கூடிய செல்வ வளர்ச்சி கிடைக்கவில்லை என்பதை எடுத்துக்காட்ட இதனைக் கூறுகிறேன். அதுதான் என்னுடைய குறி. பிரிவினைக்காக வேறு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிப் பேசிப் பேச்சை வேறு திசை கொண்டுசெல்ல விரும்பவில்லை. ஒரு அங்கத்தினர் அப்படித் திசை தவறிச் சென்று, என்னை சிலோன்போய்ப் பிரசாரம் செய்யும்படி கூட விந்தையாகக் கூறி இருக்கிறார்! அவருக்கு என்னிடம் அதிகமான பற்றும் பாசமும் இருக்கிறதா, அல்லது சிலோன் நாட்டிடம் பற்றும் பாசமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் அவர், தாம் ஒரு திராவிடர் என்பதை ஒப்புக்கொண்டார். நான் பேச்சின் திசையைத் திருப்பிவிடப்போவதில்லை. ஆனால் திட்டவட்டமாக ஒன்று கூறுவேன். எரிகுண்டு. இழிமொழி}}<noinclude></noinclude>
538isjjvxboe5iby9cb31fk0q4i6aqs
1944718
1944717
2026-06-10T18:23:56Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||467}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|யோசனை யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வதிலே தவறில்லை. ஆனால். என் யோசனையை ஏற்றுக்கொண்டு, திராவிடநாடு முழக்கத்தை, இந்தியாவிலிருந்து பிரிவது என்ற கோஷத்தை விட்டுவிடுவாரா? துணைத்தலைவர் அவர்களே! நான் அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.}}
துணைத்தலைவர்:-
{{left_margin|3em|காலம் மிகவும் குறைவாக இருக்கிறது. தயவுசெய்து முடித்துக்கொள்ளுங்கள்.}}
மொரார்ஜி தேசாய்:-
{{left_margin|3em|அடிக்கடி எழுந்திருந்து, மற்றவர்களின் நேரத்தை பூபேஷ் குப்தா எடுத்துக்கொள்கிறார். அவர் தமது நேரத்தைச் செலவிட்டுவிட்டார். ஏன் அடிக்கடி எழுந்து நிற்கிறார்.}}
பூபேஷ் குப்தா-
{{left_margin|3em|தி. மு. க. ஸ்லோகங்களில் அவருக்கு மிகுதியாக அனுதாபம் இருப்பதுபோல் தெரிகிறது.}}
சி.என். ஏ. :-
{{left_margin|3em|துணைத்தலைவர் அவர்களே! நேரம் போதவில்லை. இல்லையென்றால், இதுபற்றி விவாதித்துக்கொண்டே போகலாம், ஆனால் பிரச்சினைகளை இம்மாதிரியான முறையில் தீர்த்துவிட முடியும் என்று நான் கருதவில்லை, பிரதேச ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதுபற்றி, எல்லா அரசியல் காட்சியினரிடமும் மனக்குறை உண்மையிலேயே இருக்கிறது என்பதை விளக்கிக்காட்ட முற்படுகிறேன். இதனை நான் எடுத்துக்காட்டுவது, பிரிவினைக்கு ஆக அல்ல. ஒரு சீரான பொருளாதார வளர்ச்சி இல்லாததால், நாட்டிலே மொத்தத்தில் கிடைக்கக்கூடிய செல்வ வளர்ச்சி கிடைக்கவில்லை என்பதை எடுத்துக்காட்ட இதனைக் கூறுகிறேன். அதுதான் என்னுடைய குறி. பிரிவினைக்காக வேறு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிப் பேசிப் பேச்சை வேறு திசை கொண்டுசெல்ல விரும்பவில்லை. ஒரு அங்கத்தினர் அப்படித் திசை தவறிச் சென்று, என்னை சிலோன்போய்ப் பிரசாரம் செய்யும்படி கூட விந்தையாகக் கூறி இருக்கிறார்! அவருக்கு என்னிடம் அதிகமான பற்றும் பாசமும் இருக்கிறதா, அல்லது சிலோன் நாட்டிடம் பற்றும் பாசமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் அவர், தாம் ஒரு திராவிடர் என்பதை ஒப்புக்கொண்டார். நான் பேச்சின் திசையைத் திருப்பிவிடப்போவதில்லை. ஆனால் திட்டவட்டமாக ஒன்று கூறுவேன். எரிகுண்டு. இழிமொழி}}<noinclude></noinclude>
tk6ebl96p9z79z9on3o3l2yslv91ont
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/469
250
645679
1944719
1944566
2026-06-10T18:24:12Z
Santharabanu
15679
top space added
1944719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|468||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|எதுவும் என்னை ஏற்றுக்கொண்டுள்ள புனிதப்பணியிலிருந்து தடுத்து நிறுத்தப்போவதில்லை. அதுகுறித்துப் பேரப்பேச்சுக்கு இடமே இல்லை. எனவே நான் பேச்சின் திசையைத் திருப்பப்போவதில்லை. பிரதேச ஏற்றத்தாழ்வுப் பிரச்சினைக்கு வருவோம். பிரதேச ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதற்கு பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி ஒரு சுவையான தகவல் தருகிறேன். வருமானவரி நிலுவைகளைப்பற்றிக் குறிப்பிட்டேன். இராஜ்யவாரியாக அல்லது வட்டாரவாரியாக அந்தத் தகவல் தரப்பட்டிருக்கிறது. பம்பாய் நகரம் (1) பம்பாய் நகரம் (2) மத்திய பம்பாய் சேர்ந்து 36 கோடி ரூபாய் நிலுவை; மேற்குவங்கம், கல்கத்தா நகரம் உட்பட, 43 கோடி ரூபாய் நிலுவை! எனவே மிகப் பெருந்தொகை நிலுவையாக உள்ள அந்த இரண்டு பிரதேசங்களின்பேரிலும், நிதி அமைச்சர் தமது துப்பாக்கியைத் திருப்பவேண்டும்.}}
பூபேஷ் குப்தா:-
{{left_margin|3em|மேற்கு வங்கத்தில் பெரிய முதலாளிகள் இருக்கிறார்கள். சாந்தி பிரசாத் ஜெயின் என்பவர், சமீபத்தில் 60 இலட்ச ரூபாய் விலையில் ஒரு வீடு வாங்கினார்.}}
சி. என். ஏ. :-
{{left_margin|3em|மேற்கு வங்கத்தில் உள்ள முதலில் பெரும் பகுதி வெளி இடத்திலிருந்து வந்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வு, இராஜ்யத்துக்கு இராஜ்யம் உள்ள விவசாயத்துறை வருமானப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால்கூடப் புரியும். 1958-59ஆம் ஆண்டில், சென்னையில் எங்களுக்கு 343.3 கோடி ரூபாய் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசத்துக்கு 1,146 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 427 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசமோ மேற்கு வங்கமோ வளம் கொழிக்கும் செல்வ பூமியாவதை நான் குறைகூறவில்லை ஆனால், திட்டங்களை நிறைவேற்றியதில், முறைகேடான, சீரற்ற பொருளாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமலிருந்திருந்தால், விவசாயத்துறையில், உத்தரப் பிரசேத்தைவிட மிக அதிகமான வருவாய் நாங்கள் பெற்றிருக்கமுடியும். இப்போதுகூட எங்களுக்கு ஒரு பக்ரா - நங்கல் இல்லை, சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் அதிகம் இல்லை. என்றாலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே தான், ஏக்கர் ஒன்றுக்கு அதிகமான விளைச்சல் ஆகிறது.}}
எஸ். சென்னாரெட்டி:-
{{left_margin|3em|உங்களுக்குக் குந்தா திட்டம் இருக்கிறது.}}<noinclude></noinclude>
qbs2r396t6jhrmzl0qf788xn9yph10o
1944720
1944719
2026-06-10T18:25:25Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|468||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|எதுவும் என்னை ஏற்றுக்கொண்டுள்ள புனிதப்பணியிலிருந்து தடுத்து நிறுத்தப்போவதில்லை. அதுகுறித்துப் பேரப்பேச்சுக்கு இடமே இல்லை. எனவே நான் பேச்சின் திசையைத் திருப்பப்போவதில்லை. பிரதேச ஏற்றத்தாழ்வுப் பிரச்சினைக்கு வருவோம். பிரதேச ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதற்கு பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி ஒரு சுவையான தகவல் தருகிறேன். வருமானவரி நிலுவைகளைப்பற்றிக் குறிப்பிட்டேன். இராஜ்யவாரியாக அல்லது வட்டாரவாரியாக அந்தத் தகவல் தரப்பட்டிருக்கிறது. பம்பாய் நகரம் (1) பம்பாய் நகரம் (2) மத்திய பம்பாய் சேர்ந்து 36 கோடி ரூபாய் நிலுவை; மேற்குவங்கம், கல்கத்தா நகரம் உட்பட, 43 கோடி ரூபாய் நிலுவை! எனவே மிகப் பெருந்தொகை நிலுவையாக உள்ள அந்த இரண்டு பிரதேசங்களின்பேரிலும், நிதி அமைச்சர் தமது துப்பாக்கியைத் திருப்பவேண்டும்.}}
பூபேஷ் குப்தா:-
{{left_margin|3em|மேற்கு வங்கத்தில் பெரிய முதலாளிகள் இருக்கிறார்கள். சாந்தி பிரசாத் ஜெயின் என்பவர், சமீபத்தில் 60 இலட்ச ரூபாய் விலையில் ஒரு வீடு வாங்கினார்.}}
சி. என். ஏ. :-
{{left_margin|3em|மேற்கு வங்கத்தில் உள்ள முதலில் பெரும் பகுதி வெளி இடத்திலிருந்து வந்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வு, இராஜ்யத்துக்கு இராஜ்யம் உள்ள விவசாயத்துறை வருமானப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால்கூடப் புரியும். 1958-59ஆம் ஆண்டில், சென்னையில் எங்களுக்கு 343.3 கோடி ரூபாய் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசத்துக்கு 1,146 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 427 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசமோ மேற்கு வங்கமோ வளம் கொழிக்கும் செல்வ பூமியாவதை நான் குறைகூறவில்லை ஆனால், திட்டங்களை நிறைவேற்றியதில், முறைகேடான, சீரற்ற பொருளாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமலிருந்திருந்தால், விவசாயத்துறையில், உத்தரப் பிரசேத்தைவிட மிக அதிகமான வருவாய் நாங்கள் பெற்றிருக்கமுடியும். இப்போதுகூட எங்களுக்கு ஒரு பக்ரா - நங்கல் இல்லை, சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் அதிகம் இல்லை. என்றாலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே தான், ஏக்கர் ஒன்றுக்கு அதிகமான விளைச்சல் ஆகிறது.}}
எஸ். சென்னாரெட்டி:-
{{left_margin|3em|உங்களுக்குக் குந்தா திட்டம் இருக்கிறது.}}<noinclude></noinclude>
ozbav2f90vrqn0se5qks7welryg9nqs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/470
250
645680
1944721
1944572
2026-06-10T18:27:49Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||469}}{{rule}}</noinclude>
சி. என். ஏ. :-
{{left_margin|3em|அது பாசனத்துக்காக இருப்பதைவிட மின்சார உற்பத்திக்காகத்தான் பெரிதும் இருக்கிறது. அத்தகைய உதவிகளின்றி, எமது விவசாய உற்பத்தி வளர்ச்சி அடைந்திருக்கிறது அப்படிப்பட்ட கடுமையாக உழைக்கத்தக்க, புத்தி கூர்மையுள்ள, விஷயங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் பக்குவம் உள்ள உழவர்கள் இங்கு இருக்கும் போது, விவசாயத்துறைக்கான திட்டம் தீட்டியபோது,
தெற்குப் பகுதிமீது பார்வை சென்றிருக்க வேண்டாமா? தெற்கே, மீன்பிடித் தொழிலை வளர்ச்சி அடையச் செய்திருக்கலாம். போக்கு வரத்துச் சாதனத்துறையிலே வளர்ச்சி கண்டிருக்கலாம்... எத்தனையோ உள்ளன செய்வதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டது மட்டுமல்லாமல், பிரச்சினையை எடுத்தாலே, பிரச்சினையைத் தள்ளிப்போட முற்பட்டார்கள். அப்படிப்பட்ட பிரச்சினைகளை எழுப்பிய போது, எங்கு மூலப்பொருள்கள் கிடக்கின்றனவோ, அங்குதான் தொழில்திட்டம் அமைக்கமுடியும்; அதுதான் கண்டிப்பான பொருளாதார தத்துவம் என்று கூறிக்கொண்டு வந்தார்கள். ஆனால், இப்போதுதான், இனிப்பிரதேச ஏற்றத்தாழ்வினை ஒழித்தாகவேண்டும் என்ற கொள்கைளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சபையினர் அறிந்துகொள்வதற்காக, ஒன்று கூறுகிறேன். இதுபோன்றதோர் பிரச்சினை இத்தாலியில் எழுந்தது. வட இத்தாலியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தெற்கு இத்தாலி தொழில் வளர்ச்சியில் மிகவும் பிற்போக்காக இருந்தது. இத்தாலிய சர்க்கார் அறிவுத்தெளிவும், துணிவும்மிக்க நடவடிக்கைகளை
எடுத்துக்கொண்டார்கள். தெற்கு இத்தாலிக்கு எனத் தனியான திட்டங்கள் வகுத்தார்கள். இத்தாலியின் தெற்குப்பாகத்தை வளமாக்க, உதவித்தொகை, கடனுதவி ஆகிய சலுகைகளை வழங்கினார்கள். நான் உங்களை வசீகரமான பாதைவழியே அழைத்துச் செல்வதாக எண்ணாதீர்கள். அவ்வழியே சென்று, திரும்பிப்பார்த்து, நாங்கள் இத்தாலி கையாண்ட முறைகளை முன்மாதிரியாகக்கொள்கிறோம் என்று கூறப் பார்க்காதீர்கள். நீங்கள் அந்த முறையைப் பின்பற்றக்கூடும். அந்த முறையைப் பின்பற்றவேண்டாம் என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. பின்பற்றி நடவுங்கள். ஆனால், அதனால் சமாதான மாகி, எனது அரசியல் கட்சி தனது அரசியல் தத்துவத்தை விட்டுக்கொடுத்துவிடும் என்று நான் உத்தரவாதம் தரமுடியாது. தரத் தேவையில்லை. தரமாட்டேன்.}}<noinclude></noinclude>
dps3bh9yeda8b3xrlxui447m6dx4dyo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/471
250
645681
1944722
1944576
2026-06-10T18:28:10Z
Santharabanu
15679
top space added
1944722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|470||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அதனுடைய தத்துவம் பேரப்பேச்சு, சலுகைகள் பெறுவது போன்றவைகளிலிருந்து முற்றிலும் வேறானது. தெற்குப் பகுதியின் பொருளாதாரத்தைச் சரியானபடி கவனித்திருந்தால், இந்நேரம், செல்வம் மிகுதியாக உற்பத்தி செய்திருக்கமுடியும் என்பதை மட்டுமே நான் சுட்டிக் காட்டுகிறேன். உலகிலேயே மிகச் சிறந்ததோர் கடலோரம் தெற்கே இருப்பது, துறைமுகங்கள் நிரம்ப! பயன்பட்டுக்கொண்டு வருபவை, பயன்படாமலிருப்பவை உள்ளன. என் மதிப்புமிக்க நண்பர் தாயாபாய் படேல் கோபத்துக்கு வரமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்குக் கண்டாலா துறைமுகம் கிடைத்து விட்டது, எமக்கோ இன்னமும் தூத்துக்குடி துறைமுகம் அமைக்கப்பட்டாகவில்லை. வணிகர் சங்கக் கூட்டத்தில் பேசும்போது, எங்கள் இராஜ்ய தொழில் மந்திரி, இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டங்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டால் போதாது, இந்திய சர்க்கார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் காரியத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். எனவே, பொருளாதாரச் சீரமைப்பு நாடெங்கும் ஏற்பட்டிருக்குமானால், குறிப்பாகப் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தெற்குப் பகுதியில் ஏற்பட்டிருக்குமானால், வரி செலுத்தும்படி அமுல் செய்யும்போது, அவ்வளவு கடினமாகத் தோன்றாமல் இருந்திருக்கும். நான் இந்தப் பிரச்சினையில், வரி செலுத்தும் முறைபற்றி மட்டுமே இப்போது கூறுகிறேன். தன் பிரதேசத்துக்காகக்கூட அல்ல, வேறு பிரதேச வளர்ச்சிக்காக, தன்மீது வரி சுமத்தப்படுகிறது என்று தெற்கு உணருகிறது. உணருவதால், வரிக்கொடுமை இரட்டிப்பு மடங்காகத் தெரிகிறது. எனவே நிதி அமைச்சருக்கும். அவர் மூலம் மற்ற அமைச்சர்களுக்கும். எனது வேண்டுகோள் என்னவென்றால், செல்வ வளர்ச்சி அதிகப்படவும். வரிவிதிப்பு குறையவும் ஏற்ற விதமாகத் தென்னகத்தைப் பொருளாதாரத் துறையில் எப்படித் திருத்தி அமைப்பது, சீர்படுத்துவது என்பதுபற்றி வழி காணவேண்டும் என்பதாகும்.
ஆளுங் கட்சியினர் மற்றோர் தவறான கருத்து ஏற்படச் செய்து வருகின்றனர். இப்போது இலாபத்தைப் பங்கிடுவதுபற்றி, பிரித்துக் கொடுப்பதுபற்றிப் பேசாதீர்கள். உற்பத்தியைப் பெருக்குங்கள், உற்பத்தியைப் பெருக்குவது உமது கடமை. எனவே, மேலும் மேலும் உற்பத்தியைப் பெருக்குங்கள். பகிர்ந்து கொள்வதுபற்றி இப்போது பேசாதீர்கள் ஏனெனில் பகிர்ந்து கொள்வது என்பது, உற்பத்தி முடிந்த பிறகுதான் இயலும் என்று பேசுகிறார்கள். பொருளாதார பாடப் புத்தகங்களிலேதான், முதல் அத்தியாயம் உற்பத்தி, இரண்டாவது அத்தியாயம்<noinclude></noinclude>
2zgen550qua6x8vz0px57pffxds0hpq
1944723
1944722
2026-06-10T18:28:44Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|470||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அதனுடைய தத்துவம் பேரப்பேச்சு, சலுகைகள் பெறுவது போன்றவைகளிலிருந்து முற்றிலும் வேறானது. தெற்குப் பகுதியின் பொருளாதாரத்தைச் சரியானபடி கவனித்திருந்தால், இந்நேரம், செல்வம் மிகுதியாக உற்பத்தி செய்திருக்கமுடியும் என்பதை மட்டுமே நான் சுட்டிக் காட்டுகிறேன். உலகிலேயே மிகச் சிறந்ததோர் கடலோரம் தெற்கே இருப்பது, துறைமுகங்கள் நிரம்ப! பயன்பட்டுக்கொண்டு வருபவை, பயன்படாமலிருப்பவை உள்ளன. என் மதிப்புமிக்க நண்பர் தாயாபாய் படேல் கோபத்துக்கு வரமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்குக் கண்டாலா துறைமுகம் கிடைத்து விட்டது, எமக்கோ இன்னமும் தூத்துக்குடி துறைமுகம் அமைக்கப்பட்டாகவில்லை. வணிகர் சங்கக் கூட்டத்தில் பேசும்போது, எங்கள் இராஜ்ய தொழில் மந்திரி, இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டங்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டால் போதாது, இந்திய சர்க்கார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் காரியத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். எனவே, பொருளாதாரச் சீரமைப்பு நாடெங்கும் ஏற்பட்டிருக்குமானால், குறிப்பாகப் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தெற்குப் பகுதியில் ஏற்பட்டிருக்குமானால், வரி செலுத்தும்படி அமுல் செய்யும்போது, அவ்வளவு கடினமாகத் தோன்றாமல் இருந்திருக்கும். நான் இந்தப் பிரச்சினையில், வரி செலுத்தும் முறைபற்றி மட்டுமே இப்போது கூறுகிறேன். தன் பிரதேசத்துக்காகக்கூட அல்ல, வேறு பிரதேச வளர்ச்சிக்காக, தன்மீது வரி சுமத்தப்படுகிறது என்று தெற்கு உணருகிறது. உணருவதால், வரிக்கொடுமை இரட்டிப்பு மடங்காகத் தெரிகிறது. எனவே நிதி அமைச்சருக்கும். அவர் மூலம் மற்ற அமைச்சர்களுக்கும். எனது வேண்டுகோள் என்னவென்றால், செல்வ வளர்ச்சி அதிகப்படவும். வரிவிதிப்பு குறையவும் ஏற்ற விதமாகத் தென்னகத்தைப் பொருளாதாரத் துறையில் எப்படித் திருத்தி அமைப்பது, சீர்படுத்துவது என்பதுபற்றி வழி காணவேண்டும் என்பதாகும்.
ஆளுங் கட்சியினர் மற்றோர் தவறான கருத்து ஏற்படச் செய்து வருகின்றனர். இப்போது இலாபத்தைப் பங்கிடுவதுபற்றி, பிரித்துக் கொடுப்பதுபற்றிப் பேசாதீர்கள். உற்பத்தியைப் பெருக்குங்கள், உற்பத்தியைப் பெருக்குவது உமது கடமை. எனவே, மேலும் மேலும் உற்பத்தியைப் பெருக்குங்கள். பகிர்ந்து கொள்வதுபற்றி இப்போது பேசாதீர்கள் ஏனெனில் பகிர்ந்து கொள்வது என்பது, உற்பத்தி முடிந்த பிறகுதான் இயலும் என்று பேசுகிறார்கள். பொருளாதார பாடப் புத்தகங்களிலேதான், முதல் அத்தியாயம் உற்பத்தி, இரண்டாவது அத்தியாயம்<noinclude></noinclude>
b6etwnx74byiwpj8skuc1ew1lsoqb66
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/472
250
645682
1944724
1944589
2026-06-10T18:29:02Z
Santharabanu
15679
top space added
1944724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||471}}{{rule}}</noinclude>
விநியோகம் என்று இருக்கும் என்பதைக் கூற விரும்புகிறேன். ஆனால் நடைமுறையிலே, உற்பத்தி செய்துகொண்டிருக்கும் போதே விநியோகமும் நடந்துகொண்டுதானிருக்கும் உற்பத்தி செய்துமுடித்துவிட்டு, எல்லாவற்றையும் குவியலாக ஒரு இடத்தில் கொட்டிவைத்தான பிறகு, ஒரு நல்ல நாளில், இனி விநியோகிக்கலாம் என்று நாம் கூறுவதற்கில்லை. பொருளாதார நடவடிக்கைகள் அந்த முறையிலே செயல்பட்டுக்கொண்டில்லை. பொருளாதார பாடப் புத்தகங்கள் எழுத மட்டுமே அது முறையாகக்கொள்ளப்படுகிறது. எனவே, ஆளுங் கட்சியினர் அத்தகைய சொத்தைக் காரணத்தைக் காட்டக்கூடாது. இந்தப் புறத்திலுள்ள நாங்கள், உற்பத்தி செய்யப்படுவது, சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று கூறுகிறோம். பண்டங்கள் சரியான முறையிலே விநியோகமாயிருந்தால், செல்வம் சரியானபடி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால், நமது நாட்டில், இவ்வளவு வறுமை இருந்திருக்கிறது. வறுமை எந்த அளவு இருக்கிறது என்றால், அனாதைகளாக உள்ள முதியவர்களுக்கு எங்கள் இராஜ்யத்தில் உதவித்தொகை தரப்படவேண்டி ஏற்பட்டிருக்கிறது. எனது இராஜ்ய சர்க்கார் அப்படி ஒரு ஏற்பாடு மேற்கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றாலும், அது எங்கள் பகுதியிலே உள்ள தரித்திரத்தைக் காட்டும் குறியாக இருப்பதனையும் கூறுவேண்டி இருக்கிறது. இத்துணை செல்வம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகும் இவ்வளவு வறுமை இருக்கக் காரணம் என்ன? காரணம் என்னவென்றால், பகிர்ந்தளிக்கும் பிரச்சினைமீது சரியான முறையில் அக்கறை செலுத்தப்படவில்லை. ஆகவேதான், செல்வம் வளருகிறது; புதிய புதிய காடிலாக் கார்களும், புதிய புதிய மாளிகைகளும், புதிய புதிய தொழிலகங்களும் காண்கிறோம். சர்க்காருக்கே தேவைப்படும் அளவு சிமிட்டி கிடைக்காதபோது, தனிப்பட்ட கண்ட்ராக்டர்களுக்கு எவ்வளவு அளவுக்கு வேண்டுமானாலும் சிமிட்டி கிடைப்பது தமக்குத் தூக்கிவாரிப் போடுவதாக இருக்கிறது எனப் பிரதம மந்திரி பேசியதாக அன்றோர் நாள் பத்திரிகையில் பார்த்தேன். கள்ள மார்க்கட். கருப்புப் பணம் என்ற இரண்டு வார்த்தைகள் புழக்கத்திலிருக்கிறதே, இந்த நிலை இந்தத் தேசிய சர்க்காருக்கு அவமானகரமானது என்று கூற விரும்புகிறேன் - அவமானகரம் என்ற பதம், மிகக் கடினமானதோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. இந்தப் பதங்களை மிகச் சாதாரணமாக நாம் உபயோகப்படுத்துகிறோம். எந்தப் பண்டத்தைப்பற்றியாவது பேச்சு எழும்போது, அங்காடியில்<noinclude></noinclude>
fxylyq8e96fqhb13jromwc6ckoqjnnr
1944725
1944724
2026-06-10T18:30:24Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||471}}{{rule}}</noinclude>
விநியோகம் என்று இருக்கும் என்பதைக் கூற விரும்புகிறேன். ஆனால் நடைமுறையிலே, உற்பத்தி செய்துகொண்டிருக்கும் போதே விநியோகமும் நடந்துகொண்டுதானிருக்கும் உற்பத்தி செய்துமுடித்துவிட்டு, எல்லாவற்றையும் குவியலாக ஒரு இடத்தில் கொட்டிவைத்தான பிறகு, ஒரு நல்ல நாளில், இனி விநியோகிக்கலாம் என்று நாம் கூறுவதற்கில்லை. பொருளாதார நடவடிக்கைகள் அந்த முறையிலே செயல்பட்டுக்கொண்டில்லை. பொருளாதார பாடப் புத்தகங்கள் எழுத மட்டுமே அது முறையாகக்கொள்ளப்படுகிறது. எனவே, ஆளுங் கட்சியினர் அத்தகைய சொத்தைக் காரணத்தைக் காட்டக்கூடாது. இந்தப் புறத்திலுள்ள நாங்கள், உற்பத்தி செய்யப்படுவது, சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று கூறுகிறோம். பண்டங்கள் சரியான முறையிலே விநியோகமாயிருந்தால், செல்வம் சரியானபடி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால், நமது நாட்டில், இவ்வளவு வறுமை இருந்திருக்கிறது. வறுமை எந்த அளவு இருக்கிறது என்றால், அனாதைகளாக உள்ள முதியவர்களுக்கு எங்கள் இராஜ்யத்தில் உதவித்தொகை தரப்படவேண்டி ஏற்பட்டிருக்கிறது. எனது இராஜ்ய சர்க்கார் அப்படி ஒரு ஏற்பாடு மேற்கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றாலும், அது எங்கள் பகுதியிலே உள்ள தரித்திரத்தைக் காட்டும் குறியாக இருப்பதனையும் கூறுவேண்டி இருக்கிறது. இத்துணை செல்வம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகும் இவ்வளவு வறுமை இருக்கக் காரணம் என்ன? காரணம் என்னவென்றால், பகிர்ந்தளிக்கும் பிரச்சினைமீது சரியான முறையில் அக்கறை செலுத்தப்படவில்லை. ஆகவேதான், செல்வம் வளருகிறது; புதிய புதிய காடிலாக் கார்களும், புதிய புதிய மாளிகைகளும், புதிய புதிய தொழிலகங்களும் காண்கிறோம். சர்க்காருக்கே தேவைப்படும் அளவு சிமிட்டி கிடைக்காதபோது, தனிப்பட்ட கண்ட்ராக்டர்களுக்கு எவ்வளவு அளவுக்கு வேண்டுமானாலும் சிமிட்டி கிடைப்பது தமக்குத் தூக்கிவாரிப் போடுவதாக இருக்கிறது எனப் பிரதம மந்திரி பேசியதாக அன்றோர் நாள் பத்திரிகையில் பார்த்தேன். கள்ள மார்க்கட். கருப்புப் பணம் என்ற இரண்டு வார்த்தைகள் புழக்கத்திலிருக்கிறதே, இந்த நிலை இந்தத் தேசிய சர்க்காருக்கு அவமானகரமானது என்று கூற விரும்புகிறேன் - அவமானகரம் என்ற பதம், மிகக் கடினமானதோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. இந்தப் பதங்களை மிகச் சாதாரணமாக நாம் உபயோகப்படுத்துகிறோம். எந்தப் பண்டத்தைப்பற்றியாவது பேச்சு எழும்போது, அங்காடியில்<noinclude></noinclude>
64tl59ynmmxnb1tsxfwepde0uw9y46w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/473
250
645684
1944726
1944593
2026-06-10T18:30:40Z
Santharabanu
15679
top space added
1944726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|472||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
என்ன விலை? கள்ள மார்க்கட்டில் என்ன விலை? என்று கேட்கிறோம். இரும்புச் சாமான் கள்ளமார்க்கட்டில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது நமக்கு மிக நன்றாகத் தெரியும் என்று மந்திரிசபையினர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையிலே பார்த்தேன் திடுக்கிட்டுப் போனேன். சொன்னவர் இப்போதுள்ள இரும்பு மந்திரி அல்ல. எனவே, கள்ள மார்க்கட் இருப்பது சர்க்காருக்குத் தெரியும், கள்ளமார்க்கட் எப்படி நடத்தப்படுகிறது என்பதும் தெரியும். ஆனால் அந்தக் கள்ளமார்க்கட்காரர் மீது
நடவடிக்கை எடுத்துக் கூண்டில்கொண்டுவந்து நிறுத்தினால், தேர்தல்களில் தீர்த்துக்கட்டிவிடுவார்கள் என்பதும் சர்க்காருக்குத் தெரிகிறது. ஆகவேதான் கள்ள மார்க்கட் கொட்டம் அடிக்க விடப்பட்டிருக்கிறது. கள்ள மார்க்கட் இருக்கும்போது, கருப்புப் பணம் உண்டாகிறது. இந்தக் கருப்புப் பணத்தைத் தொழிலுக்கு முதலாகப்போட முடிவதில்லை. தனிப்பட்ட ஒரு அமைப்புக்குத் தொழிலிலே இலாபம் வெளிப்படையாகக் கிடைத்தால், அந்தப் பணத்தை வேறு வியாபாரத்தில் கொண்டுவந்து போடலாம். ஆனால், கணக்கிலே காட்டப்பட முடியாத கருப்புப் பணம் கிடைக்குமானால், அதனைத் தொழிலிலே கொண்டுபோய்ப் போடமுடியாது. ஆகவே, அந்தப் பணம் டம்பாச்சாரி வாழ்வுக்குச் செலவாகிறது. இத்தகைய டம்பாச்சாரிப் போக்கைத் தடுக்கவேண்டும் என்றுதான் அந்த நிதி மந்திரி, செலவு வரி விதித்தார். ஆனால், இன்றுள்ள நிதி மந்திரி, டம்பாச்சாரி செலவு மட்டுப்பட்டுவிட்டது என்பதாலோ, அல்லது டம்பாச்சாரிப் போக்கு நல்லது என்பதாலோ செலவு வரியை எடுத்து விட்டார். அதனால் அதிகமான வருவாய் கிடைக்காமல் இருந்திருக்கலாம். 77 இலட்ச ரூபாய்தான் கிடைத்ததாகத் தெரிகிறது - பத்திரிகைச் செய்திகளிவிருந்து ஆனால் தொகை எந்த அளவாக இருப்பினும், அந்த வரிக்கு அடிப்படையாக அமைந்திருந்த சமுதாயக் கருத்து முக்கியமானது - எனினும் அந்த வரியை இவர் நீக்கிவிட்டார். அதற்கு மாறாக, கிரசின், தீப்பெட்டி, புகையிலை இவைகள்மீது உள்ள வரிகளை மேலும் மேலும் அதிகமாக்கி இருக்கிறார், அன்று நிதி அமைச்சர், லோக்சபையிலே...
துணைத்தலைவர்:-
{{left_margin|3em|ஐந்து நிமிடம் வேண்டுமெனக் கேட்டீர்கள் - ஆனால் பத்து நிமிடங்களுக்குமேல் எடுத்துக்கொண்டு விட்டீர்கள்.}}
சி. என். ஏ. :-
{{left_margin|3em|இன்னும் ஒரு இரண்டு நிமிடங்களில் முடித்து விடுகிறேன்.}}<noinclude></noinclude>
6x4hm48f6kqom491a0nmbb279yi6f5j
1944727
1944726
2026-06-10T18:31:16Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|472||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
என்ன விலை? கள்ள மார்க்கட்டில் என்ன விலை? என்று கேட்கிறோம். இரும்புச் சாமான் கள்ளமார்க்கட்டில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது நமக்கு மிக நன்றாகத் தெரியும் என்று மந்திரிசபையினர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையிலே பார்த்தேன் திடுக்கிட்டுப் போனேன். சொன்னவர் இப்போதுள்ள இரும்பு மந்திரி அல்ல. எனவே, கள்ள மார்க்கட் இருப்பது சர்க்காருக்குத் தெரியும், கள்ளமார்க்கட் எப்படி நடத்தப்படுகிறது என்பதும் தெரியும். ஆனால் அந்தக் கள்ளமார்க்கட்காரர் மீது
நடவடிக்கை எடுத்துக் கூண்டில்கொண்டுவந்து நிறுத்தினால், தேர்தல்களில் தீர்த்துக்கட்டிவிடுவார்கள் என்பதும் சர்க்காருக்குத் தெரிகிறது. ஆகவேதான் கள்ள மார்க்கட் கொட்டம் அடிக்க விடப்பட்டிருக்கிறது. கள்ள மார்க்கட் இருக்கும்போது, கருப்புப் பணம் உண்டாகிறது. இந்தக் கருப்புப் பணத்தைத் தொழிலுக்கு முதலாகப்போட முடிவதில்லை. தனிப்பட்ட ஒரு அமைப்புக்குத் தொழிலிலே இலாபம் வெளிப்படையாகக் கிடைத்தால், அந்தப் பணத்தை வேறு வியாபாரத்தில் கொண்டுவந்து போடலாம். ஆனால், கணக்கிலே காட்டப்பட முடியாத கருப்புப் பணம் கிடைக்குமானால், அதனைத் தொழிலிலே கொண்டுபோய்ப் போடமுடியாது. ஆகவே, அந்தப் பணம் டம்பாச்சாரி வாழ்வுக்குச் செலவாகிறது. இத்தகைய டம்பாச்சாரிப் போக்கைத் தடுக்கவேண்டும் என்றுதான் அந்த நிதி மந்திரி, செலவு வரி விதித்தார். ஆனால், இன்றுள்ள நிதி மந்திரி, டம்பாச்சாரி செலவு மட்டுப்பட்டுவிட்டது என்பதாலோ, அல்லது டம்பாச்சாரிப் போக்கு நல்லது என்பதாலோ செலவு வரியை எடுத்து விட்டார். அதனால் அதிகமான வருவாய் கிடைக்காமல் இருந்திருக்கலாம். 77 இலட்ச ரூபாய்தான் கிடைத்ததாகத் தெரிகிறது - பத்திரிகைச் செய்திகளிவிருந்து ஆனால் தொகை எந்த அளவாக இருப்பினும், அந்த வரிக்கு அடிப்படையாக அமைந்திருந்த சமுதாயக் கருத்து முக்கியமானது - எனினும் அந்த வரியை இவர் நீக்கிவிட்டார். அதற்கு மாறாக, கிரசின், தீப்பெட்டி, புகையிலை இவைகள்மீது உள்ள வரிகளை மேலும் மேலும் அதிகமாக்கி இருக்கிறார், அன்று நிதி அமைச்சர், லோக்சபையிலே...
துணைத்தலைவர்:-
{{left_margin|3em|ஐந்து நிமிடம் வேண்டுமெனக் கேட்டீர்கள் - ஆனால் பத்து நிமிடங்களுக்குமேல் எடுத்துக்கொண்டு விட்டீர்கள்.}}
சி. என். ஏ. :-
{{left_margin|3em|இன்னும் ஒரு இரண்டு நிமிடங்களில் முடித்து விடுகிறேன்.}}<noinclude></noinclude>
fjg5glulfsmdys34zpau5v7dpd7snlo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/474
250
645685
1944728
1944602
2026-06-10T18:37:02Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||473}}{{rule}}</noinclude>
துணைத்தலைவர்:-
{{left_margin|3em|தயவுசெய்து முடித்துவிடுங்கள். ஏனெனில் குறுகிய கால அளவே இருக்கிறது.}}
சி. என். ஏ. :-
{{left_margin|3em|அன்று லோக்சபையில் நிதி அமைச்சர் ஒரு தீப்பெட்டியை எடுத்துக்காட்டி, இதோ வந்திப்பெட்டி, இதனை நியாயமான விலைக்கு வாங்கி இருக்கிறேன் என்று கூறினார். இப்போது போய் வாங்கும்படி நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது வத்திப்பெட்டியின் விலையும் ஏறிவிட்டது. மற்ற சாமான்களின் விலையும் ஏறிவிட்டது. ஏனெனில் கான்யூட் மன்னனைப் போல, நிதி
அமைச்சர் விலைகள் ஏறாது என்று கூறினார் என்றாலும், கான்யூட் முன்னர் கடல் அலை ஓய்ந்து விடவில்லை; விலைகளும் நிதி மந்திரியாரின் பேச்சினால் ஏறாமல் நின்றுவிடவில்லை. எந்தெந்தச் சமயத்தில் வரி போடப்படுகிறதோ, அப்போதெல்லாம் விலைகள் ஏறிவிடத்தான் செய்யும் விலைவாசி ஏற்றத்தை இந்தச் சர்க்கார் கட்டுப்படுத்த முடிந்தாலாகிலும், புதிய வரிகளுக்கு அதனைக் காரணமாகக் காட்ட முடியாவிட்டாலும், மறைமுகவரி போடப்படுவதற்கு மன்னிக்கும்படி கேட்டுககொள்ள வசதியாகவாவது இருந்திருக்கும் எனவே, இந்த வரி மசோதா, ஒரு கசக்கிப் பிழியும் திட்டமாகும். கம்பளி நெய்வதற்காக, ஆடுகளின் ரோமத்தை வெட்டி எடுக்கிறீர்கள்; புரிகிறது. ஆனால் நீங்கள் மக்களைக் கசக்கிப் பிழிகிறீர்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறீர்கள்; திட்டத்தின் பெயரால் ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறீர்கள். அதனால், மக்கள், திட்டத்தையே மிரட்சியுடன் பார்க்கச் செய்து விட்டீர்கள். மக்கள் திட்டம் வேண்டும்
என்கிறார்கள். ஆனால், திட்டம் காரணமாகத்தான் இந்த வரிகளெல்லாம் போட வேண்டி இருக்கிறது என்று நீங்கள் கூறும்போது, மக்கள் வரிகளை மட்டும் கண்டிக்கவில்லை, திட்டத்தின் அவசியம் பற்றியே சந்தேகப்படத் தொடங்குகிறார்கள் எனவே, ஒரு விதத்தில் எந்தத் திட்டத்துக்கு நீங்கள் கட்டுப்பட்டிருக்கிறீர்களோ, அதே திட்ட ஏற்பாட்டையே நீங்கள் குலைத்துவிடவும் செய்கிறீர்கள். வாதங்கள், இடைகிடையே புள்ளி விவரங்களை வைத்து அடைத்த மறுப்புரைகள் ஆகியவற்றை நீட்டி முழக்க வேண்டாம்; வறுமையில் நெளியும் மக்கள், அவர்கள் படும்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவைகளைக் கருத்தில் கொள்ளுங்கள் என்று நிதி அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். வரி செலுத்தக்கூடிய சக்தியின்}}<noinclude></noinclude>
71edkumw066c6ps00uslimqhp6p3alo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/475
250
645686
1944729
1944608
2026-06-10T18:37:41Z
Santharabanu
15679
top space added
1944729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|474||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
கடைசிக் கட்டம் வந்தாகி விட்டது. எனவே மறைமுக வரிகளை, அதிலும் அத்தியாவசியப் பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, வேறு இடத்திலிருந்து பணம் தேடிக்கொள்ள முற்படுங்கள். இந்த வரிகள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டாலும் அவருக்கு நிரம்ப வருவாய் கிடைக்க இருக்கிறது என்று உறுதி கூறுகிறேன் ஏனெனில், எப்போது வரவு செலவு திட்டத்தைக் கொடுத்தாலும் வருவாய் வரக்கூடியது என்று தரப்படும் புள்ளியைக் குறைவாகவே தருவது வாடிக்கை; பிறகு சபையிலே மந்திரவாதி போல் எழுந்து நின்று நான் 23 கோடிதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் 32 கோடி கிடைத்தது என்று பேசுவார். ஆகவே இத்தகைய மறைமுக வரிகளுக்கு அவசியம் இல்லை; மக்களைக் கசக்கிப் பிழிய வேண்டியதில்லை என்று கூறுகிறேன்.
{{center|★}}
தம்பி!
இன்னும் என்னென்னவெல்லாமோ சொல்லவேண்டுமென்று நினைத்தேன். நேரம் இல்லை. சரி! அடுத்தடுத்து அவைகளை உன்னிடம் கூறி, என் கடமையை நிறைவேற்றி களிப்புத் தேடிக்கொள்கிறேன்.
கடமையாற்றுவதிலே தன்னிகரற்ற தீரம் காட்டிடும், தம்பி! 30ந்தேதிதான் முழக்கம் எழுப்பப்போகிறாயே, விலை ஏற்றம், வரிப்பளு இவைகளைக் கண்டித்து, சட்டமன்றத்துக்கு எதிரே,
கோட்டைக்கு எதிரே அணிவகுப்பு! கடலலையின் ஒலிக்கும், உள் முழக்கத்துக்கும் கடும்போட்டி! பார்ப்போம், ஆளவந்தார்கள் மனம் மாறுகிறதா என்று.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
1-7-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
kvpsmmtfuomcwbhn4az7zal0ulelsns
1944730
1944729
2026-06-10T18:38:35Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|474||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
கடைசிக் கட்டம் வந்தாகி விட்டது. எனவே மறைமுக வரிகளை, அதிலும் அத்தியாவசியப் பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, வேறு இடத்திலிருந்து பணம் தேடிக்கொள்ள முற்படுங்கள். இந்த வரிகள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டாலும் அவருக்கு நிரம்ப வருவாய் கிடைக்க இருக்கிறது என்று உறுதி கூறுகிறேன் ஏனெனில், எப்போது வரவு செலவு திட்டத்தைக் கொடுத்தாலும் வருவாய் வரக்கூடியது என்று தரப்படும் புள்ளியைக் குறைவாகவே தருவது வாடிக்கை; பிறகு சபையிலே மந்திரவாதி போல் எழுந்து நின்று நான் 23 கோடிதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் 32 கோடி கிடைத்தது என்று பேசுவார். ஆகவே இத்தகைய மறைமுக வரிகளுக்கு அவசியம் இல்லை; மக்களைக் கசக்கிப் பிழிய வேண்டியதில்லை என்று கூறுகிறேன்.
{{center|★}}
தம்பி!
இன்னும் என்னென்னவெல்லாமோ சொல்லவேண்டுமென்று நினைத்தேன். நேரம் இல்லை. சரி! அடுத்தடுத்து அவைகளை உன்னிடம் கூறி, என் கடமையை நிறைவேற்றி களிப்புத் தேடிக்கொள்கிறேன்.
கடமையாற்றுவதிலே தன்னிகரற்ற தீரம் காட்டிடும், தம்பி! 30ந்தேதிதான் முழக்கம் எழுப்பப்போகிறாயே, விலை ஏற்றம், வரிப்பளு இவைகளைக் கண்டித்து, சட்டமன்றத்துக்கு எதிரே,
கோட்டைக்கு எதிரே அணிவகுப்பு! கடலலையின் ஒலிக்கும், உள் முழக்கத்துக்கும் கடும்போட்டி! பார்ப்போம், ஆளவந்தார்கள் மனம் மாறுகிறதா என்று.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
1-7-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
i9s5pbtua9umhcxp3zjoum6msubbtm0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/476
250
645688
1944731
1944612
2026-06-10T18:39:39Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 171</b>}}
{{center|{{x-larger|<b>“ஞாயிறு போற்றுதும்!”</b>}}}}
{{left_margin|3em|<poem><b>நாட்டுக்கும் ஆபத்து - எல்லை காப்பதில்
இராணுவம் எதிர்க்கும் போரணியில் நாம்
பண்டைய போர்க்கருவிகளும் களக்காட்சிகளும்
தமிழ்மொழி காப்புப் பிரச்சினை
அரசியல் துறையில் மக்களாட்சியே எழுஞாயிறு!
மனித மிருகங்கள் இல்லாத் தமிழகம்
இயற்கை பொருள்கள் தரும் விளக்கங்கள்</poem></b>}}
தம்பி!
{{x-larger|<b>எ</b>}}ன்ன? பொங்கலோ பொங்கல் எனும் மகிழ்ச்சிக் குரலொலி எழுச்சியூட்டத்தக்க முறையிலே கேட்டிடக் காணோம். ஆண்டுக்கோர் நாள் ஈண்டு எழும் அந்த இன்னிசையைக் காணோமே! மாறாக, பொங்களா? பொங்கல்! என்ற ஒலி கேட்கிறது. என் செவி பழுதானதால் ஏற்பட்ட விளைவா, அல்லது உன் மொழியிலேயே ஏற்பட்டிருக்கிறதா இந்த மாற்றம்? உன் விழியிலும், வழக்கமான விழா நாள் களிப்பொலி காணோம்; உருவமே தூசு படிந்த மாமணிபோன்று காணப்படுகிறது. புதுப்பொலிவு காட்டிடுவாய், போக்கிடுவாய், கவலையெலாம், முன்பெலாம் இப்போது கவலையை வெகு பாடுபட்டு மறைக்கப் பார்த்திடும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறாள் என்று எண்ணிடத் தோன்றுகிறதே... என் நினைப்புத்தான் தவறா அல்லது உன் நிலைதான் அதுபோலிருக்கிறதா? இயற்கையாக இன்முகம் காட்டிடுவாய், இந்நாள், பொன்னாள் அண்ணா இன்று! புகழ் மணம் கமழ்ந்திடு நிலையில் முன்னோர் வாழ்ந்தளர் என்ற<noinclude></noinclude>
117trnrntjvpwro438emfxspurvwosn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/477
250
645691
1944732
1944620
2026-06-10T18:39:56Z
Santharabanu
15679
top space added
1944732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|476||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நினைப்பு நெஞ்சுக்குத் தேனாகி நம்மைக் களிப்பிக்கும் திருநாள்! உழைப்பின் பெருமைக்கு ஈடு வேறெதும் இல்லை என்பதனை உணரும் நன்னாள்! - என்றெல்லாம் பேசிக் கொள்வோமே, முன்பு. இன்று? கோலம் இருக்கிறது விழா நாள் என்பதற்கு அடையாளமாக. ஆனால், உள்ளபடி விழாவுக்கான மகிழ்ச்சியும் காணோம். மகிழ்ச்சி பெறவேண்டும் என்ற விழைவும் மிகக் குறைந்து காணப்படுகிறது. ஏன்? காரணம் என்ன? இதழ் விரியா மலர்போல, இசை பயிலாக் குயில்போல, வளைந்தோடா அருவிபோல சுவை தாராக் கன்னல்போல், துள்விடாத மான் கன்றுபோலக் காணப்படுகிறாய் விழாக்கோலம் காண வருகிறேன் வினாக்கள் விட வைக்கிறாய்! மனைமாட்சி காண வருகிறேன், மதுரமொழி கேட்க வருகிறேன் இல்லத்தரசி தரு செல்லக் குழவியுடன் குலவிப் பாலும் பழச்சாறும் பாகும் பருப்பும் பக்குவமாய்ச் சமைத்த சோறும் பிறவும் உண்டு சொகுசாகத் தான் இருப்பாய். செக்கச் சிவந்திருக்கும் கன்னத்தாள் என் அத்தான்! என்று அழைத்திடுவாள் ஏன் என்று கேட்டபடி இருந்த இடமதனில் இருந்திடாமல் நீ பறந்திடுவாய் விருந்து பெற இத்தனை கேள்விகளை இவ்வளவு வேகமுடன் தொடுத் திட்டால் என் செய்வேன்! சற்று பொறுமையுடன் சாற்றிடுவீர் உம் எண்ணம்! என்றே அம் மயில்கூற, வெட்கித் தலையதனை வேறுபக்கம் நீ திருப்ப, வேல் விழியாள் விடுத்திடுமோர் கெக்கலியை நான் கேட்டு, வேண்டும்! இது வேண்டும்! இன்னும் அதிகம் வேண்டும்! என்றெல்லாம் வேடிக்கை எழுப்பிடுவேன் - இது வாடிக்கை. ஆனால், இவ்வாண்டு - அழகு நிலாக் கண்டும் அல்லி மலராமல் இருப்பதுண்டோ! பொங்கற் புதுநாள் வந்துற்றதென்றாலும், மென் காற்றில் அசைந்தாடும் பூங்கொடி அருகிருந்தும் எங்கு உள்ளோம் என்பதுவும் எந்நாள் இந்நாள் என்பதுவும் அறவே மறந்த நிலை கொண்டதுபோல் இருக்கின்றாய், பொங்கற் புதுநாளப்பா! பொன்னாள் நமக்கெல்லாம்! போக்கு பல காட்டிவிடும் புரட்டர்க்கு வாழ்வளிக்கும் புராண நாள் அல்ல, ஞாயிறு போற்றுதும்! எனும் நன்னெறி நடப்பவர் நாம் என்பதனை உலகறியக் கொண்டாடும் உயர் தனிச் சிறப்புள்ள உவகை பெறுநாள்! இந்நாளில் இவ்னிதம் இருந்திட வேண்டுமென ஒருவர் மற்றவர்க்கு உரைத்திடவும் தேவையில்லை. அவரவரும் தத்தமது அன்பகத்தில் அகமகிழ்ந்து விழா நடத்திப் புனலாடி அணிந்திட்ட புத்தாடை அழகளிக்கப் பூங்காவிலாடிடும் புள்ளினமாய்த் திகழ்ந்து, பாங்காக மற்றவர்க்கும் பரிந்தளிப்பர் விழாச் சிறப்பை; பண்பு அது.<noinclude></noinclude>
6sqjl5msep1vkuhvl2q16m1755mi7nl
1944733
1944732
2026-06-10T18:41:27Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|476||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நினைப்பு நெஞ்சுக்குத் தேனாகி நம்மைக் களிப்பிக்கும் திருநாள்! உழைப்பின் பெருமைக்கு ஈடு வேறெதும் இல்லை என்பதனை உணரும் நன்னாள்! - என்றெல்லாம் பேசிக் கொள்வோமே, முன்பு. இன்று? கோலம் இருக்கிறது விழா நாள் என்பதற்கு அடையாளமாக. ஆனால், உள்ளபடி விழாவுக்கான மகிழ்ச்சியும் காணோம். மகிழ்ச்சி பெறவேண்டும் என்ற விழைவும் மிகக் குறைந்து காணப்படுகிறது. ஏன்? காரணம் என்ன? இதழ் விரியா மலர்போல, இசை பயிலாக் குயில்போல, வளைந்தோடா அருவிபோல சுவை தாராக் கன்னல்போல், துள்விடாத மான் கன்றுபோலக் காணப்படுகிறாய் விழாக்கோலம் காண வருகிறேன் வினாக்கள் விட வைக்கிறாய்! மனைமாட்சி காண வருகிறேன், மதுரமொழி கேட்க வருகிறேன் இல்லத்தரசி தரு செல்லக் குழவியுடன் குலவிப் பாலும் பழச்சாறும் பாகும் பருப்பும் பக்குவமாய்ச் சமைத்த சோறும் பிறவும் உண்டு சொகுசாகத் தான் இருப்பாய். செக்கச் சிவந்திருக்கும் கன்னத்தாள் என் அத்தான்! என்று அழைத்திடுவாள் ஏன் என்று கேட்டபடி இருந்த இடமதனில் இருந்திடாமல் நீ பறந்திடுவாய் விருந்து பெற இத்தனை கேள்விகளை இவ்வளவு வேகமுடன் தொடுத் திட்டால் என் செய்வேன்! சற்று பொறுமையுடன் சாற்றிடுவீர் உம் எண்ணம்! என்றே அம் மயில்கூற, வெட்கித் தலையதனை வேறுபக்கம் நீ திருப்ப, வேல் விழியாள் விடுத்திடுமோர் கெக்கலியை நான் கேட்டு, வேண்டும்! இது வேண்டும்! இன்னும் அதிகம் வேண்டும்! என்றெல்லாம் வேடிக்கை எழுப்பிடுவேன் - இது வாடிக்கை. ஆனால், இவ்வாண்டு - அழகு நிலாக் கண்டும் அல்லி மலராமல் இருப்பதுண்டோ! பொங்கற் புதுநாள் வந்துற்றதென்றாலும், மென் காற்றில் அசைந்தாடும் பூங்கொடி அருகிருந்தும் எங்கு உள்ளோம் என்பதுவும் எந்நாள் இந்நாள் என்பதுவும் அறவே மறந்த நிலை கொண்டதுபோல் இருக்கின்றாய், பொங்கற் புதுநாளப்பா! பொன்னாள் நமக்கெல்லாம்! போக்கு பல காட்டிவிடும் புரட்டர்க்கு வாழ்வளிக்கும் புராண நாள் அல்ல, ஞாயிறு போற்றுதும்! எனும் நன்னெறி நடப்பவர் நாம் என்பதனை உலகறியக் கொண்டாடும் உயர் தனிச் சிறப்புள்ள உவகை பெறுநாள்! இந்நாளில் இவ்னிதம் இருந்திட வேண்டுமென ஒருவர் மற்றவர்க்கு உரைத்திடவும் தேவையில்லை. அவரவரும் தத்தமது அன்பகத்தில் அகமகிழ்ந்து விழா நடத்திப் புனலாடி அணிந்திட்ட புத்தாடை அழகளிக்கப் பூங்காவிலாடிடும் புள்ளினமாய்த் திகழ்ந்து, பாங்காக மற்றவர்க்கும் பரிந்தளிப்பர் விழாச் சிறப்பை; பண்பு அது.<noinclude></noinclude>
c2hphmrp3gu8y8nkwu576ouructqs92
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/478
250
645694
1944734
1944631
2026-06-10T18:41:40Z
Santharabanu
15679
top space added
1944734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||477}}{{rule}}</noinclude>
வீடெல்லாம் நாட்டியுள்ளார் விழாக்கோலம், காண்கின்றேன்; என்றாலும் நரம்பிருந்தும் நாதம் எழுப்பாத யாழாக உள்ளதுவே! ஆம், தம்பி! மறுத்திடாதே, அறுத்திடுது உன் நெஞ்சை ஆழமாக ஓர் கவலை; ஒப்புக்கொள்; தவறில்லை; உள்ளத்தில் உள்ளதனை
ஒருவர்க்கொருவர் கூறிக்கொளல் நன்று; கவலைதனைப் போக்கிடும் ஓர் மாமருந்தும் அஃதாகும். ஆகவே, அன்பால் எனை வென்ற அருமைத் திருநாட! உற்ற குறை யாதுனக்கு உரைத்திடுவாய் - அகற்றிட வல்லோள் யான் என்னும் அகந்தை கொண்டல்ல உன்னை நான் கேட்டிடுதல்; கொட்டாமல் உள்ளத்தில் கவலை பல குவித்திடல் நன்றல்ல, குமுறல் கேடன்றோ? கஎனனேதான், உரையாடி நாம் நமது உள்ளமதில் இடம் கொண்ட கவலை எலாம் போக்க வழி காண்போம், வா. தம்பி!
ஒன்றல்ல என் கவவை, பல உண்டு கூறுதற்கு கூறத் தயக்கமில்லை. “கூறிடு அண்ணா! நீ! கொட்டும் குளிர் தாங்கிக் கொடியோர் பகை தாங்கி, எல்லையிலே உள்ளாரே உடன் பிறந்தார், உயிர் கொடுத்து உரிமைதனைக் காத்திடும் உயர் குணத்தார்; அவர்க்கு அங்கு இன்னல்! கன்னல் சுவைபெற, இங்கு நாமா? ஓங்கி வளர்ந்துள்ள மாமலையின் அருகிருந்து மாற்றார் நுழையாமல், மானம் அழியாமல் காத்து நிற்கின்றார்; கடும் போர் எதிர்பார்த்து; நாம் இங்கு முக்கனிச் சுவை தேடல் முறை யாமோ, நெறியாமோ! என்னென்ன இடுக்கண்கள் கண்டிடுவர் அவர் அங்கு, நமக்கிங்கு விழாவும் ஒரு கேடா, வீணாட்டம் போடுவதா? மாடுமனை மறந்து மறவர்கள் போயுள்ளார். மாற்றரை எதிர்த்தடிக்க; நாம் இங்கு மகிழ்ந்திருத்தல் சரியாமோ?”
தம்பி! அதுதானே, உன் கவலை? அந்தக் கவலை உனை வாட்டுகிறது. நான் அறிவேன்; அறிந்ததுடன் அகமகிழ்ந்தேன்; ஆம், தம்பி! மகிழ்ச்சிதான்; பெருமையும் கொண்டிட்டேன். வீடுதனிலேயே விரும்பும் இன்பமெலாம் உண்டு எனக்கொண்டு, நாட்டு நிலை மறப்போர் நாட்டிலுள்ள காட்டினர்காண்! நாடு வாழ்ந்திடவே, வீடுகளில் நாம் உள்ளோம்; நாடு நாடாக, நாடு நமதாக இருப்பதனால்தான் தம்பி! வீடு வீடாக, வீடு விருந்தளிக்க விளங்கி வருகிறது. கேடொன்று நாட்டுக்கு வந்திட்டால், வீடெல்லாம் வீழத்தான்வேண்டி வரும், படகுதனில் ஓட்டை விழின், மூழ்கிடுவர், பிணமாவர்; வீடெல்லாம், நாடு காக்க வீறுகொள்வோர் இருந்து வரும் பாசறைதான், ஐயமென்ன! நாட்டின் நிலை மறப்போர், நாமல்ல, மறரைல்ல. வீட்டிலே<noinclude></noinclude>
llrp4qdzwdi34v3so03j70udkbdnsvd
1944735
1944734
2026-06-10T18:42:11Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||477}}{{rule}}</noinclude>
வீடெல்லாம் நாட்டியுள்ளார் விழாக்கோலம், காண்கின்றேன்; என்றாலும் நரம்பிருந்தும் நாதம் எழுப்பாத யாழாக உள்ளதுவே! ஆம், தம்பி! மறுத்திடாதே, அறுத்திடுது உன் நெஞ்சை ஆழமாக ஓர் கவலை; ஒப்புக்கொள்; தவறில்லை; உள்ளத்தில் உள்ளதனை
ஒருவர்க்கொருவர் கூறிக்கொளல் நன்று; கவலைதனைப் போக்கிடும் ஓர் மாமருந்தும் அஃதாகும். ஆகவே, அன்பால் எனை வென்ற அருமைத் திருநாட! உற்ற குறை யாதுனக்கு உரைத்திடுவாய் - அகற்றிட வல்லோள் யான் என்னும் அகந்தை கொண்டல்ல உன்னை நான் கேட்டிடுதல்; கொட்டாமல் உள்ளத்தில் கவலை பல குவித்திடல் நன்றல்ல, குமுறல் கேடன்றோ? கஎனனேதான், உரையாடி நாம் நமது உள்ளமதில் இடம் கொண்ட கவலை எலாம் போக்க வழி காண்போம், வா. தம்பி!
ஒன்றல்ல என் கவவை, பல உண்டு கூறுதற்கு கூறத் தயக்கமில்லை. “கூறிடு அண்ணா! நீ! கொட்டும் குளிர் தாங்கிக் கொடியோர் பகை தாங்கி, எல்லையிலே உள்ளாரே உடன் பிறந்தார், உயிர் கொடுத்து உரிமைதனைக் காத்திடும் உயர் குணத்தார்; அவர்க்கு அங்கு இன்னல்! கன்னல் சுவைபெற, இங்கு நாமா? ஓங்கி வளர்ந்துள்ள மாமலையின் அருகிருந்து மாற்றார் நுழையாமல், மானம் அழியாமல் காத்து நிற்கின்றார்; கடும் போர் எதிர்பார்த்து; நாம் இங்கு முக்கனிச் சுவை தேடல் முறை யாமோ, நெறியாமோ! என்னென்ன இடுக்கண்கள் கண்டிடுவர் அவர் அங்கு, நமக்கிங்கு விழாவும் ஒரு கேடா, வீணாட்டம் போடுவதா? மாடுமனை மறந்து மறவர்கள் போயுள்ளார். மாற்றரை எதிர்த்தடிக்க; நாம் இங்கு மகிழ்ந்திருத்தல் சரியாமோ?”
தம்பி! அதுதானே, உன் கவலை? அந்தக் கவலை உனை வாட்டுகிறது. நான் அறிவேன்; அறிந்ததுடன் அகமகிழ்ந்தேன்; ஆம், தம்பி! மகிழ்ச்சிதான்; பெருமையும் கொண்டிட்டேன். வீடுதனிலேயே விரும்பும் இன்பமெலாம் உண்டு எனக்கொண்டு, நாட்டு நிலை மறப்போர் நாட்டிலுள்ள காட்டினர்காண்! நாடு வாழ்ந்திடவே, வீடுகளில் நாம் உள்ளோம்; நாடு நாடாக, நாடு நமதாக இருப்பதனால்தான் தம்பி! வீடு வீடாக, வீடு விருந்தளிக்க விளங்கி வருகிறது. கேடொன்று நாட்டுக்கு வந்திட்டால், வீடெல்லாம் வீழத்தான்வேண்டி வரும், படகுதனில் ஓட்டை விழின், மூழ்கிடுவர், பிணமாவர்; வீடெல்லாம், நாடு காக்க வீறுகொள்வோர் இருந்து வரும் பாசறைதான், ஐயமென்ன! நாட்டின் நிலை மறப்போர், நாமல்ல, மறரைல்ல. வீட்டிலே<noinclude></noinclude>
cj5nx9zrh3w2abi8xk1qwubfthy2bzy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/479
250
645695
1944736
1944640
2026-06-10T18:42:28Z
Santharabanu
15679
top space added
1944736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|478||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இருக்கின்றோம், நாடு மறந்தல்ல! நாட்டின்மீது நாட்டம் காட்டிடும் பகைக் கூட்டத்தை ஓட்டிடச் சென்றிருக்கும் உடன் பிறந்தார் தமைமறந்து, உயிர் பிழைத்துக்கொண்டுவிட்டோம் உயிர் கொடுக்கும் படை அமைத்து என்றெண்ணும் உலுத்தர் அல நாம் யாரும்! களம் சென்றார் நம் தோழர் அவர் கால் பட்ட மண் மணக்கும்; மாண்பறிவோம்; அழைப்பு வரப் பெற்றால், அவரவர்க்கியன்றதனைச் செய்திடுவோம், அட்டியிலை! ஆனால், உருட்டி மிரட்டி வரும் ஊர் அழிப்போர் கண்களுக்கு, நாடு நடுங்கிற்று, வீடெல்லாம் பேச்சு மூச்சில்லை, சிரிப்பில்லை சீர் இல்லை, செய்தொழிலும் நடக்கவில்லை. எல்லோரும் ஏக்கத்தால் தாக்குண்டு, என்ன நேரிடுமோ என பேசிப் பீதி மிசுக்கொண்டு பாதி உயிராயினர்காண்! எல்லையில் நாம் வந்து எக்காளமிட்டவுடன், அச்சம் மிகக்கொண்டு அம்மக்கள், கிடக்கின்றார். மங்கையரும் பூச்சூடார், மருட்சி மிக அதிகம். ஆடவர், நீராடார், நிலவாடார், உரையாடார், ஒவ்வோர் கணமும் இறுதி வரும் உறுதி என எண்ணிச் சாகின்றார்! நாட்டிலே, பாட்டு இல்லை! பாதி வெற்றி இப்போதே நாம் பெற்றோம். பயம் ஊட்டிக் சாகடித்தோம் அவர் களிப்பை! என்று பேசிடவும் ஏளனங்கள் வீசிடவுமான ஓர் நிலை இங்கு இருந்திடுதல் ஆகாது; அது தீது. அங்ஙன மாயின், அக்கறை துளியுமற்று அகத்தில் பொறுப்பற்று, ஆவது ஆகட்டும், அனுபவிப்போம் உள்ளமட்டும், எனும் போக்கா. ஏற்புடைத்து? எனக் கேட்பர்; நீ அல்ல, தம்பி! கேட்கப் பிறந்து விட்டோம்.
கேட்டிடுவோம். வாட்டிடுவோம்! என்றே எண்ணிடும் எதிர்ப்பாளர் உண்டன்றோ; அவர் கேட்பர். பொறுப்பற்ற போக்கல்ல; அகத்தில் அக்கறை கொளல்வேண்டும். ஆனால், முகம் வெளுத்துப் போளானேன்! உறுதியுடன் போயிடுவோம் எதிரியுடன்; என்றாலும் போருக்கு நாமே போய்ப் பொறுப்பேற்றும் நிலைக்கு முன்பே, நடுக்கமுற்றோம் என்று பலர் நையாண்டி செயும் முறையில், நெய்யிழந்த கூந்தலினர்போலாகி, நிற்பதுவா தேவை! அந்நிலைதான், மாற்றார்க்கு இறுமாப்புப்
பெற்றளிக்கும். அழிவு வருகிறது என்றஞ்சி அம்மக்கள் இப்போதே சாகின்றார் என்றுரைப்பர்; ஆதலாலே, விழா நடாத்த விருப்பமது குறைந்திருக்கும் நிலையிலேயும், மாற்றார் கண்டு மருளாமல், வெற்றி எமதே என்ற வீரம் நெஞ்சில்கொண்டு, விழாவும்
மறவாமல் நடாத்துகிறார் இம்மக்கள். ஒஹோஹோ! நாம் நினைத்தபடி அல்ல! நமை விரட்டும் வலிவெல்லாம் கூட்டி வைத்துள்ளார் இம்மக்கள், அதனால்தான், குலை நடுக்கம்<noinclude></noinclude>
8g8026qv4xqnpxy0ffw96jst544rimw
1944737
1944736
2026-06-10T18:43:55Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|478||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இருக்கின்றோம், நாடு மறந்தல்ல! நாட்டின்மீது நாட்டம் காட்டிடும் பகைக் கூட்டத்தை ஓட்டிடச் சென்றிருக்கும் உடன் பிறந்தார் தமைமறந்து, உயிர் பிழைத்துக்கொண்டுவிட்டோம் உயிர் கொடுக்கும் படை அமைத்து என்றெண்ணும் உலுத்தர் அல நாம் யாரும்! களம் சென்றார் நம் தோழர் அவர் கால் பட்ட மண் மணக்கும்; மாண்பறிவோம்; அழைப்பு வரப் பெற்றால், அவரவர்க்கியன்றதனைச் செய்திடுவோம், அட்டியிலை! ஆனால், உருட்டி மிரட்டி வரும் ஊர் அழிப்போர் கண்களுக்கு, நாடு நடுங்கிற்று, வீடெல்லாம் பேச்சு மூச்சில்லை, சிரிப்பில்லை சீர் இல்லை, செய்தொழிலும் நடக்கவில்லை. எல்லோரும் ஏக்கத்தால் தாக்குண்டு, என்ன நேரிடுமோ என பேசிப் பீதி மிசுக்கொண்டு பாதி உயிராயினர்காண்! எல்லையில் நாம் வந்து எக்காளமிட்டவுடன், அச்சம் மிகக்கொண்டு அம்மக்கள், கிடக்கின்றார். மங்கையரும் பூச்சூடார், மருட்சி மிக அதிகம். ஆடவர், நீராடார், நிலவாடார், உரையாடார், ஒவ்வோர் கணமும் இறுதி வரும் உறுதி என எண்ணிச் சாகின்றார்! நாட்டிலே, பாட்டு இல்லை! பாதி வெற்றி இப்போதே நாம் பெற்றோம். பயம் ஊட்டிக் சாகடித்தோம் அவர் களிப்பை! என்று பேசிடவும் ஏளனங்கள் வீசிடவுமான ஓர் நிலை இங்கு இருந்திடுதல் ஆகாது; அது தீது. அங்ஙன மாயின், அக்கறை துளியுமற்று அகத்தில் பொறுப்பற்று, ஆவது ஆகட்டும், அனுபவிப்போம் உள்ளமட்டும், எனும் போக்கா. ஏற்புடைத்து? எனக் கேட்பர்; நீ அல்ல, தம்பி! கேட்கப் பிறந்து விட்டோம்.
கேட்டிடுவோம். வாட்டிடுவோம்! என்றே எண்ணிடும் எதிர்ப்பாளர் உண்டன்றோ; அவர் கேட்பர். பொறுப்பற்ற போக்கல்ல; அகத்தில் அக்கறை கொளல்வேண்டும். ஆனால், முகம் வெளுத்துப் போளானேன்! உறுதியுடன் போயிடுவோம் எதிரியுடன்; என்றாலும் போருக்கு நாமே போய்ப் பொறுப்பேற்றும் நிலைக்கு முன்பே, நடுக்கமுற்றோம் என்று பலர் நையாண்டி செயும் முறையில், நெய்யிழந்த கூந்தலினர்போலாகி, நிற்பதுவா தேவை! அந்நிலைதான், மாற்றார்க்கு இறுமாப்புப்
பெற்றளிக்கும். அழிவு வருகிறது என்றஞ்சி அம்மக்கள் இப்போதே சாகின்றார் என்றுரைப்பர்; ஆதலாலே, விழா நடாத்த விருப்பமது குறைந்திருக்கும் நிலையிலேயும், மாற்றார் கண்டு மருளாமல், வெற்றி எமதே என்ற வீரம் நெஞ்சில்கொண்டு, விழாவும்
மறவாமல் நடாத்துகிறார் இம்மக்கள். ஒஹோஹோ! நாம் நினைத்தபடி அல்ல! நமை விரட்டும் வலிவெல்லாம் கூட்டி வைத்துள்ளார் இம்மக்கள், அதனால்தான், குலை நடுக்கம்<noinclude></noinclude>
n0k95t36p3t023fol48tyo3fb5mskvx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/480
250
645696
1944738
1942208
2026-06-10T18:44:14Z
Santharabanu
15679
top space added
1944738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="YasmineFaisal2" />
{{rh|தொகுதி நான்கு||479}}{{rule}}</noinclude>
தொகுதி நான்கு
479
எமக்கில்லை. நிலை தடுமாறவில்லை முன்பு நடந்த விழா இன்றும்
முறுவலுடன் இனிதே நடக்கும் எனக் கூறி நமை எச்சரித்துக்
காட்டுகின்றார். என்று உணர்ந்திடுவர் எதிர்த்து வரும்
மாற்றார்கள். ஆகவேதான் தம்பி! ஆண்டுக்கோர் நாளாக அமைந்த
இத்திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடுதல், குற்றமல என்று
கொண்டோம். நாட்டுக்கு ஆபத்து நேரிட்டுவிடும்போது, நடுக்கம்
கூடாது; அது மட்டுமல்ல; மாற்றாரை நாம் ஒன்றும், அண்டம்
அழிக்கவல்ல அசகாயச் சூரரெனக் கொள்ளவில்லை, அவர்
பெற்ற சில வெற்றி, வெற்றியல! அதுகொண்டு அவர் தமது
ஆற்றல் மிகப்பெரிது என்றெண்ணி அகம்பாவம் கொளல்
வேண்டாம்; ஆள் துடிக்கக் கொட்டும் தேள். ஆற்றலிலே
ஆளைவிடப் பெரிதல்ல, அவன் காலணியால் கூழாகும்!
என்பதறிந்துள்ளோம் எனவே, இறுதி வெற்றி நமதே எனும்
நம்பிக்கைகொண்டுள்ளோம் முழு அளவு! அந்நிலையில், விசாரம்
கொளப்போமோ? விழாவினைக் கொண்டாடாமல்
விட்டுவிடத்தான் போமோ? என்பதனால்தான் தம்பி:
இவ்வாண்டும் வழக்கம்போல், மங்காத புகழ் படைத்த சிங்கம்
நிகர் நம் முன்னோர், அளித்த பெருமைமிகு பண்பாட்டு வழி
நின்று பொங்கற் புதுநாளைப் போற்றுகிறோம்; அறிவிப்பாய்!
தம்பி: இந்நாள், வாழும் நாளெல்லாம் வீணாளே. பாழ்
நாளே! வையகமே நிலைக்காது! மெய்யகமாம் மேலகம் போய்,
நிலையும் நினைப்புமற்று நிம்மதியாய் வாழ்ந்திவே இறந்துபட
வேண்டும் இன்றே; இப்போதே - என்று இறைஞ்சுவதற்காக
அல்ல. அதற்கான நாட்கள் அநேகம் உள! நமக்கன்று?! திறந்தார்
காண் திருக்கதவு, தீர்ந்ததுகாண் உம் வாழ்வு செத்திடுவீர்,
வாழ்ந்திடலாம்! என்று செப்பும் நாளுண்டு - அதற்குச் சிவனே
ஏற்றவர் காண் என்றுரைத்து போட்டி நாள் காட்டுவார்போல்,
வேறோர் நாள் உரைப்பர். அறிவாய் நீ யாகம் செய்திடுவீர்,
சாலோகம் சென்றிடுவீர்! என்று கூறும் நாளல்ல. பொங்கற்
புதுநாள் அஃது அல்ல. நாடு பிறந்திடவும். நம் வாழ்வு
சிறந்திடவும். ஆட்சி முறைதன்னில், அரசு அமைப்பதனில்,
தொழில் அமைப்பில், திட்டத்தில், கல்வித்துறைதன்னில், இன்ன
பிறவற்றில் என்னென்ன மாற்றங்கள் வேண்டுமெனக் கூறி. இந்
நிலையை யாம் அடைய, எமக்கென்று ஓர் அரசு அமைத்தளிக்க
ஒப்பிடுவீர். திராவிட நாடதனைத் திராவிடர் ஆண்டுவர ஏற்ற
முறைதன்னில் ஏற்பாடு செய்தளிப்பீர் என்று கேட்டு வருகின்ற
கழகத்தார், தேர்ந்தெடுத்துக் கொண்டாடும் தேனின் இனிமை
தரும், தெளிவளிக்கும் நாளாகும். ஆகையினால், மாற்றாரை<noinclude></noinclude>
hcqtzt8te9btamn95pj21uw11savuel
1944740
1944738
2026-06-10T18:57:39Z
Santharabanu
15679
1944740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="YasmineFaisal2" />
{{rh|தொகுதி நான்கு||479}}{{rule}}</noinclude>
எமக்கில்லை. நிலை தடுமாறவில்லை முன்பு நடந்த விழா இன்றும்
முறுவலுடன் இனிதே நடக்கும் எனக் கூறி நமை எச்சரித்துக்
காட்டுகின்றார். என்று உணர்ந்திடுவர் எதிர்த்து வரும்
மாற்றார்கள். ஆகவேதான் தம்பி! ஆண்டுக்கோர் நாளாக அமைந்த
இத்திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடுதல், குற்றமல என்று
கொண்டோம். நாட்டுக்கு ஆபத்து நேரிட்டுவிடும்போது, நடுக்கம்
கூடாது; அது மட்டுமல்ல; மாற்றாரை நாம் ஒன்றும், அண்டம்
அழிக்கவல்ல அசகாயச் சூரரெனக் கொள்ளவில்லை, அவர்
பெற்ற சில வெற்றி, வெற்றியல! அதுகொண்டு அவர் தமது
ஆற்றல் மிகப்பெரிது என்றெண்ணி அகம்பாவம் கொளல்
வேண்டாம்; ஆள் துடிக்கக் கொட்டும் தேள். ஆற்றலிலே
ஆளைவிடப் பெரிதல்ல, அவன் காலணியால் கூழாகும்!
என்பதறிந்துள்ளோம் எனவே, இறுதி வெற்றி நமதே எனும்
நம்பிக்கைகொண்டுள்ளோம் முழு அளவு! அந்நிலையில், விசாரம்
கொளப்போமோ? விழாவினைக் கொண்டாடாமல்
விட்டுவிடத்தான் போமோ? என்பதனால்தான் தம்பி:
இவ்வாண்டும் வழக்கம்போல், மங்காத புகழ் படைத்த சிங்கம்
நிகர் நம் முன்னோர், அளித்த பெருமைமிகு பண்பாட்டு வழி
நின்று பொங்கற் புதுநாளைப் போற்றுகிறோம்; அறிவிப்பாய்!
தம்பி: இந்நாள், வாழும் நாளெல்லாம் வீணாளே. பாழ்
நாளே! வையகமே நிலைக்காது! மெய்யகமாம் மேலகம் போய்,
நிலையும் நினைப்புமற்று நிம்மதியாய் வாழ்ந்திவே இறந்துபட
வேண்டும் இன்றே; இப்போதே - என்று இறைஞ்சுவதற்காக
அல்ல. அதற்கான நாட்கள் அநேகம் உள! நமக்கன்று?! திறந்தார்
காண் திருக்கதவு, தீர்ந்ததுகாண் உம் வாழ்வு செத்திடுவீர்,
வாழ்ந்திடலாம்! என்று செப்பும் நாளுண்டு - அதற்குச் சிவனே
ஏற்றவர் காண் என்றுரைத்து போட்டி நாள் காட்டுவார்போல்,
வேறோர் நாள் உரைப்பர். அறிவாய் நீ யாகம் செய்திடுவீர்,
சாலோகம் சென்றிடுவீர்! என்று கூறும் நாளல்ல. பொங்கற்
புதுநாள் அஃது அல்ல. நாடு பிறந்திடவும். நம் வாழ்வு
சிறந்திடவும். ஆட்சி முறைதன்னில், அரசு அமைப்பதனில்,
தொழில் அமைப்பில், திட்டத்தில், கல்வித்துறைதன்னில், இன்ன
பிறவற்றில் என்னென்ன மாற்றங்கள் வேண்டுமெனக் கூறி. இந்
நிலையை யாம் அடைய, எமக்கென்று ஓர் அரசு அமைத்தளிக்க
ஒப்பிடுவீர். திராவிட நாடதனைத் திராவிடர் ஆண்டுவர ஏற்ற
முறைதன்னில் ஏற்பாடு செய்தளிப்பீர் என்று கேட்டு வருகின்ற
கழகத்தார், தேர்ந்தெடுத்துக் கொண்டாடும் தேனின் இனிமை
தரும், தெளிவளிக்கும் நாளாகும். ஆகையினால், மாற்றாரை<noinclude></noinclude>
gden8ktpi7mi52fdfp3hb0v0wdl5u6k
1944787
1944740
2026-06-11T06:07:07Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||479}}{{rule}}</noinclude>எமக்கில்லை. நிலை தடுமாறவில்லை முன்பு நடந்த விழா இன்றும் முறுவலுடன் இனிதே நடக்கும் எனக் கூறி நமை எச்சரித்துக் காட்டுகின்றார், என்று உணர்ந்திடுவர் எதிர்த்து வரும் மாற்றார்கள். ஆகவேதான் தம்பி! ஆண்டுக்கோர் நாளாக அமைந்த இத்திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடுதல், குற்றமல என்று கொண்டோம். நாட்டுக்கு ஆபத்து நேரிட்டுவிடும்போது, நடுக்கம் கூடாது; அது மட்டுமல்ல; மாற்றாரை நாம் ஒன்றும், அண்டம் அழிக்கவல்ல அசகாயச் சூரரெனக் கொள்ளவில்லை, அவர் பெற்ற சில வெற்றி, வெற்றியல! அதுகொண்டு அவர் தமது ஆற்றல் மிகப்பெரிது என்றெண்ணி அகம்பாவம் கொளல் வேண்டாம்; ஆள் துடிக்கக் கொட்டும் தேள், ஆற்றலிலே ஆளைவிடப் பெரிதல்ல, அவன் காலணியால் கூழாகும் - என்பதறிந்துள்ளோம் எனவே, இறுதி வெற்றி நமதே எனும் நம்பிக்கைகொண்டுள்ளோம் முழு அளவு! அந்நிலையில், விசாரம் கொளப்போமோ? விழாவினைக் கொண்டாடாமல் விட்டுவிடத்தான் போமோ? என்பதனால்தான் தம்பி; இவ்வாண்டும் வழக்கம்போல், மங்காத புகழ் படைத்த சிங்கம் நிகர் நம் முன்னோர், அளித்த பெருமைமிகு பண்பாட்டு வழி நின்று பொங்கற் புதுநாளைப் போற்றுகிறோம்; அறிவிப்பாய்!
தம்பி; இந்நாள், வாழும் நாளெல்லாம் வீணாளே. பாழ் நாளே! வையகமே நிலைக்காது! மெய்யகமாம் மேலகம் போய், நிலையும் நினைப்புமற்று நிம்மதியாய் வாழ்ந்திவே இறந்துபட வேண்டும் இன்றே; இப்போதே - என்று இறைஞ்சுவதற்காக அல்ல. அதற்கான நாட்கள் அநேகம் உள! நமக்கன்று?! திறந்தார் காண் திருக்கதவு, தீர்ந்ததுகாண் உம் வாழ்வு செத்திடுவீர், வாழ்ந்திடலாம்! என்று செப்பும் நாளுண்டு - அதற்குச் சிவனே ஏற்றவர் காண் என்றுரைத்து போட்டி நாள் காட்டுவார்போல், வேறோர் நாள் உரைப்பர். அறிவாய் நீ யாகம் செய்திடுவீர், சாலோகம் சென்றிடுவீர்! என்று கூறும் நாளல்ல. பொங்கற் புதுநாள் அஃது அல்ல. நாடு சிறந்திடவும், நம் வாழ்வு சிறந்திடவும், ஆட்சி முறைதன்னில், அரசு அமைப்பதனில், தொழில் அமைப்பில், திட்டத்தில், கல்வித்துறைதன்னில், இன்ன பிறவற்றில் என்னென்ன மாற்றங்கள் வேண்டுமெனக் கூறி, இந்நிலையை யாம் அடைய, எமக்கென்று ஓர் அரசு அமைத்தளிக்க ஒப்பிடுவீர். திராவிட நாடதனைத் திராவிடர் ஆண்டுவர ஏற்ற முறைதன்னில் ஏற்பாடு செய்தளிப்பீர் என்று கேட்டு வருகின்ற கழகத்தார், தேர்ந்தெடுத்துக் கொண்டாடும் தேனின் இனிமை தரும், தெளிவளிக்கும் நாளாகும். ஆகையினால், மாற்றாரை<noinclude></noinclude>
7q8m6hopfuhd2jobnoj8wj831fj95y0
1944830
1944787
2026-06-11T07:49:20Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||479}}{{rule}}</noinclude>எமக்கில்லை. நிலை தடுமாறவில்லை முன்பு நடந்த விழா இன்றும் முறுவலுடன் இனிதே நடக்கும் எனக் கூறி நமை எச்சரித்துக் காட்டுகின்றார், என்று உணர்ந்திடுவர் எதிர்த்து வரும் மாற்றார்கள். ஆகவேதான் தம்பி! ஆண்டுக்கோர் நாளாக அமைந்த இத்திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடுதல், குற்றமல என்று கொண்டோம். நாட்டுக்கு ஆபத்து நேரிட்டுவிடும்போது, நடுக்கம் கூடாது; அது மட்டுமல்ல; மாற்றாரை நாம் ஒன்றும், அண்டம் அழிக்கவல்ல அசகாயச் சூரரெனக் கொள்ளவில்லை, அவர் பெற்ற சில வெற்றி, வெற்றியல! அதுகொண்டு அவர் தமது ஆற்றல் மிகப்பெரிது என்றெண்ணி அகம்பாவம் கொளல் வேண்டாம்; ஆள் துடிக்கக் கொட்டும் தேள், ஆற்றலிலே ஆளைவிடப் பெரிதல்ல, அவன் காலணியால் கூழாகும் - என்பதறிந்துள்ளோம் எனவே, இறுதி வெற்றி நமதே எனும் நம்பிக்கைகொண்டுள்ளோம் முழு அளவு! அந்நிலையில், விசாரம் கொளப்போமோ? விழாவினைக் கொண்டாடாமல் விட்டுவிடத்தான் போமோ? என்பதனால்தான் தம்பி; இவ்வாண்டும் வழக்கம்போல், மங்காத புகழ் படைத்த சிங்கம் நிகர் நம் முன்னோர், அளித்த பெருமைமிகு பண்பாட்டு வழி நின்று பொங்கற் புதுநாளைப் போற்றுகிறோம்; அறிவிப்பாய்!
தம்பி; இந்நாள், வாழும் நாளெல்லாம் வீணாளே. பாழ் நாளே! வையகமே நிலைக்காது! மெய்யகமாம் மேலகம் போய், நிலையும் நினைப்புமற்று நிம்மதியாய் வாழ்ந்திவே இறந்துபட வேண்டும் இன்றே; இப்போதே - என்று இறைஞ்சுவதற்காக அல்ல. அதற்கான நாட்கள் அநேகம் உள! நமக்கன்று?! திறந்தார் காண் திருக்கதவு, தீர்ந்ததுகாண் உம் வாழ்வு செத்திடுவீர், வாழ்ந்திடலாம்! என்று செப்பும் நாளுண்டு - அதற்குச் சிவனே ஏற்றவர் காண் என்றுரைத்து போட்டி நாள் காட்டுவார்போல், வேறோர் நாள் உரைப்பர். அறிவாய் நீ யாகம் செய்திடுவீர், சாலோகம் சென்றிடுவீர்! என்று கூறும் நாளல்ல. பொங்கற் புதுநாள் அஃது அல்ல. நாடு சிறந்திடவும், நம் வாழ்வு சிறந்திடவும், ஆட்சி முறைதன்னில், அரசு அமைப்பதனில், தொழில் அமைப்பில், திட்டத்தில், கல்வித்துறைதன்னில், இன்ன பிறவற்றில் என்னென்ன மாற்றங்கள் வேண்டுமெனக் கூறி, இந்நிலையை யாம் அடைய, எமக்கென்று ஓர் அரசு அமைத்தளிக்க ஒப்பிடுவீர். திராவிட நாடதனைத் திராவிடர் ஆண்டுவர ஏற்ற முறைதன்னில் ஏற்பாடு செய்தளிப்பீர் என்று கேட்டு வருகின்ற கழகத்தார், தேர்ந்தெடுத்துக் கொண்டாடும் தேனின் இனிமை தரும், தெளிவளிக்கும் நாளாகும். ஆகையினால், மாற்றாரை<noinclude></noinclude>
hxfdl27ypct2mgz65sed1cbdulxf6ga
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/481
250
645697
1944790
1942209
2026-06-11T06:18:41Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|480||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வீழ்த்திடத் தீட்டிடும் திட்டம்தனக்கு தட்டாமல் தாங்காமல், ஆவிதனைக்கூட அளித்து ஆதரவு தர முனைந்து நிற்கின்ற, முன்னேற்றக் கழகத்தார், மூதறிஞர் போற்றிய பொங்கற் புதுநாளை விழாவாக்கி மகிழ்கின்றார்.
நாட்டுக்கு எந்துற்ற ஆபத்தை நீக்கிடும் ஓர் திட்டத்துக்கு ஆக்கம் தரும். மேலும் உற்சாகம், ஊக்கம், உறுதிபெற, விழா, உணர்வளிக்கும், தம்பி! இது விளக்கம் தர மட்டும் தொடுத்திடும் சொல்மாலை அல்ல; உண்மை.
கார்கண்டு களிகொண்டு கழவி செழிக்குமென ஊர் வாழ உழைத்திடும் நல்உழவன் உரைக்கின்றான் - உண்மை - ஆனால், களியாட்டம் காட்டிக் காசுபெற விழையும் கூத்தர். கார் கண்டால் கலங்கிப்போய், கை பிசைந்து நிற்கின்றார். மாமழையும், சிற்சிலர்க்குக் கசப்பளிக்கக் காண்கின்றோம், அஃதேபோல், நம் கழகம் மேற்கொண்ட நற்போக்குதனைக் கண்டு, எல்லோரும் பாராட்டி, ஏற்புடைய செயலென்று வியந்துரைத்தும், சிற்சிலருக்குக் கசப்பு உளது; நாமறிவோம்; அவர்க்கெல்லாம் இது உரைப்போம், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றனர் தமிழர், கொற்றம் தனித்தான் அந்நாளில், உலகழிக்க ஒருபோதும் ஒப்பார்கள். உலகு மெச்ச வாழ்ந்தோர் வழிவந்தோர். இன்று முளைத்துள்ள எதிர்ப்புதனை முறியடிக்க மட்டும், புதுப்போக்கு நாம் கொண்டோம் என்று எண்ணல் சரியல்ல; என்றென்றும் எதிரிகளின் கொட்டம் அடக்கிடவும், எதிர்ப்பை முரித்திடவும், ஏற்ற விதமான போக்கும், நோக்கும் கொள்வோம், அதற்கேற்ற முறைபற்றி அறிவாளர் ஆய்வாளர் எடுத்துரைக்கும் கருத்துகளைத் துச்சமெனக் கூறும் நச்சு நினைப்பினர் அல்ல நாம், அதுபோன்றே, வந்துள்ள போர் தன்னால், எழுந்துள்ள புது நிலையும், புது நினைப்பும், ஆராய்ந்து பார்த்திடவும், அன்புரை நடத்திடவும் அறநெறியில் நிற்பவர்கள் முனைவார்கள் என எண்ணுகிறோம். அறவோர் வழிகாட்டட்டும் என்று அதனை விடுக்கின்றோம்.
அண்ணா! அதுபோல, நாமிருந்தோம், அருவருக்கத் தக்கபடி சிலர் போக்குக் காட்டுகின்றார் நமக்கெதிராய், காண்கிலையோ என்கின்றாய். காண்கின்றேன்! குன்மமொடு குடல்வாதம், குட்டம் குமுட்டலெனும் பல்வேறு நோய் கொண்டோம் பாரிலுண்டு, பண்டுமுதல்! சொறி சிரங்கு கொண்ட உடல் காண்கின்றோம்; அவர்போல எமக்கும் ஆகவேண்டுமென எண்ணப்போமா! அஃதே போல, உள்ளம் சிலருக்கு, நோய்க்கூடு,<noinclude></noinclude>
sqh1yhe6c7b0zmh8hto47wrp1s7axhi
1944832
1944790
2026-06-11T07:49:36Z
Santharabanu
15679
top space added
1944832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|480||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
வீழ்த்திடத் தீட்டிடும் திட்டம்தனக்கு தட்டாமல் தாங்காமல், ஆவிதனைக்கூட அளித்து ஆதரவு தர முனைந்து நிற்கின்ற, முன்னேற்றக் கழகத்தார், மூதறிஞர் போற்றிய பொங்கற் புதுநாளை விழாவாக்கி மகிழ்கின்றார்.
நாட்டுக்கு எந்துற்ற ஆபத்தை நீக்கிடும் ஓர் திட்டத்துக்கு ஆக்கம் தரும். மேலும் உற்சாகம், ஊக்கம், உறுதிபெற, விழா, உணர்வளிக்கும், தம்பி! இது விளக்கம் தர மட்டும் தொடுத்திடும் சொல்மாலை அல்ல; உண்மை.
கார்கண்டு களிகொண்டு கழவி செழிக்குமென ஊர் வாழ உழைத்திடும் நல்உழவன் உரைக்கின்றான் - உண்மை - ஆனால், களியாட்டம் காட்டிக் காசுபெற விழையும் கூத்தர். கார் கண்டால் கலங்கிப்போய், கை பிசைந்து நிற்கின்றார். மாமழையும், சிற்சிலர்க்குக் கசப்பளிக்கக் காண்கின்றோம், அஃதேபோல், நம் கழகம் மேற்கொண்ட நற்போக்குதனைக் கண்டு, எல்லோரும் பாராட்டி, ஏற்புடைய செயலென்று வியந்துரைத்தும், சிற்சிலருக்குக் கசப்பு உளது; நாமறிவோம்; அவர்க்கெல்லாம் இது உரைப்போம், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றனர் தமிழர், கொற்றம் தனித்தான் அந்நாளில், உலகழிக்க ஒருபோதும் ஒப்பார்கள். உலகு மெச்ச வாழ்ந்தோர் வழிவந்தோர். இன்று முளைத்துள்ள எதிர்ப்புதனை முறியடிக்க மட்டும், புதுப்போக்கு நாம் கொண்டோம் என்று எண்ணல் சரியல்ல; என்றென்றும் எதிரிகளின் கொட்டம் அடக்கிடவும், எதிர்ப்பை முரித்திடவும், ஏற்ற விதமான போக்கும், நோக்கும் கொள்வோம், அதற்கேற்ற முறைபற்றி அறிவாளர் ஆய்வாளர் எடுத்துரைக்கும் கருத்துகளைத் துச்சமெனக் கூறும் நச்சு நினைப்பினர் அல்ல நாம், அதுபோன்றே, வந்துள்ள போர் தன்னால், எழுந்துள்ள புது நிலையும், புது நினைப்பும், ஆராய்ந்து பார்த்திடவும், அன்புரை நடத்திடவும் அறநெறியில் நிற்பவர்கள் முனைவார்கள் என எண்ணுகிறோம். அறவோர் வழிகாட்டட்டும் என்று அதனை விடுக்கின்றோம்.
அண்ணா! அதுபோல, நாமிருந்தோம், அருவருக்கத் தக்கபடி சிலர் போக்குக் காட்டுகின்றார் நமக்கெதிராய், காண்கிலையோ என்கின்றாய். காண்கின்றேன்! குன்மமொடு குடல்வாதம், குட்டம் குமுட்டலெனும் பல்வேறு நோய் கொண்டோம் பாரிலுண்டு, பண்டுமுதல்! சொறி சிரங்கு கொண்ட உடல் காண்கின்றோம்; அவர்போல எமக்கும் ஆகவேண்டுமென எண்ணப்போமா! அஃதே போல, உள்ளம் சிலருக்கு, நோய்க்கூடு,<noinclude></noinclude>
mtxupoec17scjsyb9b9p0prysmmbw8g
1944833
1944832
2026-06-11T07:50:14Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|480||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
வீழ்த்திடத் தீட்டிடும் திட்டம்தனக்கு தட்டாமல் தாங்காமல், ஆவிதனைக்கூட அளித்து ஆதரவு தர முனைந்து நிற்கின்ற, முன்னேற்றக் கழகத்தார், மூதறிஞர் போற்றிய பொங்கற் புதுநாளை விழாவாக்கி மகிழ்கின்றார்.
நாட்டுக்கு எந்துற்ற ஆபத்தை நீக்கிடும் ஓர் திட்டத்துக்கு ஆக்கம் தரும். மேலும் உற்சாகம், ஊக்கம், உறுதிபெற, விழா, உணர்வளிக்கும், தம்பி! இது விளக்கம் தர மட்டும் தொடுத்திடும் சொல்மாலை அல்ல; உண்மை.
கார்கண்டு களிகொண்டு கழவி செழிக்குமென ஊர் வாழ உழைத்திடும் நல்உழவன் உரைக்கின்றான் - உண்மை - ஆனால், களியாட்டம் காட்டிக் காசுபெற விழையும் கூத்தர். கார் கண்டால் கலங்கிப்போய், கை பிசைந்து நிற்கின்றார். மாமழையும், சிற்சிலர்க்குக் கசப்பளிக்கக் காண்கின்றோம், அஃதேபோல், நம் கழகம் மேற்கொண்ட நற்போக்குதனைக் கண்டு, எல்லோரும் பாராட்டி, ஏற்புடைய செயலென்று வியந்துரைத்தும், சிற்சிலருக்குக் கசப்பு உளது; நாமறிவோம்; அவர்க்கெல்லாம் இது உரைப்போம், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றனர் தமிழர், கொற்றம் தனித்தான் அந்நாளில், உலகழிக்க ஒருபோதும் ஒப்பார்கள். உலகு மெச்ச வாழ்ந்தோர் வழிவந்தோர். இன்று முளைத்துள்ள எதிர்ப்புதனை முறியடிக்க மட்டும், புதுப்போக்கு நாம் கொண்டோம் என்று எண்ணல் சரியல்ல; என்றென்றும் எதிரிகளின் கொட்டம் அடக்கிடவும், எதிர்ப்பை முரித்திடவும், ஏற்ற விதமான போக்கும், நோக்கும் கொள்வோம், அதற்கேற்ற முறைபற்றி அறிவாளர் ஆய்வாளர் எடுத்துரைக்கும் கருத்துகளைத் துச்சமெனக் கூறும் நச்சு நினைப்பினர் அல்ல நாம், அதுபோன்றே, வந்துள்ள போர் தன்னால், எழுந்துள்ள புது நிலையும், புது நினைப்பும், ஆராய்ந்து பார்த்திடவும், அன்புரை நடத்திடவும் அறநெறியில் நிற்பவர்கள் முனைவார்கள் என எண்ணுகிறோம். அறவோர் வழிகாட்டட்டும் என்று அதனை விடுக்கின்றோம்.
அண்ணா! அதுபோல, நாமிருந்தோம், அருவருக்கத் தக்கபடி சிலர் போக்குக் காட்டுகின்றார் நமக்கெதிராய், காண்கிலையோ என்கின்றாய். காண்கின்றேன்! குன்மமொடு குடல்வாதம், குட்டம் குமுட்டலெனும் பல்வேறு நோய் கொண்டோம் பாரிலுண்டு, பண்டுமுதல்! சொறி சிரங்கு கொண்ட உடல் காண்கின்றோம்; அவர்போல எமக்கும் ஆகவேண்டுமென எண்ணப்போமா! அஃதே போல, உள்ளம் சிலருக்கு, நோய்க்கூடு,<noinclude></noinclude>
jb42jsuce56bjnr9fl5x35kv1cneo2k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/482
250
645698
1944814
1942211
2026-06-11T07:33:57Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||481}}{{rule}}</noinclude>என் செய்ய மாமருந்து அறிந்துரைக்க நேரமில்லை, மாமலை ஏறுதல்போல், வேலையுளது, அதில் ஈடுபட்டிருக்கின்றோம் - நாட்டுக்கு வந்துள்ள ஆபத்தை எதிர்த்து அழித்திடத் திரண்டு நிற்கும் வீரப்போரணியில் நாம் உள்ளோம். கடமை உணர்ச்சியுடன். இந்நிலையில், கருத்து வேற்றுமை எழத்தக்க பேச்சதனில் கலந்துகொள்வதில்லை என்ற ‘விரதம்’ பூண்டுள்ளோம். அதனைக் கலைத்திடவும் குலைத்திடவும் முயற்சி சிலர் மேற்கொண்டபோதினிலும், நாம் நமது உறுதி தளராமல், நெறியிற் பிறழாமல், நேர்மையுடன் கடமையினைச் செய்தபடி இருப்போம்.
மஞ்சளும் இஞ்சியும், பிஞ்சாகக் கத்தரியும் அவரையும் காண்கின்றேன் உன் மனையில், மாவும் பலாவும் வாழையுடன் இருந்திடும் ஜாமில்லை. ஈங்கு இதுபோல இருந்திடும் நிலைமை, இன்று ஏங்கித் தவிக்கும் நிலையுள்ளார்க்கெல்லாம் கிட்ட வேண்டும்; நம் ஆட்சி, நல்லாட்சி, புதுமை நிறை ஆட்சி, புரட்சி ஆட்சி என்று பல்வேறு பெயரிட்டுக் கூறுகின்றார்; நோக்கம் இஃதன்றி வேறென்ன இருந்திடும்.
இயற்கை வளம் உண்டு செய்பொருளை நேர்த்தியுடன் ஆக்கித்தர உழைக்கும் திண்தோளர், வகை காட்டும் நுண்ணறிவினார், மிக உண்டு, எனினும், இங்கு, காய்க்காத மாவாக, கறக்காத பசுவாக, வாழ்வுகொண்டோர் தொகையே மிகுந் திருத்தல் காண்கின்றோம்.
இன்றுள்ள இந்த நிலை பண்டு இங்கு இருந்ததில்லை என்றுணர, இலக்கியமே சான்றளிக்கக் காண்கின்றோம். எழுத்தறிவே பல நாடு, பெற்றிராத காலத்தே, தமிழில் உதித்தெழுந்த மொழிகளால் வெவ்வேறான ஆந்திரமும் கேரளமும் கருநாடமும், அழகு தமிழகமாக இருந்தகாலை, இலக்கியச் சிறப்பினை ஓர் அணியாய்க்கொண்டு திகழ்ந்திருந்ததென்றால் பொருளும் என்ன? வாழ்க்கையிலே வளம் நிரம்பி, மக்கள் மன வளமும் நிரம்பப்பெற்று இருந்தார். ஆங்கு புலவர் குழாம் அரசோச்சி அரசர்க்கெல்லாம் அறவழியைக் காட்டித் துணை நின்றதெனும், உண்மையன்றோ விளங்குகிறது.
எனவே திட்டமிட்டுச் செயலாற்றி, இயற்கை வளத்தினையே தக்கபடி பயன்படுத்திடுவோமேல், செல்வம் வளரும் என்பதும், அதற்கேற்ற கருப்பொருள் உண்டு இங்கு நிரம்ப என்பதும் புலப்படுகிறதன்றோ?<noinclude>16- த.அக. தொ-4 பூவே. எண் 514</noinclude>
i736y3y70w47yky80koxyjo453lx8ug
1944834
1944814
2026-06-11T07:50:44Z
Santharabanu
15679
top space added
1944834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||481}}{{rule}}</noinclude>
என் செய்ய மாமருந்து அறிந்துரைக்க நேரமில்லை, மாமலை ஏறுதல்போல், வேலையுளது, அதில் ஈடுபட்டிருக்கின்றோம் - நாட்டுக்கு வந்துள்ள ஆபத்தை எதிர்த்து அழித்திடத் திரண்டு நிற்கும் வீரப்போரணியில் நாம் உள்ளோம். கடமை உணர்ச்சியுடன். இந்நிலையில், கருத்து வேற்றுமை எழத்தக்க பேச்சதனில் கலந்துகொள்வதில்லை என்ற ‘விரதம்’ பூண்டுள்ளோம். அதனைக் கலைத்திடவும் குலைத்திடவும் முயற்சி சிலர் மேற்கொண்டபோதினிலும், நாம் நமது உறுதி தளராமல், நெறியிற் பிறழாமல், நேர்மையுடன் கடமையினைச் செய்தபடி இருப்போம்.
