விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.6
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1945171
1937534
2026-06-11T18:56:30Z
Koavf
94
/* Vote now in the 2026 U4C election */
1945171
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
4didc650ikix3mzix5pgd3mu7dqufvm
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/20
250
21799
1945527
1403340
2026-06-12T09:47:49Z
Rakshana T
16697
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rakshana T" /></noinclude>
{{right|இயல்-1}}
<center>{{Xx-larger|'''தோற்றுவாய்'''}}</center>
{{rule}}
அமிழ்தினும் இனிய தமிழ் மொழியின் தனிச் சிறப்பு அதில் அமைந்துள்ள பொருள் இலக்கணம் ஆகும்.பிறமொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் கொண்டனவேயன்றி மக்கள் வாழ்வியலை ஆராய்ந்த பொருள் இலக்கணமும் கண்டவை அல்ல. பொருள் இலக்கணமும் அகம் புறம் என்றும் இருதிணை வடிவு அமைந்ததாகத் தமிழ் மொழி ஒன்றின் கண்ணே தான் நின்று இலங்குவதாகப் பன்மொழி அறிஞர்களும் ஒரு முகமாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த இருதினையுள்ளும் புறத்திணைப் பொருளான வீரம், கொடை முதலியவை மக்களுள்ளும் சிலரிடமே காணப் பெறுபவை. அகத்திணைப் பொருளான காமமோ பருவம் நிரம்பிய உயர்திணை அஃறிணை உயிர்க்கெல்லாம் பொதுவாய் அமைந்து கிடப்பது.
{{left_margin|3em|<poem>எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்</poem>}}
என்று ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியர் சுட்டியவாறு பிறவியிலேயே உடம்போடு ஒட்டிய இயல்புடையது.இத்தகைய இன்ப உணர்வை-காமத்துடிப்பை-நெறிப்படுத்திய பொருளாகக் கொண்டவை அகத்தினைப் பாடல்கள்.வாழ்க்கை நெறியுடன் வாழ்ந்த சங்கப் புலவர்கள் மன்பதையை அந்நெறியில் வாழ் விக்க விரும்பியே உலகம் நீடுநின்று வாழ உயிர்க் கொடையாகத் திகழும் காம உணர்ச்சியைச் சிறப்புடைய பொருளாகக் கொண்டு பாடல்களை யாத்தனர்.'தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற குறிக்கோள் நெறியுடன் வாழ்ந்தவர்கள் சங்கப் புலவர்கள்.
அகத்திணையின இன்றிமையாமையையும் சிறப்பினையும் புலப்படுத்தவே பொருளிலக்கணம் கண்ட தொல்காப்பியர்<noinclude>{{rule|10em|align=left}}{{Reflist}}
1.பொருளி-21 (இளம்)</noinclude>
fxf3jjvjst2j21mvyuwh3q8fmszzrls
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/22
250
108531
1944992
1935106
2026-06-11T13:21:32Z
Neyakkoo
7836
{{rh|18||திருக்குறள் சொற்பொருள் சுரபி}} {{rule}}
1944992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|20||திருக்குறள் சொற்பொருள் சுரபி}} {{rule}}</noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்.(38).
இந்தக் குறட்பாவின் 4வது சீர் அஃது ஒருவன் என்றுள்ளது. அது என்ற நிலைமொழிக்கு முன்னால் உயிர் எழுத்தில் ஆரம்பமாகும் ஒருவன் என்ற சொல்லில், ‘ஒ’ என்ற உயிர் எழுத்து வந்ததால், அது என்ற சொல் அஃது என்றானது.
இதனைப் போன்றே 49, 76,80, 132, 162, 170, 220, 226, 236, 242, 262, 363, 368, 414, 427, 459, 476, 556, 572, 575, 591, 600, 621, 943, 971, 1001, 1014, 1032, 1093, 1166, 1279, 1308 என்ற குறட்பாக்களிலும் வந்துள்ளன.
<b>அகடு = </b>வயிறு, (936)
<b>அகத்தது = </b>பிறருடைய மனத்தில் இருப்பதை, (702)
<b>அகத்தார் = </b>நிலைக்கு, உள்ளே இருந்து போர் புரிவோர் நிலைக்கு, (745).
<b>அகத்தான் = </b>மனத்தில், மனத்துடனாகிய, (93).
<b>அகத்து = </b>மனத்து, (78); இடத்து, இடையில் என்ற பொருளில் (194, 694, 717, 723, 727, 814, 877, 1020, 1027, 1163, 1180, 1305, 1323) ஆகிய குறள்கள் வருகின்றன.
<b>அகத்து உறுப்பு = </b> உள் உறுப்பாகிய (79).
<b>அகத்தே = </b> உள்ளே, (271).
<b>அகப்பட்டி = </b> மனம் கட்டுப்பாடற்றவர், தம்மைக் காட்டிலும் குறைந்த; கீழ்மக்களை, (1074).
<b>அகம் = </b> மனம் என்ற பொருளில் (78, 277, 298, 786, 830, 1305,
{{Multicol-break}}
1323); இடம் (101, 547, 1055).
<b>அகம் நக = </b> மனம் மலரும்படியாக, (786).
<b>அகரம் = </b> ‘அ’ என்னும் எழுத்து,(1).
<b>அகலம் = </b> பரந்த அகலம், புறத்தோர்க்கு அகழல், ஆகா அடி, (743).
<b>அகலாக் கடை = </b> அதிகப்படாமல் இருந்தால், விரிவடையாதிருந்தால், (478).
<b>அகலாத = </b> பிரியாத, பிரியாததற்கு முன்பு, (1226).
<b>அகலாது = </b> அதிகமாக விலகிப் போய்விடாது, மிக நீங்காது, (691).