மஞ்சளும் இஞ்சியும், பிஞ்சாகக் கத்தரியும் அவரையும் காண்கின்றேன் உன் மனையில், மாவும் பலாவும் வாழையுடன் இருந்திடும் ஜாமில்லை. ஈங்கு இதுபோல இருந்திடும் நிலைமை, இன்று ஏங்கித் தவிக்கும் நிலையுள்ளார்க்கெல்லாம் கிட்ட வேண்டும்; நம் ஆட்சி, நல்லாட்சி, புதுமை நிறை ஆட்சி, புரட்சி ஆட்சி என்று பல்வேறு பெயரிட்டுக் கூறுகின்றார்; நோக்கம் இஃதன்றி வேறென்ன இருந்திடும்.
இயற்கை வளம் உண்டு செய்பொருளை நேர்த்தியுடன் ஆக்கித்தர உழைக்கும் திண்தோளர், வகை காட்டும் நுண்ணறிவினார், மிக உண்டு, எனினும், இங்கு, காய்க்காத மாவாக, கறக்காத பசுவாக, வாழ்வுகொண்டோர் தொகையே மிகுந் திருத்தல் காண்கின்றோம்.
இன்றுள்ள இந்த நிலை பண்டு இங்கு இருந்ததில்லை என்றுணர, இலக்கியமே சான்றளிக்கக் காண்கின்றோம். எழுத்தறிவே பல நாடு, பெற்றிராத காலத்தே, தமிழில் உதித்தெழுந்த மொழிகளால் வெவ்வேறான ஆந்திரமும் கேரளமும் கருநாடமும், அழகு தமிழகமாக இருந்தகாலை, இலக்கியச் சிறப்பினை ஓர் அணியாய்க்கொண்டு திகழ்ந்திருந்ததென்றால் பொருளும் என்ன? வாழ்க்கையிலே வளம் நிரம்பி, மக்கள் மன வளமும் நிரம்பப்பெற்று இருந்தார். ஆங்கு புலவர் குழாம் அரசோச்சி அரசர்க்கெல்லாம் அறவழியைக் காட்டித் துணை நின்றதெனும், உண்மையன்றோ விளங்குகிறது.
எனவே திட்டமிட்டுச் செயலாற்றி, இயற்கை வளத்தினையே தக்கபடி பயன்படுத்திடுவோமேல், செல்வம் வளரும் என்பதும், அதற்கேற்ற கருப்பொருள் உண்டு இங்கு நிரம்ப என்பதும் புலப்படுகிறதன்றோ?<noinclude>16- த.அக. தொ-4 பூவே. எண் 514</noinclude>
l41fs19y1mzu0gcnwyw4gw7rsdm5kgo
1944835
1944834
2026-06-11T07:51:33Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||481}}{{rule}}</noinclude>
என் செய்ய மாமருந்து அறிந்துரைக்க நேரமில்லை, மாமலை ஏறுதல்போல், வேலையுளது, அதில் ஈடுபட்டிருக்கின்றோம் - நாட்டுக்கு வந்துள்ள ஆபத்தை எதிர்த்து அழித்திடத் திரண்டு நிற்கும் வீரப்போரணியில் நாம் உள்ளோம். கடமை உணர்ச்சியுடன். இந்நிலையில், கருத்து வேற்றுமை எழத்தக்க பேச்சதனில் கலந்துகொள்வதில்லை என்ற ‘விரதம்’ பூண்டுள்ளோம். அதனைக் கலைத்திடவும் குலைத்திடவும் முயற்சி சிலர் மேற்கொண்டபோதினிலும், நாம் நமது உறுதி தளராமல், நெறியிற் பிறழாமல், நேர்மையுடன் கடமையினைச் செய்தபடி இருப்போம்.
மஞ்சளும் இஞ்சியும், பிஞ்சாகக் கத்தரியும் அவரையும் காண்கின்றேன் உன் மனையில், மாவும் பலாவும் வாழையுடன் இருந்திடும் ஜாமில்லை. ஈங்கு இதுபோல இருந்திடும் நிலைமை, இன்று ஏங்கித் தவிக்கும் நிலையுள்ளார்க்கெல்லாம் கிட்ட வேண்டும்; நம் ஆட்சி, நல்லாட்சி, புதுமை நிறை ஆட்சி, புரட்சி ஆட்சி என்று பல்வேறு பெயரிட்டுக் கூறுகின்றார்; நோக்கம் இஃதன்றி வேறென்ன இருந்திடும்.
இயற்கை வளம் உண்டு செய்பொருளை நேர்த்தியுடன் ஆக்கித்தர உழைக்கும் திண்தோளர், வகை காட்டும் நுண்ணறிவினார், மிக உண்டு, எனினும், இங்கு, காய்க்காத மாவாக, கறக்காத பசுவாக, வாழ்வுகொண்டோர் தொகையே மிகுந் திருத்தல் காண்கின்றோம்.
இன்றுள்ள இந்த நிலை பண்டு இங்கு இருந்ததில்லை என்றுணர, இலக்கியமே சான்றளிக்கக் காண்கின்றோம். எழுத்தறிவே பல நாடு, பெற்றிராத காலத்தே, தமிழில் உதித்தெழுந்த மொழிகளால் வெவ்வேறான ஆந்திரமும் கேரளமும் கருநாடமும், அழகு தமிழகமாக இருந்தகாலை, இலக்கியச் சிறப்பினை ஓர் அணியாய்க்கொண்டு திகழ்ந்திருந்ததென்றால் பொருளும் என்ன? வாழ்க்கையிலே வளம் நிரம்பி, மக்கள் மன வளமும் நிரம்பப்பெற்று இருந்தார். ஆங்கு புலவர் குழாம் அரசோச்சி அரசர்க்கெல்லாம் அறவழியைக் காட்டித் துணை நின்றதெனும், உண்மையன்றோ விளங்குகிறது.
எனவே திட்டமிட்டுச் செயலாற்றி, இயற்கை வளத்தினையே தக்கபடி பயன்படுத்திடுவோமேல், செல்வம் வளரும் என்பதும், அதற்கேற்ற கருப்பொருள் உண்டு இங்கு நிரம்ப என்பதும் புலப்படுகிறதன்றோ?<noinclude>16- த.அக. தொ-4 பூவே. எண் 514</noinclude>
990u7nw5s1aownaml712346hb84uilu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/483
250
645699
1944818
1942212
2026-06-11T07:37:32Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|482||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
வளரும் செல்வம் ஏதோ ஓரிடம் சென்று முடக்கிக் கொண்டுவிடாமல் இருக்க, துணிவும் தெளிவும், விரைவும் அறிவும்கொண்ட முறையில் பணியாற்றிடும் நல் அரசு முறை வேண்டும்.
இவ்விரண்டும் கிடைக்கப்பெற்று இருந்ததால், முன்பு இங்கு, எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் இருந்தது - அக்காலத்திருந்த அண்டை அயல் நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது.
போர்க்காலமானதால், இன்று ஓரளவு, போர்க்கருவிகள் பற்றிப் பொதுமக்கள் படித்தறிந்துகொள்ளவும், கேட்டுத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களிலே பெரும்பாலோர்கூட. பிற நாடுகள் ‘வில் அம்பு’ மட்டுமே கொண்டிருந்த நாட்களிலேயே, இங்கு (அக்காலத்துக்குப்) புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன என்பதனை அறியார்கள் புலவர்பெருமக்கள் அவை குறித்து எடுத்துரைக்கும்போது நம் மக்களிலே மிகப்பலருக்கு, நம்பமுடியவில்லை. காரணம் தெரியுமே, தம்பி! பண்டையப் போர்க்கருவிகள் பற்றிப் புலவர்கள் பேசும்போது, புராணிகர்கள் அதனைவிட விந்தை மிகுந்த ‘ஆயுதங்கள்’பற்றி, சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார்கள் - கேட்கும் மக்கள் அவை முற்றிலும் கற்பனை, புலவர் கூறுவதோ முற்றிலும் உண்மை என்பதை உணர முடிவதில்லை.
படிக்க எளிதான முறையில் புராணக் கதைகள் உள்ளன - எனவே, மக்கள் அவைகளையே அதிகமாகப் படித்துப் படித்து அந்தக் கற்பனைகளிலே மனத்தைப் பறிகொடுத்துவிடுகிறார்கள்.
தமிழர்கள் அந்த நாட்களிலே நால்வகைப் படைகளைக் கொண்டிருந்தது மட்டும் அல்ல,
{{left_margin|3em|<b>கடலரண்
காட்டரண்
மலையரண்
மதிலரண்</b>}}
எனும் பாதுகாப்புகளையும் பெற்றிருந்தனர். போர்முறைகளிலேயும் புதுக்கருத்துகள் கொண்டதனால், அற்றை நாளில் தமிழர் பெற்ற வெற்றிகள், இன்றும் எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன. நெடுந்தொலைவு படையுடன் சென்று போரிட்டு வெற்றிபெற்ற வீரக்காதைகள் பலப்பல போரிலே வெற்றி காண வீரம், அடிப்படை என்பது மறுக்கொணாத உண்மை<noinclude></noinclude>
mh7sowwzsgls8109yvm7ycqy5j6po3j
1944836
1944818
2026-06-11T07:52:50Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|482||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
வளரும் செல்வம் ஏதோ ஓரிடம் சென்று முடக்கிக் கொண்டுவிடாமல் இருக்க, துணிவும் தெளிவும், விரைவும் அறிவும்கொண்ட முறையில் பணியாற்றிடும் நல் அரசு முறை வேண்டும்.
இவ்விரண்டும் கிடைக்கப்பெற்று இருந்ததால், முன்பு இங்கு, எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் இருந்தது - அக்காலத்திருந்த அண்டை அயல் நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது.
போர்க்காலமானதால், இன்று ஓரளவு, போர்க்கருவிகள் பற்றிப் பொதுமக்கள் படித்தறிந்துகொள்ளவும், கேட்டுத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களிலே பெரும்பாலோர்கூட. பிற நாடுகள் ‘வில் அம்பு’ மட்டுமே கொண்டிருந்த நாட்களிலேயே, இங்கு (அக்காலத்துக்குப்) புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன என்பதனை அறியார்கள் புலவர்பெருமக்கள் அவை குறித்து எடுத்துரைக்கும்போது நம் மக்களிலே மிகப்பலருக்கு, நம்பமுடியவில்லை. காரணம் தெரியுமே, தம்பி! பண்டையப் போர்க்கருவிகள் பற்றிப் புலவர்கள் பேசும்போது, புராணிகர்கள் அதனைவிட விந்தை மிகுந்த ‘ஆயுதங்கள்’பற்றி, சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார்கள் - கேட்கும் மக்கள் அவை முற்றிலும் கற்பனை, புலவர் கூறுவதோ முற்றிலும் உண்மை என்பதை உணர முடிவதில்லை.
படிக்க எளிதான முறையில் புராணக் கதைகள் உள்ளன - எனவே, மக்கள் அவைகளையே அதிகமாகப் படித்துப் படித்து அந்தக் கற்பனைகளிலே மனத்தைப் பறிகொடுத்துவிடுகிறார்கள்.
தமிழர்கள் அந்த நாட்களிலே நால்வகைப் படைகளைக் கொண்டிருந்தது மட்டும் அல்ல,
{{left_margin|3em|<b>கடலரண்
காட்டரண்
மலையரண்
மதிலரண்</b>}}
எனும் பாதுகாப்புகளையும் பெற்றிருந்தனர். போர்முறைகளிலேயும் புதுக்கருத்துகள் கொண்டதனால், அற்றை நாளில் தமிழர் பெற்ற வெற்றிகள், இன்றும் எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன. நெடுந்தொலைவு படையுடன் சென்று போரிட்டு வெற்றிபெற்ற வீரக்காதைகள் பலப்பல போரிலே வெற்றிகாண வீரம், அடிப்படை என்பது மறுக்கொணாத உண்மை<noinclude></noinclude>
ma04528jvto1qp3qtcs9lk1ip067a2p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/484
250
645700
1944924
1942213
2026-06-11T09:53:46Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||483}}{{rule}}</noinclude>என்றாலும், போர்க்கருவிகளின் தன்மையும் மிகவும் முக்கியமானது என்பதை ஆய்ந்தறிந்து உணர்ந்திருந்ததால், பிற நாட்டாரிடம் இல்லாத பல்வேறு வகையான போர்க்கருவிகளைக் கொண்டிருந்தனர்.
{|
| வளைவிற் பொறி || || தள்ளிவெட்டி
|-
| கருவிரலூகம் || || களிற்றுப்பொறி
|-
| கல்லுமிழ் கவண் || || கழுகுப்பொறி
|-
| கல்விடு கூடை || || விழுங்கும் பாம்பு
|-
| இடங்கணி || || புலிப்பொறி
|-
| தூண்டில் || || குடப்பாம்பு
|-
| ஆண்டலையடுப்பு || || சகடப்பொறி
|-
| கவை || || தகர்ப்பொறி
|-
| கழு || || அரிநூற்பொறி
|-
| புதை || || குருவித்தலை
|-
| ஐயவித்துலாம் || || பிண்டிபாலம்
|-
| கைப்பெயர் ஊசி || || தோமரம்
|-
| எரிசிரல் || || நாராசம்
|-
| பன்றி || || சுழல்படை
|-
| பனை || || சிறுசவளம்
|-
| எழு || || பெருஞ்சவளம்
|-
| மழு || || தாமணி
|-
| சீப்பு || || முகண்டி
|-
| கணையம் || || முசலம்
|-
| சதக்களி || ||
|}
தம்பி! இத்தனை விதமான, புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன, இத்துடன், தமிழரிடம், தனியாக வீரர் நமதாற்றலை விளக்கப் போர்வாளும் கேடயமும் ஈட்டியும் உண்டு. தமிழரை எதிர்த்த மாற்றார்களிடமும் பிற நாட்டவரிடமும் வேல், வில், அம்பு, சிறுவாள், கொடுவாள், அரிவாள், ஈர்வாள், உடைவாள், கைவாள், கோடரி, ஈட்டி, குறுந்தடி என்பனமட்டுமே இருந்த
நாட்களில்
இன்று விஞ்ஞான அறிவுப் பெருக்கத்தின் காரணமாகக் கிடைக்கப்பெற்றுள்ள போர்க்கருவிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழர் பெற்றிருந்தவை. மிக மிகச் சாதாரணம்;இப்போதைக்குப் பயன் தருவன அல்ல அந்தப் போர்க்கருவிகளை ஏந்திக்கொண்டு, களம் சென்றால், இன்று கைகொட்டிச் சிரிப்பர். மறுக்கவில்லை. ஆனால், இவை என்று இருந்தன -<noinclude></noinclude>
7wyg5xuent4npoor1958570m5klay57
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/485
250
645701
1944827
1942215
2026-06-11T07:46:06Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|484||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இவை தமிழரிடம் இருந்த நாட்களில் மற்ற நாட்டவரிடம் இருந்தன யாவை என்பதனை ஒப்பிடும்போதுதான் சிறப்பு விளங்கும்.
களமே சென்று பார்ப்போம், வா, தம்பி!
அதோ பார்த்தனையா; பகைக் கூட்டத்தார் உடைவாளை உருவிக்கொண்டு பாய்ந்து வருகின்றனர் தமிழரைத் தாக்க! தமிழர்களும் உடைவாளை உருவிக்கொண்டு போரிடப் போகிறார்கள் என்று எண்ணுகிறாய்; இரு பிரிவினிடமும் உடைவான் இருப்பினும், வாள் வீச்சு முறையின் நேர்த்தியாலேயும், களத்திலே காட்டிடும் துணிவாலும், போரிடும்போது எழும் துரிதத் தன்மையாலும், தமிழரே வெற்றிபெறப் போகின்றனர் என்று நினைக்கிறாய் - தவறல்ல! இயலும். ஆனால் இதோ கவனி... பாய்ந்துவருகிற பகைப்படைமீது, மழை பொழிவதுபோல அம்புகள் பாய்கின்றன - அலறித்துடிப்பதைப் பார்! இவ்வவை அம்புகளை விடவேண்டுமானால் ஒரு பெரும் படை களத்திலே எதிர்ப்புறம் நிற்கவேண்டுமே, தெரிகிறதா? இல்லை அங்ஙனமெனின் எப்படி இது முடிகிறது?
தம்பி! புராண கால நாடாக இருப்பின், இவ்வளவு அம்புகளும், மகாராஜா செய்த ‘மகா யாக பலனாக, பிரசன்னமான பரமேஸ்வரன் தந்த வரத்தின் பயனாக, அந்தரத்திலிருந்து அஸ்திரங்கள் சரமாரியாகக் கிளம்பி சத்ருவைத் துவம்சம் செய்கின்றன’ என்று கூறுவர்; நம்புவர்.
ஆனால், இது தமிழகக் களம்: தமிழ்வீரர்கள் போரிடுகின்றனர்; அவர்கள் கடவுளர்க்கு இந்தனை தொல்லை தருவதில்லை!
உற்றுக் கவனித்தால் தெரியும், தம்பி! அவ்வளவு அம்புகளும், தமிழர்களின் கோட்டையிலிருந்து கிளம்புகின்றன. கோட்டை மதிற்சுவரின்மீது நின்றுகொண்டல்லவா, இதனைச் செய்யமுடியும்? ஆமாம், என்கிறாய்; ஆனால், கோட்டை மதிற் சுவரிலே ஒருவரும் இல்லையே!
விந்தைதான் என்கிறாய்! விந்தை விளக்கப்படுகிறது பாரேன்.
நிறைய அம்புகளைக் கோத்துவிட்டால், தானே வளைந்து மிக வேகமாக எதிரிகள்மீது பாயும் முறை கொண்டது, வளைவிற் பொறி! அந்தப் பொறிதான் இந்தப் போடு போடுகிறது!<noinclude></noinclude>
6i8yjev4km58bimn1t4xyia6md667jy
1944837
1944827
2026-06-11T07:53:12Z
Santharabanu
15679
top space added
1944837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|484||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இவை தமிழரிடம் இருந்த நாட்களில் மற்ற நாட்டவரிடம் இருந்தன யாவை என்பதனை ஒப்பிடும்போதுதான் சிறப்பு விளங்கும்.
களமே சென்று பார்ப்போம், வா, தம்பி!
அதோ பார்த்தனையா; பகைக் கூட்டத்தார் உடைவாளை உருவிக்கொண்டு பாய்ந்து வருகின்றனர் தமிழரைத் தாக்க! தமிழர்களும் உடைவாளை உருவிக்கொண்டு போரிடப் போகிறார்கள் என்று எண்ணுகிறாய்; இரு பிரிவினிடமும் உடைவான் இருப்பினும், வாள் வீச்சு முறையின் நேர்த்தியாலேயும், களத்திலே காட்டிடும் துணிவாலும், போரிடும்போது எழும் துரிதத் தன்மையாலும், தமிழரே வெற்றிபெறப் போகின்றனர் என்று நினைக்கிறாய் - தவறல்ல! இயலும். ஆனால் இதோ கவனி... பாய்ந்துவருகிற பகைப்படைமீது, மழை பொழிவதுபோல அம்புகள் பாய்கின்றன - அலறித்துடிப்பதைப் பார்! இவ்வவை அம்புகளை விடவேண்டுமானால் ஒரு பெரும் படை களத்திலே எதிர்ப்புறம் நிற்கவேண்டுமே, தெரிகிறதா? இல்லை அங்ஙனமெனின் எப்படி இது முடிகிறது?
தம்பி! புராண கால நாடாக இருப்பின், இவ்வளவு அம்புகளும், மகாராஜா செய்த ‘மகா யாக பலனாக, பிரசன்னமான பரமேஸ்வரன் தந்த வரத்தின் பயனாக, அந்தரத்திலிருந்து அஸ்திரங்கள் சரமாரியாகக் கிளம்பி சத்ருவைத் துவம்சம் செய்கின்றன’ என்று கூறுவர்; நம்புவர்.
ஆனால், இது தமிழகக் களம்: தமிழ்வீரர்கள் போரிடுகின்றனர்; அவர்கள் கடவுளர்க்கு இந்தனை தொல்லை தருவதில்லை!
உற்றுக் கவனித்தால் தெரியும், தம்பி! அவ்வளவு அம்புகளும், தமிழர்களின் கோட்டையிலிருந்து கிளம்புகின்றன. கோட்டை மதிற்சுவரின்மீது நின்றுகொண்டல்லவா, இதனைச் செய்யமுடியும்? ஆமாம், என்கிறாய்; ஆனால், கோட்டை மதிற் சுவரிலே ஒருவரும் இல்லையே!
விந்தைதான் என்கிறாய்! விந்தை விளக்கப்படுகிறது பாரேன்.
நிறைய அம்புகளைக் கோத்துவிட்டால், தானே வளைந்து மிக வேகமாக எதிரிகள்மீது பாயும் முறை கொண்டது, வளைவிற் பொறி! அந்தப் பொறிதான் இந்தப் போடு போடுகிறது!<noinclude></noinclude>
32piyha6gdw0hj9ruqlguc7vgdhs0fs
1944839
1944837
2026-06-11T07:54:30Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|484||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இவை தமிழரிடம் இருந்த நாட்களில் மற்ற நாட்டவரிடம் இருந்தன யாவை என்பதனை ஒப்பிடும்போதுதான் சிறப்பு விளங்கும்.
களமே சென்று பார்ப்போம், வா, தம்பி!
அதோ பார்த்தனையா; பகைக் கூட்டத்தார் உடைவாளை உருவிக்கொண்டு பாய்ந்து வருகின்றனர் தமிழரைத் தாக்க! தமிழர்களும் உடைவாளை உருவிக்கொண்டு போரிடப் போகிறார்கள் என்று எண்ணுகிறாய்; இரு பிரிவினிடமும் உடைவான் இருப்பினும், வாள் வீச்சு முறையின் நேர்த்தியாலேயும், களத்திலே காட்டிடும் துணிவாலும், போரிடும்போது எழும் துரிதத் தன்மையாலும், தமிழரே வெற்றிபெறப் போகின்றனர் என்று நினைக்கிறாய் - தவறல்ல! இயலும். ஆனால் இதோ கவனி... பாய்ந்துவருகிற பகைப்படைமீது, மழை பொழிவதுபோல அம்புகள் பாய்கின்றன - அலறித்துடிப்பதைப் பார்! இவ்வவை அம்புகளை விடவேண்டுமானால் ஒரு பெரும் படை களத்திலே எதிர்ப்புறம் நிற்கவேண்டுமே, தெரிகிறதா? இல்லை அங்ஙனமெனின் எப்படி இது முடிகிறது?
தம்பி! புராண கால நாடாக இருப்பின், இவ்வளவு அம்புகளும், மகாராஜா செய்த ‘மகா யாக பலனாக, பிரசன்னமான பரமேஸ்வரன் தந்த வரத்தின் பயனாக, அந்தரத்திலிருந்து அஸ்திரங்கள் சரமாரியாகக் கிளம்பி சத்ருவைத் துவம்சம் செய்கின்றன’ என்று கூறுவர்; நம்புவர்.
ஆனால், இது தமிழகக் களம்: தமிழ்வீரர்கள் போரிடுகின்றனர்; அவர்கள் கடவுளர்க்கு இந்தனை தொல்லை தருவதில்லை!
உற்றுக் கவனித்தால் தெரியும், தம்பி! அவ்வளவு அம்புகளும், தமிழர்களின் கோட்டையிலிருந்து கிளம்புகின்றன. கோட்டை மதிற்சுவரின்மீது நின்றுகொண்டல்லவா, இதனைச் செய்யமுடியும்? ஆமாம், என்கிறாய்; ஆனால், கோட்டை மதிற்சுவரிலே ஒருவரும் இல்லையே!
விந்தைதான் என்கிறாய்! விந்தை விளக்கப்படுகிறது பாரேன்.
நிறைய அம்புகளைக் கோத்துவிட்டால், தானே வளைந்து மிக வேகமாக எதிரிகள்மீது பாயும் முறை கொண்டது, வளைவிற் பொறி! அந்தப் பொறிதான் இந்தப் போடு போடுகிறது!<noinclude></noinclude>
ha7w2gkug2lj1y48pvjnuq6p6vwj8li
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/486
250
645702
1944831
1942216
2026-06-11T07:49:28Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|தொகுதி நான்கு||485}}{{rule}}</noinclude>
வளைவிற்பொறி ஒன்று செய்து முடிக்கும் செயலைச் செய்திடப் பலப்பல வீரர்கள் வேண்டும்.
இந்தப் போர்க்கருவி இருப்பதனால், சிறிய அளவுள்ள படை, கோட்டைக்குள் இருந்துகொண்டே. தாக்க வரும் பகைப் படையைச் சிதைத்திட முடிகிறது.
துணிச்சல் மிக்க அப்பகைவர்களிலே சிலர், அம்புக்குத் தப்பிவிடுவதுடன், கோட்டை நோக்கிப் பாய்கிறார்கள்; மதில் மீது ஏறுகிறார்கள் - அடடா! உள்ளே குதித்துவிட்டால்...!!
பார்த்தனையா, தம்பி! எத்தனை பெரிய கருங்கற்கள் வீசப்படுகின்றன, பகைவர்மீது! மதிலிலே ஏறினவர்களில் கதியைப் பார்த்தனையா? உருண்டை வடிவமான கருங்கற்கள் மேலே விழுந்ததால் மண்டை நசுக்குண்டு, கீழே விழுகிறார்கள் - அசையக் காணோம் - எங்ஙனம் அசைய முடியும்! பிணமாயினர்!!
அது சரி, இத்தனை பெரிய உருண்டையான கருங்கற்களைத் தூக்கி எறிய முடியாதே, ஆட்களால்? என்று கேட்கின்றாய், ஆமாம், முடியாது! ஆனால், ஆட்களா தூக்கி வீசினார்கள் அந்தக் கற்களை!! இல்லை, தம்பி, இல்லை. அவ்வளவும் கல்லுமிழ் கவண் - கல்விடுகூடை - இடங்கணி - இந்தப் பொறிகள் செய்த வேலையன்றோ!! பகைவர் பீதி அடையாமலிருக்க முடியுமா?
அகழியிலேயே குதித்துவிட்டான் - அசகாய சூரன்போல் இருக்கிறது! ஆனால், அதோ! ஏன் அலறுகிறான்? மேலே போகிறான்! மேலே தூக்கிச் செல்லப்படுகிறான். தூண்டில் போடப்பட்டிருக்கிறது! தூண்டில் தண்ணீரிலேயே இருந்திருக்கிறது. அவன் அறிவானா அதனை? அகப்பட்டுக்கொண்டான், மீன் தூண்டிலிற் சிக்குவதுபோல்!
தம்பி! களத்திலே இருக்கும் படைமீது, வேகமாகப் பறந்துவரும் வெடி விமானங்கள் தாக்கி, படையை நாசமாக்கும் என்று இன்று படிக்கிறோமல்லவா? படையுடன் படை போரிட்டால், வீரம் காட்டலாம். விண்ணேறி வரும் விமானம். மின்னல் தாக்குதல் நடத்தும்போது, திருப்பித் தாக்க முடியுமா? துரத்திக்கொண்டு போய் அடித்து நொறுக்க முடியுமா? முடியாது.
தம்பி! அதோ பார், மேலே சேவல்கள்! சேவல்களா இத்தனை உயரமாகப் பறக்கின்றன என்று கேட்கிறாய்;<noinclude></noinclude>
6j5zh5brz0iy163a8l0b7k9it90fa42
1944840
1944831
2026-06-11T07:55:41Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||485}}{{rule}}</noinclude>
வளைவிற்பொறி ஒன்று செய்து முடிக்கும் செயலைச் செய்திடப் பலப்பல வீரர்கள் வேண்டும்.
இந்தப் போர்க்கருவி இருப்பதனால், சிறிய அளவுள்ள படை, கோட்டைக்குள் இருந்துகொண்டே. தாக்க வரும் பகைப் படையைச் சிதைத்திட முடிகிறது.
துணிச்சல் மிக்க அப்பகைவர்களிலே சிலர், அம்புக்குத் தப்பிவிடுவதுடன், கோட்டை நோக்கிப் பாய்கிறார்கள்; மதில் மீது ஏறுகிறார்கள் - அடடா! உள்ளே குதித்துவிட்டால்...!!
பார்த்தனையா, தம்பி! எத்தனை பெரிய கருங்கற்கள் வீசப்படுகின்றன, பகைவர்மீது! மதிலிலே ஏறினவர்களில் கதியைப் பார்த்தனையா? உருண்டை வடிவமான கருங்கற்கள் மேலே விழுந்ததால் மண்டை நசுக்குண்டு, கீழே விழுகிறார்கள் - அசையக் காணோம் - எங்ஙனம் அசைய முடியும்! பிணமாயினர்!!
அது சரி, இத்தனை பெரிய உருண்டையான கருங்கற்களைத் தூக்கி எறிய முடியாதே, ஆட்களால்? என்று கேட்கின்றாய், ஆமாம், முடியாது! ஆனால், ஆட்களா தூக்கி வீசினார்கள் அந்தக் கற்களை!! இல்லை, தம்பி, இல்லை. அவ்வளவும் கல்லுமிழ் கவண் - கல்விடுகூடை - இடங்கணி - இந்தப் பொறிகள் செய்த வேலையன்றோ!! பகைவர் பீதி அடையாமலிருக்க முடியுமா?
அகழியிலேயே குதித்துவிட்டான் - அசகாய சூரன்போல் இருக்கிறது! ஆனால், அதோ! ஏன் அலறுகிறான்? மேலே போகிறான்! மேலே தூக்கிச் செல்லப்படுகிறான். தூண்டில் போடப்பட்டிருக்கிறது! தூண்டில் தண்ணீரிலேயே இருந்திருக்கிறது. அவன் அறிவானா அதனை? அகப்பட்டுக்கொண்டான், மீன் தூண்டிலிற் சிக்குவதுபோல்!
தம்பி! களத்திலே இருக்கும் படைமீது, வேகமாகப் பறந்துவரும் வெடி விமானங்கள் தாக்கி, படையை நாசமாக்கும் என்று இன்று படிக்கிறோமல்லவா? படையுடன் படை போரிட்டால், வீரம் காட்டலாம். விண்ணேறி வரும் விமானம். மின்னல் தாக்குதல் நடத்தும்போது, திருப்பித் தாக்க முடியுமா? துரத்திக்கொண்டு போய் அடித்து நொறுக்க முடியுமா? முடியாது.
தம்பி! அதோ பார், மேலே சேவல்கள்! சேவல்களா இத்தனை உயரமாகப் பறக்கின்றன என்று கேட்கிறாய்;<noinclude></noinclude>
pyu4c3gpqr9dpjlyiwc2vluhiupl0gk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/487
250
645704
1944838
1942217
2026-06-11T07:54:02Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|486||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இந்தச் சேவல்கள் பறந்திட இயலும் உயிர்ச்சேவல்கள் அல்லவே! பகைவரின் உயிர் குடிக்கும் சேவல் பொறி! எப்படி உயிர் குடிக்கிறது என்பதனைக் கவனித்துப் பார்! மேலே பறந்து, வேகமாகக் கீழே பாய்கிறது, பகைவன் தலைமீது உட்காருகிறது, மீண்டும் கிளம்புகிறது, பகைவனுடைய தலையைக் காணோம்! ஆமாம்! தம்பி! சேவல், அவனுடைய தலையை வெட்டி வீழ்த்திவிட்டது.
இந்த வேவை செய்யவல்ல பொறி, சேவல் வடிவத்தில்; அதன் பெயர்தான் '''ஆண்டலையடுப்பு'''.
ஓஹோ! '''எரிகிரல்''' தன் வேலையைச் செய்கிறது; அதனால் தான், பகைப்படை சிதறி ஓடுகிறது, அலறியபடி. புரியவில்லையா, தம்பி! பதறி ஓடும் பகைவர்களின் கண்களைப் பறவைகள் கொத்திக்கொண்டு போய்விட்டன. தெரிகிறதா, மீன்கொத்திப் பறவை! பொறி, உயிர்ப்பறவை அல்ல! அந்தப் பொறியின் வேலை இதுதான். மேலே கிளம்பும். பகைவன் எதிரே பாய்ந்து வரும். கண்களைக் கொத்தும்; உடனே மீண்டும் மேலே போய்விடும். எவர் கரத்துக்கும் சிக்காமல் மீன்கொத்திப் பறவை வடிவத்தில்
உள்ள இந்தப் பொறியின் பெயர்தான் எரிசிரல்.
அதோ மதிலின்மீது அமைக்கப்பட்டுள்ளது குரங்கு போன்ற பொறி; பெயர் '''கருவிரலூகம்'''. வேலை? நெருங்கி வருபவர்களைப் பிடித்துக் கட்டிக்கொள்ளும் உயிர்போன பிறகுதான் பிடி தளரும் - பிணம் கீழே விழும்.
இதே விதமான அழிப்பு வேலைக்காகத்தான், பன்றி நிற்கிறது! கிட்டே வருபவர்களைக் கிழித்தெறிந்துபோடும் பொறி அது.
வையகம் வாழ்ந்திட வழங்குவோம் எதனையும் என்று கூறிடுவர், நேச நோக்குக்கொண்டோர்க்கு; பகை எனிலோ, உரிமை பறித்திட எவரேனும் கிளம்பிடினோ. இழிமொழி புகன்றிட எவரேனும் துணிகுவரேல், முழக்கம் எழுப்புவர்;
{{left_margin|3em|<poem><b>ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையிலும் வயந்திகழா சூலினும்
ஆளுடைக் கால்கள் அடியினும்
தேர்களின் உருளையி னிடையினும்
மாற்றவர் தலைகள் உருளையிற் கண்டு
நெஞ்சு உவப்புற வம்மின்!</b></poem>}}<noinclude></noinclude>
kq8iwn8vtgbhrfbzydc7c9ymjockfv4
1944844
1944838
2026-06-11T07:58:00Z
Santharabanu
15679
top space added
1944844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh|486||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இந்தச் சேவல்கள் பறந்திட இயலும் உயிர்ச்சேவல்கள் அல்லவே! பகைவரின் உயிர் குடிக்கும் சேவல் பொறி! எப்படி உயிர் குடிக்கிறது என்பதனைக் கவனித்துப் பார்! மேலே பறந்து, வேகமாகக் கீழே பாய்கிறது, பகைவன் தலைமீது உட்காருகிறது, மீண்டும் கிளம்புகிறது, பகைவனுடைய தலையைக் காணோம்! ஆமாம்! தம்பி! சேவல், அவனுடைய தலையை வெட்டி வீழ்த்திவிட்டது.
இந்த வேவை செய்யவல்ல பொறி, சேவல் வடிவத்தில்; அதன் பெயர்தான் '''ஆண்டலையடுப்பு'''.
ஓஹோ! '''எரிகிரல்''' தன் வேலையைச் செய்கிறது; அதனால் தான், பகைப்படை சிதறி ஓடுகிறது, அலறியபடி. புரியவில்லையா, தம்பி! பதறி ஓடும் பகைவர்களின் கண்களைப் பறவைகள் கொத்திக்கொண்டு போய்விட்டன. தெரிகிறதா, மீன்கொத்திப் பறவை! பொறி, உயிர்ப்பறவை அல்ல! அந்தப் பொறியின் வேலை இதுதான். மேலே கிளம்பும். பகைவன் எதிரே பாய்ந்து வரும். கண்களைக் கொத்தும்; உடனே மீண்டும் மேலே போய்விடும். எவர் கரத்துக்கும் சிக்காமல் மீன்கொத்திப் பறவை வடிவத்தில்
உள்ள இந்தப் பொறியின் பெயர்தான் எரிசிரல்.
அதோ மதிலின்மீது அமைக்கப்பட்டுள்ளது குரங்கு போன்ற பொறி; பெயர் '''கருவிரலூகம்'''. வேலை? நெருங்கி வருபவர்களைப் பிடித்துக் கட்டிக்கொள்ளும் உயிர்போன பிறகுதான் பிடி தளரும் - பிணம் கீழே விழும்.
இதே விதமான அழிப்பு வேலைக்காகத்தான், பன்றி நிற்கிறது! கிட்டே வருபவர்களைக் கிழித்தெறிந்துபோடும் பொறி அது.
வையகம் வாழ்ந்திட வழங்குவோம் எதனையும் என்று கூறிடுவர், நேச நோக்குக்கொண்டோர்க்கு; பகை எனிலோ, உரிமை பறித்திட எவரேனும் கிளம்பிடினோ. இழிமொழி புகன்றிட எவரேனும் துணிகுவரேல், முழக்கம் எழுப்புவர்;
{{left_margin|3em|<poem><b>ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையிலும் வயந்திகழா சூலினும்
ஆளுடைக் கால்கள் அடியினும்
தேர்களின் உருளையி னிடையினும்
மாற்றவர் தலைகள் உருளையிற் கண்டு
நெஞ்சு உவப்புற வம்மின்!</b></poem>}}<noinclude></noinclude>
3us0qq54md782kx3njndzuewvgw8ym6
1944846
1944844
2026-06-11T07:58:39Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|486||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இந்தச் சேவல்கள் பறந்திட இயலும் உயிர்ச்சேவல்கள் அல்லவே! பகைவரின் உயிர் குடிக்கும் சேவல் பொறி! எப்படி உயிர் குடிக்கிறது என்பதனைக் கவனித்துப் பார்! மேலே பறந்து, வேகமாகக் கீழே பாய்கிறது, பகைவன் தலைமீது உட்காருகிறது, மீண்டும் கிளம்புகிறது, பகைவனுடைய தலையைக் காணோம்! ஆமாம்! தம்பி! சேவல், அவனுடைய தலையை வெட்டி வீழ்த்திவிட்டது.
இந்த வேவை செய்யவல்ல பொறி, சேவல் வடிவத்தில்; அதன் பெயர்தான் '''ஆண்டலையடுப்பு'''.
ஓஹோ! '''எரிகிரல்''' தன் வேலையைச் செய்கிறது; அதனால் தான், பகைப்படை சிதறி ஓடுகிறது, அலறியபடி. புரியவில்லையா, தம்பி! பதறி ஓடும் பகைவர்களின் கண்களைப் பறவைகள் கொத்திக்கொண்டு போய்விட்டன. தெரிகிறதா, மீன்கொத்திப் பறவை! பொறி, உயிர்ப்பறவை அல்ல! அந்தப் பொறியின் வேலை இதுதான். மேலே கிளம்பும். பகைவன் எதிரே பாய்ந்து வரும். கண்களைக் கொத்தும்; உடனே மீண்டும் மேலே போய்விடும். எவர் கரத்துக்கும் சிக்காமல் மீன்கொத்திப் பறவை வடிவத்தில்
உள்ள இந்தப் பொறியின் பெயர்தான் எரிசிரல்.
அதோ மதிலின்மீது அமைக்கப்பட்டுள்ளது குரங்கு போன்ற பொறி; பெயர் '''கருவிரலூகம்'''. வேலை? நெருங்கி வருபவர்களைப் பிடித்துக் கட்டிக்கொள்ளும் உயிர்போன பிறகுதான் பிடி தளரும் - பிணம் கீழே விழும்.
இதே விதமான அழிப்பு வேலைக்காகத்தான், பன்றி நிற்கிறது! கிட்டே வருபவர்களைக் கிழித்தெறிந்துபோடும் பொறி அது.
வையகம் வாழ்ந்திட வழங்குவோம் எதனையும் என்று கூறிடுவர், நேச நோக்குக்கொண்டோர்க்கு; பகை எனிலோ, உரிமை பறித்திட எவரேனும் கிளம்பிடினோ. இழிமொழி புகன்றிட எவரேனும் துணிகுவரேல், முழக்கம் எழுப்புவர்;
{{left_margin|3em|<poem><b>ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையிலும் வயந்திகழா சூலினும்
ஆளுடைக் கால்கள் அடியினும்
தேர்களின் உருளையி னிடையினும்
மாற்றவர் தலைகள் உருளையிற் கண்டு
நெஞ்சு உவப்புற வம்மின்!</b></poem>}}<noinclude></noinclude>
5oxehnnobkfnfdvks2n76osmmdyjpaw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/488
250
645705
1944900
1942218
2026-06-11T09:03:17Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||487}}{{rule}}</noinclude>என்று அழைப்பு விடுப்பர்; அடலேறுகள் அணி திரண்டெழுவர், போரிட, வாகை சூடிட!
போதும், தம்பி! களக்காட்சி! மேலும் காண விரும்பினால் பதிற்றுப்பத்து, தகடூர் யாத்திரை இவற்றைப் படித்திடவேண்டும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் தந்துள்ள "தென்னாட்டுப் போர்க்களங்கள்" எனும் ஏடு, படித்திடுவோர், அடலேறெனத் தமிழர் வாழ்ந்து பெற்ற வெற்றிகள்பற்றிய வீரக் காதையை அறிவர்.
{{left_margin|3em|<poem><b>"காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி,
வேங்கை நாடும், கங்கை பாடியும்
தடிகை பாடியும், நுளம்ப பாடியும்
குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும்,
முரண்தொழில் சிங்களர் ஈழ மண்டலமும்,
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் கொண்டு"</b></poem>}}
வெற்றிப் பெருவீரனாக, இராஜேந்திர சோழன் விளங்கினான் என்பது வரலாறு.
மன்னர்கள், மாமன்னர்கள் காலத்துக் கருத்துக்கள், குடியாட்சிக் காலத்துக்கு ஒவ்வுமோ? ஒவ்வா என்பதற்கு விளக்கமும் வேண்டுமோ! எனினும், பன்னிப்பன்னி அந்த நாட் சிறப்பினை எடுத்துக் கூறிடல், சுவைதரும் எனினும் பயனும் உண்டோ என்று கேட்போர் சிலர் உளர். அந்நாள் சிறப்பினை இந்நாள் கூறிடல், அன்றிருந்ததனைத்தும் இன்றும் இருந்திடல் வேண்டும் என்பதற்கன்று; அஃது முறையுமாகாது. எனினும், அந்தச் சிறப்புதனை எடுத்துரைப்பதனால் நாம் பெற்றிருந்த ஏற்றமிகு நல்வாழ்வும், அஃது அமையத் துணைநின்ற நல் அரசும், அந்த அரசு கொண்ட அன்புமுறை அறநெறியும் என்றும், எந்நாடும், காலத்துக்கேற்ற வடிவம்தனைப் பெற்று, ஞாலம் உள்ளளவும் இருந்திடலாம் எனும் உண்மை, ஊரறியச் செய்வதற்கே; வீண் பேச்சுக்காக அல்ல.
பொங்கற் புதுநாளில் விழா நடாத்தி விருந்துண்டு, களைத்துத் துயில் கொண்டால் போதாதோ, என்பாயோ; என் தம்பி! எவரேனும் அதுபோலக் கூறிவரின் கூறிடு நீ, பாற் பொங்கல், பாகுப் பொங்கல், பருப்புள்ள சுவைப் பொங்கல் மட்டுமல்ல நம் நோக்கம், களிப்புப் பொங்கலிது, கருத்துப் பொங்கலிது என்பதனை. இதனால்தானே, எந்த விழாவினுக்கும்<noinclude></noinclude>
cfpkg1gi6ovtv382dow0awhpkarc1uj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/489
250
645706
1944901
1942220
2026-06-11T09:06:11Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|488||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>நாம் காட்டாப் பெரு விழைவு இந்த விழாவினுக்கு நாம் காட்டி மகிழ்கின்றோம்.
{{left_margin|3em|<poem><b>"வண்ணமலர் தாமரைக்கு நிகராய், வேறோர்
வாசமலர் நாம்வாழும் நாட்டில் இல்லை.
கண்ணைப்போல் சிறப்பான உறுப்பே இல்லை
கடல்போலும் ஆழமுள்ள பள்ளம் இல்லை.
வண்ணங்கள்பலபாடி, வார்த்தை யாடி
வரிவண்டு மொய்ப்பதுபோல் ஒன்று கூடிக்
கொண்டாடும் விழாக்களிலே தைமா தத்தில்
குதிக்கின்ற பொங்கலைப்போல் பொன்னாளில்லை."</b></poem>}}
என்று இனிய கவி அளிக்கும் <b>சுரதா</b> தீட்டியுள்ளார்.
பொன்னாளே பொங்கற் புதுநாள், ஐயமில்லை!! எத்துணை இருளையும் ஓட்டிடவல்லோன், எழு ஞாயிறு எனும் செம்மல், வாழ்வு வழங்கிடும் பான்மைக்கு வணக்கமும், உண்டி கொடுத்து உயிர் கொடுத்துதவும் உழவர்தம் செயலுக்கு நன்றியும், கூறிட இந்நாள், திருநாளாகும், பொன்னாள் இஃது என்றதுடன், கூறிய இஃதும், கேளாய்:
{{left_margin|3em|<poem><b>
"சோலைதனில் உதிர்கின்ற பூவைப் போன்று
சோர்ந்தபடி உறங்கிக்கொண் டிருந்த நம்மைக்
காலையிலே எழுப்பிவிட்ட சேவ லுக்கும்;
கனிகொடுத்த மரங்களுக்கும், பசுக்க ளுக்கும்
நீலமணிக் கடலுக்கும், கதிரோ னுக்கும்
நெல்லுக்கும், கரும்புக்கும், நிலங்க ளுக்கும்
மூலபலம் குறையாமல் இருக்கும் கொத்து
முத்தமிழால் நம்வாழ்த்தை வணங்கு வோமே!"</b></poem>}}
இத்துணைச் சிறப்புடன் இலங்கிடும் திருநாளில், நம்முடன் பிறந்தவர். மறவர், நாம் வாழ, மனையினில் தங்கி நல் மகிழ்ச்சி பெறும் நிலையின்றி, களத்திலே நிற்கின்றார், கண்போன்ற உரிமைக்கு <b>'இமை'</b>யானார்! அது கண்டு, நாமும் நாடாளும் பொறுப்பேற்றோர் பொறுப்பற்றோர் போலாகி நாடு கெடும் செயலதனில் ஈடுபடாது தடுக்கும் நோக்குடனே எதிர்ப்பு, மறுப்பு இவற்றுடனே, கிளர்ச்சிகளையும் நடாத்தி வந்தோம், ஆட்சி பயனளிக்க. அவை யாவும் இதுபோது மக்களிடை கசப்புணர்ச்சி ஊட்டிவிடும், கட்டுப்பாட்டுடனே காரியமாற்றுகின்ற நிலை குலையும். அதுகண்டு, மாற்றார் மனமகிழ்வர், நாட்டுக்குக் கேடு செய்வர் என்று உள்ளூர நாம் உணர்ந்து, ஒதுக்கிவிட்டோம்<noinclude></noinclude>
oid12ptj81dk2u366lpbmvt7oz2e5px
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/490
250
645708
1944902
1942221
2026-06-11T09:07:38Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||489}}{{rule}}</noinclude>அவைதம்மை. நெருக்கமானோம் ஆளும் பொறுப்பேற்றார் தம்மோடு, கூடிப் பணிபுரிந்து வருகின்றோம்.
கொற்றம் ஆள்பவர்கள் இன்னொருவர், பிறகொருவர் என்று நிலை பிறக்கும் நெறியதுதான், குடியாட்சி. கொற்றம், நடாத்துபவர், ஒவ்வோர் கொடிக்குடையோர், நாடறியும். எந்தக் கொடியுடையோர் கொற்றம் நடத்தி வர, உரிமை பெற்றனரோ, அவர் ஆணை வழி நடக்கும் அரசு - எனினும், அக் கொடி யுடையார் கொடியோரானால், மக்கள் தமக்காக வாதாட, மமதை கொண்டோர் மண் கவ்வ, கொற்றம் மக்கள் உயிர் குடிக்கும் கொடுமையாகிவிடாமல், தடுத்து நிறுத்திடவே, மற்றக் கட்சியினர் விழிப்புடனே இருந்திடுவர். ஒரு கொடிக்கு உடையார்கள் உணர்வதுண்டு, தாழ்வதுண்டு; அவரிடம் போய் 'கொற்றம்' இருந்திடினும், அதன் வலிவு மிகப் பெரிது. கொற்றம்தனை விடவே நாடு மிகப் பெரிது.
நாட்டுக்கே ஆபத்து என்ற நிலை வெடித்ததுமே, கொற்றத்தின் எதிர்காலம் என்னவெனப் பேசுதற்கோ, எவர் பெறுவர் அடுத்த முறை, கொற்றம் நடாத்திடும் ஓர் உரிமை எனப் பேசி வருவதற்கோ நேரமில்லை, நேர்மையல்ல அப்போக்கு. எனவே, நாமும், நாடு நனிபெரிது நம் கட்சிக்கான நடவடிக்கை நிறுத்தியேனும், நாடு காத்திடும் நல்ல தொண்டருக்குத் துணையாவோம் என்று துடித்தெழுந்தோம், துணை நின்றோம்.
துணையாக உள்ளவர்கள் தோழர்களே ஆவதற்கு, இணையில்லாப் பெருநோக்கம் கொளல்வேண்டும் ஆள்வோர்கள்; கொண்டாரில்லை; குறை இது என்றுரைத்து குறுக்குச் சால் ஓட்டிட நாம் முனையமாட்டோம், நமது பணி, நாடு காக்க, நாடாள்வோர் போக்கினை மாற்றிடுவதன்று; இன்று.
விழாவினைக் கொண்டாட ஏற்ற நிலைதானே என்று விழிதனிலே நீர் தேக்கி நின்ற தம்பி! விளக்கம் இது; உணர்ந் திடுவாய்; உதிர்த்திடுவாய் புன்னகையை, என்றும்போல.
சிரிப்பு என்பதன்மீது நினைப்பு சென்றதுமே, <b>'இடுக்கண் வருங்கால் நகுக!'</b> என்று ஈடற்ற பெரும்புலவர், நானிலத்துள் ளார்க்கே வழிகாட்ட வல்லாராம் வள்ளுவப் பெருந்தகையார் செப்பியது சிந்தையினில் சேர்த்திடுது.
இயற்கையே சிரித்தபடி இருக்கின்ற திருநாடு, நம் நாடு; நெருப்புக் கக்கும் எரிமலைகள் இல்லை இங்கு, இன்னல் கண்டு<noinclude></noinclude>
7c9phc3dj6y9zkqet8lborvcb466l0l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/491
250
645709
1944903
1942222
2026-06-11T09:10:21Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|490||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>நடுக்கமில்லை, இல்லை இங்கு நிலநடுக்கம்; எல்லாம் சீராய் அமைந்துளது; புன்னகையைப் பூண்ட தளிர்மேனியாள்போல் பூமியது இருக்கக் காண்பாய். எங்கும் சிரிப்பொலிதான்! எங்கும் மகிழ்ச்சி மயம்! பாளையே தென்னை காட்டும் பாங்கான சிரிப்புமாகும்! பற்பல சிரிப்புப் பற்றிப் படித்த ஓர் பாட்டை (மதி ஒளி என்பாருடையது) உன் பார்வைக்கு வைக்கும் எண்ணம் அடக்கிட இயலவில்லை; ஆகவே அதைக் கேளாய்:
{{left_margin|3em|<poem><b>"மொட்டுமுதல் இதழ்விரித்து
:முல்லை சிரித்ததாம்! - அதில்
மொண்டுமொண்டு தேன்குடித்து
:வண்டு சிரித்ததாம்!
சொட்டுச்சொட்டு மழைத்துளியைச்
:சொந்தம் என்றதாம் - அந்தச்
சொந்தம்கொண்ட இந்தமண்ணும்
:துவண்டு நின்றதாம்!</b></poem>}}
{{c|☐ ☐ ☐}}
{{left_margin|3em|<poem><b>நீல வானில் வந்தநிலவு
:நீந்திச் சிரித்ததாம்! - அதை
நின்றுபார்த்து விண்ணின் மீனும்
:நெகிழ்ந்து சிரித்ததாம்!
பாலை அள்ளித் தெளித்ததனால்
:பாரும் சிரித்ததாம்! - இதைப்
பார்த்து மகிழ்ந்து சோற்றை யுண்டு
:பிள்ளை சிரித்ததாம்.</b></poem>}}
வளமிக்க நாடு, திறமிக்க உழைப்பு, பொறுப்புணர்ந்த ஆட்சி, அறமறிந்த சான்றோர், அஞ்சா நெஞ்சுடைப் புலவோர், விளைபொருளின் மிகுதி, செய்பொருளின் நேர்த்தி, வாணிபத் திறம் யாவும் மிகுந்திருந்த நாட்கள் - புன்னகை பூத்தபடிதானே இருந்திருக்கும்.
<b>கவிஞர் முடியரசன்</b> - அன்று இங்கு இருந்துவந்த வாணிப வளம்பற்றி அழகுபடக் கூறியுள்ளார்:
{{left_margin|3em|<poem><b>"முத்திருக்கும் தண்கடலில் முத்தெ டுத்து
முகில்முட்டும் மலையகத்துச் சந்த னத்தின்
எத்திசையும் மணக்கின்ற மரமெ டுத்து
மிளகெடுத்து மயில்தோகை இறகெ டுத்துப்
பத்திபத்தி யாய்க்கலங்கள் விற்கச் சென்ற''</b></poem>}}<noinclude></noinclude>
h2960l1b9d1m97cf2shwu2lbm7wez7q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/492
250
645710
1944904
1942223
2026-06-11T09:11:45Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||491}}{{rule}}</noinclude>
அருமையினைக் காட்டியுள்ளார். அத்தகைய எழில் உள்ள தமிழகம் தமிழ்மொழி அழிந்துபடாதிருந்தால் மட்டுமே காண இயலும்.
தமிழ்மொழி பாதுகாப்புப் பிரச்சினையில் காட்டிய அளவு அக்கறை வேறெந்தப் பிரச்சினையிலும் தொடர்ந்தும், வேகத் துடனும், உள்ளக் கொதிப்போடும் கட்சிக் கட்டுகளைக் கடந்திடும் போக்குடனும், தமிழர்கள் காட்டியதில்லை. எத்தனையோ பிரச்சினைகள் சிற்சில கட்சிகட்கே உரித்தானவை என்ற நிலை காண்கிறோம். தமிழ்மொழிபற்றிய பிரச்சினை ஒன்றே, நாட்டுப் பிரச்சினை எனும் மேலிடம் பெற முடிந்தது. ஏனோவெனில், தமிழ்மொழி காக்கப்படுவதனைப் பொறுத்தே, தமிழரில் பல்வேறு கட்சியினரும் தத்தமது கொள்கை வெற்றி பெற, இன்றில்லாவிட்டால் ஓர்நாள் வாய்ப்புக் கிடைக்கமுடியும் என்பதிலே உள்ள அழுத்தமான நம்பிக்கையேயாகும்.
ஆட்சியாளர்கட்கு அறிவு கொளுத்த அவ்வப்போது கிளர்ச்சிகள் நடாத்துகின்றன, பல்வேறு அரசியல் கட்சிகள்; ஆனால், ஒரு கட்சி துவக்கிடும் கிளர்ச்சியில் மற்றக் கட்சிகள் பெரிதம் பங்கேற்பதில்லை; பகை காட்டாமலும் இருப்பதில்லை. ஆனால், தமிழ்மொழி குறித்த பிரச்சினையிலே மட்டும் கட்சி களைக் கடந்ததோர் ஒன்றுபட்ட உணர்ச்சி மேலெழுந்திடக் காண்கிறோம். காரணம் இஃதே! தமிழர்க்குத் தமிழ்மொழி, அவர் விரும்பும் ஓர் தனிச்சிறப்புள்ள வாழ்க்கை முறைக்கு வழிகாட்டி நிற்கிறது - எண்ணத்தை வெளியிடும் வெறும் கருவியாக மட்டும் இல்லை.
கிளர்ச்சிகள் பலவும், நெஞ்சத்து அடிவாரத்தில் ஆழப் பதிந்துள்ள அடிப்படைக் கொள்கைக்கு உடனடியான வெற்றியைத் தந்திடுவதில்லை - பெரும்பாலும், ஆனால், அவை யாவும் நாட்டு மக்களை, கிளர்ச்சி நடத்துவோர் காட்டிடும் அடிப்படைக் கொள்கையிடம் ஈர்த்திடும் வெற்றியை - மறைமுக வெற்றியைப் பெற்றளிக்கிறது.
மேய்ச்சல் வரி எதிர்ப்புக் கிளர்ச்சி, உப்பு வரி ஒழிப்புக் கிளர்ச்சி, மேனாட்டுப் பொருள் ஒழிப்புக் கிளர்ச்சி, மது ஒழிப்புக் கிளர்ச்சி, வரிகொடா இயக்கம், சட்ட மறுப்புக் கிளர்ச்சி, ஒத்துழையாமைக் கிளர்ச்சி, ஆங்கிப் படிப்பு அகற்றும் கிளர்ச்சி என்பனபோன்ற கிளர்ச்சிகள், நடத்தப்பட்டவர்களால், நடத்தப் பட்ட நேரத்தில், உடனடி வெற்றி பெறும் என்று வாக்களிக்கப் பட்டதென்றாலும், கிடைத்தது உடனடி வெற்றி அல்ல;<noinclude></noinclude>
eabmtutpeco6extj4hraffuw449q918
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/493
250
645711
1944905
1942224
2026-06-11T09:13:26Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|492||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இத்தனை கிளர்ச்சிகளும், கிளர்ச்சி நடத்தியோர் கொண்டிருந்த அடிப்படை நோக்கத்துக்கு - நாட்டு விடுதலைக்கு - வழி கோலின - மக்களை அதற்குத் தக்க பக்குவ நிலை பெறச் செய்தன.
ஆனால், எந்த ஒரு கிளர்ச்சிக்கான காரணத்துக்காகவும், தொடர்ந்து, விடாமூச்சாக, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முறையில் கிளர்ச்சிகளை நடத்தினார் இல்லை. எடுத்துக்காட்டுக்குக் கூறுவதென்றால், அந்நியத் துணி எரிப்புக் கிளர்ச்சி அந்நியத் துணி அறவே தடுக்கப்பட்டுவிடும் வரையில், தொடர்ந்து நடந்துவரவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டம் சென்ற பின்னர், தாம் விரும்பும் அடிப்படைக் கொள்கை வெற்றிக்கான ஆக்கமும் ஊக்கமும் கிடைத்திருக்கின்றன என்று தெரிந்த பிறகு, கிளர்ச்சியை நிறுத்திக்கொண்டனர்.
பிரச்சினை வடிவிலேயும் கிளர்ச்சி வடிவிலேயும் தமிழ்ப் பெருங்குடி மக்களிடம் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகவும், விறுவிறுப்புடன் கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், இருந்து வருவது, தமிழ்மொழிபற்றிய பிரச்சினையேயாகும்.
இதிலே, வேறு எதிலும் கிடைத்திடாத அளவிலும் முறையிலும் நேரடியான பலன்கள் கிடைத்துள்ளன.
இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய கொடுமை யையும் கண்டோம்; இது மடமை என்று கூறித் தமிழர் எதிர்த்து நின்று கிளர்ச்சி நடத்தியதும் கண்டோம். இன்று? கொட்டு முழக்குடனும், கொடி கோலமுடனும், எனைத் தடுக்க எவருக்கும் ஆற்றல் இல்லை, உரிமை இல்லை! என்ற ஆர்ப்பரிப்புடன் படை எடுத்து வந்த இந்திமொழி, அடங்கி ஒடுங்கி ஒருபுறம் ஒதுங்கி நின்று, வெள்ளாட்டியாகி நான் வேலை பல செய்யவல்லேன்! என்று நயந்து பேசி, நுழைவிடம்பெறக் காண்கிறோம்.
அரசியல் சட்டத்தில் கண்டுள்ளபடி ஈராண்டு முடிந்ததும் இந்தியே எல்லாம், இந்தியே எங்கும், ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடித்து நிற்க இயலாது.
இதுகண்டு வெகுண்டு, மனம் குமுறி, கட்சிகளை, முன்பின் தொடர்புகளை, நிலைகளை, நினைப்புகளை எல்லாம் கடந்து, தமிழகத் தலைவரெல்லாம் ஒன்றுகூடி, ஒரு பெரும் முயற்சி செய்ததாலே, அரசியல் சட்டத்தில் தக்கதோர் திருத்தம் செய்து, இந்தி ஆதிக்கம் தடுத்திட, வழி கிடைத்துள்ளது.<noinclude></noinclude>
7fzluunx4p45ams3cmpk4k3al1rovc9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/494
250
645712
1944906
1942225
2026-06-11T09:15:24Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||493}}{{rule}}</noinclude>
பகைவன் உள்ளே நுழைந்ததும் கொள்கை வேறுபாடு மறந்து ஒன்று திரண்டு வாரீர், பகை முடிப்போம்! பழி துடைப்போம்! என்று பண்டித ஜவஹர்லால் நேரு, கனிவுரை யாற்றினார் - அத்துடன், ஓர் அறிக்கை மூலம்,
{{left_margin|3em|:இந்தி திணிக்கப்பட மாட்டாது.
:ஆங்கிலம் நீடித்து வரும்.
இந்தியினைத் தாய்மொழியாகக் கொண்டிராத மக்கள், எவ்வளவு காலத்துக்கு ஆங்கில மொழி இருத்தல்வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவ்வளவு காலம் ஆங்கில மொழி இருக்கும் என உறுதி அளிக்கிறேன்}}
என்று தெளிவளித்தார், தேன் பெய்தார்.
இதுபோல, வேறெந்தக் கிளர்ச்சிக்கும் நேரடி வெற்றி உருப்படியாகக் கிடைத்ததில்லை.
எனினும், இதுவும்கூட நிலைத்து நிற்கும் வெற்றி எனக் கொள்வதற்கில்லை, மாயமானாகிப் போகலாம். எதற்கும் விழிப்புணர்ச்சியுடன் இருத்தல்வேண்டும் என்ற நிலை தமிழரிடம் காண்கிறோம்.
இன்று இந்திமொழி ஆதிக்கம் செயக்கண்டு, திரண் டெழுந்து நின்றுள்ள தமிழர், பின்னர் ஓர் நாள் அயர்ந்துவிடக் கூடும், அணி கலையக்கூடும், அதுபோது, இது தக்க சமயம் என, ஆதிக்கம்தனைச் செலுத்த இந்தி அம்பாரி மீதமர்ந்து வரக்கூடும். இன்னும் ஓர் ஈராண்டில் இந்த நிலை வந்திடாதபடி தடுக்க, அரசியல் சட்டத்தைத் திருத்திடவும் ஒருப்படுகின்றனர், தமிழரிடை இதுபற்றி மலர்ந்து காணப்படும், பெருமை மிகு எழுச்சி காரணமாக, சில ஆண்டுகள் கழித்து, தமிழர் சிந்தை திரிந்து, செயல் மறந்துபோவரேல், அரசியல் சட்டத்திலே புகுத்தப்படும் திருத்தம் நீக்கப்பட்டுவிடக்கூடும்.
அரசியல் சட்டம், திருத்தப்படக்கூடியது.
எனவே, எதையும் நீக்கவும் எதனையும் நுழைக்கவும், குறைக்கவும் வாய்ப்பு உளது.
எனவே, என்றென்றும், எந்நிலையிலும், தமிழ்மொழிக்கு ஊறு நேரிடா வழி காணவேண்டும், எனும் எண்ணம் எழுகிறது. தமிழ் மொழிக்குக் கேடு செய்திடும் நிலையில் ஓரிடம் இருத்தல் எற்றுக்கு என்ற கேள்வி எழுகிறது! அரசியலில் மிகப் பெரிய அடிப்படைப் பிரச்சினை பிறந்துவிடுகிறது.<noinclude></noinclude>
mkw3c2my2r5ede5y9772awuoaq41cr0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/495
250
645713
1944907
1942227
2026-06-11T09:17:15Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|494||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இந்த விந்தைமிகு உண்மையினை உணர்ந்தனையா, தம்பி! அரசியல் கட்சிகள் தமக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்திடக் கிளர்ச்சிகள் நடத்துகின்றன; அறிகின்றோம்; ஆனால், தமிழ் மொழி பாதுகாப்புக்கான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியின் காரணமாக எழும் கிளர்ச்சியும், ஒரு புதிய அரசியல் கருத்தையும், அந்தக் கருத்து வெற்றி பெறுதற்காக ஓர் அமைப்பையும் பிறப்பிக்கச் செய்திருக்கிறது!
தம்பி! சந்தன மரம், பயிரிட்டு வளர்க்கப்படுவதல்ல. காட்டிடைக் கவினுற விளங்கிடும் மணம்தரு சந்தன மரங்களி லிருந்து உதிர்ந்திடும் விதைகளைப் பறவைகள் ஏந்திச் சென்று தூவிடும் இடங்கள்தன்னில் செடிகள் முளைத்து, செழுமையாய் வளர்ந்து, புலவோர் பாடி மகிழ்ந்திடும் தென்றலெனும் பெண்ணாள் பெற்றிட மணமளிக்கும் சந்தன மரமாகிறது!
அஃதேபோன்றே, ஏற்புடையதாக மட்டுமல்ல, உயிர்ப்புச் சக்தியுள்ளதாகவும் ஓர் கருத்து இருக்குமானால், அக்கருத்துக்காக ஆயிரம் அமைப்புகள் ஏற்பட்டுவிடும், அழிக்கப்பட்டது போக மற்றது கருத்தைத் தாங்கி நிற்கும், எல்லாம் அழிந்து போயினும், எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஓர் பறவை, எப்போதோ தூவிய விதை முளைவிட்டுச் செடியாகி நிற்கும்.
தமிழ்மொழி, வித்து முளைத்திடும் செடி கொடியும், மலர்ந்திடும் பூக்களும், குலுங்கிடும் கனிகளும், பலப்பல.
எனவேதான் தம்பி! வித்து அழியாது பாதுகாக்கும் கடமையினைத் தமிழர் என்றென்றும் செய்திட முனைந்தபடி உள்ளனர்.
சந்தனத்தருவிலுள்ள நறுமணம் எடுத்துப் புதுமணம் பெற்றிடப் பல பொருள் உண்டு, கண்டோம்; ஆனால், எம்மணம் பூசி மற்றோர் தருவினைச் சந்தனத் தருவாக்கிக்கொள்ள இயலும்?
மணம் தரச் சந்தனமும், சுவைதர மாவும், வலிவளிக்கத் தேக்கும், வண்ணப் பூக்கள் அளிக்கச் செடி கொடியும், நெல்லளிக்கப் பயிரும், காய்கறி அளிக்கச் சிலவும் உண்டு! ஒன்றை மற்றொன்று ஆக்கல், இயலாத ஒன்று ஆகும்! ஒன்று தருவதை மற்றொன்று தர இயலாது - இயற்கை அது.
விருப்பம் எழலாம் அதுபோல! விந்தை புரிந்திட எண்ணம் கூட முளைத்திடும், சிற்சிலர்க்கு!
மரம் குலுக்கி நெல் உதிர்க்கச் செய்வோம்!<noinclude></noinclude>
0xg878lltj4vuuxukq1a2ablqcamina
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/496
250
645714
1944908
1942228
2026-06-11T09:19:21Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||495}}{{rule}}</noinclude>
பயிர் பறித்துச் சந்தன மணம்பெற்று மகிழ்வோம்! தேக்கினில் வண்ணப்பூவும், மாவினில் வாழை பலாவும் பெற்றிட விந்தை முறை காண்போம் என்று பேசலாம்; மகிழ்ச்சிபெற! ஆனால் இயற்கையை அடியோடு மாற்றிட இயலாதன்றோ?
எனவேதான், தமிழ் தந்திடுவன, பிறமொழி தந்திடா! தமிழர் கொண்டிடும் பண்பு, பிறரிடம் புகுத்தலாம், பூத்திடாது! எனவேதான், தனித்தன்மைகொண்டோர் நாங்கள் எனக் கூறுகின்றோம்.
எரிபொருள் ஆகத்தக்க தருக்களே, யாவும்; ஆனால், நறுமணம் தரவல்லது சந்தனம் ஒன்றே ஆகும்; அஃதேபோலப் பயன்தர மொழிகள் உண்டு, மணம்பெறத் தமிழே வேண்டும் என்கின்றோம்.
பிறமொழி ஆதிக்கத்தால், பொருளாதாரத் தாழ்நிலையால், எதையும் உரிமையுடன் செய்திடும் அரசியல் உரிமை பெறாதாராய் இருக்குமட்டும், தமிழர் கண்ட மணம்கமழ் உயர் தனிப்பண்பு தன்னை உலகுக்கு ஈந்து, உலகிலே குவிந்துள்ள கருத்துச் செல்வத்தை மேலும் பெருக்கிடும் சீரிய செயலில் பெற்றி கிடைத்திடாது. எனவேதான், மொழி வளர்ச்சி என்பதுடன் அரசியல் விழிப்புணர்ச்சியும் கலந்து, தி. மு. கழகமாக வடிவமெடுத்திருக்கிறது. மக்களாட்சி முறையே, மக்களின் வாழ்வுக்கு இன்ப ஒளி அளிக்கவல்லது என்பதனால், அம்முறையைப் போற்றுகிறது.
அரசியல் கருத்து வளர்ச்சிபற்றிய வரலாற்றினைப் பார்த்தால், தம்பி! இந்த மக்களாட்சி முறை ஏற்பட எத்தனை பாடுபடவேண்டிய இருந்தது, கொடுத்த பலி எத்துணை என்பது விளங்கும். எனினும், <b>எழு ஞாயிறு</b> எனக் கிளம்பிற்று மக்களாட்சி, ஆந்தைகள் அலறி ஓட, வௌவால்கள் பறந்து பதுங்க!!
பாம்பெது பழுதெது, கனி எது காய் எது, தளிர் எது சருகு எது, மேடும்பள்ளமும் எவை எவை, தொழிலிடம் எது, ஆங்கு செல்லப் பாதை எது - எனும் பொருளின் பாங்கறியும் திறன் மக்கட்கு அளிப்பது ஒளியாகும் - பேரொளிப் பிழம்பே ஞாயிறு!
<b>ஞாயிறு! இல்லையேல் ஞாலம் இல்லை!</b>
பொருளின் பாங்கினை நாம் உணர்ந்திட ஒளி அளிக்க வல்லது ஞாயிறு, எனினும், பொருளின் அமைப்பினைத்<noinclude></noinclude>
h7dt8h6t1jsablbgzsf7paa61uymu11
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/497
250
645715
1944909
1942229
2026-06-11T09:21:12Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|496||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>திருத்திடவோ, பாங்கினைக் கூட்டிடவோ நாமே பணியாற்ற வேண்டும். மலைமுகடு மாறாது, மடுவு மேடாகாது, மலராது சருகுதானும். ஞாயிற்றின் ஒளியினாலே! இவை இவை இன்ன விதம் என்பதனை எடுத்துக்காட்டும்; அவற்றினின்றும் பயன் பெறப் பணியாற்றிடவேண்டும், மாந்தர் கூட்டம்!
அரசியல் துறைக்கு, மக்களாட்சி என்பது எழுஞாயிறு எனலாம்.
நாடுள்ள நிலைதன்னை நாம் அறிந்துகொள்ள வழிகாட்டி நிற்பது, மக்களாட்சி முறைதான்.
ஞாயிறு கண்டதும் தாமரை மலரும் என்பர்; மக்களாட்சி முறை வென்றதும், மக்களிடை மகிழ்ச்சி மலரும்.
கதிரவன் ஒளியில் துணைகொண்டு, அவரவர் தத்தமக் கென்றுள்ள அலுவல்களில் ஈடுபட்டுப் பயன்பெறுதல்போன்றே, மக்களாட்சி முறை அளிக்கும் வாய்ப்பினைத் தக்கபடி இயங்கச் செய்து, நாட்டுக்குப் பொதுவான செம்மை கிடைத்திட செய்தல் வேண்டும்.
ஞாயிறு எழுந்ததும், ஏர் தன்னாலே நடக்காது, சக்கரம் தானாகச் சுழலாது; இயக்குவிப்போன் சுறுசுறுப்பு அதற்குத் தேவை, அதற்கான உயிரூட்டம் தருபவன் கதிரோன்.
{{left_margin|3em|<poem><b>"பொலபொல எனஇருள் புலரும் வேளை
கலகல வெனக் கரைந்தன புட்கள்
கொண்டையை அசைத்துக் கூவின சேவல்
தண்டையை இசைத்துத் தளிருடல் குலுக்கி
மெல்லிடை துவள வெண்குடம் ஏந்தி
அல்லியங் குளத்தினை அடைந்தனர் மடந்தையர்."</b></poem>}}
அமரன் என்பாரின் கவிதையில் ஒரு பகுதி இது. புரட்சிக் கவிஞர் முன்பு பாடினாரல்லவா?
{{left_margin|3em|<poem><b>
காலை மலர்ந்தது மாந்தரெலாம்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்</b></poem>}}
என்று; அந்த நடமாடத்தின் ஒரு பகுதி காண்கின்றோம்; ஆனால், அல்லிக் குளத்தருகே ஆரணங்கைக் கண்டதனால், எல்லாம் உள்ளதுகாண் என்றிருத்தல் முறையாமோ! இல்லை; எனவே, தொழில் நடக்கிறது.<noinclude></noinclude>
lwtn40uuqfn9uyxrdvf9vydf0a9b8ur
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/498
250
645716
1944910
1942230
2026-06-11T09:23:19Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||497}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>
"வயல்புறம் நோக்கி மாண்புடை உழவர்
செயல்திறம் காட்டச் சென்றனர் ஏருடன்
நிலாத்திகழ் மேனி நெடுநடை ஏறுகள்
விலாப்புறம் அசைவுற விரைந்தன செருக்குடன்"</b></poem>}}
எனவே, கதிரவன் கிளம்புவது ஒளியூட்டி உயிரும் எழிலும் ஊட்டமட்டும் அல்ல, கமலத்தைச் சிரிக்க வைத்து, கன்னியரைப் போட்டியிட வைத்திட மட்டுமல்ல, தொழில் நடத்தப் புறப்படுவீர்! என்று அறிவுறுத்த, ஆணையிடவுமாகும்.
மக்களாட்சி எனும் முறையும், இருட்டறையாக வைக்கப்பட்டுள்ள அரசியல் துறைக்கு ஒளியூட்டி, உயிரூட்டி, எழிலூட்டி, அம்மட்டோடு நின்றுவிடுவது அல்ல. பொறுப்புணர்ந்து செயல்படுமின்! என்று ஆணையும் பிறப்பிக்கின்றது.
இதனை உணர்ந்திடவும் இவ்விழா, பயன்படட்டும்.
ஒளிதரும் ஞாயிறு வெப்பம் மிகுதியாகக் கக்கிடும் போக்கும் உண்டு. அஃதேபோல மக்களாட்சியிலேயும், உரிமை மறுத்தல், உருட்டி மிரட்டுதல்போன்ற ஆகாச் செயல்களும் முளைப்பதுண்டு! அவையாவும் களைகள் - பயிர் அல்ல! காலமறிந்து களைகளை நீக்கிடல்வேண்டும்; நீக்குங்காலை களையினைப் பறித்தெடுத்திடும் வேகம் தன்னில், பயிர் அழித்திடக்கூடாது.
மக்களாட்சியிலும் சிலபல கேடுகளும் கொடுமைகளும் ஏற்பட்டுவிடுகின்றன என்றாலும், அவைகளை நீக்கிடும் உரிமையும் போக்கிடும் வாய்ப்பும் மக்கட்குக் கிடைக்கிறது.
எனவே இன்று நடைபெறும் போர், உரிமையின் மாண்பதனை நாம் உணர்ந்து போற்றுகிறோம், எந்த வலிவாலும் இதனை வீழ்த்திடுதல்கூடாது என்ற உண்மையினை, உலகறியச் செய்கின்றோம் என்பதற்கும் சேர்த்துத்தான்.
பற்பல நாட்டு வரலாறுகளிலே, மமதை மிக்க மன்னர்கள் பற்றிப் படிக்கிறோம். கொலையைக் கூசாது செய்து, கொடி வழியை அறுத்தெறிந்து விட்டுக் குறுக்கு வழி நுழைந்து கொற்றம் கைப்பற்றினோர். காமக் களியாட்டத்துக்கெனவே நாட்டிலுள்ள கன்னியர் உளர் என்ற கேடு நிறை கருத்துடன் இருந்திடும் போக்கினர், எனப் பல படித்திருக்கிறோம்.
முறையும் தெளியும் தொடர்பும் மிக்கதான வரலாறு தொகுத்தளிக்கப்படவில்லை என்றாலும், கிடைத்துள்ளனவற்றைக்<noinclude></noinclude>
75wovvk9agq1fbnwz7fhizkl2cotvyg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/499
250
645717
1944913
1942231
2026-06-11T09:25:29Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|498||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கொண்டு பார்த்திடும்போது, தமிழகத்துக் கோனாட்சிக் காலத்திலே, மன்னர்கள் மக்களை மருட்டியும், மாண்புகளை மாய்த்தும் வாழ்ந்தனர் என்பதற்கான அறிகுறிகளே இல்லை.
அரபு நாட்டுப் பெருமன்னர்கள்போல், அழகிகளையே மலரணையாக்கிக்கொண்டு, உருண்டு கிடந்த பெருமன்னர்கள் இங்கு இருந்ததில்லை.
வேறு பல நாடுகளிலே இருந்ததுபோல, மக்களின் சொத்து யாவும் மன்னனின் மகிழ்ச்சிக்காக என்று கூறி மக்களைக் கசக்கிப் பிழிந்து, பெரும்பணம் திரட்டி, பளிங்காலானா நீரோடை கொண்டதும் பொன் முலாம் பூசப்பட்ட மாடங்கள் கொண்டதுமான அரண்மனைகளை எழுப்பிக்கொண்டு, மதோன்மத்தர்களாக, வாழ்க்கை நடாத்திய மன்னர்கள் இங்கு இருந்ததில்லை.
ரோமானிய மன்னர்களின் கோலாகல வாழ்க்கை பற்றிய குறிப்புகளைக் காணும்போது, இப்படியும் மக்கள் கொடுமையைத் தாங்கிக்கொண்டிருந்தனரா என்று கேட்கத் தோன்றும்.
கட்டழகி கண்டு களித்திடக் கட்டிளங் காளையை முதலைக்கு இரையாக்கி, அவன் உடலை முதலை பிய்த்தெறியும் போது, பழச்சுளையைப் பெயர்த்தெடுத்து, அவள் அதரம் சேர்ப்பிப்பதும், முதலையினால் கிழித்தெளியப்படுவோனுடைய குருதி குபுகுபுவெனக் கிளம்பிச் செயற்கை ஓடை செந்நிறமாகிடும் வேளை, இரத்தச் சிவப்பான போதைப் பானத்தைத் தங்கக் குவளையில் பெய்து, தளிர்மேனியாளுக்குத் தருவதுமான இன்ப விளையாட்டில் ஈடுபட்டிருந்த சில ரோமானிய மாமன்னர்கள் போன்று இங்கு ஒருவரும் இருந்ததில்லை.
மக்களிடம் குருட்டறிவு இருக்கும்படியான ஏற்பாட்டி னைத் திறமையுடன் செய்து வைத்துக்கொண்ட, அம் மன்னர்கள், தம்மை 'வழிபடத் தக்கவர்கள்' என்ற நிலைக்கு உயர்த்திக்கொண்டு, பிறர் கேட்டாலே கூசத்தக்க தீச்செயல்களை நிரம்பச் செய்து வந்தனர்.
{{left_margin|3em|"தங்கள் மருமகன், பெற்ற வெற்றி மகத்தானது, மாமன்னா! மக்கள் அவரைக் காணவும் கோலாகல விழா நடத்தவும் துடித்தபடி உள்ளனர். . ."
"அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனரா மக்கள்! சென்ற ஆண்டு நான் பன்னீர்க் குளத்துக்குச் சென்றேனே}}<noinclude></noinclude>
srnp2qm3ysvmtirpvbxn0a8r8wud98f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/500
250
645718
1944914
1942232
2026-06-11T09:31:40Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||499}}{{rule}}</noinclude>{{left_margin|3em|குளித்திட, அப்போது திரண்டு வந்ததைவிடவா அதிக மக்கள் திரண்டு வந்தனர். . . அவனைக் காண!"
"ஆமாம்! மிகப் பெரிய கூட்டம். . ."
"தளபதி எங்கே?"
"வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றிருக்கிறார்."
"அவனும், அப்படியா! உம்! சரி! துணைத் தளபதி எங்கே?"
"அவர் எங்கு இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. . . ஆனால் இன்று அவர், அழகு மிகப் படைத்த ஒரு தெருப்பாடகியைக் கண்டு சொக்கிப்போய் உடனே அவளைச் சீமாட்டியாக்கி, சல்லாபம் நடத்துதற்கு என்றே அவர் புதிதாகக் கட்டிமுடித்த, உல்லாசக் கூடம் அழைத்துச் சென்றார். . . அங்குதான் இப்போது அவர். . ."
"அவன் எப்போதும், வாழத் தெரிந்தவன். ஆனால், ஆயிரம் களியாட்டம் நடத்தினாலும், 'ராஜபக்தி' மட்டும் எப்போதும் மிகுதி அவனுக்கு. அவனை உடனே கண்டு தலைநகரின் தலைவாயிலில் என் மருமகன் நுழைந்ததும், சிறைப்படுத்தி, காட்டுக் கோட்டையில் அடைக்கச் சொல்லு. தளபதி குறுக்கிட்டால், இவனே தளபதி! நீ அக்கணமே துணைத் தளபதி!! என் மருமகன் செய்த குற்றம், எதிரி நாட்டவரிடமிருந்து ஏராளமான பொன் பெற்றுக்கொண்டது. ஆதாரம், உளவர் தந்துள்ள அறிக்கை. புறப்படு! போகும் வழியிலே, உளவர் தலைவரைக் கண்டு, பெரும்பொருளை எதிரிநாட்டவரிடம் என் மருமகன் பெற்றதற்கான ஆதாரம் தயாரித்துக் கொண்டுவரச் சொல்லு. . ."
"தங்கள் மகள். . .''
"எனக்குத்தான் நீண்ட காலமாகவே சந்தேகம் உண்டே அவள் என் மகள்தானா என்பதில். . ."}}
இப்படிப்பட்ட உரையாடல், அந்த நாட்களில், மன்னராட்சியிலே நடைபெறும். தமிழகத்தில் இதுபோன்ற மனித மிருகங்கள் இருந்ததில்லை. இந்த மண்ணிலே அத்தகைய நச்சுச் செடிகள் முளைப்பதில்லை.<noinclude></noinclude>
dsa8kfeea2muas3mlypfbd3tikumc0f
1944915
1944914
2026-06-11T09:32:11Z
Rathai palanivelan
11183
+
1944915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||499}}{{rule}}</noinclude>{{left_margin|3em|குளித்திட, அப்போது திரண்டு வந்ததைவிடவா அதிக மக்கள் திரண்டு வந்தனர். . . அவனைக் காண!"
"ஆமாம்! மிகப் பெரிய கூட்டம். . ."
"தளபதி எங்கே?"
"வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றிருக்கிறார்."
"அவனும், அப்படியா! உம்! சரி! துணைத் தளபதி எங்கே?"
"அவர் எங்கு இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. . . ஆனால் இன்று அவர், அழகு மிகப் படைத்த ஒரு தெருப்பாடகியைக் கண்டு சொக்கிப்போய் உடனே அவளைச் சீமாட்டியாக்கி, சல்லாபம் நடத்துதற்கு என்றே அவர் புதிதாகக் கட்டிமுடித்த, உல்லாசக் கூடம் அழைத்துச் சென்றார். . . அங்குதான் இப்போது அவர். . ."
"அவன் எப்போதும், வாழத் தெரிந்தவன். ஆனால், ஆயிரம் களியாட்டம் நடத்தினாலும், 'ராஜபக்தி' மட்டும் எப்போதும் மிகுதி அவனுக்கு. அவனை உடனே கண்டு தலைநகரின் தலைவாயிலில் என் மருமகன் நுழைந்ததும், சிறைப்படுத்தி, காட்டுக் கோட்டையில் அடைக்கச் சொல்லு. தளபதி குறுக்கிட்டால், இவனே தளபதி! நீ அக்கணமே துணைத் தளபதி!! என் மருமகன் செய்த குற்றம், எதிரி நாட்டவரிடமிருந்து ஏராளமான பொன் பெற்றுக்கொண்டது. ஆதாரம், உளவர் தந்துள்ள அறிக்கை. புறப்படு! போகும் வழியிலே, உளவர் தலைவரைக் கண்டு, பெரும்பொருளை எதிரிநாட்டவரிடம் என் மருமகன் பெற்றதற்கான ஆதாரம் தயாரித்துக் கொண்டுவரச் சொல்லு. . ."
"தங்கள் மகள். . ."
"எனக்குத்தான் நீண்ட காலமாகவே சந்தேகம் உண்டே அவள் என் மகள்தானா என்பதில். . ."}}
இப்படிப்பட்ட உரையாடல், அந்த நாட்களில், மன்னராட்சியிலே நடைபெறும். தமிழகத்தில் இதுபோன்ற மனித மிருகங்கள் இருந்ததில்லை. இந்த மண்ணிலே அத்தகைய நச்சுச் செடிகள் முளைப்பதில்லை.<noinclude></noinclude>
51rzh620d845ss19j3evy3ww38bk0qa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/378
250
645724
1944889
1942068
2026-06-11T08:34:04Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||377}}{{Rule}}</noinclude>கொண்டுதான், அந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே, என்ன நடக்கும் தெரியுமா? என்று மிரட்டுவதிலே பொருள் இல்லை. முத்துக்குளிப்போனிடம் சென்று ஐயோ! தண்ணீருக்குள் இறங்கினால், நீர் கோர்த்துக்கொள்ளுமே, காய்ச்சல் வருமே என்று கூறும் அப்பாவிபோலவும், வேட்டைக்குக் கிளம்புவோனிடம் சென்று, ’அடவிக்கா செல்கிறாய், முள் தைக்குமே காலில்' என்று பேசிடும் பேதைபோலவும், விடுதலைப்பெறப் பாடுபடுவது என்ற உறுதி கொண்டுவிட்டவர்களிடம், தண்டனை என்ன தரப்படும் தெரியுமா என்றா இந்த மேதைகள் பேசுவது?
திடுக்கிட்டுப்போன நிலையில், பாவம், அவர்கள் சூடாகப் பேசுகிறார்கள்.
அந்தச் சூடு சுவையும் தருகிறது - நமக்கு - ஏனெனில் நமது வளர்ச்சியை மாற்றார்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது அவர்களின் சூடான பேச்சினால் விளக்கமாக்கப் படுகிறதல்லவா, அதனால்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
27-5-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
f5qk7txxqxf6sjzcubevwjurqp2es8w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/400
250
645725
1944874
1942095
2026-06-11T08:16:25Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||399}}{{Rule}}</noinclude>உறுப்பினர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கிறது. கட்சி வேகம் காரணமாகத்தான், அவர்கள் பிரிவினையைப் பலமாக மறுத்துப் பேசுகிறார்கள் நம்பிக்கையாலோ, உள் உணர்ச்சியாலோ அல்ல.
பிரிவினைக் கொள்கை வலுவடைகிறதா என்று பார்த்து விட்டுப் பிறகு சேரலாம் என்று எண்ணியபடி வேலி ஓரத்தில் உள்ளவர்களும், நிரம்ப இருக்கிறார்கள்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
3-6-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
owzb3xcclwlxwlrh9o0377ynst23s23
1944879
1944874
2026-06-11T08:18:13Z
Santharabanu
15679
top space added
1944879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||399}}{{Rule}}</noinclude>
உறுப்பினர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கிறது. கட்சி வேகம் காரணமாகத்தான், அவர்கள் பிரிவினையைப் பலமாக மறுத்துப் பேசுகிறார்கள் நம்பிக்கையாலோ, உள் உணர்ச்சியாலோ அல்ல.
பிரிவினைக் கொள்கை வலுவடைகிறதா என்று பார்த்து விட்டுப் பிறகு சேரலாம் என்று எண்ணியபடி வேலி ஓரத்தில் உள்ளவர்களும், நிரம்ப இருக்கிறார்கள்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
3-6-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
fymhyzz4zdu1yokwj12625zxyyaoach
1944880
1944879
2026-06-11T08:18:50Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||399}}{{Rule}}</noinclude>
உறுப்பினர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கிறது. கட்சி வேகம் காரணமாகத்தான், அவர்கள் பிரிவினையைப் பலமாக மறுத்துப் பேசுகிறார்கள் நம்பிக்கையாலோ, உள் உணர்ச்சியாலோ அல்ல.
பிரிவினைக் கொள்கை வலுவடைகிறதா என்று பார்த்து விட்டுப் பிறகு சேரலாம் என்று எண்ணியபடி வேலி ஓரத்தில் உள்ளவர்களும், நிரம்ப இருக்கிறார்கள்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
3-6-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
nwzsveefoizi7gmo3g5qbaryk46snxj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/368
250
645765
1944891
1944479
2026-06-11T08:36:20Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||367}}{{Rule}}</noinclude>
ஆதரித்தோ எதிர்த்தோ, விளங்கிக்கொண்டோ விளங்கிக்
கொள்ளாமலோ, இவைபற்றியே அனைவரும் பேசினர் அல்லவா. அதுபோல, மே முதல்நாள் இராஜ்யசபையில் நான் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி தரத்தக்க, அலசிப் பார்க்கத்தக்க, தாக்கித் தீர்க்கத்தக்க, விளக்கிக் காட்டத்தக்க பிரச்சினையாக்கப்பட்டுவிட்டிருக்கிறதே. இதனைவிடச் சான்று வேறு வேண்டுமா, நாம் கேட்கும் 'திராவிடநாடு' கொள்கையின் பெருமையினை விளக்க. நன்றி கூறிக் கொள்கிறேன். மாற்றார்களின் மகத்தான தொண்டு தரும் பயனுக்காக நான் உள்ளபடி, இவ்வளவு 'கவனிப்பு' என் பேச்சுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை புதிய அரசியல் தத்துவப் பிரசவ வேதனையைக்கூட மறந்துவிட்டு, என் பேச்சிலே உள்ள எழுத்துக்கள், புள்ளிகள், வளைவுகள் ஆகியவற்றை ஆராய்ந்து அதன்மூலம் கிடைத்த 'கண்டுபிடிப்பு' காணீர் என்று மக்களிடம் காட்டுவோரும்; எஃகுத் தொழிற் சாலை சேலத்தில் எப்போது துவக்கப்படும் என்ற பேச்சு, தமது இலாகா என்றாலும். அதனைக்கூட இரண்டாவது வரிசைக்கு விட்டுவிட்டு, என் பேச்சுப்பற்றிய தமது ஆழ்ந்த கருத்துரையை அள்ளித்தந்து, எம்மால் எளிதாக முடியக்கூடியது இது, எஃகுத் தொழிற்கூடம் அல்ல, என்பதனை கூறாமற் கூறுவோரும். புதுவரி எதிர்ப்பு, விலைவாசிக் குறைப்புப் போன்றவைகளைக் கவனிக்காதது ஏன் என்று மக்கள் தம்மைப் பார்த்துக் கேட்காதபடி பாதுகாப்புத் தேடிக்கொள்ளச் சிறந்தவழி. என் பேச்சுப்பற்றி ஏசிப்பேசுவதுதான் என்ற யூகமுடன் பேசிக் கிடப்போரும், ஆமாம் தம்பி! இப்படிப்பட்ட வகையினர் அடைந்துள்ள அதிர்ச்சியைக் காணும்போதுதான், பரவாயில்லை, இராஜ்ய சபை சென்று பேசியது, நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது - பிரச்சினைக்குச் சூடும் ஏறுகிறது சுவையும் கூடுகிறது என்ற எண்ணம் உறுதிப்பட்டது.
'திராவிடநாடு' திட்டம் குறித்து நாம் பேசத் தொடங்கியதிலிருந்து இதுவரை, இந்த அளவு ஒரே நேரத்தில், இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களும், இங்குள்ள எல்லா மாற்றுக் கட்சியினரும். ஒருசேர, திராவிடநாடு பிரச்சினை குறித்து எழுத பேச, ஆராய, அலச, தாக்க, முன்வந்தது இல்லை என்பதை எண்ணும்போது, பிரச்சினை எத்தனை பெரிய அளவு ஒரேநாளில்
வளர்ந்துவிட்டது என்பது புரிகிறது; மனம் களிநடமிடுகிறது.<noinclude></noinclude>
1ivnz6jk7uc4u0w76n2b9vqhsvremar
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/369
250
645766
1944893
1944485
2026-06-11T08:41:12Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|368||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|4em|
இந்து
மெயில்
சுதேசமித்திரன்
எக்ஸ்பிரஸ்
தினமணி
டைம்ஸ் ஆப் இந்தியா
ஸ்டேட்மென்
இந்துஸ்தான் டைம்ஸ்}}
போ, தம்பி! எத்தனையென்று பெயர்களைச் சொல்வது, எல்லா இதழ்களிலும், 'திராவிடநாடு'தானே! கண்டனம். கிண்டல், படம், தலையங்கம், கேள்வி. இப்படிப் பலப்பல.
நானறிந்த வரையில் சமீபகாலத்தில். இத்தனை பெரிய பாபரப்பு. வேறு எந்தப் பிரச்சினைக்கும் கிடைத்ததில்லை.
ஆயிரம் தூற்றட்டும் தம்பி! அவர்கள், நமது பிரச்சினையை இந்த அளவு. வடிவம்கொள்ளத் துணை புரிந்ததற்கு, நன்றி கூறத்தான் வேண்டும்.
ஆழ்ந்த நம்பிக்கையுடனும், தூய நோக்குடனும், நாம் ஆற்றிவரும் பணி, ஆபாசப்பேச்சு, இழிமொழி, பழிச்சொல், தாக்குதல் ஆகியவைகளால் பாழ்படாது - அலட்சியப் படுத்தினால்தான் பாழ்பட்டுவிடும்.
நமக்கு அந்தப் பயம் எழவிடாமல் செய்துள்ளவர்கள் மாற்றார்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டாலும். தம்மையும் அறியாமல் நமக்கு உற்ற நண்பர்களாகின்றனர்.
{{left_margin|4em|
நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்.
நான் திராவிடன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
திராவிடக் கலாசாரம் தனித்தன்மை வாய்ந்தது.
உலகுக்கு அந்தக் கலாசாரத்தை எமது பங்காகத் தர விழைகிறோம்.
பிரிவினை கேட்கும் நாங்கள் மற்றவர்களைப் பகைக்கவில்லை.}}<noinclude></noinclude>
o65wmgz5ivvuxsizt7cbgxi7txu2tyc
1944894
1944893
2026-06-11T08:42:23Z
Rathai palanivelan
11183
+
1944894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|368||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|4em|
இந்து
மெயில்
சுதேசமித்திரன்
எக்ஸ்பிரஸ்
தினமணி
டைம்ஸ் ஆப் இந்தியா
ஸ்டேட்மென்
இந்துஸ்தான் டைம்ஸ்}}
போ, தம்பி! எத்தனையென்று பெயர்களைச் சொல்வது, எல்லா இதழ்களிலும், 'திராவிடநாடு'தானே! கண்டனம். கிண்டல், படம், தலையங்கம், கேள்வி. இப்படிப் பலப்பல.
நானறிந்த வரையில் சமீபகாலத்தில். இத்தனை பெரிய பரபரப்பு. வேறு எந்தப் பிரச்சினைக்கும் கிடைத்ததில்லை.
ஆயிரம் தூற்றட்டும் தம்பி! அவர்கள், நமது பிரச்சினையை இந்த அளவு. வடிவம்கொள்ளத் துணை புரிந்ததற்கு, நன்றி கூறத்தான் வேண்டும்.
ஆழ்ந்த நம்பிக்கையுடனும், தூய நோக்குடனும், நாம் ஆற்றிவரும் பணி, ஆபாசப்பேச்சு, இழிமொழி, பழிச்சொல், தாக்குதல் ஆகியவைகளால் பாழ்படாது - அலட்சியப் படுத்தினால்தான் பாழ்பட்டுவிடும்.
நமக்கு அந்தப் பயம் எழவிடாமல் செய்துள்ளவர்கள் மாற்றார்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டாலும். தம்மையும் அறியாமல் நமக்கு உற்ற நண்பர்களாகின்றனர்.
{{left_margin|4em|
நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்.
நான் திராவிடன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
திராவிடக் கலாசாரம் தனித்தன்மை வாய்ந்தது.
உலகுக்கு அந்தக் கலாசாரத்தை எமது பங்காகத் தர விழைகிறோம்.
பிரிவினை கேட்கும் நாங்கள் மற்றவர்களைப் பகைக்கவில்லை.}}<noinclude></noinclude>
909hkg8bzoiyau819m8cdha2j9ucik5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/370
250
645767
1944710
1942060
2026-06-10T18:13:43Z
Santharabanu
15679
top space added
1944710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|தொகுதி நான்கு||369}}{{Rule}}</noinclude>
தொகுதி நான்கு
369
திராவிடநாடு பிரிவினையால் பாகிஸ்தான்
பிரிவினையின்போது ஏற்பட்ட பயங்கர விளைவுகள்
ஏற்பட்டுவிடாது.
தம்பி: இந்தக் கருத்துக்களை எடுத்துக்கூறும் முதல் வாய்ப்பு
எனக்குக் கிடைத்ததை நான் என் வாழ்நாளிலே கிடைத்த பெரும்
பேறாகக் கருதுகிறேன்.
அங்கு அவ்விதம் பேசியது மிகப்பெரிய அதிர்ச்சி
தரத்தக்கது என்பதால்தான். ஒரு திங்களுக்கு மேலாக ஒவ்வொரு
அரசியல்வாதியும் இதுகுறித்தே பேசிக்கொண்டுள்ளனர்.
திராவிடநாடு குறித்து நான் அங்கு பேசினேன் என்றால்
அந்தப் பிரச்சினை குறித்து ஒரு விவாதம் இராஜ்யசபையில்
ஏற்பாடாயிற்று என்று பொருள் அல்ல.
குடிஅரசுத் தலைவர், தமது உரையிலே, நாட்டு நிலை
ஆட்சி நிலை. மக்களாட்சி முறையில் நிலைமை. தேசிய
ஒற்றுமைப் பிரச்சினை. சமதர்மம் போன்றவைபற்றித் தமது
கருத்தினைத் தெரிவித்திருந்தார்; அதையொட்டி உறுப்பினர்கள்
தமது கருத்துக்களை எடுத்துக்கூறும் கட்டம் அது
குடிஅரசுத் தலைவர் உரையிலே. நான் கண்ட மூன்று
அடிப்படைப் பிரச்சினைகள்.
மக்களாட்சி முறை
சமதம திட்டம்
தேசிய ஒற்றுமை
என்பனவாகும்
இம்மூன்று பிரச்சினைகள் குறித்தும். என் கழுத்துக்களை
எடுத்துக் கூறுவதே. என் பேச்சின் அமைப்பாக்கிக்கொண்டேன்.
குடிஅரசுத் தலைவர் தமது உரையில் தேசிய ஒற்றுமை
குறித்துப் பேசியிராவிட்டால், நான், திராவிடநாடு பிரச்சினை
பற்றி வலிந்து இணைத்துத்தான் பேசியிருக்க நேரிட்டிருக்கும்.
பொருத்தம்தானா என்று பலர் கேட்க நேரிட்டிருக்கும். எனக்கும்.
வேண்டுமென்றே புகுத்திப் பேசுவது, வலிந்து இணைத்துப்
பேசுவது பிடிப்பதில்லை. ஆனால் குடிஅரசுத் தலைவர்
தேசிய ஒற்றுமைபற்றிக் குறிப்பிட்டிருந்ததால். அவர் கருதும்
தேசியத்தைப்பற்றியும், நாம் கோரும் திராவிடப் பிரிவினை
பற்றியும் எடுத்துக்கூறப் பொருத்தம் கிடைத்தது.<noinclude></noinclude>
l9eo7bnwzubcuxdi864hr2sfd3p9wf3
1944892
1944710
2026-06-11T08:39:09Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||369}}{{Rule}}</noinclude>
{{left_margin|3em|திராவிடநாடு பிரிவினையால் பாகிஸ்தான்
பிரிவினையின்போது ஏற்பட்ட பயங்கர விளைவுகள் ஏற்பட்டுவிடாது.}}
தம்பி! இந்தக் கருத்துக்களை எடுத்துக்கூறும் முதல் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நான் என் வாழ்நாளிலே கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.
அங்கு அவ்விதம் பேசியது மிகப்பெரிய அதிர்ச்சி தரத்தக்கது என்பதால்தான். ஒரு திங்களுக்கு மேலாக ஒவ்வொரு அரசியல்வாதியும் இதுகுறித்தே பேசிக்கொண்டுள்ளனர்.
திராவிடநாடு குறித்து நான் அங்கு பேசினேன் என்றால் அந்தப் பிரச்சினை குறித்து ஒரு விவாதம் இராஜ்யசபையில் ஏற்பாடாயிற்று என்று பொருள் அல்ல.
குடிஅரசுத் தலைவர், தமது உரையிலே, நாட்டு நிலை ஆட்சி நிலை. மக்களாட்சி முறையில் நிலைமை. தேசிய ஒற்றுமைப் பிரச்சினை. சமதர்மம் போன்றவைபற்றித் தமது கருத்தினைத் தெரிவித்திருந்தார்; அதையொட்டி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை எடுத்துக்கூறும் கட்டம் அது.
குடிஅரசுத் தலைவர் உரையிலே. நான் கண்ட மூன்று அடிப்படைப் பிரச்சினைகள்.
{{left_margin|3em|மக்களாட்சி முறை
சமதம திட்டம்
தேசிய ஒற்றுமை}}
என்பனவாகும்.
இம்மூன்று பிரச்சினைகள் குறித்தும். என் கழுத்துக்களை
எடுத்துக் கூறுவதே. என் பேச்சின் அமைப்பாக்கிக்கொண்டேன்.
குடிஅரசுத் தலைவர் தமது உரையில் தேசிய ஒற்றுமை குறித்துப் பேசியிராவிட்டால், நான், திராவிடநாடு பிரச்சினை பற்றி வலிந்து இணைத்துத்தான் பேசியிருக்க நேரிட்டிருக்கும். பொருத்தம்தானா என்று பலர் கேட்க நேரிட்டிருக்கும். எனக்கும். வேண்டுமென்றே புகுத்திப் பேசுவது, வலிந்து இணைத்துப் பேசுவது பிடிப்பதில்லை. ஆனால் குடிஅரசுத் தலைவர்
தேசிய ஒற்றுமைபற்றிக் குறிப்பிட்டிருந்ததால். அவர் கருதும் தேசியத்தைப்பற்றியும், நாம் கோரும் திராவிடப் பிரிவினை பற்றியும் எடுத்துக்கூறப் பொருத்தம் கிடைத்தது.<noinclude></noinclude>
rxdlti5vr769j2i1n7bk98p3bsh5415
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/371
250
645768
1944881
1942061
2026-06-11T08:21:15Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|370||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இந்த வாய்ப்பு, நான் இரயில்வே வரவு செலவு திட்டம் குறித்தோ, நீர்ப்பாசனம் பற்றியோ, எஃகுத் தொழிற்சாலை பற்றியோ பேச முற்பட்டிருந்தால் கிடைக்காது.
அந்த நேரங்களில், தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது பற்றிப் பேசலாம், ஓரவஞ்சனை ஆகாது என்பதுபற்றிப் பேசலாம், அதனுடைய தொடர்ச்சியாக வலிய இழுத்துவந்து ஒட்ட வைத்துக்கொள்வதுபோல,
இப்படியெல்லாம் செய்தால், நாங்கள் பிரிந்துபோய் விடுவோம்.
இப்படியெல்லாம் செய்வதால்தான் நாங்கள் பிரிவினை கேட்கிறோம்.
நாங்கள் பிரிந்து தனியாக இருந்தால் இந்தச் சங்கடமும் சிக்கலும் எமக்கு ஏற்படாது.
என்று இந்த முறையிலே; சற்றுச் சுற்றிவளைத்துப் பேசவேண்டி ஏற்பட்டிருக்கும்.
நல்லவேளையாகக் குடிஅரசுத் தலைவர் தமது உரையிலே, 'தேசியம்'பற்றிப் பேசினார் - எனவே, திராவிடம்பற்றி எடுத்துரைக்க எனக்குப் பொருத்தமான வாய்ப்புக் கிடைத்தது.
வேறு ஏதேனும் துறைபற்றிய பிரச்சினைமீது பேசும்போது வலியத் திராவிடநாடு பிரிவினைபற்றிப் பேசினால், பொருத்த மற்ற பேச்சு என்று அவைத் தலைவரேகூடத் தடுத்து நிறுத்திவிட முடியும்.
இவைகளை எண்ணிப் பார்த்துத்தான், முதலில் இம்முறை பேசத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நான், குடிஅரசுத் தலைவர் உரைமீது பேசினால்தான், பொருத்தமான முறையில், திராவிடநாடுபற்றிப் பேச வசதியாக இருக்கும் என்று முடிவுசெய்து, பேசும் வாய்ப்புக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
மே முதல் நாள் காலை பேசும் வாய்ப்புத் தரப்பட்டிருக் கிறது என்று எனக்கு அறிவிக்கப்பட்டது.
முன்னாள் இரவு, மாடியில் வெட்டவெளியில் படுத்தபடி, நாம் எங்கிருந்து புறப்பட்டு எங்கு வந்திருக்கிறோம், எங்கெங் கெல்லாம் பேசியிருக்கிறோம், நாளை எங்கு பேசப்போகிறோம், இங்கு திராவிடநாடுபற்றிப் பேசும் வாய்ப்புப் பெறும் அளவு<noinclude></noinclude>
plelewh0j9okgcqf5gc3m4t95lrpqyi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/372
250
645769
1944882
1942062
2026-06-11T08:23:19Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||371}}{{Rule}}</noinclude>கழகம் பதின்மூன்றே ஆண்டுகளிலே வளர்ந்திருக்கிறதல்லவா? என்றெல்லாம், எண்ணியபடி படுத்துக்கிடந்தேன்.
மேஜைமீது பல புத்தகங்கள், விளக்கொளி பளிச்சென்று; ஆனால் படிக்கக்கூடத் தோன்றவில்லை, நினைத்து நினைத்து மகிழத்தான் தோன்றிற்று.
இத்தனை வளர்ச்சிக்கும் காரணமாக உள்ள நீயோ, நெடுந் தொலைவில். நான் சாம்ராஜ்யங்களின் சவக்குழிகள் நிரம்பிய புதுதில்லை நகரில். காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் என்று கூறத்தக்க பாரத ஒற்றுமை எனும் ஏற்பாட்டுக்கு எதிர்ப்பானது என்று கருதுவோரால், மிகப் பலமாகத் தாக்கப் பட்டுவரும், நாட்டுப் பிரிவினைபற்றி, நாளை அரசு அவையில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது குறித்த எண்ணத்தை அணைத்த படி உறங்கலானேன்.
வடக்கு வீதியில் 116ஆம் எண் உள்ள கட்டிட மாடியில் நான் படுத்திருக்கிறேன்.
எதிர்ப்புற வரிசையில் மனோகரனும், இராஜாராமும், சிவசங்கரனும், செழியனும்,
தெற்கு வீதியில், ஆரூர் முத்து, கடலூர் இராமபத்திரன். வடக்கு வீதி 116ஆம் எண் கட்டிடம். தருமலிங்கத்தின் வீடு.
இரவு நெடுநேரமாகியும் புழுக்கம் குறையவில்லை. தில்லி வெயிலின் கொடுமையைவிட, அதன் தொடர்பாகவும் விளைவாகவும் கிளம்பும் வறட்சி உண்டே, அது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.
தமிழகத்தைவிட்டுக் கிளம்பிப் பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டன - என் எண்ணம் அவ்வளவும் தமிழகத்திலே நமது கழகப்பணி எந்த நிலையில் இருக்கிறதோ என்பதுபற்றியேதான்.
தொடர்ந்து பதினைந்து நாட்கள் (சிறையில் கிடக்கும் போது தவிர) இயக்கப்பணிக்காகத் தோழர்களிடம் தொடர்பு கொள்ளும் காரியமாற்றாது இருந்து பழக்கம் இல்லை; பிடிக்கவும் இல்லை. தம்பி கருணாநிதிக்கு எழுதிய கடிதத்திலே இதைக் குறிப்பிட்டிருந்தேன். பேசும் வாய்ப்பு கிடைத்தால் பேசிவிட்டு உடனே ஊர் திரும்புகிறேன் என்று எழுதினேன்.
அதுபோலவே, மே முதல் நாள் பேசியானதும் புறப்படத் திட்டமிட்டுக் கருணாநிதிக்குத் தெரிவித்தேன் - மூன்றாம் தேதி<noinclude></noinclude>
c8syo90mczu6uj2mq0agb85euyc1zs2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/373
250
645770
1944884
1942063
2026-06-11T08:25:20Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|372||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கூட்ட ஏற்பாடும் தில்லியிலிருந்தபடியே செய்யப்பட்டது - ஆறாம் நாள் மதுரை, ஏழாம் நாள் திருப்பத்தூர் நிகழ்ச்சிகள், தில்லி போகுமுன்பே ஏற்பாடு செய்யப்பட்டவைகள். இவை பற்றிய எண்ணம் எனக்கு மேலோங்கியபடி இருந்தது. ஆனால் இரயிலில் இடம் கிடைக்கவில்லை; விமானத்திலும் நாலாம் தேதி வரையில் இடம் கிடையாது என்று ஆகிவிட்டது; முதல் நாள் இரவு விமானத்திலேதான் இடம் கிடைக்கும் என்ற செய்தி விமான நிலையத்தார் அனுப்பினர். அதுவும், வருவதாக இருப்பவர்களில் எவரேனும் வரவில்லை என்றால்!
இந்த என் சங்கடத்தைக் கண்ட, கம்யூனிஸ்ட் <b>நண்பர் இராமமூர்த்தி</b> தனக்கென்று முதல்நாள் இரவு விமானத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், தான் இரயிலில் போகப் போவதால், அந்த இடத்தை எனக்குத் தரலாம் என்று விமான நிலையத்தாருக்குக் கடிதம் கொடுப்பதாகவும் தெரிவித்துக் கடிதமும் கொடுத்தார். நான் இராஜ்ய சபையில் பேசும்போது, அந்தக் கடிதம் என் சட்டைப் பையில் இருந்தது.
மக்கள் சபையாகட்டும் இராஜ்ய சபையாகட்டும், அல்லது சட்டசபைகளாகட்டும், வழக்கு மன்றங்கள் அல்ல.
அங்கு பலரும் வழக்கினை எடுத்துரைப்பதுபோலத் தத்தமக்குச் சரியென்றுபட்ட கருத்துகளை ஒழுங்கு முறைப்படி எடுத்துக் கூறுவர். ஆனால் வாதங்களைக் கேட்டு இருதரப்புக் கருத்துக்களையும் கேட்டுத் தீர்ப்பு அளிக்க ஒருவர் அங்கு கிடையாது.
தீர்ப்பு என்று எதையாவது கூறுவது என்றால், ஓட்டெடுப் பிணைத்தான் குறிப்பிடலாம்; அந்த ஓட்டெடுப்பு, கட்சிகளின் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்தது என்பது அரசியல் அரிச்சுவடி - விளக்கத் தேவையில்லை. மக்கள் சபையில் நமக்கு 7 ஓட்டுகள். இராஜ்ய சபையிலே ஒன்று!!
ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால், சிலர் இங்கு, நான் ஏதோ தில்லிக்கு வழக்காடச் சென்று, வழக்காடி, என் வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல், வழக்குத் தோற்றுவிட்டதுபோல ஒரு பேச்சுப் பேசுகிறார்களே, அது எவ்வளவு பொருளற்றது என்பதை எடுத்துக் காட்டத்தான்.
சட்டமன்றங்களிலே எடுத்துப் பேசும் போக்கு, அளிக்கப்படும் ஆதாரம், காட்டப்படும் காரணம், இவைகளால்,<noinclude></noinclude>
m7fegap0wj5cj7bbawdjf30t0qzanyz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/374
250
645771
1944885
1942064
2026-06-11T08:27:09Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||373}}{{Rule}}</noinclude>சட்டமன்றத்திலே மட்டுமல்லாமல், பொது மக்களிடம் எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதுதான் முக்கியமானது.
எந்தச் சட்டமன்றத்திலும் அநேகமாக, ஆளுங்கட்சி கொண்டுள்ள கருத்துக்கு மாறான கருத்தினையோ, மேற்கொண்டுள்ள திட்டத்துக்கு மாறான திட்டத்தையோ, எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடித் தனித்திறமை காட்டி எதிர்த்துப் பேசினாலும், ஓட்டு எடுப்பு நடக்கும்போது தீர்ப்பு ஆளுங்கட்சிக்குச் சாதகமாகத்தான் அமையும்; ஆளுங்கட்சிக்கு மாறாகத் தீர்ப்புக் கிடைத்தால், அநேகமாக ஆட்சி மாறவேண்டி நேரிடும். ஒவ்வொரு சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளுங் கட்சிக்கு எதிர்ப்பான முறையில் வாதிடும்போது, நிச்சயம் தீர்ப்புத் தமக்குச் சாதகமாகக் கிடைக்காது என்று முன்கூட்டியே தெரிந்துதான் பேசுகின்றன; நடவடிக்கைகளிலே கலந்து கொள்கின்றன.
இதுதான் முறை என்பது தெரிந்திருக்கும்போது, அண்ணாதுரையின் பேச்சு ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பிற்று, கோரிக்கை நிராகரிக்கப் பட்டுவிட்டது, வழக்காடித் தோற்றுப்போனான் என்றெல்லாம் சிலர் பேசுவதும், எழுதுவதும், அவர்தம், சிறுமதியைக் காட்டுகிறது என்று கூறுவதற்கில்லை. அவர்களிலே பலர் மெத்தப் படித்தவர்கள்; ஆனால், மக்கள் அப்பாவிகள் என்று அவர்கள் எண்ணிக்கொள்வதாலேயே, அவ்விதம் பேசுகிறார்கள், அவர்தம் போக்குக்கு அதுதான் காரணம்.
தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இராஜ்யசபை நடவடிக்கைகளிலே, ஒரு நிகழ்ச்சியாக, என் பேச்சை அவர்கள் கொள்ளாமல், திராவிடநாடு உண்டா இல்லையா, இரண்டில் ஒன்று கூறிவிடுங்கள் என்று கேட்பதற்காகக் கூட்டப்பட்ட, தனி அவையில், நான் கடைசி முறையாகப் பேசிவிட்டுக் காரியம் பலிக்கவில்லை என்று கைபிசைந்துகொண்டும் கண்களைக் கசக்கிக்கொண்டும் வீடு திரும்பிவிட்டதுபோலச் சித்தரித்துக் காட்டி, இராஜ்ய சபையிலே எழுப்பப்பட்ட பிரச்சினை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள தமது கட்சித் தோழர்களுக்கு, மிட்டாய் தந்து பார்க்கிறார்கள்.
நடைபெற்றது, குடிஅரசுத் தலைவர் உரைமீது விவாதம். அதிலே நான் என் கருத்தினைக் கூறினேன், திராவிடநாடு பிரிவினை ஏற்பட்டால்தான் உண்மையான தேசியம் நிலைக்கும்<noinclude></noinclude>
dg1mj8htscqoc6foeorwtbm3jtvxs5r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/375
250
645772
1944886
1942065
2026-06-11T08:28:45Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|374||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்று எடுத்துரைத்தேன் - அவையினர் கேட்டனர் - அவர்களிலே நான் தவிர மற்றவர்கள் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத கட்சியினர் - எனவே என் பேச்சை மறுத்துப் பேசித் தமது கட்சிக் கொள்கைகளை விளக்கினர்.
{{left_margin|3em|பிரிவினை கிடையாது
பிரிவினை கேட்க இவன் யார்?
பிரிவினைப் பேச்சு ஆபத்தானது.
பிரிவினைப் பேச்சு சட்டவிரோதமானது.
பிரிவினை பேசுவதைச் சட்டவிரோதமாக்கவேண்டும்.}}
என்று இப்படியெல்லாம் பேசினார்கள்.
இவர்களில் ஒருவர்கூட, ஏற்கெனவே இந்தக் கருத்தைக் கொள்ளாமல், இப்படியா அப்படியா என்று இருந்து வருபவர்கள் அல்ல. நாடறிந்தவர்கள் - நமது கொள்கையை மறுப்பவர்கள். அவர்கள் என்ன பதில் அளிப்பார்கள் என்பது அவர்கள் உள்ள கட்சிகள் கொண்டுள்ள கொள்கைகளிலிருந்தே விளக்கமாகிறது. எவருக்கும், எல்லாம் அகில இந்தியக் கட்சிகள்! நிலைமை இது. இங்கு சிலர் பேசிக்கொள்வதோ, அண்ணாதுரை பேச்சை நிராகரித்துவிட்டனர் என்பது!
திராவிடநாடு தருக! என்று நான் கேட்டதும், அனைவரும் எழுந்திருந்து, தந்தோம்! தந்தோம்! என்று கூறிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தா நான் பேசினேன்! - அவ்வளவு ஏமாளியா நான்!!
இராஜ்யசபை அமைந்த நாள்தொட்டு, அங்கு திராவிட நாடு பிரிவினைப் பிரச்சினை எழுப்பட்டதில்லை. நாம் எழுப்பு வோம். நானிலம், இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதனை உணரட்டும், என்பதல்லவா என் நோக்கம். அதிலே தோல்வி கண்டுவிட்டோமா? இல்லையே!! நாடே கொதிக்கிறதே! நாள் தோறும் மேடை அதிரப் பேசுகிறார்களே!!
நான் எதிர்பார்த்தது எதுவோ, அது, நான் கிடைக்கும் என்று கணக்கிட்டதைவிட அதிக அளவிலேயே கிடைத்து விட்டது.
என் பேச்சுக்குப் பிறகு இராஜ்யசபையிலே நடைபெற்ற விவாதம், குடிஅரசுத் தலைவர் உரைமீது நடப்பதாகத் தோன்ற வில்லை; அண்ணாதுரை பேச்சுமீது எழுப்பிய விவாதமாகத் தோன்றலாயிற்று என்று இந்து இதழ் எழுதிற்று.<noinclude></noinclude>
2wjzt3mxasj6v5ph76g6smte4ckzvj2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/376
250
645773
1944887
1942066
2026-06-11T08:31:06Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||375}}{{Rule}}</noinclude>
இருட்டடிப்புக்கு ஆளாகிக் கிடந்த பிரச்சினை இன்று எங்கும் கவனிக்கப்படும் பிரச்சினையாகிவிட்டது.
வெட்டவெளியிலே பேசப்படும் பிரச்சினை சட்ட சபைக்கும் வந்துவிட்டதா? என்று முன்பு அங்கலாய்த்துக் கொண்டவர்கள் சட்டசபையில் பேசப்பட்டுவந்த பிரச்சினை இராஜ்யசபைக்கும் வந்துவிட்டதே என்று எண்ணுகிறார்கள் - ஏக்கத்துடன் - எரிச்சலுடன்.
அதுவும் எப்போது? இந்தப் பொதுத்தேர்தலிலே, கழகம் அழிந்துபோகும், நாதியற்றுப் போய்விடும், பிறகு பிரிவினைச் சக்தியை ஒழிக்கத் தனிமுயற்சி எடுக்கவேண்டிய தேவையே இராது என்று பண்டித நேருவுக்கு, மதுரையில் காமராசர் வாக்குறுதி தந்த பிறகு.
திராவிட முன்னேற்றக் கழகமே ஒழிந்துவிடும் - ஒழித்துக் கட்டப்போகிறோம் என்று முழக்கமிட்டார் தமிழக முதலமைச்சர். அதற்குப் பிறகு, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் இராஜ்யசபையிலே எழுப்பப்பட்டிருக்கிறது.
பொருள் விளங்குகிறதா, தம்பி? காங்கிரசாருக்கு நன்றாக விளங்குகிறது. அதனால்தான் ஆத்திரம் பொங்கி வழிகிறது. பணபலமோ, பத்திரிகை பலமோ அற்ற ஒரு கட்சி தேசியத் தாட்கள் அவ்வளவும் தாக்கியபடி உள்ளன அந்தக் கட்சியை. அந்தக் கட்சியின் தலைவர்களை,
{{left_margin|4em|கூத்தாடிகள்
கூவிக் கிடப்போர்
கூலிகள் - காலிகள்
பணக்காரனுக்கு கையாட்கள்
பார்ப்பனருக்குத் தாசர்கள்
பகற்கொள்ளைக்காரர்கள் - பண்பற்றவர்கள்
அப்பாவிகள் - அக்ரமம் செய்வோர்
ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளும் பேர்வழிகள்}}
என்று கேட்கக் கூசிடும் இழிமொழிகளால் தாக்கியபடி இருக்கிறோம். வாழ்த்தி வணங்கினவர்களைக்கொண்டே வசைபாட வைத்திருக்கிறோம். கூடிக் குலாவினவர்களே குழிபறிக்கக்<noinclude></noinclude>
glehirfbpzimgnhi68q3jb7mycxbeit
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/377
250
645774
1944888
1942067
2026-06-11T08:32:53Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|376||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கண்டோம். ’அண்ணா ஒரு தனி ஆள் அல்ல, அவர் ஒரு அமைப்பு' என்று அர்ச்சித்து ஆலவட்டம் சுற்றி ஆரத்தி எடுத்தவர்களே, அவனுக்கு அரசியலே தெரியாதே, முதுகெலும்பே கிடையாதே என்றெல்லாம் ஏசிடும் நிலை ஏற்பட்டது. கழகம் கலகலத்தது, வீரனும் விவேகியும், தீரனும், சூரனும் கழகத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று ஓராண்டுக் காலத்துக்கு மேலாகச் செய்திகள் கிளம்பியவண்ணம் இருந்தன. இப்படி இடிபட்டபடி இருந்துவந்த கழகம், எப்படி ஐயா! திராவிடநாடு பற்றிய முழக்கத்தை இராஜ்யசபையில் எழுப்பும் அளவுக்கு வளர்ந்துவிட முடிந்தது என்ற கேள்வி பிறக்கும்போது, நமது கழகம் அழிந்துபோகும் என்று ஆரூடம் கணித்தவர்கள் முகத்தில், அசடு வழியாமலா இருக்கும்; ஆர்ப்பரித்துத் தமது எரிச்சலைக் காட்டிக்கொள்ளாமலா இருப்பார்கள்.
<b>வால்ட் டிசனியின்</b> கருத்தமைத்த சில கார்ட்டூன் படங்களிலே பார்க்கலாம் தம்பி, ’கோழியைக் கொன்று தின்றிட நரி கிளம்பும்; தந்திரம், வஞ்சகம் நரிக்கு நிரம்ப அல்லவா? கோழி சிக்கிக்கொண்டது என்று நாம் நினைக்கும் விதமான நிலைமை ஏற்பட்டுவிடும், ஆனால் திடீரென்று கோழிக்காக வைத்த பொறியிலே நரி சிக்கிக்கொள்ளும், கோழி தன் குஞ்சுகளுடன் கெம்பீரமாகச் செல்லும்.'
காங்கிரசும் கழகத்தை ஒழித்துக்கட்ட, ஓயாமல் திட்டமிட்டுத் திட்டமிட்டு, கழகம் அழிந்துபோய்விடும் என்று பலரும் எண்ணும் நிலை பிறந்தது. பிறகோ நிலைமாறி, கழகத்தின் செல்வாக்கு வளர்ந்து, காங்கிரசின் முகம் கருத்து விட்ட காட்சி காண்கிறோம். மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசும் முறையிலே, காங்கிரஸ் தலைவர்கள் பேசிக்கொள்ளலாமே தவிர, எந்தக் கழகத்தை ஒழிக்கக் காங்கிரஸ் கடுமையாக வேலை செய்ததோ, அந்தக் கழகத்தின் முழக்கம் கல்லறை மைதானத்தில் தொடங்கி, இப்போது ஏகாதிபத்தியங்களில் கல்லறைகள் நிரம்பிக் கிடக்கும் தில்லியில் அரசு அவையில் எழுப்பப்பட்டாகிவிட்டது.
இது துடுக்குத்தனம் - தேசத் துரோகம் - இதற்கு என்ன தண்டனை தெரியுமா? என்று உருட்டி மிரட்டிப் பேசிப்பார்க் கிறார்கள், ஊராள்கிறோம் என்ற துணிவால், அவர்கட் கெல்லாம் நான் ஒன்று கூறிக்கொள்வேன், தம்பி! விடுதலைக்காகப் போரிடக்கிளம்பும் எவரும் - போரிடக்கிளம்புவேன் என்று முழக்கமிடும் போலிகள் அல்ல - வாய்க்கரிசி போட்டுக்<noinclude></noinclude>
4b2q1pkena8yhztjg2wvr2xfcymici4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/379
250
645775
1944797
1942993
2026-06-11T07:13:38Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம்: 166</b>
{{c|{{Xx-larger|<b>சூடும் சுவையும்<br>
(2)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>தில்லியில் மாற்றார் காட்டிய அன்பு -
திராவிட நாடு பற்றி மாற்றார்.</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>த</b>}}ம்பி! விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு எண்ணம், நாட்டுப் பிரிவினை கேட்பவன் என்ற காரணம் காட்டி, என்னைத் தில்லியில் வெறுப்புடன் அனைவரும் நடத்து வார்களோ என்னவோ என்று. கனல் கக்கும் பார்வை, கடுகடுப்பான பேச்சு, ஆணவம் நெளியும் போக்கு இவைகளால் என்னைத் தாக்குவார்கள் என்று எண்ணிக்கொண்டு, அத்தகைய நிலைக்கு உட்பட என்னை நான் தயாராக்கிக்கொண்டேன்.
தில்லி மக்கள் சபையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர் உள்ளனர். நமது கழகத்தவர், எழுவர்.
தில்லி இராஜ்யசபையில் இருநூற்று அறுபதுக்கு மேற்பட்டவர் உறுப்பினர் - கழகத்துக்காக நான் ஒருவன்.
எதையேனும் நான் அந்த அவையில் கொண்டு சென்றால், ஆதரிக்கிறேன் என்றுகூற, துணைத்தோழர், கழகத்தவர் இல்லை. மிகப்பெரிய எண்ணிக்கை வலிவுள்ள கட்சி அரணளிக்க அமர்ந்துகொண்டு, ஆணவம் கக்கும் 'மாவீரர்கள்' விரல்விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கையுள்ள முகாமில் இருக்க நேரிட்டால், எத்துணை வீரமும் நெஞ்சுரமும் காட்டுவர் என்பது எனக்குத் தெரியும் - நெருங்கிப்பழகி அவர்களின் இயல்பினை மிக நன்றாக அறிந்திருக்கிறேன்.<noinclude></noinclude>
8c1gxjai8pxi692vu7rssej15y0frr1
1944810
1944797
2026-06-11T07:32:05Z
Santharabanu
15679
top space added
1944810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம்: 166</b>
{{c|{{Xx-larger|<b>சூடும் சுவையும்<br>
(2)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>தில்லியில் மாற்றார் காட்டிய அன்பு -
திராவிட நாடு பற்றி மாற்றார்.</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>த</b>}}ம்பி! விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு எண்ணம், நாட்டுப் பிரிவினை கேட்பவன் என்ற காரணம் காட்டி, என்னைத் தில்லியில் வெறுப்புடன் அனைவரும் நடத்து வார்களோ என்னவோ என்று. கனல் கக்கும் பார்வை, கடுகடுப்பான பேச்சு, ஆணவம் நெளியும் போக்கு இவைகளால் என்னைத் தாக்குவார்கள் என்று எண்ணிக்கொண்டு, அத்தகைய நிலைக்கு உட்பட என்னை நான் தயாராக்கிக்கொண்டேன்.
தில்லி மக்கள் சபையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர் உள்ளனர். நமது கழகத்தவர், எழுவர்.
தில்லி இராஜ்யசபையில் இருநூற்று அறுபதுக்கு மேற்பட்டவர் உறுப்பினர் - கழகத்துக்காக நான் ஒருவன்.
எதையேனும் நான் அந்த அவையில் கொண்டு சென்றால், ஆதரிக்கிறேன் என்றுகூற, துணைத்தோழர், கழகத்தவர் இல்லை. மிகப்பெரிய எண்ணிக்கை வலிவுள்ள கட்சி அரணளிக்க அமர்ந்துகொண்டு, ஆணவம் கக்கும் 'மாவீரர்கள்' விரல்விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கையுள்ள முகாமில் இருக்க நேரிட்டால், எத்துணை வீரமும் நெஞ்சுரமும் காட்டுவர் என்பது எனக்குத் தெரியும் - நெருங்கிப்பழகி அவர்களின் இயல்பினை மிக நன்றாக அறிந்திருக்கிறேன்.<noinclude></noinclude>
4bb104hvdh8siddpy8un504chr7g5p5
1944811
1944810
2026-06-11T07:32:46Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம்: 166</b>
{{c|{{Xx-larger|<b>சூடும் சுவையும்<br>
(2)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>தில்லியில் மாற்றார் காட்டிய அன்பு -
திராவிட நாடு பற்றி மாற்றார்.</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>த</b>}}ம்பி! விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு எண்ணம், நாட்டுப் பிரிவினை கேட்பவன் என்ற காரணம் காட்டி, என்னைத் தில்லியில் வெறுப்புடன் அனைவரும் நடத்து வார்களோ என்னவோ என்று. கனல் கக்கும் பார்வை, கடுகடுப்பான பேச்சு, ஆணவம் நெளியும் போக்கு இவைகளால் என்னைத் தாக்குவார்கள் என்று எண்ணிக்கொண்டு, அத்தகைய நிலைக்கு உட்பட என்னை நான் தயாராக்கிக்கொண்டேன்.
தில்லி மக்கள் சபையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர் உள்ளனர். நமது கழகத்தவர், எழுவர்.
தில்லி இராஜ்யசபையில் இருநூற்று அறுபதுக்கு மேற்பட்டவர் உறுப்பினர் - கழகத்துக்காக நான் ஒருவன்.
எதையேனும் நான் அந்த அவையில் கொண்டு சென்றால், ஆதரிக்கிறேன் என்றுகூற, துணைத்தோழர், கழகத்தவர் இல்லை. மிகப்பெரிய எண்ணிக்கை வலிவுள்ள கட்சி அரணளிக்க அமர்ந்துகொண்டு, ஆணவம் கக்கும் 'மாவீரர்கள்' விரல்விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கையுள்ள முகாமில் இருக்க நேரிட்டால், எத்துணை வீரமும் நெஞ்சுரமும் காட்டுவர் என்பது எனக்குத் தெரியும் - நெருங்கிப்பழகி அவர்களின் இயல்பினை மிக நன்றாக அறிந்திருக்கிறேன்.<noinclude></noinclude>
elqbyxz6mvmjyi1o6crigkwyt39rt11
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/380
250
645776
1944798
1942070
2026-06-11T07:15:04Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||379}}{{Rule}}</noinclude>
"நாங்களென்ன விவரமறியாதவர்களா, வம்பிலே போய் மாட்டிக்கொள்ள. குறைவான எண்ணிக்கையுள்ளதாக ஒரு கட்சி இருக்கும்போது, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலே ஒரு கட்சி நிற்கும்போது, எப்புறமிருந்தும் ஏசலும் தூற்றலும், தாக்குதலும் கிளம்பிவந்து மேலே வீழ்கிறபோது, நாங்கள் ஏன், அந்த இடர்ப்பாடுமிக்க இடத்தில் இருக்கப்போகிறோம் என்று பேசுவார்கள் - புத்திசாலிகள் அவர்கள் - கீழே வீழ்ந்த பழத்தைப் பொறுக்கி எடுத்து, மண்ணை நீக்கி வாயில்போட்டுக் குதப்பிச் சுவைபெறுபவர்கள் - அல்லது, வளையில் பதுங்கிக்கொண் டிருந்துவிட்டு, ஆள் அரவம் இல்லா வேளை பார்த்து வெளியே வந்து, முற்றிய கதிரைக் கடித்துத் தின்னும் காட்டெலிகள் - புரிகிறது."
தம்பி! நமது கழகத்திலே இன்று இடம்பெற்றுப் பணியாற்றுவது, பெருங்காற்றடித்து மரங்கள் வேருடன் கீழே வீழும் வேளையில், இருட்டாகிப் போனதன் காரணமாகத் தொலைவிலே காணப்படுவது கற்குவியலா காட்டு எருமையா என்று சரியாகத் தெரியாத நிலையில், பேய்க்காற்றடிப்பதால் கிளம்பிடும் ஓசை, காற்றொலியா அல்லது காட்டுமிருகத்தின் உறுமலா என்று விளங்காத நிலையில், தனியனாக ஒருவன், மூலிகை தேடிச்செல்வதற்கு ஒப்பாகும்.
இன்று காங்கிரஸ் கட்சியில் இடம்பெற்று, இன்பம் பெற்று இறுமாந்து கிடப்பவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களுக்குமேல், அக்கட்சி, கடும்போரினை முடித்துக்கொண்டு காடு கடந்து நாடு ஆளும் நிலைபெற்ற பிறகு, வந்து புகுந்தவர்கள். புகுந்த இடத்துக்கு உள்ள வனப்பும் வலிவும் கண்டதால் ஏற்பட்ட உணர்ச்சி, அவர்களின் கூனினை நிமிர்த்திற்று, குளறலைக் கர்ஜனையாக்கிற்று! வீரம் பேசுகிறார்கள்!!
காங்கிரஸ் கட்சி காடுமேடு சுற்றிக் கருக்கலில் சிக்கி, கண்டவர்களால் தாக்கப்பட்டு வடுபல கொண்டதாக இருந்த நாட்களிலே, இவர்கள், வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசிக்கொண்டிருந்தவர்கள்.
{{left_margin|3em|நடக்கிற காரியமா இதெல்லாம்.
பைத்தியக்காரத்தனமான போக்கு.
சுட்டால் சுருண்டு கீழே வீழ்வார்கள்,
பிணமாக. தடி தூக்கினால், தலைதெறிக்க ஓடுவார்கள்.}}<noinclude></noinclude>
s52l2yjn1f7cu9wzzz16co9o6vfkksy
1944799
1944798
2026-06-11T07:15:40Z
Rathai palanivelan
11183
+
1944799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||379}}{{Rule}}</noinclude>
"நாங்களென்ன விவரமறியாதவர்களா, வம்பிலே போய் மாட்டிக்கொள்ள. குறைவான எண்ணிக்கையுள்ளதாக ஒரு கட்சி இருக்கும்போது, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலே ஒரு கட்சி நிற்கும்போது, எப்புறமிருந்தும் ஏசலும் தூற்றலும், தாக்குதலும் கிளம்பிவந்து மேலே வீழ்கிறபோது, நாங்கள் ஏன், அந்த இடர்ப்பாடுமிக்க இடத்தில் இருக்கப்போகிறோம் என்று பேசுவார்கள் - புத்திசாலிகள் அவர்கள் - கீழே வீழ்ந்த பழத்தைப் பொறுக்கி எடுத்து, மண்ணை நீக்கி வாயில்போட்டுக் குதப்பிச் சுவைபெறுபவர்கள் - அல்லது, வளையில் பதுங்கிக்கொண் டிருந்துவிட்டு, ஆள் அரவம் இல்லா வேளை பார்த்து வெளியே வந்து, முற்றிய கதிரைக் கடித்துத் தின்னும் காட்டெலிகள் - புரிகிறது."
தம்பி! நமது கழகத்திலே இன்று இடம்பெற்றுப் பணியாற்றுவது, பெருங்காற்றடித்து மரங்கள் வேருடன் கீழே வீழும் வேளையில், இருட்டாகிப் போனதன் காரணமாகத் தொலைவிலே காணப்படுவது கற்குவியலா காட்டு எருமையா என்று சரியாகத் தெரியாத நிலையில், பேய்க்காற்றடிப்பதால் கிளம்பிடும் ஓசை, காற்றொலியா அல்லது காட்டுமிருகத்தின் உறுமலா என்று விளங்காத நிலையில், தனியனாக ஒருவன், மூலிகை தேடிச்செல்வதற்கு ஒப்பாகும்.
இன்று காங்கிரஸ் கட்சியில் இடம்பெற்று, இன்பம் பெற்று இறுமாந்து கிடப்பவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களுக்குமேல், அக்கட்சி, கடும்போரினை முடித்துக்கொண்டு காடு கடந்து நாடு ஆளும் நிலைபெற்ற பிறகு, வந்து புகுந்தவர்கள். புகுந்த இடத்துக்கு உள்ள வனப்பும் வலிவும் கண்டதால் ஏற்பட்ட உணர்ச்சி, அவர்களின் கூனினை நிமிர்த்திற்று, குளறலைக் கர்ஜனையாக்கிற்று! வீரம் பேசுகிறார்கள்!!
காங்கிரஸ் கட்சி காடுமேடு சுற்றிக் கருக்கலில் சிக்கி, கண்டவர்களால் தாக்கப்பட்டு வடுபல கொண்டதாக இருந்த நாட்களிலே, இவர்கள், வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசிக்கொண்டிருந்தவர்கள்.
{{left_margin|3em|நடக்கிற காரியமா இதெல்லாம்.
பைத்தியக்காரத்தனமான போக்கு.
சுட்டால் சுருண்டு கீழே வீழ்வார்கள், பிணமாக.
தடி தூக்கினால், தலைதெறிக்க ஓடுவார்கள்.}}<noinclude></noinclude>
o8v2mls3k19ptbk9x94nzgmcxx8g866
1944815
1944799
2026-06-11T07:34:48Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||379}}{{Rule}}</noinclude>
"நாங்களென்ன விவரமறியாதவர்களா, வம்பிலே போய் மாட்டிக்கொள்ள. குறைவான எண்ணிக்கையுள்ளதாக ஒரு கட்சி இருக்கும்போது, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலே ஒரு கட்சி நிற்கும்போது, எப்புறமிருந்தும் ஏசலும் தூற்றலும், தாக்குதலும் கிளம்பிவந்து மேலே வீழ்கிறபோது, நாங்கள் ஏன், அந்த இடர்ப்பாடுமிக்க இடத்தில் இருக்கப்போகிறோம் என்று பேசுவார்கள் - புத்திசாலிகள் அவர்கள் - கீழே வீழ்ந்த பழத்தைப் பொறுக்கி எடுத்து, மண்ணை நீக்கி வாயில்போட்டுக் குதப்பிச் சுவைபெறுபவர்கள் - அல்லது, வளையில் பதுங்கிக்கொண்டிருந்துவிட்டு, ஆள் அரவம் இல்லா வேளை பார்த்து வெளியே வந்து, முற்றிய கதிரைக் கடித்துத் தின்னும் காட்டெலிகள் - புரிகிறது."
தம்பி! நமது கழகத்திலே இன்று இடம்பெற்றுப் பணியாற்றுவது, பெருங்காற்றடித்து மரங்கள் வேருடன் கீழே வீழும் வேளையில், இருட்டாகிப் போனதன் காரணமாகத் தொலைவிலே காணப்படுவது கற்குவியலா காட்டு எருமையா என்று சரியாகத் தெரியாத நிலையில், பேய்க்காற்றடிப்பதால் கிளம்பிடும் ஓசை, காற்றொலியா அல்லது காட்டுமிருகத்தின் உறுமலா என்று விளங்காத நிலையில், தனியனாக ஒருவன், மூலிகை தேடிச்செல்வதற்கு ஒப்பாகும்.
இன்று காங்கிரஸ் கட்சியில் இடம்பெற்று, இன்பம் பெற்று இறுமாந்து கிடப்பவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களுக்குமேல், அக்கட்சி, கடும்போரினை முடித்துக்கொண்டு காடு கடந்து நாடு ஆளும் நிலைபெற்ற பிறகு, வந்து புகுந்தவர்கள். புகுந்த இடத்துக்கு உள்ள வனப்பும் வலிவும் கண்டதால் ஏற்பட்ட உணர்ச்சி, அவர்களின் கூனினை நிமிர்த்திற்று, குளறலைக் கர்ஜனையாக்கிற்று! வீரம் பேசுகிறார்கள்!!
காங்கிரஸ் கட்சி காடுமேடு சுற்றிக் கருக்கலில் சிக்கி, கண்டவர்களால் தாக்கப்பட்டு வடுபல கொண்டதாக இருந்த நாட்களிலே, இவர்கள், வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசிக்கொண்டிருந்தவர்கள்.
{{left_margin|3em|நடக்கிற காரியமா இதெல்லாம்.
பைத்தியக்காரத்தனமான போக்கு.
சுட்டால் சுருண்டு கீழே வீழ்வார்கள், பிணமாக.
தடி தூக்கினால், தலைதெறிக்க ஓடுவார்கள்.}}<noinclude></noinclude>
667sx9nqzitdoeept1pxqs48ge35vb3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/381
250
645777
1944800
1942071
2026-06-11T07:17:07Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|380||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|
வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப் போவதற்கா, இவ்வளவு கோட்டைகளைக் கட்டிக் கொடிமரத்தை நாட்டி, கொலுமண்டபம் அமைத்துக்கொண்டிருக்கிறான்!
அவனவனுக்குத் தகுந்த வேலையைச் செய்து கொண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டு, காலத்தைக் கடத்துவதை விட்டுவிட்டு, வந்தேமாதரமாம் சுய ராஜ்யமாம், வறட்டுக் கூச்சல் போட்டுக் கெட்டுத் தொலைகிறார்கள்.
எத்தனை நாளைக்கு இந்தக் கூச்சல்? வெள்ளைக்காரன், போனால் போகட்டும் என்று சும்மா இருக்கிற வரையில். முறைத்துப் பார்த்தானானால், இதுகள் பயத்தால் வெடவெடத்துப் போய்விடுமே.}}
இவ்விதமாகவெல்லாம் திண்ணைப்பேச்சு நடத்திக்கொண் டிருந்தவர்களெல்லாம், காங்கிரஸ் நாடாளும் கட்சியான உடனே அதிலே நுழைந்துகொண்டு, திலகருக்குத் தோழர்களாக இருந்தவர்கள்போலவும், சபர்மதி ஆசிரமத்துக்கு அடித்தளம் நாட்டியவர்கள்போலவும், லாலா லஜபதிராய் பாஞ்சாலத்தில் துப்பாக்கியை எதிர்த்து நின்றபோது பக்கத்தில் இருந்து அவருக்குத் தைரியம் கூறியவர்கள்போலவும், சிதம்பரனார் செக்கிழுத்தபோது சிறையிலே இக்கொடுமையை எதிர்த்துப் புரட்சி நடாத்தி அந்தமான் துரத்தப்பட்டவர்கள்போலவும், கொடி காத்த குமரனுக்கு வீரத்தை ஊட்டிய ஆசான்கள் போலவும், தில்லையாடி வள்ளியம்மைக்குத் 'தேசபக்தி' பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள்போலவும், அல்லவா தேசியம் - காந்தியம் - பாரதியம் பேசுகிறார்கள். பேசுவதுகூட அல்ல தம்பி! காங்கிரசின் போக்கைக் கண்டிப்பவர்களைக் கண்டால், அடே அப்பா, இவர்களுக்குக் கொப்பளிக்கும் கோபமும், பீறிட்டு எழும் வீராவேசமும், பொங்கிடும் நாராசமும் கண்டால், கைகொட்டிச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. எவனோ கஷ்டப்பட்டுக் கடும்போரிட்டு, ஆபத்துகளில் சிக்கி, அடவியில் உலவிக் கிடந்த புலியை அடித்துக்கொன்ற பிறகு, எப்படியோ, அந்த புலித்தோலின்மீது அமர்ந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் காரணமாகவே ஊரை மிரட்டு கிறானே போலிச் சாது, அதுபோலல்லவா இருக்கிறது இன்று, காங்கிரசில் புகுந்துகொண்டு வீராவேசம் பேசும் பெரும்பாலோரின் போக்கு.<noinclude></noinclude>
9xrqlf955jpc8prtilim8650rqug91g
1944816
1944800
2026-06-11T07:35:20Z
Santharabanu
15679
top space added
1944816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|380||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|
வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப் போவதற்கா, இவ்வளவு கோட்டைகளைக் கட்டிக் கொடிமரத்தை நாட்டி, கொலுமண்டபம் அமைத்துக்கொண்டிருக்கிறான்!
அவனவனுக்குத் தகுந்த வேலையைச் செய்து கொண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டு, காலத்தைக் கடத்துவதை விட்டுவிட்டு, வந்தேமாதரமாம் சுய ராஜ்யமாம், வறட்டுக் கூச்சல் போட்டுக் கெட்டுத் தொலைகிறார்கள்.
எத்தனை நாளைக்கு இந்தக் கூச்சல்? வெள்ளைக்காரன், போனால் போகட்டும் என்று சும்மா இருக்கிற வரையில். முறைத்துப் பார்த்தானானால், இதுகள் பயத்தால் வெடவெடத்துப் போய்விடுமே.}}
இவ்விதமாகவெல்லாம் திண்ணைப்பேச்சு நடத்திக்கொண் டிருந்தவர்களெல்லாம், காங்கிரஸ் நாடாளும் கட்சியான உடனே அதிலே நுழைந்துகொண்டு, திலகருக்குத் தோழர்களாக இருந்தவர்கள்போலவும், சபர்மதி ஆசிரமத்துக்கு அடித்தளம் நாட்டியவர்கள்போலவும், லாலா லஜபதிராய் பாஞ்சாலத்தில் துப்பாக்கியை எதிர்த்து நின்றபோது பக்கத்தில் இருந்து அவருக்குத் தைரியம் கூறியவர்கள்போலவும், சிதம்பரனார் செக்கிழுத்தபோது சிறையிலே இக்கொடுமையை எதிர்த்துப் புரட்சி நடாத்தி அந்தமான் துரத்தப்பட்டவர்கள்போலவும், கொடி காத்த குமரனுக்கு வீரத்தை ஊட்டிய ஆசான்கள் போலவும், தில்லையாடி வள்ளியம்மைக்குத் 'தேசபக்தி' பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள்போலவும், அல்லவா தேசியம் - காந்தியம் - பாரதியம் பேசுகிறார்கள். பேசுவதுகூட அல்ல தம்பி! காங்கிரசின் போக்கைக் கண்டிப்பவர்களைக் கண்டால், அடே அப்பா, இவர்களுக்குக் கொப்பளிக்கும் கோபமும், பீறிட்டு எழும் வீராவேசமும், பொங்கிடும் நாராசமும் கண்டால், கைகொட்டிச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. எவனோ கஷ்டப்பட்டுக் கடும்போரிட்டு, ஆபத்துகளில் சிக்கி, அடவியில் உலவிக் கிடந்த புலியை அடித்துக்கொன்ற பிறகு, எப்படியோ, அந்த புலித்தோலின்மீது அமர்ந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் காரணமாகவே ஊரை மிரட்டு கிறானே போலிச் சாது, அதுபோலல்லவா இருக்கிறது இன்று, காங்கிரசில் புகுந்துகொண்டு வீராவேசம் பேசும் பெரும்பாலோரின் போக்கு.<noinclude></noinclude>
hw7248hj6vwh4y62kzzw5w8w2j7cx3i
1944817
1944816
2026-06-11T07:36:55Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|380||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|
வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப் போவதற்கா, இவ்வளவு கோட்டைகளைக் கட்டிக் கொடிமரத்தை நாட்டி, கொலுமண்டபம் அமைத்துக்கொண்டிருக்கிறான்!
அவனவனுக்குத் தகுந்த வேலையைச் செய்து கொண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டு, காலத்தைக் கடத்துவதை விட்டுவிட்டு, வந்தேமாதரமாம் சுய ராஜ்யமாம், வறட்டுக் கூச்சல் போட்டுக் கெட்டுத் தொலைகிறார்கள்.
எத்தனை நாளைக்கு இந்தக் கூச்சல்? வெள்ளைக்காரன், போனால் போகட்டும் என்று சும்மா இருக்கிற வரையில். முறைத்துப் பார்த்தானானால், இதுகள் பயத்தால் வெடவெடத்துப் போய்விடுமே.}}
இவ்விதமாகவெல்லாம் திண்ணைப்பேச்சு நடத்திக்கொண்டிருந்தவர்களெல்லாம், காங்கிரஸ் நாடாளும் கட்சியான உடனே அதிலே நுழைந்துகொண்டு, திலகருக்குத் தோழர்களாக இருந்தவர்கள்போலவும், சபர்மதி ஆசிரமத்துக்கு அடித்தளம் நாட்டியவர்கள்போலவும், லாலா லஜபதிராய் பாஞ்சாலத்தில் துப்பாக்கியை எதிர்த்து நின்றபோது பக்கத்தில் இருந்து அவருக்குத் தைரியம் கூறியவர்கள்போலவும், சிதம்பரனார் செக்கிழுத்தபோது சிறையிலே இக்கொடுமையை எதிர்த்துப் புரட்சி நடாத்தி அந்தமான் துரத்தப்பட்டவர்கள்போலவும், கொடி காத்த குமரனுக்கு வீரத்தை ஊட்டிய ஆசான்கள் போலவும், தில்லையாடி வள்ளியம்மைக்குத் 'தேசபக்தி' பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள்போலவும், அல்லவா தேசியம் - காந்தியம் - பாரதியம் பேசுகிறார்கள். பேசுவதுகூட அல்ல தம்பி! காங்கிரசின் போக்கைக் கண்டிப்பவர்களைக் கண்டால், அடே அப்பா, இவர்களுக்குக் கொப்பளிக்கும் கோபமும், பீறிட்டு எழும் வீராவேசமும், பொங்கிடும் நாராசமும் கண்டால், கைகொட்டிச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. எவனோ கஷ்டப்பட்டுக் கடும்போரிட்டு, ஆபத்துகளில் சிக்கி, அடவியில் உலவிக் கிடந்த புலியை அடித்துக்கொன்ற பிறகு, எப்படியோ, அந்த புலித்தோலின்மீது அமர்ந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் காரணமாகவே ஊரை மிரட்டு கிறானே போலிச் சாது, அதுபோலல்லவா இருக்கிறது இன்று, காங்கிரசில் புகுந்துகொண்டு வீராவேசம் பேசும் பெரும்பாலோரின் போக்கு.<noinclude></noinclude>
iwv6gda159woxs3ayzfcolcsk5wljts
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/382
250
645778
1944802
1942072
2026-06-11T07:18:42Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||381}}{{Rule}}</noinclude>
நமது நிலை! தம்பி முற்றிலும் மாறானது. ஆட்சி மன்றங்களில் எண்ணிக்கை பலம் எனும் அரணைத் துணைகொண்டு நாம் இல்லை. நமது கழகம், நாடாளும் நிலையில் உள்ளது அல்ல. காடு மேல் என்று கூறத்தக்க விதமான போக்குடையோர் பலர் தாக்கிடும் நிலையில் உள்ளது. நம் கழகம் ஐந்நூறு பேர்களுக்கு இடையிலே ஏழு! இருநூற்று அறுபது பேர்களுக்கு இடையிலே ஒருவன்! - என்ற எண்ணிக்கை நிலையை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது. பலருக்கு, இந்த நிலை ஒன்று போதும், பேச்சடைத்துப்போகும், கண்களிலே மிரட்சி ஏற்படும், கைகால் நடுக்குறும். எண்ணிக்கை நிலையுடன் வேறொன்றும் இருக்கிறது. காங்கிரசிலே உண்மையான தொண்டாற்றியவர்கள் இன்று அங்கு அதிகம் இல்லை. உண்மையாக விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, எதிர்ப்புகளைத் தாங்கியவர்களுக்கு, வேறோர் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவோரிடம், தம்மையும் அறியாமல், மதிப்பு ஏற்படும். இன்று காங்கிரசில் உள்ளவர் களிலே பெரும்பாலோருக்கு, விடுதலைக் கிளர்ச்சியில் பங்கேற்ற அனுபவம் கிடையாது - ஆகவே அவர்களுக்கு நாம் நடாத்தும் விடுதலைக் கிளர்ச்சியினை மதிப்பிடத் தெரியவில்லை. தெரியாத தால், திக்குக்கு ஒருவர் கிளம்பித் தீப்பொறி கிளப்புகிறார்கள்.
இந்தத் திங்கள் நான் வேதாரண்யம் சென்றிருந்தேன் - காங்கிரஸ்காரர்கள் நினைவிலே வைத்துக்கொண்டிருக்கிறார் களோ இல்லையோ, நானறியேன் - எனக்கு அங்குச் சென்றதும், மறைந்த சர்தார் வேதரத்தினம் அவர்களின் நினைவு வந்தது. சட்டசபையிலே நான், காங்கிரஸ் ஆட்சியின் போக்கைக் கண்டித்துப் பேசும்போது, அவருடைய முகம் அகநிலையைக் காட்டும் - கண்டிருக்கிறேன் - புதிதாகக் காங்கிரசில் சேர்ந்து கொண்டிருப்பவர்களின் முகத்தையும் நான் கவனித்திருக்கிறேன்.
பழைய, தொண்டாற்றிய, துயர் அனுபவித்த காங்கிரஸ் காரர்களின் முகத்திலே, கோபத்தைவிட, ஒருவிதமான திகைப்புத் தான் அதிகம் காணப்படும்; பேச்சில் வெறுப்பை விட உருக்கம் தான் அதிகம் தெரியும்; போக்கிலே ஆணவத்தைவிட அணைத்துச் செல்லவேண்டுமே என்ற கவலைதான் அதிகம் இருந்திடும்.
காரணம் இருக்கிறது, இதற்கு. இவர்கள், கட்டிக் காத்தவர்கள் காங்கிரஸ் கட்சியை, கடும் போரிட்டவர்கள்<noinclude></noinclude>
l5w62qvqxnx1g3elzb3olmj27456snd
1944819
1944802
2026-06-11T07:38:31Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||381}}{{Rule}}</noinclude>
நமது நிலை! தம்பி முற்றிலும் மாறானது. ஆட்சி மன்றங்களில் எண்ணிக்கை பலம் எனும் அரணைத் துணைகொண்டு நாம் இல்லை. நமது கழகம், நாடாளும் நிலையில் உள்ளது அல்ல. காடு மேல் என்று கூறத்தக்க விதமான போக்குடையோர் பலர் தாக்கிடும் நிலையில் உள்ளது. நம் கழகம் ஐந்நூறு பேர்களுக்கு இடையிலே ஏழு! இருநூற்று அறுபது பேர்களுக்கு இடையிலே ஒருவன்! - என்ற எண்ணிக்கை நிலையை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது. பலருக்கு, இந்த நிலை ஒன்று போதும், பேச்சடைத்துப்போகும், கண்களிலே மிரட்சி ஏற்படும், கைகால் நடுக்குறும். எண்ணிக்கை நிலையுடன் வேறொன்றும் இருக்கிறது. காங்கிரசிலே உண்மையான தொண்டாற்றியவர்கள் இன்று அங்கு அதிகம் இல்லை. உண்மையாக விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, எதிர்ப்புகளைத் தாங்கியவர்களுக்கு, வேறோர் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவோரிடம், தம்மையும் அறியாமல், மதிப்பு ஏற்படும். இன்று காங்கிரசில் உள்ளவர் களிலே பெரும்பாலோருக்கு, விடுதலைக் கிளர்ச்சியில் பங்கேற்ற அனுபவம் கிடையாது - ஆகவே அவர்களுக்கு நாம் நடாத்தும் விடுதலைக் கிளர்ச்சியினை மதிப்பிடத் தெரியவில்லை. தெரியாததால், திக்குக்கு ஒருவர் கிளம்பித் தீப்பொறி கிளப்புகிறார்கள்.
இந்தத் திங்கள் நான் வேதாரண்யம் சென்றிருந்தேன் - காங்கிரஸ்காரர்கள் நினைவிலே வைத்துக்கொண்டிருக்கிறார்களோ இல்லையோ, நானறியேன் - எனக்கு அங்குச் சென்றதும், மறைந்த சர்தார் வேதரத்தினம் அவர்களின் நினைவு வந்தது. சட்டசபையிலே நான், காங்கிரஸ் ஆட்சியின் போக்கைக் கண்டித்துப் பேசும்போது, அவருடைய முகம் அகநிலையைக் காட்டும் - கண்டிருக்கிறேன் - புதிதாகக் காங்கிரசில் சேர்ந்து கொண்டிருப்பவர்களின் முகத்தையும் நான் கவனித்திருக்கிறேன்.
பழைய, தொண்டாற்றிய, துயர் அனுபவித்த காங்கிரஸ் காரர்களின் முகத்திலே, கோபத்தைவிட, ஒருவிதமான திகைப்புத் தான் அதிகம் காணப்படும்; பேச்சில் வெறுப்பை விட உருக்கம் தான் அதிகம் தெரியும்; போக்கிலே ஆணவத்தைவிட அணைத்துச் செல்லவேண்டுமே என்ற கவலைதான் அதிகம் இருந்திடும்.
காரணம் இருக்கிறது, இதற்கு. இவர்கள், கட்டிக் காத்தவர்கள் காங்கிரஸ் கட்சியை, கடும் போரிட்டவர்கள்<noinclude></noinclude>
7r0vvy3esrhyfixg6bs6k7rncr1jp5a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/383
250
645779
1944803
1942073
2026-06-11T07:20:05Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|382||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வெள்ளையரை எதிர்த்து, தழும்புகள் பெற்றவர்கள் விடுதலைக் கிளர்ச்சியின்போது; தன்னலம் மறந்தவர்கள் தொண்டாற்று கையில்; இன்னல் பல கண்டு இறுதியில் வெற்றி ஈட்டியவர்கள்; எனவே அவர்களுக்கு, தமது வெற்றிச் சின்னமான காங்கிரஸ் ஆட்சி கண்டிக்கப்படும்போது, திகைப்பு ஏற்படுகிறது எப்படிப் பட்ட மகத்தான அமைப்பு காங்கிரஸ்; எப்படிப்பட்ட தியாகிகளும் தீரர்களும் இந்தக் காங்கிரசுக்காகத் தொண்டாற்றி இருக்கிறார்கள்; அதனை எல்லாம் மறந்து இன்று காங்கிர சாட்சியைக் கண்டிக்கிறார்களே, எதிர்க்கிறார்களே, என்ன காலம் இது! ஈதென்ன போக்கு! உச்சிமேல் வைத்துப் போற்றிவந்தோம் காங்கிரசை; இன்று அதனை உலுத்தர்களுக்கு வாழ்வளிக்கும் கூடம் என்று கூறுகிறார்களே; ஏன் இன்று இவ்வளவு எதிர்ப்பு காங்கிரசுக்கு ஏற்பட்டுவிட்டது என்று எண்ணித் திகைக்கிறார்கள்; வேண்டாமப்பா, காங்கிரசை நீ அறியமாட்டாய், அது வீரக்காப்பியம், தியாகப் பரம்பரை கிளர்ச்சிக் கூடம், விடுதலைப் பேரணி, அதனைத் தாக்காதே தகர்த்திடாதே என்று உருக்கத் துடன் பேசுகின்றனர்; பெற்றவர்களுக்கே தெரியும் அந்தப் பிள்ளையின் அருமை என்பார்களே அதுபோல.
வந்து நுழைந்துகொண்டதுகள் உள்ளனவே, இதுகளுக்கு அந்தப் பழைய வரலாறே தெரியாது, சரியாக! காடுசுற்றிக் கடும் போரிட்ட கட்டம் புரியாது. எனவே, திகைப்பும் உருக்கமும் எழாது; கோபம்தான் கிளம்பும், ஏன், தெரியுமோ, தம்பி! மலைபோல நம்பிக்கொண்டிருக்கிறோம் காங்கிரஸ் கட்சியை; மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திடத் தக்கதோர் கருவியாக இது கிடைத்திருக்கிறது; இதனை ஏணியாகக்கொண்டு உயர ஏறி உறியில் உள்ளதை வழித்தெடுத்துத் தின்ன முடிகிறது. இதனைப் போய் இந்தப் 'பாவிகள்' கெடுக்கப் பார்க்கிறார்களே; என்ற எண்ணம் தோன்றுகிறது; எரிச்சல் பிறக்கிறது. கோபம் பொங்கு கிறது, கடுமொழி உமிழ்கிறார்கள்.
இன்று, ஆட்சிமன்றங்கள் பலவற்றிலும், காங்கிரஸ் கட்சியின் சார்பிலே வெற்றிபெற்று அமர்ந்திருப்பவர்களிலே பெரும்பாலோர், நான் குறிப்பிடும், இரண்டாவது வகையினர்! எரிச்சல்கொள்வோர். காங்கிரஸ் கவிழ்ந்துவிட்டால், தங்கள் 'காலம் முடிந்துவிடும்' என்ற அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது; அதனால் ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறது.
தம்பி! குதிரைமீது செல்பவனையும் காண்கிறாய்; பொய்க்கால் குதிரை ஆட்டக்காரனையும் காண்கிறாய்.<noinclude></noinclude>
c152sutf81l19svl08wz9gwz2msj9ek
1944820
1944803
2026-06-11T07:38:45Z
Santharabanu
15679
top space added
1944820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|382||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
வெள்ளையரை எதிர்த்து, தழும்புகள் பெற்றவர்கள் விடுதலைக் கிளர்ச்சியின்போது; தன்னலம் மறந்தவர்கள் தொண்டாற்று கையில்; இன்னல் பல கண்டு இறுதியில் வெற்றி ஈட்டியவர்கள்; எனவே அவர்களுக்கு, தமது வெற்றிச் சின்னமான காங்கிரஸ் ஆட்சி கண்டிக்கப்படும்போது, திகைப்பு ஏற்படுகிறது எப்படிப் பட்ட மகத்தான அமைப்பு காங்கிரஸ்; எப்படிப்பட்ட தியாகிகளும் தீரர்களும் இந்தக் காங்கிரசுக்காகத் தொண்டாற்றி இருக்கிறார்கள்; அதனை எல்லாம் மறந்து இன்று காங்கிர சாட்சியைக் கண்டிக்கிறார்களே, எதிர்க்கிறார்களே, என்ன காலம் இது! ஈதென்ன போக்கு! உச்சிமேல் வைத்துப் போற்றிவந்தோம் காங்கிரசை; இன்று அதனை உலுத்தர்களுக்கு வாழ்வளிக்கும் கூடம் என்று கூறுகிறார்களே; ஏன் இன்று இவ்வளவு எதிர்ப்பு காங்கிரசுக்கு ஏற்பட்டுவிட்டது என்று எண்ணித் திகைக்கிறார்கள்; வேண்டாமப்பா, காங்கிரசை நீ அறியமாட்டாய், அது வீரக்காப்பியம், தியாகப் பரம்பரை கிளர்ச்சிக் கூடம், விடுதலைப் பேரணி, அதனைத் தாக்காதே தகர்த்திடாதே என்று உருக்கத் துடன் பேசுகின்றனர்; பெற்றவர்களுக்கே தெரியும் அந்தப் பிள்ளையின் அருமை என்பார்களே அதுபோல.
வந்து நுழைந்துகொண்டதுகள் உள்ளனவே, இதுகளுக்கு அந்தப் பழைய வரலாறே தெரியாது, சரியாக! காடுசுற்றிக் கடும் போரிட்ட கட்டம் புரியாது. எனவே, திகைப்பும் உருக்கமும் எழாது; கோபம்தான் கிளம்பும், ஏன், தெரியுமோ, தம்பி! மலைபோல நம்பிக்கொண்டிருக்கிறோம் காங்கிரஸ் கட்சியை; மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திடத் தக்கதோர் கருவியாக இது கிடைத்திருக்கிறது; இதனை ஏணியாகக்கொண்டு உயர ஏறி உறியில் உள்ளதை வழித்தெடுத்துத் தின்ன முடிகிறது. இதனைப் போய் இந்தப் 'பாவிகள்' கெடுக்கப் பார்க்கிறார்களே; என்ற எண்ணம் தோன்றுகிறது; எரிச்சல் பிறக்கிறது. கோபம் பொங்கு கிறது, கடுமொழி உமிழ்கிறார்கள்.
இன்று, ஆட்சிமன்றங்கள் பலவற்றிலும், காங்கிரஸ் கட்சியின் சார்பிலே வெற்றிபெற்று அமர்ந்திருப்பவர்களிலே பெரும்பாலோர், நான் குறிப்பிடும், இரண்டாவது வகையினர்! எரிச்சல்கொள்வோர். காங்கிரஸ் கவிழ்ந்துவிட்டால், தங்கள் 'காலம் முடிந்துவிடும்' என்ற அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது; அதனால் ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறது.
தம்பி! குதிரைமீது செல்பவனையும் காண்கிறாய்; பொய்க்கால் குதிரை ஆட்டக்காரனையும் காண்கிறாய்.<noinclude></noinclude>
hjtnmq8a4x0di5k7iqyo0swnaa5e0sm
1944821
1944820
2026-06-11T07:40:25Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|382||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
வெள்ளையரை எதிர்த்து, தழும்புகள் பெற்றவர்கள் விடுதலைக் கிளர்ச்சியின்போது; தன்னலம் மறந்தவர்கள் தொண்டாற்று கையில்; இன்னல் பல கண்டு இறுதியில் வெற்றி ஈட்டியவர்கள்; எனவே அவர்களுக்கு, தமது வெற்றிச் சின்னமான காங்கிரஸ் ஆட்சி கண்டிக்கப்படும்போது, திகைப்பு ஏற்படுகிறது எப்படிப் பட்ட மகத்தான அமைப்பு காங்கிரஸ்; எப்படிப்பட்ட தியாகிகளும் தீரர்களும் இந்தக் காங்கிரசுக்காகத் தொண்டாற்றி இருக்கிறார்கள்; அதனை எல்லாம் மறந்து இன்று காங்கிர சாட்சியைக் கண்டிக்கிறார்களே, எதிர்க்கிறார்களே, என்ன காலம் இது! ஈதென்ன போக்கு! உச்சிமேல் வைத்துப் போற்றிவந்தோம் காங்கிரசை; இன்று அதனை உலுத்தர்களுக்கு வாழ்வளிக்கும் கூடம் என்று கூறுகிறார்களே; ஏன் இன்று இவ்வளவு எதிர்ப்பு காங்கிரசுக்கு ஏற்பட்டுவிட்டது என்று எண்ணித் திகைக்கிறார்கள்; வேண்டாமப்பா, காங்கிரசை நீ அறியமாட்டாய், அது வீரக்காப்பியம், தியாகப் பரம்பரை கிளர்ச்சிக் கூடம், விடுதலைப் பேரணி, அதனைத் தாக்காதே தகர்த்திடாதே என்று உருக்கத் துடன் பேசுகின்றனர்; பெற்றவர்களுக்கே தெரியும் அந்தப் பிள்ளையின் அருமை என்பார்களே அதுபோல.
வந்து நுழைந்துகொண்டதுகள் உள்ளனவே, இதுகளுக்கு அந்தப் பழைய வரலாறே தெரியாது, சரியாக! காடுசுற்றிக் கடும் போரிட்ட கட்டம் புரியாது. எனவே, திகைப்பும் உருக்கமும் எழாது; கோபம்தான் கிளம்பும், ஏன், தெரியுமோ, தம்பி! மலைபோல நம்பிக்கொண்டிருக்கிறோம் காங்கிரஸ் கட்சியை; மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திடத் தக்கதோர் கருவியாக இது கிடைத்திருக்கிறது; இதனை ஏணியாகக்கொண்டு உயர ஏறி உறியில் உள்ளதை வழித்தெடுத்துத் தின்ன முடிகிறது. இதனைப் போய் இந்தப் 'பாவிகள்' கெடுக்கப் பார்க்கிறார்களே; என்ற எண்ணம் தோன்றுகிறது; எரிச்சல் பிறக்கிறது. கோபம் பொங்கு கிறது, கடுமொழி உமிழ்கிறார்கள்.
இன்று, ஆட்சிமன்றங்கள் பலவற்றிலும், காங்கிரஸ் கட்சியின் சார்பிலே வெற்றிபெற்று அமர்ந்திருப்பவர்களிலே பெரும்பாலோர், நான் குறிப்பிடும், இரண்டாவது வகையினர்! எரிச்சல்கொள்வோர். காங்கிரஸ் கவிழ்ந்துவிட்டால், தங்கள் 'காலம் முடிந்துவிடும்' என்ற அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது; அதனால் ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறது.
தம்பி! குதிரைமீது செல்பவனையும் காண்கிறாய்; பொய்க்கால் குதிரை ஆட்டக்காரனையும் காண்கிறாய்.<noinclude></noinclude>
cjiqjcwajj5365cggr5kxf3ht1r9ytu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/384
250
645780
1944804
1942074
2026-06-11T07:22:02Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||383}}{{Rule}}</noinclude>உண்மையான குதிரை அத்தனை ஆட்டமா ஆடுகிறது; அத்தனைவிதமாகவா தாவுகிறது, தாண்டுகிறது, வளைகிறது, நெளிகிறது, சுற்றுகிறது, சுழல்கிறது; இல்லையல்லவா?
இன்று காங்கிரசிலே பொய்க்கால் குதிரைகள்தான் அதிக அளவில்!! அதற்கேற்றபடியான 'ஆட்டம்' காண்கிறோம்.
இந்தப் 'புகுந்துகொண்டதுகள்' கக்கும் பகைதான் இன்று மிகப்பெரிய புகைச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
இந்நிலையில், நான் தில்லி சென்றதால், வெறுப்புடன் நடத்தப்படுவேன், அல்லது பேச வாய்ப்புப்பெற இயலாநிலை ஏற்பட்டுவிடும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.
தில்லி, பாராளுமன்றத்தில் நான் கண்ட சூழ்நிலை, நான் எதிர்பார்த்தபடி இல்லை. பலரும், பரிவுடன் நடந்துகொண்டனர்.
"வாய்யா, வா, வா! தெரியுமா சமாசாரம் - ஹைதராபாத்திலே, ஒனக்குக் கொண்டாந்த மாலையை எல்லாம் ஒங்க ஆளுங்க என் கழுத்திலே போட்டாங்க - நீ வரலேன்னு சொன்னதும். ஆமாய்யா, நெறைய மாலைங்க. . . உங்க ஆளுங்க . . . ." என்று முன்னாள் அமைச்சர் மாணிக்கவேலர் கூறினார் குழைவுடன். முன்னாள் அமைச்சர் அவினாசியார், ரொம்பச் சந்தோஷம் எனக்கு என்றார். முன்னாள் அமைச்சர் மாதவ மேனன், என்னா அண்ணாதுரை, தெரியலையா என்னை என்று கேட்டு மகிழ்ந்தார். அமைச்சர் சுப்பிரமணியம், இங்கு மேடைப் பேச்சின்போது, கட்சிக்காரர் மகிழ அடித்துப்பேசும் வக்கீலாகிறார்; அங்கு என்னிடம் மெத்த அன்பாகத்தான் பேசினார். பழகினார். யார் அவன் பிரிவினை கேட்கிறவன்? அவன் 'மூஞ்சியைப் பார்க்கவேண்டுமே' என்று பண்டித நேரு கேட்டார் என்று இங்கு பேசினாராம் - பத்திரிகையில் பார்த்தேன்; என்னால் நம்பமுடியவில்லை, அங்கு என்னிடம் அத்துணை பரிவுடன் பழகுபவர் இவரேதானா என்று! என்னைப்பற்றி ஏளனமாகவும் இழிவாகவும் பேசினால்தான், தன் கட்சியில் 'சபாஷ்' பட்டம் கிடைக்கிறது என்பதால் அவ்விதம் பேசுகிறார் போலும். பேசி ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும். நான் ஏளனம் இழிமொழிக் கேட்டுத் துவண்டுவிடுபவனல்ல; அதிலும் பேசுபவர்கள் ஏன் அவ்விதம் பேசுகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறபோது, எனக்கு வருத்தமோ கோபமோகூட எழாது.
{{left_margin|3em|<poem><b>
"இவ்வளவு நேரம் இடி இடித்ததல்லவா! இதோ
இப்போது மழை பெய்கிறது"</b></poem>}}
என்று, தலையைத் துவட்டிக்கொண்டே கூறினாராம் சாக்ரடீஸ்.<noinclude></noinclude>
emsvnec17jkdmxpivg7du9upq96sstj
1944822
1944804
2026-06-11T07:40:42Z
Santharabanu
15679
top space added
1944822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||383}}{{Rule}}</noinclude>
உண்மையான குதிரை அத்தனை ஆட்டமா ஆடுகிறது; அத்தனைவிதமாகவா தாவுகிறது, தாண்டுகிறது, வளைகிறது, நெளிகிறது, சுற்றுகிறது, சுழல்கிறது; இல்லையல்லவா?
இன்று காங்கிரசிலே பொய்க்கால் குதிரைகள்தான் அதிக அளவில்!! அதற்கேற்றபடியான 'ஆட்டம்' காண்கிறோம்.
இந்தப் 'புகுந்துகொண்டதுகள்' கக்கும் பகைதான் இன்று மிகப்பெரிய புகைச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
இந்நிலையில், நான் தில்லி சென்றதால், வெறுப்புடன் நடத்தப்படுவேன், அல்லது பேச வாய்ப்புப்பெற இயலாநிலை ஏற்பட்டுவிடும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.
தில்லி, பாராளுமன்றத்தில் நான் கண்ட சூழ்நிலை, நான் எதிர்பார்த்தபடி இல்லை. பலரும், பரிவுடன் நடந்துகொண்டனர்.
"வாய்யா, வா, வா! தெரியுமா சமாசாரம் - ஹைதராபாத்திலே, ஒனக்குக் கொண்டாந்த மாலையை எல்லாம் ஒங்க ஆளுங்க என் கழுத்திலே போட்டாங்க - நீ வரலேன்னு சொன்னதும். ஆமாய்யா, நெறைய மாலைங்க. . . உங்க ஆளுங்க . . . ." என்று முன்னாள் அமைச்சர் மாணிக்கவேலர் கூறினார் குழைவுடன். முன்னாள் அமைச்சர் அவினாசியார், ரொம்பச் சந்தோஷம் எனக்கு என்றார். முன்னாள் அமைச்சர் மாதவ மேனன், என்னா அண்ணாதுரை, தெரியலையா என்னை என்று கேட்டு மகிழ்ந்தார். அமைச்சர் சுப்பிரமணியம், இங்கு மேடைப் பேச்சின்போது, கட்சிக்காரர் மகிழ அடித்துப்பேசும் வக்கீலாகிறார்; அங்கு என்னிடம் மெத்த அன்பாகத்தான் பேசினார். பழகினார். யார் அவன் பிரிவினை கேட்கிறவன்? அவன் 'மூஞ்சியைப் பார்க்கவேண்டுமே' என்று பண்டித நேரு கேட்டார் என்று இங்கு பேசினாராம் - பத்திரிகையில் பார்த்தேன்; என்னால் நம்பமுடியவில்லை, அங்கு என்னிடம் அத்துணை பரிவுடன் பழகுபவர் இவரேதானா என்று! என்னைப்பற்றி ஏளனமாகவும் இழிவாகவும் பேசினால்தான், தன் கட்சியில் 'சபாஷ்' பட்டம் கிடைக்கிறது என்பதால் அவ்விதம் பேசுகிறார் போலும். பேசி ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும். நான் ஏளனம் இழிமொழிக் கேட்டுத் துவண்டுவிடுபவனல்ல; அதிலும் பேசுபவர்கள் ஏன் அவ்விதம் பேசுகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறபோது, எனக்கு வருத்தமோ கோபமோகூட எழாது.
{{left_margin|3em|<poem><b>
"இவ்வளவு நேரம் இடி இடித்ததல்லவா! இதோ
இப்போது மழை பெய்கிறது"</b></poem>}}
என்று, தலையைத் துவட்டிக்கொண்டே கூறினாராம் சாக்ரடீஸ்.<noinclude></noinclude>
ei1y41bhqw7ptrinkr6k50y6ujn71ud
1944823
1944822
2026-06-11T07:43:07Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||383}}{{Rule}}</noinclude>
உண்மையான குதிரை அத்தனை ஆட்டமா ஆடுகிறது; அத்தனைவிதமாகவா தாவுகிறது, தாண்டுகிறது, வளைகிறது, நெளிகிறது, சுற்றுகிறது, சுழல்கிறது; இல்லையல்லவா?
இன்று காங்கிரசிலே பொய்க்கால் குதிரைகள்தான் அதிக அளவில்!! அதற்கேற்றபடியான 'ஆட்டம்' காண்கிறோம்.
இந்தப் 'புகுந்துகொண்டதுகள்' கக்கும் பகைதான் இன்று மிகப்பெரிய புகைச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
இந்நிலையில், நான் தில்லி சென்றதால், வெறுப்புடன் நடத்தப்படுவேன், அல்லது பேச வாய்ப்புப்பெற இயலாநிலை ஏற்பட்டுவிடும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.
தில்லி, பாராளுமன்றத்தில் நான் கண்ட சூழ்நிலை, நான் எதிர்பார்த்தபடி இல்லை. பலரும், பரிவுடன் நடந்துகொண்டனர்.
"வாய்யா, வா, வா! தெரியுமா சமாசாரம் - ஹைதராபாத்திலே, ஒனக்குக் கொண்டாந்த மாலையை எல்லாம் ஒங்க ஆளுங்க என் கழுத்திலே போட்டாங்க - நீ வரலேன்னு சொன்னதும். ஆமாய்யா, நெறைய மாலைங்க. . . உங்க ஆளுங்க . . . ." என்று முன்னாள் அமைச்சர் மாணிக்கவேலர் கூறினார் குழைவுடன். முன்னாள் அமைச்சர் அவினாசியார், ரொம்பச் சந்தோஷம் எனக்கு என்றார். முன்னாள் அமைச்சர் மாதவ மேனன், என்னா அண்ணாதுரை, தெரியலையா என்னை என்று கேட்டு மகிழ்ந்தார். அமைச்சர் சுப்பிரமணியம், இங்கு மேடைப் பேச்சின்போது, கட்சிக்காரர் மகிழ அடித்துப்பேசும் வக்கீலாகிறார்; அங்கு என்னிடம் மெத்த அன்பாகத்தான் பேசினார். பழகினார். யார் அவன் பிரிவினை கேட்கிறவன்? அவன் 'மூஞ்சியைப் பார்க்கவேண்டுமே' என்று பண்டித நேரு கேட்டார் என்று இங்கு பேசினாராம் - பத்திரிகையில் பார்த்தேன்; என்னால் நம்பமுடியவில்லை, அங்கு என்னிடம் அத்துணை பரிவுடன் பழகுபவர் இவரேதானா என்று! என்னைப்பற்றி ஏளனமாகவும் இழிவாகவும் பேசினால்தான், தன் கட்சியில் 'சபாஷ்' பட்டம் கிடைக்கிறது என்பதால் அவ்விதம் பேசுகிறார் போலும். பேசி ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும். நான் ஏளனம் இழிமொழிக் கேட்டுத் துவண்டுவிடுபவனல்ல; அதிலும் பேசுபவர்கள் ஏன் அவ்விதம் பேசுகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறபோது, எனக்கு வருத்தமோ கோபமோகூட எழாது.
{{left_margin|3em|<poem><b>
"இவ்வளவு நேரம் இடி இடித்ததல்லவா! இதோ
இப்போது மழை பெய்கிறது"</b></poem>}}
என்று, தலையைத் துவட்டிக்கொண்டே கூறினாராம் சாக்ரடீஸ்.<noinclude></noinclude>
fv3h24qpctko8wf1qvzopwy0k0mr14t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/385
250
645781
1944805
1942076
2026-06-11T07:24:26Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|384||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நடந்தது என்ன தெரியுமா, தம்பி! ஒரு குடம் தண்ணீரை வேண்டுமென்றே சாக்ரடீசின் தலையில் கொட்டினாள். யார் அந்தத் தூர்த்தை? என்று கோபத்துடன் கேட்டுவிடாதே; உலகம் மெச்சும் வித்தகராம் சாக்ரடீசின் தலையிலே வேண்டுமென்றே போக்கிரித்தனமாகத் தண்ணீரைக் கொட்டியவர் வேறு யாரும் அல்ல; அவருடைய மனைவி! ஆமாம்! அவ்வளவு நல்ல மாது!!
வழக்கப்படி, நண்பருடன் சாக்ரடீஸ், வீட்டு வாயிற்படி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். பல பொருள்பற்றி, ஆழ்ந்த கருத்துக்களை எளிய இனிய முறையிலே விளக்கியபடி. அவர் பேச்சைக்கேட்டு, நண்பர் சொக்கிப்போனார். உள்ளே ஒரே கூச்சல், குளறல், அலறல்! சாக்ரடீசின் மனைவி, இப்படி வேலைவெட்டி இல்லாமல் பொழுதை ஓட்டிக்கொண்டு, கண்டவனிடம் கண்டதைப் பேசிக்கொண்டு கிடக்கிறாரே. செ, இவரும் ஒரு மனிதரா! இவரைக் கட்டித்தொலைத்தார்களே என் தலையில் - என்றெல்லாம், அர்ச்சனை செய்கிறார், உள்ளே இருந்தபடி உரத்த குரலில்,
:நண்பன் இதுகேட்டுத் திகைக்கிறான்.
சாக்ரடீசுக்கும் பேச்சுக் காதில் விழுகிறது. நண்பன் திகைப்பது புரிகிறது. ஆனால் ஒரு துளியும் பரபரப்பு அடையவில்லை, கோபம் எழவில்லை, பேச்சின் போக்குக்கூட மாறவில்லை. மனைவியின் தூற்றலைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே இருக்கிறார் - உரத்த குரலில் - இடி இடிப்பது போல.
எவ்வளவு திட்டினாலும் பொருட்படுத்தவில்லையே என்ற ஆத்திரம், அம்மைக்கு. குடம் நிறையத் தண்ணீர் எடுத்து, உள்ளே இருந்து சரேலென வெளியே வந்து, சாக்ரடீசின் தலையிலே கொட்டிவிட்டுச் சென்றாள், தன் ஆத்திரத்தைக் காட்ட. நண்பன் திடுக்கிட்டுப் போனான். அப்போதுதான் சாக்ரடீஸ் சொன்னார்,
:இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது.
என்று, சாக்ரடீசுக்கு வந்து வாய்த்தவள் அப்படி. அதற்காக, அவர் தமது அறிவுப் பிரசாரப் பணியை நிறுத்திவிட்டு, அம்மையை நல்வழிப்படுத்தும் காரியத்தைக் கவனித்துவிட்டுப் பிறகு மற்றக் காரியம் என்று இருந்துவிட்டாரா? அல்லது நாடே கொண்டாடும் நிலை நமக்கு; நம்மை இவ்விதமாக நடத்துபவளை நையப் புடைத்திடவேண்டாமா என்று கோபப்பட்டாரா? இல்லை!<noinclude></noinclude>
2w5xcsmjd48p8wek1vip9jv4jfk0x87
1944824
1944805
2026-06-11T07:44:25Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|384||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நடந்தது என்ன தெரியுமா, தம்பி! ஒரு குடம் தண்ணீரை வேண்டுமென்றே சாக்ரடீசின் தலையில் கொட்டினாள். யார் அந்தத் தூர்த்தை? என்று கோபத்துடன் கேட்டுவிடாதே; உலகம் மெச்சும் வித்தகராம் சாக்ரடீசின் தலையிலே வேண்டுமென்றே போக்கிரித்தனமாகத் தண்ணீரைக் கொட்டியவர் வேறு யாரும் அல்ல; அவருடைய மனைவி! ஆமாம்! அவ்வளவு நல்ல மாது!!
வழக்கப்படி, நண்பருடன் சாக்ரடீஸ், வீட்டு வாயிற்படி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். பல பொருள்பற்றி, ஆழ்ந்த கருத்துக்களை எளிய இனிய முறையிலே விளக்கியபடி. அவர் பேச்சைக்கேட்டு, நண்பர் சொக்கிப்போனார். உள்ளே ஒரே கூச்சல், குளறல், அலறல்! சாக்ரடீசின் மனைவி, இப்படி வேலைவெட்டி இல்லாமல் பொழுதை ஓட்டிக்கொண்டு, கண்டவனிடம் கண்டதைப் பேசிக்கொண்டு கிடக்கிறாரே. செ, இவரும் ஒரு மனிதரா! இவரைக் கட்டித்தொலைத்தார்களே என் தலையில் - என்றெல்லாம், அர்ச்சனை செய்கிறார், உள்ளே இருந்தபடி உரத்த குரலில்,
:நண்பன் இதுகேட்டுத் திகைக்கிறான்.
சாக்ரடீசுக்கும் பேச்சுக் காதில் விழுகிறது. நண்பன் திகைப்பது புரிகிறது. ஆனால் ஒரு துளியும் பரபரப்பு அடையவில்லை, கோபம் எழவில்லை, பேச்சின் போக்குக்கூட மாறவில்லை. மனைவியின் தூற்றலைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே இருக்கிறார் - உரத்த குரலில் - இடி இடிப்பது போல.
எவ்வளவு திட்டினாலும் பொருட்படுத்தவில்லையே என்ற ஆத்திரம், அம்மைக்கு. குடம் நிறையத் தண்ணீர் எடுத்து, உள்ளே இருந்து சரேலென வெளியே வந்து, சாக்ரடீசின் தலையிலே கொட்டிவிட்டுச் சென்றாள், தன் ஆத்திரத்தைக் காட்ட. நண்பன் திடுக்கிட்டுப் போனான். அப்போதுதான் சாக்ரடீஸ் சொன்னார்,
:இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது.
என்று, சாக்ரடீசுக்கு வந்து வாய்த்தவள் அப்படி. அதற்காக, அவர் தமது அறிவுப் பிரசாரப் பணியை நிறுத்திவிட்டு, அம்மையை நல்வழிப்படுத்தும் காரியத்தைக் கவனித்துவிட்டுப் பிறகு மற்றக் காரியம் என்று இருந்துவிட்டாரா? அல்லது நாடே கொண்டாடும் நிலை நமக்கு; நம்மை இவ்விதமாக நடத்துபவளை நையப் புடைத்திடவேண்டாமா என்று கோபப்பட்டாரா? இல்லை!<noinclude></noinclude>
3492wtulj7ehfulssxiq72aw005yf88
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/386
250
645782
1944806
1942077
2026-06-11T07:27:11Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||385}}{{Rule}}</noinclude>
{{left_margin|3em|"நம்மிடம் உலகு எதிர்பார்ப்பது அறிவுப்பணி; அதனை நாம் நடத்திச்செல்வோம்."}}
என்று இருந்துவந்தார்.
நாடும் உலகும் அவருடைய நற்பணிக்கு மதிப்பளித்ததே யன்றி, அவருடைய துணைவியாக வந்துற்றவளின் பேச்சைக் கேட்டு அவரை மதிப்பிடவில்லை.
பொதுப்பணியாற்றிடுவோருக்கு இந்த மனப்பக்குவம் ஏற்படவேண்டும். அதனை நான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். நாம் தேடிப் பெற்றுக்கொள்ளவேண்டிய, பழுது படாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய, கருவூலம் இது.
வள்ளுவர், கடுமொழி பேசுவோரை மட்டுமல்ல, கேடு செய்பவர்களைக்கூடப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்றார்; சகித்துக்கொள்வது மட்டுமல்ல, அவர்களே வெட்கித் தலை குனியும்படி நாம் நடந்துகொள்ளவேண்டும் என்கிறார்.
{{left_margin|3em|<poem>இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.</poem>}}
என்பது திருக்குறள். நான் கூடுமானவரையில், அந்நன்னெறியிற் செல்ல முயல்கிறேன்.
தமது கட்சிக்காரர் கைதட்டி மகிழவேண்டும் என்பதற்காக என்னைப்பற்றி இழிவாக அமைச்சர் சுப்ரமணியம் போன்றார் பேசினால், எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது, அவர்களிடம் காணக் கிடைக்கும் சிறப்பு இயல்புகளைப் பாராட்ட நான் தவறமாட்டேன். பகை உணர்ச்சியை வருவித்துக்கொண்டு, பண்பு இழந்துவிட நான் ஒருப்படமாட்டேன். அமைச்சர் சுப்ரமணியம், தமது கட்சிக்காரர் மனமகிழ, தரக்குறைவுமிக்க பேச்சுப் பேசியதால், நான் கோபமுற்று, அவர் அன்று, நான் இராஜ்ய சபைக்குள்ளே நுழைந்தபோது, முன்வரிசையில் உட்கார்ந் திருந்தவர் எழுந்துவந்து கைகுலுக்கி வரவேற்று, 'பண்பு' காட்டினாரே, அதனை மறந்துவிட முடியுமா!
அவரால் அப்படியும் நடந்துகொள்ள முடிகிறது; இப்படியும் பேசவருகிறது என்றுதான் எண்ணிக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல! அப்படிப் பண்புடன் நடந்துகொள் பவரைக் கட்சி நிலைமை, இப்படியும் பேசவைக்கிறது என்று எண்ணிக் கழிவிரக்கப்படுகிறேன். அவருடைய கட்சிக்காரர்களிடையே அவர் இன்று ஓர் 'சந்தேகத்துக்குரியவர்!'<noinclude>
13 - த.அ.க. தொ- 4 பூ வெ எண் 514</noinclude>
ozzqlxpdvxhqtzzfxvo980v4zbzv0hk
1944825
1944806
2026-06-11T07:45:27Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||385}}{{Rule}}</noinclude>
{{left_margin|3em|"நம்மிடம் உலகு எதிர்பார்ப்பது அறிவுப்பணி; அதனை நாம் நடத்திச்செல்வோம்."}}
என்று இருந்துவந்தார்.
நாடும் உலகும் அவருடைய நற்பணிக்கு மதிப்பளித்ததே யன்றி, அவருடைய துணைவியாக வந்துற்றவளின் பேச்சைக் கேட்டு அவரை மதிப்பிடவில்லை.
பொதுப்பணியாற்றிடுவோருக்கு இந்த மனப்பக்குவம் ஏற்படவேண்டும். அதனை நான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். நாம் தேடிப் பெற்றுக்கொள்ளவேண்டிய, பழுது படாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய, கருவூலம் இது.
வள்ளுவர், கடுமொழி பேசுவோரை மட்டுமல்ல, கேடு செய்பவர்களைக்கூடப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்றார்; சகித்துக்கொள்வது மட்டுமல்ல, அவர்களே வெட்கித் தலை குனியும்படி நாம் நடந்துகொள்ளவேண்டும் என்கிறார்.
{{left_margin|3em|<poem>இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.</poem>}}
என்பது திருக்குறள். நான் கூடுமானவரையில், அந்நன்னெறியிற் செல்ல முயல்கிறேன்.
தமது கட்சிக்காரர் கைதட்டி மகிழவேண்டும் என்பதற்காக என்னைப்பற்றி இழிவாக அமைச்சர் சுப்ரமணியம் போன்றார் பேசினால், எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது, அவர்களிடம் காணக் கிடைக்கும் சிறப்பு இயல்புகளைப் பாராட்ட நான் தவறமாட்டேன். பகை உணர்ச்சியை வருவித்துக்கொண்டு, பண்பு இழந்துவிட நான் ஒருப்படமாட்டேன். அமைச்சர் சுப்ரமணியம், தமது கட்சிக்காரர் மனமகிழ, தரக்குறைவுமிக்க பேச்சுப் பேசியதால், நான் கோபமுற்று, அவர் அன்று, நான் இராஜ்ய சபைக்குள்ளே நுழைந்தபோது, முன்வரிசையில் உட்கார்ந் திருந்தவர் எழுந்துவந்து கைகுலுக்கி வரவேற்று, 'பண்பு' காட்டினாரே, அதனை மறந்துவிட முடியுமா!
அவரால் அப்படியும் நடந்துகொள்ள முடிகிறது; இப்படியும் பேசவருகிறது என்றுதான் எண்ணிக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல! அப்படிப் பண்புடன் நடந்துகொள் பவரைக் கட்சி நிலைமை, இப்படியும் பேசவைக்கிறது என்று எண்ணிக் கழிவிரக்கப்படுகிறேன். அவருடைய கட்சிக்காரர்களிடையே அவர் இன்று ஓர் 'சந்தேகத்துக்குரியவர்!'<noinclude>
13 - த.அ.க. தொ- 4 பூ வெ எண் 514</noinclude>
ey4zzhwj2hfdkd6g07y89kovi7xqivq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/387
250
645783
1944807
1942078
2026-06-11T07:29:32Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|386||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அவருடைய பத்தினித்தனம் சந்தேகிக்கப்படுகிறது. காமராஜரை விட்டு நெடுந்தூரம் பிரிந்து சென்றுவிட்டார், - தில்லிக்கும் சென்னைக்கும் இடையே உள்ள தொலைவை மட்டும் நான் குறிப்பிடவில்லை; நேருவுக்கு மிக நெருங்கியவராகிவிட்டார்!
தில்லியில் பெறவேண்டியவைகளை இனிக் காமராஜர், சுப்ரமணியத்தின் தயவால்தான் பெறவேண்டும் என்ற நிலை, இன்று.
இது, காமராஜருக்குச் சுவையூட்டும் நிலை அல்ல.
தில்லியில் இருந்துகொண்டு, தமிழக அரசியலில் தமக்குள்ள இடத்தையும் இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத் தால் உந்தப்பட்டு, அமைச்சர் சுப்ரமணியம், காமராஜருக்கு எதிர்ப்புக்குழு உருவாக ஊக்கமூட்டினார் என்று வதந்தி பலமாக இருக்கிறது.
::அங்கே இருந்துகொண்டு என்ன செய்ய முடியும்? என்று காமராசர் ஆதவாளர்களும்
::அங்கே போய்விட்டால் என்ன? அவருக்காக இங்கு நாங்கள் இருக்கிறோம்
என்று சுப்பிரமணியத்தின் ஆதரவாளர்களும், மிகத் தாராளமாகப் பேசிக்கொள்கிறார்களாம்.
கருத்து வேற்றுமைகள் எழுந்தன; பேசப்பட்டன; ஆனால் பிளவு இல்லை - என்று சுப்ரமணியம் கூறுகிறார்.
இந்த அளவு கூறும் துணிச்சல் இவருக்கு ஏற்பட்டதற்குக் காரணமே, தில்லியில் பெரிய வேலை கிடைத்ததுதானே!! - என்று காமராசர் ஆதரவாளர் பேசிக்கொள்கின்றனர்.
இந்த 'வாடை' வீசும் நேரத்தில், இங்கு வந்த அமைச்சர் சுப்ரமணியம் என்னைத் தாக்கிப் பேசுவதன்மூலம், தனது அறிவாற்றலை, வீரதீரத்தை மட்டுமல்ல, தமது (கட்சி) பத்தினித்தனத்தை மெய்ப்பித்துக்காட்ட ஒரு வாய்ப்புத் தேடிக் கொண்டார்போலும்.
::"அண்ணாதுரைக்குத் தைரியம் கிடையாது" என்று அமைச்சர் கூறினாராம்.
::"அதனால்தான் பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான்" என்று செப்பினாராம்.<noinclude></noinclude>
pft0yw39m9db3a4i51gzmleqyedz7kf
1944826
1944807
2026-06-11T07:45:40Z
Santharabanu
15679
top space added
1944826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|386||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அவருடைய பத்தினித்தனம் சந்தேகிக்கப்படுகிறது. காமராஜரை விட்டு நெடுந்தூரம் பிரிந்து சென்றுவிட்டார், - தில்லிக்கும் சென்னைக்கும் இடையே உள்ள தொலைவை மட்டும் நான் குறிப்பிடவில்லை; நேருவுக்கு மிக நெருங்கியவராகிவிட்டார்!
தில்லியில் பெறவேண்டியவைகளை இனிக் காமராஜர், சுப்ரமணியத்தின் தயவால்தான் பெறவேண்டும் என்ற நிலை, இன்று.
இது, காமராஜருக்குச் சுவையூட்டும் நிலை அல்ல.
தில்லியில் இருந்துகொண்டு, தமிழக அரசியலில் தமக்குள்ள இடத்தையும் இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத் தால் உந்தப்பட்டு, அமைச்சர் சுப்ரமணியம், காமராஜருக்கு எதிர்ப்புக்குழு உருவாக ஊக்கமூட்டினார் என்று வதந்தி பலமாக இருக்கிறது.
::அங்கே இருந்துகொண்டு என்ன செய்ய முடியும்? என்று காமராசர் ஆதவாளர்களும்
::அங்கே போய்விட்டால் என்ன? அவருக்காக இங்கு நாங்கள் இருக்கிறோம்
என்று சுப்பிரமணியத்தின் ஆதரவாளர்களும், மிகத் தாராளமாகப் பேசிக்கொள்கிறார்களாம்.
கருத்து வேற்றுமைகள் எழுந்தன; பேசப்பட்டன; ஆனால் பிளவு இல்லை - என்று சுப்ரமணியம் கூறுகிறார்.
இந்த அளவு கூறும் துணிச்சல் இவருக்கு ஏற்பட்டதற்குக் காரணமே, தில்லியில் பெரிய வேலை கிடைத்ததுதானே!! - என்று காமராசர் ஆதரவாளர் பேசிக்கொள்கின்றனர்.
இந்த 'வாடை' வீசும் நேரத்தில், இங்கு வந்த அமைச்சர் சுப்ரமணியம் என்னைத் தாக்கிப் பேசுவதன்மூலம், தனது அறிவாற்றலை, வீரதீரத்தை மட்டுமல்ல, தமது (கட்சி) பத்தினித்தனத்தை மெய்ப்பித்துக்காட்ட ஒரு வாய்ப்புத் தேடிக் கொண்டார்போலும்.
::"அண்ணாதுரைக்குத் தைரியம் கிடையாது" என்று அமைச்சர் கூறினாராம்.
::"அதனால்தான் பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான்" என்று செப்பினாராம்.<noinclude></noinclude>
o9997o30y01j6cmwfpq9srhoun9sh6k
1944828
1944826
2026-06-11T07:46:07Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|386||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அவருடைய பத்தினித்தனம் சந்தேகிக்கப்படுகிறது. காமராஜரை விட்டு நெடுந்தூரம் பிரிந்து சென்றுவிட்டார், - தில்லிக்கும் சென்னைக்கும் இடையே உள்ள தொலைவை மட்டும் நான் குறிப்பிடவில்லை; நேருவுக்கு மிக நெருங்கியவராகிவிட்டார்!
தில்லியில் பெறவேண்டியவைகளை இனிக் காமராஜர், சுப்ரமணியத்தின் தயவால்தான் பெறவேண்டும் என்ற நிலை, இன்று.
இது, காமராஜருக்குச் சுவையூட்டும் நிலை அல்ல.
தில்லியில் இருந்துகொண்டு, தமிழக அரசியலில் தமக்குள்ள இடத்தையும் இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத் தால் உந்தப்பட்டு, அமைச்சர் சுப்ரமணியம், காமராஜருக்கு எதிர்ப்புக்குழு உருவாக ஊக்கமூட்டினார் என்று வதந்தி பலமாக இருக்கிறது.
::அங்கே இருந்துகொண்டு என்ன செய்ய முடியும்? என்று காமராசர் ஆதவாளர்களும்
::அங்கே போய்விட்டால் என்ன? அவருக்காக இங்கு நாங்கள் இருக்கிறோம்
என்று சுப்பிரமணியத்தின் ஆதரவாளர்களும், மிகத் தாராளமாகப் பேசிக்கொள்கிறார்களாம்.
கருத்து வேற்றுமைகள் எழுந்தன; பேசப்பட்டன; ஆனால் பிளவு இல்லை - என்று சுப்ரமணியம் கூறுகிறார்.
இந்த அளவு கூறும் துணிச்சல் இவருக்கு ஏற்பட்டதற்குக் காரணமே, தில்லியில் பெரிய வேலை கிடைத்ததுதானே!! - என்று காமராசர் ஆதரவாளர் பேசிக்கொள்கின்றனர்.
இந்த 'வாடை' வீசும் நேரத்தில், இங்கு வந்த அமைச்சர் சுப்ரமணியம் என்னைத் தாக்கிப் பேசுவதன்மூலம், தனது அறிவாற்றலை, வீரதீரத்தை மட்டுமல்ல, தமது (கட்சி) பத்தினித்தனத்தை மெய்ப்பித்துக்காட்ட ஒரு வாய்ப்புத் தேடிக் கொண்டார்போலும்.
::"அண்ணாதுரைக்குத் தைரியம் கிடையாது" என்று அமைச்சர் கூறினாராம்.
::"அதனால்தான் பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான்" என்று செப்பினாராம்.<noinclude></noinclude>
r823vqzeo63z34d96whuerhbpb55lq1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/388
250
645784
1944808
1942079
2026-06-11T07:31:00Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||387}}{{Rule}}</noinclude>
"இரயிலில் போனால் என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு விமானம் ஏறிச்சென்றுவிட்டான்"
என்று தெரிவித்தாராம். பரிதாபம், இந்தப் பேச்சுக்கூட புதிய பாணி அல்ல! பழைய கஞ்சி. ஏற்கனவே இங்கு கூவி விற்கப்பட்டுக் குப்பைக்குச் சென்றுவிட்டது.
நான் பயந்தவன் - கோழை - என்று கூறிய அமைச்சர் சுப்ரமணியம், அவ்விதம் கூறத்தக்க அளவு, தமது வீரதீரத்தைக் காட்டினவர் அல்லவே நாட்டவருக்கு என்று கூற நினைக்கிறாய், தம்பி! உனக்கு அவராற்றிய வீரதீரச் செயல் தெரியாது; அவருடைய அஞ்சாநெஞ்சம் உனக்குப் புரியவில்லை. படை பலவரினும், தடைபல நேரிடினும், மன்னன், முன்வைத்த காலைப் பின்வைக்கமாட்டார்; வீரம் கொப்பளிக்கும்.
ஒருமுறை அவர் அயர்ந்து தூங்கும் வேளையில், கூரிய வாட்கள் அவர் உடலில் நாலாபக்கமும் பாய்ந்தன. அவரிடமோ, வாள் இல்லை. அஞ்சினாரா? தூ! தூ! அவரா? அஞ்சுபவரா? ஓங்கி அறைந்தார், இரு கரங் களாலும். அவருடைய கையிலே அறைபட்டு, வாள் கொண்டு குத்துவதுபோன்றவிதமாக அவரை வெகு பாடுபடுத்திக்கொண்டிருந்த கொசுக்கள் பல செத்தன? உள்ளங்கையிலே, வெற்றியின் சின்னங்களைக் கண்டார்!
இப்படிப்பட்ட 'வீரம்' அவர் நடத்திக்காட்டாமலா இருந் திருப்பார்! இருக்கும், தம்பி! நமக்குத் தெரியவில்லையே தவிர, அவர், ஏதேதோ வீரதீரச் செயல்களைச் செய்திருக்கிறார், அதனால்தான் நான் பயந்துகொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று கூறுகிறார். வீரர்களுக்குப் பயங்காளிகளைக் கண்டால் பிடிக்காதல்லவா?
{{left_margin|2em|உப்புச் சத்தியாக்கிரக காலத்தில், எல்லோரும் கடலோரத்தில் உப்புக் காய்ச்சிட, இவர் தமது வீரதீரத்தை உலகு உணரவேண்டும் என்பதற்காக, அலைகளுக்குப் பயந்தோர் கரையில் கிடக்கட்டும், நான் அஞ்சாநெஞ்சன்! கடல் நடுவே சென்று, கொண்டுவருவேன் உப்பு என்று உள்ளே இறங்கிச் சென்று திரும்பி வந்தவராக இருக்கக் கூடும். யார் கண்டார்கள்! இப்படி ஏதாவது வீரச்செயல் செய்திருந்திராவிட்டால், எனக்குத் தைரியம் இல்லை என்பதைக் கண்டுபிடித்துக் கூறிக் கேலி பேசிட மனம் வந்திருக்காதல்லவா?}}<noinclude></noinclude>
b90hjept75lixxw1pdj3q3ffezs5lu3
1944809
1944808
2026-06-11T07:31:26Z
Rathai palanivelan
11183
:
1944809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||387}}{{Rule}}</noinclude>
:"இரயிலில் போனால் என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு விமானம் ஏறிச்சென்றுவிட்டான்"
என்று தெரிவித்தாராம். பரிதாபம், இந்தப் பேச்சுக்கூட புதிய பாணி அல்ல! பழைய கஞ்சி. ஏற்கனவே இங்கு கூவி விற்கப்பட்டுக் குப்பைக்குச் சென்றுவிட்டது.