<b>அகல் = </b> அகன்ற, பரந்த, விரிந்த, பெரிய, (25)
<b>அகழ்வார் = </b> தோண்டுவார்,(151).
<b>அகறல் = </b> நீங்குதல், நீங்கியிருப்பது, (1325).
<b>அற்றும் = </b> விரிவுப்படுத்தும், விசாலப்படுத்தும், (372).
<b>அகன் = </b> அகம்,மனம்,(84, 92).
<b>அகன்ற = </b> விரிந்த, (175).
<b>அகன்றாரும் = </b> பெருக்கம் பெற்றாரும், பெரியவராயினாரும். (170).
<b>அங்கணத்துள் = </b> முற்றத்தில், அழகான கட்டுக்கோப்பான இடத்துள்,(720).
<b>அங்கணம் = </b> முற்றம், ஆரியச் சொல் என்று இதனைக் கூறுவாருண்டு. இது தமிழ்ச் சொல். <b>அகம் + கண் + அம்</b> என்று இதனைப் பிரிக்கலாம். வீட்டிற்கு வெளியே உள்ள இடத்தை இது குறிக்கும்.
<b>அங்கம் = </b> உறுப்பு. இச் சொல்லைச் சிலர் வடசொல் என்பர். இது
{{Multicol-end}}<noinclude></noinclude>
ofbekb7getj3c0z4l43snpzqor6bbsl
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/100
250
108690
1944993
1936941
2026-06-11T13:27:07Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம்
1944993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|98||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
கடப்பாடு என்ற பொருளில் ஒப்புரவு, ஈகை, வேளாண்மை, ஒத்தது, நயன், பெருந்தகை என்ற சொற்களை எல்லாம் வழங்குவர் அறிஞர்.
'கடப்பாடறிதலாவது, இல்லென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்கு மாற்றலிலரெனினும், தம்மள விற்றாம், தம் வருவாயளவிற்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கன வறிந்து கொடுத்தல்! என்கிறார் <b>மணக்குடவர்.
"உலக நடையினையறிந்து செய்தல்" என்கிறார் பரிமேலழகர். மணக்குடவர் கூறிய பொருள் ஒரு வகையில் ஈகையின் பாற்படுமாகலானும், பரிமேலழகர் கூறிய பொருள் ஒரு வகையில் ஒழுக்கத்தின்பாற் படுமாகலானும் ஒப்பரவு. கடப்பாடு என்பதற்கு உலகிற்குச் செய்யும் உபகாரம், உதவிகள் எனப் பொருள் கொள்ளல் சிறப்பே ஆகும்.
</b>
<b>கடலில் = </b>ஆராயாமல் செய்த உதவியின் நன்மை, கடலை விடப் பெரியதாக இருக்கும்,(103).
<b>கடலும் ஆற்றா = </b>கடலும் தாங்க முடியாத அளவுக்குப் பெரும், (1175).
<b>கடலை = </b>துன்பம் உண்டாக்குகின்ற கடலினை,(1200).
<b>கடலை செறாய் = </b>கடலைத் தூர்க்க முயல்வாயாக, (1200).
<b>கடல் = </b>கடத்தற்கரிய கடல், (10); பெரிய கடல், (17); தேர் கடல் ஓடா, மரக்கலம் நிலம் ஓடா போல், (496); கடல் போன்ற காதல் நோய், (1137); கடல் போல பரந்துள்ள நோய், (1164); கடல் போன்ற இன்பம், {1166}; கடலைவிடப் பெரிய அளவுக்கு, (1175).
{{Multicol-break}}
<b>கடவுள் = </b>திருக்குறளின் முதல் அதிகாரம் இது. கடவுள் இறைவன்; உள்ளத்தைக் கடந்தவன்.
கடவுள் வாழ்த்து என்பர் பலர்; கடவுள் வழிபாடு என்பர் சிலர்; ஆதி பகவன் என்பர் வேறு சிலர்; அறிவின் சிறப்பு என்பர் பகுத்தறிவாளர்கள்.
இந்த அதிகாரத்தில் கடவுளைச் சுட்ட, ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை யேகினான்; வேண்டுதல் வேண்டாமையிலான்; இறைவன்; பொறி வாயில் ஐந்தவித்தான்; தனக்குவமை இல்லாதான்; அற வாழி அந்தணன்; எண் குணத்தான் என்ற சொற்களை ஆட்சி செய்துள்ளார் திருவள்ளுவர் பெருமான்.
கடவுள் திருவடிகளைப் போற்ற; நற்றாள்; மாணடிதாள், அடி என்ற அருட்சொற்களை ஆண்டுள்ளார்.
ஐசுவரியம்,வீரியம்,கீர்த்தி,திரு, ஞானம்: வைராக்கியம் என்ற ஆறு வாழ்வியல் கூறுகளைப் 'பகம்' என்ற சொல் குறிக்கும். அவற்றை உடையவன்'பகவன்'. இவை ஆறும் தாயின் கருவிலேயே உருவாகுபவை என்பர் ஆன்றோர்.
பூதங்களின் உற்பத்தியையும், முடிவையும், வரவையும், செலவையும், வித்தியையும், அவித்தியையும் அறிபவனைப் பகவன் எனவும் அறிவர் கூறுவர். அத்தகைய பகவருள் முதன்மையானவன் <b>ஆதிபகவன்.</b> யார் அந்த ஆதிபகவன்? தூய்மையான அறிவுடையவன்; தாமரைப் பூவின் மேலுள்ளவன்? விருப்பு வெறுப்பு அற்ற
{{Multicol-end}}<noinclude></noinclude>
5qgnb2es4sfbw7jz8mwr3xyqm3i4r0a
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/101
250
108692
1944994
1936942
2026-06-11T13:28:33Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம்
1944994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
வன்; ஒரே ஒரு தலைவன்; ஐந்தனது இந்திரியப் பற்றற்றவன்; தனக்குவமை இல்லாதவன்; அறவாழி அந்தணன்; எண்குணத்தான் என்ற கடவுள் இலக்கணம் பெற்றவனே <b>அந்த ஆதிபகவன்!
</b>
ஆதி பகவன் என்ற சொல்! பண்புத் தொகை சொற்களடியாய் பிறந்த குறிப்பு வினைகளாகும் என்ற சொற்பொருளை விரித்துக் கூறுகின்றது <b>திருக்குறள் அறத்துப் பால் பாலருரை.
</b>
'அறியாமை உலகத்திலிருந்து அகன்று, அறிவுடைய பயன்படும் உலகத்திற்கு மக்களை அழைத்து வருவதற்கு முன்னோடியாக இருந்து, அறிவாலும், ஆற்றலாலும், பண் பாலும் சிறந்து விளங்கி, வழி காட்டக்கூடிய 'அறிவின் சிறப்புப் பற்றிக் கூறுதல் எனப்படும்' என்று <b>நாவலரின் திருக்குறள் தெளிவுரை</b> - கடவுள் வாழ்த்து’ என்ற பகுதிக்கு ஆய்வு மகுடம் சூட்டி அழகு பார்க்கின்றது.
'ஆதி பகவன் ஆவதற்குக் காரணமான அறிவன். ஆதல், ஆதி போன்றவை தொழில் பெயர்ச் சொற்கள் ஆகும். ஆதல் - ஆவது; மனித சமூகம் ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதற்கு அடிப்படைக் காரணமான அறிவன் என்று பொருள்படும்’
<b>'பகவன்</b> என்பதற்கு அறிவன் ஆசிரியன், அருகன், புத்தன் போன்ற பல பொருள்கள் உண்டு. இங்கு கொள்ள வேண்டிய பொருள் அறிவன் என்பதேயாகும். இரண்டாவது குறளில், வால் அறிவன் என்று
{{Multicol-break}}
<b>வள்ளுவர் பயன்படுத்தியிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. பகவு+அன் = </b>பகவன், பகவு - பகுத்தறிதல், பகவன் - பகுத்தறிபவன்; அதாவது அறிவன். அறிவன் என்பது, அறிவிற் சிறந்தோனைக் குறிக்கும்.
இக் குறட்பாவிற்கு உரை எழுத வந்த பரிமேலழகர் : 'உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து’ என்று உரை எழுதிவிட்டு, 'ஆதி பகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை வடநூன் முடிவு' என இலக்கணம் கூறியதுடன், காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுமாதலின்... முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது” என்று அவர் விளக்கமும் தந்துள்ளார்.
'ஆதி பகவன் என்ற சொற்றொடர் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாக உள்ள படியே இருந்திருக்குமேயானால், 'ஆடித் திங்கள்', 'சாரைப் பாம்பு’ என்பன போன்று, வல்லின ஒற்று மிகுந்து, 'ஆதிப்பகவன்'என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், திருவள்ளுவர் அப்படிக் குறிப்பிடவில்லை. 'ஆதி பகவன்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தமிழ் இலக்கணங்களையே பின்பற்றிக் குறட் பாக்களைப் புனைந்த வள்ளுவர், தமிழ் இலக்கணத்தை ஒதுக்கித் தள்ளி விட்டுப் பரிமேலழகர் கருத்துப்படி வடநூல் மரபு' என்ற முறையில் வடமொழி இலக்கணத்தை ஒருபோதும்
{{Multicol-end}}<noinclude></noinclude>
r82e7hyxc8v7ky81rn9eeb6d4x94qt8
1945002
1944994
2026-06-11T13:44:06Z
Gunathamizh
3151
மேலடி
1945002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||99}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
வன்; ஒரே ஒரு தலைவன்; ஐந்தனது இந்திரியப் பற்றற்றவன்; தனக்குவமை இல்லாதவன்; அறவாழி அந்தணன்; எண்குணத்தான் என்ற கடவுள் இலக்கணம் பெற்றவனே <b>அந்த ஆதிபகவன்!
</b>
ஆதி பகவன் என்ற சொல்! பண்புத் தொகை சொற்களடியாய் பிறந்த குறிப்பு வினைகளாகும் என்ற சொற்பொருளை விரித்துக் கூறுகின்றது <b>திருக்குறள் அறத்துப் பால் பாலருரை.
</b>
'அறியாமை உலகத்திலிருந்து அகன்று, அறிவுடைய பயன்படும் உலகத்திற்கு மக்களை அழைத்து வருவதற்கு முன்னோடியாக இருந்து, அறிவாலும், ஆற்றலாலும், பண் பாலும் சிறந்து விளங்கி, வழி காட்டக்கூடிய 'அறிவின் சிறப்புப் பற்றிக் கூறுதல் எனப்படும்' என்று <b>நாவலரின் திருக்குறள் தெளிவுரை</b> - கடவுள் வாழ்த்து’ என்ற பகுதிக்கு ஆய்வு மகுடம் சூட்டி அழகு பார்க்கின்றது.
'ஆதி பகவன் ஆவதற்குக் காரணமான அறிவன். ஆதல், ஆதி போன்றவை தொழில் பெயர்ச் சொற்கள் ஆகும். ஆதல் - ஆவது; மனித சமூகம் ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதற்கு அடிப்படைக் காரணமான அறிவன் என்று பொருள்படும்’
<b>'பகவன்</b> என்பதற்கு அறிவன் ஆசிரியன், அருகன், புத்தன் போன்ற பல பொருள்கள் உண்டு. இங்கு கொள்ள வேண்டிய பொருள் அறிவன் என்பதேயாகும். இரண்டாவது குறளில், வால் அறிவன் என்று
{{Multicol-break}}
<b>வள்ளுவர் பயன்படுத்தியிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. பகவு+அன் = </b>பகவன், பகவு - பகுத்தறிதல், பகவன் - பகுத்தறிபவன்; அதாவது அறிவன். அறிவன் என்பது, அறிவிற் சிறந்தோனைக் குறிக்கும்.