நான் பயந்தவன் - கோழை - என்று கூறிய அமைச்சர் சுப்ரமணியம், அவ்விதம் கூறத்தக்க அளவு, தமது வீரதீரத்தைக் காட்டினவர் அல்லவே நாட்டவருக்கு என்று கூற நினைக்கிறாய், தம்பி! உனக்கு அவராற்றிய வீரதீரச் செயல் தெரியாது; அவருடைய அஞ்சாநெஞ்சம் உனக்குப் புரியவில்லை. படை பலவரினும், தடைபல நேரிடினும், மன்னன், முன்வைத்த காலைப் பின்வைக்கமாட்டார்; வீரம் கொப்பளிக்கும்.
ஒருமுறை அவர் அயர்ந்து தூங்கும் வேளையில், கூரிய வாட்கள் அவர் உடலில் நாலாபக்கமும் பாய்ந்தன. அவரிடமோ, வாள் இல்லை. அஞ்சினாரா? தூ! தூ! அவரா? அஞ்சுபவரா? ஓங்கி அறைந்தார், இரு கரங் களாலும். அவருடைய கையிலே அறைபட்டு, வாள் கொண்டு குத்துவதுபோன்றவிதமாக அவரை வெகு பாடுபடுத்திக்கொண்டிருந்த கொசுக்கள் பல செத்தன? உள்ளங்கையிலே, வெற்றியின் சின்னங்களைக் கண்டார்!
இப்படிப்பட்ட 'வீரம்' அவர் நடத்திக்காட்டாமலா இருந் திருப்பார்! இருக்கும், தம்பி! நமக்குத் தெரியவில்லையே தவிர, அவர், ஏதேதோ வீரதீரச் செயல்களைச் செய்திருக்கிறார், அதனால்தான் நான் பயந்துகொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று கூறுகிறார். வீரர்களுக்குப் பயங்காளிகளைக் கண்டால் பிடிக்காதல்லவா?
{{left_margin|2em|உப்புச் சத்தியாக்கிரக காலத்தில், எல்லோரும் கடலோரத்தில் உப்புக் காய்ச்சிட, இவர் தமது வீரதீரத்தை உலகு உணரவேண்டும் என்பதற்காக, அலைகளுக்குப் பயந்தோர் கரையில் கிடக்கட்டும், நான் அஞ்சாநெஞ்சன்! கடல் நடுவே சென்று, கொண்டுவருவேன் உப்பு என்று உள்ளே இறங்கிச் சென்று திரும்பி வந்தவராக இருக்கக் கூடும். யார் கண்டார்கள்! இப்படி ஏதாவது வீரச்செயல் செய்திருந்திராவிட்டால், எனக்குத் தைரியம் இல்லை என்பதைக் கண்டுபிடித்துக் கூறிக் கேலி பேசிட மனம் வந்திருக்காதல்லவா?}}<noinclude></noinclude>
qmz8bjvc9ksntkl9wp6obn6621sfqgw
1944829
1944809
2026-06-11T07:47:20Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||387}}{{Rule}}</noinclude>
:"இரயிலில் போனால் என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு விமானம் ஏறிச்சென்றுவிட்டான்"
என்று தெரிவித்தாராம். பரிதாபம், இந்தப் பேச்சுக்கூட புதிய பாணி அல்ல! பழைய கஞ்சி. ஏற்கனவே இங்கு கூவி விற்கப்பட்டுக் குப்பைக்குச் சென்றுவிட்டது.
நான் பயந்தவன் - கோழை - என்று கூறிய அமைச்சர் சுப்ரமணியம், அவ்விதம் கூறத்தக்க அளவு, தமது வீரதீரத்தைக் காட்டினவர் அல்லவே நாட்டவருக்கு என்று கூற நினைக்கிறாய், தம்பி! உனக்கு அவராற்றிய வீரதீரச் செயல் தெரியாது; அவருடைய அஞ்சாநெஞ்சம் உனக்குப் புரியவில்லை. படை பலவரினும், தடைபல நேரிடினும், மன்னன், முன்வைத்த காலைப் பின்வைக்கமாட்டார்; வீரம் கொப்பளிக்கும்.
ஒருமுறை அவர் அயர்ந்து தூங்கும் வேளையில், கூரிய வாட்கள் அவர் உடலில் நாலாபக்கமும் பாய்ந்தன. அவரிடமோ, வாள் இல்லை. அஞ்சினாரா? தூ! தூ! அவரா? அஞ்சுபவரா? ஓங்கி அறைந்தார், இரு கரங் களாலும். அவருடைய கையிலே அறைபட்டு, வாள் கொண்டு குத்துவதுபோன்றவிதமாக அவரை வெகு பாடுபடுத்திக்கொண்டிருந்த கொசுக்கள் பல செத்தன? உள்ளங்கையிலே, வெற்றியின் சின்னங்களைக் கண்டார்!
இப்படிப்பட்ட 'வீரம்' அவர் நடத்திக்காட்டாமலா இருந் திருப்பார்! இருக்கும், தம்பி! நமக்குத் தெரியவில்லையே தவிர, அவர், ஏதேதோ வீரதீரச் செயல்களைச் செய்திருக்கிறார், அதனால்தான் நான் பயந்துகொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று கூறுகிறார். வீரர்களுக்குப் பயங்காளிகளைக் கண்டால் பிடிக்காதல்லவா?
{{left_margin|2em|உப்புச் சத்தியாக்கிரக காலத்தில், எல்லோரும் கடலோரத்தில் உப்புக் காய்ச்சிட, இவர் தமது வீரதீரத்தை உலகு உணரவேண்டும் என்பதற்காக, அலைகளுக்குப் பயந்தோர் கரையில் கிடக்கட்டும், நான் அஞ்சாநெஞ்சன்! கடல் நடுவே சென்று, கொண்டுவருவேன் உப்பு என்று உள்ளே இறங்கிச் சென்று திரும்பி வந்தவராக இருக்கக் கூடும். யார் கண்டார்கள்! இப்படி ஏதாவது வீரச்செயல் செய்திருந்திராவிட்டால், எனக்குத் தைரியம் இல்லை என்பதைக் கண்டுபிடித்துக் கூறிக் கேலி பேசிட மனம் வந்திருக்காதல்லவா?}}<noinclude></noinclude>
6rqkcz4c0eoizmmaad2jzflee0t5z6f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/389
250
645785
1944813
1942080
2026-06-11T07:32:55Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{Rh|388||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எல்லோரும் மகாத்மாவின் தலைமை காரணமாகக் காங்கிரஸ் இயக்கம் வீரதீரமாகப் போராடியதால் சுயராஜ்யம் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கிறோம். உண்மை அதுவாக இருக்காது போலத் தோன்றுகிறது! ஒருவருக்கும் கூறாமல், ஒருநாள், இவர் போயிருக்கிறார் இலண்டன் பட்டினம் - எவர்? - அஞ்சா நெஞ்சர் அமைச்சர் சுப்பிரமணியம்! சென்று, சர்ச்சில் வீட்டுக் கதவைத் தட்டி இருக்கிறார் பலமாக.
{{left_margin|3em|<poem>யார் அது?
நான்தான், அஞ்சாநெஞ்சன்.
புரியவில்லையே.
பயப்படாதவன்! தைரியசா-!
பெயர்?
சுப்ரமணியம்.
தமிழரா?
இல்லை - இந்தியர்!
இந்த வேளையிலே இங்கு. . . . .
</poem>}}
எந்த வேளையாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன? பிரிட்டிஷ் சாம்ராஜ்ய முதலமைச்சராக இருக்கலாம் நீர். அதற்காக, நானா அஞ்சுபவன்?
இந்த உரையாடலுக்குப் பிறகு சர்ச்சில், தள்ளாடி நடந்து வந்து கதவு திறந்துபார்க்க, அங்கு வீரமே வடிவெடுத்ததுபோல இவர் நிற்கக்கண்டு, அலறிப்புடைத்து அழுது, என்னை ஒன்றும் செய்து விடாதீர், நீர் சொல்கிறபடி கேட்கிறேன் என்று பணிந்து கூற.
"பயப்படாதே! நான் சொல்கிறபடி செய்; உயிர் போகாது. உடனே சுயராஜ்யம் கொடு;'
என்று இவர் கூற, அவர் உடனே "தந்தேன் சுயராஜ்யம்' என்று எழுதிக்கொடுக்க, அதனை எடுத்துக்கொண்டு இங்குவந்து, "செ! இவ்வளவு காலமாக இந்த மகாத்மாவும், ஜவஹரும், படேலும் ஆஜாதும் "சுயராஜ்யம் சுயராஜ்யம்' என்று கூவிக்கிடந்தனர்; இப்போது அதனை அவர்கள் பெற்றுத்தரவில்லை; நாம்தான், நமது அஞ்சாநெஞ்சு காட்டிப் பெற்றுவந்திருக்கிறோம் என்று தெரிந்தால், உலகிலே அவர்களுக்கெல்லாம் உள்ள மதிப்புக்<noinclude></noinclude>
p7wdx5ns6g2eishutq6f4l3t0xpp4h9
1944841
1944813
2026-06-11T07:55:49Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|388||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எல்லோரும் மகாத்மாவின் தலைமை காரணமாகக் காங்கிரஸ் இயக்கம் வீரதீரமாகப் போராடியதால் சுயராஜ்யம் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கிறோம். உண்மை அதுவாக இருக்காது போலத் தோன்றுகிறது! ஒருவருக்கும் கூறாமல், ஒருநாள், இவர் போயிருக்கிறார் இலண்டன் பட்டினம் - எவர்? - அஞ்சா நெஞ்சர் அமைச்சர் சுப்பிரமணியம்! சென்று, சர்ச்சில் வீட்டுக் கதவைத் தட்டி இருக்கிறார் பலமாக.
{{left_margin|5em|<poem>யார் அது?
நான்தான், அஞ்சாநெஞ்சன்.
புரியவில்லையே.
பயப்படாதவன்! தைரியசாலி!
பெயர்?
சுப்ரமணியம்.
தமிழரா?
இல்லை - இந்தியர்!
இந்த வேளையிலே இங்கு. . . . .
</poem>}}
{{left_margin|2em|எந்த வேளையாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன? பிரிட்டிஷ் சாம்ராஜ்ய முதலமைச்சராக இருக்கலாம் நீர். அதற்காக, நானா அஞ்சுபவன்?}}
இந்த உரையாடலுக்குப் பிறகு சர்ச்சில், தள்ளாடி நடந்து வந்து கதவு திறந்துபார்க்க, அங்கு வீரமே வடிவெடுத்ததுபோல இவர் நிற்கக்கண்டு, அலறிப்புடைத்து அழுது, என்னை ஒன்றும் செய்து விடாதீர், நீர் சொல்கிறபடி கேட்கிறேன் என்று பணிந்து கூற.
{{left_margin|2em|'பயப்படாதே! நான் சொல்கிறபடி செய்; உயிர் போகாது. உடனே சுயராஜ்யம் கொடு;'}}
என்று இவர் கூற, அவர் உடனே 'தந்தேன் சுயராஜ்யம்' என்று எழுதிக்கொடுக்க, அதனை எடுத்துக்கொண்டு இங்குவந்து, 'செ! இவ்வளவு காலமாக இந்த மகாத்மாவும், ஜவஹரும், படேலும் ஆஜாதும் 'சுயராஜ்யம் சுயராஜ்யம்' என்று கூவிக்கிடந்தனர்; இப்போது அதனை அவர்கள் பெற்றுத்தரவில்லை; நாம்தான், நமது அஞ்சாநெஞ்சு காட்டிப் பெற்றுவந்திருக்கிறோம் என்று தெரிந்தால், உலகிலே அவர்களுக்கெல்லாம் உள்ள மதிப்புக்<noinclude></noinclude>
okwgfqytx7fssyb538b6t0p9kog3t9r
1944842
1944841
2026-06-11T07:56:50Z
Santharabanu
15679
top space added
1944842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|388||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
எல்லோரும் மகாத்மாவின் தலைமை காரணமாகக் காங்கிரஸ் இயக்கம் வீரதீரமாகப் போராடியதால் சுயராஜ்யம் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கிறோம். உண்மை அதுவாக இருக்காது போலத் தோன்றுகிறது! ஒருவருக்கும் கூறாமல், ஒருநாள், இவர் போயிருக்கிறார் இலண்டன் பட்டினம் - எவர்? - அஞ்சா நெஞ்சர் அமைச்சர் சுப்பிரமணியம்! சென்று, சர்ச்சில் வீட்டுக் கதவைத் தட்டி இருக்கிறார் பலமாக.
{{left_margin|5em|<poem>யார் அது?
நான்தான், அஞ்சாநெஞ்சன்.
புரியவில்லையே.
பயப்படாதவன்! தைரியசாலி!
பெயர்?
சுப்ரமணியம்.
தமிழரா?
இல்லை - இந்தியர்!
இந்த வேளையிலே இங்கு. . . . .
</poem>}}
{{left_margin|2em|எந்த வேளையாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன? பிரிட்டிஷ் சாம்ராஜ்ய முதலமைச்சராக இருக்கலாம் நீர். அதற்காக, நானா அஞ்சுபவன்?}}
இந்த உரையாடலுக்குப் பிறகு சர்ச்சில், தள்ளாடி நடந்து வந்து கதவு திறந்துபார்க்க, அங்கு வீரமே வடிவெடுத்ததுபோல இவர் நிற்கக்கண்டு, அலறிப்புடைத்து அழுது, என்னை ஒன்றும் செய்து விடாதீர், நீர் சொல்கிறபடி கேட்கிறேன் என்று பணிந்து கூற.
{{left_margin|2em|'பயப்படாதே! நான் சொல்கிறபடி செய்; உயிர் போகாது. உடனே சுயராஜ்யம் கொடு;'}}
என்று இவர் கூற, அவர் உடனே 'தந்தேன் சுயராஜ்யம்' என்று எழுதிக்கொடுக்க, அதனை எடுத்துக்கொண்டு இங்குவந்து, 'செ! இவ்வளவு காலமாக இந்த மகாத்மாவும், ஜவஹரும், படேலும் ஆஜாதும் 'சுயராஜ்யம் சுயராஜ்யம்' என்று கூவிக்கிடந்தனர்; இப்போது அதனை அவர்கள் பெற்றுத்தரவில்லை; நாம்தான், நமது அஞ்சாநெஞ்சு காட்டிப் பெற்றுவந்திருக்கிறோம் என்று தெரிந்தால், உலகிலே அவர்களுக்கெல்லாம் உள்ள மதிப்புக்<noinclude></noinclude>
10nmhea9iupibjbbwznyqj7zvf4cp1r
1944843
1944842
2026-06-11T07:57:10Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|388||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
எல்லோரும் மகாத்மாவின் தலைமை காரணமாகக் காங்கிரஸ் இயக்கம் வீரதீரமாகப் போராடியதால் சுயராஜ்யம் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கிறோம். உண்மை அதுவாக இருக்காது போலத் தோன்றுகிறது! ஒருவருக்கும் கூறாமல், ஒருநாள், இவர் போயிருக்கிறார் இலண்டன் பட்டினம் - எவர்? - அஞ்சா நெஞ்சர் அமைச்சர் சுப்பிரமணியம்! சென்று, சர்ச்சில் வீட்டுக் கதவைத் தட்டி இருக்கிறார் பலமாக.
{{left_margin|5em|<poem>யார் அது?
நான்தான், அஞ்சாநெஞ்சன்.
புரியவில்லையே.
பயப்படாதவன்! தைரியசாலி!
பெயர்?
சுப்ரமணியம்.
தமிழரா?
இல்லை - இந்தியர்!
இந்த வேளையிலே இங்கு. . . . .
</poem>}}
{{left_margin|2em|எந்த வேளையாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன? பிரிட்டிஷ் சாம்ராஜ்ய முதலமைச்சராக இருக்கலாம் நீர். அதற்காக, நானா அஞ்சுபவன்?}}
இந்த உரையாடலுக்குப் பிறகு சர்ச்சில், தள்ளாடி நடந்து வந்து கதவு திறந்துபார்க்க, அங்கு வீரமே வடிவெடுத்ததுபோல இவர் நிற்கக்கண்டு, அலறிப்புடைத்து அழுது, என்னை ஒன்றும் செய்து விடாதீர், நீர் சொல்கிறபடி கேட்கிறேன் என்று பணிந்து கூற.
{{left_margin|2em|'பயப்படாதே! நான் சொல்கிறபடி செய்; உயிர் போகாது. உடனே சுயராஜ்யம் கொடு;'}}
என்று இவர் கூற, அவர் உடனே 'தந்தேன் சுயராஜ்யம்' என்று எழுதிக்கொடுக்க, அதனை எடுத்துக்கொண்டு இங்குவந்து, 'செ! இவ்வளவு காலமாக இந்த மகாத்மாவும், ஜவஹரும், படேலும் ஆஜாதும் 'சுயராஜ்யம் சுயராஜ்யம்' என்று கூவிக்கிடந்தனர்; இப்போது அதனை அவர்கள் பெற்றுத்தரவில்லை; நாம்தான், நமது அஞ்சாநெஞ்சு காட்டிப் பெற்றுவந்திருக்கிறோம் என்று தெரிந்தால், உலகிலே அவர்களுக்கெல்லாம் உள்ள மதிப்புக்<noinclude></noinclude>
lauiy0nnrlpp4m2syle5r9ek6jyalz4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/390
250
645786
1944845
1942081
2026-06-11T07:58:04Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||389}}{{Rule}}</noinclude>கெட்டுவிடுமே' என்று எண்ணிப் பரிதாபப்பட்டு, சம்பவத்தை ஒருவருக்கும் கூறாமல், சர்ச்சிலுக்கே மறுபடியும் தொலைபேசி மூலம் பேசி, சுயராஜ்யம் காந்தியார் மூலம் கிடைத்ததுபோன்ற நிலைமையை ஏற்படுத்தி இருந்திருக்கிறார். அவ்வளவு வீரதீரச் செயலாற்றியவராக இருந்திருக்கிற காரணத்தால்தான், நான் 'திராவிடநாடு' கேட்டுவிட்டுப் பயந்துகொண்டு ஓடிவந்து விட்டது, அவருக்குப் பிடிக்கவில்லை; பேசுகிறார், எனக்குத் தைரியம் கிடையாது என்று.
தம்பி! எனக்குத் தைரியம் இருக்கிறதா இல்லையா என்பது கிடக்கட்டும்; இவர் தமது அஞ்சாநெஞ்சினைக் காட்டிட ஆற்றிய அருஞ்செயல்கள் உண்டோ என்பதுகூடக் கிடக்கட்டும்; பயப்பட்டுக்கொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று பேசுகிறாரே 'எதற்கு? யாரிடம்?' என்பதை விளக்கும்படி கேட்கமாட்டார்.
தில்லியில் உள்ளவர்களைப்பற்றி அமைச்சர் சுப்ரமணியம் கொண்டுள்ள கருத்து இதுதானா? கொடியவர்கள் - என்பது தானா?
'நத்திப் பிழைக்கவேண்டும், அல்லது நடுங்கி ஓடவேண்டும் - இரண்டில் ஒன்று - வேறு வழி கிடையாது, அங்கு இருந்து வாழ வேண்டுமானால்' என்பதுதான் அமைச்சரின் கருத்தா? என்ன கருத்துடன் அவர் பேசினார் என்பதை விளக்காத காரணம் என்ன? சொல்வதைச் சொல்லிவைப்போம், கேட்பவர்களில் அவரவருக்குத் தோன்றிய விதத்தில் அவரவர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும் என்று எண்ணுகிறாரா?
{{left_margin|2em|திராவிடநாடு கொள்கைபற்றி, நான், இங்கு சட்ட சபையில் பேசினேன் - இவர்கள் கூறும் பதில்களைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஒரு ஆபத்தும் எனக்கும் நேரிடவில்லை - என் கொள்கைக்கும் ஒரு ஊறும் நேரிடவில்லை - மாறாகப் பல்லைக் கடித்துக்கொண்டு, பத்து வருஷத்துக்குப் பிரிவினைபற்றிப் பேசாதீர்கள் என்று இதே அமைச்சர் என்னைக் கேட்டுக்கொண்டார். திராவிடநாடுபற்றி இங்குப் பேசியபோது ஒரு ஆபத்தும் நேரிடாது, ஆனால் தில்லியில் பேசினால் சும்மாவிட மாட்டார்கள் என்ற பாவனையில் பேசுகிறாரே, என்ன பொருள்? என்ன செய்துவிடுவார்கள் என்று கருதுகிறார்? அல்லதுஎன்ன செய்வதாகச் செய்து வைத்திருந்த ஏற்பாடு, நான் ஓடிவந்துவிட்டதால் கெட்டுவிட்டது என்று கருதுகிறார்.}}<noinclude></noinclude>
3dw76u9r28xzq6kofqn4b105dhxlbly
1944847
1944845
2026-06-11T07:59:03Z
Santharabanu
15679
top space added
1944847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||389}}{{Rule}}</noinclude>
கெட்டுவிடுமே' என்று எண்ணிப் பரிதாபப்பட்டு, சம்பவத்தை ஒருவருக்கும் கூறாமல், சர்ச்சிலுக்கே மறுபடியும் தொலைபேசி மூலம் பேசி, சுயராஜ்யம் காந்தியார் மூலம் கிடைத்ததுபோன்ற நிலைமையை ஏற்படுத்தி இருந்திருக்கிறார். அவ்வளவு வீரதீரச் செயலாற்றியவராக இருந்திருக்கிற காரணத்தால்தான், நான் 'திராவிடநாடு' கேட்டுவிட்டுப் பயந்துகொண்டு ஓடிவந்து விட்டது, அவருக்குப் பிடிக்கவில்லை; பேசுகிறார், எனக்குத் தைரியம் கிடையாது என்று.
தம்பி! எனக்குத் தைரியம் இருக்கிறதா இல்லையா என்பது கிடக்கட்டும்; இவர் தமது அஞ்சாநெஞ்சினைக் காட்டிட ஆற்றிய அருஞ்செயல்கள் உண்டோ என்பதுகூடக் கிடக்கட்டும்; பயப்பட்டுக்கொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று பேசுகிறாரே 'எதற்கு? யாரிடம்?' என்பதை விளக்கும்படி கேட்கமாட்டார்.
தில்லியில் உள்ளவர்களைப்பற்றி அமைச்சர் சுப்ரமணியம் கொண்டுள்ள கருத்து இதுதானா? கொடியவர்கள் - என்பது தானா?
'நத்திப் பிழைக்கவேண்டும், அல்லது நடுங்கி ஓடவேண்டும் - இரண்டில் ஒன்று - வேறு வழி கிடையாது, அங்கு இருந்து வாழ வேண்டுமானால்' என்பதுதான் அமைச்சரின் கருத்தா? என்ன கருத்துடன் அவர் பேசினார் என்பதை விளக்காத காரணம் என்ன? சொல்வதைச் சொல்லிவைப்போம், கேட்பவர்களில் அவரவருக்குத் தோன்றிய விதத்தில் அவரவர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும் என்று எண்ணுகிறாரா?
{{left_margin|2em|திராவிடநாடு கொள்கைபற்றி, நான், இங்கு சட்ட சபையில் பேசினேன் - இவர்கள் கூறும் பதில்களைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஒரு ஆபத்தும் எனக்கும் நேரிடவில்லை - என் கொள்கைக்கும் ஒரு ஊறும் நேரிடவில்லை - மாறாகப் பல்லைக் கடித்துக்கொண்டு, பத்து வருஷத்துக்குப் பிரிவினைபற்றிப் பேசாதீர்கள் என்று இதே அமைச்சர் என்னைக் கேட்டுக்கொண்டார். திராவிடநாடுபற்றி இங்குப் பேசியபோது ஒரு ஆபத்தும் நேரிடாது, ஆனால் தில்லியில் பேசினால் சும்மாவிட மாட்டார்கள் என்ற பாவனையில் பேசுகிறாரே, என்ன பொருள்? என்ன செய்துவிடுவார்கள் என்று கருதுகிறார்? அல்லதுஎன்ன செய்வதாகச் செய்து வைத்திருந்த ஏற்பாடு, நான் ஓடிவந்துவிட்டதால் கெட்டுவிட்டது என்று கருதுகிறார்.}}<noinclude></noinclude>
ti3sux7mz03yjp95yn8v6lexyz540fq
1944849
1944847
2026-06-11T07:59:53Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||389}}{{Rule}}</noinclude>
கெட்டுவிடுமே' என்று எண்ணிப் பரிதாபப்பட்டு, சம்பவத்தை ஒருவருக்கும் கூறாமல், சர்ச்சிலுக்கே மறுபடியும் தொலைபேசி மூலம் பேசி, சுயராஜ்யம் காந்தியார் மூலம் கிடைத்ததுபோன்ற நிலைமையை ஏற்படுத்தி இருந்திருக்கிறார். அவ்வளவு வீரதீரச் செயலாற்றியவராக இருந்திருக்கிற காரணத்தால்தான், நான் 'திராவிடநாடு' கேட்டுவிட்டுப் பயந்துகொண்டு ஓடிவந்து விட்டது, அவருக்குப் பிடிக்கவில்லை; பேசுகிறார், எனக்குத் தைரியம் கிடையாது என்று.
தம்பி! எனக்குத் தைரியம் இருக்கிறதா இல்லையா என்பது கிடக்கட்டும்; இவர் தமது அஞ்சாநெஞ்சினைக் காட்டிட ஆற்றிய அருஞ்செயல்கள் உண்டோ என்பதுகூடக் கிடக்கட்டும்; பயப்பட்டுக்கொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று பேசுகிறாரே 'எதற்கு? யாரிடம்?' என்பதை விளக்கும்படி கேட்கமாட்டார்.
தில்லியில் உள்ளவர்களைப்பற்றி அமைச்சர் சுப்ரமணியம் கொண்டுள்ள கருத்து இதுதானா? கொடியவர்கள் - என்பது தானா?
'நத்திப் பிழைக்கவேண்டும், அல்லது நடுங்கி ஓடவேண்டும் - இரண்டில் ஒன்று - வேறு வழி கிடையாது, அங்கு இருந்து வாழ வேண்டுமானால்' என்பதுதான் அமைச்சரின் கருத்தா? என்ன கருத்துடன் அவர் பேசினார் என்பதை விளக்காத காரணம் என்ன? சொல்வதைச் சொல்லிவைப்போம், கேட்பவர்களில் அவரவருக்குத் தோன்றிய விதத்தில் அவரவர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும் என்று எண்ணுகிறாரா?
{{left_margin|2em|திராவிடநாடு கொள்கைபற்றி, நான், இங்கு சட்ட சபையில் பேசினேன் - இவர்கள் கூறும் பதில்களைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஒரு ஆபத்தும் எனக்கும் நேரிடவில்லை - என் கொள்கைக்கும் ஒரு ஊறும் நேரிடவில்லை - மாறாகப் பல்லைக் கடித்துக்கொண்டு, பத்து வருஷத்துக்குப் பிரிவினைபற்றிப் பேசாதீர்கள் என்று இதே அமைச்சர் என்னைக் கேட்டுக்கொண்டார். திராவிடநாடுபற்றி இங்குப் பேசியபோது ஒரு ஆபத்தும் நேரிடாது, ஆனால் தில்லியில் பேசினால் சும்மாவிட மாட்டார்கள் என்ற பாவனையில் பேசுகிறாரே, என்ன பொருள்? என்ன செய்துவிடுவார்கள் என்று கருதுகிறார்? அல்லதுஎன்ன செய்வதாகச் செய்து வைத்திருந்த ஏற்பாடு, நான் ஓடிவந்துவிட்டதால் கெட்டுவிட்டது என்று கருதுகிறார்.}}<noinclude></noinclude>
7dke63isf9en1h7nx4hedjzaq2xyhcw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/391
250
645787
1944848
1942083
2026-06-11T07:59:32Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|390||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அப்படி ஏதாவது ஏற்பாடு இருந்தது அமைச்சருக்குத் தெரிந்து, நான் அதிலே சிக்காமல் தப்பித்துக்கொண்டுவிட்டேன் என்பதனால் வருத்தமோ ஏமாற்றமோ ஏற்பட்டு, இவ்வாறு அவர் பேசியிருக்கிறார் என்றால், அவருக்கு நான் பணிவன்போடு கூறிக் கொள்கிறேன், நான் கடைசிமுறையாக அல்ல, முதன்முறையாகத் தான் தில்லி வந்து திரும்பினேன் - மீண்டும் வருகிறேன் - ஏதாகிலும் ஏற்பாடு செய்வதானால் தாராளமாகச் செய்து, காரியத்தை முடித்துக்கொள்ளுங்கள். திராவிடநாடு பெறுவதிலே கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கு அடுத்தபடியாக எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தரக்கூடியது, அந்த முயற்சியில் ஈடுபட்டதற்காக, கொடியவர்களின் குத்துக்கும் வெட்டுக்கும் பலியாவதுதான். அது எத்துணை விரைவாக நேரிட்டாலும், பரவாயில்லை. நான் இருந்து பேசிக்கொண்டிருக்கவேண்டிய வற்றை, எனக்கு இழைக்கப்படும் கொடுமைபற்றி எண்ணிக் குமுறும் மனமும், கொந்தளிக்கும் கண்ணீரும் செய்து முடிக்கும்.
அமைச்சர் எண்ணிப்பார்த்துப் பேசியிருக்கமாட்டார் - ஏளனம் செய்யவேண்டும் என்று நினைத்து வாயில் வந்ததைப் பேசிவிட்டிருக்கிறார்.
இராஜ்யசபையில், திராவிடநாடு பிரச்சினைபற்றி விவாதித்து முடிவுகட்டவேண்டும், உடனே வா! - என்று அழைப்புக் கொடுத்து வரவழைத்துப் பலரும் கூடியது போலவும், நான் என்வரையில் பேச்சை முடித்துக் கொண்டு, மற்றவர்கள் என்ன கூறி முடிவு எடுக்கிறார்கள் என்பதனைக் கேட்காமல், ஊர்திரும்பி விட்டேன் என்பதுபோலவும், அமைச்சர் பேசுவது அவசரத்தால் ஏற்பட்டுவிட்ட அறியாமை.
இருந்திருக்கலாம் - இருந்திருக்கவேண்டும் - முறை அதுதான் - பண்பு அதுதான் - என்ற அளவுக்குச் சரி - அந்த யோசனையை நான் வரவேற்கிறேன், ஆனால் அப்படி இருக்கமுடியாமல் போகும் நிலைமைக்காக, 'தைரியமில்லை, இருந்தால் தெரிந்திருக்கும்' என்றுதான் பேசுவதா? இதற்குப் பெயர், முறையா? பண்பா? அல்லது மிரட்டலா? நான் அங்கு பேசிவிட்டு வந்து விட்டதற்கான காரணம், விளக்கம் இருக்கட்டும், ஒன்று கேட்கிறேன் அமைச்சரை, அங்கும் சரி, மக்கள் சபையிலும் சரி, பேசிடும் உறுப்பினர் அனைவரும், தமது பேச்சுப்பற்றி மற்றவர்கள் என்ன கருத்துத் தெரிவிக்கிறார்கள், அல்லது சபைக் கட்சியின் தலைவர் என்ன பதில் தருகிறார் என்று இருந்து<noinclude></noinclude>
dlmspl80mtpuzfioplurjbj9wld63w5
1944851
1944848
2026-06-11T08:02:23Z
Santharabanu
15679
top space added
1944851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|390||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அப்படி ஏதாவது ஏற்பாடு இருந்தது அமைச்சருக்குத் தெரிந்து, நான் அதிலே சிக்காமல் தப்பித்துக்கொண்டுவிட்டேன் என்பதனால் வருத்தமோ ஏமாற்றமோ ஏற்பட்டு, இவ்வாறு அவர் பேசியிருக்கிறார் என்றால், அவருக்கு நான் பணிவன்போடு கூறிக் கொள்கிறேன், நான் கடைசிமுறையாக அல்ல, முதன்முறையாகத் தான் தில்லி வந்து திரும்பினேன் - மீண்டும் வருகிறேன் - ஏதாகிலும் ஏற்பாடு செய்வதானால் தாராளமாகச் செய்து, காரியத்தை முடித்துக்கொள்ளுங்கள். திராவிடநாடு பெறுவதிலே கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கு அடுத்தபடியாக எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தரக்கூடியது, அந்த முயற்சியில் ஈடுபட்டதற்காக, கொடியவர்களின் குத்துக்கும் வெட்டுக்கும் பலியாவதுதான். அது எத்துணை விரைவாக நேரிட்டாலும், பரவாயில்லை. நான் இருந்து பேசிக்கொண்டிருக்கவேண்டிய வற்றை, எனக்கு இழைக்கப்படும் கொடுமைபற்றி எண்ணிக் குமுறும் மனமும், கொந்தளிக்கும் கண்ணீரும் செய்து முடிக்கும்.
அமைச்சர் எண்ணிப்பார்த்துப் பேசியிருக்கமாட்டார் - ஏளனம் செய்யவேண்டும் என்று நினைத்து வாயில் வந்ததைப் பேசிவிட்டிருக்கிறார்.
இராஜ்யசபையில், திராவிடநாடு பிரச்சினைபற்றி விவாதித்து முடிவுகட்டவேண்டும், உடனே வா! - என்று அழைப்புக் கொடுத்து வரவழைத்துப் பலரும் கூடியது போலவும், நான் என்வரையில் பேச்சை முடித்துக் கொண்டு, மற்றவர்கள் என்ன கூறி முடிவு எடுக்கிறார்கள் என்பதனைக் கேட்காமல், ஊர்திரும்பி விட்டேன் என்பதுபோலவும், அமைச்சர் பேசுவது அவசரத்தால் ஏற்பட்டுவிட்ட அறியாமை.
இருந்திருக்கலாம் - இருந்திருக்கவேண்டும் - முறை அதுதான் - பண்பு அதுதான் - என்ற அளவுக்குச் சரி - அந்த யோசனையை நான் வரவேற்கிறேன், ஆனால் அப்படி இருக்கமுடியாமல் போகும் நிலைமைக்காக, 'தைரியமில்லை, இருந்தால் தெரிந்திருக்கும்' என்றுதான் பேசுவதா? இதற்குப் பெயர், முறையா? பண்பா? அல்லது மிரட்டலா? நான் அங்கு பேசிவிட்டு வந்து விட்டதற்கான காரணம், விளக்கம் இருக்கட்டும், ஒன்று கேட்கிறேன் அமைச்சரை, அங்கும் சரி, மக்கள் சபையிலும் சரி, பேசிடும் உறுப்பினர் அனைவரும், தமது பேச்சுப்பற்றி மற்றவர்கள் என்ன கருத்துத் தெரிவிக்கிறார்கள், அல்லது சபைக் கட்சியின் தலைவர் என்ன பதில் தருகிறார் என்று இருந்து<noinclude></noinclude>
6fvc4lwibvi6rbhxmbasuqsr1ds36sd
1944854
1944851
2026-06-11T08:06:31Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|390||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
அப்படி ஏதாவது ஏற்பாடு இருந்தது அமைச்சருக்குத் தெரிந்து, நான் அதிலே சிக்காமல் தப்பித்துக்கொண்டுவிட்டேன் என்பதனால் வருத்தமோ ஏமாற்றமோ ஏற்பட்டு, இவ்வாறு அவர் பேசியிருக்கிறார் என்றால், அவருக்கு நான் பணிவன்போடு கூறிக் கொள்கிறேன், நான் கடைசிமுறையாக அல்ல, முதன்முறையாகத் தான் தில்லி வந்து திரும்பினேன் - மீண்டும் வருகிறேன் - ஏதாகிலும் ஏற்பாடு செய்வதானால் தாராளமாகச் செய்து, காரியத்தை முடித்துக்கொள்ளுங்கள். திராவிடநாடு பெறுவதிலே கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கு அடுத்தபடியாக எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தரக்கூடியது, அந்த முயற்சியில் ஈடுபட்டதற்காக, கொடியவர்களின் குத்துக்கும் வெட்டுக்கும் பலியாவதுதான். அது எத்துணை விரைவாக நேரிட்டாலும், பரவாயில்லை. நான் இருந்து பேசிக்கொண்டிருக்கவேண்டிய வற்றை, எனக்கு இழைக்கப்படும் கொடுமைபற்றி எண்ணிக் குமுறும் மனமும், கொந்தளிக்கும் கண்ணீரும் செய்து முடிக்கும்.
அமைச்சர் எண்ணிப்பார்த்துப் பேசியிருக்கமாட்டார் - ஏளனம் செய்யவேண்டும் என்று நினைத்து வாயில் வந்ததைப் பேசிவிட்டிருக்கிறார்.
இராஜ்யசபையில், திராவிடநாடு பிரச்சினைபற்றி விவாதித்து முடிவுகட்டவேண்டும், உடனே வா! - என்று அழைப்புக் கொடுத்து வரவழைத்துப் பலரும் கூடியது போலவும், நான் என்வரையில் பேச்சை முடித்துக் கொண்டு, மற்றவர்கள் என்ன கூறி முடிவு எடுக்கிறார்கள் என்பதனைக் கேட்காமல், ஊர்திரும்பி விட்டேன் என்பதுபோலவும், அமைச்சர் பேசுவது அவசரத்தால் ஏற்பட்டுவிட்ட அறியாமை.
இருந்திருக்கலாம் - இருந்திருக்கவேண்டும் - முறை அதுதான் - பண்பு அதுதான் - என்ற அளவுக்குச் சரி - அந்த யோசனையை நான் வரவேற்கிறேன், ஆனால் அப்படி இருக்கமுடியாமல் போகும் நிலைமைக்காக, 'தைரியமில்லை, இருந்தால் தெரிந்திருக்கும்' என்றுதான் பேசுவதா? இதற்குப் பெயர், முறையா? பண்பா? அல்லது மிரட்டலா? நான் அங்கு பேசிவிட்டு வந்து விட்டதற்கான காரணம், விளக்கம் இருக்கட்டும், ஒன்று கேட்கிறேன் அமைச்சரை, அங்கும் சரி, மக்கள் சபையிலும் சரி, பேசிடும் உறுப்பினர் அனைவரும், தமது பேச்சுப்பற்றி மற்றவர்கள் என்ன கருத்துத் தெரிவிக்கிறார்கள், அல்லது சபைக் கட்சியின் தலைவர் என்ன பதில் தருகிறார் என்று இருந்து<noinclude></noinclude>
1wxppe85y6zm2q2qpwq5oreju5tudl0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/392
250
645788
1944850
1942084
2026-06-11T08:01:02Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||391}}{{Rule}}</noinclude>கேட்டுகொண்டுதான் இருக்கிறார்களா? நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்.
இராஜ்யசபை - மக்கள் சபை, இரண்டு இடங்களிலும் குடிஅரசுத் தலைவரின் உரைமீது நடைபெற்ற விவாதத்தின் போது பேசியவர்கள் எவரெவர், அவர்கள் அனைவரும் அந்த விவாத முடிவின்போது, நேரு பதில் அளிக்கும்போது, அவையில் இருந்து தீரவேண்டும் என்பதற்காக, இருந்தனரா? விளக்கமாக இதனை எடுத்துக்காட்டுவார்களா?
எத்தனையோ உறுப்பினர்கள், தமது கருத்தினைத் தெரிவித்துவிட்டு, வேறு அலுவல்களைக் கவனிக்கச் சென்று விட்டனர் - பதிலுரை அளிக்கப்பட்டபோது, அவையில் இருந்ததில்லை.
அவர்களெல்லாம் போகலாம் - நீ - போகலாமா? என்று கேட்பதானால், நான், அந்த - நீ - என்பதற்கான முக்கியத் துவத்தை அறிய விரும்புகிறேன்.
மற்றதெல்லாம் பேசிவிட்டுச் சென்றுவிடலாம்; ஆனால் திராவிடநாடு பேசிவிட்டு, சென்றுவிடலாமா? என்றால், அது 'திராவிடநாடு' பிரச்சினையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாகிறதா என்று அறியவிரும்புகிறேன்.
பாவி, அங்கு போயும் துவக்கிவிட்டானே திராவிடநாடு பேச்சினை என்று அங்கலாய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஆறுதல் கூறிவைப்போம் என்ற முறையில், எதையோ பேசி விட்டார் - இதற்கு நான் என்ன பதில் கூறுகிறேன் என்று தெரிந்துகொள்ளப் பயந்து ஓடிவிட்டார், பதவிப் பாதுகாப்புள்ள தில்லிக்கு - குடும்பத்துடன் என்றல்லவா நான் கூறவேண்டும், அவருடைய பாணியிலே நான் பேசுவதானால்,
குடிஅரசுத் தலைவர் உரைமீது இராஜ்யசபையில் பேசிய வர்கள் பலர் - அவர்களில் பலர், பதிலுரை கூறப்படும்போது அவையில் இல்லை; அப்படி அங்கு இல்லாதவர்களிலே நானும் ஒருவன். ஆனால், நான் அங்கு இல்லாததைத்தான், எரிச்சல் கொண்டவர் அனைவரும் எடுத்து வைத்துக்கொண்டு ஏளனம் செய்து பேசுகிறார்கள். நோக்கம் என்ன தெரியுமல்லவா? இராஜ்யசபையில் அனைவரும் கவனிக்கத்தக்க விதமாகத் திராவிடநாடு கொள்கைபற்றிய பேச்சுப் பேசப்பட்டது, நமது கழகத்தவர் உள்ளங்களிலே, மகிழ்ச்சியும் எழுச்சியும் பெரும் அளவுக்கு ஏற்படுத்திவிட்டதல்லவா; நமது கழகத்திலே<noinclude></noinclude>
fzs0vezc5o6rjbhkbhsv3tw91cc2me9
1944855
1944850
2026-06-11T08:07:15Z
Santharabanu
15679
top space added
1944855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||391}}{{Rule}}</noinclude>
கேட்டுகொண்டுதான் இருக்கிறார்களா? நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்.
இராஜ்யசபை - மக்கள் சபை, இரண்டு இடங்களிலும் குடிஅரசுத் தலைவரின் உரைமீது நடைபெற்ற விவாதத்தின் போது பேசியவர்கள் எவரெவர், அவர்கள் அனைவரும் அந்த விவாத முடிவின்போது, நேரு பதில் அளிக்கும்போது, அவையில் இருந்து தீரவேண்டும் என்பதற்காக, இருந்தனரா? விளக்கமாக இதனை எடுத்துக்காட்டுவார்களா?
எத்தனையோ உறுப்பினர்கள், தமது கருத்தினைத் தெரிவித்துவிட்டு, வேறு அலுவல்களைக் கவனிக்கச் சென்று விட்டனர் - பதிலுரை அளிக்கப்பட்டபோது, அவையில் இருந்ததில்லை.
அவர்களெல்லாம் போகலாம் - நீ - போகலாமா? என்று கேட்பதானால், நான், அந்த - நீ - என்பதற்கான முக்கியத் துவத்தை அறிய விரும்புகிறேன்.
மற்றதெல்லாம் பேசிவிட்டுச் சென்றுவிடலாம்; ஆனால் திராவிடநாடு பேசிவிட்டு, சென்றுவிடலாமா? என்றால், அது 'திராவிடநாடு' பிரச்சினையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாகிறதா என்று அறியவிரும்புகிறேன்.
பாவி, அங்கு போயும் துவக்கிவிட்டானே திராவிடநாடு பேச்சினை என்று அங்கலாய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஆறுதல் கூறிவைப்போம் என்ற முறையில், எதையோ பேசி விட்டார் - இதற்கு நான் என்ன பதில் கூறுகிறேன் என்று தெரிந்துகொள்ளப் பயந்து ஓடிவிட்டார், பதவிப் பாதுகாப்புள்ள தில்லிக்கு - குடும்பத்துடன் என்றல்லவா நான் கூறவேண்டும், அவருடைய பாணியிலே நான் பேசுவதானால்,
குடிஅரசுத் தலைவர் உரைமீது இராஜ்யசபையில் பேசிய வர்கள் பலர் - அவர்களில் பலர், பதிலுரை கூறப்படும்போது அவையில் இல்லை; அப்படி அங்கு இல்லாதவர்களிலே நானும் ஒருவன். ஆனால், நான் அங்கு இல்லாததைத்தான், எரிச்சல் கொண்டவர் அனைவரும் எடுத்து வைத்துக்கொண்டு ஏளனம் செய்து பேசுகிறார்கள். நோக்கம் என்ன தெரியுமல்லவா? இராஜ்யசபையில் அனைவரும் கவனிக்கத்தக்க விதமாகத் திராவிடநாடு கொள்கைபற்றிய பேச்சுப் பேசப்பட்டது, நமது கழகத்தவர் உள்ளங்களிலே, மகிழ்ச்சியும் எழுச்சியும் பெரும் அளவுக்கு ஏற்படுத்திவிட்டதல்லவா; நமது கழகத்திலே<noinclude></noinclude>
jouixbunak75yiscl5dmxzwnwj5h2ns
1944857
1944855
2026-06-11T08:08:43Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||391}}{{Rule}}</noinclude>
கேட்டுகொண்டுதான் இருக்கிறார்களா? நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்.
இராஜ்யசபை - மக்கள் சபை, இரண்டு இடங்களிலும் குடிஅரசுத் தலைவரின் உரைமீது நடைபெற்ற விவாதத்தின் போது பேசியவர்கள் எவரெவர், அவர்கள் அனைவரும் அந்த விவாத முடிவின்போது, நேரு பதில் அளிக்கும்போது, அவையில் இருந்து தீரவேண்டும் என்பதற்காக, இருந்தனரா? விளக்கமாக இதனை எடுத்துக்காட்டுவார்களா?
எத்தனையோ உறுப்பினர்கள், தமது கருத்தினைத் தெரிவித்துவிட்டு, வேறு அலுவல்களைக் கவனிக்கச் சென்று விட்டனர் - பதிலுரை அளிக்கப்பட்டபோது, அவையில் இருந்ததில்லை.
அவர்களெல்லாம் போகலாம் - நீ - போகலாமா? என்று கேட்பதானால், நான், அந்த - நீ - என்பதற்கான முக்கியத் துவத்தை அறிய விரும்புகிறேன்.
மற்றதெல்லாம் பேசிவிட்டுச் சென்றுவிடலாம்; ஆனால் திராவிடநாடு பேசிவிட்டு, சென்றுவிடலாமா? என்றால், அது 'திராவிடநாடு' பிரச்சினையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாகிறதா என்று அறியவிரும்புகிறேன்.
பாவி, அங்கு போயும் துவக்கிவிட்டானே திராவிடநாடு பேச்சினை என்று அங்கலாய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஆறுதல் கூறிவைப்போம் என்ற முறையில், எதையோ பேசி விட்டார் - இதற்கு நான் என்ன பதில் கூறுகிறேன் என்று தெரிந்துகொள்ளப் பயந்து ஓடிவிட்டார், பதவிப் பாதுகாப்புள்ள தில்லிக்கு - குடும்பத்துடன் என்றல்லவா நான் கூறவேண்டும், அவருடைய பாணியிலே நான் பேசுவதானால்,
குடிஅரசுத் தலைவர் உரைமீது இராஜ்யசபையில் பேசிய வர்கள் பலர் - அவர்களில் பலர், பதிலுரை கூறப்படும்போது அவையில் இல்லை; அப்படி அங்கு இல்லாதவர்களிலே நானும் ஒருவன். ஆனால், நான் அங்கு இல்லாததைத்தான், எரிச்சல் கொண்டவர் அனைவரும் எடுத்து வைத்துக்கொண்டு ஏளனம் செய்து பேசுகிறார்கள். நோக்கம் என்ன தெரியுமல்லவா? இராஜ்யசபையில் அனைவரும் கவனிக்கத்தக்க விதமாகத் திராவிடநாடு கொள்கைபற்றிய பேச்சுப் பேசப்பட்டது, நமது கழகத்தவர் உள்ளங்களிலே, மகிழ்ச்சியும் எழுச்சியும் பெரும் அளவுக்கு ஏற்படுத்திவிட்டதல்லவா; நமது கழகத்திலே<noinclude></noinclude>
gm5xcw1tqolvbxui3l6ill6toyfvw1e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/393
250
645789
1944852
1942085
2026-06-11T08:03:14Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|392||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இன்னமும் ஈடுபாடுகொள்ளாதவர்களும்கூட, இதுபற்றி, வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த குரலிற் பேசலாயினரல்லவா, அது பொறுக்கவில்லை. அந்த மகிழ்ச்சி, உற்சாகத்தை இவர்கள் அனுபவிப்பதா, அதைக் கண்டு நாம் வாளா இருப்பதா என்ற எண்ணம்; உடனே ஏதாவது பேசி எரிச்சலூட்டிவிடவேண்டும் என்பது அவர்கள் கையாண்ட முறை.
நான் அங்கு பேசாது இருந்துவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்; என்ன கூறுவார்கள் தெரியுமல்லவா?
{{left_margin|3em|இதற்கு எதற்கு அங்கு போனான்?
பேசமுடியவில்லை என்றால், அங்கு ஒட்டிக்கொண் டிருப்பானேன். உதறித் தள்ளிவிட்டு வரவேண்டியதுதானே!
பேச வாய்ப்புக் கிடைக்கும்வரையில், அந்த வாசற் படியிலேயே விழுந்துகிடக்கவேண்டுமேதவிர, ஊர் ஏன் திரும்புகிறான்? என்ன சாதனையைக் காட்ட?}}
தம்பி! இந்த 'ரகமாக'ப் பேசி இருப்பார்கள் - நம்மைப்பற்றிப் பேசுவதையே தொழிலாகவும் கலையாகவும் ஆக்கிக்கொண்டவர்கள். பேசிவிட்டுத் திரும்பிவராமல், அங்கேயே இருந்து மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டு இருந்துவிட்டு வருகிறேன் என்று வைத்துக் கொள்ளேன். அப்போது மட்டும் என்ன? இவர்கள் வாய்க்கு மென்றிட ஒன்றும் கிடைக்காது என்றா எண்ணுகிறாய்.
{{left_margin|3em|பேசினானே, உடனே வந்துவிடக்கூடாதா? விவரம் தெரியாதவன், அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். இவன் பேச்சுக்காக ஆளாளுக்கு மெடல் கொடுப்பார்கள் என்று எண்ணிக் கொண்டான்போலும். செம்மையாகக் கொடுத்தார்கள், ஒவ்வொருவரும். எல்லாவற்றையும் வாங்கித் தோளில் போட்டுக்கொண்டு, உட்கார்ந்திருந்தான். ஒரு வார்த்தை மறுத்தானா? முடியுமா? குறுக்கிட்டுப் பேசினானா? அந்தத் தைரியம் வருமா?}}
இப்படிப் பேசித் தமது அற்பத்தனத்தை காட்டிக்கொண்டிருந்திருக்கமுடியும்.
மற்றவர் பேசும்போது நான், மறுத்துப்பேச, குறுக்கிட, விளக்கம்கூற, பதிலுரைக்க முற்பட்டிருப்பின், இவர்கள் வாயடைத்துப்போவர் என்று எண்ணுகிறாயா, தம்பி!<noinclude></noinclude>
3chy8gp2qfcqw5o0fxivu0b2lnqk81j
1944858
1944852
2026-06-11T08:09:11Z
Santharabanu
15679
top space added
1944858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|392||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இன்னமும் ஈடுபாடுகொள்ளாதவர்களும்கூட, இதுபற்றி, வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த குரலிற் பேசலாயினரல்லவா, அது பொறுக்கவில்லை. அந்த மகிழ்ச்சி, உற்சாகத்தை இவர்கள் அனுபவிப்பதா, அதைக் கண்டு நாம் வாளா இருப்பதா என்ற எண்ணம்; உடனே ஏதாவது பேசி எரிச்சலூட்டிவிடவேண்டும் என்பது அவர்கள் கையாண்ட முறை.
நான் அங்கு பேசாது இருந்துவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்; என்ன கூறுவார்கள் தெரியுமல்லவா?
{{left_margin|3em|இதற்கு எதற்கு அங்கு போனான்?
பேசமுடியவில்லை என்றால், அங்கு ஒட்டிக்கொண் டிருப்பானேன். உதறித் தள்ளிவிட்டு வரவேண்டியதுதானே!
பேச வாய்ப்புக் கிடைக்கும்வரையில், அந்த வாசற் படியிலேயே விழுந்துகிடக்கவேண்டுமேதவிர, ஊர் ஏன் திரும்புகிறான்? என்ன சாதனையைக் காட்ட?}}
தம்பி! இந்த 'ரகமாக'ப் பேசி இருப்பார்கள் - நம்மைப்பற்றிப் பேசுவதையே தொழிலாகவும் கலையாகவும் ஆக்கிக்கொண்டவர்கள். பேசிவிட்டுத் திரும்பிவராமல், அங்கேயே இருந்து மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டு இருந்துவிட்டு வருகிறேன் என்று வைத்துக் கொள்ளேன். அப்போது மட்டும் என்ன? இவர்கள் வாய்க்கு மென்றிட ஒன்றும் கிடைக்காது என்றா எண்ணுகிறாய்.
{{left_margin|3em|பேசினானே, உடனே வந்துவிடக்கூடாதா? விவரம் தெரியாதவன், அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். இவன் பேச்சுக்காக ஆளாளுக்கு மெடல் கொடுப்பார்கள் என்று எண்ணிக் கொண்டான்போலும். செம்மையாகக் கொடுத்தார்கள், ஒவ்வொருவரும். எல்லாவற்றையும் வாங்கித் தோளில் போட்டுக்கொண்டு, உட்கார்ந்திருந்தான். ஒரு வார்த்தை மறுத்தானா? முடியுமா? குறுக்கிட்டுப் பேசினானா? அந்தத் தைரியம் வருமா?}}
இப்படிப் பேசித் தமது அற்பத்தனத்தை காட்டிக்கொண்டிருந்திருக்கமுடியும்.
மற்றவர் பேசும்போது நான், மறுத்துப்பேச, குறுக்கிட, விளக்கம்கூற, பதிலுரைக்க முற்பட்டிருப்பின், இவர்கள் வாயடைத்துப்போவர் என்று எண்ணுகிறாயா, தம்பி!<noinclude></noinclude>
bmreoe8limpojt469un63jv92s5alrp
1944860
1944858
2026-06-11T08:10:10Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|392||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இன்னமும் ஈடுபாடுகொள்ளாதவர்களும்கூட, இதுபற்றி, வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த குரலிற் பேசலாயினரல்லவா, அது பொறுக்கவில்லை. அந்த மகிழ்ச்சி, உற்சாகத்தை இவர்கள் அனுபவிப்பதா, அதைக் கண்டு நாம் வாளா இருப்பதா என்ற எண்ணம்; உடனே ஏதாவது பேசி எரிச்சலூட்டிவிடவேண்டும் என்பது அவர்கள் கையாண்ட முறை.
நான் அங்கு பேசாது இருந்துவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்; என்ன கூறுவார்கள் தெரியுமல்லவா?
{{left_margin|3em|இதற்கு எதற்கு அங்கு போனான்?
பேசமுடியவில்லை என்றால், அங்கு ஒட்டிக்கொண் டிருப்பானேன். உதறித் தள்ளிவிட்டு வரவேண்டியதுதானே!
பேச வாய்ப்புக் கிடைக்கும்வரையில், அந்த வாசற் படியிலேயே விழுந்துகிடக்கவேண்டுமேதவிர, ஊர் ஏன் திரும்புகிறான்? என்ன சாதனையைக் காட்ட?}}
தம்பி! இந்த 'ரகமாக'ப் பேசி இருப்பார்கள் - நம்மைப்பற்றிப் பேசுவதையே தொழிலாகவும் கலையாகவும் ஆக்கிக்கொண்டவர்கள். பேசிவிட்டுத் திரும்பிவராமல், அங்கேயே இருந்து மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டு இருந்துவிட்டு வருகிறேன் என்று வைத்துக் கொள்ளேன். அப்போது மட்டும் என்ன? இவர்கள் வாய்க்கு மென்றிட ஒன்றும் கிடைக்காது என்றா எண்ணுகிறாய்.
{{left_margin|3em|பேசினானே, உடனே வந்துவிடக்கூடாதா? விவரம் தெரியாதவன், அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். இவன் பேச்சுக்காக ஆளாளுக்கு மெடல் கொடுப்பார்கள் என்று எண்ணிக் கொண்டான்போலும். செம்மையாகக் கொடுத்தார்கள், ஒவ்வொருவரும். எல்லாவற்றையும் வாங்கித் தோளில் போட்டுக்கொண்டு, உட்கார்ந்திருந்தான். ஒரு வார்த்தை மறுத்தானா? முடியுமா? குறுக்கிட்டுப் பேசினானா? அந்தத் தைரியம் வருமா?}}
இப்படிப் பேசித் தமது அற்பத்தனத்தை காட்டிக்கொண்டிருந்திருக்கமுடியும்.
மற்றவர் பேசும்போது நான், மறுத்துப்பேச, குறுக்கிட, விளக்கம்கூற, பதிலுரைக்க முற்பட்டிருப்பின், இவர்கள் வாயடைத்துப்போவர் என்று எண்ணுகிறாயா, தம்பி!<noinclude></noinclude>
b3xzdxsjpp4jsevs0o6kunbgq9o6daf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/394
250
645790
1944853
1942086
2026-06-11T08:05:29Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||393}}{{Rule}}</noinclude>அதுதான் இல்லை. கைவிட்டு எடுக்கும் அளவு கிடைக்கா விட்டால், சுறண்டி எடுத்துத் தின்பவர்கள் உண்டல்லவா? அதுபோல, அப்போதும் இவர்கள் பேச விஷயம் கிடைக்காது என்று எண்ணாதே.
{{left_margin|3em|பாரீர் இவன் பண்பற்ற போக்கை.
பாராளுமன்ற முறை அறியாது நடந்துகொண்டான்.
இவன் பேசினான் - சபை கேட்டுக்கொண்டது - இவன் பேச்சில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மற்றவர்கள் பேசும்போது, இவன் குறுக்கிடுவதா? மறுத்துப் பேசுவதா? பாராளுமன்றப் பண்பாட்டைப் பாழ்படுத்துவதா? சந்துமுனையில் இருக்கிறவனைப் பிடித்துப் பாராளுமன்றம் அனுப்பினால் வேறு என்ன காணமுடியும்? இப்படிப்பட்ட காலித்தனத்தைத்தான்.}}
இப்படிப் பேசிச் சுவைபெறமுடியும்.
நான் என்ன செய்கிறேன், எதை எப்படிச் செய்கிறேன் என்பதில் ஏற்படும் கருத்து வேறுபாடா காரணம், இவர்கள் என்னை எதிர்த்துப் பேசுவதற்கு. ஊரறியுமே உண்மைக் காரணத்தை; நான் ஏன் இன்னமும் இருக்கிறேன். நான் எப்படி எண்ணற்றவர்களின் அன்பினைப் பெறலாம், என்பதல்லவா, என்னை இவர்கள் இழிமொழியால் தாக்குவதற்குக் காரணம். ஆகவே, நான் எவ்விதம் பேசினாலும், எவ்விதம் நடந்து கொண்டாலும், இவர்கள் தமது குரோதத்தைக் கக்கியபடிதான் இருப்பார்கள்.
இந்த இயல்புகொண்டவர்கள் நிரம்ப உளர் என்பது எனக்கு நன்கு தெரிவதால்தான், நான் அவர்கள் ஏசிப் பேசுவது கேட்டு, எரிச்சல் அடைவதில்லை.
காங்கிரசில் உள்ள பலர், பிரசார மேடை ஏறும்போது தான், நம்மையும் நமது கொள்கைகளையும் தாக்கிப் பேசுகிறார்கள் - அதிலும் இழிமொழியில் - காரணம் காட்டி அல்ல.
நான், இராஜ்யசபையில் பேசியபோது, எனக்கு எதிர்ப்புறமாக, மாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகேசன் அமர்ந்திருக்கக் கண்டேன். ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அதற்கு முன்பே, தில்லியில் இரண்டொருமுறை அவருடன் பழகவும் உரையாடவும் வாய்ப்பு ஏற்பட்டதால், அவர் என் பேச்சைக் கேட்க வருவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.<noinclude></noinclude>
9lkdk8t069t5qjekc37nw7d5roa1ref
1944861
1944853
2026-06-11T08:10:22Z
Santharabanu
15679
top space added
1944861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||393}}{{Rule}}</noinclude>
அதுதான் இல்லை. கைவிட்டு எடுக்கும் அளவு கிடைக்கா விட்டால், சுறண்டி எடுத்துத் தின்பவர்கள் உண்டல்லவா? அதுபோல, அப்போதும் இவர்கள் பேச விஷயம் கிடைக்காது என்று எண்ணாதே.
{{left_margin|3em|பாரீர் இவன் பண்பற்ற போக்கை.
பாராளுமன்ற முறை அறியாது நடந்துகொண்டான்.
இவன் பேசினான் - சபை கேட்டுக்கொண்டது - இவன் பேச்சில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மற்றவர்கள் பேசும்போது, இவன் குறுக்கிடுவதா? மறுத்துப் பேசுவதா? பாராளுமன்றப் பண்பாட்டைப் பாழ்படுத்துவதா? சந்துமுனையில் இருக்கிறவனைப் பிடித்துப் பாராளுமன்றம் அனுப்பினால் வேறு என்ன காணமுடியும்? இப்படிப்பட்ட காலித்தனத்தைத்தான்.}}
இப்படிப் பேசிச் சுவைபெறமுடியும்.
நான் என்ன செய்கிறேன், எதை எப்படிச் செய்கிறேன் என்பதில் ஏற்படும் கருத்து வேறுபாடா காரணம், இவர்கள் என்னை எதிர்த்துப் பேசுவதற்கு. ஊரறியுமே உண்மைக் காரணத்தை; நான் ஏன் இன்னமும் இருக்கிறேன். நான் எப்படி எண்ணற்றவர்களின் அன்பினைப் பெறலாம், என்பதல்லவா, என்னை இவர்கள் இழிமொழியால் தாக்குவதற்குக் காரணம். ஆகவே, நான் எவ்விதம் பேசினாலும், எவ்விதம் நடந்து கொண்டாலும், இவர்கள் தமது குரோதத்தைக் கக்கியபடிதான் இருப்பார்கள்.
இந்த இயல்புகொண்டவர்கள் நிரம்ப உளர் என்பது எனக்கு நன்கு தெரிவதால்தான், நான் அவர்கள் ஏசிப் பேசுவது கேட்டு, எரிச்சல் அடைவதில்லை.
காங்கிரசில் உள்ள பலர், பிரசார மேடை ஏறும்போது தான், நம்மையும் நமது கொள்கைகளையும் தாக்கிப் பேசுகிறார்கள் - அதிலும் இழிமொழியில் - காரணம் காட்டி அல்ல.
நான், இராஜ்யசபையில் பேசியபோது, எனக்கு எதிர்ப்புறமாக, மாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகேசன் அமர்ந்திருக்கக் கண்டேன். ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அதற்கு முன்பே, தில்லியில் இரண்டொருமுறை அவருடன் பழகவும் உரையாடவும் வாய்ப்பு ஏற்பட்டதால், அவர் என் பேச்சைக் கேட்க வருவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.<noinclude></noinclude>
jqlnvuyfsr2j0jljgj1fjqwafwxyb54
1944862
1944861
2026-06-11T08:11:22Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||393}}{{Rule}}</noinclude>
அதுதான் இல்லை. கைவிட்டு எடுக்கும் அளவு கிடைக்கா விட்டால், சுறண்டி எடுத்துத் தின்பவர்கள் உண்டல்லவா? அதுபோல, அப்போதும் இவர்கள் பேச விஷயம் கிடைக்காது என்று எண்ணாதே.
{{left_margin|3em|பாரீர் இவன் பண்பற்ற போக்கை.
பாராளுமன்ற முறை அறியாது நடந்துகொண்டான்.
இவன் பேசினான் - சபை கேட்டுக்கொண்டது - இவன் பேச்சில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மற்றவர்கள் பேசும்போது, இவன் குறுக்கிடுவதா? மறுத்துப் பேசுவதா? பாராளுமன்றப் பண்பாட்டைப் பாழ்படுத்துவதா? சந்துமுனையில் இருக்கிறவனைப் பிடித்துப் பாராளுமன்றம் அனுப்பினால் வேறு என்ன காணமுடியும்? இப்படிப்பட்ட காலித்தனத்தைத்தான்.}}
இப்படிப் பேசிச் சுவைபெறமுடியும்.
நான் என்ன செய்கிறேன், எதை எப்படிச் செய்கிறேன் என்பதில் ஏற்படும் கருத்து வேறுபாடா காரணம், இவர்கள் என்னை எதிர்த்துப் பேசுவதற்கு. ஊரறியுமே உண்மைக் காரணத்தை; நான் ஏன் இன்னமும் இருக்கிறேன். நான் எப்படி எண்ணற்றவர்களின் அன்பினைப் பெறலாம், என்பதல்லவா, என்னை இவர்கள் இழிமொழியால் தாக்குவதற்குக் காரணம். ஆகவே, நான் எவ்விதம் பேசினாலும், எவ்விதம் நடந்து கொண்டாலும், இவர்கள் தமது குரோதத்தைக் கக்கியபடிதான் இருப்பார்கள்.
இந்த இயல்புகொண்டவர்கள் நிரம்ப உளர் என்பது எனக்கு நன்கு தெரிவதால்தான், நான் அவர்கள் ஏசிப் பேசுவது கேட்டு, எரிச்சல் அடைவதில்லை.
காங்கிரசில் உள்ள பலர், பிரசார மேடை ஏறும்போது தான், நம்மையும் நமது கொள்கைகளையும் தாக்கிப் பேசுகிறார்கள் - அதிலும் இழிமொழியில் - காரணம் காட்டி அல்ல.
நான், இராஜ்யசபையில் பேசியபோது, எனக்கு எதிர்ப்புறமாக, மாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகேசன் அமர்ந்திருக்கக் கண்டேன். ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அதற்கு முன்பே, தில்லியில் இரண்டொருமுறை அவருடன் பழகவும் உரையாடவும் வாய்ப்பு ஏற்பட்டதால், அவர் என் பேச்சைக் கேட்க வருவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.<noinclude></noinclude>
h7l1tmg9v0wj4frlr2fpb0lys5byhzx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/395
250
645791
1944856
1942087
2026-06-11T08:07:31Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|394||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இங்கு அவரிடம் பேச வாய்ப்பு ஏற்பட்டதில்லை. இரண்டொரு திருமணங்களிலே சந்தித்ததோடு சரி. மற்றப்படி ஒவ்வொரு மாலையும், நானும் அவரும் கீரியும் பாம்பும்போலத்தானே! தில்லியில்தான், கலகலப்பாகப் பேசினோம். அவரை அழைத்துக் கொண்டுவந்து, என் பக்கம் அமரச் செய்தவரே, அமைச்சர் சுப்ரமணியம்தான்.
மக்கள் சபை கூடுமிடத்தும், இராஜ்யசபை கூடும் இடத்துக்கும் நடுவே, ஒரு மையமண்டபம் இருக்கிறது. அங்கு, உறுப்பினர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள உரையாட வருகிறார்கள். நாங்கள் ஒருபுறம் உட்கார்ந்திருந்தோம். அதற்கு எதிர்ப்புறத்திலே, சற்றுத்தொலைவிலே, அமைச்சராகிவிட்ட சுப்ரமணியமும், அமைச்சராகவேண்டிய அழகேசனும் இருந்தனர். சிறிது நேரத்துக்கெல்லாம் இருவரும் நான் இருக்கும் இடமாக வந்தனர்; என்னைக் கண்டதும், அமைச்சர், அழகேசனாரைக் காட்டி, "அழகேசன்!" என்று அறிமுகம் செய்யும் முறையிலே கூறினார். மூவரும் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஒவ்வொருமுறை சந்திக்கும் போதெல்லாம்,
{{left_margin|4em|<poem>தில்லி எப்படி இருக்கிறது?
இருங்கள், நல்லது.
வீடு கிடைத்துவிட்டதா?
நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம்.</poem>}}
என்று இருவரும் கூறுவார்கள்.
தமிழ்ச் சங்கத்திலே தரப்பட்ட வரவேற்பின்போதுகூட, நானும் அழகேசன் அவர்களும் பக்கம் பக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தோம் - அதனை ஒரு வியப்பான காட்சியாகப் பலரும் அங்குகூடக் கருதினர்.
அமைச்சர் பக்தவத்சலனாரின் திருமகன் தில்லியில் வேலையில் இருப்பதுகூட, எனக்கு அங்கு போன பிறகுதான் தெரியும் - அதுவும் அழகேசன் கூறியதால்.
இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டதால், நான் பேசிய அன்று அவர் வருவார் என்று நினைத்தேன்; வந்திருந்தார்.
நான் பேசியானதும், அவை கலைந்தது; மீண்டும் பிற்பகல் இரண்டுமணிக்குக்கூட, நான், விமான டிக்கட் விஷயமாக<noinclude></noinclude>
itn4dkgbkeh2z1gi3lwzqb1or93aspk
1944864
1944856
2026-06-11T08:11:40Z
Santharabanu
15679
top space added
1944864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|394||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இங்கு அவரிடம் பேச வாய்ப்பு ஏற்பட்டதில்லை. இரண்டொரு திருமணங்களிலே சந்தித்ததோடு சரி. மற்றப்படி ஒவ்வொரு மாலையும், நானும் அவரும் கீரியும் பாம்பும்போலத்தானே! தில்லியில்தான், கலகலப்பாகப் பேசினோம். அவரை அழைத்துக் கொண்டுவந்து, என் பக்கம் அமரச் செய்தவரே, அமைச்சர் சுப்ரமணியம்தான்.
மக்கள் சபை கூடுமிடத்தும், இராஜ்யசபை கூடும் இடத்துக்கும் நடுவே, ஒரு மையமண்டபம் இருக்கிறது. அங்கு, உறுப்பினர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள உரையாட வருகிறார்கள். நாங்கள் ஒருபுறம் உட்கார்ந்திருந்தோம். அதற்கு எதிர்ப்புறத்திலே, சற்றுத்தொலைவிலே, அமைச்சராகிவிட்ட சுப்ரமணியமும், அமைச்சராகவேண்டிய அழகேசனும் இருந்தனர். சிறிது நேரத்துக்கெல்லாம் இருவரும் நான் இருக்கும் இடமாக வந்தனர்; என்னைக் கண்டதும், அமைச்சர், அழகேசனாரைக் காட்டி, "அழகேசன்!" என்று அறிமுகம் செய்யும் முறையிலே கூறினார். மூவரும் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஒவ்வொருமுறை சந்திக்கும் போதெல்லாம்,
{{left_margin|4em|<poem>தில்லி எப்படி இருக்கிறது?
இருங்கள், நல்லது.
வீடு கிடைத்துவிட்டதா?
நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம்.</poem>}}
என்று இருவரும் கூறுவார்கள்.
தமிழ்ச் சங்கத்திலே தரப்பட்ட வரவேற்பின்போதுகூட, நானும் அழகேசன் அவர்களும் பக்கம் பக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தோம் - அதனை ஒரு வியப்பான காட்சியாகப் பலரும் அங்குகூடக் கருதினர்.
அமைச்சர் பக்தவத்சலனாரின் திருமகன் தில்லியில் வேலையில் இருப்பதுகூட, எனக்கு அங்கு போன பிறகுதான் தெரியும் - அதுவும் அழகேசன் கூறியதால்.
இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டதால், நான் பேசிய அன்று அவர் வருவார் என்று நினைத்தேன்; வந்திருந்தார்.
நான் பேசியானதும், அவை கலைந்தது; மீண்டும் பிற்பகல் இரண்டுமணிக்குக்கூட, நான், விமான டிக்கட் விஷயமாக<noinclude></noinclude>
k72jwpnekbqho4u0slr6hrh6elo14y4
1944865
1944864
2026-06-11T08:12:10Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|394||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இங்கு அவரிடம் பேச வாய்ப்பு ஏற்பட்டதில்லை. இரண்டொரு திருமணங்களிலே சந்தித்ததோடு சரி. மற்றப்படி ஒவ்வொரு மாலையும், நானும் அவரும் கீரியும் பாம்பும்போலத்தானே! தில்லியில்தான், கலகலப்பாகப் பேசினோம். அவரை அழைத்துக் கொண்டுவந்து, என் பக்கம் அமரச் செய்தவரே, அமைச்சர் சுப்ரமணியம்தான்.
மக்கள் சபை கூடுமிடத்தும், இராஜ்யசபை கூடும் இடத்துக்கும் நடுவே, ஒரு மையமண்டபம் இருக்கிறது. அங்கு, உறுப்பினர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள உரையாட வருகிறார்கள். நாங்கள் ஒருபுறம் உட்கார்ந்திருந்தோம். அதற்கு எதிர்ப்புறத்திலே, சற்றுத்தொலைவிலே, அமைச்சராகிவிட்ட சுப்ரமணியமும், அமைச்சராகவேண்டிய அழகேசனும் இருந்தனர். சிறிது நேரத்துக்கெல்லாம் இருவரும் நான் இருக்கும் இடமாக வந்தனர்; என்னைக் கண்டதும், அமைச்சர், அழகேசனாரைக் காட்டி, "அழகேசன்!" என்று அறிமுகம் செய்யும் முறையிலே கூறினார். மூவரும் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஒவ்வொருமுறை சந்திக்கும் போதெல்லாம்,
{{left_margin|4em|<poem>தில்லி எப்படி இருக்கிறது?
இருங்கள், நல்லது.
வீடு கிடைத்துவிட்டதா?
நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம்.</poem>}}
என்று இருவரும் கூறுவார்கள்.
தமிழ்ச் சங்கத்திலே தரப்பட்ட வரவேற்பின்போதுகூட, நானும் அழகேசன் அவர்களும் பக்கம் பக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தோம் - அதனை ஒரு வியப்பான காட்சியாகப் பலரும் அங்குகூடக் கருதினர்.
அமைச்சர் பக்தவத்சலனாரின் திருமகன் தில்லியில் வேலையில் இருப்பதுகூட, எனக்கு அங்கு போன பிறகுதான் தெரியும் - அதுவும் அழகேசன் கூறியதால்.
இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டதால், நான் பேசிய அன்று அவர் வருவார் என்று நினைத்தேன்; வந்திருந்தார்.
நான் பேசியானதும், அவை கலைந்தது; மீண்டும் பிற்பகல் இரண்டுமணிக்குக்கூட, நான், விமான டிக்கட் விஷயமாக<noinclude></noinclude>
65b9cqv2z23esykr0rpkqqm5yuiuzlh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/396
250
645793
1944859
1942088
2026-06-11T08:09:46Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||395}}{{Rule}}</noinclude>அலுவலகம் சென்று விசாரிக்கப்போய், அங்கு ஓர் இருக்கையில் அமர்ந்தேன் - பேசி அரைமணி நேரமாகிவிட்ட - அழகேசன் வந்தார், கை குலுக்கினார். என் பக்கத்தில் அமர்ந்தார் - அன்று இரவு சென்னை செல்வதுபற்றிக் கூறினேன் - நான் சொல்லி இருக்கிறேன், நிச்சயம் இடம் கிடைக்கும் என்று கூறினார். அப்போது, மக்கள்சபை உறுப்பினர் பாண்டேசுரம் கோவிந்தசாமி (நாயுடு) வந்தார்.
{{left_margin|4em|வந்திருந்தீர்களல்லவா பேச்சைக் கேட்க.
இல்லை. . . வேறு வேலையாக இருந்துவிட்டேன்.
நான் போயிருந்தேன். நன்றாகப் பேசினார். எல்லாவற்றையும் பேசினார். திராவிடநாடு கொடு என்றெல்லாம் கேட்டுவிட்டார்.}}
இப்படி அழகேசனார் அவரிடம் கூறினார். நானாகப் பேச்சை மாற்றினேன்.
{{left_margin|3em|ஏன் இவைகளைக் கூறுகிறேன் என்றால்,
கேட்கும்போது கடுகடுப்பு ஏற்படுவதில்லை. கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போதும், கட்சி மேடை ஏறிப் பேசும்போதும்தான் கோபம், வெறுப்பு எல்லாம் கொந்தளிக்கிறது என்பதைக் கூறத்தான்.
கூடப் பழகுவது, அன்பு காட்டுவது, உதவிசெய்வது, பாராட்டுவது என்பது வேறு, கொள்கைக்காகப் போராடுவது முற்றிலும் வேறு தேன்போல இனிக்கும் எங்கள் பேச்சு, மற்றச் சமயங்களில். ஆனால் கொள்கை விஷயம் வருகிறபோது தேளாகக் கொட்டுவோம்.}}
இப்படிக் காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது முறை; நான் அதனைக் குறை கூறவில்லை. நாலு தடவை நட்புடன் பழகிவிட்டால், அவரவர் தத்தமது கொள்கைளை விட்டுவிட வேண்டும் என்று நான் கூறமாட்டேன்; எதிர்பார்க்கவும் மாட்டேன். ஆனால் ஒருவருக்கொருவர் பழகிய பிறகேனும், அவரவர் தத்தமது கருத்துகளை, கொள்கைகளை, உறுதியுடன், ஆனால் அதேபோது இழிமொழி, பழிச்சொல், ஏளனம் இன்றி எடுத்துக்கூறும் 'பண்பு' வளரவேண்டாமா? பண்புடன் பேசித் தமது கொள்கைக்கு வலிவு தேடிட முடியாது என்று எண்ணுபவர்களைப்பற்றியோ, அவர்களின் கொள்கைகளைப் பற்றியோ உலகம் என்ன மதிப்பீடு தரும். . .? இவைகளை<noinclude></noinclude>
7jvnnq8i0qxcsw1k2t341ug8owv68p7
1944866
1944859
2026-06-11T08:12:21Z
Santharabanu
15679
top space added
1944866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||395}}{{Rule}}</noinclude>
அலுவலகம் சென்று விசாரிக்கப்போய், அங்கு ஓர் இருக்கையில் அமர்ந்தேன் - பேசி அரைமணி நேரமாகிவிட்ட - அழகேசன் வந்தார், கை குலுக்கினார். என் பக்கத்தில் அமர்ந்தார் - அன்று இரவு சென்னை செல்வதுபற்றிக் கூறினேன் - நான் சொல்லி இருக்கிறேன், நிச்சயம் இடம் கிடைக்கும் என்று கூறினார். அப்போது, மக்கள்சபை உறுப்பினர் பாண்டேசுரம் கோவிந்தசாமி (நாயுடு) வந்தார்.
{{left_margin|4em|வந்திருந்தீர்களல்லவா பேச்சைக் கேட்க.
இல்லை. . . வேறு வேலையாக இருந்துவிட்டேன்.
நான் போயிருந்தேன். நன்றாகப் பேசினார். எல்லாவற்றையும் பேசினார். திராவிடநாடு கொடு என்றெல்லாம் கேட்டுவிட்டார்.}}
இப்படி அழகேசனார் அவரிடம் கூறினார். நானாகப் பேச்சை மாற்றினேன்.
{{left_margin|3em|ஏன் இவைகளைக் கூறுகிறேன் என்றால்,
கேட்கும்போது கடுகடுப்பு ஏற்படுவதில்லை. கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போதும், கட்சி மேடை ஏறிப் பேசும்போதும்தான் கோபம், வெறுப்பு எல்லாம் கொந்தளிக்கிறது என்பதைக் கூறத்தான்.
கூடப் பழகுவது, அன்பு காட்டுவது, உதவிசெய்வது, பாராட்டுவது என்பது வேறு, கொள்கைக்காகப் போராடுவது முற்றிலும் வேறு தேன்போல இனிக்கும் எங்கள் பேச்சு, மற்றச் சமயங்களில். ஆனால் கொள்கை விஷயம் வருகிறபோது தேளாகக் கொட்டுவோம்.}}
இப்படிக் காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது முறை; நான் அதனைக் குறை கூறவில்லை. நாலு தடவை நட்புடன் பழகிவிட்டால், அவரவர் தத்தமது கொள்கைளை விட்டுவிட வேண்டும் என்று நான் கூறமாட்டேன்; எதிர்பார்க்கவும் மாட்டேன். ஆனால் ஒருவருக்கொருவர் பழகிய பிறகேனும், அவரவர் தத்தமது கருத்துகளை, கொள்கைகளை, உறுதியுடன், ஆனால் அதேபோது இழிமொழி, பழிச்சொல், ஏளனம் இன்றி எடுத்துக்கூறும் 'பண்பு' வளரவேண்டாமா? பண்புடன் பேசித் தமது கொள்கைக்கு வலிவு தேடிட முடியாது என்று எண்ணுபவர்களைப்பற்றியோ, அவர்களின் கொள்கைகளைப் பற்றியோ உலகம் என்ன மதிப்பீடு தரும். . .? இவைகளை<noinclude></noinclude>
4ubchqa6x0cnjo7xcnzd1diipz10bw0
1944867
1944866
2026-06-11T08:12:57Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||395}}{{Rule}}</noinclude>
அலுவலகம் சென்று விசாரிக்கப்போய், அங்கு ஓர் இருக்கையில் அமர்ந்தேன் - பேசி அரைமணி நேரமாகிவிட்ட - அழகேசன் வந்தார், கை குலுக்கினார். என் பக்கத்தில் அமர்ந்தார் - அன்று இரவு சென்னை செல்வதுபற்றிக் கூறினேன் - நான் சொல்லி இருக்கிறேன், நிச்சயம் இடம் கிடைக்கும் என்று கூறினார். அப்போது, மக்கள்சபை உறுப்பினர் பாண்டேசுரம் கோவிந்தசாமி (நாயுடு) வந்தார்.
{{left_margin|4em|வந்திருந்தீர்களல்லவா பேச்சைக் கேட்க.
இல்லை. . . வேறு வேலையாக இருந்துவிட்டேன்.
நான் போயிருந்தேன். நன்றாகப் பேசினார். எல்லாவற்றையும் பேசினார். திராவிடநாடு கொடு என்றெல்லாம் கேட்டுவிட்டார்.}}
இப்படி அழகேசனார் அவரிடம் கூறினார். நானாகப் பேச்சை மாற்றினேன்.
{{left_margin|3em|ஏன் இவைகளைக் கூறுகிறேன் என்றால்,
கேட்கும்போது கடுகடுப்பு ஏற்படுவதில்லை. கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போதும், கட்சி மேடை ஏறிப் பேசும்போதும்தான் கோபம், வெறுப்பு எல்லாம் கொந்தளிக்கிறது என்பதைக் கூறத்தான்.
கூடப் பழகுவது, அன்பு காட்டுவது, உதவிசெய்வது, பாராட்டுவது என்பது வேறு, கொள்கைக்காகப் போராடுவது முற்றிலும் வேறு தேன்போல இனிக்கும் எங்கள் பேச்சு, மற்றச் சமயங்களில். ஆனால் கொள்கை விஷயம் வருகிறபோது தேளாகக் கொட்டுவோம்.}}
இப்படிக் காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது முறை; நான் அதனைக் குறை கூறவில்லை. நாலு தடவை நட்புடன் பழகிவிட்டால், அவரவர் தத்தமது கொள்கைளை விட்டுவிட வேண்டும் என்று நான் கூறமாட்டேன்; எதிர்பார்க்கவும் மாட்டேன். ஆனால் ஒருவருக்கொருவர் பழகிய பிறகேனும், அவரவர் தத்தமது கருத்துகளை, கொள்கைகளை, உறுதியுடன், ஆனால் அதேபோது இழிமொழி, பழிச்சொல், ஏளனம் இன்றி எடுத்துக்கூறும் 'பண்பு' வளரவேண்டாமா? பண்புடன் பேசித் தமது கொள்கைக்கு வலிவு தேடிட முடியாது என்று எண்ணுபவர்களைப்பற்றியோ, அவர்களின் கொள்கைகளைப் பற்றியோ உலகம் என்ன மதிப்பீடு தரும். . .? இவைகளை<noinclude></noinclude>
9168cocig52r2s5t60m620sc1fwdyk9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/397
250
645795
1944863
1942089
2026-06-11T08:11:26Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|396||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எண்ணிப் பார்க்காமல், அமைச்சர் தமது கட்சியிலே உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிதரவேண்டும் என்ற ஒரே நோக்குடன் பேசிவிட்டார். நாலடி உயரம் ஏறிக்கொண்டு நாப்பறை கொட்டினாலே, நல்லியல்பு நசித்தே போகவேண்டுமா? மற்றச் சமயத்திலே எண்ணுவது பேசுவது மறந்துபோகவே வேண்டுமா?
தில்லியில் ஒருநாள் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தோம். இதிலே அமைச்சர் சுப்ரமணியமும் அழகேசனாரும் இல்லை. அதனை முன்கூட்டியே கூறிவிடுகிறேன் - ஏனெனில் இனிக் கூறப்போவதை அவர்களுடன் இணைத்துப் பார்க்காதீர்கள் என்று கேட்டுக்கொள்ள.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், பத்திரிகைத் துறையினர், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
ஒரு பிரபல காங்கிரஸ் தலைவர் - சுதந்திரத்துக்குப் பிறகு கதர் போட்டவர் அல்ல - நீண்டகாலத்துக் காங்கிரஸ்காரர், என்னை உடன் வைத்துக்கொண்டு, பலருக்கு என்னை ஆர்வத் துடன் அறிமுகப்படுத்தியபடி, அரசியல் நிலைமைகளை பேசிக் கொண்டிருந்தார், சற்று உரத்த குரலில், பத்துப்பேருக்குப் புரிகிறபடி.
{{left_margin|3em|திராவிடநாடு கேட்கிறான்.
கேட்கட்டும். கேளுங்கள். நன்றாகக் கேளுங்கள். ஏன் பிரிந்துபோகவேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று எவனாவது கேட்டால், திருப்பிக் கேளுங்கள், ஒன்றாக இருந்து நாங்கள் என்ன பலனைக் கண்டோம்? பெரிய தொழிற்சாலை உண்டா, இரயில்பாதை உண்டா, இரும்புத் தொழிற்சாலை உண்டா? என்ன கிடைத்தது? எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும் என்று கேளுங்கள்.}}
என்று என்னைப்பார்த்துக் கூறிவிட்டு, சூழ இருந்த காங்கிரஸ் பிரமுகர்களைப் பார்த்தபடி,
{{left_margin|3em|சிலோன் விஷயத்தைப் பாருங்கள். அங்கு நமக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறார்கள், பதறுகிறார்களா? அதற்காகப் பரிகாரம் தேடுகிறார்களா? இல்லையே. அதுவே தென்னாப்பிரிக்காவில் ஒன்று நடந்துவிட்டால் எவ்வளவு ஆத்திரம் காட்டுகிறார்கள். ஏன்? அங்கே வடநாட்டுக்காரன், சிலோனில் இருப்பவன் தென்னாட்டுக் காரன், அதுதான் வித்தியாசம்.}}<noinclude></noinclude>
3ffvgr78onf8w1vlux970kiemuc88ef
1944869
1944863
2026-06-11T08:13:11Z
Santharabanu
15679
top space added
1944869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|396||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
எண்ணிப் பார்க்காமல், அமைச்சர் தமது கட்சியிலே உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிதரவேண்டும் என்ற ஒரே நோக்குடன் பேசிவிட்டார். நாலடி உயரம் ஏறிக்கொண்டு நாப்பறை கொட்டினாலே, நல்லியல்பு நசித்தே போகவேண்டுமா? மற்றச் சமயத்திலே எண்ணுவது பேசுவது மறந்துபோகவே வேண்டுமா?
தில்லியில் ஒருநாள் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தோம். இதிலே அமைச்சர் சுப்ரமணியமும் அழகேசனாரும் இல்லை. அதனை முன்கூட்டியே கூறிவிடுகிறேன் - ஏனெனில் இனிக் கூறப்போவதை அவர்களுடன் இணைத்துப் பார்க்காதீர்கள் என்று கேட்டுக்கொள்ள.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், பத்திரிகைத் துறையினர், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
ஒரு பிரபல காங்கிரஸ் தலைவர் - சுதந்திரத்துக்குப் பிறகு கதர் போட்டவர் அல்ல - நீண்டகாலத்துக் காங்கிரஸ்காரர், என்னை உடன் வைத்துக்கொண்டு, பலருக்கு என்னை ஆர்வத் துடன் அறிமுகப்படுத்தியபடி, அரசியல் நிலைமைகளை பேசிக் கொண்டிருந்தார், சற்று உரத்த குரலில், பத்துப்பேருக்குப் புரிகிறபடி.
{{left_margin|3em|திராவிடநாடு கேட்கிறான்.
கேட்கட்டும். கேளுங்கள். நன்றாகக் கேளுங்கள். ஏன் பிரிந்துபோகவேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று எவனாவது கேட்டால், திருப்பிக் கேளுங்கள், ஒன்றாக இருந்து நாங்கள் என்ன பலனைக் கண்டோம்? பெரிய தொழிற்சாலை உண்டா, இரயில்பாதை உண்டா, இரும்புத் தொழிற்சாலை உண்டா? என்ன கிடைத்தது? எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும் என்று கேளுங்கள்.}}
என்று என்னைப்பார்த்துக் கூறிவிட்டு, சூழ இருந்த காங்கிரஸ் பிரமுகர்களைப் பார்த்தபடி,
{{left_margin|3em|சிலோன் விஷயத்தைப் பாருங்கள். அங்கு நமக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறார்கள், பதறுகிறார்களா? அதற்காகப் பரிகாரம் தேடுகிறார்களா? இல்லையே. அதுவே தென்னாப்பிரிக்காவில் ஒன்று நடந்துவிட்டால் எவ்வளவு ஆத்திரம் காட்டுகிறார்கள். ஏன்? அங்கே வடநாட்டுக்காரன், சிலோனில் இருப்பவன் தென்னாட்டுக் காரன், அதுதான் வித்தியாசம்.}}<noinclude></noinclude>
f05l8nd9d1nvudhqr4m6mpa1p6k77h5
1944870
1944869
2026-06-11T08:14:13Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|396||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
எண்ணிப் பார்க்காமல், அமைச்சர் தமது கட்சியிலே உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிதரவேண்டும் என்ற ஒரே நோக்குடன் பேசிவிட்டார். நாலடி உயரம் ஏறிக்கொண்டு நாப்பறை கொட்டினாலே, நல்லியல்பு நசித்தே போகவேண்டுமா? மற்றச் சமயத்திலே எண்ணுவது பேசுவது மறந்துபோகவே வேண்டுமா?
தில்லியில் ஒருநாள் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தோம். இதிலே அமைச்சர் சுப்ரமணியமும் அழகேசனாரும் இல்லை. அதனை முன்கூட்டியே கூறிவிடுகிறேன் - ஏனெனில் இனிக் கூறப்போவதை அவர்களுடன் இணைத்துப் பார்க்காதீர்கள் என்று கேட்டுக்கொள்ள.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், பத்திரிகைத் துறையினர், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
ஒரு பிரபல காங்கிரஸ் தலைவர் - சுதந்திரத்துக்குப் பிறகு கதர் போட்டவர் அல்ல - நீண்டகாலத்துக் காங்கிரஸ்காரர், என்னை உடன் வைத்துக்கொண்டு, பலருக்கு என்னை ஆர்வத்துடன் அறிமுகப்படுத்தியபடி, அரசியல் நிலைமைகளை பேசிக் கொண்டிருந்தார், சற்று உரத்த குரலில், பத்துப்பேருக்குப் புரிகிறபடி.
{{left_margin|3em|திராவிடநாடு கேட்கிறான்.
கேட்கட்டும். கேளுங்கள். நன்றாகக் கேளுங்கள். ஏன் பிரிந்துபோகவேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று எவனாவது கேட்டால், திருப்பிக் கேளுங்கள், ஒன்றாக இருந்து நாங்கள் என்ன பலனைக் கண்டோம்? பெரிய தொழிற்சாலை உண்டா, இரயில்பாதை உண்டா, இரும்புத் தொழிற்சாலை உண்டா? என்ன கிடைத்தது? எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும் என்று கேளுங்கள்.}}
என்று என்னைப்பார்த்துக் கூறிவிட்டு, சூழ இருந்த காங்கிரஸ் பிரமுகர்களைப் பார்த்தபடி,
{{left_margin|3em|சிலோன் விஷயத்தைப் பாருங்கள். அங்கு நமக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறார்கள், பதறுகிறார்களா? அதற்காகப் பரிகாரம் தேடுகிறார்களா? இல்லையே. அதுவே தென்னாப்பிரிக்காவில் ஒன்று நடந்துவிட்டால் எவ்வளவு ஆத்திரம் காட்டுகிறார்கள். ஏன்? அங்கே வடநாட்டுக்காரன், சிலோனில் இருப்பவன் தென்னாட்டுக் காரன், அதுதான் வித்தியாசம்.}}<noinclude></noinclude>
mdiig7c6d6ic2bzx2al85vav8w2w9zu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/398
250
645796
1944868
1942091
2026-06-11T08:13:10Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||397}}{{Rule}}</noinclude>என்று, எனக்கே தூக்கிவாரிப் போடும்படி பேசிக்கொண்டே இருந்தார். நானாகத்தான், வேறு பக்கமாகப் பார்வையையும் பேச்சையும் திருப்பிவிட்டேன்.
காங்கிரஸ் தலைவர்களிலே பலர் - தென்னாட்டுக்காரர்கள் - தனியாக வெளியிடும் கருத்து. திராவிடநாடு பிரிவினைக் கொள்கைக்கு முற்றிலும் எதிர்ப்பானது அல்ல. அந்தக் கொள்கைக்கு ஆதாரம் பலவற்றை எடுத்துக்கூடக் கூறுகிறார்கள். கட்சிப் பிரசார மேடைமீது ஏறிய உடனே, எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டி வருகிறது. அப்போது, 'பாரதம்' பற்றிய புகழுரைதான். இந்த அண்ணாதுரைக்கு என்ன தெரியும், என்ற ஏளனம்தான்.
தம்பி! நான் யோசித்துப் பார்த்த அளவில், "வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது, தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது" என்று உணர்ந்தும், உரைத்தும், வாதாடியும், போராடியும் வருகிற அளவுக்கு இசைவு தருகிற காங்கிரஸ் தலைவர்கள்கூட, வடநாட்டுடன் இணைந்திருந்து, ஒத்துழைத்துத் தென்னாட்டுக்குச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காங்கிரஸ் கட்சி எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தியபோது, ஜஸ்டிஸ் கட்சியினர், வெள்ளை அரசுடன் ஒத்துழைத்து நாட்டுக்கு நன்மைகளைத் தேடிக்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டார்களே, அதுபோல.
மற்றோர்விதமான காங்கிரசார், தென்னாட்டவர், தி. மு. கழகம், பிரிவினை பேசப் பேசத்தான், நமக்கு நல்ல 'கிராக்கி' ஏற்படும்; தென்னாட்டுக்காரர்களைத் திரட்டி அந்தப் படையைக் கொண்டு பிரிவினைக்காரரை அழிக்கத் திட்டமிடுவார்கள், அப்போதுதான், நமக்கெல்லாம், தளபதிகள் நிலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.
{{left_margin|3em|பொறுத்திருக்கவேண்டும், பொங்கி எழக்கூடாது என்போரும்,
காலம் வரும், கோலத்தை அதுவரையில் காட்டக் கூடாது என்போரும், உள்ளூரப் பாரத ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டு இல்லை.}}
வடநாடு சென்று பல்வேறு துறைகளிலே பணியாற்றி வருபவர் களில் மிகப் பலருக்கு, வடநாட்டு ஆதிக்கம் வளருவது பற்றிய கவலையும், எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கலக்கமும்<noinclude></noinclude>
a9dc306to3xeikcc3z5194mdzsn9yig
1944871
1944868
2026-06-11T08:14:24Z
Santharabanu
15679
top space added
1944871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||397}}{{Rule}}</noinclude>
என்று, எனக்கே தூக்கிவாரிப் போடும்படி பேசிக்கொண்டே இருந்தார். நானாகத்தான், வேறு பக்கமாகப் பார்வையையும் பேச்சையும் திருப்பிவிட்டேன்.
காங்கிரஸ் தலைவர்களிலே பலர் - தென்னாட்டுக்காரர்கள் - தனியாக வெளியிடும் கருத்து. திராவிடநாடு பிரிவினைக் கொள்கைக்கு முற்றிலும் எதிர்ப்பானது அல்ல. அந்தக் கொள்கைக்கு ஆதாரம் பலவற்றை எடுத்துக்கூடக் கூறுகிறார்கள். கட்சிப் பிரசார மேடைமீது ஏறிய உடனே, எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டி வருகிறது. அப்போது, 'பாரதம்' பற்றிய புகழுரைதான். இந்த அண்ணாதுரைக்கு என்ன தெரியும், என்ற ஏளனம்தான்.
தம்பி! நான் யோசித்துப் பார்த்த அளவில், "வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது, தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது" என்று உணர்ந்தும், உரைத்தும், வாதாடியும், போராடியும் வருகிற அளவுக்கு இசைவு தருகிற காங்கிரஸ் தலைவர்கள்கூட, வடநாட்டுடன் இணைந்திருந்து, ஒத்துழைத்துத் தென்னாட்டுக்குச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காங்கிரஸ் கட்சி எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தியபோது, ஜஸ்டிஸ் கட்சியினர், வெள்ளை அரசுடன் ஒத்துழைத்து நாட்டுக்கு நன்மைகளைத் தேடிக்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டார்களே, அதுபோல.
மற்றோர்விதமான காங்கிரசார், தென்னாட்டவர், தி. மு. கழகம், பிரிவினை பேசப் பேசத்தான், நமக்கு நல்ல 'கிராக்கி' ஏற்படும்; தென்னாட்டுக்காரர்களைத் திரட்டி அந்தப் படையைக் கொண்டு பிரிவினைக்காரரை அழிக்கத் திட்டமிடுவார்கள், அப்போதுதான், நமக்கெல்லாம், தளபதிகள் நிலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.
{{left_margin|3em|பொறுத்திருக்கவேண்டும், பொங்கி எழக்கூடாது என்போரும்,
காலம் வரும், கோலத்தை அதுவரையில் காட்டக் கூடாது என்போரும், உள்ளூரப் பாரத ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டு இல்லை.}}
வடநாடு சென்று பல்வேறு துறைகளிலே பணியாற்றி வருபவர் களில் மிகப் பலருக்கு, வடநாட்டு ஆதிக்கம் வளருவது பற்றிய கவலையும், எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கலக்கமும்<noinclude></noinclude>
6xi683v8632w2dia15321k28flf8go9
1944875
1944871
2026-06-11T08:16:35Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||397}}{{Rule}}</noinclude>
என்று, எனக்கே தூக்கிவாரிப் போடும்படி பேசிக்கொண்டே இருந்தார். நானாகத்தான், வேறு பக்கமாகப் பார்வையையும் பேச்சையும் திருப்பிவிட்டேன்.
காங்கிரஸ் தலைவர்களிலே பலர் - தென்னாட்டுக்காரர்கள் - தனியாக வெளியிடும் கருத்து. திராவிடநாடு பிரிவினைக் கொள்கைக்கு முற்றிலும் எதிர்ப்பானது அல்ல. அந்தக் கொள்கைக்கு ஆதாரம் பலவற்றை எடுத்துக்கூடக் கூறுகிறார்கள். கட்சிப் பிரசார மேடைமீது ஏறிய உடனே, எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டி வருகிறது. அப்போது, 'பாரதம்' பற்றிய புகழுரைதான். இந்த அண்ணாதுரைக்கு என்ன தெரியும், என்ற ஏளனம்தான்.
தம்பி! நான் யோசித்துப் பார்த்த அளவில், "வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது, தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது" என்று உணர்ந்தும், உரைத்தும், வாதாடியும், போராடியும் வருகிற அளவுக்கு இசைவு தருகிற காங்கிரஸ் தலைவர்கள்கூட, வடநாட்டுடன் இணைந்திருந்து, ஒத்துழைத்துத் தென்னாட்டுக்குச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காங்கிரஸ் கட்சி எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தியபோது, ஜஸ்டிஸ் கட்சியினர், வெள்ளை அரசுடன் ஒத்துழைத்து நாட்டுக்கு நன்மைகளைத் தேடிக்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டார்களே, அதுபோல.
மற்றோர்விதமான காங்கிரசார், தென்னாட்டவர், தி. மு. கழகம், பிரிவினை பேசப் பேசத்தான், நமக்கு நல்ல 'கிராக்கி' ஏற்படும்; தென்னாட்டுக்காரர்களைத் திரட்டி அந்தப் படையைக் கொண்டு பிரிவினைக்காரரை அழிக்கத் திட்டமிடுவார்கள், அப்போதுதான், நமக்கெல்லாம், தளபதிகள் நிலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.
{{left_margin|3em|பொறுத்திருக்கவேண்டும், பொங்கி எழக்கூடாது என்போரும்,
காலம் வரும், கோலத்தை அதுவரையில் காட்டக் கூடாது என்போரும், உள்ளூரப் பாரத ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டு இல்லை.}}
வடநாடு சென்று பல்வேறு துறைகளிலே பணியாற்றி வருபவர் களில் மிகப் பலருக்கு, வடநாட்டு ஆதிக்கம் வளருவது பற்றிய கவலையும், எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கலக்கமும்<noinclude></noinclude>
lof2yviq5lhwsnmbmix9vga2psymhcu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/399
250
645797
1944872
1942093
2026-06-11T08:15:17Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|398||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் வலுவடைவதும், பிரிவினைக் கொள்கைக்குச் செல்வாக்குக் கிடைப்பதும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது, மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆனால் அவர்கள் ஆயிரம், இரண்டாயிரம், சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அல்ல. பிழைக்க வந்தவர்கள், வாட்ட வருத்தம் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள்.
தம்பி! <b>கரோல்பாக்</b> எனும் பகுதியில், கழகம் அமைத்து, எங்களை அழைத்துச் சென்று பாராட்டுவிழா நடத்தினார்கள். யார்? மாளிகை வாசிகள் அல்ல! அவர்கள், கண்டும் காணாதது போல் இருந்துவிடுகிறார்கள். பெரிய பெரிய அதிகாரிகள் அல்ல, அவர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் சுயநலத்துக்கு ஆட்பட்டுக் கிடக்கிறார்கள். எங்களை அழைத்துச் சென்றவர்கள் கூலிவேலை செய்பவர்கள், மூட்டை தூக்கிகள், வண்டி இழுப்பவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், பாத்திரம் துலக்குபவர்கள் - சின்னாளப்பட்டி, இராசிபுரம் போன்ற இடங்களிலிருந்து, பிழைக்க வந்தவர்கள்.
அவர்கள் குடி இருக்கும் இடம், சுடுகாடாக இருந்த இடம்.
இவர்களுக்கு இங்கு ஏழுபேர் வந்திருப்பதே, மாட மாளிகை கட்டிக்கொண்டதுபோலத் தோன்றிவிட்டது. இங்குக் கேட்பதுபோல, 'வாழ்க!' முழக்கம் எழுப்பி வரவேற்றனர்.
இவர் போன்றவர்கள் வெளிப்படையாக முழக்கமிடுகிறார்கள்.
அலுவலகங்களிலே உள்ளவர்கள், மனதிலே அந்த எண்ணத்தை வைத்துக்கொண்டு குமுறுகிறார்கள், வதைபடுகிறார்கள்.
வடக்கும் தெற்கும் வெவ்வேறுதான் என்பதனை வாழ்க்கையின் பல கோணங்களிலிருந்தும் அவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
வேற்றிடத்தில், வெளிநாட்டில் வந்து சிக்கிக்கொண்டு கிடக்கிறோம், விடுதலை என்று கிடைக்குமோ, வீடு என்று திரும்பிச் செல்லமுடிகிறதோ என்ற ஏக்கம், அவர்களைத் துளைக்கிறது.
நாலாயிரம் ஐயாயிரம் சம்பளம் வாங்கும் அமைச்சர்களுக்கு உள்ள 'பாரதீய' உணர்ச்சியைவிட, வெறும்<noinclude></noinclude>
iug4z3n1qgrlfrtfco1osy1pdm50of8
1944876
1944872
2026-06-11T08:16:51Z
Santharabanu
15679
top space added
1944876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|398||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் வலுவடைவதும், பிரிவினைக் கொள்கைக்குச் செல்வாக்குக் கிடைப்பதும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது, மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆனால் அவர்கள் ஆயிரம், இரண்டாயிரம், சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அல்ல. பிழைக்க வந்தவர்கள், வாட்ட வருத்தம் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள்.
தம்பி! <b>கரோல்பாக்</b> எனும் பகுதியில், கழகம் அமைத்து, எங்களை அழைத்துச் சென்று பாராட்டுவிழா நடத்தினார்கள். யார்? மாளிகை வாசிகள் அல்ல! அவர்கள், கண்டும் காணாதது போல் இருந்துவிடுகிறார்கள். பெரிய பெரிய அதிகாரிகள் அல்ல, அவர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் சுயநலத்துக்கு ஆட்பட்டுக் கிடக்கிறார்கள். எங்களை அழைத்துச் சென்றவர்கள் கூலிவேலை செய்பவர்கள், மூட்டை தூக்கிகள், வண்டி இழுப்பவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், பாத்திரம் துலக்குபவர்கள் - சின்னாளப்பட்டி, இராசிபுரம் போன்ற இடங்களிலிருந்து, பிழைக்க வந்தவர்கள்.
அவர்கள் குடி இருக்கும் இடம், சுடுகாடாக இருந்த இடம்.
இவர்களுக்கு இங்கு ஏழுபேர் வந்திருப்பதே, மாட மாளிகை கட்டிக்கொண்டதுபோலத் தோன்றிவிட்டது. இங்குக் கேட்பதுபோல, 'வாழ்க!' முழக்கம் எழுப்பி வரவேற்றனர்.
இவர் போன்றவர்கள் வெளிப்படையாக முழக்கமிடுகிறார்கள்.
அலுவலகங்களிலே உள்ளவர்கள், மனதிலே அந்த எண்ணத்தை வைத்துக்கொண்டு குமுறுகிறார்கள், வதைபடுகிறார்கள்.
வடக்கும் தெற்கும் வெவ்வேறுதான் என்பதனை வாழ்க்கையின் பல கோணங்களிலிருந்தும் அவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
வேற்றிடத்தில், வெளிநாட்டில் வந்து சிக்கிக்கொண்டு கிடக்கிறோம், விடுதலை என்று கிடைக்குமோ, வீடு என்று திரும்பிச் செல்லமுடிகிறதோ என்ற ஏக்கம், அவர்களைத் துளைக்கிறது.
நாலாயிரம் ஐயாயிரம் சம்பளம் வாங்கும் அமைச்சர்களுக்கு உள்ள 'பாரதீய' உணர்ச்சியைவிட, வெறும்<noinclude></noinclude>
1835hm4gxjquo7kb19k4e56kizhdxab
1944878
1944876
2026-06-11T08:17:52Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1944878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|398||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் வலுவடைவதும், பிரிவினைக் கொள்கைக்குச் செல்வாக்குக் கிடைப்பதும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது, மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆனால் அவர்கள் ஆயிரம், இரண்டாயிரம், சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அல்ல. பிழைக்க வந்தவர்கள், வாட்ட வருத்தம் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள்.
தம்பி! <b>கரோல்பாக்</b> எனும் பகுதியில், கழகம் அமைத்து, எங்களை அழைத்துச் சென்று பாராட்டுவிழா நடத்தினார்கள். யார்? மாளிகை வாசிகள் அல்ல! அவர்கள், கண்டும் காணாதது போல் இருந்துவிடுகிறார்கள். பெரிய பெரிய அதிகாரிகள் அல்ல, அவர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் சுயநலத்துக்கு ஆட்பட்டுக் கிடக்கிறார்கள். எங்களை அழைத்துச் சென்றவர்கள் கூலிவேலை செய்பவர்கள், மூட்டை தூக்கிகள், வண்டி இழுப்பவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், பாத்திரம் துலக்குபவர்கள் - சின்னாளப்பட்டி, இராசிபுரம் போன்ற இடங்களிலிருந்து, பிழைக்க வந்தவர்கள்.
அவர்கள் குடி இருக்கும் இடம், சுடுகாடாக இருந்த இடம்.
இவர்களுக்கு இங்கு ஏழுபேர் வந்திருப்பதே, மாட மாளிகை கட்டிக்கொண்டதுபோலத் தோன்றிவிட்டது. இங்குக் கேட்பதுபோல, 'வாழ்க!' முழக்கம் எழுப்பி வரவேற்றனர்.
இவர் போன்றவர்கள் வெளிப்படையாக முழக்கமிடுகிறார்கள்.
அலுவலகங்களிலே உள்ளவர்கள், மனதிலே அந்த எண்ணத்தை வைத்துக்கொண்டு குமுறுகிறார்கள், வதைபடுகிறார்கள்.
வடக்கும் தெற்கும் வெவ்வேறுதான் என்பதனை வாழ்க்கையின் பல கோணங்களிலிருந்தும் அவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
வேற்றிடத்தில், வெளிநாட்டில் வந்து சிக்கிக்கொண்டு கிடக்கிறோம், விடுதலை என்று கிடைக்குமோ, வீடு என்று திரும்பிச் செல்லமுடிகிறதோ என்ற ஏக்கம், அவர்களைத் துளைக்கிறது.
நாலாயிரம் ஐயாயிரம் சம்பளம் வாங்கும் அமைச்சர்களுக்கு உள்ள 'பாரதீய' உணர்ச்சியைவிட, வெறும்<noinclude></noinclude>
l1z1musg7vlmwdd8vi0n3v23u6h8u5s
வாழ்வியற் களஞ்சியம் 4/இலே
0
646288
1944665
2026-06-10T13:30:43Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலே |previous = [[../இலெனின் கிராடு/]] | next = [[../இலேபாட்சி/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944665
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலே
|previous = [[../இலெனின் கிராடு/]]
| next = [[../இலேபாட்சி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="452" to="452" fromsection="இலே" tosection="இலே" />
djrs1wop0hqn7mwhsfvt8bfklnazrtz
வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி
0
646289
1944666
2026-06-10T13:33:07Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலேபாட்சி |previous = [[../இலே/]] | next = [[../இலேலாந்து, சான்/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944666
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலேபாட்சி
|previous = [[../இலே/]]
| next = [[../இலேலாந்து, சான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="452" to="452" fromsection="இலேபாட்சி" tosection="" />
mnbli1el52zpqj7sb2zb5vxap3pcog8
1944667
1944666
2026-06-10T13:34:19Z
Booradleyp1
1964
1944667
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலேபாட்சி
|previous = [[../இலே/]]
| next = [[../இலேலாந்து, சான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="452" to="452" fromsection="இலேபாட்சி" tosection="இலேபாட்சி" />
guli7hm7sd9bo0pa9dbnqqlm1ajvlml
வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்
0
646290
1944668
2026-06-10T13:40:39Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலேலாந்து, சான் |previous = [[../இலேபாட்சி/]] | next = ../இலேன் – பூல், இசுடான்லி எட்வர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944668
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலேலாந்து, சான்
|previous = [[../இலேபாட்சி/]]
| next = [[../இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="452" to="453" fromsection="இலேலாந்து, சான்" tosection="இலேலாந்து, சான்" />
8o8jjxlfd71o8m3gm3w28byv5k29xal
வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு
0
646291
1944670
2026-06-10T13:44:44Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு |previous = [[../இலேலாந்து, சான்/]] | next = ../இலைபீர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944670
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு
|previous = [[../இலேலாந்து, சான்/]]
| next = [[../இலைபீரியா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="453" to="453" fromsection="இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு" tosection="இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு" />
qq6xb859xj507zng4raqzuctyq46urs
வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா
0
646292
1944671
2026-06-10T13:47:35Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலைபீரியா |previous = [[../இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு/]] | next = ../இலைபீரியாவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944671
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலைபீரியா
|previous = [[../இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு/]]
| next = [[../இலைபீரியாவில் கல்வி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="453" to="456" fromsection="இலைபீரியா" tosection="இலைபீரியா" />
i07m8phoj3hlf16h1th3tlhn8p57lnz
வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி
0
646293
1944672
2026-06-10T13:52:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலைபீரியாவில் கல்வி |previous = [[../இலைபீரியா/]] | next = [[../இலோயிலோ/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944672
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலைபீரியாவில் கல்வி
|previous = [[../இலைபீரியா/]]
| next = [[../இலோயிலோ/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="456" to="458" fromsection="இலைபீரியாவில் கல்வி" tosection="இலைபீரியாவில் கல்வி" />
0ol9l945wt2xybsz43vqv7cp59klxcc
வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ
0
646294
1944673
2026-06-10T13:56:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலோயிலோ |previous = [[../இலைபீரியாவில் கல்வி/]] | next = [[../இவான்சு, சர் ஆர்தர் சான்/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944673
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலோயிலோ
|previous = [[../இலைபீரியாவில் கல்வி/]]
| next = [[../இவான்சு, சர் ஆர்தர் சான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="458" to="458" fromsection="இலோயிலோ" tosection="இலோயிலோ" />
7fv0g94nl6vonwzrmo88l9i0z0ltcbs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/126
250
646295
1944676
2026-06-10T14:17:48Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 126 |bSize = 480 |cWidth = 201 |cHeight = 204 |oTop = 71 |oLeft = 27 |Location = center |Description = }} {{center|சட்டமன்றம்}} லுள்ள முக்கிய நகரான ஆசுடின் இந்நதிக்கரைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொலராடோ|100|கொலைக் குற்றம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 126
|bSize = 480
|cWidth = 201
|cHeight = 204
|oTop = 71
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{center|சட்டமன்றம்}}
லுள்ள முக்கிய நகரான ஆசுடின் இந்நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் நீளம் 1438.5 கி.மீ.
ஆண்டீசு (Andes) மலைத்தொடரிலிருந்து தோன்றும் பல சிறு ஆறுகளிலிருந்து பெருகிவரும் கொலராடோ ஆறு, தென்கிழக்கில் ஆர்செண்டினா நாட்டின் வழியாக ஓடி அட்லாண்டிக்கு மாக்கடலில் கலக்கிறது. இதன் நீளம் 885 கி.மீ.
{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கொலராடோ இந்தியர்</b> ஈக்குவடார் நாட்டில் பசிபிக்குக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர். இவர்கள் வாழும் பகுதி வெப்ப மண்டலத் தாழ்நிலப் பிரதேசமாகும். இப்பகுதியில் வாழ்ந்து வரும் மிகத் தொன்மையான பழங்குடியினரான இவர்கள் தம்மைத்தச்சில்லா (Tatchila) என்றே கூறிக் கொள்வர். கயாப்பா (Cayapa) இனத்தவர்களுடன் இவர்கள் மொழிவழியில் உறவு கொண்டுள்ளனர்.
கொலராடோ (Colorado) இந்தியரின் பொருளாதாரம் காட்டெரிப்பு வேளாண்மையையும் மீன் பிடித்தலையும் சார்ந்துள்ளது. இவர்கள் பயிரிடும் விளைபொருள்கள் வாழை, சோளம், நெல், மிளகு, கோகோ, வள்ளிக் கிழங்கு முதலானவை ஆகும். இவர்கள் பகுதியில் கிடைக்கும் ஒருவகைத் தாவரத்திலிருந்து எடுக்கப்படும் சாற்றை நீரோடைகளிலும் குளங்களிலும் கரைத்து மீன் பிடிக்கின்றனர். இச்சாறு நஞ்சு மிக்கது. நஞ்சைக் கலந்து மீன் பிடிக்கும் பொருளாதாரம் படிமலர்ச்சியில் கீழ் நிலையைக் காட்டுவதாகும். மக்கள் சில காலங்களில் மட்டுமே வேட்டையாடுகின்றனர். இவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான கால்நடைகளை வளர்க்கின்றனர்.
கொலராடோ இந்தியருள் 1000க்கும் மேலானோர் 1970–களில் இடம் பெயர்ந்து தனித்தனிக் குடும்பங்களாகக் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஆடை மரபு வழியிலானது. ஆண்கள் இடுப்பிலிருந்து முட்டி வரை ஓர் ஆடையும், கைகளில்லாத மேற்சட்டை ஒன்றையும் அணிகின்றனர். பெண்கள் கணுக்கால் வரை ஆடை அணிகின்றனர்; உடலைப் பல வண்ணங்களால் அழகுபடுத்தும் ஒப்பனைத் திறன் கொண்டவர்கள். ஆண்கள் உடலின் மீது சிவப்பு நிறத்திலான ஒரு வகைப் பசையைத் தடவிக் கொள்கின்றனர். பெண்கள் முகத்தில் மட்டும் இதனைத் தடவிக் கொள்கின்றனர்.
ஏனைய பழங்குடியினரைப் போன்றே ஆவியுலக நம்பிக்கைகள் கொண்டிருப்பிலும், இவர்கள் கிறித்தவ சமய நெறிகளை ஏற்று வருகின்றனர். சமயச் சடங்கு கனில் கிறித்தவ விழாக்களும் இடம் பெற்றுள்ளன.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="கொலராடோ"/>
<section begin="கொலாபா"/>
{{dhr}}
{{larger|<b>கொலாபா:</b>}} இந்தியாவில் பம்பாய் மாநிலத்தில் மேற்கு மலைத்தொடருக்கும் அரபிக் கடலுக்குமிடையே உள்ள கொலாபா (Kolaba) மாவட்டம் மலைப்பாங்கானது. இதன் நீளம் 120 கி.மீ. அகலம் 24 முதல் 48 கி.மீ. இதன் தலைநகரம் ஆவியாரு (Alibag). உப்பு எடுத்தல், நெல், வெற்றிலை பயிரிடல் முதலியன முதன்மையான தொழில்கள். சாவித்திரி, அம்பா என்னும் பெயர்களையுடைய ஆறுகள் இங்கு ஓடுகின்றன. தென்னையும் கமுகும் நிறைய வளர்கின்றன. காடுகள் பல இங்கு உள்ளன. பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்திருந்த கொலாபா மாநில மனு அமைப்புச் சட்டப்படி, மகாராட்டிர மாநிலத்தின் ஒரு மாவட்டமாக இப்பொழுது விளங்குகிறது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கொலாபா"/>
<section begin="கொலைக்குற்றம்"/>
{{dhr}}
{{larger|<b>கொலைக்குற்றம்:</b>}} மரணம் விளைவிக்கவேண்டும் என்ற உட்கருத்துடன் ஒரு செயலைச் செய்து மரணம் விளைத்தல்; அல்லது ஒருவருக்கு மரணம் விளைவிக்கக் கூடிய உடற்காயம் இன்னது என்று தெரிந்தே அந்த உடற்காயத்தை உண்டுபண்ணும் உட்கருத்தோடு ஒரு செயலைச் செய்து அவருக்கு மரணத்தை ஏற்படுத்துதல்; அல்லது இயல்பான போக்கில் மரணத்தை விளைக்கத்தக்க தன்மை கொண்ட உடற்காயத்தை உண்டு பண்ணும் உட்கருத்தோடு ஒரு<noinclude></noinclude>
3b8f3caokvgm7n8tsl1gy3rubus8zjs
வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-2
0
646296
1944677
2026-06-10T14:23:31Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: இ-2 | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = ../அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944677
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-2
| previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-3/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
|-
|}
</center>
3rc0oz6q624574zl2ypywlo6gddr1d4
1944678
1944677
2026-06-10T14:25:10Z
Booradleyp1
1964
1944678
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-2
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-1/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-3/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
|-
|}
</center>
1ih4dgqzlzchvq7kkpeyw0zjiy88jmo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/127
250
646297
1944687
2026-06-10T15:27:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செயலைச் செய்து மரணத்தை விளைத்தல்; அல்லது ஒரு செயல், மரணத்தையோ மரணம் விளைக்கக் கூடிய உடற்காயத்தையோ பெரும்பாலும் தோற்றுவிக்கும் உடனடி அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொலை மறுத்தல்|101|கொலை மறுத்தல்}}</noinclude>செயலைச் செய்து மரணத்தை விளைத்தல்; அல்லது ஒரு செயல், மரணத்தையோ மரணம் விளைக்கக் கூடிய உடற்காயத்தையோ பெரும்பாலும் தோற்றுவிக்கும் உடனடி அபாயத்தைக் கொண்டது என்பதைத் தெரிந்தும், மரணத்தையோ அத்தகைய உடற்காயத்தையோ தோற்றுவிக்கும் இன்னலை ஏற்படுத்துவதற்கு இயைந்த காரணம் ஏதுமின்றி அச்செயலைச் செய்து மரணத்தை விளைத்தல் கொலைக் குற்றம் (Murder) ஆகும்.
<b>எடுத்துக்காட்டுகள்:</b> (1) ‘எ’ ‘பி’ யைக் கொல்லும் உட்கருத்துடன் சுடுகிறார். அதன் விளைவாகப் ‘பி’ இறந்துவிடுகிறார். ‘எ’, ‘பி’ யைக் கொலை செய்த குற்றத்திற்கு ஆளாவார்.
(2) ஒரே ஒரு அடியிலேயே ‘ம’ இறந்து விடுமளவுக்கு உடல் நோய் உள்ளவர் என்பதைச் ‘ச’ தெரிந்திருந்தும், அவருக்கு உடற்காயத்தை விளைவிக்கும் உட்கருத்துடன் அவரை அடிக்கிறார். அதன் விளைவாக ‘ம’ இறந்துவிடுகிறார். ஈண்டு ‘ச’ கொலைக் குற்றம் இழைத்தவராவார்.
(3) இயல்பான போக்கில் மரணத்தை விளைவிக்கும் உட்கருத்துடன் ‘ந’, ‘மு’–வுக்குக்கத்தி அல்லது குண்டாந்தடியால் காயத்தை உண்டாக்குகிறார். அதன் விளைவாக ‘மு’ இறந்துவிடுகிறார். ஈண்டு ‘ந’ கொலைக் குற்றம் புரிந்தவராவார்.
(4) ‘த’ காரணம் ஏதுமின்றி ஒரு கூட்டத்தை நோக்கிப் பீரங்கியால் சுடுகிறார். அதன் விளைவாகக் கூட்டத்தில் இருந்த ஒருவர் இறந்துவிடுகிறார். இறந்தவரின் மரணத்தைத் ‘த’ விரும்பவில்லை எனினும் ‘த’ கொலைக் குற்றத்திற்கு ஆளாவார்.
<b>தண்டனை:</b> கொலைக் குற்றத்திற்கு மரணதண்டனை அல்லது ஆயுட்காலச் சிறைவைப்புத் தண்டனையாகும். அதனோடு சில வேளைகளில், அபராதமும் தண்டனையாகச் சேர்த்து விதிக்கப்படும். {{Right|<b>பு.வே.</b>}}
<section end="கொலைக்குற்றம்"/>
<section begin="கொலை மறுத்தல்"/>
{{dhr}}
{{larger|<b>கொலை மறுத்தல்</b>}} நூலை இயற்றியவர் தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள். அவர், கி.பி. 17–ஆம் நூற்றாண்டினர்; வீரசைவர். இந்நூலிற்குச் சிதம்பர சுவாமிகள் உரை செய்துள்ளார். இதற்கு அண்மைக் காலத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பும், ஆய்வு ஏடும் வந்துள்ளன.
இந்நூலுக்குக் கி.பி. 1850-ஆம் ஆண்டு தொடங்கும் பதினொன்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றுள் ஆறுமுக நாவலர் பதிப்பும், சாந்தலிங்கசுவாமிகள் திருமடத்துப் பதிப்பும் குறிப்பிடத்தக்கன.
இந்நூலில் காப்புச் செய்யுள் உட்பட இருபத்து மூன்று செய்யுள்கள் உள்ளன. உணவின் பொருட்டு நிகழும் கொலை, சிறு தெய்வ வழிபாட்டின் பொருட்டு நிகழும் கொலை இரண்டையும் இந்நூல் மறுத்துரைக்கிறது. இந்நூற் பொருளை விளக்க நூலாசிரியர் பயன்படுத்தும் உத்தி சிறப்புடையதாகும். ஒரு சபையில் பல சமயிகள் உள்ளனர். அவர்களுள் சைவர் மேம்பட்டு விளங்குகின்றனர். ஒருவன் அவரைப் பணிந்து ‘அடுத்த பல உயிர்த் தோற்றத்து உயர்வு தாழ்வுக்குக் காரணம் அருளுக’ என வினவுகின்றான். அதற்குச் சைவர், உயர்வு தாழ்வுகள் உண்டு என்பதனையும் அதற்காம் காரணத்தையும் கூறுகிறார். அவர் கூறியதன்மேல் புறச் சமயத்தினர் தடை வினா நிகழ்த்துகின்றனர். இவ்வாறாக இந்நூல் விடை அமைப்பில் அமைந்துள்ளது. தடை அவாய் நிலையாக உள்ளது. விடை வெளிப்படையாக உள்ளது.
கொலைமறுப்புக் கொள்கை சங்க காலந்தொட்டு இருந்து வந்திருக்கிறது என்றாலும், அதனை வற்புறுத்துவதற்கெனத் தனியே எழுந்த நூல் இது ஒன்றே. திருவள்ளுவர் கூறிய கொல்லாமை, புலான் மறுத்தல் என்ற இரண்டு அதிகாரப் பொருளையும், நாலடியாரில் உள்ள தீவினையச்சம் என்னும் அதிகாரப் பொருளையும் தொடர்ந்து அவற்றிற்கு மேலும் சிந்தனை செய்து, அக்கொள்கையை வற்புறுத்துகிறார் சாந்தலிங்கர்.
இந்நூலில் உலகாயதம், ஏசுமதம், வாமம், பௌத்தம், இலௌகிகம் ஆகிய மதங்கள் புலால் உண்பதற்குக் கூறும் காரணங்கள், எப்படியெல்லாம் மறுக்க முடியுமோ அப்படியெல்லாம் மறுக்கப்பட்டுள்ளன. சமணசமயம் வைதிக சமயத்திற்குப் புறம்பானது கொல்லாமை, புலால் உண்ணாமை, என்றாலும் அகிம்சை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அச்சமயம் இங்குக் கண்டிக்கப்படவில்லை. கொலைமறுத்தல் கொள்கைக்குத் துணையாக இயன்ற அளவு அவ்வச் சமயக் கொள்கைகளும் மறுக்கப்பட்டுள்ளன.
தொடக்கத்தில் மாணாக்கன் குருவை நோக்கி உயிர், உயிரின் வகை, உயிரின் தாழ்வு போன்றவற்றை விளக்குமாறு வினவுகிறான். குரு, உயிர் சரம், அசரம் என இருவகையினது; அசரத்தைக் காட்டிலும் சரம் உயர்ந்தது; சரத்துள் நரர் உயர்ந்தவர்;<noinclude></noinclude>
fi8dsgg8zixky54br8k0tehvcvtlwp4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/128
250
646298
1944688
2026-06-10T15:37:36Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நரருள் கொலை புலை இல்லாதவர் உயர்ந்தவர் என விடை கூறுகிறார். உலகாயதர் உயிர் என ஒன்று தனியே இல்லை என்றும், உடம்பு போனால் பின் தொடர்வது ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொலைமறுத்தல்|102|கொழும்பு}}</noinclude>நரருள் கொலை புலை இல்லாதவர் உயர்ந்தவர் என விடை கூறுகிறார்.
உலகாயதர் உயிர் என ஒன்று தனியே இல்லை என்றும், உடம்பு போனால் பின் தொடர்வது ஒன்றுமில்லை என்றும், புண்ணியம் பாவம், நரகம் சுவர்க்கம் என்பன பொய் என்றும் கூறுகின்றனர். இதற்குத் தக்க வகையில் விடைகூறி உடம்பின் வேறாய உயிர் உண்டு, கன்மப்பயன் உண்டு, சுவர்க்க நரகம் உண்டு என்பன வற்புறுத்தப்படுகின்றன.
ஏசுமதத் தவர் விலங்குகள் மனிதனுக்காகப் படைக்கப்பட்டவை என்று கூறுகின்றனர். கர்த்தா உயிர்களை உணவின் பொருட்டுப் படைக்கவில்லை என்னும் கொள்கையை இவர்களுக்கு விளக்கிக் கூறுகிறார். வாம நெறியினர், உயிர்க்கொலை செய்து தெய்வத்துக்குப் புலால் நிவேதனம் செய்வதால் பாவம் நீங்கும் என்கின்றனர். இவர்களுக்கு, எவ்வகையிலும் தெய்வத்துக்குப் புலால் நிவேதனம் செய்தல் கூடாது என்றும், அதனால், பாவம் நீங்காது என்றும் வற்புறுத்திக் கூறுகிறார். இவ்விவாதத்தில் இறைவனுக்கு ஊன் படைத்த செய்தி முதலிடம் பெறுகிறது. இதற்குச் சாந்தலிங்கர் அது உலகங் கடந்த பக்தி; அதை விதியாகக் கொள்ளக் கூடாது என்று விடையளிக்கிறார். யாகக்கொலையை இந்நூல் உடம்படுகிறது. யாகத்தில் கொலையுண்ட உயிர்கள் முக்தியடைதலின் அது கொலையாகாது என்பது இந்நூலின் கருத்து.
பௌத்தர்கள் கொலை பாவம்; ஆனால் ஊன் தின்பது பாவமில்லை என்கின்றனர். அவர்களுக்கு ஊன் தின்பது கொலைப் பாவத்தைச் செய்யத் தூண்டும் என விடை கூறுகிறது இந்நூல்.
இலௌகீகன் ஊன் உடம்புக்கு ஊன் உண்ணுதல் வேண்டும் என்கிறான். இவனுடைய அறிவுக்குத் தகுந்தாற்போலவே விடையும் இந்நூலில் அமைகிறது.
{{Right|<b>சா.இரா.</b>}}
<section end="கொலைமறுத்தல்"/>
<section begin="கொழும்பு"/>
{{dhr}}
{{larger|<b>கொழும்பு</b>}} சிரீலங்காவின் தலைநகராகவும் முதன்மையான துறை முகமாகவும் விளங்குகிறது. இலங்கையின் மேற்குக் கடற்கரையில் கிளானி ஆற்றின் (River Kelani) கழிமுக வாய்க்கு அண்மையில் அமைந்துள்ள சிறந்த வாணிகத்தலமாகும். மேற்கு மாநிலத்திற்கும், கொழும்பு மாவட்டத்திற்கும் நிருவாக மையமாக (Administrative Centre) இது அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய செயற்கைத் துறைமுகங்களுள் ஒன்றான கொழும்பு (Colombu), இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு வணிகத்துறையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கலந்தோட்டா (Kalantota) என்னும் சிங்களச் சொல், இங்குள்ள கிளானிப்படகுத் துறையைக் (Kelani Jetty) குறிக்கத் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அரேபிய வணிகர்கள் இச்சொல்லைக் கொலம்பு (Kolamba) என்று மாற்றிப் பயன்படுத்தினர். இறுதியாகப் போர்ச்சுகீசியர் ‘கொலம்பு’ என்று பயன்படுத்திய பின் இது நிலையாகக் கொலம்பு என்றே பயன்படுத்தப்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 128
|bSize = 480
|cWidth = 368
|cHeight = 178
|oTop = 381
|oLeft = 56
|Location = center
|Description =
}}
{{center|கொழும்பு}}<noinclude></noinclude>
6wema43337slwirh1i5zjcvyd6fs93c
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/336
250
646299
1944705
2026-06-10T16:26:37Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|314 நோய்க் குறியியல்}}</noinclude>அவற்றினை அழித்து விடுகின்றன. திசு அழற்சி காணப் படும் நீர்மத்தினை அணுக்களாகவும், நீர்மப் பொருளாகவும் பிரிக்கலாம். அணுக்களில், நியூட் ரோஃபில், பேசோஃபில், ஈசினோஃபில், லிம்போசைட், பிளாஸ்மா அணுக்கள், மேக்ரோபேஜ் போன்ற அணுக்கள் காணப் படுகின்றன.
திசு அழற்சியால் ஏற்படும் சீழ்ப் பொருளில், சேதமடைந்த திசுக்களும், நியூட்ரோஃபில் எனப் படும் வெள்ளணுக்களும் காணப் படும். திசுவீக்கத்தினால் கட்டிகளும் ஏற்படும் வாய்ப்புண்டு. இந்தத் திசு அழற்சியை, உடனடி வகை (acute) என்றும், நாட்டபட்ட வகை (Chronic) என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். தூண்டுதல்களுக்கான காரணத்தைப் பொறுத்து இவ்விரு வகைளும் ஏற்படுகின்றன. திசு அழற்சி ஏற்படுவதற்கான முதன்மைக் காரணம், காரணப் பொருளை வெளித் தள்ளுவதேயாகும். திசு அழற்சி ஏற்படும் காரணம் மிதமாக இருந்தால், அதற்கான காரணி வெளியேற்றப் படுகிறது அல்லது முறியடிக்கப் படுகிறது. சேதமடைந்த திசுக்கள் உறிஞ்சப் படுகின்றன. குருதி அணுக்கள் இங்குமிங்கும் அலைந்து, இறுதியில் குருதிக் குழாயினை அடைகின்றன.
<b>திசுப் புண் ஆறும் நிலை</b>. நோய்க் குறியியலில் திசுப் புண் ஆறும் நிலை மிக இன்றியமையாதது. திசு அழற்சிக்குப் பின்பு, அதற்குண்டான காரணத்தை அகற்றிய பின்பு, திசு இயல்பு நிலையினை அடைவது நோய்க் குறியியலில் குறிப்பிடத் தக்க நிலையாகும். இந்தப் புண் ஆறும் நிலை, வயது, உட்கொள்ளும் உணவின் நிலை, வைட்டமின் பொருள்கள், குறிப்பாக, வைட்டமின் ஈ, ஆகியனவற்றைப் பொறுத்து மாறு படும். அதே போல் , தைராக்ளின் எனப் படும், நாளமில்லா சுரப்புப் பொருளும் , திசுப் புண் ஆறுவதற்கு மிகவும் உதவும்.
<b>நோய்க் குறியியலில் காய்ச்சல்</b>. நோய்க் குறியியலில், காய்ச்சல் முதன்மையான அறிகுறியாகும். சாதாரணமாக, உடலின் வெப்ப நிலை அதிகரித்தால், அதைச் சமச் சீர் ஆக்கும் முயற்சிகள் உடலில் ஏற்படும். வியர்வை, சுவாச எண்ணிக்கை மிகுவதாலும், கதிரி வீச்சு போன்ற முறைகளாலும், உடல் வெப்ப நிலை குறைய வாய்ப்புண்டு. ஆகவே, காய்ச்சலின் போது, வளர் சிதை மாற்றங்களும், சுவாச எண்ணிக்கையும், பசியின்மையும், வாந்தி எடுக்கும் எண்ணமும் , மலச் சிக்கலும், தாகமும் அதிகரித்தும், சிறுநீர் வெளியேற்றம், உடலில் நீர் ஆகியவை குறைந்தும், காணப் படும். காய்ச்சலுக்கான காரணங்கள் பலவாகும். அவற்றில் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கவை. கிராம் எதிர் நுண்ணுயிரிகள் உண்டாக்கும் நச்சுப் பொருள்கள், நச்சுயிரிகள், நோயுண்டாக்கும் ஓரணுக்கள் , பூசணப் பொருள்கள் , ஒவ்வாமை போன்றவையாகும். காய்ச்சலின் பயனாகக் குருதி வெள்ளணுக்கள் நுண்ணுயிரிகளை செயலற்றதாக்கும் திறன், நியூட்ரோபில் வகை வெள்ளணுக்களின் எண்ணிக்கை , நோய் எதிர்ப்பு அணுக்கள் உற்பத்தி ஆகியவை அதிகரித்துக் காணப்படும். மேலும், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள், அதிக உடல் வெப்ப நிலையில் உயிர் வாழ வாய்ப்பு உண்டு.
<b>நோய்க் குறியியலில் குருதி ஓட்டப் பாதிப்புக்கள்</b>. குருதிப் போக்கு, நோய்க் குறியியலில் பல வகைப் படும். வாய், மூக்கு போன்ற பல்வேறு உறுப்புகளிலிருந்து வெளிப்படுவதற்கு ஏற்றவாறு, குருதிப் போக்கு நோய்க் குறியியலில் வகைப் படுத்தப் படுகிறது. இந்தக் குருதிப் போக்கிற்குக் குருதிக் குழாய்கள் சேதமடைதல், வைட்டமின் மற்றும் வகைக் குறைவு எனப் பல காரணங்களைக் கூறலாம். சில நேரங்களில் இந்தக் குருதிப் போக்கு, குருதிக் கட்டிகளாகவும் மாற வாய்ப்புண்டு.
<b>குருதிக் குழாய் கட்டி</b>. உயிருடன் உள்ள போதே , குருதிக் குழாய்களின் உள்ளே ஏற்படும் கட்டிகளைத் திராம்போஸ் எனக் கூறுவர். இவ்வகை கட்டி, குருதிக் குழாயின் உட்சுவர் பாதிக்கப் படுவதன் மூலமும், குருதிச் சிரையிலுள்ள பொருள்கள் பாதிக்கப் படுவதன் மூலமும் ஏற்படுகின்றன. இக்கட்டியை இதயத்தில் ஏற்படும் கட்டி என்றும், குருதித் தமனியில் ஏற்படும் கட்டி என்றும், குருதிச் சிரையில் ஏற்படும் கட்டி என்றும், குருதி நுண் குழாயில் ஏற்படும் கட்டி எனவும், அடைப்புக் கட்டி எனவும், வலியுள்ள கட்டி எனவும், நுண்ணுயிரிகள் கோர்த்த கட்டி எனவும், வெளுத்த கட்டி எனவும், சிவப்பு நிறக் கட்டி எனவும் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.
சில கட்டி சுருங்கி, உறிஞ்சப் படுகின்றன. சில, குருதி கொண்டு செல்லும் குழாய்களை அடைத்துக் கொள்வதன் மூலமும், குருதி ஓட்டம் திசுக்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்திப் பாதிக்கப் படும் திசுவினைப் பொறுத்து நோய்க் குறிகள் ஏற்படுகின்றன. இதயத்திற்குக் குருதி கொண்டு செல்லும் திசுக்கள் பாதிக்கப் படும் போது, இறப்பையும் ஏற்படுத்தும்.{{nop}}<noinclude></noinclude>
6ttu1ipsoy1z45bhoabpeaf728l9ja2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/129
250
646300
1944707
2026-06-10T16:56:03Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டு வருகிறது. தமிழில் கொழும்பு எனச் சொல்லப்படுகிறது. கொழும்பின் மிகப் பழமையான பகுதி பேட்டை (Pettah) எனப்படுகிறது. போர்ச்சுசீசியரால் கட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொழும்பு|103|கொழும்புத் திட்டம்}}</noinclude>பட்டு வருகிறது. தமிழில் கொழும்பு எனச் சொல்லப்படுகிறது.
கொழும்பின் மிகப் பழமையான பகுதி பேட்டை (Pettah) எனப்படுகிறது. போர்ச்சுசீசியரால் கட்டப்பட்ட கோட்டை ஒன்று இதன் மத்திய பகுதியில் உள்ளது. துறைமுகத்திற்குத் தென் கோடியில் அமைந்துள்ள இக்கோட்டையில் நிருவாக அலுவலகங்கள் உள்ளன. அரசியின் மாளிகையில் (Queen's House) தலைமை ஆளுநரின் அலுவலகம் உள்ளது. புத்தர்களின் முக்கியமான கோயில்கள், கோட்டா கேனாவிலும் கொச்சிகடேயிலும் (Kochikade) அமைந்துள்ளன. இங்கு 1942–இல் இலங்கைப் பல்கலைக் கழகம், கல்லூரி, மருத்துவக் கல்லூரி ஆகியன தொடங்கப்பட்டன. பின்னர்ப் பொறியற் கல்லூரி, மருத்துவக் கல்லூரி ஆகியவை இங்கிருந்து கண்டியிலுள்ள பெரதேனியாவிற்கு மாற்றப்பட்டன. வித்தியோதயா, வித்தியாலங்கார பிரிவேணா ஆகிய புத்த சமயக் கல்வி மையங்கள் 1959–இல் பல்கலைக் கழகத் தகுதி பெற்றன. வித்தியோதயா (Vidyodaya) பல்கலைக் கழகம் கொழும்பு தகருக்குள்ளும், வித்தியாலங்கார பிரிவேணாப் (Vidyalankara Pirivenas) பல்கலைக் கழகம், கொழும்பிற்கு வெளியே கேளனியாவிலும் உள்ளன. கேளனியாவில் உள்ள புத்த கோயில் மிகவும் புகழ்பெற்றது; அங்குப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
கொழும்பில் அருங்காட்சியகம், பேசிட்டீர் நிலையம் (Pasteur Institute), மருத்துவ ஆராய்ச்சிக்கழகம், விஞ்ஞான, தொழில் ஆராய்ச்சிக்கழகம் ஆகியன உள்ளன. சிரீலங்கா 1948-இல் சுதந்திரம் பெற்றதனை ஒட்டிக் கொழும்பில் சுதந்திர மன்றம் (Freedom Hall) ஒன்று கட்டப்பட்டுள்ளது. அழகுமிக்க மரப்பந்தாட்டத்திடல் (Cricket) இங்குத்தான் உள்ளது. இலெவினியாமலை என்ற அழகிய பகுதியும் விருப்பமான கடல் நீராடும் பகுதியும் இன்பப் பொழுது போக்கு மையங்களாக உள்ளன. நகருக்கு வெளியே 7 கி.மீ. தொலைவில் உள்ள கோட்டேயில் (Kote) சிங்கள வேந்தர்களின் தொன்மைப் புகழ்மிக்க தலை நகர் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இரத்மலானா விமான நிலையம் (Ratmalana Airport) முக்கியமான பன்னாட்டு விமான நிலையமாக வளர்ந்துள்ளது. இவ்விமான நிலையத்திலிருந்து அன்றாடம் மற்ற மாநிலத் தலைநகரங்களுக்கும், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும், விமானங்கள் பறக்கின்றன. கொழும்பிலிருந்து 28 கி.மீ. தொலையிலுள்ள கட்டு நாயகா விமான நிலையத்தில், பெரிய விமானங்கள் வந்திறங்குகின்றன. கொழும்பு நகரம் யாழ்ப்பாணத்துடனும் திரிகோணமலையுடனும் இருப்புப் பாதைகளால் இணைக்கப்பட்டுள்ளது. கொழும்பு கடல் மட்டத்திலிருந்து தாழ்ந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளதால், கடல்நீர் நகரினுள் புகாதபடி வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து தேயிலை, இரப்பர், கோகோ தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியன ஏற்றுமதியாகின்றன. இங்கு வைரங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. பல வகையான வைரங்கள், மணிகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றுள் நீலமணி, மாணிக்கம், புட்பராகம், முத்துப் போன்ற தோற்றமுடையவெண் படிவ வகைகள் குறிப்பிடத்தக்கன.
கொழும்பினை கி.பி. 1517-இல் போர்ச்சுகீசியரும், கி.பி. 1656–இல் தச்சுக்காரர்களும் (Dutch) கி.பி. 1796–இல் ஆங்கிலேயரும் கைப்பற்றினர். கொழும்பு 1948 இல் சிரீலங்காவின் தலைநகராக்கப்பட்டது. கொழும்பில் 1950–ஆம் ஆண்டு தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தித்தான கொழும்புத்திட்ட மாநாடு நடைபெற்றது. கொழும்பில் பல நாட்டினரின் தூதரகங்கள் உள்ளன. கொழும்பின் மக்கள் தொகை 423,481 (1953). சோழப் பெருவேந்தனான முதலாம் இராசேந்திரன் (கி.பி. 1012-1044) இலங்கை முழுவதையும் கைப்பற்றியதால், கொழும்புப் பகுதியும் சில காலம் அவனது ஆட்சிக்குட்பட்டிருந்தது. {{Right|<b>ம.இ.</b>}}
<section end="கொழும்பு"/>
<section begin="கொழும்புத் திட்டம்"/>
{{larger|<b>கொழும்புத் திட்டம்</b>}} தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகள், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண ஏற்படுத்தப்பட்ட ஆறாண்டுத் திட்டம். 1951–ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் நடைமுறைக்கு வந்தது. திட்டத்தின் மொத்தச் செலவு 186.8 கோடி பவுன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் தம்மிடையே முன்னேற்றம் காணத் தம்மாலியன்ற அளவு முயலவேண்டும் என்பதும், ன்னேறிய நாடுகள் இந்நாடுகளுக்கு இயன்ற வகையில் உதவிபுரிய வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு, நிதிஉதவியும் தொழில்நுட்ப உதவியும் கிடைக்க வழிவகைகள் செய்யப்பட்டன. உலக வங்கியும், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இதற்குப் பொருளுதவி புரிகின்றன.
இத்திட்டத்தில் சேர்ந்துள்ள நாடுகளுக்குத் தொழில்நுட்ப வசதிகள் வழங்கும் பொருட்டுத் தொழில் நுட்பக் கூட்டுறவு மன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, இந்தியா முதலான நாடுகள் தொழில்நுட்ப வசதி-<noinclude></noinclude>
cpudnn4tbtuyiqttvrfgibzjq2k0w23
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/130
250
646301
1944709
2026-06-10T18:09:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களை வழங்குகின்றன. உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கட்குப் பல துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா முதலான வெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்கைக் குரல்|104|கொள்கைக் குரல்}}</noinclude>களை வழங்குகின்றன. உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கட்குப் பல துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா முதலான வெளிநாடுகளிலுள்ள வல்லுநர்கள் உறுப்பு நாடுகளுக்குச் சென்று பலவிதமான உதவிகளைப் புரிந்து வருகின்றனர்.
இத்திட்டத்தில் ஆசிய நாட்டுப் பகுதியில் உள்ள இருபது நாடுகள் அங்கம் வகித்தன. பின்னர் அது விரிவாக்கப்பட்டு ஆசிய நாட்டைச் சேராத நாடுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. அவ்வகையில் ஆறு நாடுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்தியா (1950), சிரீலங்கா (1950), பாகிசுத்தான் (1950), நியூசிலாந்து (1950), அமெரிக்கா (1951), தென் வியட்நாம் (1951), கம்போடியா (1951), பர்மா (1952), இந்தோனேசியா (1953), தாய்லாந்து (1954), சப்பான் (1954), இலாவோசு (1951), தேப்பானம் (1952), பிலிப்பைன்சு (1954), பூட்டான் (1962), ஆப்கானிசுத்தான் (1963), மாலத்தீவுகள் (1963), தென்கொரியா, (1962), மலேசியா (1957), சிங்கப்பூர் (1965), ஈரான் (1966), பங்களாதேசம், பிசித்தீவுகள் ஆகிய நாடுகள் கொழும்புத் திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. ஆண்டுதோறும் ஏதாவதொரு அங்கத்தினர் நாட்டில் இவர்கள் கூடிப் பேசுவர். இதன்முதல் கூட்டம் 1950-ஆம் ஆண்டு மே மாதத்தில் சிட்னியில் (ஆசுத்திரேலியா) நடைபெற்றது. பின்னர்ப் பொதுநல நாடுகளின் (Common wealth) ஆலோசனைக் குழுவினர் சிட்னிக் கூட்டத்திற்குப் பின்னர்க் கொழும்பு, இலண்டன் முதலான நகரங்களிலும் கூடினர். சமூகப் பொருளாதாரத் நுதையிலான ஆயிரத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கு இதுகாறும் உதவியிருப்பதாக இம்மன்றத்தின் அறிக்கை கூறுகிறது. பெரும்பாலும் உணவு, வேளாண்மைக் கல்வி, காடுகள், பொறியியல், மருத்துவம், சுகாதாரம், நிருவாகம் முதலான துறைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பல உதவிகள் கிடைத்துள்ளன. இதன் தலைமையகம் கொழும்பிலுள்ளது.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கொழும்புத் திட்டம்"/>
<section begin="கொள்கைக் குரல்"/>
{{dhr}}
{{larger|<b>கொள்கைக் குரல்:</b>}} பொது மக்களை மாற்றக் கூடிய வழி முறைகளில் கொள்கைக்குரல் ஒரு செயற்பாங்கு ஆகும். ஊர்வலம், பொதுக்கூட்டம், கொள்கைக் குரல் போன்றவை இன்றைய உலகில் பொதுமக்களை அதிகம் ஈர்க்கக் கூடியவையாகும். கொள்கைப் பரப்புக் கருவிகளில் இவை மிகவும் முக்கியமான வைகளாகக் கருதப்படுகின்றன. கொள்கைக் குரல்களை எழுப்புவதன் மூலம் பல குறிக்கோள்களையும், கருத்துகளையும் மிக எளிதாகப் பரப்ப இயலுகிறது. தலைவர்களோ, அறிஞர்களோ, அவர்களுடைய கொள்கைகளைச் சுருக்கமாக, மக்களிடையே எழுச்சியைத் தூண்டும் வண்ணம் கூறப் பயன்படுத்துகின்ற சொற்கள் கொள்கைக் குரல் (Slogan) எனப்படுகிறது. காலத்திற்கேற்பவும் சுருக்கமானதாகவும் ஏவலைப் பயன்படுத்தி, அணி வகுப்புக் கூச்சலை ஏற்படுத்துகின்ற சொற்றொடர்கள் கொள்கைக் குரல் எனப்படுவதாகப் பெல்லாக்கு (Bellak) என்ற அறிஞர் கூறுகிறார். எனவே, கொள்கைக் குரல்கள் சுருக்கமாகவும், காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றனவாகவும் இருக்கின்றன.
இவை மக்களின் கவனத்தைக் கவர்வதாலும். குழு மக்கள் எல்லோருமாகச் சேர்ந்து அதனைக் கூறுவதாலும், அவர்களின் மனப்பான்மைகளும் மன எழுச்சிகளும் வலுவூட்டப்படுவதாலும் கொள்கைக் குரல்கள் மிகவும் வலிமையுடையனவாக இருக்கின்றன. நம்பிக்கைகளைத் திடப்படுத்தி, மக்களை அக்கொள்கைக் குரல்கள் என்ன செய்யச் சொல்கின்றனவோ அதனைச் செய்ய அவர்கள் ஆயத்தமாகின்றனர். இதுவே, கொள்கைக் குரலின் சிறப்பாகும். இது சுருக்கமாகவும் குறிப்பிட்ட குழ்நிலைக்கு ஏற்றவாறும் இருப்பதால், நன்றாக நினைவில் நிற்கும் பாங்கில் இருக்கிறது. எனவே, இதனைச் சிறு குழந்தை முதல் அனுபவமுள்ள அறிஞர் வரை அனைவராலும் மனத்தில் வைத்துக்கொள்ள இயலும். எடுத்துக்காட்டாக, திலகரின் ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்னும் கொள்கைக் குரல், இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மிகவும் வலிமை உள்ளதாகவும், மக்களுக்குச் சுதந்திர உணர்ச்சி, அஞ்சாமை, தியாக உணர்வு போன்றவற்றை ஊட்டுவதாகவும், மக்களை ஒருமைப்படுத்தும் வலிமைமிக்க கொள்கைக் குரலாகவும் இருந்தது. இதைப் போன்றே, காந்தியடிகள் தம் அனைத்துத் திட்டங்களிலும், கொள்கைக் குரல்களை உருவாக்கி நாடு முழுவதையும் சுறுசுறுப்பாக்கித் தம் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமுள்ளவர்களாக மக்கள் இருக்குமாறு செய்தார். அவர் 1942–ஆம் ஆண்டு உருவாக்கிய ‘வெள்ளையனே வெளியேறு’, ‘செய் அல்லது செத்து மடி’ (Do or Die) போன்ற கொள்கைக் குரல்களின் வலிமை வாய்ந்த தூண்டுதல்கள், மக்களையும் அதனால் அரசினையும் மாற்றுதற்குரிய வழி முறைகளில் சிறந்தனவாக அமைந்தன.
கொள்கைக் குரல்களின் எளிமை, சுருக்கம், சந்தம் ஆகியவை மக்கள் நினைவு கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. இவை மோனை அழகு சிறக்க அமைக்கப்படுவதால் மக்களின் கவனத்தை எளிதில் கவருகின்றன. மேலும், உணர்ச்சிபூட்டும் பொருள் பொதிந்த சொற்கள் கொள்கைக் குரல்களில் பயன்படுத்தப்படுவதால், யாவரும் அவற்றை அறிந்து கொள்வதுடன், சொற்களில் உள்ள உணர்ச்சித் தூண்டலின் தன்மையால் தூண்டப்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, ‘சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம்’ என்று பிரெஞ்சுப் புரட்சியின் போது எழுந்த கொள்கைக் குரல், கடந்த இரண்டு நூற்-<noinclude></noinclude>
2r76bhuh2821u09xeiqxr88efky8jtg
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/337
250
646302
1944716
2026-06-10T18:22:58Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோய்த் தடுப்பியல் 315}}</noinclude><b>நோய்க் குறியியலில் நீர்க் கோப்பு</b>. திசுக்களின் இடையிலும் , உடலில் உள்ள குழிகளிலும் நீர்க் கோப்பு ஏற்படுகிறது. இந்த நீர்க் கோப்பு குருதி நுண் குழாய்களில் சுவர்களின் ஊடுருவும் தன்மை அதிகப் படுவதாலும் , குருதி சவ்வூடு பரவும் அழுத்தம் குறைவதாலும் ஏற்படுகிறது. குருதியில் சவ்வூடு பரவும் அழுத்தம், குருதி இழப்பினாலும், சிறுநீரகப் பாதிப்பினாலும், ஈரல் நோயிலும், சத்துணவு உட்கொள்ளாமையினாலும் ஏற்பட வாய்ப்புண்டு.
<b>நோய்க் குறியியலில் அதிர்ச்சி</b>. குருதிப் போக்கு, காயம், தீப்புண், நச்சுப் பொருள்களை உட்கொள்ளுதல் , மனிதர்களில் மன நோய்க் காரணங்கள் ஆகியவற்றால் அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. அதிர்ச்சியினை முதல் வகை, இரண்டாம் வகை எனப் பிரிக்கலாம். இரண்டாம் வகை அதிர்ச்சி , முதல் வகை அதிர்ச்சியினை விடத் தீமை பயக்கும். இவ்வகையில், குருதியின் கன பரிமாணத்திற்கும், குருதி சுற்றும் இடத்திற்கும் உள்ள மாறுபட்ட விகிதம் அறியப் படும். குருதி சுற்றும் இடம் அதிகரித்து, அவ்விடத்திற்குச் செல்லும் குருதி அளவு குறையும் போது , ரத்த அழுத்தமும் குறைகிறது. இந்நிலையை ஈடு செய்ய, வெளிப் புறக் குருதிக் குழாய்கள் சுருங்கி , மூளைக்கும், இதயத்திற்கும் குருதி ஓட்டம் அதிகரிக்கச் செய்யப் படுகிறது. இதனால், இதயத் துடிப்பு அதிகரித்து, இறப்பு ஏற்படுகிறது. இவ்வகை அதிர்ச்சி, கடுமையான காயங்கள், உடலின் பல்வேறு பகுதிகள் நொறுங்கக் கூடிய விபத்து, பல நாள்கள் தொடர்ந்து வயிற்றுப் போக்கு, சோடியம் உப்புக் குறைவு, நீரிழிவு, மயக்கம் ஆகியவற்றில் காணப் படும்.
நோய்க் குறியியலில் வெப்ப நிலை, தீக்காயம், ஒளி, வேதிப் பொருள்கள், மின்சாரம், கதிர் வீச்சு ஆகியன பல்வேறு வகைத் திசு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் , உடலில் வைட்டமின் குறைவும், மிகையும் பல்வேறு வித நோய்க் குறியியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. புற்று நோய்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் நோய்க் குறியியலில் மற்றுமொரு பிரிவாகும். புற்று நோயினை, அதன் அமைப்பு, வளர்ச்சி, பரவும் விதம், நோய்க் குறி உண்டாக்கும் வகை, நுண் திசுஅமைப்பு ஆகியவற்றைப் பொறுத்துத் தீதுறு வகை, தீதற்ற வகை எனப் பிரிக்கலாம்.
{{right|—<b>வே. புருஷோத்தமன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="190"/><section begin="191"/>{{fs|110%|<b>நோய்த் தடுப்பியல்</b>}}
விலங்குகள் நோய்வாய்ப் படாமல் இருப்பது பற்றி விளக்கும் ஒரு பகுதி, நோய்த் தடுப்பியல் ஆகும். நோய் நுண்ணுயிரிகள் உலகின் அனைத்து இடங்களிலும் பரவலாக இருக்கின்றன. அதாவது, நோய் நுண்ணுயிரிகள், சுவாசிக்கும் காற்று, பருகும் நீர்,உண்ணும் உணவு முதலிய அனைத்திலும் இருக்கும். இவற்றின் மூலம் உடலினுள் சென்ற நோய் நுண்ணுயிரிகள், நோய் எதிர்ப்புத் திறனால் நோயை உருவாக்காமல் மாண்டு விடுகின்றன. உடலின் இரு வகையான செயல்பாடுகள் மூலம், நோய் எதிர்ப்புத் திறன் உண்டாகின்றது. அவை முதன்மைத் தற்காப்பு (Primary defence), இரண்டாம் தற்காப்பு (Seconary defence) என்பன.
<b>முதன்மைத் தற்காப்பு</b>. உடலை மூடியுள்ள தோல் மற்றும் சவ்வு மூலம் நோய் நுண்ணுயிரிகள் உடலில் செல்லாமல் தடுக்கப் படுகின்றன. தோலில் சுரக்கும் வேர்வைத் துளிகள் நோய் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டவை. கண், காது, மூக்கு, இனப் பெருக்க உறுப்பு இவற்றை மூடியுள்ள சவ்வுகளில் சளி போன்ற ஒட்டும் தன்மை கொண்ட நீர்மம் சுரக்கும். இந்த உறுப்புகள் மூலம் நோய் நுண்ணுயிரிகள் உடலில் செல்லும் போது, அவற்றில் ஒட்டிக் கொள்ளும். மூக்கு, மூச்சுக் குழல் வழியாக இவை செல்லும் போது, அங்கு சுரக்கும் சளியில், இவை ஒட்டிக் கொண்டு சளியோடு வெளியேறி விடும். கண்ணில் சுரக்கும் கண்ணீரின் மூலம், கண்ணைச் சென்றடையும் நுண்ணுயிரிகள் வெளியேற்றப் படுகின்றன. காது வழியாகச் சுரக்கும் மெழுகு போன்ற நீர்மம், காது வழியாகச் செல்லும் நுண்ணுயிரிகளை வெளியேற்ற உதவுகிறது. வாயின் வழியாகச் செல்லும் நுண்ணுயிரிகள் இரைப்பையைச் சென்றடைந்து, அங்கு சுரக்கும் அமிலத்தில் இறந்து விடும்.
<b>இரண்டாம் தற்காப்பு</b>. முதன்மைத் தற்காப்பையும் மீறி, நோய் உயிரிகள் உடலினுள் சென்று பாதிப்பை உருவாக்கும் போது, நுண்ணுயிரிகள் இரண்டாம் தற்காப்பு மூலம் கொல்லப் படுகின்றன. குருதியில் காணப் படும் வெள்ளணுக்கள், இந்த இரண்டாம் தற்காப்பில் இன்றியமையாதவை. இரண்டாம் தற்காப்பு அணுக்கள் மூலம் நோய் எதிர்ப்புத் திறன்(cell mediated immunity) கொண்டும், தேவைக்கேற்பச் செயல் படும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டும் விளங்கும்.
<b>அணுக்கள் மூலம் நோய் எதிர்ப்புத் திறன்</b>. கழுத்துக் கணையச் சுரப்பி நிண அணுக்கள்(Thymus Lymphocyte) இதில்<noinclude></noinclude>
9uw095gppumgewvyrdzyludadpxu2zj
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/338
250
646303
1944745
2026-06-10T19:27:21Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|316 நோய்த் தடுப்பு முறைகள்}}</noinclude>குறிப்பிடத் தக்கவை. குருதியில் இருக்கும் உடலுறுப்புகளை நோய் நுண்ணுயிரிகள் தாக்கும் போது, இவ்வணுக்கள் குருதியின் மூலம், அவ்வுறுப்புகளுக்குச் சென்று லிம்போகைன் (lymphokines) எனும் அணுக்களாக மாறி, நோய் நுண்ணுயிரிகளைக் கொல்லத் தவறும் போது, கழுத்துக் கணைய நிண அணுக்களை அழிக்கும் அணுக்களாக (killer cell)உருவெடுத்து, நோய் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன.
<b>தேவைக்கேற்பச் செயல்படும் நோய் எதிர்ப்புத் திறன்</b>. பர்சா நிண அணுக்கள் (bursa lymphorcyte) இதில் இன்றியமையாதவை. குருதியில் இருக்கும் உடலுறுப்புகளை, நோய் நுண்ணுயிரிகள் தாக்கும் போது, இவ்வணுக்கள் குருதியின் மூலம், அவ்வுறுப்புகளுக்குச் சென்று, பிளாஸ்மா அணுக்களை (plasma cells) உற்பத்தி செய்யும். பிளாஸ்மா அணுக்கள் உற்பத்தி செய்யும் நோய் எதிர்ப் பொருள்(antibody)நோய் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போரிட்டு அவற்றை மாய்க்கும்.
<b>நோய் எதிர்ப் பொருள்கள்</b>. பொதுவாக ஐவகையான நோய் எதிர்ப் பொருள்கள் உடலில் உற்பத்தி செய்யப் படுகின்றன. அவை எதிர்ப் பொருள் A, எதிர்ப் பொருள் M, எதிர்ப் பொருள் G, எதிர்ப் பொருள் D, எதிர்ப் பொருள் E ஆகும்.
<b>எதிர்ப்பொருள் G</b>. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 75% இவ்வகையைச் சேர்ந்தது. இவை, மேலும் நான்கு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. அவை G2a, G2b, G2c, G2d எனப் படும். இந்த எதிர்ப் பொருள் மட்டுமே தாயிடமிருந்து தொப்பூழ்க் கொடி (placenta) மூலம், கருப்பையில் வளரும் குட்டிகளுக்குச் சென்று, குட்டிகளில் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குகிறது.
<b>எதிர்ப் பொருள் A</b>. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 15% இவ்வகையைச் சேர்ந்தது. இவை சுவாச, உணவு மண்டல, புணர்ச்சி வாய்ச் சவ்வுகளில் சுரக்கும். அதன் மூலம், சுவாச உறுப்பு, குடல், புணர்ச்சி வாய் முதலியவற்றைப் பாதுகாக்கும்.
<b>எதிர்ப் பொருள் M</b>. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 10% இவ்வகையைச் சேர்ந்தது. உடலை நுண்ணுயிரிகள் தாக்கும் போது, இது முதன் முதலில் உற்பத்தியாகி, நோயைக் கட்டுப் படுத்தும்.
<b>எதிர்ப் பொருள் E</b>. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில், 0.004% இவ்வகையைச் சார்ந்தது. உடலில் ஒவ்வாமை ஏற்படும் போது, இது கூடுதலாக உற்பத்தியாகி, ஒவ்வாமையைக் கட்டுப் படுத்தும்.
<b>எதிர்ப் பொருள் D</b>. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 0. 2% இவ்வகையைச் சார்ந்தது. இவற்றைப் பற்றித் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
நோய்த் தடுப்பியல், அறிவியல் கோட்பாட்டுப்படி, நோய்த் தடுப்பியல்(Innak Immunity) பெறப் பட்ட நோய்த் தடுப்பியல் (acquired Immunity) எனப் பிரிக்கப் படும்.
<b>இயற்கை நோய்த் தடுப்பியல்</b>. உடலிலுள்ள இயற்கையான நோய்த் தடுப்புத் திறனால், சில விலங்குகள், சில நோய்களினால் பாதிக்கப் படுவதில்லை. எடுத்துக் காட்டாக, மாடுகளைப் பாதிக்கும்கோமாரி நோயினால், மனிதர்கள் தாக்கப் படுவதில்லை. மாடுகளைத் தாக்கும் வெக்கை நோயினால், மனிதர்கள் தாக்கப் படுவதில்லை. மனிதர்களைப் பாதிக்கும் காலரா நோயினால், மாடுகள் தீமையடைவதில்லை.
<b>பெறப்பட்ட நோய்த் தடுப்பியல்</b>. இது மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப் படுகிறது. அவை பிற வினை நோய்த் தடுப்பியல்(pssive Immunity) தன் வினை நோய்த் தடுப்பியல்(active Immunity) என்பன.
<b>பிறவினை நோய்த் தடுப்பியல்</b>. நோய் பரவலாகக் காணப் படும் நேரங்களில் அந்நோய் எதிர்ப்பு ஊனீரை(anti serum) உடலில் செலுத்தினால், எதிர்ப்பு ஊனீரிலுள்ள நோய் எதிர்ப் பொருள்கள் அவ்விலங்கை நோயிலிருந்து காக்கும்.
<b>தன் வினை நோய்த் தடுப்பியல்</b>. சில சமயம் ஒரு முறை ஒரு நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு, மீண்டும் அந்நோயினால் பாதிக்கப் படாது. காட்டாக அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட விலங்கு, மீண்டும் அம்மையினால் பாதிக்கப் படாது. இத்தகைய நோய்த் தடுப்பை விலங்குகளுக்குத் தடுப்பூசி மூலம் அளிக்கலாம். விலங்குகளின் தடுப்பூசி மருந்து, நோய் எதிர்ப் பொருள்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால், அந்நோயினால் விலங்குகள் பாதிப்புக்குள்ளாவதில்லை.
{{right|—<b>மு. சேகர்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="191"/><section begin="192"/>
{{fs|110%|<b>நோய்த் தடுப்பு முறைகள்</b>}}
கால்நடைகளில் நோய்களைத் தடுக்க, நோய்க்கு இடமளிக்கும் சூழல்களைக் களைதல், தடுப்பூசி போடுதல், நோய்ப் பரப்பிகளைக் கட்டுப் படுத்தல், தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், கால்நடைகளைத் தனித்து வைத்து ஆய்தல், நோய் தொற்றிய பொருள்களை அகற்றுதல், நோயுற்ற விலங்குகளை விலக்குதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.{{nop}}<noinclude></noinclude>
28m1o5vu6mlgsjcn4jhwvbpafrr0mus
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/339
250
646304
1944746
2026-06-10T23:16:01Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோய்த் தடுப்பு முறைகள் 317}}</noinclude><b>நோய்க்கு இடமளிக்கும் சூழல்களைக் களைதல்</b>. வைட்டமின், தாதுப்பு நிறைந்த உணவைக் குறிப்பாக, வைட்டமின் A மற்றும் புரதம் நிறைந்த உணவினை இளங் கால்நடைகளுக்கு வழங்கினால், நோய் எதிர்ப்புத் திறன் பெறும். சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் நீங்கும்.
சீம்பாலில் நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்துள்ளதால், இளம் கன்றுகள் நன்கு அருந்த விட வேண்டும். குடற்புழுக்களின் சுமையால், கால்நடைகள் நலிவுறும் போது, நோய் எதிர்ப்புத் திறனும் குறைகிறது. எனவே முறையாகக் குடற்புழு நீக்கம் (deworming) செய்ய வேண்டும். குறிப்பாக, மழைக் காலத்திற்கு முன்னும், பின்னும், தடுப்பூசி போடும் முன்னரும் இதைச் செய்தல் நன்று. அதிகக் குளிர், வெப்பம், காற்றோட்டமின்மை, இட நெருக்கடி ஆகியவற்றால் கால்நடைகளில் நோய்கள் உண்டாகக் கூடும். எனவே, இருப்பிட அமைப்பில் கவனம் தேவை.
<b>தடுப்பூசி போடுதல்</b>. மாட்டினங்களுக்கு நுண்ணுயிரியால் ஏற்படும் சப்பை நோய், தொண்டையடைப்பான் போன்ற தொற்று நோய்கள் மழைக் காலத்தில் வருகின்றன. எனவே மழைக் காலம் தொடங்கும் முன்பு, நோய்க் கிளர்ச்சி(out break) ஏற்படும் காலம் அறிந்து, அதற்கு முன்பே நோய்த் தடுப்பூசி போட வேண்டும். 5–10 மி.லி. மருந்தினைத் தோலுக்கடியில் செலுத்த வேண்டும்.
அடைப்பான் நோய்த் (anthrax) தடுப்பூசியில் 1 மி.லி. தோலுக்கடியில் செலுத்தினால், 1 ஆண்டு வரை எதிர்ப்பாற்றல் இருக்கும். கருச் சிதைவு நோயைத் தடுக்க, 4 முதல் 8 மாதம் வரையிலான கன்றுகட்குக் காட்டான் ஸ்டெரைன் புருசெல்லா அபார்டஸ் 19 எனும் மருந்தைச் செலுத்த வேண்டும். வெக்கை (rinderpest) எனும் வைரஸ் நோய்க்குத் திசுவில் வளர்ந்த தடுப்பு மருந்து (Tissue culture vaecine) 1 மி.லி. தோலுக்கடியில் ஆண்டு தோறும் போட வேண்டும். கால் மற்றும் வாய் நோய்களுக்குப் பல்வகை நச்சுயிரிகளுக்கான தடுப்பு மருந்து(polyvalent) உள்ளது.
ஆட்டினங்களில் துள்ளுமரி (enterotaxaemia) எனும் நுண்ணுயிரி நோய்க்கு, 3–5மி.லி மருந்தினைத் தோலடியில் செலுத்த வேண்டும். வைரஸ் நோயான அம்மைக்குத் (sheep pox) தடுப்பு மருந்தினைக் காது மடல் தோலில் செலுத்த வேண்டும்.வெக்கை அடைப்பான், கால் மற்றும் வாய் நோய்த் தடுப்பூசிகளும், மாடுகளைப் போலவே, ஆடுகட்கும் உரியன. வளர்ப்பு நாய்கட்கு, டிஸ்டம்பர் நோய்த் தடுப்பு மருந்தினை 10 வார வயது ஆனவுடன் போட வேண்டும். பிறகு, ஆண்டுக்கொரு முறை வழங்க வேண்டும். வெறி நோய்த் (rabies) தடுப்பு மருந்தின் புது வகையினை ஒரு மாதக் குட்டியிலிருந்தே போடலாம். பிறகு ஆண்டுக்கொரு முறை வழங்குதல் ஏற்றது.
பன்றிக் காய்ச்சல் நோய்த் தடுப்புக்காக 2–4 வாரக் குட்டிகளுக்கு, இந்தியக் கால் நடை மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (VRI) தயாரிக்கும் தடுப்பு மருந்துகளை வழங்கலாம். கோழி இனங்களுக்கு , மேரெக்ஸ் நோய்க்குரிய தடுப்பு மருந்தினைக் குஞ்சு பொரிந்து, முதல் நாளே போட்டு விட வேண்டும். கோழி அம்மைக்குரிய (fowl box) தடுப்பு மருந்தினை, ஆறாம் வார வயதில் வழங்க வேண்டும். சுவாசக் குழல் நோய் எனும் நச்சுயிரி நோய்க்கு 3–4 வாரங்களில் கண்களில் செலுத்த வேண்டும். வெள்ளைக் கழிச்சல் (ranikhet disease) நோய்க்குக் குஞ்சுப் பொரிந்து ஒரு வாரத்துக்குள், லசோடா அல்லது தடுப்புமருந்தினைச் செலுத்த வேண்டும். பிறகு ஆர். டி. வி. கே. மருந்தினை இறகின் அடியில் ஊசி மூலம் செலுத்திட வேண்டும்.
<center>{{fs|120%|<b>நோய்ப் பரப்பிகளின் கட்டுப்பாடு</b>}}</center>
<b>நத்தை</b>. மாடுகளில் ஒட்டுண்ணியால் ஏற்படும் மூக்குப் புற்று எனப் படும் குறட்டை நோய்க்கு (Nasal sctistcsomiasis) இடைநிலைக் காப்பானாக (intermediate host) நத்தைகளிலிருந்து நோய் பரவும். ஈரல் புழு (Liver flikes) மற்றும் ஒரு வகைத் தட்டைப் புழு (amphistomes) செம்மறியாடு, வெள்ளாடு, மாடுகளின் உள்ளுறுப்புகளிலும் சுழன்று நோய் உண்டாக்கும். இதற்கும், இடைநிலைக் காப்பானான நத்தை, மேய்ச்சலுக்குச் செல்லும் கால் நடைகளைத் தொற்றிக் கொள்கிறது.
நத்தைகளை ஒழிக்க 1:1, 00,000 காப்பர் சல்ஃபேட் நீர் நிலைகளிலும் , புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலங்களிலும் தெளிக்க வேண்டும். வாத்து வளர்த்தல் நத்தை ஒழிப்புக்கு ஏற்றது.
<b>ஈ</b>. குதிரை வலிப்பு (trypanasomiasis) எனும் ஓரணு ஒட்டுண்ணி நோய், மாடு, ஒட்டகங்களைத் தாக்கும் டபானஸ் (tabanus) மற்றும் ஸ்மோமாக்சிஸ் எனும் குருதிக் குடிக்கும் ஈ மூலம் பரவுகிறது. செம்மறி ஆடுகளில், நீல நாக்கு நோய் (blue tongue) மாடுகளில் மூட்டு வலிக் காய்ச்சல் (ephemeral fever) போன்ற வைரஸ் தொற்று நோய்களை மணல் ஈ (sand flies) பரப்புகிறது. முக ஈ (face flies) கால்நடைகளில் கண் நோய்களைப் பரவச் செய்கிறது. ஈக்களை ஒழிக்கச் சுற்றுப் புறத் தூய்மை பேணப் பட வேண்டும்.
<b>கொசு</b>. மனித இனத்திற்கு மலேரியா, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்புவது போலவே கொசு,<noinclude></noinclude>
eynqz0ex25h398j15w1rk5tvbympo08
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/121
250
646305
1944771
2026-06-11T02:20:31Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|120 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>120 பழந்தமிழர் அரசியல்
பாசறையையே நீ விரும்புவாய்; இதைத் தவர வேறு
ஒன்றையும் விரும்பமாட்டாய்,
தமது தந்தங்களின் முனை மழுங்கும்படி, மோதி
வலிமையுள்ள பகைவரின் கோட்டைச் சுவரிலே பாயும். உனது யானைகளும் சும்மா அடங்கிக் கிடப்பன அல்ல.
வீர கண்டாமணியை அணிந்த உனது படை வீரர்களோ, போர் என்ற சொல்லைக். கேட்டாலோ 'இதோ வந்தோம், வந்தோம்' என்று குதித்தெழுவார்கள். 'காடுகளைக்
கடந்து செல்லவேண்டிய நாடு; தூரத்தில் உள்ள நாடு; அங்கு நாங்கள் வரமாட்டோம்” என்று சொல்லமாட்டார்கள்.
கல் என்று ஆரவாரத்துடன், விழா நிறைந்த வேற்று
நாடாகிய அவ்விடத்திலே தங்குவாய்; அவ்விழாவிலே கலந்துகொள்ளுவாய். கீழ்க்கடல் பின்னே நிற்க, மேற்குக்
கடலின் அலைகள் உனது குதிரையின் குளம்புகளை மோதும் படி இந்நாட்டை வலமாக வந்துகொண்டேயிருப்பாய். வடநாட்டு அரசர்கள். நீ இவ்வாறு செய்யக்கூடியவன் என்று நினைத்து அஞ்சுகின்றனர். அதனால் அவர்கள் நெஞ்சத்திலே நடுங்கும்படியான துன்பம் மிகுந்தது. அத்துன்பம் அவர்களைத் தங்காத கண்கக் உடையவர்களாகச் செய்தது."
இதுவே அந்தப் புறநானூற்றுப் பாடலில் அடங்கியுள்ள பொருள், கோவூர் கிழார் என்னும் புலவரால் சோழன் நலங்கிள்னியைப் பற்றிப் பாடப்பட்டது.
{{center|}}சிறப்புடை மரபில், பொருளும், இன்பமும்,
{{center|}}அறத்துவழிப் படூஉம், தோற்றம் போல,
{{center|}} இருகுடை பின்பட, ஓங்கிய ஒருகுடை
{{center|}}உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க
{{center|}} நல்இசை வேட்டம் வேண்டி, வெல்பேரர்ப்
மரபில் - மரபினரிடையே, வழிப்படூஉம் - பிற்பட்டனவென்று எனப்படும். இரு குடை - சேர பாண்டியர்களின் குடைகள். உருகெழு -
ஒளி நிறைந்த. சிவந்து - உயர்ந்து, சேண் - தூரம், வேட்டங் - வேட்டை.<noinclude></noinclude>
lpofm9ys8q0jui9e5xg5ofxfo71ofw9
1944877
1944771
2026-06-11T08:17:39Z
சந்தானம் க
7674
1944877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|120 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>120 {{center|பழந்தமிழர் அரசியல்}}
பாசறையையே நீ விரும்புவாய்; இதைத் தவர வேறு
ஒன்றையும் விரும்பமாட்டாய்,
தமது தந்தங்களின் முனை மழுங்கும்படி, மோதி
வலிமையுள்ள பகைவரின் கோட்டைச் சுவரிலே பாயும். உனது யானைகளும் சும்மா அடங்கிக் கிடப்பன அல்ல.
வீர கண்டாமணியை அணிந்த உனது படை வீரர்களோ, போர் என்ற சொல்லைக். கேட்டாலோ 'இதோ வந்தோம், வந்தோம்' என்று குதித்தெழுவார்கள். 'காடுகளைக்
கடந்து செல்லவேண்டிய நாடு; தூரத்தில் உள்ள நாடு; அங்கு நாங்கள் வரமாட்டோம்” என்று சொல்லமாட்டார்கள்.
கல் என்று ஆரவாரத்துடன், விழா நிறைந்த வேற்று
நாடாகிய அவ்விடத்திலே தங்குவாய்; அவ்விழாவிலே கலந்துகொள்ளுவாய். கீழ்க்கடல் பின்னே நிற்க, மேற்குக்
கடலின் அலைகள் உனது குதிரையின் குளம்புகளை மோதும் படி இந்நாட்டை வலமாக வந்துகொண்டேயிருப்பாய். வடநாட்டு அரசர்கள். நீ இவ்வாறு செய்யக்கூடியவன் என்று நினைத்து அஞ்சுகின்றனர். அதனால் அவர்கள் நெஞ்சத்திலே நடுங்கும்படியான துன்பம் மிகுந்தது. அத்துன்பம் அவர்களைத் தங்காத கண்கக் உடையவர்களாகச் செய்தது."
இதுவே அந்தப் புறநானூற்றுப் பாடலில் அடங்கியுள்ள பொருள், கோவூர் கிழார் என்னும் புலவரால் சோழன் நலங்கிள்னியைப் பற்றிப் பாடப்பட்டது.
{{center|சிறப்புடை மரபில், பொருளும், இன்பமும்,}}
{{center|அறத்துவழிப் படூஉம், தோற்றம் போல, }}
{{center|இருகுடை பின்பட, ஓங்கிய ஒருகுடை}}
{{center|உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க }}
{{center|நல்இசை வேட்டம் வேண்டி, வெல்பேரர்ப்}}
மரபில் - மரபினரிடையே, வழிப்படூஉம் - பிற்பட்டனவென்று எனப்படும். இரு குடை - சேர பாண்டியர்களின் குடைகள். உருகெழு -
ஒளி நிறைந்த. சிவந்து - உயர்ந்து, சேண் - தூரம், வேட்டங் - வேட்டை.<noinclude></noinclude>
m8su0eqtztv1qzhfamb80v8vnkrmxhe
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/122
250
646306
1944774
2026-06-11T02:25:03Z
சந்தானம் க
7674
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|அறப்போர் புரிந்த அரசர்கள்}}121 பாசறை அல்லது நீஒல் லாயே ; நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே; ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="சந்தானம் க" />{{Rvh|121 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரிந்த அரசர்கள்}}121
பாசறை அல்லது நீஒல் லாயே ;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;
போர்எனில் புகலும் புனேகழல் மறவர்
“காடுஇடைக் கிடந்த, நாடுநனி சேஎய,
செல்வேம் அல்லேம்? என்னார் ; கல்என்.
விழவுஉடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
குணகடல் பின்னது ஆகக், குடகடல்
வெண்கலப் புணரி,நின் மான்குளம்பு அலைப்ப
வலம்முறை வருதலும் உண்டு, என்று அலம்வந்து
நெஞ்சம் தடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே, (புறம். 31)
இப் பாடல், புகழ் விறாம்பிப் பேர் செய்த மன்னர்கள் சிலர்
தமிழகத்தில் இருந்தனர் என்பதைக் காட்டுன றது.
அவர்கள் புகழை விரும்பிப் போர் புரிக்தரர்க
ளரயிலும், அவைகள் பெரும்பாலும் அரீதியை எதிர்த்துச்
செய்த போர்களாகத்தரன் காணப்படுகின் றன ; மக்கள்
ஈன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு புரிந்த போர்க
வாகத்தான் கடசி அளிக்கின்றன. போர் தோன்றுவதற்கு
ஏதாவது காரணம் இருக்கவேண்டும். அந்தக் காரணம்
அறத்தை அடிப்படையாக் கொண்டதாகவும் இருக்கலாம்
அல்லாதவைகளே அடிப்படையாகக் கெரடைதாகளும்
இருக்கலரம்..
பழந்தமிழ் மன்னர்கள் புரிக்கு போர்களிலே பெரும்
பாலானலை அறத்தை அடிப்படையாகக் கொண்டவை ;
சிறுபான்மையே அல்லாதவைசகர அடிப்படையாகக்
கொண்டை,
ஒல்லாய் - சம்மதிக்க மாட்டாய். நுதி - கூர்மை, மண்டி - கெருங்கி,
வசனம் - விரும்பிக் கூறும். சேம - இரத்தில் உள்ளது, வெண்தலைய்
புணரி - ௮௯, மான் -சூதிரை. அவலம் - அச்சம்.
8<noinclude></noinclude>
bmbycrb6ve97ckw9w3x0hsuiti03yke
1944873
1944774
2026-06-11T08:15:27Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|121 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரிந்த அரசர்கள்}}121
பாசறை அல்லது நீஒல் லாயே ;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;
போர்எனில் புகலும் புனைகழல் மறவர்
'காடுஇடைக் கிடந்த, நாடுநனி சேஎய,
செல்வேம் அல்லேம்' என்னார் ; கல்ஏன்
விழவுஉடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
குணகடல் பின்னது ஆகக், குடகடல்
வெண்தலைப் புணரி,நின் மான்குளம்பு அலைப்ப
வலம்முறை வருதலும் உண்டு, என்று அலம்வந்து
நெஞ்சம் நடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே, (புறம். 31)
இப் பாடல், புகழ் விரும்பிப் பேரா் செய்த மன்னர்கள் சிலர் தமிழகத்தில் இருந்தனர் என்பதைக் காட்டுகின்றது.
அவர்கள் புகழை விரும்பிப் போர் புரிந்தரர்களாயினும், அவைகள் பெரும்பாலும் அநீதியை எதிர்த்துச் செய்த போர்களாகத்தான் காணப்படுகின்றன; மக்கள் நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு புரிந்த போர்களாகத்தான் காட்சி அளிக்கின்றன. போர் தோன்றுவதற்கு
ஏதாவது காரணம் இருக்கவேண்டும். அந்தக் காரணம் அறத்தை அடிப்படையாக் கொண்டதாகவும் இருக்கலாம் அல்லாதவைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கலாம்..
பழந்தமிழ் மன்னர்கள் புரிந்த போர்களிலே பெரும்
பாலானவை அறத்தை அடிப்படையாகக் கொண்டவை; சிறுபான்மையே அல்லாதவைகளை அடிப்படையாகக் கொண்டவை.
ஒல்லாய் - சம்மதிக்க மாட்டாய். நுதி - கூர்மை, மண்டி - நெருங்கி, புகலும் - விரும்பிக் கூறும். சேஎய் - துாரத்தில் உள்ளது, வெண்தலைய்
புணரி - ௮லை, மான் -குதிரை, அவலம் - அச்சம்.
8<noinclude></noinclude>
exgd9j7dg1fjavld8wfu462nmrod7o1
1944883
1944873
2026-06-11T08:24:18Z
சந்தானம் க
7674
1944883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|121 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரிந்த அரசர்கள்}}121
{{left_margin|3em|<poem><b> பாசறை அல்லது நீஒல் லாயே ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>போர்எனில் புகலும் புனைகழல் மறவர்</b></poem>}}
{{left_margin|3em|<poem>'காடுஇடைக் கிடந்த, நாடுநனி சேஎய,
<b></b></poem>}}
{{left_margin|3em|<poem><b>செல்வேம் அல்லேம்' என்னார் ; கல்ஏன்
</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>விழவுஉடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>குணகடல் பின்னது ஆகக், குடகடல்
</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வெண்தலைப் புணரி,நின் மான்குளம்பு அலைப்ப
</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வலம்முறை வருதலும் உண்டு, என்று அலம்வந்து
</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நெஞ்சம் நடுங்கு அவலம் பாயத்
</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே,
</b></poem>}}
{{block_right|(புறம். 31)}}
இப் பாடல், புகழ் விரும்பிப் பேரா் செய்த மன்னர்கள் சிலர் தமிழகத்தில் இருந்தனர் என்பதைக் காட்டுகின்றது.
அவர்கள் புகழை விரும்பிப் போர் புரிந்தரர்களாயினும், அவைகள் பெரும்பாலும் அநீதியை எதிர்த்துச் செய்த போர்களாகத்தான் காணப்படுகின்றன; மக்கள் நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு புரிந்த போர்களாகத்தான் காட்சி அளிக்கின்றன. போர் தோன்றுவதற்கு
ஏதாவது காரணம் இருக்கவேண்டும். அந்தக் காரணம் அறத்தை அடிப்படையாக் கொண்டதாகவும் இருக்கலாம் அல்லாதவைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கலாம்..
பழந்தமிழ் மன்னர்கள் புரிந்த போர்களிலே பெரும்
பாலானவை அறத்தை அடிப்படையாகக் கொண்டவை; சிறுபான்மையே அல்லாதவைகளை அடிப்படையாகக் கொண்டவை.
ஒல்லாய் - சம்மதிக்க மாட்டாய். நுதி - கூர்மை, மண்டி - நெருங்கி, புகலும் - விரும்பிக் கூறும். சேஎய் - துாரத்தில் உள்ளது, வெண்தலைய்
புணரி - ௮லை, மான் -குதிரை, அவலம் - அச்சம்.
8<noinclude></noinclude>
t2ap6ilqt26fgwf040epg4lr4mcx6tj
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/340
250
646307
1944778
2026-06-11T03:01:43Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|318 நோய்த் தடுப்பு முறைகள்}}</noinclude>கால்நடைகளில் தோல் புழு நோய் (cytaneous filariasis) குதிரை மூளைக் காய்ச்சல் (equine encephalitis) போன்ற நோய்களை ஏற்படுத்துவதுடன், அதிக அளவில் குருதியைக் குடித்து, இளம் குட்டிகளில் குருதிச் சோகையினையும் ஏற்படுத்துகிறது. எனவே, கொசு ஒழிப்புக்கு, நீர் தேங்காத நிலையும், புறத் தூய்மையும் வேண்டும்.
</b>உண்ணி</b>. குருதிச் சிறுநீர் நோய் (falesiasis) எனும் உண்ணிக் காய்ச்சல், அனபிளாஸ்மா நோய் (anaplasmosis) தைலேரியா காய்ச்சல் (theilariasis) போன்ற ஓரணு ஒட்டுண்ணி நோய்கள், செம்மறி ஆடுகளில் லெரீமியா (larimak), குட்டிகளில் உண்ணிச் சீழ்க் காய்ச்சல் (tick pyaemia) போன்ற நுண்ணுயிரி நோய்கள் ஆகியன குருதி உறிஞ்சும் உண்ணி மூலம் பரவுகின்றன. பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தனித் தனியே உண்ணி பீடித்துள்ள கால்நடைகளில் தடவலாம். கால்நடை இருப்பிடங்களிலும், இம்மருந்தைத் தெளிக்க வேண்டும்.
<b>தூய்மை</b>. நீர் மூலம் நோய் நுண்ணுயிரிகள் பரவுவதைத் தடுக்க வேண்டும். இதனால் மழைக் காலங்களில், நோய்க் கிளர்ச்சி மிகுதியாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கால்நடைகள் தேங்கியுள்ள நீரைக் குடிக்க விடாமல், தூய்மையான நீரை வழங்க வேண்டும். மேலும் தீவனங்களை நன்முறையில் பாதுகாத்து வழங்க வேண்டும். சில சமயங்களில் பூசணக் காளான்களால், தீவனம் கெட்டு விட்டால், அப்ளோ நச்சுப் (aflo toxin) பாதிப்பு ஏற்படும். நோயுற்ற மாட்டிலிருந்து உயிரிகள் (germs) வைக்கோல், புல், அடர்தீவனம் மூலம் தொற்றிக் கொண்டு, மற்ற மாடுகட்குப் பரவுவதைத் தடுக்க, தீவனம் வழங்குவதில் விழிப்புத் தேவை. மேய்ச்சல் நிலங்களில், நோய்த் தொற்றுகள் மற்றும் புழு முட்டைகள் பரவி இருக்கும் என்று கருதினால், புதிய இடங்களில் மேய்ச்சலுக்கு விட வேண்டும். இருப்பிடம் தூய்மையாக இருக்க வேண்டும். அதனால், பால் மடிக் காம்பு மூலம் நுண்ணுயிரிகள் நுழைந்து, மடி வீக்க நோய் (mastitis) ஏற்படாமலும், காயமுற்ற கால்நடைகளில், டெட்டனஸ் (tetanus) நுண்ணுயிரிகள் நுழைந்து விரைப்பு நோய் ஏற்படாமலும் பாதுகாக்கலாம். ஈ, கொசு, பேன் , உண்ணி ஆகியன பெருகா வண்ணம் இருப்பிடத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் தூய்மை பேணப்படல் வேண்டும். எருக்குழிகளைத் தொலைவில் அமைக்க வேண்டும். பண்ணையில் தெரு நாய்கள் புகா வண்ணம், பாதுகாப்பதன் மூலம் வெறி நோய், தோல் நோய், நீர்க் கட்டி நோய், குடற்புழுத் தொற்று ஆகியவற்றைத் தடுக்கலாம்.
<b>தனித்து வைத்து ஆய்தல்</b> (quarantisne). சில வேளைகளில், கால்நடைகள் தொற்று நோய் நுண்ணுயிரிகளைச் சுமந்து உள்ளுறை (latent form) வடிவில் இருக்கும். எனவே, பண்ணையில் புதிதாகக் கால்நடை களையோ, கோழிகளையோ சேர்க்குமுன், 10–15 நாள்கள் தனிமைப் படுத்தி, ஆய்வு செய்த பின், நோயின் வெளிப்பாடு தோன்றாமலிருப்பின், அவற்றை உண்ணி நீக்கம் மற்றும் தொற்று நீக்கம் (dipping & disinfectant) செய்து, உள்ளே அனுமதிக்கலாம். புதிய கால்நடைகளை, நன்கு அறிமுகமான , தொற்று நோயில்லாத பண்ணையில் வளர்க்க வேண்டும்.
<b>நோய்த் தொற்றிய பொருள்களை அகற்றல்</b>. நோயுற்ற கால் நடைகளிலிருந்து வடியும் குருதி, சீழ்,சிறுநீர், சாணம் கலந்த வைக்கோல், தீவனம், படுக்கைப் பொருள் போன்றவற்றையும், கருச் சிதைவு நோய் மற்றும் விப்ரியோ நோயுற்ற மாடுகளிலிருந்து இறந்து பிறந்த குறைக் கன்றுகளின் நஞ்சுக் கொடி மற்றும் குருதிக் கழிவுகளையும் மேய்ச்சல் இல்லாத நிலத்தில் ஆழமான குழியில், தொற்றுக் கொல்லி, சுண்ணாம்பு நீர்த் தெளித்துப் புதைத்து விட வேண்டும் அல்லது எரித்து விட வேண்டும். அந்த இடங்களையும் 0.5% பினால் அல்லது கிரிசால் போன்ற தொற்றுக் கொல்லி மூலம் தூய்மை செய்ய வேண்டும்.
கோழிப் பண்ணைகளில் மேரெக்ஸ் நோய் தாக்கி உதிர்ந்த இறகுகளிலிருந்து நச்சுயிரிகள் பரவுவதால், அவற்றை எரித்து விட வேண்டும். தொற்று நோய் கண்ட ஆழ் கூளத்தை அகற்றி, அந்த இடம் முழுதும் தொற்றுக் கொல்லி மருந்து தெளித்துச் சில காலம் வரை புதிய கோழிகளை அங்கு சேர்க்காமல் இருக்க வேண்டும். தீவனம் , நீர் கொடுக்கும் பாத்திரங்களையும், சோடியம் கார்பனேட் அல்லது 0.5% பீனால் கலந்த நீரில் கழுவி, வெயிலில் உலர்த்த வேண்டும்.
<b>நோயுற்ற விலங்குகளை விலக்குதல்</b>. பண்ணையில் உள்ள மாடுகளுக்குச் காச நோய் ஆய்வு ஊசி மூலம் காச நோயினையும் மற்றும் ஜோன் ஆய்வு ஊசி மூலம் கருச் சிதைவு நோயையும், கால்நடைகளில் கண்டு பிடித்துப் பண்ணையிலிருந்து அகற்றி, நோய் பரவுதலைத் தடுக்கலாம்.
நோயுற்ற இறந்த மாடுகளை நிலம் மற்றும் நீர் நிலை அருகில் புதைப்பதோ, தோலை உரித்துப் போடுவதோ கூடாது. அவற்றை எரித்து விட வேண்டும் அல்லது சுண்ணாம்புத் தூள் தெளித்த குழிகளில் போட்டுப் புதைத்து விட வேண்டும். குறிப்பாக , அடைப்பான் (anthrax) நோய் கண்டு இறந்த கால்நடைகளைத் தோலுக்காக உரிக்கவோ, இறைச்சிக்காக அறுக்கவோ கூடாது. ஏனெனில், நுண்ணுயிரிகள் தம்மைச் சுற்றிக் காப்புக் கோட்டை உருவாக்கி, வித்துகளாக மாறிப் பல நாள் வாழ்ந்து, தொற்றும் தன்மையுடைதாக மாறும்.
{{right|—<b>ச. தமிழரசன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="192"/>{{nop}}<noinclude></noinclude>
p61u0ps5p9fsnww97ij2h6x9dwtdq3g
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/341
250
646308
1944780
2026-06-11T03:18:50Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோய் நுண்ணுயிரிக் கடத்திகள் 319}}</noinclude><section begin="193"/>{{fs|110%|<b>நோய்த் தடுப்பூசி</b>}}
கால்நடைகளுக்கு நோய் வரும் முன்னர், தடுப்பூசிகள் அளிப்பதே சாலச் சிறந்த முறையாகும். இது குறிப்பாக, வைரஸ் நோய்களுக்கு மிகவும் பொருந்தும். கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நுண்ணுயிர் மற்றும் வைரஸ் நோய்களுக்குப் பின் வரும் தடுப்பூசிகள் உள்ளன. சப்பை நோய், அடைப்பான் நோய், தொண்டை அடைப்பான் நோய், கருச் சிதைவு நோய், வெக்கை நோய், அம்மை நோய், கோமாரி நோய், வெறி நோய் ஆகியவற்றிற்குத் தடுப்பூசிகள் உள்ளன. கோழிகளைத் தாக்கும் கழிச்சல் நோய், அம்மை நோய், சிறுமூச்சுக் குழல் நோய், பெருமூச்சுக் குழல் நோய், பர்சா நோய்,கோழிக் காலரா ஆகியவற்றிற்கும் தடுப்பூசிகள் உள்ளன. நாய்களுக்கு உண்டாகும் வெறி நோய், டிஸ்டெம்பர் நோய்,பார்வோ நோய், லெட்டோஸ்பைரோசிஸ் ஆகியவற்றிற்கும் தடுப்பூசிகள் உள்ளன.
தடுப்பூசிகளைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப் படும் தடுப்பு மருந்து, செயலற்றதாக்கப் பட்ட நோய் நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப் படும் தடுப்பு மருந்து, நோய் நுண்ணுயிரிகள் உற்பத்தி செய்யும் நச்சுப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து ஆகியனவாகும். வைரஸ் நோய்களுக்குப் பெரும்பாலும், உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப் படும் தடுப்பு மருந்தே பயன் படுகிறது. அதாவது, வீரியம் குறைந்த நோயுண்டாக்காத நச்சுயிரிகளைக் கொண்டு, தடுப்பு மருந்து தயாரிக்கும் முறையில் நச்சுயிரிகளைப் பல முறை திசுக்களில் செலுத்தி, அல்லது நோயினால் பாதிக்கப்படாத விலங்கு வகைகளில் செலுத்தி, அவற்றின் வீரியத்தைக் குறைக்கலாம். இம்முறையில் செலுத்தப்பட்ட நோய் நுண்ணுயிரிகள் நோயுண்டாக்கா. ஆனால், எதிர்ப்பாற்றல் அளிக்கும் தடுப்பு மருந்துகளாக உதவும்.
செயலற்றதாக்கப் பட்ட தடுப்பு மருந்தில், பல்வேறு வித வேதிப் பொருள்களைப் பயன் படுத்தி, அவற்றினைச் செயலற்றதாக்கித் தடுப்பு மருந்தாக மாற்றலாம். உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு அளிக்கப்படும் தடுப்பு மருந்தினை விட வீரியமுடனும், நீண்ட காலம் நோய் எதிர்ப்புத் திறனுடனும் விளங்கும். இந்தத் தடுப்பூசிகளைத் தகுந்த காலத்தில், தக்க அளவில் அளித்து, நோய் எதிர்ப்புத் திறனைக் கால்நடைகளிலும், கோழியினங்களிலும் உண்டாக்க முடியும்.
வலிப்பு நோய், சப்பை நோய், துள்ளுமாரி நோய் ஆகியவற்றிற்கு நோய் நுண்ணுயிரி உற்பத்தி செய்யும் நச்சுப் பொருள்களைக் கொண்டு, தடுப்பு மருந்து தயாரிக்கப் படுகிறது. இந்நச்சுப் பொருள்கள் பார்மலின், கார்பானிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டு, நச்சுத் தன்மையினை முறித்துத் தடுப்பு மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன.
{{right|—<b>வே. புருஷோத்தமன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="193"/><section begin="194"/>
{{fs|110%|<b>நோய் நுண்ணுயிரிக் கடத்திகள்</b>}}
நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து மற்ற விலங்குகளுக்கு, நோயினைக் கடத்தும் உயிரினங்கள், நோய் நுண்ணுயிரிக் கடத்திகள் என்பனவாகும். நோய் நுண்ணுயிரிக் கடத்திகள், நோயை மறைமுகமாகப் பரப்பும் வழி வகைளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இனப் பெருக்கம் அடையாத வகையில் அமைந்திருப்பதே ஒரு பிரிவாகவும், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இனப் பெருக்கம் அதன் வாழ்க்கைச் சுற்றின் ஒரு பகுதியினை நிறைவு செய்யும் வகையில் அமைந்திருப்பது மற்றொரு பிரிவாகவும் கொள்ளப் படும். நோய்க் கடத்திகளில் ஏற்படும் நிலையினை மூவகையாகப் பிரிக்கலாம்.
வளர்ச்சியடையும் வகையில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரியின் வளர்ச்சி நிலையில் ஒரு பகுதி, நோய் கடத்தியில் இனப் பெருக்கம் அடைந்து, பின்னரே பரவுகிறது. மூன்றாம் வகையில் மேற்கூறிய இரு பிரிவுகளும் நடைபெறுகின்றன. முதல் நிலையில், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள், நோய்க் கடத்திகளில் இங்குமங்கும் செல்கின்றன. சான்றாக, ஆப்பிரிக்கா டிரபனோசோமியாசிஸ் எனப் படும் நோயினை உண்டாக்கும் ஒட்டுண்ணி, கிளாஸீனா வகைப் பூச்சிகளாகப் பூச்சிகளின் வயிற்றில் சென்று பின்பு, உமிழ் நீர்ச் சுரப்பிகளின் வழியே வெளியேற்றப் பட்டு, நோயினைப் பரப்புகிறது.
சில கடத்திகளில் உட்கொள்ளப்பட்ட நுண்ணுயிரிகள் மலக்கழிவின் மூலமாக வெளியே தள்ளப் பட்டு, நோயினைப் பரப்புகின்றன. சில வகை நோய்களுக்கும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வகைக் கடத்தியே காரணமாக உள்ளது. சான்றாக, மலேரியா நோயைப் பரப்ப,பிளாஸ்மோடியம் வகைக் கொசுக்களே நோய்க் கடத்திகளாக விளங்குகின்றன.
பெரும்பான்மையான நோய்க் கடத்திகள் ஈ, கொசு,<noinclude></noinclude>
rsuxui8vvr0l0af5dvw4y7e0lfmenh1
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/342
250
646309
1944781
2026-06-11T03:38:01Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|320 நோய்ப் புலனாய்வு}}</noinclude>உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளாக உள்ளமையால், அவை பரப்பும் நோய்களின் அளவும் எண்ணிக்கையினைக் கொண்டு மாறுபடும். காட்டாக, மழைக் காலத்திற்குப் பிறகு, கொசுக்கள் மிகுதியும் பெருகும் நிலையில் அவை பரப்பும் நோய்களும் மிகுந்து காணப் படும்.
நோய்க் கடத்திகளின் பல்வேறு உறுப்புகள் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. சில நுண்ணுயிரிகள்,நோய்க் கடத்திகளின் உமிழ் நீர்ச் சுரப்பிகளில் இனப் பெருக்கம் செய்கின்றன. காட்டாக, யானைக் கால் ஏற்படுத்தும் ஒட்டுண்ணி நோய், கடத்தியின் வாய்ப் பகுதியில் மிகுந்து காணப் படுகிறது. நோய்க் கடத்திகளால், நோய்கள் பரவும் போது, கடத்திகளைக் கட்டுப் படுத்துவது நோயினைக் கட்டுப் படுத்தப் பெரிதும் உதவும். பூச்சி கொல்லிகளைப் பயன் படுத்தி, நோய்க் கடத்திகளைக் கட்டுப் படுத்துவது ஒரு முறையாகும். ஆனால், நோய்க் கடத்திகள் இவ்வகை நோய்க் கொல்லிகளுக்கு எதிராக, எதிர்ப்புத் தன்மைகளைச் சில நேரம் அடைவதன் மூலம், நோய் கட்டுக்கடங்காமல் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. (D.D.T, B.H.C.) போன்ற பூச்சிக் கொல்லிகளைப் பயன் படுத்திச் செட்ஸ் எனப் படும் ஈயினை, ஆப்பிரிக்கா நாட்டின் சில பகுதிகளில் கட்டுப் படுத்தினர். கால்நடைகளில் பல ஒட்டுண்ணி நோய்கள், குறிப்பாகத் தைலேரியானிஸ்,பெபீசியாவுளிஸ் போன்றவை வெளிப்புற ஒட்டுண்ணிகள் மூலம், ஒரு கால்நடையிலிருந்து மற்றொரு கால்நடைக்குக் கடத்தப் படுகின்றன.
<b>விலங்கியல் முறையில் நுண்ணுயிர்க் கடத்திகளைக் கட்டுப் படுத்துதல்</b>. பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப் பொருள்களினால் சுற்றுப்புறக் கேடு ஏற்படுவதால்,தற்போது உயிரியல் முறைகள் பெருத்த அளவில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இம்முறைகளில், நோய்க் கடத்திகளின் இயற்கை எதிரிகளைத் தெரிந்தெடுத்து, அவற்றினைப் பயன் படுத்தி, நோய்க் கடத்தியினை அழிக்கலாம்.
மலேரியா நோய்ப் பரப்பும் அனாபிலிஸ் வகைக் கொசுக்களைக் கட்டுப்படுத்தச் சில வகை மீன்கள் மிகுதியும் பயன் படுத்தப் பட்டு வந்தன. தற்போது, இவ்வகைக் கொசுக்களின் இளநிலைப் பருவத்தினைக் கட்டுப் படுத்தப் பேசில்லஸ் சீரியஸ் எனப் படும் நுண்ணுயிரி பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இது உற்பத்தி செய்யும் புரதம், கொசுக்களின் இளநிலையினைத் தாக்கி அழிக்க வல்லது. இப்பொருள் தற்போது தொழில் நுட்ப முறையில் மிகுதியாகத் தயாரிக்கப் பட்டு, மலேரியா பரப்பும் கொசுக்களையும், தாவரங்களில் நோய் பரப்பும் பூச்சிகளையும் அழிக்கப் பெரிதும் பயன் படுத்தப் பட்டு வருகிறது.