இக் குறட்பாவிற்கு உரை எழுத வந்த பரிமேலழகர் : 'உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து’ என்று உரை எழுதிவிட்டு, 'ஆதி பகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை வடநூன் முடிவு' என இலக்கணம் கூறியதுடன், காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுமாதலின்... முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது” என்று அவர் விளக்கமும் தந்துள்ளார்.
'ஆதி பகவன் என்ற சொற்றொடர் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாக உள்ள படியே இருந்திருக்குமேயானால், 'ஆடித் திங்கள்', 'சாரைப் பாம்பு’ என்பன போன்று, வல்லின ஒற்று மிகுந்து, 'ஆதிப்பகவன்'என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், திருவள்ளுவர் அப்படிக் குறிப்பிடவில்லை. 'ஆதி பகவன்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தமிழ் இலக்கணங்களையே பின்பற்றிக் குறட் பாக்களைப் புனைந்த வள்ளுவர், தமிழ் இலக்கணத்தை ஒதுக்கித் தள்ளி விட்டுப் பரிமேலழகர் கருத்துப்படி வடநூல் மரபு' என்ற முறையில் வடமொழி இலக்கணத்தை ஒருபோதும்
{{Multicol-end}}<noinclude></noinclude>
kia9n3m1e838w1ysbm44va0u8jgemkf
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/102
250
108694
1944997
1936943
2026-06-11T13:41:17Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1944997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|100||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
கையாண்டிருக்க வழியில்லை. 'ஆதிபகவன்' என்பதற்குத் தமிழ் இலக்கணப்படி, 'ஆதி ஆகிய பகவன்' என்று பொருள் ஏற்படாது. ஆவதற்குக் காரணமான பகவன் அல்லது அறிவன் என்றுதான் பொருள் ஏற்படும்.
<b>தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்திருப்பது புணரியலாகும். ஓர் ஒற்றுக் கூடினாலும், குறைத்தாலும் சொற்றொடரின் பொருள் வேறுபட்டு விடும்.
</b>
'ஆபயன்' என்பதற்கும், ஆப்பயன் என்பதற்கும் வேறுபாடு உண்டு. அவை முறையே, 'ஆகின்ற பயன்' என்றும், 'ஆவினுடைய பயன்' என்றும் பொருள் வேறுபட்டனவாகும். 'நாட்டு கொடியை, (நாட்டு கொடியை) என்றும், நாட்டுக் கொடியை, (நாட்டினுடைய கொடியை) என்றும் இரண்டு சொற்றொடர்களும் பொருள் வேறுபட்டு நிற்பனவாகும்.
திருக்குறளின் முதல் அதிகாரத்தில் உள்ள பத்து குறட்பாக்களிலும், கடவுள் என்ற சொல்லே இடம் பெறவில்லை. கடவுளை வாழ்த்துதல், வணங்குதல், வழிபடுதல் என்ற முறையில் எந்தக் கருத்தும் சொல்லப்படவில்லை என்று கூறுகிறார் - <b>திருக்குறள் தெளிவுரையில் டாக்டர் நாவலர்.</b>
<b>கடன் = </b>கடமை,(218,638); மற்ற மன்னரிடத்துத் தான் செய்யும் முறைமைகளை அறிந்து, (687); கடமை, (802); தமக்கு ஆற்றத் தகுந்த கடமை, (981); முறைமை,(1053).
<b>கடாஅ = </b>சந்தேகப்படாத; கடா என்ற சொல் கடுக்கு என்ற பெயரெச்ச எதிர்மறை. கேட்டுத்
{{Multicol-break}}
தெரிந்து கொள்ளல், (585); மத நீர், மதம் கொண்ட நீர், (1087).
<b>கடி = </b>காவல், (1205).
<b>கடிகொண்டார் = </b>காதலி நெஞ்சத்தில் காதலன் புகாமல் காவல் காத்தார், (1205).
<b>கடிதல் = </b>தண்டித்தல், (549).
<b>கடிது = </b>கடினமானது, கடுமையானது, வரம்பு மீறி செய்வார் போல, (562).
<b>கடிந்த = </b>நீக்கிய, தள்ளிய, (658).
<b>கடிந்து = </b>நீக்கி, (658); ஒழிந்து, (668).
<b>கூடியன் = </b>கொடுமையானவன், கொடியவன், (564).
<b>கடுகி = </b>கிட்டி, (564).
<b>கடுங்கோல் = </b>கொடுங்கோல ரசன், (570).
<b>கடுத்தது = </b>மிகுந்த குணத்தை, (706).
<b>கடுத்தபின் = </b>தவறு நடந்ததை அறிந்த அரசன் ஐயப்பட்ட பின்பு, (693).
<b>கடும் = </b>கடுமையான, (386,566); கொடிய, (570); வலிய, (1134); பெரிய, (1167).
<b>கடும் சொல் = </b>இனிமையற்ற சொல்; கடுமையான சொல்;, (386); இன்சொல்லுக்கு எதிர்ச் சொல்.
<b>கடை = </b>ஆயின், இடத்து, (53,230, 315, 372, 478, 803, 837, 964, 1019, 1059, 1149, 1195); கீழானது, (328), முடிவில், (663); இழிந்தவர், (729); பின், (792); குறிக்கொண்டு, (944); இழிபு,(998).
<b>கடைத்தும் = </b>இடத்தும், (637,823). கடைப்பிடித்து குறிக்கொண்டு; கவனித்து; மறவாது, (944).
<b>கடைமுறை = </b> முடிவில், (792)
{{Multicol-end}}<noinclude></noinclude>
d17lns0g8h4erruh26omqp94u65dzf9
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/103
250
108697
1944998
1936944
2026-06-11T13:42:00Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1944998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கடையர் = </b>தாழ்ந்தவர்; இழிந்தவர், (395).
<b>கட்டதனோடு = </b>விளை பயிரின் களையைக் களைந்து விளைச்சலைக் காப்பது, (550).
<b>கட்டபின் = </b>களை எடுத்த பின்பு, (1038).
<b>கட்டளை = </b>உரைகல், அவரவர் செயல்களே உரைகல், (505).
<b>கட்டளைக் கல் = </b>உரைகல், (986).
<b>கட்டு = </b>இடத்து, (27, 502, 513); கண்களையுடையது, (1083).
<b>கட்படாம் = </b>முகபடாம், முகத்தை மறைக்கும் துணி, திரை, சீலை, வேழத்தின் கூரிய கண் பார்வையை மறைப்பதற்காக மூடப்படுவதால், கட்படாம் என்பர், (1087).
<b>கணத்தர் = </b>இனத்தார், (720).
<b>கணம் = </b>இந்தச் சொல்லை பலர் வடமொழி என்று கூறுவர். இது வடசொல் அன்று. தூயத் தமிழ்ச் சொல். அதாவது சிறுபொழுது என்பதுதான் உண்மைப் பொருள். கண்+அம் = என்பது. இதற்கு கண் இமைக்கும் சிறு நேரம் என்பதாகும். இது 29வது பாடல்.
<b>கணிச்சி = </b>குந்தாலி, அதாவது காதல் வேட்கை எனும் கோடாரி, (1251).
<b>கனை = </b>அம்பு, (279).
<b>கண் = </b>இடத்து, (52); கண்ணோட் டம், (184); அப்பொழுதே, (349); கண், (393, 445, 573, 705, 709, 780, 1041); தறுகண், (500); கண்ணோட்டம், (566); கண்ணிற்கு (585); கோபப் பார்வைக்குப் பின்னுள்ள பார்வை, (686); முன், (1055).
{{Multicol-break}}
<b>கண் அஞ்சா = </b>கண் பார்வைக்கு அடங்காது, (500).
<b>கண் அஞ்சாது = </b>மற்றவர் சந்தேகப்பட்டுப் பார்த்தால், அந்தப் பார்வைக்குப் பயப்படாது, (585).
<b>கண் அற = </b>முகத்தில் விழிக்க முடியாதபடி, (184).
<b>கண் அன்னார் = </b>கண்னைப் போல முக்கியமானவர், (1061).
<b>கண் இன்று = </b>இரக்கமில்லாமல், (1252).
<b>கண் சாய்பவர் = </b>அறிவு சோர்ந்தவர், அறிவு தளர்ந்தார், (927).
<b>கண்டது = </b>பார்த்தது, (1071, 1146); அறிந்து, (1171).
<b>கண்டதூஉம் = </b>கண்டனுபவித்த இன்பமும், (1215).
<b>கண்டவற்றுள் = </b>அனுபவித்த அறங்கள் அனைத்திலும்; படித்த அற நூல்களுள், (300).
<b>கண்டனைத்து = </b>அரசனுக்குக் கட்டுப்பட்டு அடங்கி நடக்கும், (387).
<b>கண்டார் = </b>அறிந்தவர், (19, 141, 356); பார்த்தவர், (1084, 1090).
<b>கண்டால் = </b>பார்த்தால், (1246).
<b>கண்டான் = </b>பார்த்துப் புரிந்தவன், (849).
<b>கண்டு = </b>பார்த்து, (249, 758, 1101, 1259); எண்ணிய, (587); கண்டு, (399, 667).
<b>கண்டு அணையரேனும் = </b>நேரில் பார்த்தார்போல வேடமுடையராயினும், (277).
<b>கண்ணஞ்சன் = </b>எதிரி கோபித்துப் பார்த்தாலும் அந்த நோக்குக்குப் பயப்படாமல், (686).
<b>கண்ணாள் = </b>கண்களை உடையவள், (1119, 1125, 1142).
{{Multicol-end}}<noinclude></noinclude>
kj1gk3e18psodgbap51akxdcr7hcvor
1945009
1944998
2026-06-11T13:47:20Z
Gunathamizh
3151
மேலடி
1945009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||101}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கடையர் = </b>தாழ்ந்தவர்; இழிந்தவர், (395).
<b>கட்டதனோடு = </b>விளை பயிரின் களையைக் களைந்து விளைச்சலைக் காப்பது, (550).
<b>கட்டபின் = </b>களை எடுத்த பின்பு, (1038).
<b>கட்டளை = </b>உரைகல், அவரவர் செயல்களே உரைகல், (505).
<b>கட்டளைக் கல் = </b>உரைகல், (986).
<b>கட்டு = </b>இடத்து, (27, 502, 513); கண்களையுடையது, (1083).
<b>கட்படாம் = </b>முகபடாம், முகத்தை மறைக்கும் துணி, திரை, சீலை, வேழத்தின் கூரிய கண் பார்வையை மறைப்பதற்காக மூடப்படுவதால், கட்படாம் என்பர், (1087).
<b>கணத்தர் = </b>இனத்தார், (720).
<b>கணம் = </b>இந்தச் சொல்லை பலர் வடமொழி என்று கூறுவர். இது வடசொல் அன்று. தூயத் தமிழ்ச் சொல். அதாவது சிறுபொழுது என்பதுதான் உண்மைப் பொருள். கண்+அம் = என்பது. இதற்கு கண் இமைக்கும் சிறு நேரம் என்பதாகும். இது 29வது பாடல்.