{{right|—<b>புருஷோத்தமன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="194"/><section begin="195"/>{{fs|110%|<b>நோய்ப் புலனாய்வு</b>}}
விலங்கினங்களுக்கு ஏற்படும் நோய்களைப் புலனாய்வு செய்வது ஒரு தனிப் பிரிவாகும். நோய் என்பது, உணவு மற்றும் சுற்றுப்புறத் தேவைகள் இயல்பு நிலையில் இருந்த போதும், உடல் நிலை சரி வர இயங்கா நிலையே ஆகும். இவ்வித நோய்கள் பல்வேறு காரணங்களினால் ஏற்படுகின்றன. இவற்றைப் பின் வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன, பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள், வைரஸ்களால் ஏற்படும் நோய்கள், ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள், தீவனப் பொருள் பற்றாக் குறைவால் ஏற்படும் நோய்கள் , நச்சுப் பொருள் களால் ஏற்படும் நோய்கள், மரபு வழியாக ஏற்படும் நோய்கள். நோயுண்டாக்கும் பலவிதக் காரணிகளைப் பகுத்தறிந்து, நோயினைக் கண்டறிதலில், நோய்ப் புலனாய்வு பெரும் பங்கு பெறுகிறது.
விலங்கினங்கள் மனிதர்களைப் போல் வாய் பேசா. எனவே, கால்நடை மருத்துவர் மேலும் மிகுந்த கவனம் செலுத்தி, விலங்கினத்தின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி, நோயினைக் கண்டறிய வேண்டும். இதற்கு, விலங்குகளை வளர்ப்பவரின் உதவி பெரிதும் தேவைப் படுகிறது. எனவே, அவரை வினாக்களால் புலனாய்வு செய்தல், நோயினைக் கண்டறியப் பெரிதும் உதவும். எவ்வகைத் தீவனம் அளிக்கப் பட்டுள்ளது, எவ்வகைத் தடுப்பு மருந்துகள் அளிக்கப் பட்டுள்ளன, பண்ணையில் புதிதாகக் கால்நடைகள் சேர்க்கப்பட்டுள்ளனவா போன்ற வினாக்கள் நோயினைக் கண்டறியப் பெரிதும் உதவும். விலங்குகளின் செயல்பாடுகளில் ஏதேனும் மாறுபாடு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கேட்டு அறிய வேண்டும். குறிப்பாக, நாய், குதிரை,பசு போன்ற விலங்கினங்களில் இது பெரிதும் உதவும். ஆடுகளிலும், பன்றிகளிலும் இம்முறையில் நோயினைக் கண்டறிவது ஓரளவு கடினம்.
விலங்கினங்களின் சுற்றுப் புறச் சூழலை ஆய்வு செய்தலும், நோயினைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாகக் காற்றின் ஈரப் பதம், மண்ணின் அமிலத் தன்மை,நீர்த் தேக்கம் இவையும் நோய் பரவிடக்<noinclude></noinclude>
f1r5goinrra0eiandzt9se4tvo3xqfy
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/343
250
646310
1944782
2026-06-11T04:51:32Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோய்ப் புலனாய்வு 321}}</noinclude>காரணமாகின்றன. ஈரப் பதம் கூடுதலாக இருந்தால், சளிக் காய்ச்சல் நோய் பரவ வாய்ப்பாகும்.
விலங்கினத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி விலங்கு வளர்ப்பவரிடம் கேட்டறிதல், நோய்ப் புலனாய்வில் மிகவும் இன்றியமையாதது. காட்டாக, வலிப்பு ஏற்படும் கால்நடை,பார்வைக்கு நலமாகவே காணப் படும். அதற்கு அடிக்கடி வலிப்பு உண்டாகுமா என அதை வளர்ப்பவரிடம் கேட்டறிவதே நோயினைக் கண்டறியப் பெரிதும் உதவும். கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிக் கண்டறியும் போது, விலங்கினத்தின் குறிப்பு,நோயின் வரலாறு, பராமரிப்பு முறை போன்றவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
<b>விலங்கினத்தின் குறிப்பு</b>. இதில் விலங்கினத்தின் உரிமையாளரின் பெயர்,அவருடைய தகப்பனார் பெயர், முகவரி,விலங்கின வகை, இனம், உடல் எடை, நிறம் போன்ற குறிப்புகளைச் சேகரிக்க வேண்டும்.
நோய் ஏற்பட்ட வரலாற்றினைச் சேகரிக்கும் போது, பாதிக்கப்பட்டுள்ள விலங்கு ஒன்றா, பலவா என்பதை அறிய வேண்டும்.இது ஒரு விலங்கினம் பாதிக்கப் பட்டிருந்தாலும், சுற்றியுள்ள பிற விலங்கினங்களையும் ஆய்வு செய்யும் போது, அவை நோயின் தொடக்கக் கட்டத்தில் இருந்தால். உடனே கண்டறிய உதவும்.
பண்ணையாளர்களிடம், நோய் ஏற்பட்ட வரலாற்றினை ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டு அறிதல் வேண்டும். தீவனம், நீர் உட்கொள்ளுதல், பால் உற்பத்தி, வளர்ச்சி, சுவாசித்தல், உடல் வெப்ப நிலை, சிறுநீர் மற்றும் மலம் வெளியேற்றும் நிலை, வேர்வை, நிற்கும் நிலை, குரல், தலை, விலங்கினத்தின் மீது ஏற்படும் கெடு நாற்றம் ஆகியவற்றையும் கண்டறிதல் வேண்டும்.
விலங்கினப் புலனாய்வில், இறந்த கால்நடைகளைப் பிண ஆய்வு செய்வதின் மூலம், எவ்வகை நோய் ஏற்பட்டுள்ளது என அறியலாம். நோய்க்கான அறிகுறி தோன்றிய முதல் நாளிலிருந்து, இறப்பு அல்லது குணமான நிலை வரை ஏற்படும் அறிகுறிகளை நன்கு கேட்டு, பார்த்து அறிந்து கொள்ளுதல், நோயினைப் பற்றி அறிய உதவும். நோய்க்கு முன்பு, வாலினை அகற்றுதல், விதை நீக்கம் மற்றும் தடுப்பு மருந்து அளித்தல் போன்றவை பற்றியும் கண்டறிய வேண்டும்.
<b>இறப்பு.மற்றும் பாதிப்பு விகிதம்</b>. பாதிப்பு விகிதம் என்பது மொத்த விலங்கின் எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதாகும். இறப்புச் சதவீதம் மொத்த எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் நோயினால் இறந்துள்ளது என்பதாகும். பாதிப்பில் இறப்பு சதவீதம் எத்தனை எனவும் கண்டறிய உதவுகிறது. இவ்வகை விகிதங்கள் நோய்க்கு ஏற்றவாறு மாறுபடும். எடுத்துக் காட்டாகக் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோயில் பாதிப்பு சதவீதம் மிகுந்திருப்பினும், இறப்பு சதவீதம் குறைவாக இருக்கும். ஆனால், வெக்கை நோயில் பாதிப்பும், இறப்பு சதவீதமும் பெருமளவில் இருக்கும்.
<b>நோய்ப் புலனாய்வில் பராமரிப்பு பற்றிய விவரங்கள்</b>. பராமரிப்பு பற்றிய விவரங்களில் குறிப்பிடத் தக்கவை தீவனம், இனப் பெருக்க முறை, வீடு அமைப்பு, விலங்கினங்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்லும் முறை, கையாளும் விதம் ஆகியன ஆகும். நோய் உண்டாவதற்கு முன்பு, இவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா எனக் கண்டறிய வேண்டும்.
தீவனம், நோய் உண்டாக ஒரு காரணமாக இருக்கலாம். கொடுக்கப்படும் தீவனத்தின் அளவு அல்லது அதில் உள்ள சத்துகளில் ஏதேனும் வேறுபாடு நோய் உண்டாவதற்கு முன்பு செய்யப்பட்டதா எனக் கண்டறிய வேண்டும். அதே போல் மேய்ச்சலுக்கு விடப்படும் விலங்கினங்கள் ஒட்டுண்ணிகள் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாகும். தீவனங்களின் நன்கு கொதிக்க வைக்கப்படும் உணவில் வைட்டமின் சத்து குறைவாக இருக்கும். இதே போல் அழுத்த முறையில் எடுக்கப்பட்ட ஆமணக்குப் பிண்ணாக்கில் ஹைட்ரோசயனிக் அமில நச்சு மிகுந்து காணப்படும். பன்றிகளும், கன்றுகளும் மிகக் குறைந்த அளவில் தீவன இடம் கொடுக்கும் போது, போட்டியின் காரணமாக, வலிவுள்ளவை மிகு தீவனம் உட்கொண்டும், வலிவற்றவை குறைந்த தீவனம் உட்கொண்டும், சத்துப் பற்றாக்குறைவினால் பாதிக்கப் படும். பால் தரும் கால்நடைகளிலும், கருவுற்ற கால்நடைகளிலும் சுண்ணாம்புச் சத்து, சர்க்கரைச் சத்து, மக்னீசீயம் சத்து ஆகியவை குறைந்து காணப் படும். பன்றிகளில் குடிநீர் அளவு குறையும் போது உப்பினால் ஏற்படும் நச்சுத் தன்மை நோய் ஏற்படும். இவ்வாறு தீவனமும், நீரும் பல வகைகளில் நோயுண்டாகக் காரணங்களாக விளங்குகின்றன.
<b>இனப் பெருக்கப் பராமரிப்பு</b>. இனப் பெருக்கம், கன்று ஈனுதல் போன்றவை நோய் உண்டாகப் பல வகைகளில் காரணமாக விளங்குகின்றன. செம்மறியாடுகளில்,<noinclude><br>{{rh|அ. க. 14–21}}</noinclude>
mrvgz5pkz6brxwja1afy7l754l7rzld
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/81
250
646311
1944783
2026-06-11T05:19:01Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயைபு, அதிகரண இயைபு என்பன. அவ்வியைபுகளெல்லாம் அவ்வவ்விடங்களில் அமைந்திருத்தலைத் தவறாமல் சுட்டிச் செல்கின்ற போக்குப் பாடியத்திற் காண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவஞான பாடியம்|53|சிவஞான பாலய சுவாமிகள்}}</noinclude>இயைபு, அதிகரண இயைபு என்பன. அவ்வியைபுகளெல்லாம் அவ்வவ்விடங்களில் அமைந்திருத்தலைத் தவறாமல் சுட்டிச் செல்கின்ற போக்குப் பாடியத்திற் காணப்படுகின்றது.
சமயங்களைப் புறச்சமயம் என்றும், அகச் சமயம் என்றும் இரண்டாகப் பகுத்துக் கூறுதலே முன்னைய வழக்கம். அப்பாகுபாட்டினை மேலும் விரித்து நால்வகைப்படுத்திக் காட்டுகிறார் சிவஞான முனிவர். கடவுள், உயிர்கள், ஆணவம், கன்மம், சுத்தமாயை, அசுத்தமாயை என்னும் ஆறு பொருளுண்மை கொள்ளாத சமயங்கள் புறச் சமயங்கள் எனப்படும். அவற்றிற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டின் மிகுதி குறைவு நோக்கி அவை புறப்புறம், புறம், அகப்புறம் என மூன்றாக வகுக்கப்படுகின்றன. அம்மூன்றும் முக்கூற்றுப் புறச் சமயங்கள் எனப்படும். இனி, மேற்கூறிய ஆறு பொருன்களையும் ஒப்புக்கொண்டு, சைவ சித்தாந்தத்தோடு சிலவற்றில் மாறுபடுகின்ற சமயங்கள் அகச் சமயங்கள் எனப்படும். இந்நால்வகையிலும் ஒவ்வொன்றிலும் அவ்வாறு சமயங்களாக இருபத்து நான்கு சமயங்கள் அமைந்து நிற்றலையும், சித்தாந்த சைவம் அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு விளங்குதலையும் மாபாடிய அவையடக்கப் பகுதியில் விளக்கிக் காட்டியுள்ளார் சிவஞான முனிவர்.
‘அத்துவிதம்’ என்பதன் மெய்ப்பொருளைக் கண்டு கூறிய சிறப்புப் பற்றியே மெய்கண்டாருக்கு அப்பெயர் அமைவதாயிற்று என்பர். சிவஞான முனிவர் அவர் வழிநின்று, அத்துவிதம் என்னும் சொல்லியல்பை ஆராய்ந்து அதற்கு ஏனையோர் கூறும் பொருள்களை மறுத்து அதன் உண்மைப் பொருளைத் தெளிவுறுத்தியுள்ளார். இது பற்றிய விளக்கங்களை மாபாடியத்தில் இரண்டு, ஆறு, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சூத்திர உரைகளிற் காணலாம்.
இந்தியத் தத்துவங்கள் உலகிற்கு முதற் காரணமாய் உள்ள பொருளைக் குறித்துப் பலவாறு கூறும். நியாயக் கொள்கை பரமாணுக்களே முதற்காரணம் என்று கூறும். சாங்கியக் கொள்கை மூலப் பகுதியை முதற்காரணம் எனக் கொள்ளும். பிரமமே உலகிற்கு முதற் காரணம் என்று கூறும் மதங்களும் உள்ளன. மாயாவாதம், அறியப்படுகின்ற எல்லாப் பொருட்கும் காரணமாயமாயை இன்னதென்று சொல்லப்படாது அநிர்வசனமாய் நிற்பதொன்று எனக் கூறும். சிவஞான முனிவர் இக்கொள்கைகளையெல்லாம் ஆராய்ந்து அவற்றிலுள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டி மறுக்கின்றார்; பின் சைவ சித்தாந்தம் கூறும் மாயையின் இயல்புகளை வரையறுத்துக் கூறுகின்றார். இவ்வாராய்ச்சியைச் சிவஞானபாடியம் இரண்டாம் சூத்திரத்திற் காணலாம்.
உலகிற்கு முதற் காரணமாகிய மாயையிலிருந்து முதலில் தத்துவங்களே தோன்றும். பின் அத்தத்துவங்களினின்றும் உலகம் தோன்றும். ஏனைய இந்திய சமயக் கொள்கைகள் பொதுவாக இருபத்து நான்கு தத்துவங்களைக் கொள்ளுகின்றன. சைவ சித்தாந்தம் அவற்றைச் சில வேறுபாடுகளுடன் ‘ஆன்ம தத்துவங்கள்’ என ஏற்றுக்கொண்டு, அவற்றிற்கு மேல் ஏழு வித்தியா தத்துவங்களும், அவற்றிற்கு மேல் ஐந்து சிவ தத்துவங்களும் உள்ளன என்று கொள்ளும், இம்மூப்பத்தாறு தத்துவங்களின் தோற்ற முறையினைச் சிவஞான முனிவர் பாடியத்தில் விரிவாக ஆராய்ந்து கூறியுள்ளார். அவ்வாராய்ச்சியில், அவ்வத் தத்துவங்களின் உண்மைக்குப் பிரமாணம் காட்டுவார்; அவ்வத் தத்துவங்களுக்குரிய இலக்கண வரையறையைக் கூறுவார்; அவ்வத் முறை தத்துவங்கள் தோன்றும் முறைமைக்குப் பொருத்தம் காட்டுவார்; அவ்வத் தத்துவங்களின் தொழிற்பாட்டினை உணர்த்துவார்; தத்துவங்களின் பெயர்க் காரணத்தைச் சுட்டுவார்; உரிய இடங்களில் பிற சமயக் கோட்பாடுகளை மறுப்பார். சிவஞான முனிவரைப் போல வேறு எவ்வாசிரியரும் இத்தத்துவங்களை இத்துணை விரிவாக ஆராயவில்லை என்று கூறிவிடலாம்.
மேலும், இருவினையொப்பு, மல பரிபாகம், சத்தி நிபாதம் முதலான சைவ சித்தாந்தக் கலைச் சொல் பற்றிய விளக்கங்களையெல்லாம் மாபாடியத்தில் தெளிவாகக் காணலாம்.
உள்ளதுதான் தோன்றும், இல்லது வாராது; சடப் பொருளிடத்தில் ஒத்துப் பொருளும் சித்துப் பொருளிடத்தில் சடப் பொருளும் தோன்றா; உருவம் மாறுமன்றி ஒரு பொருளும் அழிவதில்லை; காரணத்தின் தன்மையே காரியத்தில் உள்ளதாகும்; மாறுபட்ட இரண்டு தன்மைகள் ஒரு பொருளிடத்தில் இருத்தல் இயலாது என்பன போன்ற அறிவியல் நெறிக்கு ஏற்ற உண்மைகளை மாபாடியம் பலவிடங்களில் வலியுறுத்திச் சைவ சித்தாந்தக் கொள்கை ஆய்வு நெறிகளுக்கு இயைய அமைந்திருத்தலை விளக்கிச் செல்கிறது.
சிவஞான போதத்தின் அகத்தைத் திறந்து காட்டவல்ல திறவு சிவஞான பாடியமே என்பது அறிஞர் துணிபு.{{Right|<b>ஆ.ஆ.</b>}}
<section end="சிவஞான பாடியம்"/>
<section begin="சிவஞான பாலய சுவாமிகள்"/>
{{dhr}}
<b>சிவஞான பாலய சுவாமிகள்</b>: தமிழகத்திலுள்ள மயிலம் பொம்மபுர ஆதீனத் திருமடங்கள் வீரசைவ சமயத்தைச் சார்ந்தனவாம். இத்திருமடங்களில் இரண்டாம் ஞானசிரியராக விளங்கியவர்<noinclude></noinclude>
074k35dbfxllaaetejbezcaa3cycl9b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/82
250
646312
1944784
2026-06-11T05:48:42Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிவஞான பாலய சுவாமிகள் ஆவர். இவர் சிவஞான பாலய தேசிகர் எனவும் சிவஞானி எனவும் வழங்கப்படுவர். இவர் சிதம்பரம் பச்சைகந்த தேசிகர் மரபில் வந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவஞான பாலய சுவாமிகள்|54|சிவஞான போதம்}}</noinclude>சிவஞான பாலய சுவாமிகள் ஆவர். இவர் சிவஞான பாலய தேசிகர் எனவும் சிவஞானி எனவும் வழங்கப்படுவர். இவர் சிதம்பரம் பச்சைகந்த தேசிகர் மரபில் வந்தவர். இவருடைய முதல் ஞானாசிரியராகிய பால சித்தர் தம்முடைய பொம்மபுர மடத்திலும், தாம் வழிபாடு செய்வதற்கு அமைத்த மயிலம் முருகன் கோயிலிலும் ஆற்றிவந்த தவவொழுக்கங்களையும் வழிபாடுகளையும் தம் ஞானசிரியர் அருளியவாறே செவ்வனே செய்து வந்தார். முருகப் பெருமான் ஆணையின்படி பாலையே உணவாகக் கொண்டதால் சிவஞான பாலய சுவாமிகள் என்ற பெயர் பெற்றார். இதனைப் ‘பாலுண்டு பாலையன் என்றிருந்தாய்’ என்ற செய்யுளடி உணர்த்தும். (சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம் - செய்யுள் 27). இவர் பல அரிய செயற்கருஞ் செயல்களைச் செய்துள்ளார்.
செஞ்சி மன்னனுடைய இளம் பருவமகளின் வெண்கூந்தல் கருங்கூந்தலாகும்படி திருநீறிட்டு ஆக்கினார். இதனால், அம்மன்னன் பொம்மபுரத்தில் கருங்கற்களினால் ஆன திருமடம் அமைத்துக் கொடுத்தான்.
பின்னர் நடுநாட்டில் சிதம்பரபூபதி என்பவர் சில இடங்களை ஆண்டு வந்தார். அவருக்கு உண்டான பகைவரால் ஆட்சியை விடுத்துச் சுவாமிகளையடைந்திருந்தார். அதையறிந்த சுவாமிகள் அவர்மீது கருணை கூர்ந்து சிறுசேனையுடன் சென்று பகைவரை வெல்ல அருள் புரிந்தார். அவருக்குத் திருநீறு அளித்து மீண்டும் ஆட்சிபுரிய ஆணையிட்டார்.
இவர் காஞ்சியில் தங்கியிருந்தபொழுது விடந்தீண்டி இறந்த ஒருவனை அன்பர்களின் வேண்டுகோளின்படி உயிர்ப்பித்தார். அதனையறிந்த அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த நவாபு தன் மனைவிக்குற்ற சூலை நோயைப் போக்க வேண்டினான். அவன் வேண்டுகோளின்படி சூலை நோயைப் போக்கினார். அந்த நலாபு ஏகாம்பரருக்கு நாள் தோறும் நடைபெற வேண்டிய பூசையில் தம்மால் குறைக்கப்பட்ட நிலையை மாற்றி முன்னிலும் மிகுதியாகத் தொடர்ந்து நடக்கச் செய்தார். இவ்வாறு பொதுமக்கட்கு நோய் போக்குதல் முதலிய நன்மைகளையும் பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானோபதேசமும் செய்து வந்தார், பல செல்வந்தர்களால் அளிக்கப்பட்ட விளைநிலங்களைப் பெற்றார். இவருக்குக் காஞ்சி, திருவண்ணாமலை, செய்யூர், பெரும்பேறு கண்டிகை, கருங்குழி மற்றும் பல இடங்களிலும் திருமடங்கள் உள்ளன.
இவருடைய முதல் ஞான சீடர் நல்லாற்றூர்ச்சிவப் பிரகாச சுவாமிகள் ஆவார். சிவப்பிரகாச சுவாமிகள் இவர்மீது நெஞ்சுவிடுதூது, தாலாட்டு, பிள்ளைத் தமிழ், கலம்பகம், திருப்பள்ளியெழுச்சி ஆகிய ஐந்து நூல்களைப் பாடியுள்ளார். இந்நூல்களில் கவிச்சுவையும், தத்துவப் பொருள்களும், வரலாற்றுச் செய்திகளும் அடங்கியுள்ளன. சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய ‘பிரபுலிங்கலீலை’ என்னும் நூலின் காலம் கி.பி. 1652 ஆகும். ஆதலின், சிவப்பிரகாச சுவாமிகளின் காலமே சிவஞான பாலயசுவாமிகளின் காலமாகும்.
இவர் பொம்மபுர மடத்தில் உள்ள ஒடுக்கத்தில் வைகாசி விசாகம் பௌர்ணமியன்று சீவசமாதி கூடி திருநீறு மயமானார். ஆண்டுதோறும் அந்நாளில் திருமடத்தில் அன்னதானமும், விழாவும், சிறப்பாக அவ்வப்பொழுது எழுந்தருளும் குருமார்களால் நடத்தப்பெறுகின்றன.{{Right|<b>வீ.கு.</b>}}
<section end="சிவஞான பாலய சுவாமிகள்"/>
<section begin="சிவஞான போதம்"/>
{{dhr}}
<b>சிவஞான போதம்</b>: சைவ சித்தாந்தம் என்னும் தத்துவக் கொள்கையினை விளக்க எழுந்த சாத்திர நூல்களுள் தலையிறந்து விளங்குவது சிவஞான போதம். இந்நூல், அறிஞர்கள் வியந்து போற்றும் வண்ணம் சுருக்கமும், தெளிவும், திட்பமும், நுட்பமும், முன்னொடு பின் முரணாமையும் ஆகிய இயல்புகளை ஒருங்கே பெற்றுத் திகழ்கிறது.
இம்மெய்த் நூலினைச் செய்தருளியவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த மெய்கண்டார். இவரது காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு ஆகும்.
மெய்கண்டார் இந்நூலினை வடமொழியினின்றும் மொழி பெயர்த்தார் என்னும் வழக்கு உள்ளது. அவ்வழக்குப் பிழையானது என்பதும், சிவஞான போதம் தமிழ் முதல் நூலே என்பதும் இன்று அறிஞர் பலரும் ஏற்றுக் கொள்ளும் முடியாகும்.
சிவஞானபோத நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் ஒன்றும் அவையடக்கச் செய்யுள் ஒன்றும் உள்ளன. நூல் பன்னிரண்டு சூத்திரங்களுடையது. நாற்பது அடிகளை உடையது. சூத்திரங்கள் நான்கடிப் பெருமையும் மூன்றடிச் சிறுமையும் கொண்டவை. சூத்திரப் பொருள் பிற்காலத்தில் ஐயந்திரிபின்றி விளங்குதற் பொருட்டு ஆசிரியரே சூத்திரந்தோறும் கருத்துரையும், வார்த்திகமாகிய பொழிப்புரையும் செய்துள்ளார். வார்த்திகப் பொழிப்புரையில் ஒவ்வொரு சூத்திரமும் பல கூறுகளாகப் பகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. அக்கூறுகள் அதிகரணங்கள் எனப்படும். ஒவ்வொரு அதிகரணத்திலும் மேற்கோள், அதனைச் சாதிக்கும் ஏது, அவ்வேதுவை வலியுறுத்தும் உதாரணம் ஆகியவை இடம்பெறுகின்றன. மேற்கோளும், ஏதுவும் உரைச்செய்யுளாக அமைய, உதாரணம் பாச் செய்யுளாகிய வெண்பாவால் இயன்றுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
7q0qmk6phaehfe8dk3vpq1ug63oga6i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/83
250
646313
1944785
2026-06-11T05:57:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்நூல் பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என்னும் இரு பிரிவுகளை உடையது. முன் ஆறு சூத்திரங்கள் பொது அதிகாரம், பின் ஆறு சூத்திரங்கள் உண்மையதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவஞான போதம்|55|சிவஞான போதம்}}</noinclude>இந்நூல் பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என்னும் இரு பிரிவுகளை உடையது. முன் ஆறு சூத்திரங்கள் பொது அதிகாரம், பின் ஆறு சூத்திரங்கள் உண்மையதிகாரம். இனி அதிகாரத்திற்கு இரண்டுயெல்களாக நான்கு இயல்கள் அமைத்துள்ளன. பொது அதிகாரத்தில் பிரமாண இயலும், இலக்கண இயலும், உண்மையதிகாரத்தில் சாதன இயலும் பயனியலும் உள்ளன. இயறுக்கு மூன்று சூத்திரங்களாகப் பன்னிரு சூத்திரங்களும் இந்நான்கியல்களுள் பகுப்புற்று நிற்கின்றன.
இனிச் சூத்திரங்களின் பொருள்நிலை அறிதற்குரியது. முதற் சூத்திரம் இறைவன் உண்டு என்பதை நிறுவுவதாகும். உலகம் தோன்றுதலும் நிற்றலும் அழிதலும் உடைய ஒரு காரியப் பொருள் என்பதை முதலில் நிறுவி, காரியம் தானே செயற்படாது ஆகையால், காரிய உலகைத் தோற்றுவித்து நடத்துதற்குப் பேரறிவுடைய முதல்வன் ஒருவன் இருத்தல் வேண்டும் என்பதை உணரவைக்கிறது இச்சூத்திரம்.
இரண்டாம் சூத்திரம் இறைவன் உயிர்களோடு கொண்டுள்ள பிரிப்பில்லாத தொடர்பினைச் சொல்லுவது. இறைவன் பிர்ப்பின்றி உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நின்று அவற்றைப் பிறப்பு இறப்பிற் செலுத்தி ஐந்தொழில் செய்கின்றான் என்பது இச்சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளது.
அடுத்து வரும் மூன்றாம் குத்திரம் உயிர் உண்மையை நிறுவுகிறது. உயிர் சூனியம் அன்று பருவுடம்பு உயிராகாது. ஐம்பொறிகளும் உயிர் ஆகா, நுண்ணுடலும் உயிராகாது, பிராண வாயுவும் உயிர் அன்று, பிரமமும் உயிர் அன்று, உயிர் இத்தனைக்கும் வேறாகிய தனிப்பொருள் என்பது வலியுறுத்தப்படுகிறது.
நான்காம் சூத்திரம் உயிர்க்கு அறியாமையை விளைப்பதாகிய இயற்கை மலம் ஒன்று உண்டு என்பதையும், உயிர் அடையும் ஐந்து நிலை வேறுபாடுகளையும் உணர்த்துகிறது.
ஐந்தாம் குத்திரம் இறைவன் உயிர்களின் அறிவை விளக்கி உதவி செய்தலையும், அதனால் அவன் ஒருசிறிதும் மாறுதல் அடையான் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
ஆறாம் சூத்திரம் இறைவனின் சிறப்பியல்புகளை உணர்த்துகிறது. இறைவன் உயிரறிவால் அறியப்படாதவன் என்றும், அவனது திருவருளைத் தலைப்பட்டு அதனோடு ஒற்றுமைப்பட்டு நின்று உணரும் அனுபவ உணர்வால் அவன் அறியப்படுபவன் என்றும் கூறுகிறது.
ஏழாம் சூத்திரம் உயிரின் சிறப்பியல்பினை உணர்த்துவதாகும். முன்னர் அசத்தாகிய உலகத்தைச் சார்ந்து அசத்தாய் நின்ற உயிர் பின் சத்தாகிய இறைவனைச் சார்ந்து சத்தாய்-சிவமாய்-நிற்கும் என்பதை இச்சூத்திரம் விளக்குகிறது.
எட்டாம் சூத்திரம் உயிர் ஞானம் உணரும் முறைமையினைக் கூறுவதாகும். பக்குவ முதிர்ச்சியினை உடைய உயிருக்கு இறைவன் ஞானாசிரியனாகத் தோன்றி மெய்யுணர்வினை அளிப்பான் என்பதையும், உண்மையை உணர்ந்த உயிர் பாசக் கூட்டத்தினின்றும் நீங்கி இறைவன் திருவடியைத் தலைப்பட்டு இன்புறும் என்பதையும் இச்சூத்திரம் உணர்த்துகிறது.
ஒன்பதாம் சூத்திரம், உயிர் உலகப் பற்றுகளை நீக்கினால் திருவருள் ஞானம் வெளிப்படும் என்றும், அத்திருவருளே கண்ணாகக் கொண்டு இறைவனைத் தன் அறிவின்கண் நாடிக் காணவேண்டும் என்றும், அவ்வாறு கண்ட காட்சி சலியாதிருத்தற் பொருட்டுத் திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும் என்றும் கூறுகிறது.
பத்தாம் சூத்திரம் பாச நீக்கம் பற்றியதாகும். உயிர் தன்முனைப்பின்றி இறைவனிடத்தில் அடங்கி அவனது அருள்வழி நிற்றல் வேண்டும் என்பதும் அவ்வாறு நிற்றலால் மும்மலங்களும் பற்றறக் கழியும் என்பதும் கூறப்பட்டுள்ளன.
பதினோராம் சூத்திரம் உயிர் அடையும் இன்பப் பேற்றைக் கூறுவதாகும். பிறப்புநிலை, வீட்டுநிலை என்னும் இரண்டிலும் இறைவன் செய்யும் உபகாரத்தை உயிர் தெளிய உணரும். அதன் பயனாக இறைவன் மீது இடையறாப் பேரன்பு மீதூர்ந்து எழும், அந்நிலையில் இறைவனை அழுத்தி உணர்ந்து பேரின்பத்தில் திளைக்கும். இந்நிலை அதீத நிலை என்றும், இன்புறுநிலை என்றும் கூறப்படும்.
பன்னிரண்டாம் சூத்திரம் ஞானிகள் செயலைக் கூறுவதாகும். அவர்கள் மலவாதனை தோன்றாதபடி ஞான நீரால் அதனைக் கழுவுவர்; மெய்யன்பரோடு கூடி நிற்பர்; திருக்கோயில்களில் உள்ள திருவுருவங்களையும், திருவேடத்தையும் சிவன் எனவே கண்டு வழிபடுவர் என்பது இவ்விறுதிச் சூத்திரத்தில் உணர்த்தப்பெறும் பொருளாகும்.
சிவஞான போதத்திற்குப் பாண்டிப் பெருமாள் செய்த விருத்தியுரையும், சிந்தனையுரை என்பதும், வேறு சில உரைகளும் உள்ளன. மாதவச் சிவஞான யோகிகள் சிற்றுரை, பேருரை என்னும் இரண்டு<noinclude></noinclude>
acs48tbjvvch59uknlji3john2e343c
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/344
250
646314
1944786
2026-06-11T06:02:20Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|322 நோய்ப் புலனாய்வு}}</noinclude>சினைக் காலத்தின் போது, நச்சுத் தன்மை ஏற்படுவதும், பசுக்களில், கன்று ஈன்ற 2–6 வாரங்களில் அசிடோனீமியா எனப்படும் நச்சுத் தன்மை ஏற்படுவதும் உண்டு. அனைத்து வகை விலங்கினகளிலும், கன்று ஈன்ற சில நாள்களில் கருப்பை வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
<b>வானிலை</b>. வானிலையைப் பொறுத்துப் பல நோய்கள் ஏற்படக் கூடும். கால்நடைகளில் ஏற்படும் கால் அழுகும் நோய், வெயில் காலங்களில் மிகுதியாகவும், மழைக் காலங்களில் குறைவாகவும் காணப் படும். மேய்ச்சலுக்கு விடப் படும் மாடுகளில், குளிர் காலங்களில் மக்னீசியச் சத்துக் குறைவு ஏற்படும். காற்று அடிக்கும் திசைக்கு ஏற்றவாறு, வைரஸ் நோய்கள் பரவ வாய்ப்புண்டு.
<b>பொதுப் பராமரிப்பு</b>. கால்நடைகளின் பொதுப் பராமரிப்பில் பலவிதத் குறைபாடுகளால் நோய்கள் உண்டாகின்றன. பொதுச் சுகாதாரம், காற்றோட்டம்,கழிவு நீர் வெளியேற்றம், தீவனத் தொட்டி அமைப்பு முறை, விலங்கினக் கொட்டகை அமைப்பு முறை ஆகியனவும் நோய் உண்டாகக் காரணங்களாகின்றன.
<b>சுற்றுப்புறச் சூழ்நிலை</b>. சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், நோயுண்டாவதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. மேய்ச்சல் நிலத்தில் வளர்க்கப் படும் விலங்கினங்கள், அந்த மேய்ச்சல் நிலத்தில் உள்ள தாவரங்கள், மண் வகை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். மரங்கள் இல்லாத மேய்ச்சல் நிலத்தில் உண்டாகும் காற்று, மாடுகளைப் பால் வலிப்பு எனும் நோயின் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும். ஜோனீஸ் நோய், ஈரல், தட்டைப் புழு போன்ற நோய்கள் மேய்ச்சலில் வளர்க்கப் படும் கால்நடைகளில் மிகுதியும் ஏற்படும்.
மண்ணின் வகையினைப் பொறுத்துத் துத்தநாகம், கோபால்ட் போன்ற தாதுப் பொருள்களின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. நீர் தேங்கி நிற்கும் மண்ணில், மடி வீக்க நோய், கால் அழுகும் நோய் போன்றன ஏற்படக் கூடும். காற்றில் தூசிகள் மிகுதியாகக் கலந்திருந்தால், சுவாச உறுப்பு நோய்களும், நுரையீரல் நோய்களும் தோன்றலாம்.
<b>வளர்க்கப் படும் விலங்கினங்களின் எண்ணிக்கை</b>. தொட்டில்களில் பெரும் எண்ணிக்கையில் விலங்கினங்களை வளர்க்கும் போது, மலம், சிறுநீர் போன்றவை மிகுதியாகச் சேர்ந்து, நோய் உண்டாக வாய்ப்புண்டு. இதனால், ஒன்றுக்கொன்று சண்டையிட்டு முட்டிக் கொள்வதால், காயம் ஏற்படவும் கூடும்.
<b>தீவனமும், குடிநீரும் விலங்கினங்களுக்குக் கிடைக்கும் முறை</b>. சில மேய்ச்சல் நிலங்களில் உள்ள களைத் தாவரங்கள், நோயுண்டாகக் காரணமாக உள்ளன. நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் தாவரங்கள், பூசணங்கள் ஆகியன நோயை உருவாக்குகின்றன. சுற்றுப்புறத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளின் மூலமாகவும், மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப் பட்டு, நோய் உண்டாக வாய்ப்புள்ளது. விலங்கினங்களுக்குக் கிடைக்கும் நீர் எந்த இடத்திலிருந்து கிடைக்கிறது என்பதனைப் பொறுத்தும் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. தொழிற்சாலைக் கழிவு, பூசண நச்சுப் பொருள் ஆகியன நீரில் கலப்பதால் நோய்கள் ஏற்படும்.
விலங்கினங்கள் வளர்க்கப் படும் கொட்டகைகளும் நோய் உண்டாக்கும் காரணிகளாகின்றன. முறையான வீட்டமைப்பு, காற்றோட்டமின்மை, இட நெருக்கடி போன்ற காரணங்கள் நோய் ஏற்படவும், பரவவும் வழி செய்யும். சுற்றுப்புறச் சூழ்நிலை மிகவும் மாசடைந்திருந்தால், நோய் ஏற்படக் கூடும். அம்மோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற வளிமங்களை அளத்தல், கொட்டகையின் காற்றோட்ட நிலையை அறியப் பெரிதும் உதவும். கொட்டகைத் தரையின் நிலை மிகவும் சீர்கேடாக இருந்தால், தோல் தசை அழற்சியும் ஏற்படும். கொட்டில்களில் ஒளி குறைவாக இருப்பதும், தூய்மைக் கேட்டுக்கு வழி வகுக்கும்.
தனிப்பட்ட விலங்கினத்தினைப் புலனாய்வு செய்யும் போது, அதன் வெளிப்புறத் தோற்றம், ஆய்வுக் கூட முடிவு ஆகியனவற்றினைக் கருத்தில் கொள்ள வேண்டும்.விலங்கினங்களை இடையூறு செய்யாமல், அவை இயல்பு நிலையில் உள்ள போதே, அவற்றினை ஆய்விடல் சிறந்தது. அதாவது, ஒரு விலங்கு மந்தையிலிருந்து தனியே பிரிந்து இருந்தால், அடிக்கடி கீழ் அமர்ந்தும், நின்று கொண்டும் இருத்தல், தன் உடலைக் கடுமையாக நக்கிக் கொள்ளுதல், மரம், கல் போன்ற பொருள்களைக் கடித்தல், தலையைச் சுவரில் அழுத்திக் கொள்ளுதல் போன்றவை காணப் படும். வெறி நோய் போன்ற நிலைகளில் விலங்கினத்தின் குரல் மாறுபட்டுக் காணப் படும். விலங்கினங்கள் அடிக்கடி கொட்டாவி விடுதல், ஈரல் பாதிப்பினைக் குறிக்கும்.
விலங்கு அசை போடுதல் என்பது நலமான நிலைக்கு ஒரு குறிப்பிடத் தக்க அறிகுறியாகும். அசை போடுவதிலும், விழுங்குவதிலும் கடினம், மூக்கு வழியாக உண்ட உணவினை வெளியேற்றுதல் போன்ற நோய்குறிகள், உணவுக்குழாயில் அடைப்பு, தொண்டைப் பகுதி உணர்விழத்தல் ஆகியன ஏனைய அறிகுறிகளாகும்.<noinclude></noinclude>
qoo7eaqehatww9fc12caedztwuz2fs5
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/345
250
646315
1944788
2026-06-11T06:08:51Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோய்ப் புலனாய்வு 323}}</noinclude>பன்றிக்கு அதன் வாலின் சுழற்சி நலமான நிலைக்கு அறிகுறியாகும். குதிரைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயில் வால் உயர்ந்தும், காதும், கால்களும் விறைத்தும் காணப் படும். கால்களை அசைக்கும் வேகம், எண்ணிக்கை, வலிமை ஆகியனவும் நோய்க்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன. லிஸ்டிரியோசிஸ் எனப்படும் நோயினால் பாதிக்கப் பட்ட ஆடுகள், தன்னைத் தானே சுற்றிச் சுற்றி வரும். குதிரைகள் மூளை வீக்க நிலையிலும், ஈரல் சீராக இயங்கா நிலையிலும், தடைகளைப் பொருட்படுத்தாமல் நேராக மோதிக் கொள்ளும்.
தோலில் ஏற்படும் மாறுதலும், நோய்ப் புலனாய்வுக்குப் பெரிதும் உதவுகிறது. தோலில் ஏற்படும் பூசண நோய், தோலுக்கடியில் ஏற்படும் வீக்கம், குருதிப் புண், காற்று அடைப்பு ஆகியவை பல வித நோய்களைக் குறிக்கின்றன. மேலும், விலங்கினத்தின் நாக்கு நோயினைப் பற்றி அறியவும் உதவும். நாக்கின் நிறம், புண் போன்றவை எந்த நோயின் வெளிப்பாடு என்பதை உணர்த்தும். பெருத்த எண்ணிகையில் விலங்கினங்கள் பாதிக்கப்படும் போது, நோயினைக் கண்டறிவது சிறிது கடினம். நுண்ணுயிரிகளால் ஏற்படும் அடைப்பான், தொண்டை அடைப்பான், வெக்கை, கோமாரி ஆகிய நோய்கள் இவ்வகையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதே போல், மரபியல் நோய்களாலும், விலங்கினங்கள் மிகுதியாகப் பாதிக்கப் படும்.
விலங்கின நோய்ப் பலனாய்வில் ஆய்வகம் பெரிதும் உதவுகிறது. ஐயப்படும் நோய்க்கேற்றவாறு மாதிரிப் பொருள்களை எடுத்து ஆய்வுக் கூடத்திற்கு அனுப்ப வேண்டும்.
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|
|-
|colspan=2 {{ts|fwb|ac|fs120}}|ஆய்வுக்கான மாதிரிப் பொருள்கள்
|-{{ts|vtt}}
|width=40%|நோய்
|width=60%|மாதிரிப் பொருள்கள்
|-{{ts|vtt}}
|அடைப்பான்
|வெயிலில் காய வைத்த பின்பு, சிறு கண்ணாடித் தட்டில் குருதித் தடவல், மூக்கில் ஒரு பகுதி அல்லது காதின் முனை.
|-{{ts|vtt}}
|சப்பை நோய்
|பாதிக்கப்பட்ட சதையினைக் கண்ணாடித் தட்டில் ஒற்றி எடுத்தல்.
|-{{ts|vtt}}
|கருச் சிதைவு நோய்
|குருதி ஊணீர், போரிக் அமிலத்தில் பாதுகாககப் பட்ட பால், கருச் சிதைவு ஏற்பட்ட கருவின் வயிற்றுப் பொருள்களை பனிக் கட்டியில் வைத்தல்.
|-{{ts|vtt}}
|மாடுகளில் லிம்ப் பஞ்சைடிஸ்
|பாதிக்கப்பட்ட கட்டிகளில் இருந்து தோய்க்கப் பட்ட சுற்றுப் பஞ்சு மாதிரிகள்.
|-{{ts|vtt}}
|எண்டரோடாக்ஸீமியா
|0.5% குளோரோஃபார்மில் குடல் பொருள்கள்.
|-{{ts|vtt}}
|தொண்டை அடைப்பான்
|சிறு கண்ணாடித்தட்டில் குருதித் தடவல், இதயக் குருதி மாதிரி.
|-{{ts|vtt}}
|ஜோனீஸ் நோய்
|குதப் பகுதி மாதிரி, ஈரல், மண்ணீரல், சிறுநீரகம் பனிக் கட்டியில் சேகரித்து அனுமதித்தல்.
|-{{ts|vtt}}
|பன்றிகளின் எரிசிபிலஸ் நோய்
|இதய ரத்த மாதிரி, ஈரல், மண்ணீரல், சிறுநீரகம்
|-{{ts|vtt}}
|colspan=2 {{ts|fwb|ac|fs120}}|நச்சுயிர் நோய்கள்
|-{{ts|vtt}}
|கோழிகளில் சி.ஆர்.டி. நோய் (நாட்பட்ட சுவாச நோய்)
|குருதி, ஊநீர், நுரையீரல், காற்றுப் பைகள்.
|-{{ts|vtt}}
|வாத்துக்களில் பிளேக்
|ஈரல் (50 சதவீத கிளிசரால் சலைனில்) சீரணக் குழாய், ஈரல், மண்ணீரல், குடல் பகுதி (10 சதவீத பார்மஸினில்)
|-{{ts|vtt}}
|கோமாரி நோய்
|50% கிளிசரால் சலைகள் கரைசலில் வாய், நாக்கு, குளம்பு மற்றும் மடியில் உள்ள கொப்புளங்களில் உள்ள நீர் மற்றும் சவ்வுப் பகுதி.
|-{{ts|vtt}}
|கோழிக் கழிச்சல் நோய்
|மூளை மற்றும் மண்ணீரல் பனிக் கட்டிகளில் அல்லது 50% கிளிசிரால் சலைனில் ஊநீர் நோய்க்கு முன்பும், பின்பும்
|-{{ts|vtt}}
|}</div>{{block_center/e}}{{nop}}<noinclude></noinclude>
c7ievyl12nywheglti9q8sr80z70hta
1944794
1944788
2026-06-11T06:44:13Z
TI Buhari
4634
1944794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோய்ப் புலனாய்வு 323}}</noinclude>பன்றிக்கு அதன் வாலின் சுழற்சி நலமான நிலைக்கு அறிகுறியாகும். குதிரைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயில் வால் உயர்ந்தும், காதும், கால்களும் விறைத்தும் காணப் படும். கால்களை அசைக்கும் வேகம், எண்ணிக்கை, வலிமை ஆகியனவும் நோய்க்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன. லிஸ்டிரியோசிஸ் எனப்படும் நோயினால் பாதிக்கப் பட்ட ஆடுகள், தன்னைத் தானே சுற்றிச் சுற்றி வரும். குதிரைகள் மூளை வீக்க நிலையிலும், ஈரல் சீராக இயங்கா நிலையிலும், தடைகளைப் பொருட்படுத்தாமல் நேராக மோதிக் கொள்ளும்.
தோலில் ஏற்படும் மாறுதலும், நோய்ப் புலனாய்வுக்குப் பெரிதும் உதவுகிறது. தோலில் ஏற்படும் பூசண நோய், தோலுக்கடியில் ஏற்படும் வீக்கம், குருதிப் புண், காற்று அடைப்பு ஆகியவை பல வித நோய்களைக் குறிக்கின்றன. மேலும், விலங்கினத்தின் நாக்கு நோயினைப் பற்றி அறியவும் உதவும். நாக்கின் நிறம், புண் போன்றவை எந்த நோயின் வெளிப்பாடு என்பதை உணர்த்தும். பெருத்த எண்ணிகையில் விலங்கினங்கள் பாதிக்கப்படும் போது, நோயினைக் கண்டறிவது சிறிது கடினம். நுண்ணுயிரிகளால் ஏற்படும் அடைப்பான், தொண்டை அடைப்பான், வெக்கை, கோமாரி ஆகிய நோய்கள் இவ்வகையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதே போல், மரபியல் நோய்களாலும், விலங்கினங்கள் மிகுதியாகப் பாதிக்கப் படும்.
விலங்கின நோய்ப் பலனாய்வில் ஆய்வகம் பெரிதும் உதவுகிறது. ஐயப்படும் நோய்க்கேற்றவாறு மாதிரிப் பொருள்களை எடுத்து ஆய்வுக் கூடத்திற்கு அனுப்ப வேண்டும்.
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|
|-
|colspan=2 {{ts|fwb|ac|fs120}}|ஆய்வுக்கான மாதிரிப் பொருள்கள்
|-{{ts|vtt}}
|width=40%|நோய்
|width=60%|மாதிரிப் பொருள்கள்
|-{{ts|vtt}}
|அடைப்பான்
|வெயிலில் காய வைத்த பின்பு, சிறு கண்ணாடித் தட்டில் குருதித் தடவல், மூக்கில் ஒரு பகுதி அல்லது காதின் முனை.
|-{{ts|vtt}}
|சப்பை நோய்
|பாதிக்கப்பட்ட சதையினைக் கண்ணாடித் தட்டில் ஒற்றி எடுத்தல்.
|-{{ts|vtt}}
|கருச் சிதைவு நோய்
|குருதி ஊணீர், போரிக் அமிலத்தில் பாதுகாககப் பட்ட பால், கருச் சிதைவு ஏற்பட்ட கருவின் வயிற்றுப் பொருள்களை பனிக் கட்டியில் வைத்தல்.
|-{{ts|vtt}}
|மாடுகளில் லிம்ப் பஞ்சைடிஸ்
|பாதிக்கப்பட்ட கட்டிகளில் இருந்து தோய்க்கப் பட்ட சுற்றுப் பஞ்சு மாதிரிகள்.
|-{{ts|vtt}}
|எண்டரோடாக்ஸீமியா
|0.5% குளோரோஃபார்மில் குடல் பொருள்கள்.
|-{{ts|vtt}}
|தொண்டை அடைப்பான்
|சிறு கண்ணாடித்தட்டில் குருதித் தடவல், இதயக் குருதி மாதிரி.
|-{{ts|vtt}}
|ஜோனீஸ் நோய்
|குதப் பகுதி மாதிரி, ஈரல், மண்ணீரல், சிறுநீரகம் பனிக் கட்டியில் சேகரித்து அனுமதித்தல்.
|-{{ts|vtt}}
|பன்றிகளின் எரிசிபிலஸ் நோய்
|இதய ரத்த மாதிரி, ஈரல், மண்ணீரல், சிறுநீரகம்
|-{{ts|vtt}}
|colspan=2 {{ts|fwb|ac|fs120}}|நச்சுயிர் நோய்கள்
|-{{ts|vtt}}
|கோழிகளில் சி.ஆர்.டி. நோய் (நாட்பட்ட சுவாச நோய்)
|குருதி, ஊநீர், நுரையீரல், காற்றுப் பைகள்.
|-{{ts|vtt}}
|வாத்துக்களில் பிளேக்
|ஈரல் (50 சதவீத கிளிசரால் சலைனில்) சீரணக் குழாய், ஈரல், மண்ணீரல், குடல் பகுதி (10 சதவீத பார்மஸினில்)
|-{{ts|vtt}}
|கோமாரி நோய்
|50% கிளிசரால் சலைகள் கரைசலில் வாய், நாக்கு, குளம்பு மற்றும் மடியில் உள்ள கொப்புளங்களில் உள்ள நீர் மற்றும் சவ்வுப் பகுதி.
|-{{ts|vtt}}
|கோழிக் கழிச்சல் நோய்
|மூளை மற்றும் மண்ணீரல் பனிக் கட்டிகளில் அல்லது 50% கிளிசிரால் சலைனில் ஊநீர் நோய்க்கு முன்பும், பின்பும்
|-<noinclude>|
|}</div>{{block_center/e}}{{nop}}</noinclude>
amuopkhb5o60vlao943np70gfksh574
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/84
250
646316
1944789
2026-06-11T06:13:04Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிறந்த உரைகளை ஆக்கியுள்ளார். அவருடைய உரைகளே சிவஞான போதப் பொருளை முழுமையுறக் காட்டும் நிறைவான உரைகளாகத் திகழ்கின்றன.{{Right|<b>ஆ.ஆ.</b>}} <section end="சிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவஞானம் பிள்ளை. செ.|56|சிவஞான முனிவர்}}</noinclude>சிறந்த உரைகளை ஆக்கியுள்ளார். அவருடைய உரைகளே சிவஞான போதப் பொருளை முழுமையுறக் காட்டும் நிறைவான உரைகளாகத் திகழ்கின்றன.{{Right|<b>ஆ.ஆ.</b>}}
<section end="சிவஞான போதம்"/>
<section begin="சிவஞானம்பிள்னை, செ."/>
{{dhr}}
<b>சிவஞானம்பிள்னை, செ.</b> கி.பி.19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் கி.பி.1871-ஆம் ஆண்டில் பிறந்தார், இவர் தந்தையார் பெயர் வெள்ளியம்பல உபாத்தியாயர். தந்தையார் ஆசிரியராக இருந்தமையால் அவரிடமே கல்வி கற்றார். மேலும் காஞ்சிபுரம் மகாவித்துவான் இராமசாமி நாயுடு, திருமயிலை சண்முகம் பிள்ளை ஆசியோரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவர் சென்னை அரசாங்கக் கல்வித்துறையில் 1926-ஆம் ஆண்டு வரை எழுத்தராகப் பணியாற்றினார். தமிழின்பால் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர் கந்தபுராணத்திலுள்ள அரிய செய்யுட்களைத் தொகுத்துக் கந்தபுராணச் சுருக்கமாக வெளியிட்டார் தேவார ஆசிரியர்களின் வரலாற்றினை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி வெளியிட்டார். இவர் கல்வி கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். தம் வாழ்நாளெல்லாம் தமிழ்த் தொண்டு புரிந்த இவர் 1933-இல் காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிவஞானம்பிள்னை, செ."/>
<section begin="சிவஞான முனிவர்"/>
{{dhr}}
<b>சிவஞான முனிவர்</b>: இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பாவநாசத்தை அடுத்த விக்கிரமசிங்க புரத்தில் கி.பி.18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றினார். தந்தையார் ஆனந்தக்கூத்தர்; தாயார் மயிலம்மையார். இவர் கருவிலேயே திருவாய்க்கப் பெற்றவர். முக்களாலிங்கர் என்பது பெற்றோர் இவருக்கு சூட்டிய பிள்ளைத் திருநாமம். முன்களாலிங்கம் என்பது பாவநாசத்தலத்திலுள்ள இறைவனுக்குரிய பெயராகும். அவரையே வழிபடு தெய்வமாகக் கொண்ட குடும்பமாதலின் இவருக்கும் இப்பெயர் சூட்டப்பெற்றது. ஐந்து வயதானதும் முறைப்படி பள்ளியில் பெற்றோர் மூக்களாலிங்கரைப் படிக்க வைத்தனர். ஒருசமயம் பள்ளியிலிருந்து நண்பகலுணவிற்காக வீட்டுக்கு வரும்போது வழியில் காவியுடை கட்டிய திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த சில துறவிகளை முக்களாலிங்கர் கண்டார். அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உண்பிக்க அவாக்கொண்டார். உடனே அவர்களைத் தம் இல்லத்திற்கு உணவருந்த வருமாறு அழைத்தார். அவர்களும் இனைஞனின் பேரார்வத்தைக் கண்டு மெச்சி உடன் சென்றனர். முக்களாலிங்கர் தம் அன்னையாரிடம் அடியார்களுக்கு படைக்க வேண்டினார். அவ்வம்மையாரும் மனமு வந்து விரைவில் ஆயத்தம் செய்து அமுது படைத்தார். உண்ட துறவிகள் அவ்வம்மையாரையும், முக்களாலிங்கரின் பத்திச் சிறப்பையும் புகழ்ந்து சென்றனர். பின் வெளியே சென்றிருந்த தந்தைக்கு விவரம் தெரிந்ததும் அவரும் தம் மகனுடன் அவ்வடியார்களிருக்குமிடம் சேர்ந்து கண்டு வணங்கினார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 84
|bSize = 375
|cWidth = 102
|cHeight = 127
|oTop = 110
|oLeft = 217
|Location = center
|Description =
}}
{{center|சிவஞானமுனிவர்}}
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு நெல்லைமாவட்டத்தில் நிறைய மானியங்கள் இருக்கின்றன. அவற்றை மேற்பார்ப்பதற்குச் சின்னப்பட்டமாக விளங்கும் துறவியை அங்கு இருக்கச் செய்வது வழக்கம். அம்முறையில் அக்கிளைமடத்தில் அவ்வடியார்கள் பலரும் தங்கியிருந்ததால் முக்கனாலிங்கரும் அவர் தந்தையும் போய் அவர்களைப் பார்க்க வாய்ப்பாயிற்று. அவ்வமயம் முக்களாலிங்கருக்கு அவ்வடியார்களுடன் தாமும் சென்று தம் சமய நூல்களைப் படித்து முன்னேற வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டது. தந்தையார் முதலில் சிறிது பிள்ளையைப் பிரிய வருந்தினும், படிப்பு மேம்பாடு கருதி அனுப்ப முற்பட்டார். முக்களாலிங்கரும் அவ்வடியார்களுடன் சுசீந்தரம் சேர்ந்தார் அங்கு, வேலப்பதேசிகர் என்னும் அடியவரிடம் முக்களாலிங்கர் சமய தீக்கை பெற்றார். அப்பொழுதே சிவஞானம் என்னும் நீச்கைக்குரிய பெயர் வழங்கப்பெற்றது. பின் முக்களாலிங்கர் சிவஞானத் தம் பிரான் என அழைக்கப்பெற்றார்.
வேலப்ப தேசிகர் திருவாவடுதுறை செல்ல விரும்பினார். அதனால், அடியார்கள் புடைசூழப் பாண்டி நாட்டுத் தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாடு சென்று பேரூரிலிருந்தபோது, வேலப்ப தேசிகர்<noinclude></noinclude>
kvy41beyi1u1yzvzswhte4z00j4kjw4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/85
250
646317
1944791
2026-06-11T06:26:55Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயற்கையெய்தினார். தம் குருநாதருக்கு ஆற்ற வேண்டிய கடன்களை முடித்தபின் மற்றவர்களோடு சிவஞானத் தம்பிரான் திருவாவடுதுறை சேர்ந்தார்; வடமொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவஞான முனிவர்|57|சிவஞான முனிவர்}}</noinclude>இயற்கையெய்தினார். தம் குருநாதருக்கு ஆற்ற வேண்டிய கடன்களை முடித்தபின் மற்றவர்களோடு சிவஞானத் தம்பிரான் திருவாவடுதுறை சேர்ந்தார்; வடமொழி, தென்மொழிகளைக் கற்றுத்துறை போனார். திருவாவடுதுறையிலிருந்த காலத்துப் பஞ்சாக்கர தேசிகர் மாலை என்னும் நூலை இயற்றினார். பின் நன்னூல் சங்கர நமச்சிவாயருரையைத் திருத்தியும் புதுக்கியும் ஓர் அருமையான விருத்தியுரையை எழுதி உதவினார். அக்காலத்துத் திருவாரூர் வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் என்னும் நூலுக்கு மறுப்பாக இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் நூலைச் செய்தார். சித்தாந்த மரபு கண்டன கண்டனம், சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் சுபக்கப் பொழிப்புரை முதலிய நூல்களையும் செய்தார். இவ்வாறு கல்வியிலும் சாத்திர தோத்திரங்களிலும் மிகவும் வல்லவராய் விளங்கியதால் தமிழுலகம் இவரைச் சிவஞான முனிவர் என அழைக்க முற்பட்டது.
ஒரு சமயம் சிவஞான முனிவர் திருப்பாதிரிப் புலியூர் சென்றார். அங்குக் கூடிய பேரவையில் செல்வர் ஒருவர் ‘கரையேற விட்ட முதல்வா உன்னையன்றியுமோர் கதியுண்டாமோ’ என்று ஈற்றடி அமையுமாறு ஒரு செய்யுள் இயற்றுவோருக்குரிய பரிசாக நூறு பொன் கொண்ட பண முடிப்பொன்றை வழங்கினார். பலரும் பாட முயன்று வெற்றி பெறவில்லை. ஏழை தன் வறுமையைப் போக்க இதை வாய்ப்பாகக் கருதிச் சிவஞான முனிவர் பெருமையையுணர்ந்து தனக்கு ஒரு செய்யுள் அவ்வீற்றடியைக் கொண்டு இயற்றித் தருமாறு வேண்டினான், முனிவரும் இரக்கம் மீதூர்த்து ‘வரையேற விட்டமுதம்’ எனத்தொடங்கும் ஒரு செய்யுளை மிகவும் நயம் அமையப் பாடிக் கொடுத்தார். அப்பாட்டைக் கண்ணுற்ற அவையினர் அதன் சிறப்பையுணர்ந்து அப்பொற்கிழியை அவ்வேழைக்கு வழங்கினர். அவன் வறுமை நீங்கிச் சிவஞான முனிவரை வாழ்த்தி வணங்கிச் சென்றான்.
பின்னர்க் காஞ்சிபுரம் சென்ற போது வைணவர் ஒருவர் முனிவரிடம் கம்பராமாயணம் போல் ஒரு சிறந்த நூல் சைவத்துக்கு உண்டா என்று அதைப் புகழ்ந்து சைவத்தை இழித்துப் பேசினார். இது முனிவருக்கு வெறுப்பைத் தந்தது. கம்பராமாயணம் மிகவும் பிழை மலிந்தது. முதற் செய்யுளே குற்றங்கள் நிறைந்தது என்று முனிவர் கூறி அதிலுள்ள குற்றங்களையெல்லாம் கற்றோர் ஒப்புமாறு ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டினார். இதனைக் கண்ட வைணவர் முகம் மிகவும் வாடிவிட்டது. உடன் முனிவர் தம் புலமைச் சாதூரியத்தால் இவ்வளவு பிழைகளிருப்பினும் ஒருவாற்றால் அமைதிகொள்ளலாம் என அப்பிழைகளுக்கெல்லாம் உடன் அமைதி கூறியருளினார். அதுகேட்டதும் அவ்வைணவர் முகம், சிறிது வாட்டம் தவிர்ந்தது. இவ்வாறு கூறிய மறுப்பு, பின் கூறிய அமைதியுரை முதலியவற்றையெல்லாம் சேர்த்துக் ‘கம்பராமாயண முதற் செய்யுள் சங்கோத்தர விருந்தி’ என்னும் நூல் ஒன்றினை அன்பர்கள் வேண்டுகோட்கிணங்க எழுதினார். மேலும் எழுத்து என்னும் சொல்லுக்கிட்ட வைரக் குப்பாயம், சிவசம வாதவுரை மறுப்பு என்னும் கண்டன நூல்களையும் இயற்றினார்.
சித்தாந்தப் பிரகாசிகை, சுலோக பஞ்சகம், தருக்க சங்கிரகம் (அன்னம்பட்டீயம்), சிவதத்துவ விவேகம் முதலியன இவரால் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப் பெற்ற தமிழ் நூல்களாகும். தொல்காப்பியப் பாயிர விருத்தி என்னும் விருத்தியுரை ஒன்றினையும் வெளியிட்டார். காஞ்சிபுரத்தில் முனிவர் சில காலம் தங்கியிருந்தார். அங்குள்ளோர் முனிவரை மிக ஆதரித்து அன்பு காட்டினர். அப்போது சிவஞான போதத்திற்குப் ‘பாடிய’ உரை எழுதினார். அதற்காகச் சிவாகமங்கள் பலவற்றையும் தக்கார் வாயிலாக ஓதி உணர்ந்தார். பின் திருவாவடுதுறை சென்று சிவஞான போத மாபாடியம் அரங்கேற்றப்பட்டது. தமிழில் மாபாடியம் செய்த பெருமை முனிவர் ஒருவருக்கே உரியது.
திருந்தொண்டர் திருநாமக்கோவை என்னும் நூலொன்றினையும் பாடினார். சிவதலங்களை வழிபடச் சென்றபோது திருமுல்லைவாயில் அந்தாதி, குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, சோமேசர் முதுமொழி வெண்பா, இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களையும் இயற்றினார், காஞ்சியிலிருக்கும்போது திருவேகம்பரந்தாதி, கச்சி ஆனந்தருத்தி ரேசர் பதிகம், ஆனந்தக் களிப்பு, காஞ்சிப் புராணம் முதற்காண்டம் முதலிய நூல்களைப் பாடினார். தொட்டிக்கலை என்ற ஊருக்குச் சென்றபோது கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி, கலைசைச் செங்கழு நீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களைப் பாடினார். அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ், அகிலாண்டேசுவரர் பதிகம் முதலியனவும் முனிவர் பாடிய நூல்களே. இலக்கண, இலக்கிய, தருக்க, சைவ சித்தாந்த, மொழிபெயர்ப்பு ஆகிய ஐந்து துறைகளிலும் வல்லவராய் மொத்தம் இவர் இயற்றிய நூல்கள் இருபத்தெட்டு.
இவருக்கு மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களுள் தலையாயவர்கள் பன்னிருவர் என ஆன்றோர் கூறுவர். தணிகைப் புராணம் பாடிய கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், இலக்-<noinclude></noinclude>
1aur4qjsdiea75b1djr2a7xap6iabs6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/86
250
646318
1944792
2026-06-11T06:42:38Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கணம் சிதம்பரநாத முனிவர் முதலியோர் முனிவரின் மாணாக்கராவர். இவருக்குத் திராவிட மாபாடியகாரர், ஆதீன குலதெய்வம் என்றெல்லாம் அறிஞர்கள் பல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவஞான யோகிகள் வருகை|58|சிவஞான வள்ளல்}}</noinclude>கணம் சிதம்பரநாத முனிவர் முதலியோர் முனிவரின் மாணாக்கராவர்.
இவருக்குத் திராவிட மாபாடியகாரர், ஆதீன குலதெய்வம் என்றெல்லாம் அறிஞர்கள் பல்வேறு பெயர்தனைச் சூட்டி மகிழ்ந்தனர். இம்முனிபுங்கவர் கி.பி. 1785-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் (விசுவாவசு ஆண்டு சித்திரை ஆயிலியத்தில்) திருவாவடுதுறையில் காலமானார்.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="சிவஞான முனிவர்"/>
<section begin="சிவஞானயோகிகள் விருதை"/>
{{dhr}}
<b>சிவஞானயோகிகள் விருதை</b>: இவர் தமிழ் நாட்டில் வாழ்ந்த சைவத் துறவியார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவிநாசி என்னும் ஊரில் இராமசாமிப் பிள்ளைக்கும் கிருட்டிணம்மையாருக்கும் கி.பி.1840-ஆம் ஆண்டில் பிறந்தார். இளமை முதற்கொண்டே கல்வியில் ஆர்வம் கொண்டு சுற்றுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றார். இவர் உதகமண்டலத்திற்கு அண்மையிலுள்ள வெல்லிங்டன் என்னும் ஊரில் வணிகரொருவரிடம் பணியாற்றினார். அச்சமயம் சித்த மருத்துவ அறிஞரான சச்சிதானந்த அடிகளின் தொடர்பு இவருக்கு ஏற்பட்டு அவரிடம் சித்த மருத்துவக் கலையினையும் யோகப் பயிற்சியையும் கற்றுத் தேறினார். இவர் சிறப்பாகத் தமிழ் நூல்களைப் பழனி மாம்பழச் சிங்க நாவலரிடமும், வடமொழி நூல்களை எட்டையபுரம் குருநாதக் கலைஞரிடமும், சைவ சித்தாந்த நூல்களைச் சைவசித்தாந்த சண்ட மாருதம் சோமசுந்தர நாயகரிடமும் பயின்றார்.
இவர் மருத்துவமனையொன்றை விருதுநகரில் தொடங்கினார். இவரே மருத்துவராக இருந்து பணியாற்றியுள்ளார். விருதுநகர்ச் சிவன் கோயில் ஒன்று பழுதடைந்து யாரும் கவனிப்பாரற்று இருந்தது. அக்கோயிலைச் சிறப்புறக் கட்டிமுடித்தார், இவர் செல்வர் பலரிடம் பொருள் திரட்டித் திருப்பணிகள் பலவும் செய்துள்ளார். கோவில்பட்டியில் சித்த மருத்துவமனையொன்றை ஏற்படுத்திச் சமூகப் பணியாற்றியுள்ளார், மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்குப் பாரதி என்னும் பட்டத்தினை வழங்கியவர் இவரேயாவார்.
இவர் திருச்செந்தில் கிவேடைவெண்பா, செப்பறை வெண்பா, நெல்லையந்தாதிமாலை, தமிழ் மொழியும் சிவநெறியும், தமிழ்த் தொன்மை அகவல்தோயிர்த மஞ்சரி, சிவஞான விளக்கம், வேதாகம உண்மை, தமிழும் மருத்துவமும், தமிழக வொழுக்கம், கோயில் பட்டிப் புராணம், சிவகலைப் புராணம், தேவோபாசனாதீபம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். மேலுமிவர் பதஞ்சலியோக சூத்திர மொழிபெயர்ப்பு, பிரமசூத்திர மொழிபெயர்ப்பு, சுவேதாசுவதர உபநிடத மொழிபெயர்ப்பு முதலிய மொழிபெயர்ப்பு நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் ஆபிரகாம் பண்டிதர் இயற்றிய கருணாமிர்த சாகரம் என்னும் நூலிற்கு 250 அடிகளில் பாயிரம் வழங்கிச் சிறப்பித்துள்ளார். இவர் 1924-இல் காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிவஞானயோகிகள் விருதை"/>
<section begin="சிவஞான வள்ளல்"/>
{{dhr}}
<b>சிவஞான வள்ளல்</b>: காழிக் கண்ணுடைய வள்ளல் அமைத்த வள்ளல் ஆதினத்தில் அவருக்குப் பின் தலைமை ஏற்றிருந்த சுயம்பிரகாச வள்ளல் என்பவரின் மாணாக்கருள் ஒருவர் சிவஞானவள்ளல். இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள சீகாழி நகரினில் பிறந்தவராவார். இவரது காலம் கி.பி. 15-ஆம் நூற்றாண்டாகும். இவர் வள்ளலார் சாத்திரம் எனப் பெயரிய இயற்றியுள்ளார். தொகுப்பு நூலினை அத்தொகுப்பு, இருபது நூல்கள் கொண்ட உலகில் ஓரளவு நன்கு அறிமுகமானதாகும். இவர் நூல்கள் சித்தாந்த உண்மைகளைக் கூறுவதாக இருப்பினும், வேதாந்தச் சார்புடையன என்று கூறப்படும். இந்நூலினைச் செய்தவர் சிவஞான வள்ளல் என்ப புரிவருபோத தனைப் ‘புனலிடை ஆழாக்காழிப் வள்ளல்’ என்ற குறிப்பில் புலப்படுத்தியுள்ளார். இவர் தம் நூல்களில் சுயம்பிரகாச வள்ளலையும் கண்ணுடைய வள்ளலையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் சைவ சமயச் சான்றோர்களாகிய ஞானசம் பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், காரைக் காலம்மையார், திருமூலர் போன்றோரின் சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்தியுள்ளார், மேலும், தம் நூலுள் திருக்குறளை நன்கு ஆண்டுள்ளார். சைவ சமய குரவர்களையும், சந்தான குரவர்களையும் போற்றும் இவர், சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய பாதங்களையும், பதி பசு பாச இலக்கணங்களையும், துறவிலக்கணம் போன்றவற்றையும் தம்நூலுள் விளக்கியுள்ளார். சைவ சமய நாட்டம் மிகக் கொண்டு பேசும் இவர் ஆழ்வார் பாடல்களையும் மேற்கோள் காட்டியுள்ளார். இவர்தம் நூல்கள் வளமான தமிழில் அமைந்து விளங்குகின்றன. இவர் இயற்றிய நூல்கள் பின்வருவன: 1. சத்திய ஞான போதம். நூற்பா அமைப்பில் 115 செய்யுட்கள் கொண்டது, சித்தாந்தக் கருத்துக்களுக்கிடையே, இந்நூலில் ஆசிரியர்தம் வேதாந்தச் சாயல் புலப்படுகிறது. 2. சித்தாந்த தரிசனம் பாயிரத்தோடு, பதி, பசு, பாசம், பாபவிமோசனம், சிவயோகம் என்னும் ஐந்து இயல்களையும் 379 குறட்பாக்களையும் கொண்டது. 3. பதி பசு பாச விளக்கம். இது 257 விருத்தங்களால் ஆகியது. 4. உபதேசமாலை, நூறு வெண்பாக்கள் கொண்டது. இது சைவ சமயக் கருத்துகளைத் தொகுத்துக் கூறுகிறது. 5. சிவஞானப் பிரகாச வெண்பா. இது 100 வெண்பாக்களைக்<noinclude></noinclude>
i4uxb0chowbpwm1j31tch3ayhlba2zb
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/346
250
646319
1944793
2026-06-11T06:43:18Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|324 நோய் விளைவிக்காதவை}}
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|</noinclude>|-
|width=40% {{ts|vtt}}|வெக்கை நோய்
|width=60% {{ts|vtt}}|பைப்ரின் பிரிக்கப் பட்ட குருதி அல்லது மண்ணீரல், மற்றும் நிண நீர்க் கால்கள் பனிக் கட்டிகளில்
|-{{ts|vtt}}
|அம்மை நோய்
|காய்ந்த கொப்புளங்கள் 50% கிளிசரால் சலைனில்
|-{{ts|vtt}}
|வெறி நோய்
|மூளைப் பகுதி 50 சதவீத கிளிசரால் சலைனில் மற்றும் பொட்டாசியம் பைக்ரோமேட் கரைசலில்
|-{{ts|vtt}}
|பன்றிக் காய்ச்சல்
|ஈரல் மண்ணீரல் சிறுநீரகம், பனிக் கட்டியில் அல்லது 50% கிளிசிரால் சலைனில்.
|-
|}</div>{{block_center/e}}
ஒட்டுண்ணி நோய்களானால், 5 கிராம் சாணத்தினைப் பாலிதீன் உறையில் சேகரித்து அனுப்பலாம். பேபிசியா, தையேரியா, டிரபன் சோமியா போன்ற ஓரணு ஒட்டுண்ணி நோய்களில் குருதி மாதிரியும், வீங்கிய நிண நீர்க் காய்களும் ஆய்வுக்குத் தேவைப் படும்.
{{right|—<b>வே. புருஷோத்தமன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="195"/><section begin="196"/>
{{fs|110%|<b>நோய் விளைவிக்காதவை</b>}}
நோய் உண்டாக காரணி, ஓம்புயிர், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகிய மூன்று கூறுகள் தேவை. நோய் உண்டாகும் முன்பு நோய் மறைகாலம் (incubation period) என்னும் கட்டம் இருக்கிறது. நுண்ணுயிரோ, மீநுண்ணுயிரோ உடலினுள் சென்றவுடன், நோயை உண்டாக்குவதில்லை. சில காலத்திற்குப் பின்னரே, நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. நோய்க் காரணி உட்சென்று, நோயின் அறிகுறிகள் தோன்றும் வரையிலான கட்டம், நோய் மறைகாலம் எனப் படுகிறது.
<center>{{fs|100%|<b>நோய்க் காரணிகள்</b>}}</center> <b>உயிரியல் காரணிகள்</b>. மீநுண்ணுயிர், ரிக்கெட்சியா, கிளாமைடியா, மைக்ரோபிளாஸ்மா, நுண்ணுயிரி, சுருளுயிரி, புரோடோசோவா, காளான், குடற்புழு.
</b>சத்துக் காரணி</b>. கொழுப்புப் பொருள், புரதம், மாவுப் பொருள், வைட்டமின், களிமண்,நீர்.
<b>வேதி காரணி</b>. உடலின் உள்ளிருந்து வருபவையாக யூரியா (யூரியா மிகை குருதி), பிலிரூபின்(காமாலை), யூரிக் அமிலம் (கீல் வாதம்), கால்சியம் கார்பேனேட், (சிறுநீரகக் கற்கள்) ஆகியவையும், உடலின் வெளியேயிருந்து வருபவையாக, ஒவ்வாமைப் பொருள், உலோகங்கள்,ஆவி, தூசி,வளிமம், நுண்ணுயிர்க் கொல்லி ஆகியவையும் விளங்குகின்றன.
<b>இயற்பியற் காரணி</b>. தட்பவெப்பம், புழுக்கம், அழுத்தம், கதிர் வீச்சு, ஒலி, மின்னாற்றல்.
<b>யாந்தீரிகக் காரணிகள்</b>. நாட்பட்ட உறுத்தல், காயம், எலும்பு முறிவு, சுளுக்கு இடப் பெயர்ச்சி.
<b>வேதிக் கூறுகள்</b>. இன்சுலீன், ஈஸ்ட்ரஜன் போன்ற ஹார்மோன், நொதி.
<b>ஓம்புயிரின் பங்கு</b>. வயது, பால்,இனம், மரபு நுட்ப இயல், மணமான நிலை, செய்தொழில், தடுப்பாற்றல் தன்மை, சமூக நிலை, கல்வித் தரம், வாழ்க்கை நிலை, பயணம் ஆகியனவும் நோயூக்குகின்றன.
இதயக் குருதி நாள நோய், இரைப்பைப் புண், குருதி மிகு அழுத்தம் போன்ற நோய்களுக்குக் காரணமே தெரியவில்லை. நோய்த் தாக்கத்திலிருந்து விடுபடப் பின் வரும் கூறுகளில் கவனம் செலுத்த வேண்டும். அவை உடல் நல ஊக்குவிப்பு, குறிப்பிட்ட பாதுகாப்பு, விரைவாக நோய் அறுதியிடல், மருத்துவம், நோயால் ஏற்படும் குறைபாடுகளைத் தவிர்த்தல், மறுசீரமைப்பு.
ஒருவருக்கு நோயூக்கும் நுண்ணுயிரி மற்றவருக்கு நோயூக்க முடியாது. ஆகவே, நுண்ணுயிரிகளை நோயூக்க வல்லவை, நோயூக்க இயலாதவை எனப் பிரிக்க முடியாது. நோய் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை, நுண்ணுயிர் வீரியத் தன்மை, நோயாளியின் தடுப்பாற்றல் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே நோயுண்டாகிறது.
{{right|—<b>மு.ப. கிருஷ்ணன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="196"/><section begin="197"/>
{{fs|110%|<b>நோயியல், தாவர</b>}}
தாவரங்களில் ஏற்படும் நோய்களைப் பற்றி அறிவது தாவர நோயியல் (Plant pathology) எனப் படும். தற்போது பல்வேறு ஆய்வுகளுக்கும், கண்டு பிடிப்புகளுக்கும் பொருளாதாரப் பயன்களுக்கும் தகுந்தவாறு அறிவியல் பிரிவாகத் திகழும் இதில் பல உயிரியல் பிரிவுகள் உள்ளன.<noinclude></noinclude>
dlulhp8samk9r8lpy5q1iorymrsyvlv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/87
250
646320
1944795
2026-06-11T06:52:54Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டது. இதில் சைவச் சான்றோர் பலர் குறிப்பிட்டுப் பாராட்டப்பட்டுள்ளனர். 6. ஞானவிளக்கம், இது 101 வெண்பாக்களைக் கொண்டது. 7. அத்து விதக் கலிவெண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவப்பிந்தியர்|59|சிவப்பிரகாச சுவாமிகள், துறைமங்கலம்}}</noinclude>கொண்டது. இதில் சைவச் சான்றோர் பலர் குறிப்பிட்டுப் பாராட்டப்பட்டுள்ளனர். 6. ஞானவிளக்கம், இது 101 வெண்பாக்களைக் கொண்டது. 7. அத்து விதக் கலிவெண்பா. குரு உபதேசச் சிறப்பினைக் கூறும் இச்சிறுநூல் 30 கண்ணிகள் கொண்டது. 8. அதிரகசியம் இது 66 விருத்தங்கள் கொண்டது. 9. சிவாகமக் கச்சிமாலை. இது 100 கட்டளைக் கலித்துறைச் செய்யுள் கொண்டது. 10. கருணாமிர்தம். இது 64 விருத்தங்கள் கொண்டது. 11. சுருதிசார விளக்கம். இது 91 விருத்தப்பாடல்கள் கொண்டது. இதில், திருமூலர் வெண்காடர் ஆகியோரொடு சடகோபரையும் வணங்கியுள்ளார். 12. சிந்தனை வெண்பா. இது 35 வெண்பாக்களைக் கொண்டது. 13.நிராமய அந்தாதி, இது 10 வெண்பாக் கொண்டது. 14. திருமுகப்பாசுரம். இதில் 7 பாசுரங்கள் உரையோடு உள்ளன. அறுபத்து நாலு சங்கை, தச வழக்குச் சிந்தனை, குருமரபு சிந்தனை, அனுபவ சந்திரிகை, அதிகாரப்பிள்ளை அட்டவணை, மரபு அட்டவணை ஆகிய ஆறு நூல்கள் உரைநடையில் அமைந்தனவாகும்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சிவஞான வள்ளல்"/>
<section begin="சிவப்பிந்தியர்"/>
{{dhr}}
<b>சிவப்பிந்தியர்</b>: காண்க: அமெரிக்க இந்தியர்.
<section end="சிவப்பிந்தியர்"/>
<section begin="சிவப்பிரகாசக் குறுந்திரட்டு"/>
{{dhr}}
<b>சிவப்பிரகாசக் குறுந்திரட்டு</b>: சிவப்பிரகாச குறுந்திரட்டை ஆக்கியவர் சொருபானந்த சுவாமிகளின் சீடராகிய தத்துவராய சுவாமிகள் ஆவர். இவர் தம் குருவின் குருவாகிய பரமகுரு சிவப்பிரகாசரின் பெயரால் இத்திரட்டினை அமைத்துள்ளார். இது சிவப்பிரகாசப் பெருந்திரட்டின் பின்னர்த் தோன்றியதாகும். இவர் தம் குருநாதர் சொரூபானந்தர் திரட்டியருனிய பெருந்திரட்டிலுள்ள பாடல்கள் பலவற்றையும் எடுத்துக்கொண்டு தாமும் வேறு பாடல்களை உடன்சேர்த்து இக்குறுந்திரட்டை அமைத்துள்ளார். எனவே, இக்குறுத்திசட்டினை முன் வந்த பெருந்திரட்டின் சுருக்கம் எனலாம். இத்திரட்டில் தத்துவராயர் சேர்த்த புதுப்பாடல்கள் 424. மொத்தம் குறுந்திரட்டுப் பாடல்களின் எண்ணிக்கை 1390. ஆகப் பெருந்திரட்டுப் பாடல்களுள் 966 பாடல்கள் இக்குறுந்திரட்டிலுமுள்ளன.
இங்ஙனமாகவே சிவப்பிரகாசப் பெருந்திரட்டைப் பதிப்பித்தோர் ‘சிவப்பிரகாசப் பெருந்திரட்டு —குறுந்திரட்டுடன்’ என்று ஒரே நூலில் இரண்டு திரட்டு நூல்களையும் அமைத்துள்ளனர். தத்துவராயரால் குறுந்திரட்டில் சேர்த்துக்கொள்ளப்பெற்ற பாடங்களுக்கு உடுக்குறியிட்டுக் காட்டியுள்ளனர். மிகுதியாகச் சேர்க்கப்பெற்ற செய்யுட்களை அவை வருமிடங்களில் அடிக்குறிப்பாய்த் தந்து அச்சிட்டுள்ளனர். இக்குறுத்திரட்டின் அமைப்புமுறை முதலியன எல்லாம் பெருந்திரட்டை ஒத்த தன்மையதே. எனவே, நூலின் அமைப்பு, திரட்டு நூல்களின் பதிப்பு வரலாறு முதலியவற்றை அறியச் சிவப்பிரகாசப் பெருந்திரட்டு என்னும் பகுதியை நோக்கல் வேண்டும்.{{Right|<b>மு.ச.</b>}}
<section end="சிவப்பிரகாசக் குறுந்திரட்டு"/>
<section begin="சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்"/>
{{dhr}}
<b>சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்</b>: சிவப்பிரகாசர் என்னும் பெயரில் புலவர் பலர் இருந்துள்ளனர், அவர்களுள் துறவியர்களும் இருந்துள்ள மையால், வேறுபாடு அறியும் வகையில், சிறிது காலம் வாழ்ந்த துறைமங்கலம் என்னும் ஊர்ப் பெயரைச் சேர்த்து இப்புலவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என வழங்கப்பெற்றார். இவர், கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்தவராவார். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசாமி தேசிகர் இவர் தந்தையார், சிவப்பிரகாசர் வீர சைவ சமயநெறி மேற்கொண்டு ஒழுகினார். இவருக்கு, வேலையர், கருணைப்பிரகாசர் என்று இருதம்பியரும், ஞானம்பிகை என்னும் தங்கையும் இருந்தனர்.
தந்தையாரிடம் கல்வி பயின்ற இவர், தந்தையார் காலமான பின்னர், மேலும் கல்வி கற்க விரும்பித் திருநெல்வேலியில் வாழ்ந்த வெள்ளியம்பல வாணத்தம்பிரானிடம் சென்றார். செல்லும் வழியில் வாலிகண்டபுரம் என்னும் ஊர்க்கு அருகிலுள்ள துறைமங்கலம் சென்றபோது. அங்கு அப்பகுதித் தலைவராக விளங்கிய அண்ணாமலை ரெட்டியாரின் வேண்டுகோளை ஏற்றுச் சிறிதுகாலம் தங்கிப் பின்னர் அவரது இசைவுடன் திருநெல்வேலி சென்று வெள்ளியம்பலத் தம்பிரானை அடைந்து அவரிடம் கல்வி கற்பிக்க வேண்டினார். இவர் திறமையைச் சோதித் தறிந்த தம்பிரான் இவரை மாணவராக இலக்கண இலக்கியங்களில் வல்லவராக்கினார். குருகாணிக்கை அளிக்க விரும்பிய சிவப்பிரகாசரிடம், தம்பிரான் பொருள் விரும்பாது, காழ்ப்பினால் தம்மை இகழும் ஒரு புலவரைப் புலமைத் திறத்தால் அடக்கி வென்று வருதலையே விரும்பினார். குருவின் விருப்பத்தை ஆணையாக ஏற்றுச்சென்று, அப்புலவரொடு நூலியற்றும் போட்டியில் ஈடுபட்டு அவரைத் தோல்வியுறச் செய்து உடன் கொணர்ந்து தம் குருவினை வணங்குமாறு செய்தார். அப்போட்டியில் இவர் பாடிய நூல் முப்பது செய்யுட்கள் கொண்ட, திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியாகும்.
துறைமங்கலம் திரும்பிய சிவப்பிரகாசர், அண்ணாமலை ரெட்டியார் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் இருந்து வீர சைவ சமயத் தொண்டும் சமய இலக்கியத் தொண்டும் புரிந்துவந்தார். அருகிலிருந்த வெங்கை என்னும் வெங்கனூர் இறைவன்<noinclude></noinclude>
g86ldramx2y219tjwfy3t5iu5jkxkj7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/88
250
646321
1944796
2026-06-11T07:05:47Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மீது சில சிற்றிலக்கியங்களை இயற்றினார். மணப் பருவம் எய்தியும், மணவாழ்க்கையை விரும்பாது நடையறாத் துறவியாக வாழ்ந்த சிவப்பிரகாசர் உரிய க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவப்பிரகாச சுவாமிகள் துறைமங்கலம்|60|சிவப்பிரகாச சுவாமிகள் துறைமங்கலம்}}</noinclude>மீது சில சிற்றிலக்கியங்களை இயற்றினார். மணப் பருவம் எய்தியும், மணவாழ்க்கையை விரும்பாது நடையறாத் துறவியாக வாழ்ந்த சிவப்பிரகாசர் உரிய காலத்தில் தம் தம்பியருக்குத் திருமணம் செய்துவைத்தார். சாந்தலிங்கர் என்னும் பெரியாருக்குத் தம் தங்கையை மணம் புரிவித்தார்.
சிதம்பரம் சென்று நடராசப் பெருமானை வழிபட்டு வரும் நாளில் பல நூல்களை இயற்றினார். பின்னர்க் காஞ்சிபுரம சென்று சிறிதுகாலம் தங்கியபோது, சாந்தலிங்கம் பெரியாரொடு தொடர்பு கொண்டார். இருவரும், பொம்மபுரம் சென்று சிவஞானபாலைய சுவாமிகளைக் கண்டு வணங்கி அவர் மீது, தாலாட்டு, தூது, திருப்பள்ளி எழுச்சி, பிள்ளைத்தமிழ்-ஆகிய பிரபத்தங்களை இயற்றினார். பின்னர், வெங்கனூர் சென்றபோது, விருத்தாசலத்தில் தெம்பர பூபதி என்பார் அமைத்த திருமடத்தில் வசித்து வந்தார், அப்போது கிறித்தவப் பாதிரியார் ஒருவரோடு வாதிட்டு, ஏகமத நிராகரணம் என்றும் நூலினை இயற்றினார். இவர் இளவல் கருணைப் பிரகாசர் வெங்கனூரில் காலமாயினமை அறிந்து அங்குச் சென்று மிகவும் துயருற்று இரங்கீப்பாடினார். பின்னர் மீண்டும் நல்லாற்றூர் சென்றடைந்து, அபிடேகமாலை கைத்தல மாலை முதலிய, வீரசைவ சமய நுட்பங் கூறும் துதி நூல்களை இயற்றினார். இவர் நல்லாற்றூரில், வாழ்ந்தபோது நம் 32-ஆம் வயதில் காலமானார்.
தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம், தருக்கம் ஆகிய துறைகளில் சிறந்த புலமை பெற்று விளங்கிய சிவப்பிரகாசர் வட மொழியினை நன்கு கற்றுப் புலமை மிக்குத் நிகழ்ந்தார். இவர்தம் செய்யுட்கள், சொற்சுவை, பொருட்சுவை மிக்கவையாய், அணி நலனும் கற்பனை வளமும் செறிந்து திகழ்கின்றன, அதனால், இவரைக் ‘கற்பனைக் களஞ்சியம்’ என்று தமிழ் உலகு பாராட்டுகின்றது. இவர் தம்பியராகிய வேலையரும் கருணைப் பிரகாசரும் சிறந்த புலவர்களாய் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
<b>இவர் இயற்றிய நூல்கள்: புராணங்கள்: 1.</b> திருக்கூவப்புராணம். இது தொண்டைநாட்டிலுள்ள திருவிற்கோலம் என்னும் கூவத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் மீது 703 விருத்தப்பாக்களில் பாடப்பட்டது. 2. சீகாளத்திப் புராணம். இதில் கண்ணப்பச் சருக்கமும் நக்கீரச் சருக்கமும் இவர் பாடியன. 3. பிரபுலிங்கலீலை, அல்லமதேவரின் வரலாறு கூறும் இந்நூல் 1157 விருத்தங்கள் கொண்டது. இது சக ஆண்டு 1574-இல்(கி.பி.1652) செய்யப்பட்டது.
<b>சிற்றிலக்கியங்கள்</b>: 4. வெங்கைக்கோவை. 425 கலித்துறை கொண்டது, 5. திருச்செந்தில் நிரோட்டகயமக அந்தாதி, 30 செய்யுட்கள் கொண்டது, 6. பழமலை அந்தாதி. 100 செய்யுட்கள் கொண்டது, 7. சோணசை மாலை, திருவண்ணாமலை இறைவன்மீது பாடப்பட்டது, 100 விருத்தங்கள் கொண்டது, 8. நால்வர் நான்மணிமாலை. சைல சமய குரவர் நால்வர்மீதும் 40 பாடல்களால் பாடப்பட்டது, 9. சதமணி மாலை, சைவ சித்தாந்த உண்மைகளை 100 செய்யுட்களில் கூறும் நூல், 10. பிட்சாடண நவமணி மாலை, விருத்தகிரிப் பெருமான் மீது பாடப்பட்டது. ஒன்பது செய்யுட் கொண்டது, 11. இட்டலிங்க அபிடேக மாலை, 12. நிரஞ்சன மாலை, 13. கைத்தலமாலை, 14. வெங்கைக் கலம்பகம், வெங்கனூர்ச் சிவன்மீது பாடப்பட்ட 100 செய்யுட்களைக் கொண்டது, 15. சிவஞான பாலையர் கலம்பகம், பாலைய சுவாமிகள் பெருமை கூறுவது, இதில் 93 பாடல்களே உள்ளன, 16. திருவெங்கையுலா. இது 419 கண்ணிகளில் வெங்கனூர்ச் சிவபெருமான்மீது பாடப்பட்டது. 17. சிவஞான பாலையர் நெஞ்சுவிடுதூது. 255 கண்ணிகள் கொண்டது, 18. சிவஞானபாலையர் பிள்ளைத்தமிழ் 100 செய்யுட்கள் கொண்டது, 19. சிவஞான பாலையர் தாலாட்டு 100 கண்ணிகள் கொண்டது. 20. சிவஞான பாலையர் திருப்பள்ளி எழுச்சி, பாலைய சுவாமிகளைத் துயிலெழுப்பும் பாங்கில் அமைந்த நான்கு செய்யுட்களைக் கொண்டது. 21. வெங்கை அலங்கராம், 5 செய்யுட்களைக் கொண்டது.
<b>சமய சாத்திர நூல்</b>: 22. சிவப்பிரகாச விகாசம், சைவ சித்தாந்த மரபினை விளக்குவது, பதியியல், பசுவியல், பாசவியல், பிரளயவியல் என்னும் நான்கு இயல்கள் கொண்டது. 23. வேதாந்த சூடாமணி கன்னட மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் வேதாந்தக் கருத்தினை விளக்குவது. இது 185 விருத்தங்களைக் கொண்டது. 24. சித்தாந்த சிகாமணி, வீரசைவ சமயம் பற்றிக் கூறுவது, 880 விருத்தங்கள் கொண்டது இந்நூல் வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பெற்றது. 25. சிவதாம மகிமை, 11 பாக்கள் கொண்டது, சிவ என்னும் சொற்பெருமை கூறுவது. அளவை நூல். 26. தருக்க பரிபாடை, வடமொழியிலிருந்து உரைநடையாகச் செய்யப்பட்டது.
<b>நீதிநூல்</b>: 27. நன்னெறி, நாற்பது வெண்பாக்களால் இயற்றப்பட்டது, சிறந்த ஒழுக்கங்களை எடுத்துக்கூறுவது.{{nop}}<noinclude></noinclude>
lzqtvpy21z6425g0tglsrv8vj8vl4ho
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/89
250
646322
1944801
2026-06-11T07:17:36Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>பல்துறை</b>: 28. கொச்சகக் கலிப்பா இக்காலத்தே கிடைக்கவில்லை, 29. பெரியநாயகி அம்மைகலித்துறை 30. பெரியநாயகி திருவிருத்தம், 31. தலவெண்பா, 32. தெடுங்கழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|61|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு}}</noinclude><b>பல்துறை</b>: 28. கொச்சகக் கலிப்பா இக்காலத்தே கிடைக்கவில்லை, 29. பெரியநாயகி அம்மைகலித்துறை 30. பெரியநாயகி திருவிருத்தம், 31. தலவெண்பா, 32. தெடுங்கழிநெடில், 33. குறுங்கழிநெடில்.
<b>வேற்றுச் சமய மறுப்பு</b>: 34. ஏசுமத நிராகரணம் இது கிறித்தவ சமய கண்டனமாக அமைந்த நூல். இன்று இந்நூலின் இருபாடல்களே கிடைத்துள்ளன.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சிவப்பிரகாசக் குறுந்திரட்டு"/>
<section begin="சிவப்பிரகாசப் பெருந்திரட்டு"/>
{{dhr}}
<b>சிவப்பிரகாசப் பெருந்திரட்டு</b>: திருவாரூர் சிவப்பிரகாசர் என்பார் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; வைதிசு அந்தணர் மரபினராகிய இவர் அத்துவைதப் பெருஞானியாய் விளங்கினார். கோவத்தம் என்னும் சிற்றூரில் நாணற் புதர்களிடையே நிட்டை கூடியிருந்த இவரிடம் ஞானோபதேசம் பெற்றுச் சிறப்புற்றவர் சொரூபானந்தர் என்பவராவர். இவரும் அத்துவைத மத சித்தாந்தங்களில் வல்லவராயிருந்தார். தம்மிடம் உபதேசம் பெற்ற தத்துவராயர் என்பாரைக் கொண்டு அத்துவித நூல்கள் பல ஆக்குவித்தவர்.
சொரூபானந்த சுவாமியும் அந்நாளில் நிலவிய பல்வேறு ஞான நூல்களையும் அத்துவைத சித்தாந்த நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து நன்கு கற்றுச் சிறந்து விளங்கினார். தாம் கற்ற நூல்களிலிருந்து வேதாந்தப் பொருள் விளக்கும் பாடல்கள் பலவற்றைத் திரட்டிப் பல்வேறு தலைப்புகளில் பல அதிகாரங்களாக அமைத்தார். தாம் திரட்டிய இந்த ஞானத் திரட்டினைத் தம் ஞான குருவாகிய சிவப்பிரகாசர் பெயரால் ‘சிவப்பிரகாசப் பெருந்திரட்டு’ என்னும் பெயரில் தொகுத்து உலகிற்கு உதவினார்.
சிவப்பிரகாசப் பெருந்திரட்டு கலைக்கட்டளை, அனுபவக்கட்டளை என்னும் இருபெரும் பகுதிகளைக் கொண்டுள்ளது. முன்னதில் பாயிரப் பணை முதல் பக்குவரியற்பணை ஈறாகப் பதினாறு பணைகளும் பின்னதில் உபதேசப் பணை முதல் மங்கலப் பணை ஈறாகப் பத்துப்பணைகளும் உள்ளன. பணை என்னும் பெருந்தலைப்பின் கீழ்ப் பல்வேறு பொருள் பற்றிய அதிகாரங்கள் காணப்படுகின்றன. அவ்வப் பொருள்களுக்கு ஏற்புடைய பாடல்கள் ஒரு நிரக்கின்றிப் பல்வேறு எண் தொகைகளில் தரப்பட்டுள்ளன. இச்சிவப்பிரகாசப் பெருந்திரட்டின் செய்யுள் தொகை 2821.
இச்செய்யுள்கள் 146 நால்களிலிருந்து திரட்டப்பெற்றுள்ளன. இந்நூல்கள் எல்லாம் அந்நாளில் ஓலைச்சுவடிகளாய் இருந்தனவே. இவற்றுள் மாண்டொழிந்தவை பல; இன்றும் கிட்டுபவை சில; இவற்றுள்ளும் அச்சுருப் பெற்ற நூல்கள் மிகச் சிலவேயாம் சொரூபானந்தர் நோக்கிய நூற்பட்டியலைக் காண்போமாயின் சமய சாத்திரங்களாயும் தோத்திரங்களாயும் அவர் நாளில் பயன்பட்ட நூல்களின் பெருக்கம் தெரியவரும். சிவப்பிரகாசப் பெருந்திரட்டு அச்சுநூலில், அந்நூலின் பெயர்களைப் பதிப்பாசிரியர் அகர வரிசையில் தந்துள்ளார்.
இந்த நூற்பட்டியலைக் கூர்த்து தோக்கினால் தேவாரம், திவ்வியப்பிரபந்தம் முதலாகவுள்ள தோத்திர நூல்கள் தொடக்கமாக இந்த ஆசிரியர் வாழ்ந்த கி.பி.16-ஆம் நூற்றாண்டு வரையுள்ள ஞான நூல்கள் பலவும் இடம்பெற்றிருத்தல் காணலாம். ஞானப் பாடல் திரட்டில் இடம்பெற்ற நூல்கள் பல முழுமையாய்க் கிட்டாத நிலைமை இருந்து வருகிறது. இந்நூலில் இடம்பெற்ற சில நூல்களுக்கான சுவடிகள் மீட்டுதலும் கூடும். இத்திரட்டில் இடம்பெற்ற ‘மெய்ம்மொழிச் சரிதை’ என்னும் பெருநூல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாய்வு இதழில் கட்டுரையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசர் அகுனிய திருமுறைகளை மட்டுமே இந்திரட்டு ‘தேவாரம்’ என்று குறிப்பிடுகிறது. திருஞான சம்பந்தர் திருமுறைகளைத் ‘திருக்கடைகாப்பு’ என்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல்களைத் ‘திருப்பாட்டு’ என்றும் குறிப்பிடுதல் நோக்கத்தக்கது.
‘இத்திரட்டைப் படிப்பவர் உலோகாயத முதல் வேதாத்த மீறாகவுள்ள மதங்களின் சொரூபமும், கண்டன மண்டனங்களும், யோகலட்சணங்களும், ஞானத்தின் சாட்சாத் சாதனங்களின் சொரூபமும், குருபத்தியின் அருமை பெருமையும் பிறவும் செவ்விதினுணர்ந்தவராவர்’ என்று பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திரட்டு நூலை முதன் முதலாக 1912-ஆம் ஆண்டில் பரிசோதித்துப் பதிப்பித்தவர் வேதாத்தப் பெரும்புலவர் கோ. வடிவேலுச் செட்டியாரும் மங்கலம் சண்முக முதலியாரும் ஆவர்.
இதனை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று ஊக்கமளித்தவர் சென்னை மாநில நீதிபதியாயிருந்த பூ. இராசரத்தின முதலியார் ஆவர். அவர் தம்மிடமுள்ள பெருந்திரட்டுப் பிரதிகள் இரண்டினை முதலில் தந்து ஊக்குவித்தார். இப்பெருந்திரட்டு நூலின் பதிப்பாசிரியர் இதனை அச்சிட்ட பின்னர்க் கிடைத்த சுவடிகளை அச்சிட்ட பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கிடைத்த திருத்தங்கள் முதலியவற்றையெல்லாம் ‘பிழைதிருத்தம்’ என்னும் பகுதியில் தந்துள்ளார்.{{Right|<b>மு.ச.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
84vuj8241d1wv390rix6ixvufb0e9ez
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/90
250
646323
1944812
2026-06-11T07:32:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சிவப்பிரகாசப் பெருந்திரட்டு"/> <section begin="சிவப்பிரகாச பண்டிதர்"/> {{dhr}} <b>சிவப்பிரகாச பண்டிதர்,</b> கி.பி.19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவப்பிரகாச பண்டிதர்|62|சிவப்பிரகாசம்}}</noinclude><section end="சிவப்பிரகாசப் பெருந்திரட்டு"/>
<section begin="சிவப்பிரகாச பண்டிதர்"/>
{{dhr}}
<b>சிவப்பிரகாச பண்டிதர்,</b> கி.பி.19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள நீர்வேலி என்னும் ஊரில் கி.பி.1864-இல் பிறந்தார் இவர்தம் தந்தையார் பெயர் சங்கர பண்டிதர். தந்தையாரிடமே தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றார். இவர் பாலபாடம், பாலாமிய தம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மேலும் திருச்செந்தூர்ப் புராண உரை, சிவானந்தலகிரித் தமிழுரை முதலிய உரை நூல்களும் சில மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார். இவ்வாறு தமிழ்த் தொண்டு புரித்த இவர் 1916-இல் காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிவப்பிரகாச பண்டிதர்"/>
<section begin="சிவப்பிரகாசம்"/>
{{dhr}}
<b>சிவப்பிரகாசம்</b>: சைவ சித்தாந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தத் தோன்றிய பதினான்கு சாத்திர நூல்களுள், மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்தையும், அருணந்தி சிவம் இயற்றிய சிவஞான சித்தியாரையும் அடுத்துப் பயிலத்தக்கதாக அமைந்திருப்பது கொற்றவன்குடி உமாபதி சிவம் இயற்றிய சிவப்பிரகாசம் என்னும் சிறந்த நூல்.
சிவஞான போதம் முதல் நூலாகவும், சிவஞான சித்தியார் வழிநூலாகவும் அமைய இந்நூல் சார்பு நூலாகத் திகழ்கிறது. இறை, உயிர், தளை என்னும் முப்பொருள்களின் இயல்புகளையும் முதல்நூல் வழி நூல்களை ஒட்டி வகுத்துக் கூறினும், அந்நூல்களிற் காணப் பெறாத சில தனித்தன்மைகளும், புதிய போக்குகளும், வியத்தகு விளக்க முறைகளும் இந்நூலின் கண் காணப்பெறுகின்றன என அறிஞர்கள் பாராட்டிக் கூறுவர்.