<b>கணிச்சி = </b>குந்தாலி, அதாவது காதல் வேட்கை எனும் கோடாரி, (1251).
<b>கனை = </b>அம்பு, (279).
<b>கண் = </b>இடத்து, (52); கண்ணோட் டம், (184); அப்பொழுதே, (349); கண், (393, 445, 573, 705, 709, 780, 1041); தறுகண், (500); கண்ணோட்டம், (566); கண்ணிற்கு (585); கோபப் பார்வைக்குப் பின்னுள்ள பார்வை, (686); முன், (1055).
{{Multicol-break}}
<b>கண் அஞ்சா = </b>கண் பார்வைக்கு அடங்காது, (500).
<b>கண் அஞ்சாது = </b>மற்றவர் சந்தேகப்பட்டுப் பார்த்தால், அந்தப் பார்வைக்குப் பயப்படாது, (585).
<b>கண் அற = </b>முகத்தில் விழிக்க முடியாதபடி, (184).
<b>கண் அன்னார் = </b>கண்னைப் போல முக்கியமானவர், (1061).
<b>கண் இன்று = </b>இரக்கமில்லாமல், (1252).
<b>கண் சாய்பவர் = </b>அறிவு சோர்ந்தவர், அறிவு தளர்ந்தார், (927).
<b>கண்டது = </b>பார்த்தது, (1071, 1146); அறிந்து, (1171).
<b>கண்டதூஉம் = </b>கண்டனுபவித்த இன்பமும், (1215).
<b>கண்டவற்றுள் = </b>அனுபவித்த அறங்கள் அனைத்திலும்; படித்த அற நூல்களுள், (300).
<b>கண்டனைத்து = </b>அரசனுக்குக் கட்டுப்பட்டு அடங்கி நடக்கும், (387).
<b>கண்டார் = </b>அறிந்தவர், (19, 141, 356); பார்த்தவர், (1084, 1090).
<b>கண்டால் = </b>பார்த்தால், (1246).
<b>கண்டான் = </b>பார்த்துப் புரிந்தவன், (849).
<b>கண்டு = </b>பார்த்து, (249, 758, 1101, 1259); எண்ணிய, (587); கண்டு, (399, 667).
<b>கண்டு அணையரேனும் = </b>நேரில் பார்த்தார்போல வேடமுடையராயினும், (277).
<b>கண்ணஞ்சன் = </b>எதிரி கோபித்துப் பார்த்தாலும் அந்த நோக்குக்குப் பயப்படாமல், (686).
<b>கண்ணாள் = </b>கண்களை உடையவள், (1119, 1125, 1142).
{{Multicol-end}}<noinclude></noinclude>
ee6x0rtqghgbht3zjgu41ctj0zq95w5
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/104
250
108699
1944999
1936946
2026-06-11T13:42:36Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1944999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|102||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கண்ணன் =</b> கண்களையுடையவன், (1103).
<b>கண்ணார் = </b>கண்ணுடையவர், (1180, 1305).
<b>கண்ணில் = </b>கண்களால், {1311).
<b>கண்ணிற்கான = </b>கண்ணால் காணும் படி, (1140).
<b>கண்ணிற்கு = </b>கண்ணுக்கு, (575).
<b>கண்ணினால் = </b>கண்ணால், {1210, 1280).
<b>கண்ணின் = </b>பார்வையினது, (709); கண்ணினால், (1140, 1290, 1311); கண்ணினது, {1240).
<b>கண்ணும் = </b>இடத்தும், (241, 1292); கண்ணும் என்ற இந்தச் சொல் பெறுவதற்குரிய அருமையை விளக்கி நிற்பதால் இது சிறப்பும்மையாகிறது, (354);
கண்களையும், (1244).
<b>கண்ணும் எழுதேம் = </b>கண்ணைக் கண்களில் தீட்டும் மை என்ற அழகு பொருளால் எழுத மாட்டோம், (1127).
<b>கண்ணுள்ளில் = </b>கண் உள்ளே நின்றும் (1126).
<b>கண்ணே = </b>அப்பொழுதே, (349).
<b>கண்ணை = </b>கண்ணினைப் பெற்றிருக்கிறாய், (1222).
<b>கண்ணொடு = </b>கண்ணோடு, (1100).
<b>கண்ணோடாது = </b>இரக்கம் காட் டாது; பழகிய பழக்கம் நட்புப் பக்கம் சாயாது, {541).
<b>கண்ணோடு = </b>கண்ணுடன், (576).
<b>கண்ணோட்டம் =</b> திருக்குறளில் இது 58-வது அதிகாரம். கண்ணால் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவர்களிடம் அன்பு, இரக்கம் காட்டி, அவர்களுக்கு அருளொளி வழங்குவதற்கு
{{Multicol-break}}
கண்ணோட்டம் என்று பொருள். அதாவது அவர்களது சொல் மறுக்கப்படாமை ஆகும்.
<b>கண் நின்று = </b>கண் முன்னே நின்று, (184); விழிப்பார்வை எதிரே நின்ற அளவில், (1055).
<b>கண்பாடு = </b>தூக்கம், உறக்கம், (1049).
<b>கதம் = </b>சினம், கோபம், (130).
<b>கதவு = </b>காதலியின் மன அடக்கம் என்ற கதவு, {1251).
<b>கதுப்பு = </b>அழகு தரும் பெண்ணின் கூந்தல், (1105).
<b>கதுமென = </b>வேகமாக, விரைந்து, (1173).
<b>கந்து = </b>பற்று, பற்றுக்கோடு, (507).
<b>கடமை = </b>இது திருக்குறளில் பொருட்பாலின் இறுதியில் வரும் 108-வது அதிகாரம்.