இந்நூல் காப்புச் செய்யுள் உட்பட 101 ஆசிரிய விருத்தப் பாக்களால் அமைந்ததாகும். சிவப்பிர காசம் என்னும் பெயர் ஆசிரியராலேயே இடப்பெற்றது என்பது பாயிரத்தாற் புலனாகும். நூல் பொது, உண்மை என இரு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பு முறையை நூலின் தொடக்கம், நடு, இறுதி என்னும் மூவிடங்களிலும் குறித்துள்ளார். ஆசிரியர் இந்நூலை முதல்நூல் வழிநூல்களிற் காணப்படுமாறு போலப் பன்னிரு சூத்திரங்களாகப் பகுத்துக்கொள்ள வில்லை என்பதும், பொது, உண்மை என்பதே அவரது பகுப்பு முறை என்பதும் அறிந்துகொள்ளுதற்குரியது. இப்பொழுது இந்நூலிற் காணப்படும் சூத்திரப் பகுப்புமுறை பின்வந்தோரால் செய்யப்பெற்றதாதல் வேண்டும்.
உமாபதி சிவம் பாயிரப் பகுதியில் திருநந்தி தேவர் முதலான அகச் சந்தான குரவர் நால்வரைக் குறிப்பிடுகின்றார். இக்குறிப்பு முதல் நூலாகிய சிவஞான போதத்திலோ, வழிநூலாகிய சிவஞான சித்தியாரிலோ காணப்பெறாத புதிய செய்தியாகும். இந்நால்வரோடு மெய்கண்ட தேவர், அருணந்தி சிவம், தமது ஆசிரியராகிய மறைஞான சம்பந்தர் ஆகிய மூவரையும் சேர்த்துப் போற்றுகிறார்; தமது குருவாகிய மறைஞான சம்பந்தருக்குத் தனியாகவும் வணக்கங் கூறியுள்ளார்.
‘புறச் சமயத்தவர்க்கிருளாய்’ எனத் தொடங்கும் பாடலில், பிறசமயக் கொள்கைகளோடு உறழவைத்துச் சைவ சித்தாந்தத்தின் உயர்வினை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ள திறம் அவரது தெளிந்த சமயநூற் புலமைக்குச் சான்றாக உள்ளது.
சிவஞானம் ஒன்றே வீடுபேற்றிற்குரிய சிறந்த சாதனம் எனப்படும். அது பரஞானம், அபர ஞானம் என இரு வகைப்படும். பரஞானம் என்பது உயிரைப் பிணித்துள்ள மல இருளை நீக்கும் திருவருள் ஆகும். அபரஞானம் என்பது அத்திருவருளைப் பெறுதற்குரிய நெறியை மயக்கமற உணர்த்தும் சிவாகமங்களாகும். இவ்வாறு உமாபதி சிவம் பாயிரத்தில் தெளிவுபடுத்தில் கூறியுள்ளார்.
அவையடக்கத்தில் ‘தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா; இன்று தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா’ என ஆசிரியர் கூறியிருப்பது இன்றைய ஆராய்ச்சியுலகம் ஏற்றுப்போற்றுதற்குரிய கருத்தாக மிளிர்கிறது.
உமாபதி சிவம் பொது எனப்படும் முற்பகுதியில் இறைவனாகிய பதியின் இலக்கணம், உயிராகிய பசுவின் இலக்கணம், ஆணவம் மாயை கன்மங்களாகிய பாசத்தின் இலக்கணம் ஆகியவற்றைத் தெளிவான முறையில் தொகுத்துத் தந்துள்ளார். தத்துவங்களின் தோற்றமும் ஒடுக்கமும், அவை காரியப்படும் முறைமையும் இப்பகுதியில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. உயிர் அடையும் மூன்று நிலைகளாகிய கேவலம், சகலம், சுத்தம் என்பவை பற்றிய விளக்கத்தையும் இங்குக் காணலாம்.
உண்மை எனப்படும் பிற்பகுதியை ஆன்மா, அஞ்சவத்தை, உணர்த்தும் தன்மை, ஞான வாய்மை, அதன் பயன், புனிதன் நாமம் (திருவைந்தெழுத்து), அணைந்தோர் தன்மை என ஏழாகப் பகுத்துக் கொண்டு விளக்கியுள்ளார். ஞானத்தின் பயனை ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, ஆன்ம லாபம் என மூன்றாக அமைத்துக் காட்டுகிறார். உயிர் ஞானம் பெறும் முறையைப் பத்துப் படிநிலைகளாக உணர்த்-<noinclude></noinclude>
gtrrfqnmlqqs9gt3ibgz2xol9htrkf8
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/123
250
646324
1944890
2026-06-11T08:35:16Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|122 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>122{{center|பழந்தமிழர் அரசியல்}}
போரால் நாசம்
பண்டைக் காலத்தில் நடந்த சண்டைகளினால் நாட்டின் செல்வங்களுக்கு நாசம் நேர்ந்தது. மக்களால் உழைத்துச் சேர்த்த பண்டங்கள் பாழாக்கப்பட்டன. நாடு நகரங்கள் அழிக்கப்பட்டன. பேரரினால் இந்தக் காலத்தில் ஏற்படும்
நாசம் போலவே அந்தக் காலத்திலும் ஏற்பட்டன என்பதில் ஐயம் இல்லை, இதனை,
{{left_margin|3em|<poem><b>வாடுக இறைவநின் கண்ணி ஒன்னார்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நாடுசுடு கமழ்புகை எறித்த லானே </b></poem>}}
{{block_right|(புறம், 6)}}
என்ற பகுதியாற் காணலாம், “இறைவனே, நீ அணிந்திருக்கும் மலர்மாலை, பகைவர்களின் நாடுகளைச் சுட்டெரிப்பதனால் எழும் புகை வீசுவதனால் வாடுவதாக. வேறொன்றினாலும் வாடுவதில்லை” என்பதே இதன் பொருள். இது பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியது.
இதனால் பண்டைக்காலப் போரினால் நாடு நகரங்கள்
பாழ்பட்டமை காணலாம். நாடு நகரங்கள் தீக்கிரையாகும் போது பண்டங்கள் எல்லாம் பாழாகும் என்பதிலும் ஐயம் இல்லை.
வென்ற மன்னர்கள், தோற்று மன்னர்களின் கோட்டைகளைச் சிதைப்பார்கள். மாடமாளிகைகளை இடித்துத் தரைமட்டமாக்குவார்கள். மாடமாளிகைகள் இருந்த இடங்கள் எல்லாம் கழுதைகள் மேயும் குட்டிச்சுவர்களாகிவிடும், அந்த இடங்கள் கழுதைகள் பூட்டிய எரால் உழப்படும்.
நல்ல வளம் பொருந்திய வயல்கள் எல்லாம் பாழாக்கப்படும்; நீர் நிறைந்த நஞ்சை நிலங்கள் எல்லாம் குதிரைகள் பூட்டிய தேரோடும் திடல்களாக்கப்படும்.
போரால் இத்தகைய நாசங்கள் நிகழும்.பகைவர்மேல்
ஆத்திரங் கொண்ட மன்னர்கள் இவ்வாறு செய்வார்கள். வெற்றி வெறி இத்தகைய நாசவேலைகளையெல்லாம் செய்யத் தூண்டும்.<noinclude></noinclude>
qpsje9uy62e0ne2xg0ptbngdxg5725k
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/124
250
646325
1944895
2026-06-11T08:53:09Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|123 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரித்த அரசர்கள்}} {{left_margin|3em|<poem><b>“கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b> வென்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பாழ்செய் தனையவர் நனம்தலை நல்எயில்;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வெள்உளைக் கலிமான் கவிகுளம்பு உகனத்</b></poem>}}{{Right|128 }}
{{left_margin|3em|<poem><b>தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து,</b></poem>}}
{{Right|(புறம். 15),}}
விரைந்து செல்லும் உன்னுடைய தேர்களால் தெருவிலே குழி விழுந்து சேறாகிவிடும். அந்தப் பள்ளங்களில் வெண்மையான வாயையுடைய அற்பமான கழுதைகளை ஏரிலே பூட்டி ஓட்டுவாய். இவ்வாறு எதிரிகளின் கோட்டைகளைப்
பாழ்படுத்தினாய், உன்னுடைய பகைவர் காட்டிலே பறவைக் கூட்டங்கள் நிறைந்து ஓசையிட்டுக்கொண்டிருக்கின்ற சிறந்த விளைநிலங்களையெல்லாம் பாழ்படுத்தினை; அவ்விளை வயல்களிலே வெண்மையான பிடரிமயிரையும், செருக்கையும் உடைய குதிரைகளின் குளம்புகள் துவைக்கும்படி
உனது தேர்களை ஓட்டினை.”
இதுவும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல்,
போர் அறம்
பண்டைக் காலத்தில் இக்காலத்தைப் போலவே போரினால் நாட்டுக்குக் கேடு விளைந்தது என்பதில் ஐயம் இல்லை, ஆனால் ஒன்று; பண்டங்கள் பாழாயினவேயன்றிப் பொது மக்கள் உயிரை அவர்கள் பாழ்படுத்தவில்லை, போர்முனையில் நிற்போர்தான் உயிரிழந்தனர். போர்முனைக்குத் தகுதியற்றவர்கள் பாதுகரக்கப்பட்டனர். போரை விரும்பாத மக்களும் தப்பித்துக்கொள்ளலாம். இந்த அறத்தைத் தமிழ் மன்னர்கள் பின்பற்றி வந்தனர்.
போர் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் பொது
மக்களுக்கு அறிவித்துவிடுவார்கள். பொதுமக்கள் போர்
ஞெள்ளல் - சேறு, ஈனம்தலை - பெரிய. எயில் - கோட்டை, இமிழும்- நிறைந்து ஒலிக்கின்ற. கலிமான் - செருக்குள்ள குதிரை,<noinclude></noinclude>
p6epkr6yfkv21f7iaayv9jxewt34b9v
1944896
1944895
2026-06-11T08:56:13Z
சந்தானம் க
7674
1944896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|123 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரித்த அரசர்கள்}} {{left_margin|3em|<poem><b>“கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b> வென்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பாழ்செய் தனையவர் நனம்தலை நல்எயில்;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வெள்உளைக் கலிமான் கவிகுளம்பு உகனத்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து,</b></poem>}}
{{Right|(புறம். 15),}}
விரைந்து செல்லும் உன்னுடைய தேர்களால் தெருவிலே குழி விழுந்து சேறாகிவிடும். அந்தப் பள்ளங்களில் வெண்மையான வாயையுடைய அற்பமான கழுதைகளை ஏரிலே பூட்டி ஓட்டுவாய். இவ்வாறு எதிரிகளின் கோட்டைகளைப்
பாழ்படுத்தினாய், உன்னுடைய பகைவர் காட்டிலே பறவைக் கூட்டங்கள் நிறைந்து ஓசையிட்டுக்கொண்டிருக்கின்ற சிறந்த விளைநிலங்களையெல்லாம் பாழ்படுத்தினை; அவ்விளை வயல்களிலே வெண்மையான பிடரிமயிரையும், செருக்கையும் உடைய குதிரைகளின் குளம்புகள் துவைக்கும்படி
உனது தேர்களை ஓட்டினை.”
இதுவும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல்,
'''போர் அறம்'''
பண்டைக் காலத்தில் இக்காலத்தைப் போலவே போரினால் நாட்டுக்குக் கேடு விளைந்தது என்பதில் ஐயம் இல்லை, ஆனால் ஒன்று; பண்டங்கள் பாழாயினவேயன்றிப் பொது மக்கள் உயிரை அவர்கள் பாழ்படுத்தவில்லை, போர்முனையில் நிற்போர்தான் உயிரிழந்தனர். போர்முனைக்குத் தகுதியற்றவர்கள் பாதுகரக்கப்பட்டனர். போரை விரும்பாத மக்களும் தப்பித்துக்கொள்ளலாம். இந்த அறத்தைத் தமிழ் மன்னர்கள் பின்பற்றி வந்தனர்.
போர் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் பொது
மக்களுக்கு அறிவித்துவிடுவார்கள். பொதுமக்கள் போர்
__________________
ஞெள்ளல் - சேறு, ஈனம்தலை - பெரிய. எயில் - கோட்டை, இமிழும்- நிறைந்து ஒலிக்கின்ற. கலிமான் - செருக்குள்ள குதிரை,<noinclude></noinclude>
luhuwdjo3bmf2rlp4xzxkevawakk6tj
1944897
1944896
2026-06-11T08:56:42Z
சந்தானம் க
7674
1944897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|123 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரித்த அரசர்கள்}} {{left_margin|3em|<poem><b>“கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b> வென்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பாழ்செய் தனையவர் நனம்தலை நல்எயில்;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வெள்உளைக் கலிமான் கவிகுளம்பு உகனத்</b></poem>}}{{Right|128 }}
{{left_margin|3em|<poem><b>தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து,</b></poem>}}
{{Right|(புறம். 15),}}
விரைந்து செல்லும் உன்னுடைய தேர்களால் தெருவிலே குழி விழுந்து சேறாகிவிடும். அந்தப் பள்ளங்களில் வெண்மையான வாயையுடைய அற்பமான கழுதைகளை ஏரிலே பூட்டி ஓட்டுவாய். இவ்வாறு எதிரிகளின் கோட்டைகளைப்
பாழ்படுத்தினாய், உன்னுடைய பகைவர் காட்டிலே பறவைக் கூட்டங்கள் நிறைந்து ஓசையிட்டுக்கொண்டிருக்கின்ற சிறந்த விளைநிலங்களையெல்லாம் பாழ்படுத்தினை; அவ்விளை வயல்களிலே வெண்மையான பிடரிமயிரையும், செருக்கையும் உடைய குதிரைகளின் குளம்புகள் துவைக்கும்படி
உனது தேர்களை ஓட்டினை.”
இதுவும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல்,
போர் அறம்
பண்டைக் காலத்தில் இக்காலத்தைப் போலவே போரினால் நாட்டுக்குக் கேடு விளைந்தது என்பதில் ஐயம் இல்லை, ஆனால் ஒன்று; பண்டங்கள் பாழாயினவேயன்றிப் பொது மக்கள் உயிரை அவர்கள் பாழ்படுத்தவில்லை, போர்முனையில் நிற்போர்தான் உயிரிழந்தனர். போர்முனைக்குத் தகுதியற்றவர்கள் பாதுகரக்கப்பட்டனர். போரை விரும்பாத மக்களும் தப்பித்துக்கொள்ளலாம். இந்த அறத்தைத் தமிழ் மன்னர்கள் பின்பற்றி வந்தனர்.
போர் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் பொது
மக்களுக்கு அறிவித்துவிடுவார்கள். பொதுமக்கள் போர்
ஞெள்ளல் - சேறு, ஈனம்தலை - பெரிய. எயில் - கோட்டை, இமிழும்- நிறைந்து ஒலிக்கின்ற. கலிமான் - செருக்குள்ள குதிரை,<noinclude></noinclude>
p6epkr6yfkv21f7iaayv9jxewt34b9v
1944898
1944897
2026-06-11T08:57:32Z
சந்தானம் க
7674
1944898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|123 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரித்த அரசர்கள்}} {{left_margin|3em|<poem><b>“கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b> வென்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பாழ்செய் தனையவர் நனம்தலை நல்எயில்;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வெள்உளைக் கலிமான் கவிகுளம்பு உகனத்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து,</b></poem>}}
{{Right|(புறம். 15),}}
விரைந்து செல்லும் உன்னுடைய தேர்களால் தெருவிலே குழி விழுந்து சேறாகிவிடும். அந்தப் பள்ளங்களில் வெண்மையான வாயையுடைய அற்பமான கழுதைகளை ஏரிலே பூட்டி ஓட்டுவாய். இவ்வாறு எதிரிகளின் கோட்டைகளைப்
பாழ்படுத்தினாய், உன்னுடைய பகைவர் காட்டிலே பறவைக் கூட்டங்கள் நிறைந்து ஓசையிட்டுக்கொண்டிருக்கின்ற சிறந்த விளைநிலங்களையெல்லாம் பாழ்படுத்தினை; அவ்விளை வயல்களிலே வெண்மையான பிடரிமயிரையும், செருக்கையும் உடைய குதிரைகளின் குளம்புகள் துவைக்கும்படி
உனது தேர்களை ஓட்டினை.”
இதுவும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல்,
'''போர் அறம்'''
பண்டைக் காலத்தில் இக்காலத்தைப் போலவே போரினால் நாட்டுக்குக் கேடு விளைந்தது என்பதில் ஐயம் இல்லை, ஆனால் ஒன்று; பண்டங்கள் பாழாயினவேயன்றிப் பொது மக்கள் உயிரை அவர்கள் பாழ்படுத்தவில்லை, போர்முனையில் நிற்போர்தான் உயிரிழந்தனர். போர்முனைக்குத் தகுதியற்றவர்கள் பாதுகரக்கப்பட்டனர். போரை விரும்பாத மக்களும் தப்பித்துக்கொள்ளலாம். இந்த அறத்தைத் தமிழ் மன்னர்கள் பின்பற்றி வந்தனர்.
போர் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் பொது
மக்களுக்கு அறிவித்துவிடுவார்கள். பொதுமக்கள் போர்
______________
ஞெள்ளல் - சேறு, ஈனம்தலை - பெரிய. எயில் - கோட்டை, இமிழும்- நிறைந்து ஒலிக்கின்ற. கலிமான் - செருக்குள்ள குதிரை,<noinclude></noinclude>
hgkccy72gfioblgjm9bmkur7dhh7q7x
1944899
1944898
2026-06-11T08:59:35Z
சந்தானம் க
7674
1944899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|123 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரித்த அரசர்கள்}} {{left_margin|3em|<poem><b>“கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b> வென்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பாழ்செய் தனையவர் நனம்தலை நல்எயில்;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வெள்உளைக் கலிமான் கவிகுளம்பு உகனத்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து,</b></poem>}}
{{Right|(புறம். 15),}}
விரைந்து செல்லும் உன்னுடைய தேர்களால் தெருவிலே குழி விழுந்து சேறாகிவிடும். அந்தப் பள்ளங்களில் வெண்மையான வாயையுடைய அற்பமான கழுதைகளை ஏரிலே பூட்டி ஓட்டுவாய். இவ்வாறு எதிரிகளின் கோட்டைகளைப்
பாழ்படுத்தினாய், உன்னுடைய பகைவர் காட்டிலே பறவைக் கூட்டங்கள் நிறைந்து ஓசையிட்டுக்கொண்டிருக்கின்ற சிறந்த விளைநிலங்களையெல்லாம் பாழ்படுத்தினை; அவ்விளை வயல்களிலே வெண்மையான பிடரிமயிரையும், செருக்கையும் உடைய குதிரைகளின் குளம்புகள் துவைக்கும்படி
உனது தேர்களை ஓட்டினை.”
இதுவும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல்,
'''போர் அறம்'''
பண்டைக் காலத்தில் இக்காலத்தைப் போலவே போரினால் நாட்டுக்குக் கேடு விளைந்தது என்பதில் ஐயம் இல்லை, ஆனால் ஒன்று; பண்டங்கள் பாழாயினவேயன்றிப் பொது மக்கள் உயிரை அவர்கள் பாழ்படுத்தவில்லை, போர்முனையில் நிற்போர்தான் உயிரிழந்தனர். போர்முனைக்குத் தகுதியற்றவர்கள் பாதுகரக்கப்பட்டனர். போரை விரும்பாத மக்களும் தப்பித்துக்கொள்ளலாம். இந்த அறத்தைத் தமிழ் மன்னர்கள் பின்பற்றி வந்தனர்.
போர் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் பொது
மக்களுக்கு அறிவித்துவிடுவார்கள். பொதுமக்கள் போர்
{{left_margin|3em|<poem>______________</poem>}}
ஞெள்ளல் - சேறு, ஈனம்தலை - பெரிய. எயில் - கோட்டை, இமிழும்- நிறைந்து ஒலிக்கின்ற. கலிமான் - செருக்குள்ள குதிரை,<noinclude></noinclude>
s8rl7f5sv3k3e4mqoflx5dh0zue9iaf
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/125
250
646326
1944911
2026-06-11T09:24:00Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|124 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>124 {{center|பழந்தமிழர் அரசியல்}}
நிகழும் இடத்திலிருந்து தப்பித்து வெளியேறுவதற்குக் காலங் காெடுப்பார்கள். அவர்கள் வெளியேறிய பின்பே போர்
தொடுப்பார்கள். இதுதான் சிறந்த 'யுத்த தர்மம்' ஆகும்.
{{left_margin|3em|<poem><b>ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>“பெண்டிரும், பிணியுடை யீரும், பேணித்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தென்புலம் வாழ்நர்க்கு அரும்கடன் இறுக்கும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>எம்அம்பு கடிவிடுதும், நும்அரண் சேர்மின்.</b></poem>}} {{block_right|(புறம். 9)}}
பசுவும், பசுக்களின் தன்மையையுடைய பார்ப்பனர்களும், பெண்களும், நோயாளிகளும், முன்னோர் முறையைப் பாதுகாத்து, பிதுர் உலகில் வாழ்வோர்க்கு அரிய கடன்களைச்
செய்வதற்குரிய புதல்வரைப் பெறாதவர்களும் வெளியேறி விடுங்கள். விரைவிலே எமது கணையைத் தொடுத்துவிட்டுப் போர் செய்யப்போகின்றோம். ஆதலால், உங்கள் உயிருக்குக் கேடு நேராமல் பாதுகாப்பான இடத்தைத் தேடிக்கொண்டு போய்விடுங்கள்." இவ்வாறு போர் தொடங்குமுன் அறிவிப்பார்கள்.
இதுதான் தமிழர் பின்பற்றி வந்த போர் அறம். தமிழ்
மன்னர்கள் இந்த அறத்தைப் பின்பற்றியே போர் புரிந்து வந்தனர். இக்காலத்தில் போர் நிகழ்ந்தால், படை வீரர்களின் உயிரைவிடப் பொதுமக்களின் உயிர்களே மிகுதியாகக் கொள்ளை கொள்ளப்படுகின்றன. அமைதியான வாழ்வை விரும்பும் பொதுமக்களை அழிக்கும் படை வகைகளே இக்காலத்திலே மிகுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இது மறப்போருக்கே அடிப்படை. போரிலே தோற்றுப்போன நாட்டை மீண்டும் தலைதூக்க விடாதபடி நசுக்குவதே இக்காலப் போர்வெறியர்களின் மனப்பான்மை.
பண்டைத் தமிழ் மன்னர்களின் தன்மை இதற்கு மாறானது. பகைவரிடம் கவர்ந்த நாட்டையும் தம் நாடு போலவே பாதுகாப்பார்கள்.
_____________________
பேணி - ஆதரித்து, தென்புலம் வாழ்கர் - பிதிர்க்கள். நும் அரண்- உமக்குப் பாதுகாப்பான இடத்தை.<noinclude></noinclude>
osahp14fhimbwpdqoaupqsxgsczafab
1944912
1944911
2026-06-11T09:24:33Z
சந்தானம் க
7674
1944912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|124 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>124 {{center|பழந்தமிழர் அரசியல்}}
நிகழும் இடத்திலிருந்து தப்பித்து வெளியேறுவதற்குக் காலங் காெடுப்பார்கள். அவர்கள் வெளியேறிய பின்பே போர்
தொடுப்பார்கள். இதுதான் சிறந்த 'யுத்த தர்மம்' ஆகும்.
{{left_margin|3em|<poem><b>“ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பெண்டிரும், பிணியுடை யீரும், பேணித்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தென்புலம் வாழ்நர்க்கு அரும்கடன் இறுக்கும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>எம்அம்பு கடிவிடுதும், நும்அரண் சேர்மின்.</b></poem>}} {{block_right|(புறம். 9)}}
பசுவும், பசுக்களின் தன்மையையுடைய பார்ப்பனர்களும், பெண்களும், நோயாளிகளும், முன்னோர் முறையைப் பாதுகாத்து, பிதுர் உலகில் வாழ்வோர்க்கு அரிய கடன்களைச்
செய்வதற்குரிய புதல்வரைப் பெறாதவர்களும் வெளியேறி விடுங்கள். விரைவிலே எமது கணையைத் தொடுத்துவிட்டுப் போர் செய்யப்போகின்றோம். ஆதலால், உங்கள் உயிருக்குக் கேடு நேராமல் பாதுகாப்பான இடத்தைத் தேடிக்கொண்டு போய்விடுங்கள்." இவ்வாறு போர் தொடங்குமுன் அறிவிப்பார்கள்.
இதுதான் தமிழர் பின்பற்றி வந்த போர் அறம். தமிழ்
மன்னர்கள் இந்த அறத்தைப் பின்பற்றியே போர் புரிந்து வந்தனர். இக்காலத்தில் போர் நிகழ்ந்தால், படை வீரர்களின் உயிரைவிடப் பொதுமக்களின் உயிர்களே மிகுதியாகக் கொள்ளை கொள்ளப்படுகின்றன. அமைதியான வாழ்வை விரும்பும் பொதுமக்களை அழிக்கும் படை வகைகளே இக்காலத்திலே மிகுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இது மறப்போருக்கே அடிப்படை. போரிலே தோற்றுப்போன நாட்டை மீண்டும் தலைதூக்க விடாதபடி நசுக்குவதே இக்காலப் போர்வெறியர்களின் மனப்பான்மை.
பண்டைத் தமிழ் மன்னர்களின் தன்மை இதற்கு மாறானது. பகைவரிடம் கவர்ந்த நாட்டையும் தம் நாடு போலவே பாதுகாப்பார்கள்.
_____________________
பேணி - ஆதரித்து, தென்புலம் வாழ்கர் - பிதிர்க்கள். நும் அரண்- உமக்குப் பாதுகாப்பான இடத்தை.<noinclude></noinclude>
lasfdtz3hks03ldfwktk33gvesjftx6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/131
250
646327
1944916
2026-06-11T09:33:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றாண்டுகளாக வலிமையுடன் இருந்ததுடன், இன்றும் மனித சமுதாய வரலாற்றில் மிகவும் வலினம் வாய்ந்ததாக இருந்துவருகின்றது. மேற்கூறியவாறு கொள்கை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்கைப் பிடிவாதம்|105|கொள்கை பரப்பல்}}</noinclude>றாண்டுகளாக வலிமையுடன் இருந்ததுடன், இன்றும் மனித சமுதாய வரலாற்றில் மிகவும் வலினம் வாய்ந்ததாக இருந்துவருகின்றது.
மேற்கூறியவாறு கொள்கைக் குரல்கள் சுருக்கமாகவும் உணர்ச்சியூட்டுபவையாகவும் இருந்தால் மட்டும் வெற்றிபெறா. ஒரு கொள்கைக் குரல் வெற்றி பெற வேண்டுமானால் குழுவிற்குக் கொள்கைக் குரல் எழுப்பும் தேவைகள் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ ‘நிலமற்றோருக்கு நிலம்’, ‘வேலை செய்ய உரிமை’ போன்ற கொள்கைக் குரல்கள் மிகவும் பொருள் பொதிந்தனவாகவும் உணர்ச்சியூட்டுவனவாகவும் இருப்பதுடன் மிகவும் வலிமை வாய்ந்த தூண்டுதல்களையும் கொண்டுள்ளன. ஆனால் குழுவில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேவைக்குப்பொருந்துவதாக இக்கொள்கைக் குரல்கள் இருத்தால்தான் மதிப்புடையதாக இருக்ரும் – வெற்றிபெறவும் இயலும். ஒரு குழுவின் கொள்கைக் குரல் பயன் விளைவிக்க வேண்டுமானால், அது, அக்குழு எதிர்நோக்கும் இன்றியமையாத சிக்கல் ஒன்றினைத் தீர்ப்பதாக இருக்க வேண்டும். கொள்கைக் குரல்கள் கூறும் அனைத்துத் தீர்வுகளும் சரியானவை எனக் கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் ‘நிலமற்றோருக்கு நிலம்’ என்னும் கொள்கைக் குரல் சரியானதாக அமையாது. ஏனெனில், இங்கு மக்கள் தொகை அதிகமானதாகும். எனவே, இம்முறையில் பயன்தரக் கூடியதாக எதுவும் செய்ய இயலாது. பொருளாதார வறுமையைப் போக்கத் தொழில் மயமாக்குவதே வழியாகும். அதனால், மிகச் சிலரே இந்த உறுதியற்ற பயிர்த் தொழிலை மேற்கொள்ளலாம். இருப்பினும், இக்கொள்கைக்குரல் கிராமங்களில் ‘நிலத்தேவை’ இருக்கும் வரையிலும் வலிமை உடையதாகவும், வெற்றியளிப்பதாகவும் இருந்து வரும்.
இவ்வாறு, கொள்கைக் குரலை மிகவும் எளிதாகவும் மக்களைக் கவருகின்ற வகையிலும், எழுச்சியைத் தூண்டுகின்ற வகையிலும் உருவாக்கி, சரியான முறையில் நேரிலும் பிற செய்தித் தொடர்பு சாதனங்களின் மூலமும், தேவைக்குப் பொருந்துவதாகக் கொள்கைப் பரப்புச் செய்தால் மிகப் பெரிய மாற்றத்தினை அது பொது மக்களிடம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவேதான், இன்று அரசியல் வாதிகள் முதல் அரசாங்கத்தினர் வரை அனைவரும் தங்கள் திட்டங்களைக் கொள்கைக் குரல்களாக எங்கும் ஒலிக்கின்றனர்.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="கொள்கைக் குரல்"/>
<section begin="கொள்கைப் பிடிவாதம்"/>
{{dhr}}
{{larger|<b>கொள்கைப் பிடிவாதம்:</b>}} தான் கொண்ட கொள்கையை உறுதியாகப் பற்றிக் கொண்டு எவ்வித பகுத்தறிவுக் கொள்கைக்கும் உட்படாதவரைக் கொள்கைப் பிடிவாதக்காரர் (Dogmatist) எனலாம். இக்கொள்கையினர் தங்கள் கோட்பாடுகள் மாறாதவை என்றும், ஐயத்திற்கு இடமின்றித் தெளிவானவை என்றும் நம்புகின்றனர். இவர்கள் சமயத்தைப் பின்பற்றுகிறவர்களிடையேயும், சமயத்தையே நம்பாத பகுத்தறிவாளர்களிடையேயும் உள்ளனர்.
அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாகவும், வளர்ந்து வரும் உண்மைகளின் காரணமாகவும் பழைய கோட்பாடுகள், கருத்துகள் ஆகியவற்றில் சிலவற்றை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. ஆனால், கொள்கைப் பிடிவாதக்காரர்கள் எந்த மாற்றங்களையும் எதிரான கருத்துகளையும் ஏற்றுக்கொள்வதில்லை. காலத்திற்கு ஒவ்வாத கருத்துகளை அவர்கள் கொண்டிருப்பதோடு அக்கருத்துகளே உண்மையானவை என்றும், அவற்றைப் பற்றி விவாதிப்பது கூடாது என்றும் வாதிடுகின்றனர். மெய்ப்பொருளியலில், கொள்கைப் பிடிவாதம் உலகத்தின் வளர்ச்சியையோ அது தொடர்பான கோட்பாடுகளையோ (Dialectical Laws) ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அரசியலில் கொள்கைப் பிடிவாதம் உட்கட்சி மனப்பான்மைக்கு (Sectarianism} அடிகோலுகிறது. மார்க்சிசுட்டுகள் (Marxist), தாங்கள் கொள்கைப் பிடிவாதத்தை எதிர்ப்பதாகவும், அனைத்து உலகத்திலும் உழைக்கும் இனத்தினரின் முன்னேற்றத்திற்கு (International Working Class Movement) இக்கொள்கையினர் முட்டுக்கட்டையாக உள்ளனர் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இதுவும் ஒரு கொள்கைப் பிடிவாதமே. மேலும், கொள்கைப் பிடிவாதம், சுயநிலைக் கொள்கைக்கு (Subjectivism) இட்டுச் செல்வதோடு நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் விளங்குகிறது. சில சமயங்களில் அக்கொள்கை வெறியாக (Fanaticism) வளர்ந்து, சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. மனிதனின் வளர்ச்சி அவன் சிந்தனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. அறிவியல் வளர்ச்சி மனித சிந்தனையின் வளர்ச்சியே. புதிய கோட்பாடுகளும் உண்மைகளும் மனித சிந்தனையால் ஏற்பட்டவையே. எனவே, காலத்திற்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத கருத்துகள் எவ்விதத்திலும் சமுதாயத்திற்குப் பயனளிக்க மாட்டா.
{{Right|<b>அ.இரா.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Emil Brunner,</b> The Christian Doctrine of God, Vol.I, Lutterworth Press, London, 1949.
<section end="கொள்கைப் பிடிவாதம்"/>
<section begin="கொள்கை பரப்பல்"/>
{{dhr}}
{{larger|<b>கொள்கை பரப்பல்:</b>}} தொழில் நுட்பம் மேன்மையடைந்து வருகின்ற நாளில் பின்றைய<noinclude></noinclude>
o6u0hze129vxazjgd7vx2fya47ujh57
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/126
250
646328
1944920
2026-06-11T09:38:01Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|125 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரிந்த அரசர்கள்}} {{Right|125}}
{{left_margin|3em|<poem><b>“அகநாடு புகுந்துஅவர் அருப்பம் வெளவி,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>யாண்டுபல கழிய வேண்டுபுலத்து இறுத்து,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>மேம்பட மரீஇய வெல்போர்க் குரிசில்.</b></poem>}}
{{Right|(மதுரைக்காஞ்சி, 149-151)}}
பகைவர்களுடைய நாடுகளிலே புகுந்து அவர்களுடைய அரண்களைப் பிடித்துக்கொள்ளுவாய். நீ கைப்பற்றிய அப்பகைவர்களின் நாடுகளிலே பல்லாண்டுகள் தங்கியிருப்பாய், போரினால் பாழ்பட்ட அந்நாடுகள் வளம் பெற்று வாழ்வதற்கான சீர்திருத்தங்களைச் செய்வாய், இத்தகைய பெருமையும் போர் வல்லமையும் பொருந்தியவனே'' என்று பாண்டிய மன்னன் பாராட்டப்படுகின்றான். இதனால், அக்காலத்து மன்னர்கள் எந்த நாட்டு மக்களிடமும் வெறுப்புக் கொண்டவர்கள் அல்லர் என்பதைக் காணலாம்,
'''தோற்றோரைத் துன்புறுத்தார்'''
பண்டைத் தமிழ் வேந்தர்களிடம் மற்றொரு சிறந்த
அறம் குடிகொண்டிருந்தது. அவர்கள் தோற்றுப்போனவர்களைத் துன்புறுத்துவது அறம் அன்று என எண்ணினர். போரிலே அஞ்சி ஓடுகின்றவர்களை விரட்டிப் பிடிக்கமாட்டார்கள், தோற்றுப்போனவர்களைச் சிறையிலே பிடித்துவைத்துத் துன்புறுத்தமாட்டார்கள். இப்படிச் செய்வது வீரத்திற்கு - வெற்றிக்கு - ஆண்மைக்கு - அழகன்று என்று கருதினர். போரிலே தோற்றுப் பணிந்தவர்களைத் துன்புறுத்துவதும்,
ஒடிப்போனவர்களை விரட்டிப் பிடித்துக்கொண்டு வந்து துன்புறுத்துவதும் தமிழர் தகைமை அல்ல என்பதே பழந்தமிழர் கொள்கை, இவ்வுண்மையைச் சிலப்பதிகாரத்தாற் காணலாம்.
சேரன் செங்குட்டுவன் வடநாட்டிலே, தான் சிறை
பிடித்த வேந்தர்களைக் கொண்டுபோய்த் தமிழகத்து மன்னர்களுக்குக் காட்டும்படி நீலன் என்னும் படைத்தலைவனை ஏவினான். அவன், செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்ட கனக-விசயர்களைத் தமிழ் மன்னர்க
ளிடம் அழைத்துச்சென்றான்.<noinclude></noinclude>
39uubu691qzw7m6d0nzbrui5xejyoli
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/91
250
646329
1944925
2026-06-11T09:53:54Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துவது தச காரியம் எனப்படும். உமாபதி சிவம் அப்பத்தினையும் இம்மூன்றனுள் அடக்கி அழகுற விளக்கிக் காட்டியுள்ள திறத்தினை இந்நூலிற் காணலாம்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவப்பிரகாசம் பிள்ளை, மு.|63|சிவப்பிரகாசர், தில்லை}}</noinclude>துவது தச காரியம் எனப்படும். உமாபதி சிவம் அப்பத்தினையும் இம்மூன்றனுள் அடக்கி அழகுற விளக்கிக் காட்டியுள்ள திறத்தினை இந்நூலிற் காணலாம். திருவைந்தெழுத்து, அணைந்தோர் தன்மை ஆகியவற்றை இந்நூலிற் போலவே தமது மற்றொரு நூலாகிய திருவருட் பயனிலும் ஆசிரியர் விளக்கிக் கூறியுள்ளமை அறிதற்குரியது.
சிவஞான முனிவர் தமது சிவஞான பாடியத்தில் சித்தாந்த நுட்பங்களை விளக்கும் இடங்களில் சிவப்பிரகாசத்தினிலின்றும் மிகுதியான மேற்கோள்களை எடுத்துக்காட்டியுள்ளமை இந்நூலின் இன்றியமையாச் சிறப்பினைப் புலப்படுத்துவதாகும். சிவாகமங்களாகிய கடலைக் கடக்க உதவும் மரக்கலம் என இந்நூலைக் குறிப்பிட்டுப் பாராட்டுவர் நிரம்ப அழகிய தேசிகர்.{{Right|<b>டி.பி.சி.</b>}}
<section end="சிவப்பிரகாசம்"/>
<section begin="சிவப்பிரகாசம் பிள்ளை.மு."/>
{{dhr}}
<b>சிவப்பிரகாசம் பிள்ளை.மு.</b> கி.பி.19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள இடையன்பாற்சொரி என்னும் ஊரில் முத்துச்சாமிப் பிள்ளைக்கும் சொர்ணம்மாளுக்கும் கி.பி.1875-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க ஈடுபாட்டுடன் பயின்று புலமையாளரானார். பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்ட இவர் கல்லூரியில் தத்துவத்தை விருப்பப் பாடமாகக் கொண்டு இளங்கலைப் பட்ட வகுப்பில் பயின்று வெற்றி பெற்றார். பின்னர்த் தென்னார்க்காடு மாவட்டத் தலைவர் அலுவலகத்தில் துறையில் வருமான வரித்துறையில் பணியாற்றினார். இளமை முதற் கொண்டே இவர் தத்துவப் பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தமையால் அறிவு நூல்களைக் கற்று உண்மைப் பொருளை அறிய முயற்சி செய்தார். இவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களிலெல்லாம் தத்துவ ஆய்விலேயே ஈடுபட்டார்.
இவர் தம் அலுவல் காரணமாகத் திருவண்ணாமலைக்குச் சென்றார். அப்பொழுது அங்கிருந்த இரமண முனிவரின் தவக்கோலத்தினைக் கண்டார். அம்முனிவரை அணுகி நான்யார் என்பதைத் தெளிவாகச் சொல்லுமாறு கேட்டார். மௌன நிலையிலிருந்த அம்முனிவர் இவருக்கு அதன் பொருளை எழுத்து மூலமாகத் தெளிவாக்கினார். அவ்வகையில் மெய்யறிவு பெற்றுத் திரும்பிய இவர் மீண்டும் திருவண்ணாமலைக்குச் செல்வதையும் அம்முனிவரைக் கண்டு வணங்குவதையும் வழக்கமாகக் கொண்டார். இவ்வாறு இம்முனிவரிடம் அன்பும் ஈடுபாடும் கொண்டிருந்த இவர் இரமண சற்குருமாலை, இரமண சரித அகவல், இரமண தேவமாலை, இரமண பாதமாலை, நானார், விசார சங்கிரகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மேலும் உள்ளது நாற்பது என்னும் நூலுக்கு உரையும் எழுதியுள்ளார் இவர் 1948-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிவப்பிரகாசம் பிள்ளை.மு."/>
<section begin="சிவப்பிரகாசர்"/>
{{dhr}}
<b>சிவப்பிரகாசர்</b> (சுகவனம்) 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள வலசையூர் பண்ணியப்பட்டி என்னும் ஊரில் சின்னைய பிள்ளைக்கும் அரங்கம்மாளுக்கும் மகனாகத் தோன்றினார். இவர் கருணீகர் மரபினர் ஆவார். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆர்வமுடையவராக விளங்கினார். இளமை முதல் நன்றாகக் கல்வி கற்று வந்த இவர் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று 1919-இல் பால் பண்டிதர் பட்டம் பெற்றார். பின்னர் அங்கேயே 1921-இல் பண்டிதர் பட்டமும் பெற்றார். இவர் 1916-19-ஆம் ஆண்டுகளில் சேலம் அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மேலும் சிதம்பரத்திலிருந்த மீனாட்சி கீழ்த்திசைக் கல்லூரியில் பண்டிதர் பயிற்சியும் பெற்றார். இவர் 35 ஆண்டுகள் சேலம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும் சில ஆண்டுகள் சென்னை வேப்பேரியிலுள்ள உலூர்து மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இவர் ஆசிரியர் தொழிலேயன்றிச் சமயத் தொடர்பான சொற்பொழிவுகளையும் பல இடங்களில் செய்துள்ளார். இவர் சைவ சமயத்தில் பற்றுக் கொண்டிருந்தாலும் தம் சிறப்பாகத் கருணீக மரபினருக்காகப் பெரிதும் பாடுபட்டார். அவர் மரபின் பெயரிலேயே கருணீகமித்திரன் என்னும் இதழை 1924-இல் தொடங்கினார். இவர்தம் குல உயர்வைக் கருதி 1926-இல் காஞ்சிபுரத்தில் கருணீகர் மாநாடு ஒன்றைக் கூட்டி நடத்தினார். இவர் வடலூர் அடிகளார் வரலாறு, பெண்மனம், உடல் நலம், கபிலை வாசகம், சவகர் சதை, குட்டிக்குறள் திருக்குறள் நூற்பா, சைன தருமம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிவப்பிரகாசர்"/>
<section begin="சிவப்பிரகாசர், தில்லை"/>
{{dhr}}
<b>சிவப்பிரகாசர், தில்லை</b> கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். சைவ சமயத்தைச் சேர்ந்தவர் இவர் திருவாவடுதுறையைச் சேர்த்தவர் என்பர் சிலர். இவர் இளமையில் தொண்டை நாட்டில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள முப்பத்தோட்டி என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். தெய்வ பக்தி மிக்க இவர் அவ்வூரில் கோயில் கொண்டுள்ள சோமநாதேசுவரர் மீது பிரபந்தம் ஒன்று பாடினார்.<noinclude></noinclude>
bs0hhss7ehu1n0hdegykf6y2kryn2vn
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/127
250
646330
1944926
2026-06-11T09:54:57Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|126 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>126 {{center|பழந்தமிழர் அரசியல்}}
முதலில் சோழநாடு புகுந்தான் நீலன், சோழன் சித்திர மண்டபத்திலே இருந்தபோது, நீலன் 'அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு' சென்றான். சோழனை வணங்கினான். அப்பொழுது சோழன் கூறியது குறிப்பிடத்தக்கது.
“பெரிய போர்க்களத்திலே மிகுந்த ஆண்மையுடன்
போர் செய்து, தங்கள் வாள் குடை முதலியவைகளைப் போர்க்களத்திலே இழந்தவர்கள் ; கொலையாகிய போரை இனிச் செய்யமாட்டோம் என்பதற்கு அடையாளமான கோலம் பூண்டவர்கள் ; தங்கள் உயிரைக் காத்துக்கொள்வதற்காக ஓடினவர்கள் ஆகிய இத்தகையோரைப் போர்க்களத்திலே சிறை பிடித்தல் வெற்றியாகாது” என்று தன் சேனைத் தலைவனைப் பார்த்து உரைத்தான்.
{{left_margin|3em|<poem><b>நீள் அமர் அழுவத்து, தெடும்போர் ஆண்மையொடு</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வாளும், குடையும், மறக்களத்து ஒழித்து,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கொல்லாக் கோலத்து, உயிர் உய்ந் தோரை,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று;என</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்.</b></poem>}}
{{Right|(சிலப், நடுகல், 90-94)}}
இந்நிகழ்ச்சி சிலப்பதிகாரத்திற் காணப்படுவது.
போரிலே தோற்றவர்களைச் சிறை செய்வது போர் வெற்றியன்று என்பதைக் குறித்தது இது. இந்த அறத்திற்கு மாறாக நடந்த செங்குட்வேன் செயலைச் சோழன் வெறுத்தான். ஆதலால் அவன், சேரன் படைத் தலைவனாகிய நீலனிடம் முகங்கொடுத்துக்கூட உரையாடவில்லை ; தன்
படைத் தலைவன் முகத்தைப் பார்த்து மேலே கூறியவாறு உரைத்தான்.
இந் நீலன், தோற்ற மன்னர்களைப் பாண்டியனிடம்
காட்டச் சென்றபோது, பாண்டியன் புகன்றதும் குறிப்பிடத்தக்கது.
“போர்க்களத்தின் வெற்றி, பகை மன்னன் பக்கம்
ஆகும்படி, போர்க்களத்தைத் துறந்து தவக்கோலம் பூண்டு
_____________
அழுவம் - களம். மறக்களம் - போர்க்களம்.<noinclude></noinclude>
7md148qhlrimvfwnffatfesuz743ckl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/132
250
646331
1944927
2026-06-11T09:55:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொதுமக்கள் (Public), கொள்கை பரப்பல் (Propaganda) ஆகியவை சமூகத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு கட்டுப்பாடான நிலையில் அனைவரும் விரும்பத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்கை பரப்பல்|106|கொள்கை பரப்பல்}}</noinclude>பொதுமக்கள் (Public), கொள்கை பரப்பல் (Propaganda) ஆகியவை சமூகத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு கட்டுப்பாடான நிலையில் அனைவரும் விரும்பத் தக்க வகையில் ஒரு செயலையோ பொருளையோ விளம்பரப் படுத்துவதே கொள்கை பரப்பல் எனப்படுகிறது. மக்களின் மெய்ப்பாடுகளையும், தவறான எண்ணங்களையும் கருத்தில் கொண்டு அவர்களிடம் நல்ல நம்பிக்கைகளையும், எண்ணங்களையும் பெறுவதற்காக எடுத்துக் கொள்ளும் ஒரு திட்டமிட்ட முயற்சி எனவும் இதைக் கூறலாம். மக்களைத் தனது வழிக்கு அல்லது முறைக்குக் கொண்டு வருவதற்குக் கொள்கை பரப்பல் பயன்படுகிறது. இப்போது சமூக அமைப்பானது மிகவும் சிக்கல் வாய்ந்ததாய் இருப்பதால் தேர்ந்தெடுத்தல் என்பது இன்றியமையாத ஒன்றாகிறது. எடுத்துக்காட்டாக, தேர்தல் காலங்களில் பல அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும், தனியார்களும் தேர்தலில் நிற்கக் கூடும். அப்பொழுது வேட்பாளர்கள் பல புதிய உத்திகளையும், முறைகளையும் பயன்படுத்தித் தங்களை எளிதில் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக வாக்காளர்களிடம் கொள்கை பரப்பல் செய்வது இன்றியமையாததாகிறது. பொதுவாக அனைத்து நாடுகளிலும், அரசியல் துறையின் ஆற்றலை எடுத்துக்காட்டவும், வணிகத் துறையின் வளர்ச்சிக்காகவும், சமயங்கள் பரவுவதற்கும் கொள்கை பரப்பல் அதிகமாகப் பயனபடுத்தப்படுகிறது.
இன்றுள்ள சமூகத்தினர் தங்கள் குறிக்கோள்களை அடையத் தகராறு, திறமை, முறை, கொள்கை பரப்பல் போன்ற நான்கு அடிப்படை முயற்சிகளை மேற்கொள்வரெனத் தேனியல் லேர்னர் (Daniel Lerner) என்ற வல்லுநர் கூறுகிறார். தகராறு முறையைப் பின்பற்றினால், பல கட்டாயப்படுத்துவதன் வந்தமாகக் மூலம்தான் தனது குறிக்கோளை அடைய முடியும். பொருளாதார முறையின் மூலம் என்றால் சரக்குகள், சேவை போன்ற பரிசுகள் அல்லது கடன்களைக் கொடுக்க வேண்டும். திறமையின் அடிப்படையில் என்றால் அரசியல் தந்திரத்தினால் உடன்படிக்கைக்கு வர வேண்டும். ஆனால் சொற்கள், சித்திரங்கள், மெய்ப்பாடுகள் போன்ற அடையாளக் குறிகள் மூலம் மக்களைத் தூண்டிவிடுகின்ற சக்தி கொள்கை பரப்பல் முறைக்கு மட்டுமே இருக்கிறது. எனவே, கொள்கை பரப்பல், மற்ற முறைகளைவிடச் சக்தி வாய்ந்த, சிறந்த முறை என்று இலேர்னர் கூறுகிறார்.
இன்றைய புதிய அமைப்பில் அடிப்படையான குறிக்கோள் எதுவும் இல்லையெனில் எந்தச் செயலும் நடைபெறாது. அறிவியல் முறையைப் பின்பற்றும் இக்காலத்தில் கொள்கை பரப்பலும் சில குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தெளிவான, நன்கு அறிந்த நோக்கங்களுடன் கொள்கை பரப்பல் இருந்தால் கொள்கை பரப்பாளனுக்கும் அந்த நோக்கம் அல்லது பொருளைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் அவனுக்கும் கொள்கை பரப்பலின் நோக்கம் அல்லது மெய்ப்பாடுகளின் மீது ஆர்வம் இருக்காது. எனவே எந்த ஒரு கொள்கை பரப்பலிலும் கொள்கை பரப்பாளன் முக்கிய இடம் வகிக்கிறான். சில வேளைகளில் கொள்கை பரப்பாளனின் ஆளுமையைப் பொறுத்து யோசனையோ கொள்கை பரப்பலோ ஏற்றுக் கொள்ளப்படலாம். எடுத்துக்காட்டாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது சவகர்லால் நேருவின் சொற்களுள் ஒவ்வொன்றும் மக்களால் மதிக்கப்பட்டது.
<b>கொள்கை பரப்பலும் கல்வியும்:</b> கொள்கை பரப்பலைப்போலக் கல்வியும் அடையாளக் குறிகளைப் பயன்படுத்துகிறது. ஆனால், அதைப்போலத் தூண்டுதல் சக்தி கல்விக்குக் கிடையாது. வெறும் ஐயத்தைப் போக்குவதே கல்வியின் குறிக்கோள் ஆகும். கொள்கை பரப்பாளனுக்கு ஆதரவான வழிகளில் உள்ள தீர்மானங்களை மட்டுமே கொள்கை பரப்பல் தேடி ஆராய்கிறது. ஆனால், கல்வியானது எந்தத் தீர்மானங்களை மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையில் விவரங்களைத் தருகிறது. இவ்வாறு இவை இரண்டும் வேறுபட்டிருந்தாலும் சில நேரங்களில் கல்வியைப் பரப்புவதற்குக் கொள்கை பரப்பல் பயன்படுகிறது. மேலும், கொள்கை பரப்பானது கல்வியாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, நீதி நெறி ஆசிரியர் அல்லது சமயப்போதகர், தம் ஆழ்ந்த நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் தம் மாணவர்களுக்குப் பரப்பும் பொழுது கொள்கை பரப்பலானது கல்வியாக மாறிவிடுகிறது.
<b>கொள்கை பரப்பலும் விளம்பரமும்:</b> ஏறத்தாழ எல்லா விளம்பரங்களும், விளம்பரங்கள் என்ற முத்திரை குத்தப்பட்டே வருகின்றன. எனவே, விளம்பரத்தை அறிவதில் கடினம் கிடையாது. ஆனால் கொள்கை பரப்பல் எது என்று அடையாளம் காண்பது அரிது. மேலும் விளம்பரத்திற்கான ஊதியம் வெளிப்படையாகத் தரப்படலாம். ஆனால், கொள்கை பரப்பல் அதிக அளவுக்கு மறைமுகமாகத்தான் இருக்கும். ஆனால், வாசகர்களைப் பொறுத்த மட்டிலும் உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பது சற்றுக் கடினமாகும்.
<b>கொள்கை பரப்பலும் செய்தியும்:</b> கொள்கை பரப்பல் மூலம் வரும் செய்திகள் அனைத்தும் உண்மை-<noinclude></noinclude>
aesczmpeqz239jb2eubdm1wyxr24ilg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/92
250
646332
1944928
2026-06-11T10:05:11Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அப்பிரபந்தம் முப்பந் தொட்டியுலா எனப் பெயர் பெறும். அந்நூல் 427 கண்ணிகளைக் கொண்டு படிப்பதற்கு இனிய நூலாக அமைந்துள்ளது. அங்கிருந்து சிதம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவப்பிரகாசர், மதுரை|64|சிவபாதசுந்தரம்}}</noinclude>அப்பிரபந்தம் முப்பந் தொட்டியுலா எனப் பெயர் பெறும். அந்நூல் 427 கண்ணிகளைக் கொண்டு படிப்பதற்கு இனிய நூலாக அமைந்துள்ளது. அங்கிருந்து சிதம்பரம் சென்று நடராசப் பெருமான் திருவடியை வணங்கும் பொருட்டுச் சிலகாலம் அங்கேயே தங்கி வாழ்ந்தார். அதனால் இவர் தில்லைச் சிற்றம்பலவர் என்ற வேறு பெயராலும் வழங்கப்பட்டார். சிதம்பரத்தில் வாழ்ந்த காலத்தில் இறைவனுடைய அருளால் சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் திருவுந்தியார். திருக்களிற்றுப்படியார் ஆகிய இரு நூல்களுக்கும் உரை எழுதினார். அவ்வுரை படிப்பதற்குத் தெளிவாகவும் விரிவாகவும் அமைந்தது அந்நூல்களுக்குக் கிடைத்துள்ள உரைகள் இவருடைய உரையே பொருட் சிறப்புப் பெற்று விளங்குகின்றது. அனைவராலும் விரும்பிக் கற்கக் கூடியதாய் உள்ள அந்நூல் மூலநூலின் கருத்தை மாற்றாமல் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிவப்பிரகாசர், தில்லை"/>
<section begin="சிவப்பிரகாசர், மதுரை"/>
{{dhr}}
<b>சிவப்பிரகாசர், மதுரை</b>: சிவப்பிரகாசர் என்னும் பெயரில் சைவ சமய ஆசிரியர்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்களுள் வேறுபாடறிய இவர் மதுரைச் சிவப்பிரகாசர் எனப்படுகின்றார். இவர் சைவ சித்தாந்த சாத்திரமாகிய இருபா இருபஃது, சிவப்பிரகாசம் ஆகிய நூல்களுக்கு உரை வரைந்துள்ளார். இவரது காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டாகும். மதுரை ஞானப்பிரகாசர் என்பவர், சிற்றம்பல நாடிகள் மரபில் வந்தவர்; காவை. அம்பலநாதத் தம்பிரானுக்கு மாணவர். அந்த ஞானப்பிரகாசரின் சீடர் சிவப்பிரகாசராவார். இவர் துறவியாக வாழ்ந்தார். இவர் இருபா இருபஃது என்னும் சித்தாந்த சாத்திர நூலுக்குச் சகம் 1410-ஆம் ஆண்டின் (கி.பி.1488) உரை எழுதிய செய்தியினை உரைநூலின் பாயிரப்பாடல் குறிப்பிடுகிறது. உரை எழுதுமுன் இருபா இருபஃது நூல் தோன்றிய வரலாற்றினை எழுதியுள்ளார், சிவப்பிரகாசத்திற்கு விரிவான உரை இயற்றியுள்ளார். இதன் 22-ஆம் திருவிருத்த உரையில் சிவஞான சித்தியார்ச் செய்யுள் ஒன்றுக்கு உரை வரைந்துள்ளார். இவர் தம் உரையில் கூறுங் கருத்துகளுக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுத் தரும் போது, எடுத்தாளும் பாடல்களின் நூற்பெயரைக் குறிப்பிடுகிறார். அதனால் இவரால் குறிப்பிடப்படும் நூல்களின் காலத்தை அறியும் வாய்ப்பு உண்டாகிறது. வடமொழியிலும் வல்லவராகிய இவர் சூதசங்கிதை, அசிந்திதம் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார். திருக்கோவையாரை இவர் கோவைத் திருவாசகம் என்றும் திருக்குறளைத் திருவள்ளுவப் பயன் என்றும் கூறுவது குறிப்பிடதக்கதாகும். சாத்திரக் கருத்துக்களுக்கு இவர் மிகுதியாகத் திருமுறைகளிலிருந்தே சான்றுகள் காட்டுவது மரபு ஒளவைக் குறளை வீட்டு நெறிப்பால் என்கின்றார். இவருக்குப் பின்னர் இவருடைய உபதேச பரம்பரை தொடர்ந்து வந்தது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சிவப்பிரகாசர், மதுரை"/>
<section begin="சிவபாதசுந்தரம், சு.,"/>
{{dhr}}
<b>சிவபாதசுந்தரம், சு.,</b> கி.பி.19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழ் புலவர். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள புலோலியூரில் சுப்பிரமணியம் பிள்ளைக்கும் வள்ளியம்மை அம்மையாருக்கும். கி.பி.1878-இல் மகனாகத் தோன்றினார். இவர் இளங்கலைப் பட்ட வகுப்பு வரை படித்துச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் தமிழையும் வடமொழியையும் வ. கணபதிப் பிள்ளை, பார்வதி அம்மையார் முதலியோரிடத்தில் சிறப்பாகப் பயின்று தேர்ச்சிபெற்றார். இவர் தம் உறவினர் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கித் திரிகோணமலையில் உள்ள புனிதசோசப்புப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று இரண்டாண்டுகள் பணியாற்றினார். பின்னர் விக்டோரியா கல்லூரியின் முதல் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். அப்பணியில் நன்றாக ஈடுபட்டுச் செயவாற்றியதனால் அக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பும் இவருக்குக் கிடைத்தது. இலங்கை அரசு அந்நாட்டின் கல்வி முறையை மாற்றி அமைக்கும் பொருட்டு ஓர் ஆணைக் குழுவை 1939 -இல் அமைத்தது. அக்குழுவில் இவரும் நியமன உறுப்பினராகச் சேர்த்து செயல்புரிந்துள்ளார்.
சைவ சமயத்தில் நாட்டம் கொண்ட இவர், அச்சமயத்தினை இசுமும் கிறித்தவர்கள், சைவ சமயத்த வரை மதம் மாற்றம் செய்பவர்கள், கோயில்களில் பலியிடுவோர் முதலியோரைக் கடுமையாகக் சுண்டித்தார். சமயம் பரவுவதற்குப் பள்ளிகள்தாம் முதன்மையானவை என்பதையுணர்ந்து சைவப்பாட சாலைகளைப் பல இடங்களில் தொடங்கத் திட்டமிட்டார். திருக்கேதீசரக் கோயில் திருப்பணிக் குழுவின் தலைவராக இருந்து தொண்டாற்றியுள்ளார். தம்முடைய இறுதிக் காலத்தில் அமைதியான வாழ்க்கை வாழ் விரும்பிக் ‘கந்தவனம்’ என்னும் முருகன் கோயிலுக்கு அருகில் திருமடம் ஒன்றனை அமைத்து அங்கிருந்து சைவத் தொண்டு புரிந்தார்.
இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்கள் பல இயற்றியுள்ளார். இவர் சைவபோதம், சைவக்கிரியை விளக்கம், சைவசமய சாரம், சைவ சமயத்தின் பெருமை, கந்தபுராண விளக்கம், திருவருட்பயன் விளக்கவுரை, திருவாசக மணிகள், திருப்பெருவடிவம், அளவை நூல், அகநூல் முதலியவற்றைத் தமிழில்<noinclude></noinclude>
ce0jtx12q97a7qxolcrsdmhnlza2xl7
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/128
250
646333
1944929
2026-06-11T10:07:42Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|127 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரிந்த அரசர்கள்}} {{Right|127}}
ஒடியவர்களின்மேல் மிகுந்த சினம் கொண்டு, அவர்களைப் பிடித்துத் துன்புறுத்துகின்றவனுடைய போர் வெற்றி புதுமையான வெற்றியாகவே இருக்கின்றது !'” என்றான் வெற்றிவேல் செழியன்.
{{left_margin|3em|<poem><b>அமர்க்களம் அரசனது ஆகத், துறந்து</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல்</b></poem>}}{{left_margin|3em|<poem><b>கொதிஅழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்</b></poem>}}{{left_margin|3em|<poem><b>புதுவது ! என்றனன் பேசர்வேல் செழியன்.</b></poem>}}
{{Right|(சிலப். நடுகல், 104-107)}}
இவ்வாறு பாண்டியன் தமிழர்களின் போர் நீதியை எடுத்துரைத்தான். செங்குட்டுவன் செயலை இகழ்ந்து பேசினான்.
'''வெற்றி வீரர்களுக்குப் பாராட்டு'''
பண்டைத் தமிழரசர்கள், போரிலே மாண்டவர்களின்
குடும்பங்களுக்கு உதவி செய்து வந்தனர். மாண்டவர்களின் மைந்தர்களைப் பாதுகாத்து வந்தனர். போரிலே வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். காயம் பட்ட வீரர்கனையெல்லாம் காப்பாற்றினர்கள்.அவர்களுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் புரிந்தார்கள். இவைகளையும் போர் நீதிகளாகக் கொண்டிருந்தனர்.
இந்த உண்மையைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்,
{{left_margin|3em|<poem><b>தீள்தில மன்னர் நெஞ்சுபுகல் அழித்து.</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வானவ மகளிரின் வதுவைசூட்டு அயர்ந்தோர்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உலையா வெம்சமம் ஊர்ந்துஅமர் உழக்கி,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தலையும் தோளும் வீலைபெறக் கிடந்தோர்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நாள்விலைக் கிளையுள், நல்அமர் அழுவத்து</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வாள்வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர் ;</b></poem>}}
சீற்றம்- காேபம். கொற்றம் - வெற்றி.
புகல் - ஊக்கம். அமர் உழக்கி - போர் செய்து,<noinclude></noinclude>
qb93brkbvwpm11q9lya9naeqaagh8f6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/93
250
646334
1944930
2026-06-11T10:14:17Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எழுதியுள்ளார். மேலும், அளவையியலின் அடிப்படைக் கூறுகள் (Essentials of Logic), இந்து சமயத்தின் சைவக் கோட்பாடு (Saiva School of Hinduism), சைவ சமயத்தின் பெருமைகள் (Glories of Saiv..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவராச பிள்ளை, கே.என்.|65|சிவராச பிள்ளை, கே.என்.}}</noinclude>எழுதியுள்ளார். மேலும், அளவையியலின் அடிப்படைக் கூறுகள் (Essentials of Logic), இந்து சமயத்தின் சைவக் கோட்பாடு (Saiva School of Hinduism), சைவ சமயத்தின் பெருமைகள் (Glories of Saivism) ஆகிய நூல்களை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவ்வாறு சைவத்திற்கும் தமிழிற்கும் தொண்டு புரிந்த இவர் 1953-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிவபாதசுந்தரம், சு.,"/>
<section begin="சிவராசபிள்ளை, கே.என்."/>
{{dhr}}
<b>சிவராசபிள்ளை, கே.என்.(கி.பி. 1879-1941)</b>: ஆங்கிலம் சுற்று மேனாட்டுக் கலைப்பண்பில் திளைத்து ஆசையுடன் அருந்தமிழ் கற்று பெருந்தொண்டு புரிந்த பெருமக்களுள் ஒருவர் கே.என். சிவராசபிள்ளை. இவர் பத்திரிகை வாயிலாகத் தம்மைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த முறையில் ஆய்வுரைகளை எழுதி இந்த நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் அறிஞர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இயல்பாகக் கவிபாடும் திறம்பெற்ற கவிஞர். இத்தகைய பேராற்றல் படைத்து விளங்கிய சிவராச பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறையின் முதல் தலைவராய் அமரும் பிறப்பினைப் பெற்றார்.
இவர்தம் மூதாதையர் கன்னியாகுமரி மாவட்டம் என வழங்கும் நாஞ்சில் நாட்டில் வீமநகரி என்னும் ஊரைச் சார்ந்தவராயினும், சிவராச பிள்ளை பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கை கொண்டான் என்னும் ஊரிலாகும். இவருடைய தந்தையார் பெயர் நாராயண பிள்ளை என்பது. இதனால்தான் ஆங்கில முதலெழுத்துகளைக் கொண்டு கே.என். சிவராசபிள்ளை என வழங்கப்பெற்றார். இவர்தம் தாயார் பெயர் முத்தம்மை என்பது. இவருடைய தமையன்மார் மூவருள் கே.என். குமரேச பிள்ளை தமிழிலும் சிறப்பாகக் கம்பராமாயணத்திலும் பேரீடுபாடு கொண்டிருந்தார். ‘கம்பராமாயணம் குமரேசபிள்ளை’ என்னும் சிறப்புப் பெயர் பெற்று விளங்கினார். இவருடன் சிவராச பிள்ளையும் சேர்ந்து தமிழாராய்ந்து இரட்டையர் எனப் போற்றும் வகையில் வாழ்ந்து வந்தனர்.
சிவராசபிள்ளையின் படிப்பு நாகர்கோயிலிலும் சென்னைக் கிறித்தவக் கல்லூரியிலும் நிகழ்ந்தது. இவர் பி.ஏ. பட்டதாரியானார். பட்டம் பெற்றதும் சில காலம் சுசீந்திரத்தில் காவல்துறை மேலாளராய்ப் பணியேற்றார். இலக்கிய நாட்டமுடைய இவர் அதனை விடுத்து விலகினார்; பத்திரிகை நடத்த முற்பட்டார். இவர் வெளியிட்ட பத்திரிகை ‘நாஞ்சில்நேசன்’ என்னும் வாரப் பத்திரிகையாகும். பின்னர்த் திருவனந்தபுரத்தில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை நடத்தி வந்த ‘பீப்பில்சு ஒப்பினியன்’ என்னும் ஆங்கில இதழின் துணையாசிரியரானார். திருவனந்தபுரத்திலிருந்தே ‘மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ என்னும் முத்திங்கள் இதழையும் ஆங்கிலத்தில்’ நடத்தி வந்தார். இவர் பத்திரிகை வழி வெளிப்படுத்திய தமிழ் ஆங்கில ஆய்வுரைகல் அறிஞர் பெருமக்களின் போற்றுதலைப் பெற்றன. கெயிக்குவார் பரோடா மன்னர் அறிவித்திருந்த கட்டுரைப் போட்டியில் உலக அறிஞர்களோடு கலந்துகொண்டு முதற் பரிசு பெற்று உலக அறிஞர்களிடையே தமிழன் புகழை நிலைநிறுத்திய பெருமைக்குரியவரானார். சிறுபாமாலை, மேக மாலை என்பவை அந்நாளில் வெளிவரத் தொடங்கின. இவ்வாறாகப் பத்திரிகை வாயிலாகவும், நூல் வாயிவாகவும் வெளிவந்த தமிழ் ஆங்கில ஆய்வுரைகளும் கவிதைகளும், இவர்தம் புலமையை உலகறியச் செய்தன. சில காலம், இலங்கை யாழ்ப்பாணத்தில் புகழுடன் விளங்கிய சர். பொன்னம்பலம் இராமநாதன் அழைப்பின்பேரில் அங்குச் சென்று அவருடைய நூலுக்காகத் துணைபுரிந்து திரும்பினார்.
சென்னைப் பல்கலைக் கழகத்திலே 1927-ஆம் ஆண்டு தமிழ்த்துறை தொடங்கப் பெற்றபோது, சிவராசபிள்ளை அத்துறையின் முதல் தலைவராய் அமரும் பேறு பெற்றார். ஏறத்தாழ ஏழாண்டுகள் இங்குப் பணிபுரிந்தார், ‘உந்து’ என்னும் சொல்லாராய்ச்சி அல்லது புறநானூற்றின் பழமை என்னும் ஆய்வு நூல் தமிழில் வந்தது (1929). தமிழிலக்கியம் இலக்கணம் முதலியன தொடர்பாக ஆய்வுக் குறிப்புகள் பல அவ்வப்போது வெளிவந்தன. இப்பல்கலைக்கழக வழி தமிழகத்தில் அகத்தியர் (Agasthiya in Tamil Land, 1930), பழந்தமிழர் காலக் கணிப்பு (Chronology of Early Tamils, 1932) என்னும் இரு நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாயின. நடு நிலையுடன் பொருள்களை ஆராய்ந்து தகுந்தமுறையில் விருப்பு வெறுப்பின்றி இவர் வெளியிட்டுள்ள பாங்கினை இவர் தம் ஆய்வுரைகளில் காணலாம்.
இவர் 1934-இல் ஓவ்வு பெத்தபின் நாகர் கோவில் நகரில் தமக்கெனச் சொந்த இல்வம் ஒன்று கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார். தமிழ்ப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ் நிலைபெற ஆவன செய்தார். சனமித்திரன், என்னும் பெயரில் பத்திரிகையும் நடத்தி வரலானார். இந்நாளில் இவர் எழுதியவை பல. ‘நாஞ்சில் வெண்பா’ என்பது 1935-இல் வெளியிடப்பெற்றது. இவர் எழுதி வைத்துச் சென்றுள்ள தமிழ்ச் செல்வங்களுள் வாழ்க்கை நூல், கம்ப-<noinclude>
<b>வா. க. 9- 5</b></noinclude>
fofrws138dus279y470bueckit5zqf0
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/129
250
646335
1944931
2026-06-11T10:25:25Z
சந்தானம் க
7674
/* மேம்படுத்த வேண்டியவை */
1944931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|128 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>128{{center|பழந்தமிழர் அரசியல்}}
குழிக்கண் பேய்மகள் குரவையின் தொடுத்து
வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் ;
கிளைகள் தம்மொடு கிளர்பூண் ஆகத்து
வளையோர் மடிய மடிந்தோர், மைந்தர் ;
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய
தலைத்தார் வாகை தம்முடிக்கு அணிந்தோர் ;
திண்தேர்க் கொடிஞ்சியொடு தேரோர் வீழ,
புண்நாேய் குருதியின் பொலிந்த மைந்தர் ;
மாற்றுஅரும் சிறப்பின் மணிமுடிக் கருந்தலை
கூற்றுக் கண்ணோட அரிந்து களம்கொண்டோர் ;
நிறம்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர்வாள் மறவர் ;
“வருக தாம்*என வாகைப் பொலம்தோடு
பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,
தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்து,
பாடுதுறை முற்றிய கெரற்ற வேந்தன்.
ஆடுகொள் மார்போடு அரசுவிளங்கு இருக்கையின்
என்பது சிலப்பதிகாரம் - நீர்ப்படைக் காதை. செங்குட்டுவன் போரிலே வெற்றி பெற்றபின் என்ன செய்தான் என்பதை இவ்வடிகள் குறித்தன.
"பாோிலே எதிா்த்த பகை மன்னா்களின் மன ஊக்கம் அழியும்படி போா்செய்து தமது வீரத்தை வெளியிட்டுச் சுவா்க்கம் புகுந்தவா்கள், அப்போாிலே பின்னிடாமல் நின்று போா் செய்து தலையும் தாேளும் துணிபட்டுக் கிடந்தவா்கள், வாளால் வெற்றியுடன் பாோ் செய்து பகைவா்கைள அழித்து மாண்டுபாேனவா்கள், உறவினா்களும், தமது மனைவிமாா்களும், தம்முடன் இறந்துபாேகும்படி பாோிலே மாண்டவா்கள் ஆகிய இவா்களுைடய மைந்தா்களையெல்லாம் வருக என்று அழைத்தான். எதிா்த்து வந்தாோ் பாோிலே மடியும்படி வாட்பாோ் செய்து வாகைமாலை சுடி நின்ற வீரா்
கொடிஞ்சி - தேரின் ஒரு உறுப்பு,<noinclude></noinclude>
s7x2b2w2ndnmcm1c2upuckvbwzuqsod
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/94
250
646336
1944932
2026-06-11T10:29:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ராமாயணக் கௌத்துபம், உரிச் சொல்லாராய்ச்சி, சில தமிழ்ச் சொல்லாராய்ச்சி, புதுஞானக்கட்டளை, இயற்கைப் பாவினமும் சில்லறைப் பாக்களும், நாட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவராத்திரி|66|சிவராமமூர்த்தி, க.}}</noinclude>ராமாயணக் கௌத்துபம், உரிச் சொல்லாராய்ச்சி, சில தமிழ்ச் சொல்லாராய்ச்சி, புதுஞானக்கட்டளை, இயற்கைப் பாவினமும் சில்லறைப் பாக்களும், நாட்டுக் கண்ணிகளும், சந்தப்பாக்களும், இசைப்பாட்டுகள் என்பவை குறிப்பிடத்தக்கன.
1941-இல் சிவராசபிள்ளை மறைந்தபின், இந்நூல்களும் அவர் எழுதி வைத்திருந்த பல குறிப்புகளும் பேணுவாரின்றிப் போயின. பிள்ளையவர்களின் மூத்த மகளார் சரசுவதியம்மையாரின் முயற்சியால், சில தமிழ்ச் சொல்லாராய்ச்சி, கம்பராமாயணக் கௌத்துபம் என்பவை வெளிவந்தன. ஏனையவை வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன. அந்நூல்களும் அச்சில் வெளிவருமாயின் சிவராசபிள்ளையவர்களின் முழுமையான உழைப்பின் பயனைத் தமிழுலகம் பெற இயலும்.{{Right|<b>மு.ச.</b>}}
<section end="சிவராசபிள்ளை, கே.என்."/>
<section begin="சிவராத்திரி"/>
{{dhr}}
<b>சிவராத்திரி</b>: சிவபிரானைக் குறித்து விரதம் காக்கும் இரவு சிவராத்திரி என்னும் பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. வைணவர்களுக்கு ஏகாதசியைப் போலச் சைவர்களுக்கு மிகவும் சிறப்பான விரதநாள் சிவராத்திரி. இரண்டுக்கும் மிக முக்கியமான ஒற்றுமை ஒன்று உண்டு. இவ்விரு நாட்களிலும் விரதம் இருப்பமர்கள் இரவு முழுவதும் உறங்குவதில்லை.
மாசி மாதம் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசி இரவு பதினான்கு நாழிகை அளவுள்ள காலம் ‘மகா சிவராத்திரி’ ‘புண்ணிய காலம்’ என அழைக்கப்படுகின்றது. தேய்பிறை நாள் திரயோதசி 30 நாழிகைக்குச் சதுர்த்தசி வியாபிப்பது உத்தமம் என்றும், திரயோதசி இல்லாமல் சதுர்த்தசி வியாபிப்பது அதமம் என்றும் ஆகமநூல் கூறுகின்றன. அது இலிங் கோற்பவ காலம் எனக் கருதப்படுகின்றது.
சிவராத்திரியன்று அமாவாசை கலந்திருக்குமானால் அது பரியாய சிவராத்திரி எனப்படும். மகா சிவராத்திரியன்று வரும் திரயோதசி சிவபெருமானுக்குத் திருமேனி எனவும், சதுர்த்தசி தேகி எனவும் கூறப்படுகிறது.
மகா சிவராத்திரி சைவர்கட்கு மிகவும் முக்கியமான விரதநாள், பிரமன் திருமால் இருவரின் பொருட்டுச் சிவ பரம்பொருள் இலிங்க வடிவமாக எழுந்தருளிய அந்நாள் தேவர்கனால் பூரிக்கப்பட்டதெனவும் கூறுவர்.
சிவராத்திரி பற்றிப் பல்வகை விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. சிவசக்தி ஒரு பிரம கற்பத்தில் நான்கு யாமத்திலும் சிவனைக் குறித்துப் பூசை செய்து அதனைச் சிவராத்திரியாக அனைவரும் கொண்டாடும்படி வரம் பெற்றாள். அதுவே சிவராத்திரி. ஒரு முறை அம்பிகை விளையாட்டாக இறைவன் கண்களைக் கையால் பொத்த உலகம் முழுவதும் இருண்டமையால் மீண்டும் ஒளி உண்டாவதற்காகத் தேவர்கள் சிவபெருமானை வேண்டித் தொழுதநாள் சிவராத்திரி. ஒரு கற்பகாலத்தில் அண்டங்கள் யாவும் இருண்டன. உருத்திரர் அவ்விருள் நீங்குவதற்காகச் சிவபரம் பொருளை வேண்டிப் பூசித்து வரம் பெற்ற நாள் சிவராத்திரி. தேவர்கள் அமுதம் பெற வேண்டிப் பாற்கடலைக் கடைந்தனர். அதில் எழுந்த ஆலகால நஞ்சினைக் சிவன் உட்கொண்டார். அதன் நச்சுக் கொடுமை நீங்குவதற்காகத் தேவர்கள் இரவு முழுவதும் கண்விழித்துப் பூசை செய்த நாள் சிவராத்திரி. கோவில்களில் இரவு ஆறுகாலப் பூசனை செய்து வழிபாடு செய்வர்.
சைவர்கள் தூய்மையாக இருந்து இரவு முழுவதும் கண்விழித்துப் பட்டினியாயிருந்து விரதம் காப்பர். பக்திப் பாடல்களைப் பாடுவர். பூசைகள் செய்வர் கண் விழிப்பதற்காகக் கதா காலட்சேபங்களும் நடக்கும். இவ்விரதத்தை மேற்கொள்வோர் இம்மையில் பலவகைச் செல்வங்களையும் பெற்று, மறுமையில் முத்தி அடைவர்.{{Right|<b>அ.ஆ.ந.</b>}}
<section end="சிவராத்திரி"/>
<section begin="சிவராமமூர்த்தி,க."/>
{{dhr}}
<b>சிவராமமூர்த்தி,க.</b> 20-ஆம் நூற்றாண்டில் கலை வரலாற்றில் அறிஞராக விளங்கியவர் இவர் தமிழ்நாட்டில் வடஆர்க்காடு மாவட்டத்தில் களம்பூர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சுந்தர சாத்திரி, தாயார் மரகதவல்லி அம்மையார். இவர் தம் வாழ்நாள் முழுவதும் இந்தியக்கலை வரலாற்றை ஆராயும் பணியில் ஈடுபட்டார். தொல்பொருள் ஆய்வாளராகவும் வல்லுநராகவும் கல்வெட்டாய்வாளராகவும், வரலாற்று வல்லுநராகவும், வடமொழி அறிஞராகவும் விளங்கிய இவர் இந்தியக்கலையின் கூறுகளை ஆராய்ந்து அவற்றின் பெருமைகளை உலகுக்கு வெளிப்படுத்திய மாபெரும் அறிஞர் ஆவார்.
க.சிவராமமூர்த்தி சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற பின் சென்னை அரும்பொருட் காட்சியகத்தில் தொல்லியல் பிரிவின் காப்பாளரானார். இத்துறையிலும், இது தொடர்புடைய பல்வேறு துறைகளிலும் இவர் சீரிய முறையில் தொண்டாற்றினார். பின்னர் இந்தியத் தொல்பொருள் பரப்பாய்வுத் துறையின் இயக்குநராகக் கல்கத்தா அரும்பொருட்காட்சிச் சாலையில் பணிபுரிந்தார். இவர் கலை, சிற்பம், ஓவியம், வரலாறு ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டினார்.<noinclude></noinclude>
5c5kmz4auxtujgaf7dqwcnrcrh5vr4n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/95
250
646337
1944933
2026-06-11T10:42:03Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புதுதில்லியில் உள்ள தேசிய அரும்பொருட்காட்சிச் சாலையின் இயக்குநராகப் பின்னர் மாற்றஞ் செய்யப்பட்டார். சீரிய முறையில் பண்டைய கலைகளில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவராமமூர்த்தி,க.|67|சிவவாக்கியர்}}</noinclude>புதுதில்லியில் உள்ள தேசிய அரும்பொருட்காட்சிச் சாலையின் இயக்குநராகப் பின்னர் மாற்றஞ் செய்யப்பட்டார். சீரிய முறையில் பண்டைய கலைகளில் ஆய்வுகள் மேற்கொண்ட இவரை இந்திய அரசு அரும்பொருட்காட்சி சாலைகளின் மதிப்பியல் அறிவுரையாளராக நியமித்தது. பாரிசு நகரில் உள்ள அரும் பொருட்காட்சி சாலைகளின் பன்னாட்டுக் குழுவில் செயற்குழு உறுப்பினராகவும், பின்னர் அந்நிறுவனத்தின் இந்தியத் தேசிய குழுவின் தலைவராகவும் இவர் தொண்டாற்றினார்.
இலலித கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்த இவர் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பல கருத்தரங்குகளில் பங்குபெற்றார். இந்தியாவைப் பற்றிய கல்வி நிறுவனங்களிலும் (Institutes of Indology) சிறப்பு ஆராய்ச்ரியுரைகள் பல ஆற்றியுள்ளார். காஞ்சி சங்கராச்சாரியார் இவருக்கு ‘விசித்திரசித்தன்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். ‘பத்ம சிரீ’ (Padma Sri) என்ற விருதை 1968-இலும் ‘பத்மபூசன்’ (Padma Bhusan) என்ற விருதை 1976-இலும் இந்திய அரசு இவருக்கு அளித்துப் பெருமைப்படுத்தியது.
இந்தியக் கலை, சிற்ப, ஓவிய வரலாறுகளைக் கற்று அறிந்து, ஆய்வுகளை மேற்கொண்ட சிவராம மூர்த்திதாமே ஒரு நல்ல சிற்பியும் கலைஞரும் ஆவார். மேற்கூறிய வரலாறுகளையும், கல்வெட்டியல், நாணயவியல், இறை உருவவியல் ஆகியவற்றையும் பொதுமக்களிடையே பரப்புவதற்கு இவர் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரே தம் நூல்களில் வரைபடங்களையும் வரைந்துள்ளார்.
சவகர்லால் நேரு ஆதரவுத் திட்டத்தின் கீழ் ‘இந்தியக்கலை, இலக்கியத்தில் நடராசர்’ என்னும் பொருள் பற்றி இவர் ஆய்வுகள் மேற்கொண்டு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நூலில் இந்திய ஓவிய வரலாற்றினை அழகுற எடுத்துரைத்துள்ளார் இவருடைய இந்தியக்கலை (The Art of India), சிவ நடனம் (The Dance of Siva), சமணக் கலை ஆய்வு (Panorama of Jaina Art) ஆகிய நூல்கள் உலக அறிஞர்களிடையே புகழ் பெற்றனவாம்.
இவர் எழுதிய மற்ற நூல்களுள் குறிப்பிடத்தக்கவை முற்காலக் கீழைச் சாளுக்கியச் சிற்பம் காளிதாசரால் அகத்தாண்டுதல் அளிக்கப்பட்ட சிற்பம் வடமொழி இலக்கியமும் கலையும், இந்தியம் பண்பாட்டின் மெவ்விளக்கங்கள், இந்தியச் சிற்பம், இந்தியப் படிமங்கள், தென்னிந்தியப் படிமங்கள், கழுகுமலையும் முற்காலப் பாண்டியர் குகைக் கோயில்களும் தென்னிந்திய ஓவியங்கள், இந்திய ஓவியம் ஆகியவையாகும் இவர் 1985-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>சி.கே.சி.</b>}}
<section end="சிவராமமூர்த்தி,க."/>
<section begin="சிவவாக்கியர்"/>{{dhr}}
<b>சிவவாக்கியர்</b>: சிவவாக்கியருடைய இயற்பெயர் என்னவென்பது தெரியவில்லை. ‘எழுத்தை உன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்’ என்று காப்புச் செய்யுளில் கூறியிருப்பதால், இவரைச் சிவவாக்கியர் என்றே அழைக்கத் தொடங்கினார்கள். இவர் திருமூலரைப் பற்றிக் குறிப்பிடுவதாம், இவருடைய காலம் திருமூலருக்குப் பிற்பட்டதாகும். சிலர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர். இவருடைய சிறப்பை நோக்கித் தாயுமானவர் தம் பாடலுள் குறிப்பிடுகிறார். இவரது வரலாறு பற்றிச் சான்றுகளின் அடிப்படையிலான செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை.
இவருடைய செய்யுள் நடை, சில இடங்களில் திருமூலரின் நடையை ஒத்து இருக்கிறது. சிறு சொற்களைப் பயன்படுத்தி எளிய நடையில் உயர்ந்த தத்துவங்களை இவர் விளக்கியிருக்கிறார். “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்னும் பாடல் வரி பொதுவாக எல்லாருமே அறிந்த ஒன்று. சமயச் சடங்குகள், சமயச் சின்னங்கள், கோவில் வழிபாடு முதலிய புறச் செயல்களில் இவருக்கு வெறுப்பு, சமயங்களில் பொதுமையே கண்ட இவர் சிவனைப் பரம்பொருள் என்று குறிப்பிடுவார். கடவுளும் உயிரும் வேறு; வீடுபேறு வாழ்க்கையின் குறிக்கோள்; அதை ஞானத்தால் பெறலாம்; கடவுள் ஆன்மாவில் ஞான வடிவாக இருக்கிறார்; அவரை அனுபவத்தால் காண வேண்டும். என்பனபோன்ற கருத்துகளை இவர்வெளியிட்டிருக்கிறார். இறைவன் உள்ளே இருக்க, வெளியே ‘கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா’ என்று கேட்கிறார். எங்கும் பரந்துள்ள பிரமத்தைச் ‘சுருக்கம் அற்ற சோதி’ என்று குறிப்பிடுகிறார், ஒரே கடவுள் தான் உண்டு என்பதைக் குறிக்க வருகின்றவர், ‘தில்லைநாயகன் அவன் திருவரங்கனும் அவன், எல்லையான புவனமும் ஏகமுத்தியும் அவன்’ என்பார். முக்தி நிலையைக் குறிக்க, நாழி உப்பும் தாழி அப்பும் நாழியானவாறு போல்’ என்று குறிப்பிடுகிறார். மனத் தூய்மையே வேண்டியது என்பதைப் பலவாறு வற்புறுத்துகிறார். மற்றைய சித்தர்களைப் போலவே இவரும் சில குறியீடுகளைப் பயன்படுத்துகிறார். எண்களைப் பயன்படுத்தி நுண்ணிய கருத்துகளை விளக்குகிறார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்; உள்ளமே கோயில்; ஆன்ம அனுபவமே பரமுக்தி ஆகியவையே இவர் கூறும் உண்மைகளாம். இவற்றை உணர ஐந்தெழுத்துத் துணைசெய்யும்.{{Right|<b>டி.பி.சி.</b>}}
<section end="சிவவாக்கியர்"/>
{{nop}}<noinclude>
<b>வா.க. 9 - 5அ</b></noinclude>
1jfz8y2meyl0nvwwkbzal3bxhylg3zd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/96
250
646338
1944934
2026-06-11T10:53:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சிவன்"/> {{dhr}} <b>சிவன்,</b> இந்துக் கடவுளாகிய மும்மூர்த்திகளுள் ஒருவர். சிவனது தோற்றம் பற்றிய வரலாறு எங்கும் கூறப்படவில்லை. அருணகிரியந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1944934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவன்|68|சிவன்}}</noinclude><section begin="சிவன்"/>
{{dhr}}
<b>சிவன்,</b> இந்துக் கடவுளாகிய மும்மூர்த்திகளுள் ஒருவர். சிவனது தோற்றம் பற்றிய வரலாறு எங்கும் கூறப்படவில்லை. அருணகிரியந்தாதி ‘சோணேசர் இல்லிற் பிறந்த கதையும்கேலேம் பேருலகில் வாழ்ந்துண்டு இறந்த கதையும் கேட்டிலேம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. சிவனுக்குப் பிறப்பு இல்லையாதலால் இவரைப் பற்றிய பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்கள் தோன்றவில்லை. இந்தியாவில் சிவ வழிபாடு மிகத் தொன்மையானது. அமரகோசம் என்னும் நூல் சிவனை 48 பெயர்களால் குறிப்பிடுகிறது. வேத கால உருத்திரனே சிவன் எனக் கொள்ளப்படுகிறது. உருத்திரன் தோலாடை அணிந்து மலையினை உறைவிடமாகக் கொண்டவர் என் வேதங்கள் கூறுகின்றன. இவருடைய ஆயுதங்கள் வில்லும் அம்புமாகும். இவர் மூன்று உலகத்தின் தந்தையாகவும் கருதப்பட்டார். சிவனுடைய மனைவியின் பெயர் அம்பிகை. வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உருத்திரன் கொடூரமானவராகச் சித்திரிக்கப்படுகிறார். மக்கள் தங்களைத் தண்டிக்கவேண்டாம் என்றும் தங்களைக் காக்கும்படியும் இவரை வேண்டினர். உருத்திரனை வழிபட்டவர்கள் பிணியிலிருந்து நீங்கினர். இவர் மக்களின் அருமருந்தாகவும் விலங்குளைக் காப்பவராகவும் விளங்கினார். எனவே, இவர் ‘பசுபதி’ எனக் கூறப்பட்டார். உருத்திரன் கி.மு.-ஆம் நூற்றாண்டுவரை கொடூரமான கடவுளாகவே உருதப்பட்டார். உருத்திரனை ஆரியர்கள் கொடூரமான கடவுளாகவே கருதினர். புராண காலத்தில் உருத்திரன் என்னும் பெயர்சிவனாக மாற்றப்பட்டது. திராபிடர்களே உருத்திரனைச் சிவனாக வழிபடத் தொடங்கினர் என்று கூறுவர். சிவன் சாந்த கடவுளாக மாறினும், அவர் தோலாடை தரித்து உடல் முழுமையும் திருநீறு பூசி மண்டையோட்டு மாலையணிந்து கையிலே கபாலம் ஏந்திக் காடுகளிலும் மலைகளிலும் கற்றித் திரிபவராகச் சுட்டப்படுகிறார். ஆரியர்கள் சிவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டபின் இவர் முத்தொழில்களில் அழிக்கும் தொழிலின் கடவுளானார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 96
|bSize = 375
|cWidth = 120
|cHeight = 110
|oTop = 323
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|சிவலிங்கம்}}
இன்று இந்துக்கள் பெருமளவில் வழிபடும் கடவுளான சிவனுக்குக் கோயில்கள் மிகுதியாக உள்ளன. இவருடைய பக்தர்கள் சைவர், பாசுபதர், காபாலிகர், காளாமுகர், இலகுலிசர், வீரசைவர் எனப் பலவகைப்படுவர். சிவபுராணம் இவர் முத்தொழிலுக்கும் கடவுள் என்று கூறுகிறது.
<b>சிவநாமம்</b>: வசி என்பதிலிருந்து சிவ என்னும் சொல் தோன்றியதாகக் கூறுவர். எங்கும் பரவி விளங்கும் கடவுளே சிவம் என்பது பற்றிக் குறிப்புகள் காணப்படுவதற்கு முன்னரே சிவ வழிபாடு சிந்துவெளி நாகரிகத்தில் இருந்தது. இந்நாகரிகத்தின் சின்னங்களில் சிவலிங்கங்களும் காணப்பட்டன.
<b>சிவனின் பல நிலைகள்</b>: சிவன் பரசிவம், சொரூபரியம், தடத்த சிலம், சதா சிவம், மகா சதாசிவம் முதலிய பல நிலைகளைப் பெற்றுள்ளார். சொரூபசிவமே இவற்றுள் மேலான நிலை, சொரூப சிவ நிலையில் மக்களின் மனம்வாக்குக் காயங்களுக்கு அப்பாற்பட்டவராகச் சிவன் இருக்கிறார். இந்நிலையில் மக்களிடம் இருந்து மிக விலகி இருப்பதால் சிவனே தனது நிலையிலிருந்து கீழிறங்கி மக்களிடம் தொடர்புகொள்ளத் தடத்த நிலையை அடைகிறார். இதற்குச் சகளம் என்றொரு பெயருமுண்டு. சகள நிலையில் இவருக்கு 64 மூர்த்தங்கள் உண்டென்று புராணங்கள் கூறுகின்றன.
<b>சிவ வழிபாடு</b>: சிவன் கோயில்களில் கருவறையில் இலிங்கமே காணப்படும். இலிங்க வழிபாடு எப்பொழுது தோன்றியது என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆசியர்கள் இலிங்க வழிபாட்டை நாடோடி மக்களிடமிருந்து பெற்றவர் என முனைவர் ஆர்.சி. பண்டர்கார் குறிப்பிடுகிறார். சர். சான் மார்சல் சிந்துவெளி நாகரிகப் புதைவிடங்களில் இலிங்கங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தார். முனைவர் இசுட்டின் (Dr. Stein) என்பவரும் பலுசிசுத்தான் பகுதியில் இலிங்கங்களைக் கண்டுபிடித்துள்ளார். எனவே, இலிங்கவழிபாடு ஆரியருக்கும் முற்பட்டது எனலாம். திருமந்திரம், சிவலிங்கம், அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவலிங்கம், ஆத்மலிங்கம், ஞானலிங்கம் முதலியவை பற்றிக் கூறுகிறது.
<b>சிவலிங்க தத்துவம்</b>: சிவலிங்கத்தில் எல்லாத் தத்துவங்களும் அடங்கியுள்ளன எனச் சாத்திர நூல்கள் கூறுகின்றன. ஈசானம், தத்புருடம், அகோரம், வாம தேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து மூர்த்தங்கள் (பஞ்சபிரம மூர்த்தங்கள்) உண்டு. இவற்றுள்<noinclude></noinclude>
m6srxhr2xjoh1h28nbetzjnd3lg4ttr
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf
252
646339
1944937
2026-06-11T11:01:52Z
Info-farmer
232
+ தொடக்கம்
1944937
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9 }}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
pfttmsrzu3ox3j3jk1mjovee7fa7m2c
1944940
1944937
2026-06-11T11:04:02Z
Info-farmer
232
விரிவு
1944940
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]]
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9 }}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
3x6fv8d7ah0dx48v3dpu1pe92obsyvq
1944941
1944940
2026-06-11T11:04:57Z
Info-farmer
232
விரிவு
1944941
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9 }}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
9f1fwfha12ra090jtzhzojq84wwuizj
1944946
1944941
2026-06-11T11:12:32Z
Info-farmer
232
1944946
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9 }}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
hs1dlqt0e3hy3nco1q4ta5zqmxr041v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/8
250
646340
1944938
2026-06-11T11:02:25Z
Info-farmer
232
தரவு3
1944938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>10-5-2
பொருளடக்கம்
கடித
எண்
பொருள்
110. காலம் இல்லை அதிகம்
பக்க
நாள்
எண்
21-8-'60
111. இந்நாட்டில் வாழ்வதற்கு
28-8-'60
112. மற்றொரு கூவம்!
4-9-'60
=98
11
16
30
113. 'ஞோ ஞா'
25-9-'60
43
133
114. ஒன்றாகக்கூடி! இன்பத்
திராவிடம் தேடி!
2-10-'60
58
115. ஐந்து கால் பசு!
16-10-‘60
74
116. கொல்லிமலைச் சாரலிலே
117. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)
118. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) ....
13-11-60
119. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) ...
120. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)... 20-11-‘60
121. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) ...
23-10-'60
94
30-10-'60
104
6-11-‘60
122
138
145
4-12-'60
159
122. மேனி சிலிர்க்குது!
123. வாழு! வாழவிடு! (1)
124. கண்ணொளி போதும்
125. 1961ஆம் ஆண்டுக்கான
திட்டம் இதுதானா?
19-2-'61
213
18-12-'60
175
wwww
23-12-'60
185
12-2-'61
197<noinclude></noinclude>
2q2egqqv3y05siwl0bziwfl0vschzui
1944942
1944938
2026-06-11T11:06:46Z
Info-farmer
232
1944942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|12}}பக்க எண்
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|149. விழாக் கோலம் – 14 1 '56]] | {{DJVU page link|11|1}}}}
110. காலம் இல்லை அதிகம்
பக்க
நாள்
எண்
21-8-'60
111. இந்நாட்டில் வாழ்வதற்கு
28-8-'60
112. மற்றொரு கூவம்!
4-9-'60
=98
11
16
30
113. 'ஞோ ஞா'
25-9-'60
43
133
114. ஒன்றாகக்கூடி! இன்பத்
திராவிடம் தேடி!
2-10-'60
58
115. ஐந்து கால் பசு!
16-10-‘60
74
116. கொல்லிமலைச் சாரலிலே
117. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)
118. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) ....
13-11-60
119. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) ...
120. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)... 20-11-‘60
121. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) ...
23-10-'60
94
30-10-'60
104
6-11-‘60
122
138
145
4-12-'60
159
122. மேனி சிலிர்க்குது!
123. வாழு! வாழவிடு! (1)
124. கண்ணொளி போதும்
125. 1961ஆம் ஆண்டுக்கான
திட்டம் இதுதானா?
19-2-'61
213
18-12-'60
175
wwww
23-12-'60
185
12-2-'61
197
}}<noinclude></noinclude>
jgvuiltxvfopp8duk4c64wex10cqzqh
1944943
1944942
2026-06-11T11:08:41Z
Info-farmer
232
மேம்பாடு
1944943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|12}}பக்க எண்
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|110. காலம் இல்லை அதிகம் – 21-8-'60]] | {{DJVU page link|11|1}}}}
}}
111. இந்நாட்டில் வாழ்வதற்கு
28-8-'60
112. மற்றொரு கூவம்!
4-9-'60
=98
11
16
30
113. 'ஞோ ஞா'
25-9-'60
43
133
114. ஒன்றாகக்கூடி! இன்பத்
திராவிடம் தேடி!
2-10-'60
58
115. ஐந்து கால் பசு!
16-10-‘60
74
116. கொல்லிமலைச் சாரலிலே
117. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)
118. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) ....
13-11-60
119. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) ...
120. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)... 20-11-‘60
121. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) ...
23-10-'60
94
30-10-'60
104
6-11-‘60
122
138
145
4-12-'60
159
122. மேனி சிலிர்க்குது!
123. வாழு! வாழவிடு! (1)
124. கண்ணொளி போதும்
125. 1961ஆம் ஆண்டுக்கான
திட்டம் இதுதானா?
19-2-'61
213
18-12-'60
175
wwww
23-12-'60
185
12-2-'61
197
}}<noinclude></noinclude>
5hzvhqbqglpjm1iopa9nlxh72g7qzne
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9
250
646341
1944939
2026-06-11T11:02:46Z
Info-farmer
232
தரவு
1944939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>8
பக்க
கடித
பொருள்
நாள்
எண்
எண்
126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!
5-3-'61
223
127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு!
வண்ணக்கலவை
19-3-'61
247
128. கைராட்டை காவேரி (1)
2-4-'61
262
129. கைராட்டை காவேரி (2)
9-4-'61
281
130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
23-4-'61
298
131. இதயம் இருக்கிறதே!
30-4-'61
332
132. இவனே தமிழ் மறவன்!
14-5-'61
370
133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1)
21-5-'61
404
134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2)
28-5-'61 ....
424
135. திரும்பிப்பார்!
4-6-'61
457
136. அம்பும் ஏணியும்
11-6-'61
477
SA
137. புதுப் பா
18-6-'61
492
138. அழியாச் செல்வம்
25-6-'61
509
139 & 140 கதைகள்
கருத்தளிக்க
2-7-61
539
08-01-08
141. முதல் பந்தி
20-8-'61
555
142. பட்டப் பகலில்..! (1)
3-9-'61
583
143. பட்டப் பகலில். . ! (2)
10-9-‘61.
595
144. பட்டப் பகலில். ! (3)
24-9-'61
607
145. குன்றம் பல சென்றிருந்தேன்
29-10-'61
620
146. பணபாணம், பஞ்சு பஞ்சாக.
19-11-61
639
****
147. முயன்றால் முடியும்!
26-11-61
660
148. தீமைகளை ஒழித்துக் கட்டக் மிழ
உதயசூரியன்
£19
3-12-'61
685<noinclude></noinclude>
mbxqz2bju4yqekwnqbpnzfyd0pvdez1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/11
250
646342
1944948
2026-06-11T11:16:39Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம் : 132</b>
{{center|{{Xx-larger|<b>இவனே தமிழ் மறவன்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>
பெரியாரின் திராவிடம் - திராவிட மொழி
ஒற்றுமை - வடவர் ஆதிக்கம்
புதிய தலைவர் போக்கு - தமிழன்னையும்
மறவனும் - </b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>“நா</b>}}ன் என் வீட்டின் ஜன்னலருகே நின்று பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக் கண்டு அவனைக் கவனித்தேன்.
அவன் மாலை மயங்கும் அஸ்தமன நேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்,
அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டு வழியாய் நடந்துபோனான்.
அப்பொழுது இதோ வேசியின் ஆடை ஆபரணந்தரித்த, தந்திர மனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. சில வேளை வெளியி லிருப்பாள், சில வேளை வீதியிலிருப்பாள், சந்துகள் தோறும் பதிவிருப்பாள்.
அவள் அவனைப் பிடித்து முத்தஞ் செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து,<noinclude></noinclude>
dcztizyzfarxdvc2o35hnenk79m4vsy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/12
250
646343
1944949
2026-06-11T11:18:02Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று|| 371}}</noinclude>
சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது. இன்றைக்குத் தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
என் மஞ்சத்தை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்து விசித்திர மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். என் படுக்கையை வெள்ளைப் போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப் பட்டையாலும் வாசனை கட்டினேன். வா, விடியற்காலம் வரைக்கும் இன்பங்களினால் பூரிப்போம். புருஷன் வீட்டிலே இல்லை. தூரப் பிரயாணம் போனான். பணப் பையைத் தன் கையிலே கொண்டுபோனான்; குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப் பண்ணினாள்.
உடனே அவன், அவள் பின்னே சென்றான்! ஒரு மாடு அடிக்கப்படும்படி செய்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப் பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலவும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.”