எந்தவித நல்ல பண்புகளு மற்ற, ஒழுக்கமற்ற, வாழ்க்கை நெறிகளை உடைத்தெறியும் எந்தக் கீழான இழி செயல்களையும் செய்யும் கீழ்மக்களது அற்ப குணங்கள்.
<b>கயலுண்கண் = </b>பிறழச்சியுடைய கண், கயல் மீன் போன்ற கண், (1212).
<b>கயிறு = </b>நாரால் பின்னப்பட்ட தடித்தக் கயிறு, வடம், (482).
<b>கரத்தல் = </b>மறைத்தல், (1054); வெட்கத்தால் அடக்குதல், (1162).
<b>கரப்பவர்க்கு = </b>மறைத்து ஒளிந்து கொள்பவர்க்கு, (1070).
<b>கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் = </b>உயிர் பிச்சைக் கேட்பவன் சொல்லைக் கேட்டதற்குப் பின்னும் மறைத்துக் கொள்பவனது உயிர் மேலும் இருத்தலால்,
{{Multicol-end}}<noinclude></noinclude>
ipwr41eby8aok73rs4tclwf0lvw37m1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/105
250
108701
1945000
1936947
2026-06-11T13:43:08Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
இல்லையென்று மறைத்து வைத்துக் கொண்ட வனது உயிர் எங்கே போய் ஒளிந்து மறைந்து கொள்ளும்?, (1070).
<b>கரப்பார்க்கு = </b>காதலர் மறையக் கூடும் என்று எண்ணி, (1127); கண்ணுக்குள்ளே இருக்கும் காதலர் மறைவார் என்பதை, (1129).
<b>கரப்பன் = </b>மறைப்பவரிடத்து, (1067).
<b>கரப்பிலார் = </b>மறைத்து வைத்துக் கொள்ளாமல் பிச்சைக் கொடுப்பவர்,(1055).
<b>கரப்பினும் = </b>நீ சொல்லாமல் மறைத்துக் கொண்டாலும்,(1271).
<b>கரப்பின் = </b>எதையும் சொல்லாது, கொடுக்காது இருப்பதை ஒளித்து வைத்துக் கொள்வார் களானால், (1051); உள்ளதைக் கொடுக்காமல் மறைத்தால்,(1271).
<b>கரப்பு = </b>மறைத்தல்,(1053,1055,1056).
<b>கரவா = </b>மறையாமல், (527)
<b>கரவாது = </b>ஒளிக்காமல், (1035,1051).
<b>கரவு = </b>வஞ்சனை, (288); மறைத்தல்,
(1068,1069).
<b>கரி = </b>சான்று, (25,245, 1060).
<b>கரியார் = </b>உள்ளம் இருண்டவர்கள், (277).
<b>கரு = </b>கரிய, (1123), பசுமை, (1306).
<b>கருக்காய் = </b>இளங்காய், (1306).
<b>கருத = </b>நினைக்க, (1028).
<b>கருதி = </b>நோக்கி, (463); அறிந்து, (484); எண்ணி, (485, 700, 852); பார்த்து, (687, 696); ஆய்ந்து அறிந்து, (949),
<b>கருதினும் = </b>கொள்ள எண்ணினாலும், (484).
<b>கருதுப = </b>நினைப்பர்.(337).
{{Multicol-break}}
<b>கருதுபவர் = </b>எண்ணுபவர், (485)
<b>கருமஞ்செய = </b>குடியை உயரச் செய்வதற்கு, அதற்கான கருமத்தைச் செய்ய, (1021)
<b>கருமணியின் = </b>கண்ணுள்ளே உள்ள கருமணியின்,(1123)
<b>கருமத்தால் = </b>கீழான இழிந்த செயல் காரணமாக, (1011).
<b>கருமம் = </b>தொழில்,செயல்,(266, 467, 505, 578, 818, 1021).
<b>கரும்பு = </b>கரும்பு,(1078).
<b>கருவி = </b>ஆயுதம், (421); மூவகை ஆற்றலும் நால்வகை தந்திரங்களும், (483); மனம், (537); சாதனம், (631,675).
<b>கருவியான் = </b>சாதனத்தால், (483); மனத்தால், (537).
<b>கரை = </b>நீர் நிலைகளை அடுத்துள்ள தரை சார்ந்த இடம் கரை, (1167).
<b>கரைந்து = </b>அழைத்து, கூவி அழைத்து, உரத்திக் குரல் கொடுத்து, (527).
<b>கலக்கத்தை = </b>துன்பத்தை, வேதனையை, (627).
<b>கலங்காது = </b>மனம் துன்பத்திலாழாது, (668).
<b>கலங்கிய = </b>தடுமாறித் திரியலாயின, (1116).
<b>கலங்கினாள் = </b>என்னோடு மறந்து
ஒன்று கலந்து கூடிவிட்டாள், (1290).
<b>கலத்தல் = </b>ஒன்றாகிக் கூடுதல், (1259); ஆண் பெண் ஒன்று கூடும் கலவி, (1276).
<b>கலத்தல் உறுவது = </b>காதலரோடு கலக்கத் தொடங்குவது, (1259).
<b>கலத்துள் = </b>பயன்படும் உண்கலம் அல்லது மட்கலம் பாத்திரத்துள், (660).
அல்லது
{{Multicol-end}}<noinclude></noinclude>
bav2yym2fuxu182a0wym45wbg5rhjzv
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/106
250
108703
1945001
1936948
2026-06-11T13:43:50Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|104||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கலந்தார்க்கு = </b>கனவில் வந்துக் கலந்த காதலர்க்கு, (1212).
<b>கலந்து = </b>ஒன்று சேர்ந்து, (1246, 1268).
<b>கலப்பேன் கொல் = </b>கலத்தல், கூடுதல் என்ற இரண்டையும் இணைந்து செய்வேனோ, (1267).