என்ன அண்ணா! இது. உன்னிடம் இருந்து, அரசியல் விளக்கங்களைப் பெற ஆவலாக உள்ளோம்; நீ இப்படி அலங்காரக் கதைகளைக் கூறுகிறாய்; நமது மாற்றார்களோ, பார்! பார்! உங்கள் அண்ணன், ஆபாசமான விஷயமாகவே எழுது கிறான்; இப்படிப்பட்டவனை அண்ணன் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்றெல்லாம் கேட்டுச் சாடுகிறார்கள். நீயோ, கள்ளி ஒருத்தி காமவலை வீசி இளைஞன் ஒருவனை இழுத்துச் செல்லும் கதையைக் கூறுகிறாய் - போங்களண்ணா! - என்று, தம்பி! என்மீது கோபித்துக் கொள்ளாதே. மீண்டும் ஒருமுறை அதனைப் படித்துப் பார் - நடை காட்டும், அது நான் சொல்வது அல்ல, என்பதனை. தம்பி! காமச் சுவையூட்டும் நோக்குடன் எழுதப்பட்டதும் அல்ல அது. இகபரசுகம் எனும் இரண்டில், முன்னது பெறும் வழி யாது என்பதற்கான விளக்க நூலிலிருந்தும், நான் இதனை எடுத்துக் காட்டவில்லை - கர்த்தரின் வழியைக் காட்டும் விவிலிய நூலில் உள்ளதை எடுத்துக்காட்டுகிறேன்; நீதி மொழிகள் பகுதியிலிருந்து.<noinclude></noinclude>
08jxdfyzldjcwsq3lbneebi4leffloa
1944950
1944949
2026-06-11T11:19:53Z
Rathai palanivelan
11183
1944950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று|| 371}}{{rule}}</noinclude>
சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது. இன்றைக்குத் தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
என் மஞ்சத்தை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்து விசித்திர மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். என் படுக்கையை வெள்ளைப் போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப் பட்டையாலும் வாசனை கட்டினேன். வா, விடியற்காலம் வரைக்கும் இன்பங்களினால் பூரிப்போம். புருஷன் வீட்டிலே இல்லை. தூரப் பிரயாணம் போனான். பணப் பையைத் தன் கையிலே கொண்டுபோனான்; குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப் பண்ணினாள்.
உடனே அவன், அவள் பின்னே சென்றான்! ஒரு மாடு அடிக்கப்படும்படி செய்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப் பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலவும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.”
என்ன அண்ணா! இது. உன்னிடம் இருந்து, அரசியல் விளக்கங்களைப் பெற ஆவலாக உள்ளோம்; நீ இப்படி அலங்காரக் கதைகளைக் கூறுகிறாய்; நமது மாற்றார்களோ, பார்! பார்! உங்கள் அண்ணன், ஆபாசமான விஷயமாகவே எழுது கிறான்; இப்படிப்பட்டவனை அண்ணன் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்றெல்லாம் கேட்டுச் சாடுகிறார்கள். நீயோ, கள்ளி ஒருத்தி காமவலை வீசி இளைஞன் ஒருவனை இழுத்துச் செல்லும் கதையைக் கூறுகிறாய் - போங்களண்ணா! - என்று, தம்பி! என்மீது கோபித்துக் கொள்ளாதே. மீண்டும் ஒருமுறை அதனைப் படித்துப் பார் - நடை காட்டும், அது நான் சொல்வது அல்ல, என்பதனை. தம்பி! காமச் சுவையூட்டும் நோக்குடன் எழுதப்பட்டதும் அல்ல அது. இகபரசுகம் எனும் இரண்டில், முன்னது பெறும் வழி யாது என்பதற்கான விளக்க நூலிலிருந்தும், நான் இதனை எடுத்துக் காட்டவில்லை - கர்த்தரின் வழியைக் காட்டும் விவிலிய நூலில் உள்ளதை எடுத்துக்காட்டுகிறேன்; நீதி மொழிகள் பகுதியிலிருந்து.<noinclude></noinclude>
c1zt7u0ab32xunffnpnu5yccwk5rmif
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/13
250
646344
1944951
2026-06-11T11:20:17Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|372||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வலைவீசிய வனிதையிடம் சிக்குண்டவனைப்பற்றிக் கூறியதன் தொடர்ச்சிக்குப் போவோம்.
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவி கொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்;
அவள் அநேகரைக் காயப்படுத்தி விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலை செய்தாள்.
அவள் வீடு பாதாளத்துக்குப் போம் வழி; அது மரண அறைகளுக்கு கொண்டுபோய்விடும்.
தாவீதின் குமாரனும், இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமோனின் நீதிமொழிகள், விவிலிய நூலின் பழைய ஏற்பாடு பகுதியில் உள்ளன; அதிலே உள்ளதைத்தான் தந்துள்ளேன். இட்டுக்கட்டியதுமல்ல; சுவை சொட்டுகிறதா என்று பார்த்துத் தருவதுமல்ல.
இருக்கட்டும், அண்ணா! இப்போது எதற்கு இந்த நீதி மொழிகள்? என்று கேட்பாய். தம்பி! மனச்சங்கடம் ஏற்படும் போது, எவரெவருக்கு, என்னென்னவிதமான குழப்பங்கள், கொந்தளிப்புகள், கிலேசங்கள் ஏற்பட்டன; எவ்விதம் போயின என்பதனை அறிந்துகொள்வதிலே நாட்டம் செல்லுமல்லவா? அந்தப் போக்கிலே, ஈடுபட்டிருந்தபோது, சாலமோனின் நீதி மொழிகள் குறித்துப் பார்த்தேன்; எனக்கு, அது காமவலையில் விழாதே என்பதற்காக மட்டுமல்ல, பொதுவாக வழிதவறாதே என்பதற்காகவே எடுத்துக்காட்டப்படும் அறிவு விளக்கமாகத் தான் பட்டது. என் மனக்கண்முன், முத்தமிட்ட ஆரணங்கு, அவள் சித்தரித்துக் காட்டிய பஞ்சணை, அதைக்கேட்டு மயங்கி மதியிழந்த வாலிபன், அவனை அவள் இழுத்துச்சென்ற காட்சி, இவை அல்ல தெரிந்தவை. வழி தவறி - வழுக்கி விழுந்து - நிலை மாறி - நினைப்புக் கெட்டு - வலையில் வீழ்ந்து - இலட்சியப் பாதையைவிட்டு விலகுபவர்கள்தான், என் மனக்கண்களுக்குத் தட்டுப்பட்டார்கள். கண்ணியில் விழச்செல்லும் குருவிபோலவும், குழியில் விழப்போகும் களிறுபோலவும், இருக்கிறார்களே இலட்சியத்தை விட்டு விலகும்படியான மயக்கத்தை, மதுரத்தை ஊட்டியவர் எவர்? எதனால் சொக்கிப்போய், சொந்தம் பந்தம் மறந்தனர்? என்றெல்லாம் எண்ணிக்கொண்டேன்; ஏக்கமும் கொண்டேன். சாலமோன்போல, பிள்ளைகளே! கேளுங்கள்<noinclude></noinclude>
ngrwdvfm037clfrjwq0mg46kkqarc36
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/14
250
646345
1944952
2026-06-11T11:24:07Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று|| 373}}{{rule}}</noinclude>என்றுகூட அல்ல, தம்பி! கேள்! என்று கூறிடும் உரிமையைக்கூட அல்லவா, வழிதவறியவர்கள் பறித்துக்கொண்டனர். இனி எப்படி அவர்களுக்கு நல்லுரை கூறுவது? சரியான பாதைக்கு வரும்படி அழைப்பது? இயலாதுபோலிருக்கிறதே என்று துக்கப்பட நேரிடுகிறது.
திராவிட நாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்தை அன்று நாமும் சரி, இது கவைக்கு உதவாது என்று இன்று போதித்து வரும் போக்கினரும் சரி, அவசரப்பட்டோ, ஆராயாமலோ, ஆதாரம் தேடாமலோ, ஏற்றுக்கொண்டோமில்லை. அது மட்டுமல்ல! நாம் அந்த இலட்சியத்தைக் கொண்டதும், நமக்கு அறிவுரைகள், எச்சரிக்கைகள், அச்சுறுத்தல், கழிவிரக்கம் என்பவைகளை எவரும் அள்ளி வீசாமலுமில்லை. அகில உலகம் அறிந்தவர் என்று போற்றப்படுபவரிலிருந்து, அன்புக் கட்டளையிடும் உரிமை பெற்றவர்கள் என்பவர் வரை, அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் வந்தனர்; நாம் நமது இலட்சியத்தைப்பற்றி ஐயப்பாடு கொள்ளவுமில்லை; அவர்களின் உரைகளை ஏற்கத் தக்கவை என்று கொள்ளவு மில்லை; எதேச்சாதிகாரி பேசும் இனிய மொழி என்றும், கங்காணி பேசும் கனி மொழி என்றும், சூதுக்காரரின் சுவை தடவிய பேச்சென்றும் கருதினோம்; கூறினோம்; நாடும் ஏற்றுக்கொண்டது; நம்பிக்கை அழுத்தமாயிற்று; பரவவுமாயிற்று.
{{left_margin|3em|<b>"திராவிட என்ற பேரைக் கண்டு எவனாவது முகம் சுளித்தால், அவன் முகத்தில் காரித்துப்புங்கள்; தனது தாய் நாட்டின், தனது இனத்தின் பேரைக் கேட்டு முகம் சுளிக்கும் துரோகியின் கூட்டுறவில், நமக்கு என்ன நன்மை விளைய முடியும்.
இந்தச் சிறு காரியத்துக்கு இணங்காத மக்கள் எப்படி மனிதத் தன்மையும் சுதந்திரமும் பெறமுடியும்?”</b>}}
என்று கேட்டார் <b>பெரியார்</b>; நாம் அவருடன் இருக்கும்போது கூட அல்ல; விட்டுப் பிரிந்த பிறகும், மகிழ்ந்தோம்; பெருமைப் பட்டோம். இலட்சியத்தில் நமக்கு இருந்த பற்று, நம்பிக்கை வளர்ந்தது; மணம் தந்தது. அதே நிலையில் நாம்! ஆனால் சிலர், இன்று, முகத்தில் காரித்துப்புங்கள் என்று பெரியார் சொன்னாரே, அதையும் மறந்து, <b>திராவிட</b> என்றால் முகம் சுளிக்கிறார்கள். பெரியாரைப் பொறுத்தவரையில், <b>'திராவிட'</b> என்ற சொல்லை, கருத்தை, இலட்சியத்தை, அவர்<noinclude></noinclude>
kjbvatjaij1yriwguy2t0xda9ax8lu5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/15
250
646346
1944953
2026-06-11T11:25:52Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|374||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>விட்டுவிடவுமில்லை, இகழவுமில்லை. அவருடைய வாதமெல்லாம், மொழிவழி அரசுகள் அமைந்தான பிறகு, திராவிட அரசு அமைக்க முற்படுவது இயலாத ஒன்று; எனவே தமிழ் அரசு அமைக்க முற்படவேண்டும் என்பதேயன்றி, திராவிட என்பதே பொருளற்றது என்றோ, ஆபத்தானது என்றோ கருதவில்லை. வேறு சிலர், ஆந்திர, கேரள, கருநாடகத்தாரிடமும், இங்கேயே தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் மொழி பேசுவோர் களாக உள்ளவர்களிடத்திலேயும், காரணமற்ற வெறுப்புக் கொண்டு பகை கக்க, தமிழ் நாடு, தமிழ் அரசு என்ற சொற்களைப் பயன்படுத்திக்கொள்வது போன்ற நிலையில், பெரியார் தம்மைக் கொண்டுபோய்ச் சேர்த்துக்கொள்ளவில்லை.
தெலுங்கர், கேரளர், கருநாடகர், திராவிடராவரா? என்று கம்யூனிஸத் தோழர் இராமமூர்த்தி கேட்டார்.
தமிழ் தேசியம் என்று ஏற்படுத்த இயலும் - ஏற்படுத்த வேண்டும் - ஆனால் திராவிட தேசியம் என்பது போலி, அதனை ஏற்படுத்தவே முடியாது என்று வாதாடினார். எள்ளி நகையாடினோம். அன்று அதற்காக அவர்களைக் கொள்கைக் குழப்பம் கொண்ட கும்பல் என்று கூறி, 'வீரகண்டாவும் வெற்றிலை மாலையும்' பரிசாகப் பெற்றவர்கள், இன்று அதே வாதத்தை எடுத்துவைத்துக்கொண்டு, மரியாதைக்காகவாவது இது புதிய வாதமல்ல, முன்பே கம்யூனிஸ்டு தலைவர்கள் சொன்னதுதான், அப்போது அறிவுக்கு எட்டவில்லை, நாக்கு சற்று நீண்டிருந்தது; என்னென்னமோ பேசிவிட்டேன்; இப்போது, அப்போது அவர்கள் சொன்ன வாதத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்; உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன் என்ற முறையிலல்லவா பேசவேண்டும். தடித்த வார்த்தைகளில் இதைக் கூறுவதானால், திராவிடத் தேசியம் என்பது கிடையாது, முடியாது, ஆகாது என்ற எண்ணம் உறுதியானதாகிவிட்டால், நேரே, கம்யூனிஸ்டு கட்சி காரியாலயம் சென்று, தலைவர்கள் முன் நின்று, காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு, பிழை பொறுத்திடுக! புத்தி வந்தது! புத்தி வந்தது! - என்றல்லவா, பேசவேண்டும்! அதை விட்டுவிட்டு, கம்யூனிஸ்டுகளுக்கேகூட, புதிய கண்டுபிடிப்புத் தத்துவம் தாம் தருவதுபோலவா நடந்து கொள்வது. தம்பி! விலகினோருக்கு ஏற்பட்டதுபோல நமக்கும் ஏற்பட்டிருந்தால், நாம் ஏற்கனவே, அந்தக் கருத்தை வலியுறுத்திய வர்களிடம் இதுபோலத்தான் நடந்துகொண்டிருக்கவேண்டும். நமக்கோ, அன்று எப்படி, கம்யூனிஸ்டுகளின் பேச்சுத்<noinclude></noinclude>
jh330rtmxt6tarpeo0my6xbqbyssxpt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/16
250
646347
1944954
2026-06-11T11:27:55Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று|| 371}}{{rule}}</noinclude>தேவையற்றதாக பொருளற்றதாகத் தோன்றிற்றோ, அது போலவேதான் இப்போதும் தோன்றுகிறது; எனவே புத்தி! புத்தி! என்று சொல்லிக்கொள்ளவேண்டிய அவசியம் நமக்கு இல்லை. மனம் மாறினவர்கள் அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருக் கிறார்கள் என்று உலகம் கூறும். அது மட்டுமல்ல, தம்பி! முன்பு, அந்தத் தத்துவத்தை, வாதத்தை, அறிவுரையை, ஆதாரத்தை ஏற்றுக்கொள்ளாது இருந்தவர்கள், இப்போது மனமாற்றம் பெற்றது எங்ஙனம்? காரணம் என்ன? அதிலும் வேடிக்கை என்னவென்றால், அந்த தத்துவத்தைப் பேசிக்கொண்டு வந்த கம்யூனிஸ்டுகள், அதைப் புதிய விளக்கங்களுடனோ, புதிய ஆதாரங்களுடனோ இப்போது எடுத்து வலியுறுத்திக் கொண்டும் இல்லாத நேரம். அதுமட்டுமல்ல; நாங்கள் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் நாட்டுப் பிரிவினைக் கொள்கையை விட்டுவிடச் சொல்லி, 'கூட்டுச்சேர' அதனை ஒரு நிபந்தனையுமாக்கவில்லை; யோசனைதான் கூறுகிறோம்; நாட்டுப் பிரிவினை தேர்தல் பிரச்சினை அல்ல; தேர்தலில் உள்ள பிரச்சினை காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை முறியடிப்பதுதான் என்று சொல்லும் காலம். இந்த நேரத்தில், மனமாற்றம் ஏற்பட வேண்டிய காரணம்? சாலமோன் கூறியபடி,
{{left_margin|3em|<b>“ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல அதில் விழத் தீவிரிக்கிறது போலும், அவளுக்குப் பின்னே போனான்.”</b>}}
என்பது போலத்தானா என்று கேட்கத் தோன்றுமல்லவா எவருக்கும், கேட்டாலோ, ஆஹா! அவ்வளவு துடுக்கா? நீ யார் அதைக் கேட்க? உனக்கும் எனக்கும் ஒட்டு என்ன? உறவு என்ன? என்று பேசிவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிடுகிறதா? வேண்டாமப்பா, ஒட்டும் உறவும்! குடும்பத்திலே, பந்தமும், பாசமும் பெருகட்டும், பால் பொங்கட்டும், வேண்டாம் என்பார் இல்லை. ஆனால், நெஞ்சுக்கும் நாவுக்கும், நேர்மைக்கும் பேச்சுக்கும் ஒட்டு உறவு இருக்கவேண்டும் அல்லவா? அதுவுமா, வேண்டாம்!! என்ன தம்பி, இது அக்ரமமாக அல்லவா இருக்கிறது.
"இந்தச் சென்னை இராஜ்யத்திலே தமிழர்கள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிடுவார்களா?''
என்று கம்யூனிஸ்டு தலைவர் இராமமூர்த்தி கேட்டார் - ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால்.<noinclude></noinclude>
1vzv56u4r7gfrlclgez57nyr0ywzuj6
1944955
1944954
2026-06-11T11:29:22Z
Rathai palanivelan
11183
+
1944955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று|| 371}}{{rule}}</noinclude>தேவையற்றதாக பொருளற்றதாகத் தோன்றிற்றோ, அது போலவேதான் இப்போதும் தோன்றுகிறது; எனவே புத்தி! புத்தி! என்று சொல்லிக்கொள்ளவேண்டிய அவசியம் நமக்கு இல்லை. மனம் மாறினவர்கள் அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருக் கிறார்கள் என்று உலகம் கூறும். அது மட்டுமல்ல, தம்பி! முன்பு, அந்தத் தத்துவத்தை, வாதத்தை, அறிவுரையை, ஆதாரத்தை ஏற்றுக்கொள்ளாது இருந்தவர்கள், இப்போது மனமாற்றம் பெற்றது எங்ஙனம்? காரணம் என்ன? அதிலும் வேடிக்கை என்னவென்றால், அந்த தத்துவத்தைப் பேசிக்கொண்டு வந்த கம்யூனிஸ்டுகள், அதைப் புதிய விளக்கங்களுடனோ, புதிய ஆதாரங்களுடனோ இப்போது எடுத்து வலியுறுத்திக் கொண்டும் இல்லாத நேரம். அதுமட்டுமல்ல; நாங்கள் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் நாட்டுப் பிரிவினைக் கொள்கையை விட்டுவிடச் சொல்லி, 'கூட்டுச்சேர' அதனை ஒரு நிபந்தனையுமாக்கவில்லை; யோசனைதான் கூறுகிறோம்; நாட்டுப் பிரிவினை தேர்தல் பிரச்சினை அல்ல; தேர்தலில் உள்ள பிரச்சினை காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை முறியடிப்பதுதான் என்று சொல்லும் காலம். இந்த நேரத்தில், மனமாற்றம் ஏற்பட வேண்டிய காரணம்? சாலமோன் கூறியபடி,
{{left_margin|3em|<b>“ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல அதில் விழத் தீவிரிக்கிறது போலும், அவளுக்குப் பின்னே போனான்.”</b>}}
என்பது போலத்தானா என்று கேட்கத் தோன்றுமல்லவா எவருக்கும், கேட்டாலோ, ஆஹா! அவ்வளவு துடுக்கா? நீ யார் அதைக் கேட்க? உனக்கும் எனக்கும் ஒட்டு என்ன? உறவு என்ன? என்று பேசிவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிடுகிறதா? வேண்டாமப்பா, ஒட்டும் உறவும்! குடும்பத்திலே, பந்தமும், பாசமும் பெருகட்டும், பால் பொங்கட்டும், வேண்டாம் என்பார் இல்லை. ஆனால், நெஞ்சுக்கும் நாவுக்கும், நேர்மைக்கும் பேச்சுக்கும் ஒட்டு உறவு இருக்கவேண்டும் அல்லவா? அதுவுமா, வேண்டாம்!! என்ன தம்பி, இது அக்ரமமாக அல்லவா இருக்கிறது.
“இந்தச் சென்னை இராஜ்யத்திலே தமிழர்கள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிடுவார்களா?”
என்று கம்யூனிஸ்டு தலைவர் இராமமூர்த்தி கேட்டார் - ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால்.<noinclude></noinclude>
pk4nicg6vd6rq8ew16czrly7bpdi8pw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/17
250
646348
1944956
2026-06-11T11:30:29Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>"ஆம்! ஒரே தேசிய இனம்தான். கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், தமிழின் உதிரத்தே உதித்தெழுந்து ஒன்று பல ஆயிருக்கும் வரலாறு, கட்டுரையாளருக்குத் தெரியாமலிருக்க முடியாது.''
என்று சொல்லப்பட்டதே; நினைவில் இருக்கிறதா,தம்பி! அதனைத்தானே காட்டிக்காட்டி, கம்யூனிஸ்டுகளைச் சாடினர் விலகினோர்; இன்று மாறினர்; அது அவர்கள் விருப்பம்; ஆனால், அவர்கள் மாறிவிட்டதால், "வரலாறுமா' மாறி விட்டது? பேராசிரியர் சுந்தரனாரின் அருங்கவிதை அளிக்கும் அறிவுரைக்குமா ஒட்டு என்ன, உறவு என்ன என்ற கேள்வி!! பயங்கரம்!! மிகப் பயங்கரம்!!
பெரியார், வெளிப்படையாகச் சொன்னார். எங்கள் முயற்சி, ஆந்திர, கேரள, கருநாடகப் பகுதிகளிலே வெற்றி பெறவில்லை இதுவரையில், அதனால் எல்லாம் ஒன்றா என்று கம்யூனிஸ்டுகள் கேட்கிறார்கள் என்று.
"திராவிட கழகத்தின் முயற்சி தமிழ் நாட்டுடன் என்றில்லாது, மற்ற திராவிட மொழிக்காரர்களிடையேயும் பரவியிருந்திருக்குமானால், இச் சந்தேகத்தை எழுப்பி இருக்க முடியாது.''
இதைக் கூறினவர்கள் மனம் மாறட்டும்; அந்த வாதத்திலே தொக்கியிருக்கும் உண்மை மாய்ந்தா போய்விடும்? பூக்கடைக் காரனுக்கு புண் ஏற்பட்டு, மருந்து தடவிக்கொண்டிருக்கலாம், அந்த மருந்து நாற்றம் அடிக்கக்கூடும்; ஆனால் அவன் கடை மல்லிகையின் மணம் போயாவிடும்? காய்ச்சல் காரணமாக, சாறும் சோறும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் சாறும் சோறும் எல்லோருக்குமா கசப்பாகிவிடும்?
தம்பி! ஒரு கொடுங்கோலன் - அவனுக்கு, மருத்துவர், உடற்கூறைப் பரிசோதித்து, மாம்பழம் சாப்பிடக் கூடாது என்று கூறிவிட்டாராம்; உடனே மன்னன் உத்தரவிட்டானாம்; தன் இராஜ்யத்தில் மாந்தோப்பே இருக்கக்கூடாது - வெளியே இருந்தும் மாம்பழம் வரவழைக்கக் கூடாது என்று. அதுபோலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று. அவன் கொடுங்கோலன். - இவர்கள் இந்த இலட்சணத்தில் ஜனநாயக வாதிகளாம்! அதிலும் தீவிரமான ஜனநாயகவாதிகள்!!<noinclude></noinclude>
k5bdc4r444zg9ffez62jbvv93xnqglu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/18
250
646349
1944957
2026-06-11T11:31:11Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>திராவிட தேசியம் ஏற்படவில்லை - ஏற்பட முடியாது, தமிழ் தேசியம்தான் சாத்தியம் என்கிறார்கள். ஏதோ அதுவரையிலாவது, நின்று நிலைத்து, முயற்சியில் ஈடுபடட்டும். ஒட்டு உறவு இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டாலும், இந்நாட்டில் உள்ளவர்கள் என்ற அந்தச் சொந்தம் மறுக்கப்பட மாட்டாது என்று நம்பி, நெடுந்தொலைவில் இருந்தபடியே வாழ்த்துவோம்; ஆனால் தமிழ் தேசியம் என்று கூறும்போது, வேறு பல தேசியங்கள் உள்ளன என்பதும், அவை ஒன்றுக் கொன்று மாறுபட்டவை என்பதும், தமிழ் தேசியம் என்பதற்குத் தனியான சில இலக்கணம் உண்டு என்பதும், அதுபோலவே தனியான சில இலக்கணம் காரணமாகவே தனித்தனி தேசியம் ஏற்படுகிறது என்பதும், ஒப்புக்கொள்ளப்படுகிறது. அவ்வித மெனின் தமிழ் தேசியத்தை, ஆந்திர தேசியத்திலிருந்து, கருநாடக தேசியத்திலிருந்து, கேரள தேசியத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை யாவை? மொழி ஒன்றுதான் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும், மொழிவளம் அறிந்தவர்கள் கூறுவதை, என்னைவிட அவர்கள் எந்தவகையில் பெரியவர்கள் என்று கேட்டுவிடாமல், இந்தத் துறைவரையிலாவது அவர்கள் நம்மைவிட வல்லவர்கள், கருத்தளிக்கத்தக்கவர்கள் என்பதை யாவது ஒப்புக்கொண்டால், அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எவனோ மொழி விஷயமாக நாலு புத்தகம் படித்தவனை, எல்லா விஷயங்களையும்பற்றி எல்லா ஏடுகளையும் படித்தறிந்து அவைகளை உலகுக்குக் கூறியாகவேண்டுமே என்று துடியாய்த் துடித்துக்கிடக்கும் நான், எப்படி என்னைவிட மேலானவன் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறுவரேல், அவர்கட்குக் கூறுவேன், தம்பி! ஆறடி உயரமுள்ள நோயாளியானாலும் மருத்துவனை நாடும்போது, குறைந்தது ஆறேகால் அடி உயரமாவது இருக்கவேண்டும் என்று தேடமாட்டான் - நாலரை அடி உயரமாக மருத்துவர் இருப்பினும் கவலைப்படமாட்டான். அதுபோலாகிலும் மொழிப்புலமை பெற்றோரின் முடிவுகளை ஏற்கட்டுமே; சின்ன மனிதர்கள் சொல்லும் பெரிய விஷயங்கள் என்ற பெயரிட்டாகிலும்.
நாலு மொழிகளும், முற்றிலும் வேறு வேறு அல்ல; மூலம் ஒன்றேதான் என்பதை விளக்குவது எளிது. இதோ அந்த விளக்கம்:<noinclude></noinclude>
h53lmi040xpqtbcnb2xgijmnyejjcuv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/19
250
646350
1944958
2026-06-11T11:31:58Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்
தாய் தல்லி தாய் தள்ளே
தகப்பன் தன்றி தந்தை அச்சன்
அண்ணன் அன்ன அண்ண சேட்டான்
தம்பி தம்புடு தம்ம அனுசன்
கணவன் மொகுடு கெண்ட பர்த்தா
மகன் குமாரடு மகனு ஆண்குட்டி
பாட்டன் தாத தாத மூப்பன்
உடல் ஒள்ளு மய்யி தேகம்
மனைவி பெண்ட்லாழு எண்டத்தி பாரியா
மகள் குமாரத்தி மகளு பெண்குட்டி
அக்காள் அக்க அக்க சேட்டச்சி
மாமன் மாம மாவ அம்மாவன்
மருமகன் அல்லுடு அளிய மருமான்
பாட்டி அவ்வ தாத்தி முத்தி
எது எதி எது எது
அது அதி அது அது
இது இதி இது இது
இங்கே இக்கட இல்லி இவடே
அங்கே அக்கட அல்லி அவடே
எங்கே எக்கட எல்லி எவடே
இப்போது இப்புடு ஈவாக இப்போள்
அப்போது அப்புடு ஆவாக அப்போள்
எப்போது எப்புடு ஏவாக எப்போள்
சிறிய சின்ன சிக்க சிறிய
பெரிய பெத்த தொட்ட வலிய
நெருப்பு நிப்பு பெங்கி தீ
மழை வான மளெ மழ
கொடு ஈய் கொடு கொடு
இரவு ராத்தி ராத்திரி ராத்திரி
பகல் பகலு அகலு பகல்
யார் எவுரு யாரு யாரானு
ஊர் ஊரு ஊரு ஊரி
ஊருக்கு ஊரிக்கி ஊரிகே ஊரிலே
சோறு அன்ன ஊண்ட ஊணு
சேலை சீரா சேலை முண்டு
நீர் நீள்ளு நிறு வெள்ளம்<noinclude></noinclude>
3tevpfmu5wv2uyv1q56vls498ew8k25
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/20
250
646351
1944959
2026-06-11T11:32:34Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>கண்ணு கன்னு கண்ணு கண்ணு
மூக்கு முக்கு மூங்கி மூக்கு
காது செவ்வு கிரி செவி
வாய் நோரு பாயி வாயி
தலை தல தலெ தலை
வா ரா பா வரி
பசு ஆவு அசுவு பசு
எருது எத்து எத்து காள
சொல்லு செப்பு ஹேளு பர
இனி, நான்கு மக்களும் தனித்தனி மொழிக்காரர்கள் - மூலம் மூலமாகக்கூட ஒட்டு இல்லை, உறவு இல்லை என்றே வைத்துக்கொள்வோம் - வாதத்துக்காக; இதைக்கொண்டே இவர்கள் வெவ்வேறு தேசிய இனம் ஆகிவிடுகிறார்களா?
"ஒரு தேசிய இனம் என்பதற்கு மொழி ஒற்றுமையைக் காட்டிலும், கலாசார ஒற்றுமை, வாழ்க்கை ஒற்றுமை ஆகியவை அதிக அவசியம்.'' இனிப் பெரியார் அவர்கள், "தமிழ் நாடு போதும், திராவிட நாடு வெங்காய நாடு' என்று பேசி வருவதை, தாம் கொள்கை மாறுவதற்கு ஆதாரமாக்கிக் காட்டுவது வேண்டுமானால் ஒட்டும் உறவும் இருக்கிறது என்பதற்கு, சான்று ஆகலாமேயொழிய, வாதத்துக்கு வலிவு ஊட்டாது. ஏனெனில் தமிழ் நாடு பிரிவினை கேட்பது, திராவிட நாடு இலட்சியம் கொண்டிருப்பதற்குக் கேடாகும்படி செய்துவிடமாட்டேன் என்றும் பெரியார் பேசியிருக்கிறார். இலட்சியம், திட்டம் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூடச் சொல்லியிருக்கிறார்.
"திராவிட நாடு திராவிடருக்கே என்பதுதான் நம் இறுதி இலட்சியம். ஆனால் அதுவரையில் பொறுத்திராதபடி அவசரமாகத் தனித் தமிழ்நாட்டை டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்பது தான் நம் திட்டம். இலட்சியத்துக்கும் திட்டத்துக்கும் வேற்றுமை உண்டு. பார்க்கர் பவுண்டன் பேனா வாங்குவது ஒரு எழுத்தாளனின் இலட்சியமாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அதுவரையில் மூர்மார்க்கெட்டில் விற்கப்படும் ஒரு ரூபாய்ப் பேனாவை வாங்கி எழுதிக் கொண்டிருப்பதுதானே விவேகம்?''<noinclude></noinclude>
1a3q8hwf45qhd4of37ke462wl229n9i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/21
250
646352
1944960
2026-06-11T11:33:10Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>என்று கேட்கிறார், நியாயம்! ஆனால் நம்மிலிருந்து விலகிய வர்கள், இலட்சியமே மாற்றிக்கொண்டார்கள்; திட்டத்தை இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்; பொருள் வேறுபாடு உணராமலோ அல்லது மற்றவர்கள் கவனிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் கொண்டோ.
வடநாடு தென்னாடு என்று ஏன் பேசத் தொடங்கினோம்? வடநாடு ஆதிக்கம் செலுத்துவதால் - எப்படி? மொழியால், கலையால், அரசியலால், பொருளாதாரம் பிடிப்பினால், சுரண்டலினால். தம்பி! இதை நான் விளக்குவதைவிட, முன்பு விடுதலை தந்த விளக்கத்தை அப்படியே தருவது மெத்தச் சுவையும், பயனும் தரும் என்பதால், அதனைத் தருகிறேன். இயல்புதான் மாறிவிட்டதே தவிர, இடம் நல்லதுதான் என்பதும் விளங்கும்.
சென்ற வாரத்தில் விருதுநகர் வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பேசிய தோழர் காமராஜர் அவர்கள் பின்வருமாறு பேசியிருக்கிறார்:-
"சிமெண்ட், பேப்பர், இரும்புத் தொழிற்சாலைகள் நடத்து வதற்குச் சர்க்கார் லைசென்சுகள் வழங்கியிருந்தும், பலர் வேலையை ஆரம்பிக்கவில்லை. நம்மிடமிருந்து வடநாட்டான், தென்னாட்டான் என்ற வித்தியாசமே கூடாது. இந்தப் பாகுபாடில்லாமல் வியாபாரம் செய்யவேண்டும்.''
ஏன் இந்த வித்தியாசம் கூடாது என்பதற்குந் தோழர் காமராஜர் விளக்கங் கூறவில்லை.
வடநாட்டாரும் நாமும் பாரத மாதாவின் வயிற்றிலிருந்து பிறந்த புதல்வர்கள் என்பது காரணமா?
வியாபாரம் என்ற தொழிலில், எல்லா வியாபாரிகளும் ஒன்று சேர்ந்துகொண்டு, பொதுமக்களைச் சுரண்டவேண்டுமே யொழிய, அவர்களுக்குள் வேற்றுமையாயிருக்கக் கூடாது என்ற காரணமா?
வடநாட்டு வியாபாரிகளின் தயவில்லாமல், தென்னாட்டு வியாபாரிகள் வியாபாரஞ் செய்யமுடியாது என்பது காரணமா?
வடநாட்டு வியாபாரிகளை விரோதித்துக்கொண்டால், தென்னாட்டுக் காங்கிரஸ் இயக்கம் அழிந்துபோய்விடும் என்பது காரணமா?<noinclude></noinclude>
arq11yl94ormpyhj1dd0bgtqq3r1vjq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/22
250
646353
1944961
2026-06-11T11:33:35Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>வடநாட்டானுக்கும் நமக்கும் வியாபாரத்தில் வேற்றுமை கூடாது என்றால், பிரிட்டிஷாரும், அமெரிக்கரும் அவரவர் இஷ்டம்போல் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்புவதை ஏன் தடுக்கவேண்டும்? மோட்டார்க் கார், கப்பல் முதலியவைகளைக் கூட நாமே இங்கு கட்டிக்கொள்வதற்கு ஏன் முயலவேண்டும்? வியாபாரத்தில் வித்தியாசம் கூடாது என்றால், வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்களை ஏன் தடுக்கவேண்டும்? ஏன் அவைகள்மீது அதிகமான வரி விதிக்கவேண்டும்? ஜப்பானி லிருந்து துணி இறக்குமதி செய்வதைத் தடுக்காவிட்டால், இன்று கெஜம் 4 - 5 அணாவுக்கு ஏராளமான துணி கிடைக்குமே!
இதுமட்டுமல்ல; வடநாட்டு வியாபாரிகள் எல்லாத் துறைகளையும் கைப்பற்றிவிட்டார்கள் என்பதும், அவர்களால் சுரண்டப்படும் செல்வம் வடநாட்டுக்குத்தான் எடுத்துச் செல்லப் படுகிறதேயொழிய, இங்கு செலவழிக்கப்படுவதில்லை என்பதும், தோழர் காமராஜர் அறியாததா என்று கேட்கிறோம். இலங்கைக்கும் மலேயாவுக்கும், குடியேறுகிற இலட்சக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர்கூட வடநாட்டாரில்லை, திராவிட நாட்டார்தான் என்பது இவருக்குத் தெரியாதா? இதன் காரணம், இந்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லாததுதான் என்பதும், இவருக்குத் தெரியாதா?
நம் ஏழைகளைப் பொறுத்தவரையில், நம் செல்வத்தை வெள்ளையனாகிய நப்பீல்ட் சுரண்டிப்போவதும் ஒன்றுதான். வடநாட்டுக்காரனான டாட்டா கொண்டுபோவதும் ஒன்றுதான்.
வைரக்கடை முதல் வட்டிக்கடை வரையில், சிற்றுண்டிக் கடை முதல் செருப்புக்கடை வரையில், எல்லா வியாபாரங் களையும், வடநாட்டாரே கைப்பற்றிக்கொண்டுவிட்டால், தென்னாட்டின் பொருளாதார நிலை என்னவாகும்?
சிமெண்ட், பேப்பர், இரும்பு ஆகிய தொழிற்சாலைகளை நாம் தொடங்க முடியாமலிருப்பதற்குக் காரணமென்ன? வட நாட்டு முதலாளிகளின் போட்டியும் அவர்களுக்கு டில்லி சர்க்கார் தரும் ஆதரவும் அல்லவா?
தென்னாட்டார் கைராட்டினத்தில் நூற்றுக் கைத்தறியில் நெய்யவேண்டியது, வடநாட்டு முதலாளி நூல் நெசவாலை களைப் பெருக்கிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? பிரிட்டனுக்கு இந்தியா மார்க்கெட்டாக இருந்துவந்த அக்கிரமத்தைச் சகிக்காமல், அன்னியத் துணிக்கடைக்கு முன்பு<noinclude></noinclude>
4kemwg1hucr5zrfd3lwh99hqfdd5qj0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/23
250
646354
1944962
2026-06-11T11:33:57Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>மறியல் செய்த காமராஜர், வடநாட்டுக்குத் தென்னாடு மார்க்கெட்டாக இருப்பதை வெளியே சொல்ல ஏன் வெட்கப் படுகிறார்?
தென்னாடு வளம்பெறவேண்டுமானால், எந்த ஆட்சி எப்பேர்ப்பட்ட திட்டத்தை வகுத்தாலும் முடியாது. வட நாட்டானை வெளியேற்றி, அவனுடைய சுரண்டலையும் நிறுத்தினாலொழிய, திராவிடத்தின் வறுமையை ஒழிக்க முடியாது.
தோழர் காமராஜரோ, அல்லது வேறு எந்தக் காங்கிரஸ் தலைவரோ, எவ்வளவுதான் எதிர்த்தாலும் வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்புக் கிளர்ச்சியை மறைத்துவிட முடியாது.
பெரியார் வற்புறுத்துவதெல்லாம், தம்பி!
1. தமிழர், தெலுங்கர், கேரளம், கருநாடகர் நால்வரும் ஒரே இனத்தவர்.
2. இவர்கள் வேறுவேறு மொழி பேசுகிறார்கள் - ஆனால், இந்த நான்கு மொழிகளும் ஒன்றேதான்.
3. இந்த நால்வரும் ஒரே இனம் என்ற பிரசாரம் மற்ற மூன்று இடத்தில் வெற்றிகரமாக நடைபெறாததால், இன உணர்ச்சி அங்கு ஏற்படவில்லை.
4. இன உணர்ச்சி ஏற்படாததால், வடநாட்டு எதிர்ப் புணர்ச்சியும் திராவிட நாடு அமைப்பு உணர்ச்சியும் அங்கு ஏற்படவில்லை.
5. ஏற்படாததால், நாம் வாளா இருந்துவிடுவது கூடாது; தமிழ் நாடு ஆகிவிட வேண்டும்.
6. தமிழ் நாடு தனி நாடு என்பது நம் திட்டம். ஆனால் நம் இலட்சியம் திராவிட நாடு திராவிடருக்கு என்பதுதான்.
7. அந்த இலட்சியம் வெற்றிபெற்றே தீரும். மற்ற மூன்று மாநிலத்தாரும் உணர்ந்து சேரப்போகிறார்கள்.
8. உடனடியாகத் தேவைப்படுவது, இந்தியாவி லிருந்து நாம் பிரிந்தாக வேண்டும் என்பதாகும்.
9. இந்தியாவில் ஒட்டிக்கொண்டிருக்கிற வரையில் தமிழ்நாடு வாழாது, மற்ற மூன்று நாடுகளும் வாழ முடியாது.<noinclude></noinclude>
r8y1vyq1znku83u84uwhxaqzodv3ctf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/24
250
646355
1944963
2026-06-11T11:34:22Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>அதனால்தான், தம்பி! ஏக இந்தியா எனும் போலியை ஒழித்தாகவேண்டும் என்று சொல்லி, அந்த உணர்ச்சியை உலகுக்குக் காட்ட உள்ள வழி, இந்திய யூனியன் படத்தைக் கொளுத்துவதுதான் என்றார்.
மிகத் தீவிரமாகவே விளக்கம் அளித்தார்.
"இனிமேல் சாதி ஒழிக்கிறோம் என்று சொன்னால் கூட இது சொத்தை விஷயம்; தமிழ் நாடு தமிழருக்கே என்று ஆரம்பிக்கவேண்டும். நேருவோ அவன் பாட்டனோ வந்தால்கூட, பர்மிட் வாங்கிக்கொண்டு தான் நம் நாட்டில் நுழையவேண்டும். சாதி ஒழிப்பதையே என் திட்டங்களில் முதலில் வைத்தேன்; நாடு பிரிவினையை இரண்டாவதாக வைத்தேன். ஆனால், இப்போது நாடு கிடைத்தால் சாதியை ஒரு வரியில் ஒழித்துவிடலாமென்று நிச்சயம் செய்து கொண்டேன்.
சாதி வேண்டுமென்பவனை வெளியே போ என்றால் போகிறான்போல் தோன்றுகிறது. சில பெரிய வர்கள் ஒத்துழைப்பதாக என்னிடம் சொன்னார்கள். அடுத்த காரியம் நாடு பிரியவேண்டும் என்றே ஆரம்பிக்கவேண்டும். சாதி ஒழிப்புச் சங்கதி சப்பையாகிவிட்டது.''
இது 2-12-57-ல்! ஆனால், இப்போது பெரியார்,
நாடு பிரிவினை
ஜாதி ஒழிப்பு
எனும் இரண்டு திட்டங்களையும்விட,
காமராஜபுரம்
அழிந்துவிடாமல் பாதுகாக்கும் பணியில் இருக்கிறார். காமராஜபுரம் பாதுகாக்கப்படக் கூடாது, இராஜாஜி நகர் ஆகி விடட்டும் என்று யாராரோ சூழ்ச்சிகள் செய்வதாகக் கற்பனை செய்துகொண்டு, அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் காமராஜபுரம். பெரியாருக்குப் பிடித்தமான, நாமும் விரும்புகிற,
ஜாதி ஒழிப்பு
நாட்டுப் பிரிவினை
எனும் இரு திட்டங்களுக்கு வழி அமைக்கிறதா, துணை நிற்கிறதா என்றால், இல்லை! மாறாக, காமராஜரின் கரத்தை வலுப்படுத்த<noinclude></noinclude>
kfcndn722jqbvq431fxd6rng9ijyg1u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/25
250
646356
1944964
2026-06-11T11:35:25Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>வலுப்படுத்த, அது ஏக இந்தியா கொள்கையைத்தான் வலிவாக்கும் என்பதை, அரசியல் பிரச்சினையின் நுணுக்கம் அறிந்த எவரும் மறுத்திட இயலாது.
தம்பி! எனக்கு இருக்கும் மகிழ்ச்சி, பெரியார் பிரிவினைத் தத்துவத்தை, வடநாட்டுத் தொடர்பு அறுத்துக்கொள்ளும் இலட்சியத்தை விட்டுவிடவில்லை என்பது. ஆனால் எனக்கிருக்கும் பயம், காமராஜபுரத்தைச் சுட்டிக் காத்திடும் கடமை உணர்ச்சி காரணமாகத் தனிநாடு வேண்டும் என்ற இலட்சியத்தை, விட்டுவிடத் தக்க மோசமான நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்பதுதான். எனினும், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சி சம்பந்தமாகப் பெரியார் இம்மி அளவும் விட்டுக் கொடுக்கமாட்டார் என்று இன்றும் நம்புகிறேன்.
அவர் இப்போதும், வடநாடு,
காட்டுமிராண்டித்தனமும்
சுரண்டும் போக்கும் கொண்ட
இடம் என்றுதான் கருதுகிறார்.
இதைக் காங்கிரஸ் அமைச்சர்களே எதிர்த்தாலும், பெரியார் போர்க்கோலம் பூண்டுவிடுவது காண்கிறோம். (காமராஜர் விஷயமாக மட்டும் விதிவிலக்கு! அது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு!) தம்பி! தனி நாடு கேட்பதை எதிர்த்துவிட்டு அமைச்சர் கக்கன் பட்ட பாடு தெரியுமா? பெரியார் செம்மையாகக் கொடுக்கலானார், இதோ அது:
"அமைச்சர் கக்கன் எங்கோ பேசினாராம், திராவிட நாடாவது; இது சின்ன நாடு, எப்படி நிர்வகிக்க முடியும்? எங்கே கிடைக்கப் போகிறது?'' என்று பேசுகிறாராம்.
"அவர் பேசுவார்; வடநாட்டு ஆதிக்கம் இல்லா விட்டால் கக்கன் போன்றவர்கள் மந்திரிகள் ஆகமுடியுமா? திராவிட நாடு வந்தால் ஆதித்திராவிடன் மந்திரியாகவும் மேல் நிலையிலும் இருப்பான். ஆனால் கக்கனைப் போன்ற அறிவற்ற ஆட்கள் இருக்க முடியுமா?''
தம்பி! நான் ஏதோ, கக்கன் அவர்களைக் குறித்துத் தாழ்வாகப் பேசிவிட்டேன் என்று, முதலில் கருதிய கக்கன் அவர்கள் விளக்கம் பெற்றார் - ஆனால் அதை இன்னமும் பேசுகிறவர்கள், அதைக் காரணமாக்கிக் காட்டி என்மீது பழிபோட<noinclude></noinclude>
l03ttubm90qncbv2iaml2lobmut03wu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/26
250
646357
1944965
2026-06-11T11:35:53Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>எண்ணுபவர்கள், கக்கன் அவர்கள் அறிவற்றவர் என்று பெரியார் பேசியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். புது முயற்சியினர், இந்தப் பழைய பழிபோட்டுத் தலைவாங்கும் முயற்சியிலும் சளைக்கக் காணோம். பெரியார் பேசுவதைக் கேட்போம்; கக்கன்போன்றார்கள், நாட்டுப் பிரிவினை கேட்பவர் களைத் "தேசத் துரோகிகள்' என்று கண்டிப்பது கேட்டுக் கடுங்கோபம் மூள்கிறது, பெரியாருக்கு; வெளுத்து வாங்குகிறார்; கோபத்திலே ஒன்றை மறந்துவிடுகிறார்; தம் "அர்ச்சனை' அவ்வளவும் காமராஜருக்கும்தான் என்பதை; ஏனெனில், காமராஜரும்தானே நாட்டுப் பிரிவினையை எதிர்க்கிறார்.
"எங்களைத் தேசத் துரோகி என்கிறாயே! உங்களைப் போன்ற பிறவித் தேசத் துரோகி யார்? உன் தாய் பிறந்த நாடு, உன் பாட்டி பிறந்த நாடு! இதைக் கண்டவன்தான் ஆளவேண்டும் என்கிறாயே துணிந்து, உன்னைப்போலத் துரோகி யார் உளர்?
உனக்கு என்ன தெரியும்? மந்திரி நாற்காதெ ரியும். பணத்தை எண்ணிப் பார்த்திருப்பாய். வேறு என்ன தெரியும்?
பூகோளம் தெரியுமா உனக்கு? சரித்திரம் தெரியுமா உனக்கு? உன் இரத்தம் கொண்டவர் தமிழ் மக்கள் இலங்கையில் நாய்போலத் திண்டாடுகிறார்கள்; அதைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதுண்டா?''
இவ்விதம் கேட்டு அமைச்சர்களைத் திணற அடிக்கிறார்; நாட்டுப் பிரிவினையே கேட்டினைப் போக்கும் என்பதைத் திட்ட வட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் புதியவர்களின் தீவிரம் - வேகம் - விறுவிறுப்பு - போர்ப்போக்கு - அவர்களை என்ன பேச வைத்திருக்கிறது என்று கவனித்தாயா, தம்பி! சமீபத்திய திருவாசகம், கேள்:
வடநாடு நரகலோகமல்ல, வடநாட்டார் யமகிங்கரரும் அல்ல,
நமக்குத் தாழ்வு மனப்பான்மை கூடாது.
உலகத்தோடு ஒட்டி வாழவேண்டும் - ஒண்டிக் குடித்தனம் நடத்தக் கூடாது.
ஆந்திர, கேரள, கருநாடகத்தாருடன் சேர்ந்து வாழ முடியும் என்னும்போது, மற்றவர்களுடன் மட்டும் ஏன் வாழக்கூடாது.<noinclude></noinclude>
pr32b0428r6y7o08lhjefo8qb94dilh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/27
250
646358
1944966
2026-06-11T11:36:19Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>டாக்டர் சுப்பராயனோ, எஸ். வி. இராமசுவாமியோ பேசியிருந்தால், "ஜெய்ஹிந்'தோடு முடித்திருப்பார்கள். புதியவரின் பேச்சில், அந்த ஒரு சொல்தான் சேரவில்லை - இன்னும் கேட்டுவிட்டால் போதும், அண்ணா வாழ்க என்று சொல்லி வாயைக் கெடுத்துக் கொள்வதைவிட, "ஜெய்ஹிந்' சொன்னால்தான் என்ன தப்பு என்று கேட்டுவிட்டு, போதும்! போதும்! காது குடைகிறது! என்று நேருவே கூறும் வரையில் கூவுவார்கள். ஆமாம் தம்பி! எல்லாம் தலைகீழாக வேண்டுமே - அதுதானே புரட்சியாம்!!
இந்தியாவின் பிரதேச ஒற்றுமைபற்றிய அக்கறையும், கவலையும் பொங்குகிறது; புதியவர்களிடமிருந்து வழிகிறது. ஏற்கனவே நேரு கட்சியாரிடமிருந்து வழிந்தது போதாதென்று. நாட்டுப் பிரிவினை கூடாது - வேண்டுமானால் பிரிந்துபோகும் உரிமையை மட்டும் பெற்றுவைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் - தேர் திருவிழா காலத்திலே சிறுவர்கள் பணம் கேட்பார்கள். தந்திரம் தெரிந்த பெரியவர்கள், பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து; "உனக்குத்தான் - ஜேபியிலேயே வைத்துக்கொள் - ஆனால் செலவழிக்கக்கூடாது - உம்!'' என்று சொல்வார்கள். அதுபோல, நேரு பண்டிதர், "பிரிந்துபோக உரிமை தருகிறேன்; ஆனால் பிரிந்துபோகக் கூடாது. உம்!'' என்ற சொல்லவேண்டும் போல் இருக்கிறது. வேடிக்கைதான்.
ஒற்றுமை கெடக்கூடாது - எனவே நாட்டுப் பிரிவினை கூடாது என்று பேசுபவர்கள் எவராயினும், பழையவரோ புதியவரோ, இதுதான் பதில்; அதுவும் குருநாதர் தந்தருளியது.
"நாட்டைத் துண்டுபோடக் கூடாது; ஒற்றுமை கெட்டுப் போகும்'' என்று மட்டும், "கிளிப்பிள்ளை மாதிரி' திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
"ஒற்றுமை' என்றால் என்ன என்பதுபற்றி இவர்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எந்த உயிர்களிடத்திலும் இயற்கையாக அமைந்திருக்கும் ஒற்றுமை தான் நீடித்த ஒற்றுமையாயிருக்கும். காட்டிலோ, ஊரிலோ, விலங்குகளும் பறவைகளும் அந்தந்த இனம் ஒன்றுசேர்ந்து கூடி, ஒற்றுமையாக வாழ்வதைக் காண்கிறோம். எறும்புகள், காகங்கள், யானைகள், மான்கள், ஆடுகள் போன்ற எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும், அவைகளுக்குள்ளே இன ஒற்றுமை இருப்பதைக் காணலாம். காகங்களில் ஒன்றிரண்டுகூட புறாக்கூட்டங்களுடன் சேர்ந்து உறவாடுவதில்லை. யானைகள், மான் கூட்டத்துடன்<noinclude></noinclude>
so4rjkur72q5szi29mdfnx3re4pi7ep
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/28
250
646359
1944967
2026-06-11T11:36:50Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>சேர்ந்து உறவாடுவதில்லை; ஆடுகள் புலிக்கூட்டத்தில் சேர்ந்து உறவாடி வாழமுடியாது. ஆனால் இவைகள் சர்க்கசில் மட்டுந்தான் "சேர்ந்து' வாழ்கின்றன. இது இயற்கையான உறவு அல்ல. சர்க்கஸ்காரனின் சவுக்கடிக்கும், பிரம்படிக்கும், கைத் துப்பாக்கிக்கும் நடுங்கிக்கொண்டு நடிக்கின்ற போலி ஒற்றுமை, போலி உறவு ஆகும்.''
போலி உறவு என்ற சொல் கேட்டதும், தம்பி! என்னிடம் இதுநாள்வரை கொண்டிருந்ததாகக் கூறப்பட்டு வந்தது, இப்போது பேசுவது கேட்கும்போது, போலி உறவாகவே இருந்திருக்கும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறதுபோலும் என்று எண்ணிக்கொள்வாய். அது அல்ல என் உள்ளத்தில் எழுந்தது.
பிரிந்துபோகும் உரிமை பெறுவோம்; ஆனால், பிரிந்து போகமாட்டோம் என்று கூறுவது. இருதரப்புக்கும் காட்டப் படும் போலி உறவாக இருக்கிறது! இதைக் கண்டுபிடித்துவிடவா மாட்டார்கள்? என்றுதான் எண்ணுகிறேன்.
***
"பிரிந்து போகும் உரிமை அளிக்க வேண்டும்?''
"யாருக்கு வேண்டும் அப்படி ஒரு உரிமை?''
"ஏன்! எமக்குத்தான். தமிழ் நாட்டாருக்கு''
"தமிழ் நாடு என்று ஒன்று உளதோ! பாரதத்தில் உள்ள பல இராஜ்யங்களிலே அது ஒன்று. அங்கு உள்ளவர்கள் தமிழ் பேசுவர்.''
"பாரதத்தில் உள்ளதுதான்; ஆனாலும். . . . .''
"அது என்னய்யா, ஆனாலும். . . . .'' "ஆனாலும், தமிழர் ஒரு தனி தேசிய இனம். . .''
"தமிழ் தேசியமா? அது என்ன, புது தேசியம்?''
"தமிழ் தேசியம் என்பது திராவிட தேசியம்போலப் போலி அல்ல - கனவு அல்ல - கவைக்கு உதவாததும் அல்ல.''
"எனக்குத் தெரியாது! எனக்கு ஒரே ஒரு தேசியம்தான் தெரியும் - பாரத தேசியம் - இந்திய தேசியம். சரி! இந்திய<noinclude></noinclude>
ox7vuxef4qyjfa0z53ffzq170m1ztlf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/29
250
646360
1944968
2026-06-11T11:37:25Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>தேசியத்தையே உம்முடையது என்று கொண்டால் என்ன தவறு?''
"எமது தேசியம் அழிந்துவிடும்.''
"கோபித்துக்கொள்ளக் கூடாது. தமிழ் தேசியம் அழிந்துவிட்டால் என்ன தவறு? எல்லோரும் இந்தியர் என்ற உணர்ச்சி பரவும் - வெற்றி அடையும் - இந்தியாவின் ஒற்றுமை நிலைத்து நிற்கும். காவிரி வேறு, கங்கை வேறா?''
"இரண்டும் ஆறுகளே - ஒன்று மிகப் பெரியது - மற்றொன்று சிறியது.''
"அதற்கு என்ன செய்யலாம். இரண்டும், இந்தியருக்குச் சொந்தம் என்று எண்ணிக்கொண்டால், பேத உணர்ச்சி எழாதே.''
"இல்லையே. பேத உணர்ச்சி இருக்கிறதே. போக்க முடியவுமில்லையே. மேலும், கங்கை மண்டல நாகரிகம் வேறு. காவிரி தீரத்து நாகரிகம் வேறு.''
"பஹுத் அச்சா! நாகரிகமே இரண்டா? வடக்கு, தெற்கு? என்ன அப்படித்தானே?'' "ஆமாம் என்றுதான். . . .''
"டி. எம். கே. சொல்கிறது. நீங்கள் அதைவிட்டு விலகிவிட்டீர்களே. மழைவிட்டும் தூவானம் விடாதது போல, பிரிவினை கேட்கும் கட்சியைவிட்டு விலகிய பிறகும், பிரிவினைக்கு உரிமை கேட்பதில், பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை; பிரிவினை என்றால் புரிகிறது. - பிரிவினை கூடாது என்றாலும் புரிகிறது. ஆனால், பிரிவினைக்கு உரிமை, ஆனால், பிரிவினை இல்லை என்றால் சரியாகவுமில்லை, நியாயமாகவுமில்லை, தேவை என்றும் படவில்லை.''
"பிரிவினைக்கு உரிமை கொடுத்தால், பிரிந்துபோகும் நிலையே ஏற்படாது.''
"அரே, பையா! எப்படி? பிரிந்துபோகும் உரிமை இல்லாதபோதே, பிரிவினை கேட்கிறார்களே, டி. எம். கே. யினர். பிறகு பிரிந்துபோகும் உரிமையும் கொடுத்து விட்டால் சும்மாவா இருப்பார்கள்? தொட்டதற்கு எல்லாம், மிரட்டுவார்கள் - பிரிந்துபோகிறேன் என்று<noinclude></noinclude>
pqf5o4j1bd1uzn8p0ipyj75nrurowbo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/30
250
646361
1944969
2026-06-11T11:37:50Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>தலாக் சொல்லிவிட்டு, ஒன்றாக வாழ்வது வேடிக்கை மட்டுமல்ல, விபரீதமுமாகும். நை, நை, உம்முடைய யோசனை சரியில்லை.''
"எங்கள் மக்கள் வற்புறுத்துகிறார்கள்.''
"உங்கள் மக்கள்! அச்சா! அதென்ன, உங்கள் மக்கள், எங்கள் மக்கள்! இந்த மதராசிவாலா புத்தி மட்டும் போகிறதில்லை உங்களுக்கு. பிரிவினை உரிமை கேட்க, காரணம்?''
"அப்போதுதான், எம்மை மதித்து, புறக்கணிக்காமல், ஒழுங்காக நடப்பீர்கள்.''
"இப்போது எப்படி நடந்துகொள்கிறோம்?'' "ஓரவஞ்சனையாக - மோசமாக - சுரண்டல் நோக்குடன். . . . .''
***
தம்பி! இதற்குமேல், உரையாடலுக்கே இடம் கிடைக்காது. எனவே பிரச்சினைக்கும் பரிகாரம் கிடைக்காது.
பிரியும் உரிமை என்ற பேச்சு இங்கு உள்ளவர்களை ஏய்க்கவும், உரிமை கொடுத்தாலும் பிரிந்துபோய்விடமாட்டோம், பாரதத்திலேயேதான் இருப்போம் என்ற பேச்சு அங்கே உள்ளவர்களை ஏய்க்கவும், பயன்படுத்தப்படக்கூடும் என்று பேசிடக்கூடும். அதுவும் நடவாது. வடநாட்டுத் தலைவர்கள் ஏமாளிகளுமல்ல, உரிமைகளை வாரி வழங்கும் வள்ளல்களுமல்ல. இது தேசியம் பேசுவோர் அறியாததுமல்ல. எனினும், ஏன் பேசுகின்றனர் அதுபோல? இலட்சியப் பயணத்திலே சலிப்பு வந்துவிட்டது.
"உடனே அவன், அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலவும்.''
என்று சாலமோன் கூறினார் அல்லவா? இலட்சியப் பாதையை விட்டுச் சிறிது வழுவினாலும் போதும் - சபலம், மயக்கம், ஏற்பட்டுவிடும் - மினுக்குக்கும் தளுக்குக்கும் மனதைப் பறிகொடுக்க வேண்டிவரும் - பயணம் நின்றுவிடும் - வழி தவறிவிடும். அம்மட்டோ! சபலத்துக்கு இரையாகாமல், பயணத்தைத் தொடர்ந்து நடத்துவோர்மீது வெறுப்பே ஏற்படும்.<noinclude></noinclude>
ipwc4iaxkon3vlgi2gh2v4ldunsrlpx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/31
250
646362
1944970
2026-06-11T11:38:26Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>தம்பி! இந்தவிதமான எண்ணங்கள் என் மனதைக் குடைந்தன. அப்போதுதான், இலட்சியப் பயணம் செய்திடும் ஓர் தாயும், அவளை உசாவி உணர்ச்சி பெற்ற இளைஞனும் என் மனக்கண்முன் தோன்றினர். அதை உன்னிடம் தெரிவிக்கிறேன் - என்று வைத்துக்கொள்ளேன்.
"தாயே! யார் பெற்ற பிள்ளையானாலும் அவரிடம் பரிவு காட்டும் பண்பின் திருஉருவாகத் தோற்றமளிக்கிறீர்கள்; அதனால் தாயே! என்று அழைத்தேன். . . . .''
"மகனே! பழச்சாற்றிலே பூச்சி விழுந்துவிட்டதுபோல, ஏன் உன் பாச உணர்ச்சியில், வேற்றுமை எண்ணத்தைக் கலந்து விடுகிறாய். தாயே என்று அழைத்தாய்; மகிழ்ச்சி; காரணம் தேடி, அந்தக் கனிவின் தரத்தைக் குறைத்துவிடாதே!''
"மன்னித்துவிடுங்கள், அம்மா! மகன், தாயின் மேலான குணம் முழுவதையும் பெற்றுவிட முடிகிறதா! அதனால் என் பேச்சிலே தேவையற்றது கலந்துவிட்டது. தாயே! களைத்திருக்கிறீர்கள். . . .''
"கடு வழி நடந்து வந்ததால், மகனே!''
"நீண்ட பயணமோ, அம்மா!''
"இலக்கு இருக்கும் இடம் வரையில், பயணம் நீண்டுதானே தீரவேண்டும், மகனே!''
"நெடுந்தொலைவு - எனினும் இலக்கு, பளிச்சிட்டுத் தெரிகிறது தங்களுக்கு''
"இதிலென்ன வியப்பு! வட்டமிடும் பறவைகளுக்கு, நெடுந் தொலைவிலுள்ள பழமுதிர் சோலைகளும், பளிங்கு நீரோடை களும் தெரிகின்றனவே! ஆதவன் இருக்கும் இடம் எங்கே? அவன் அன்புக்கரம்பட்டு, மலரும் தாமரை இருக்கும் இடம் எங்கே? இலக்கு அடையப் பயணம்! இதில் தொலைவு - நெடுந்தொலைவு என்ற பேச்சு ஏது? பொருளற்ற பேச்சாகுமே!!''
"தாயே! கடு வழி என்றீர்கள்?''
"ஆமப்பா! அமைந்த பாதை அல்லவே - அதனால்தான் என் நடையே, தேய்ந்த பாதையில் அல்ல; நான் நடந்து நடந்து தான், பாதையே அமைகிறது. உள்ள வலிவு, அதுதான்.''
"போதுமான வலிவு இல்லை என்று தெரிந்ததும். . .?''
"கடினமான காரியத்தில் ஈடுபடுகிறேனே என்கிறாயா? மகனே! என் வலிவு குறைவாக இருப்பதற்கு நான் எவர்மீது<noinclude></noinclude>
t9y456jvfuoni4ozl2jqlrma4qqmnm0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/32
250
646363
1944971
2026-06-11T11:38:54Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>நொந்துகொள்ளமுடியும்? வெட்டுக்கிளியும் வேங்கையும், வலிவிலே ஒன்றாகா! எனினும் இரண்டும் பாயத்தான் செய்கின்றன!! மேலும், மகனே! இந்த வலிவும் பாழ்படா முன்பு, பயணத்தை மேற்கொள்ளவேண்டுமல்லவா? கால்கள் வலிவிழந்தன; கண்ணொளி இருக்கிறது, அதனையும் இழந்தபிறகு, பயணம் நடத்த இயலுமா? ஆகவேதான், இந்தப் பயணம். நிலைபற்றிய கவலையற்று, இந்தப் பயணம். மற்றொன்றுமுண்டு, மகனே! வலிவற்ற நான், பயணம் நடத்தக் காணும்போது, வலிவுற்றவர்கள் துணிவு பெறுவர்; இலக்கினை அடைவர் அன்றோ! என் பயணம், பயணத்தின் தேவையைக் காட்டினாலே போதும், நான் திருப்தி அடைவேன்; என் தள்ளாடும் நடை, வேகமான நடைபோட வல்லவர்களுக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்திவிட்டாலும் போதும், நான் களிப்படைவேன்.''
"இலக்கு நோக்கி நடக்கவேண்டுமே, தாயே! பயணம் நடத்த வலிவு இருக்கலாம்; நிரம்ப! ஆனால், இலக்குத் தெரியவேண்டு மல்லவா?''
"எனக்குத் தெரிகிறதே?''
"மற்றவர்களுக்கு?''
"மகனே! எனக்கே தெரிகிறதே என்று சொல்லியிருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேன். குறை மதியுடைய எனக்கே, குறிக்கோள் தெரிகிறபோது, மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்? மரத்தை வண்டு துளைத்திடக்காணும் விறகுவெட்டிக்கு, காரியம் எளிது என்ற எண்ணம்தானே எழும்?''
"உண்மைதான், தாயே! முற்றிலும் உண்மை! ஆனால் இது சொல்லளவில்தானே இருக்கிறது. பயணம் நடத்தப் பலசாலிகள் முன்வரக் காணோமே. இலக்குக் கண்டவர்கள் எங்கே? இல்லையே!''
"பலசாலிகள் தங்கள் பலத்தைக்கொண்டு வேறு காரியத்தை நடத்த முனைகிறார்கள். காற்றிலே பறந்திடும் பஞ்சுத் துண்டுக்கு, இலக்கு ஏன்? பறவைகளுக்குத்தானே தேவை! வலிவுள்ள பலரும், காற்றிடைப் பஞ்சாக உள்ளனர்; இலக்குத் தேடும் நிலையில் இல்லை.''
"அப்படியானால். . . . .''
"இலக்கு நோக்கிச் சென்றிடும் பறவையின் இறக்கையிலே பஞ்சுத் துண்டு ஒட்டிக்கொண்டால்? இலக்குக்கு எடுத்துச்<noinclude></noinclude>
byhxxp824ksqx5yfudwntk4yzpx44ir
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/33
250
646364
1944972
2026-06-11T11:39:46Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>செல்லப்படுகிறது அல்லவா? அதுபோன்றே, பயணம் நடாத்து பவருடன் உறவுகொண்டிடுவோர் இலக்குக் காண்கின்றனர்.''
"விளக்கம் அளிக்கிறீர்களா? உள்ள நிலைமையைக் கூறுகிறீர்களா?''
"விளக்கம் என்பதே, உள்ள நிலைமையை எடுத்துக் கூறுவதுதானே!''
"அப்படியானால், பயணத்திலே ஈடுபடப் பலர் உளர் என்கிறீர்கள்?''
"அதில் என்ன ஐயப்பாடு? பயணத்தின்போதுதானே, மகனே! உன்னைப் பெற்றேன். மேலும், பயணத்திலே என்னுடன் துணை எவரும் இல்லை என்று எப்படிக் கூறலாம். உறுதி, துணை நிற்கிறது! நம்பிக்கையின் நட்பு இருக்கிறது!''
"உடலிலே புண் இருக்கத்தான் காண்கிறேன்.''
"முத்து இருக்கும் இடத்திலேயே நத்தைகளும் உள்ளன! நீ, நத்தையை மட்டும் பார்க்கிறாய்.''
"புண்ணுக்கான காரணம்?''
"ஒவ்வொரு புண்ணும், மகனே! ஒவ்வொரு கதை சொல்லும், ஒவ்வொரு புள்ளினமும் ஒவ்வோர் இசைபாடுவது போல! மழையாகப் பெய்யும்போது ஒருவித ஓசை; காட்டாறாகும்போது வேறோர் இரைச்சல்; அருவியாகும்போது மற்றோர் வகையான ஒலி உண்டல்லவா? எல்லா இடத்திலும் காண்பது தண்ணீரைத்தான் - எனினும் வெவ்வேறு ஒலியன்றோ கேட்கிறோம். மகனே! காற்றினில் ஆடை விலகுகிறது, கொடிகள் அறுபடுகின்றன, செடிகள் சிதறுகின்றன, மரங்கள் பெயர்ந்து விடுகின்றன - சிலவேளைகளிலே அதே காற்று, பூங்கொடியைப் புள்ளினம் ஆடும் ஊஞ்சலாக்கி மகிழவைக்கிறது! வெப்ப நாட்களில், விருப்பம்; குளிர் நாட்களிலே, அருவருப்பு, காற்றின்மீது குறையா? நிலைமை நினைப்புக்குக் காரணம்; நிலைமையை ஏற்படுத்தியது, காற்றா? அல்லவே! புண், எனினும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் "காப்பியம்' ஏற்பட்டுவிடுகிறது. வழியிலே புலியின் தாக்குதலால் புண் ஏற்பட்டுவிட்ட ஒரு யானையைக் கண்டேன். ஏறத்தாழ ஒத்த வலிவுள்ளவைகள் போரிட்டன என்பது விளங்கிற்று! கசையடியால் ஏற்பட்ட புண்ணுக்கும், களத்திலே பெற்ற புண்ணுக்கும், பொருள், தன்மை, தரம், எல்லாவற்றிலும் மிகுந்த வேறுபாடு உண்டல்லவா? புலவர்கள் புகழ்ந்திடுவர், களத்திலேற்பட்ட புண் காணின். மகனே! வழியிலே நான், எலும்புகள் சிதறிக் கிடப்பதையும்<noinclude></noinclude>
9dmdr6exz3mvhpk0vynxh7debfm1wfo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/34
250
646365
1944973
2026-06-11T11:40:24Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>பார்த்தேன்; பிலம் நோக்கிச் செல்லும் பாம்பினையும், அதைக் கொத்த வரும் பெரும் பறவையினையும் கண்டேன்! பறவை களைப் பிடிக்க விரிக்கப்பட்டிருந்த கண்ணிகளையும் கண்டேன். குஞ்சுக்கு உணவூட்டும் பறவையினையும் கண்டேன். பயந்து பாய்ந்தோடிய முயலையும் பார்த்தேன். எதனையோ துரத்திக் கொண்டு ஓடிய ஓநாயையும் பார்த்தேன். இரத்தத் துளிகளையும் பார்த்தேன்; அம்புகளையும் கண்டேன். வாழ்வுக்காக உயிரினம் நடாத்திவரும் போராட்டத்தின் பல்வேறு வகையான சின்னங்களையும் பார்த்தேன். தாலாட்டுப் பாடக் கேட்டேன்; ஓலக் குரலும் கேட்டது. பழம் கண்டேன், உதிர்ந்த பிஞ்சுகளையும் பார்த்தேன்; சதுப்பு நிலமும் கண்டேன்; வெடித்துக் கிடந்த வயல்களையும் பார்த்தேன், பட்ட மரமும் கண்டேன்! துளிர்த்திடும் செடிகளையும் கண்டேன்; பச்சிலையும் பார்த்தேன், சருகும் கண்டேன்! நெருப்பைக் கண்டேன், நீரும் கண்டேன். பிறப்பு, இறப்பு எனும் இருநிலைகளையும் உணர்ந்தேன்; வாழ்வுக்காக எடுத்துக்கொள்ளப்படும் பெரும் முயற்சியும் விளங்கிற்று.''
"தாயே! இவைகளைக் கண்டு, அதிர்ச்சி ஏற்பட வில்லையோ? அச்சம் மூண்டிருக்கவேண்டுமே!''
"ஆமடா மகனே! எங்கும் அழிவு நேரிட்டிருப்பது மட்டும் தெரிந்தால், அச்சம், குழப்பம் ஏற்பட்டுத்தான் இருக்கும். எனினும் மடப்பிடி இழந்த களிறு கண்டேன்; அது தன் கன்றுகளுடன் விளையாடிடக் கண்டேன். விதைகள் முளைவிடக் கண்டேன்; உரித்துப் போடப்பட்டிருந்த பாம்பின் சட்டையைக் கண்டேன். மரப்பொந்துகளிலே முட்டைகளைக் கண்டேன்; அரும்புகளைக் கண்டேன். அச்சம் அகன்றது. அழிவுக்குப் பிறகும், உயிர்ப்பு இருக்கிறது என்பதை அறிந்தேன். பிறப்பும் இறப்பும் மாறிமாறி நடந்திடும் நிகழ்ச்சிகள் என்பதை உணர்ந்தேன். அழிவை எதிர்த்து நிற்கும் ஆற்றல், எங்கும் தென்பட்டது, துள்ளிடும் மீனினம், வட்டமிடும் பறவை, வாட்டத்துடன் காத்துக்கிடக்கும் கொக்கு, இவை கண்டேன். கண்ணியும் வலையும் கண்டதுமட்டுமா, குட்டியும் குஞ்சும்கூடத்தானே பார்த்தேன். எனவே, அழிவுக்கும் அழிவு இருப்பதை அறிந்தேன். வீழும் அலை எழக் காண்கிறோம்; எழும் அலை மடியக் காண்கிறோமல்லவா? அழிவு வெற்றி பெற்றுவிட முடியாது என்ற அரிய பாடமன்றோ, அந்தக் காட்சி? பல் போனவனும் பல் முளைக்காப் பாலகனும் காண்கிறோம்; நோயாளியும் இருக்கிறான், மருத்துவனும் இருக்கிறான்,<noinclude></noinclude>
o27rzs4942s25rfczgawr574ugs5463
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/35
250
646366
1944974
2026-06-11T11:41:33Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>இவ்வளவு ஏன். மகனே! சுடலையில் தீ காண்கிறோம்; சுள்ளிகளை எரியவிட்டுக் குளிர் காய்ந்துகொண்டு வறியவர்கள் இருந்திடக் காண்கிறோம். சங்கொலியும், சதங்கை ஒலியும் உள்ளன! அழிவுக்கு வெற்றி கிட்டாது. அதன் அகன்ற வாயில் அனைத்துமே விழ்ந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை. ஓயாமல்தான் வேலை செய்கிறது, அழிவு - எனினும், அப்பாடா! என் வேலை முடிந்தது என்று கூறி உட்கார முடிவதில்லையே! செடியும், கொடியும், ஊர்வனவும், பறப்பனவும், பாய்வனவும், பிறவும், ஆறறிவினவும், புதிது புதிதாகக் கிளம்பி, அழிவை, வம்புக்கு இழுத்தவண்ணம் இருக்கின்றன. மகனே! பயணம் தந்த பாடம் இது. வாழ்க்கை நிலையாமை என்கிறார்கள்; அழிவு அதுபோன்றேதான் இருக்கிறது; செத்துக்கிடக்கும் மிருகத்திலிருந்து, புழுக்கள் உயிர்பெற்றுக் கிளம்புகின்றன; அழுகிப் போனவைகள், நெளியும் புழுக்களுக்குத் தொட்டிலாகின்றன. பாவம்! அழிவு, அலுத்துப் போய்விடுகின்றது!''
"ஆயினும், அழிவு கேட்டினைத்தானே செய்கிறது; மரப்பொந்தோ மாளிகையோ - எங்கு அழிவு நுழையினும், அலறல், கதறல் கிளம்புகின்றன.''
"உண்மைதான் மகனே! ஆயினும் முழு உண்மை அல்ல!தாயை இழந்த மான் குட்டிகள், அலறித் துடிக்கின்றன! சிங்கக் குட்டிகளோ, மானிறைச்சியைத் தின்று ஆடுகின்றன; சிங்கம் கண்டு மகிழ்கிறது; குகையிலே குதூகலம்; புதரருகே புலம்பல்!''
"அவ்விதமானால், தாயே! உலகமே, அழிவுச் சக்தியும் அதனை மீறி எழும் சக்தியும் மோதிக்கொள்ளும் போர்க்களம் தானோ?''
"அவ்விதமும் கொள்ளலாம்.''
"அவ்விதமெனின், உலகிலே மாற்றங்கள், திருத்தங்கள், திருப்பங்கள் தேவை என்று முயன்றிடக்கூடத் தேவையில்லை அல்லவா? ஆனால் முயற்சி நடந்தவண்ணம் இருக்கக் காண்கிறோமே.''
"இயற்கையிலே அந்த முயற்சி இருக்கிறது. நம்மில் சிலர் அதற்குத் துணைநிற்கிறோம்; ஊக்கமளிக்கிறோம்; உருவம் அளிக்கிறோம். விண்ணிடை மேகத்திரள் காண்கிறோமே, மகனே! என்னென்ன விந்தையான வடிவங்கள் - வண்ணங்கள் உள்ளன. எனினும் அவை நொடிக்குநொடி, மாற்றம் பெறக்<noinclude></noinclude>
c0rnsyeksvdw8jwwhuqrdxo4molpmta
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/36
250
646367
1944975
2026-06-11T11:42:07Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>காண்கிறோம். கம்பளம் நிறைந்த வெண்ணிறச் செம்மறி ஆட்டு மந்தை மேய்வதுபோலத் தெரிகிறது சிலவேளை. பிறகு பொங்கி நுரைவழியும் வெண்ணிற நீர்நிலையம் போலாகிடக் காண்கிறோம். கொட்டிவைத்த பஞ்சுபோல் தெரிகிறது சிலநேரம். அந்தக்கோலம் வண்ணமும் மாறுகிறது. வடிவமும் மாறுகிறது. மாற்ற, நாமா முயற்சிக்கிறோம்?''
"தானாகவும் ஏற்படுவதில்லையே, அந்த மாற்றங்கள். காற்றின் காரணமாகவன்றோ ஏற்படுகின்றன அந்த மாற்றங்கள்.'' ஆமப்பா! காற்றுப்போன்ற நிலையிலேயே உள்ளது உணர்ச்சி. காற்றே இல்லை என்றால் ஒரே புழுக்கம்! காற்று அதிகமானால் எதுவும் சிதறும். அடிபெயரும்! எனவே அதனை - உணர்ச்சியை முறைப்படுத்துதல் வேண்டும். அதனை முறைப் படுத்துவதே, அறிவாளர் கடன். உணர்ச்சியை அடியோடு வேண்டாமென்று கூறி ஒழித்திடுவதும் நல்லது அல்ல; செய்கிற காரியத்தைத்தானே செய்யட்டும் என்று உணர்ச்சியைக் கட்டுப் படுத்தாது விட்டுவிடுவதும் ஆபத்து. முறைப்படுத்துவதுதான் முறை. முறைப்படுத்த வேண்டுமெனின், ஒரு இலக்கு இருத்தல் வேண்டும். அந்த இலக்கு அறிந்த பிறகு நடத்தப்படுவதே பயணம். அந்தப் பயணம், தொடங்கியபின் நிறுத்துவது என்பது இல்லை. முழுப்பயணம் முடியுமுன்பு வீழ்ந்துபடுவதுண்டு; பயணத்தை இடையிலே நிறுத்தி வாழ்வார், வாழ்வார் அல்லர்.'' "பயணம் இலக்கு நோக்கி என்று கூறிக்கொண்டு, உடல் தேய்ந்து, புண்கொண்டு உழல்வதும் ஒரு வாழ்க்கையா! - என்று பலர் எண்ணுகின்றனர்.''
"ஆமப்பா! அதனால்தான், வாழ்க்கை இன்பத்திலே தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல், இலட்சியபுரி நோக்கிப் பயணம் நடத்தும் சிலருக்கு, தொல்லையும் அதிகம்; அதுபோன்றே பொறுப்பும் அதிகமாகிவிடுகிறது. அந்தச் சிலரும், சீலர்களாகக் கடைசிவரையில் இருக்க இயலாமல் போய்விடவும் காண் கிறோம். என்போன்றார் இறுதி மூச்சு உள்ளவரையில் பயணத்தை நிறுத்தப்போவதில்லை. இதோ மகனே! இந்தப் புண், இதைச் சொன்னதால், ஏற்பட்டதுதான்.''
"யாரம்மா தாக்கினார்கள்?''
"தாக்கமட்டுமே தெரிந்தவர்கள்!''
"காரணம் என்ன? கடுங்கோபமா?''<noinclude></noinclude>
keqm65zkxg6ancmravqk301shaoj04q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/37
250
646368
1944976
2026-06-11T11:44:34Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>
"கடுங்கோபம்தான்! பயணம் வேண்டாம்! பழம்பறித் துண்போம், அதோ சோலை என்றனர். இந்தச் சோலையினை விடக் கவர்ச்சிகரமானது, அதோ அங்கு நாம் சேரவேண்டிய இடத்திலே இருக்கிறது; அங்கு கிடைத்திடும் கனி, சுவை மிக்கது. அங்கு செல்வோம், என்றேன். கண் எதிரே தெரிந்திடும் கனியை விட்டுவிட்டு, உன் கற்பனைத் தோட்டம் காண வரவேண்டுமா? நானென்ன ஏமாளியோ! போ! போ! நான் வரமுடியாது. இந்தப் பயணமே பைத்தியக்காரத்தனம் என்று கூறி, நான் அளித்த விளக்கத்தை விதண்டாவாதமென்றுகொண்டு, என்னுடன் வம்புக்கு நின்று தாக்கினான்.''
"தடுத்திட எவரும் வரவில்லையோ தாயே!''
"பலர்! பரிவுகொண்டவர் பலர்! பாய்ந்தனர், என்னைத் தாக்கினவனைத் தாக்க! இடையிலே நான் நின்றேன். இருபுற மிருந்தும் எனக்கு இடி! அடி! இதோ, இந்தப் புண், அதன் காரணமாக ஏற்பட்டதுதான்! வேண்டாமடா மகனே! என்பேன்; விடுங்கள் அம்மா கரத்தை; இக் கயவன் தங்களைக் கடுமொழி யால் தாக்கிடக் கேட்டு வாளாயிருக்க, நாங்களென்ன, செவிடரோ, ஊமையரோ அல்லது செய்வதறியாத பேதையரோ? என்று கொதித்துக் கூறிக் கிளம்பினர்; கரம் பற்றினேன் தடுக்க; உதறித் தள்ளினர்; சுழன்று கீழே வீழ்ந்தேன்; கீழே பாறை; புண் ஏற்பட்டது.''
"எவ்வளவு சாதாரணமாகக் கூறிவிட்டீர்களம்மா, இந்த அநியாயச் செயலை.''
"மகனே! தானிட்ட முட்டையை அடைகாக்கும் பறவை, கதகதப்புக்காக, செத்தையையும் குப்பையையும் எடுத்துச் சென்று குவிக்கும்போது, தன் கால்பட்டே முட்டை கீழே வீழ்ந்து, உடைபட்டுப் போய்விடுகிறது; கண்டதுண்டோ? நான் கண்டிருக்கிறேன். அதுபோலவே மகனே! என்னிடம் கொண்ட அன்பு காரணமாகவே எனக்குத் துன்பம் இழைக்கப்பட்டு விடுவதை அவர்கள் அறிவதில்லை. தாக்கத் துணியலாமா தாயை! - என்று கிளம்பினர். . . . .''
"தடுத்து நிறுத்தத் தாங்கள் கூறியது என்னவோ?''
"அவர்கள் கேட்டு அதன்படி நடக்காவிட்டாலும், மகனே! நீ கேட்டு அதன்படி நட! நான் சொன்னேன். மானிடமிருந்து கஸ்தூரியும், மாட்டிடமிருந்து கோரோஜனமும், யானையிட மிருந்து தந்தமும் எடுத்திட விரும்புவோர், அவைதமைத்<noinclude></noinclude>
73ivlo6jy4poeotpmhz8ru1609x3sl4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/38
250
646369
1944977
2026-06-11T11:45:05Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>துன்புறுத்துவர்! அதுபோல, என் இரத்தத் துளிகளைத் தேன் துளிகளாகக் கொள்ளவிரும்புவோர் இருக்கலாம், சிலர்; அவர்தம் இச்சை அதுவானால், என் குருதி குடித்து மகிழட்டும்; அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியை நான் தரக்கூடிய வாய்ப்பை என்னிடமிருந்து பறித்துவிடலாமா? வெட்டட்டும், குத்தட்டும், கொல்லட்டும், வெந்தழலிலிட்டுக் கருக்கட்டும்; நீறு ஆக்கிடட்டும்; தடுத்திடாதீர்; என் பொருட்டுக் கண்ணீர் சிந்துவீர்களல்லவா? அதுபோதும் எனக்கு. உமக்கு மட்டுமா, நான் மகிழ்ச்சி அளித்தபடி இருக்கவேண்டும். அவர்களுக்கும் கிட்டட்டுமே களிப்பு. உழைத்து உம்மை மகிழ்விக்கிறேன் - செத்து அவர்கள் சிந்தை குளிரச் செய்ய, வழி கிடைக்கும்போது, தடுத்திடலாமா? இவள் போனால் இலட்சியமே ஒழிந்துபோகும் என்று கருதும் அவர்களும், நம்பிடும் பேதைகளும், நான் போன பிறகும் இலட்சியம் சாகவில்லை என்பதை அறியும் அரிய வாய்ப்பல்லவோ, என் சாவு! பொன்னான வாய்ப்பு! அதைப் போக்கடிக்கலாமா? உழைத்தாள் உத்தமி! அவள் ஆற்றல் மிக்கவள் என்பது மட்டுமல்ல, ஆற்றலுள்ளவர்களாகப் பலர் அவளால் ஆக்கப்பட்டனர் என்பதை அவனி அறிவதுதானே. எனக்கு உண்மையான பெருமை தரும்! அந்தப் பெருமை எனக்கு, எப்போது கிடைக்கும்? இறந்தால். அதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ? என்று எண்ணி, என்னைக் கொன்று பெருமையைத் தேடித்தர வருகிறார்கள்; அவர்களைத் தடுக்கலாமா? - என்று சொன்னேன்.''
"நன்றாகச் சொன்னீர்களம்மா இந்த நெஞ்சு நோகச் செய்திடும் பேச்சினை! தங்களைத் தருக்கர் கொல்ல வருவார் களாம்; மற்றவர்கள் மரக்கட்டைகளாகிக் கிடக்கவேண்டுமாம். பேதையும் கொள்ளான் இந்தப் போக்கு!''
"பேரறிவு வேண்டும், இந்தப் பொறுப்பினை உணர. இயல்பாக எழக்கூடிய கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்தத் தெரியவேண்டும். சாவது என்பதற்கும் கொல்லப்படுவது என்பதற்கும் உள்ள மாறுபாடும், அந்த மாறுபாட்டிலே காணக் கிடைக்கும் மாண்பும் அறியவேண்டும்.''
"பாசம், பற்று, இவை வேண்டாம் என்கிறீரா?''
"சொல்வேனா அப்படி! சொல்ல நானென்ன, வெறும் சோற்றாலடித்த பிண்டமா? சொரணையற்ற ஜென்மமா? பற்றும் பாசமும் வேண்டும் - பொங்கி வழியவேண்டும். ஆனால்,<noinclude></noinclude>
0wfrvs4br3ve9iqawhbcdnqz8eekv3v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/39
250
646370
1944978
2026-06-11T11:50:28Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>அதேபோது, பாசம் காரணமாக என்னைக் கொடியவர் களிடமிருந்து தப்பவைப்பதாக எண்ணிக்கொண்டு, எனக்குக் கிடைக்கக்கூடிய, மிகப் பெரிய, நிலையான, பலனளிக்கத்தக்க பேற்றினைப் பறித்துவிடலாகாதல்லவா? நான் இருந்துகொண்டு, எதை எதையோ கிளறிக்கொண்டிருக்கிறேன் என்று என்மீது பழி சுமத்தப்படுகிறதே - வீணாக அது மறைவது எப்படி? மறுப்பு உரைப்பதாலா? விளக்கம் தருவதாலா? வாதம் புரிவதாலா? போதாது, மகனே! போதவே போதாது. நான் மரித்த பிறகும், நான் ஈடுபட்டுள்ள காரியம், எப்போதும்போல - ஏன். . . இப்போதிருப்பதைவிட வேகமாக, விறுவிறுப்பாக நடக்குமானால், இப்போது என்மீது உள்ள பழி துடைக்கப்பட்டுப் போய்விடும் அல்லவா? என்னை, மற்றவர் சாகடிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், நான் செய்துவரும் வேலையைத் தொடர்ந்து செய்ய, மனமில்லாதவர்கள், திறம் போதாதவர்கள், பொறுப்பு மேற்கொள்ள மறுப்பவர்கள் என்று பொருள்பட்டு விடுமே! அதுவும் கூடாதல்லவா?''
"அவ்விதமானால். . .''
"என்னை இகழ்வார்கள்; உங்களுக்கு எரிச்சல் ஏற்படவே கூடாது. என்மீது பழி சுமத்துவார்கள்; நீங்கள் பதறவே கூடாது. என்னைத் தாக்குவார்கள்; நீங்கள் பதிலடிகொடுக்க முனையக் கூடாது. என்னைக் கொல்வார்கள்; நீங்கள் கோலோ வாளோ தூக்கக்கூடாது! என் வேலை உம்மிடம் ஒப்படைக்கப்பட்டது என்று. அந்தச் சம்பவத்துக்குப் பொருள்கொள்ள வேண்டும்; புதிய பொறுப்பு உமக்கு வந்துளது என்பதை உணரவேண்டும்; நீங்கள் நானாக வேண்டும்.''
"இதை எந்த மகனம்மா ஏற்றுக்கொள்வான்?''
"தாயின் தகுதியை அறியும் மகன், நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.'' "தாயை, மறுக்கும் மகன் கிளம்பும் நாட்களம்மா, இது.''
"தாழையைச் சுற்றிலும் முள் உண்டு - ஆயினும் ஒரே செடி தருவதுதான் - பூவும் முள்ளும்!! மேலும், ஒருவர் இயற்கையான நீதியைப் பழிக்கும்போதுதான், இயற்கை நீதிக்கு எத்துணை பேர்களுடைய பேராதரவு இருக்கிறது என்பது தெரிகிறது.''
"அக்ரமக்காரர்களுக்கு ஆதரவு தருவதை ஒரு தத்துவமே ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அம்மா! பொறுமை வேண்டும் - ஆனால் இந்தத் தன்மையிலா? இந்த அளவிலா?''<noinclude></noinclude>
odyfro7262vvi528y630xithbaw4jzg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/40
250
646371
1944979
2026-06-11T11:53:49Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>"மாற்றுக் குறையாததுதானப்பா, தங்கம்! நற்குணமும் அதுபோலத்தான்; குறைவற இருந்தால்தான், நற்குணம்; கொஞ்ச நஞ்சம், துண்டு துணுக்கு என்ற முறையிலே நற்குணம் இருத்தல் முறையாகாது. அகழ்வாரைப் பொறுத்திடும் பூமிபோல, இகழ்வாரைப் பொறுதிடவேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்; அறிவாயல்லவா?''
"ஆமாமாம், போங்கள்! நஞ்சு கொடுத்தால்கூடப் பருகிடச் சொல்கிறார்; முகம் கோணாமல் அந்த வள்ளுவர்.'' "பருகினாரே, சாக்ரட்டீஸ், படித்ததில்லையா நீ?''
"பொல்லாங்கு செய்வோருக்குப் புதுத் தெம்பும், துணிவும் பிறந்துவிடுமே! தாங்கள் கூறும் போக்கினை அனைவரும் மேற்கொண்டுவிட்டால்,''
"இல்லை, மகனே! இல்லை! இலட்சியபுரிப் பயணம் மேற்கொள்வோர் பெறவேண்டிய நெஞ்சு உரம் ஏற்பட்டுவிடும், இந்தப் போக்கினை மேற்கொண்டால். ஆனால், அதற்கு, முதலிலே இலட்சியத்திலே, அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட வேண்டும். வேகமான நம்பிக்கை மட்டும் போதாது - கள் பொங்கக் காண்கிறோம்; பாலிலும் நுரை பொங்கிடக் காண்கிறோம்; இரண்டும் ஒன்றல்லவே. அதுபோலத்தான், நம்பிக்கையை, பொங்கும், பொறி பொறிக்கும், பேச்சினால் வெளிப்படுத்துவது மட்டும் போதாது. சிறு நரியைப் பிடித்து அடைத்தால், கூண்டுக்குள்ளே, வேகவேகமாக ஓடும், பாயும், நடக்கும். சிங்கமோ அங்குகூட, கெம்பீர நடைபோடும் பார்த்திருக்கிறாயா? கூண்டு திறக்கப்பட்டால், நரி பயந்து ஓடும், சிங்கமோ, காண்போரை ஓடச்செய்யும். இலட்சிய முழக்கம், உரத்த குரலில், தடித்த வார்த்தைகளில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கிலே இருப்பதுண்டு. ஆனால், அது நிலைத்து நிற்கும் தன்மைக்குப் பெரும்பாலும் வழிகோலுவதில்லை. திடீரென, முறுக்கி, முடிபோடாதுவிட்ட கயிறு பிரிந்து போவதுபோல், இலட்சிய நம்பிக்கை நலிந்து போகும்.''
"ஆமம்மா! பிறகு, அந்த இலட்சியத்தையே, பழிக்கவும் செய்கிறார்கள்.''
"இல்லையே! தம்மையே அல்லவா இகழ்ந்துகொள் கிறார்கள். நான் ஓர் ஏமாளி! இதனைப்போய் இதுநாள்வரையில் இலட்சியம் என்று கொண்டிருந்தேன். நான் ஓர் அகம்பாவி! நான் கொண்ட நம்பிக்கையிலே எனக்கே ஒரு நிலையான தன்மை<noinclude></noinclude>
mo30fzqnnhb29qykima6aljsnhpapkh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/41
250
646372
1944980
2026-06-11T11:54:36Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>ஏற்படுமுன்பு, ஊருக்கு அறிவுரை கூறும் தகுதி பெற்று விட்டதாக எண்ணிக்கொண்டேன். நானோர் எத்தன்! அந்த இலட்சியத்திலே எனக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட்ட பிறகும், மூடிமறைத்து வைத்திருந்தேன். நான் குற்றவாளி! பிழையான ஒரு இலட்சியத்திலே ஊரார் நம்பிக்கை கொள்ளும்படி செய்து விட்டேன். - என்றெல்லாம் அவர்கள் தங்களைத் தாங்களே அல்லவா, இகழ்ந்துகொள்கிறார்கள். அப்பா அம்மாவைக் கலியாணம் செய்துகொண்டபோது, எனக்கு ஏனப்பா சொல்லவே இல்லை! - என்று ஒரு மகன் கேட்கமுடியுமா? இந்த நாட்டில்!! அந்த விந்தையினும் விந்தை, இதுநாள்வரை கொண்டிருந்த இலட்சியம் இலட்சியம் அல்ல என்று பிறிதோர் நாள் பேசுவது. இப்போது, பேரறிவு திடீரென வந்துவிட்டது என்பதற்கு என்ன உறுதி காட்ட இயலும்? மீண்டும், உரத்த குரல், தடித்த சொற்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கன்றி. ஆகவே மகனே! வேகமான நம்பிக்கை மட்டும் போதாது - அழுத்தமான நம்பிக்கை வேண்டும் - அப்போதுதான் காற்றடிக்கும் பக்கம் கருத்து அலையும் நிலை ஏற்படாது. மகனே! மண்ணையே கொண்டுதான் செங்கற்களாக்குகிறார்கள் - எப்படி? அழுத்தமாக்கி! சூளையிலிட்டு!! மண்ணை இறுக்கி அழுத்தம் ஏற்றுகிறார்கள் - அந்த அழுத்தம் குறையாமல் நிலைத்து இருக்க, சூளை போடுகிறார்கள். இலட்சிய அழுத்தம் தரமானது ஆக, கஷ்ட நஷ்டமெனும் தீயிலே இடப்பட்டாக வேண்டும். வெறும் மண், மழையால் கரையும் - அதே மண், அழுத்தம் ஏற்பட்ட செங்கற்களானால், மழையைச் சட்டை செய்வதில்லை.''
"பக்குவம் ஏற்படாததால் வந்த தொல்லை என்கிறீர்களா தாயே!''
"பெரும்பாலும் அப்படித்தான். சில வேளைகளிலே நெஞ்சறிந்து பொய் சொல்வதுமுண்டு.''
"இலட்சியத்தைவிட்டு விலகுபவர்கள், தாங்கள் கூறுவதைப் பார்த்தால், பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் பேசுவதைக் கேட்டாலோ, கோபமல்லவா மூள்கிறது? அந்த முறையிலல்லவா, இலட்சியத்தை இகழ் கிறார்கள்.''
"இகழட்டுமே, மகனே! இலட்சியபுரிப் பயணத்திலே இதனை எதிர்பார்க்கத்தானே வேண்டும். நெடுநேரம் உன் நேரத்தை வீணாக்கிவிட்டேன். எங்கு கிளம்பினாயோ! என்ன வேலையோ? ஓவியம் தீட்டுபவனோ! உயர் கவிதை<noinclude></noinclude>
tnbagbczaci1q86w86s6qkqon6rfa0u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/42
250
646373
1944981
2026-06-11T11:55:24Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>இயற்றுபவனோ! உனக்கு இருக்கும் அவசர அலுவலில் குறுக்கிட்டு விட்டேன். . . . .''
"தாயே! பிழைத்த என்னைச் சாகடிக்காதே! வலிவு இருப்பதற்குள் பயணம் நடத்தியாக வேண்டும் என்பது உமது நோக்கம். நமது நாடு சீர்கேடு அடைந்திருப்பதைக் கண்டும் களிநடமாடுவது என் போக்காக இருக்கவேண்டுமோ! அம்மா! புறப்படுங்கள்.'' "போய்வரவா, மகனே!''
"புறப்படுங்கள், தாயே! தங்கள் கால்பட்ட மண்ணை என் நெற்றிக்கு அணிந்துகொண்டு, இதோ, உடன் வருகிறேன். விலகினோர், இலட்சியபுரி பயண இலக்கணத்துக்கு விதிவிலக்கு என்போம். வீழ்ந்துபடுவதாயினும், விடுதலைக்கான முயற்சி யிலேயே அது வந்து நேரட்டும். என் தாயுடன் செல்வது என் கடன்! மயிலும் குயிலும் தேடிட ஓடுவோர், மாநிதி பெற்றிட விலகுவோர், மனமருளால் ஒதுங்குவோர் என்பவர்பற்றிய கவலை நமக்கு வேண்டாம். பயணம் நடக்கட்டும், இலட்சியபுரிப் பயணம்.''
"புனிதப் பயணம், மகனே! தாய்த் திருநாடு மீட்கும் தூய தொண்டு, அதில் ஈடுபட்டால், கிடைப்பது என்ன என்பதை என் புண்கள் காட்டுகின்றன. பார்த்தாயல்லவா?''
"புண்களா அவை, தாயே! பூணாபரணம் எதுவும் இதற்கு நிகராகா.''
"மகனே! என்னைவிட்டு விலகும் நிலையும் சிலருக்கு வந்துற்றதே என்று வருத்தப்பட்டேன். துயர் துடைக்க வந்தாய்! துணை நிற்க வந்தாய். நன்றி மகனே! நிரம்ப மகிழ்ச்சி!''
"நான் மட்டும் அல்ல, தாயே! விலகுவோம். விம்முவர்! விலகுவோம், விரிசல் ஏற்படும்! விலகுவோம், பயணம் நின்று விடும்! என்று கூறுவோர் சிலராகவும், சிலர் விலகித் தாயின் சித்தத்தைத் தாக்கிச் சித்திரவதை செய்யும் இந்த நேரத்தில்தான், இதுவரையில் ஈடுபடாது இருந்த பலரும், இனி இலட்சியப் பயணத்தில் தங்களுக்குத் துணையாக வருகின்றனர் என்பதைத் தாயே! கண்டு பெருமைப்படப் போகிறீர்கள். நான் முதல்! பிறர், வந்தவண்ணம்.''
"மகனே! உன் பேச்சே இசைபோல் இனிக்கிறது. பாடவும் வல்லையோ?. . . . . ''<noinclude></noinclude>
lbdfivddutq9udqj3r8ygwdgpi3mxr0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/43
250
646374
1944982
2026-06-11T11:55:54Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>"பாடலொன்று இசைப்பேன், தாயே! பயணம் நடத்தியபடி.''
தம்பி! இந்தவிதமாக உரையாடலொன்று நடப்பதுபோன்ற ஓர் உள் உணர்ச்சி; அதைத் தொடர்ந்து ஒலித்தது உணர்ச்சிமிகு பாடல்:
"தன்னாட்டைத்தான் பெறான் உலகில்
எந்நாட்டானாயினும் இழிந்தவன் தோழி!
முன்நாட்டை ஆண்டவன்
முழுவாழ்வு வாழ்ந்தவன்
தென்னாட்டான் இந்நாளில்
தில்லிக் கடியவன்
என்னேடி தோழி
இழிவில் இழிவன்றோ!
ஒன்றேகுலம் என்றான்
புகழே உயிர் என்றான்
அன்றாடம் சாகின்றான்
தில்லிக்கே ஆட்பட்டான்
நன்றோடி தோழி
நாயினும் கேடானான்!
செந்தமிழ் காத்தான்
திருக்குறளில் ஆர்வத்தான்
இந்தி சுமக்கின்றான்
தில்லிக் கிளிக்கின்றான்
இந்தாடி தோழி!
இவனா தமிழ்மறவன்?
மானம் இழப்பதிலும்
மாள்வதே மேல் என்பான்
ஆனதமிழன் இந்நாள்
தில்லிக்கே ஆட்பட்டான்
பூனைக்குத் தோழி
புலியும் அடங்குவதோ?''
தம்பி! குயில் இசை குளிர்ச்சி அளித்தது. மனத்துயர் விலகிற்று. என் கற்பனை உரையாடலில் கலந்துகொண்ட இளைஞன் போன்றார் எங்கெங்கும், திரண்டெழுந்து நிற்கின்றனர் என்ற எண்ணம் தித்திப்பு அளித்தது. இலட்சியபுரி பயணத்துக்கு இடையூறு விளைவிக்கும் முறையில், சிலர் நடந்துகொண்டாலும்,<noinclude></noinclude>
r0xb5f4ir61zyi6vm1f78rfy8e5f1wn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/44
250
646375
1944983
2026-06-11T11:56:23Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1944983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>இதோ நான் இருக்கிறேன், துணைநிற்க, இலட்சியபுரிப் பயணத்தைத் தொடர்ந்து நடத்த என்று, எவன் தெரிவிக் கிறானோ, அவனே தமிழ் மறவன்! ஆம்! ஆம்! இதில் ஐயமில்லை! ஏன், தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? யாரையோ தமிழ் மறவன் என்று கூறுகிறேன் என்ற எண்ணத்தாலா? தம்பி! உன்னைத்தான் குறிப்பிடுகிறேன் - இவனே தமிழ் மறவன் என்று.
அண்ணன்,
14-5-61<noinclude></noinclude>
9x6bj1esngj6hd9atu4hrasi3ig2f2v