<b>கலம் = </b>அணிகலம், (60,575); பாத்திரம்,(660, 1000, 1029); வளையல்கள் (1262).
<b>கலம் கழியும் = </b>வளையல்கள் நழுவி அங்குமிங்குமாகக் கழன் றோடி கீழே விழும், (1262).
<b>கலன் = </b>மரக்கலம், {605).
கலுழும் - அழும், அழுகின்றன, (1173).
<b>கலுழ்வது = </b>அழிவது, (1171).
<b>கல் = </b>கல்லு (505; இறந்தபின் சமாதியில் நடும் நடுகல்,(771).
<b>கல் நின்றவர் = </b>கல்லறையில் கல் நடப்பட்டு நின்றவர்; தமக் குக் கல் நடப்பட்டவர் (771)
<b>கல்லா = </b>பழக்கமில்லாத, (814).
<b>கல்லாத = </b>படிக்காத புத்தகங்களை, (845).
<b>கல்லாதவாறு = </b>சாகும்வரை படியாது காலம் கழிக்கின்றன ரென்றால்,(397).
<b>கல்லாதவர் = </b>படியாதவர், (393, 395, 403, 406).
<b>கல்லாதார் = </b>நூற்களை படியாதவர், (409).
<b>கல்லாதான் = </b>படிக்காதவன். (402, 404).
<b>கல்லாமை = </b>இது, தமிழர் வாழ்வியல் பொதுமறையான திருக்குறளில் வரும் 41-வது அதிகாரம். பெயர் கல்லாமை. மனிதனுக்குள் குற்றம், குறை,
{{Multicol-break}}
இழிநிலைகள் ஆகியன அவன் வாழ்க்கையில் புகுந்தால், அது ஆமை புகுந்த வீடு போல கெட்டுக் குட்டிச் சுவராகி விடுமே என்பதற்காக திருவள்ளுவர் பெருமான் 'கல்வி கற்காமை'யால் வரும் கேடு பாடுகளை இந்தப் பகுதியில் விளக்கியுள்ளார்.
<b>கல்லார் = </b>படிப்பறிவு இல்லாதவர், (408, 570)
<b>கல்லான் = </b>இந்தச் சொல் 'பகை மாட்சி' என்ற அதிகாரத்துள் வருவதால் போர்க் கல்வி முறைகளைக் கற்காத எதிரியைக் 'கல்லான்' என்று சுட்டுகின்றாரே தவிர, பள்ளியில் கற்கும் பன்னூல் கலைக் கல்வி முறைகளை அல்ல, (870).
<b>கல்வி = </b>திருக்குறளில் இது 40-வது அதிகாரம். கல்வி என்பது கற்கக்கூடிய, கற்க வேண்டிய நூற்கள், கலைகள் அனைத்தையும் கற்றறிந்து, அவற்றின் சிறப்பையும், பயனையும் வாழ்க்கையில் உணர்தல் வேண்டும், பெறல் வேண்டும் என்பனவற்றைக் கூறும் பகுதி. அதனால் தான், 'கல்லாமை' என்ற அதிகாரத்துக்கு முன்பு 'கல்வி' வைக்கப்பட்டுள்ளது.
மனிதனது இரண்டு கண்களில் ஒன்று கல்வி என்ற முக்கியத்துவத்தை ஓர் ஆட்சி உணர்தல் வேண்டும் என்பதாலும், கல்வி கற்பதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து தரவேண்டிய பொறுப்பு ஆட்சித்தலைவ னுடையது என்பதை உணர்த்த வேண்டி, 'கல்வி'ப் பகுதியை, 'இறை மாட்சி' அதிகாரத்துக்குப் பின்பு வைக்கப்பட்டிருக்கிறது,<noinclude></noinclude>
tfat6j8kmk15sb855ph2hcyku7fxwya
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/107
250
108706
1945003
1936949
2026-06-11T13:44:32Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
(383); கற்றலை,(398,400, 684, 717, 939).
<b>கவரிமா = </b>இமயமலைப் பகுதியில் வாழ்ந்த ஒரு வகை மான் இனம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். போர்க் கலைகள் தெரியாத குதிரையைக் 'கல்லாமா' என்று குறிப்பிடுவதைப்போல, இதனை ஒரு விலங்கு வகை மான் என்று சுட்டிடக் கவரிமா என்றும் கூறப்பட்டுள்ள. ஒரு சொல் (969).
<b>கவர்ந்து = </b>பறித்துத் தின்றிட, விரும்பி உண்டிட, (100).
<b>கவலை = </b>. துன்பம், வருத்தம்,(7)
<b>கவறு = </b>சூது, (920); சூதாட்டக் காய், (935)
<b>கவிகை = </b>ஆட்சிக் குடை, (389).
<b>கவிழ்ந்து = </b>தலை குனிந்து, (1114).
<b>கவின் = </b>இயற்கை அழகு, (1234, 1235, 1250).
<b>கள் = </b>முகம் சார்பாகவுள்ள கன்னத்தையுடைய பகுதி, (678).
<b>கவ்விது = </b>மிகுதலையுடையது, அலர் தூற்றும் இழி,பழி மொழி வளர்ந்து வருவது, (1144).
<b>கவ்வை = </b>பழி தூற்றிப் பேசுவது, (1144).
<b>கழகத்து = </b>சூதாடும் களத்தினிடத்திலே, (937); இந்தச் சொல்லை இப்பொழுது அரசியல் கட்சிகள் பெருமையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
<b>கழகம் = </b>சூதாடும். இடம்,(935).
<b>கழல் = </b>வீரத்தைச் சுட்டும் தண்டை, (777).
<b>கழல் யாப்பு = </b>கால்களில் வீரக் கழலை அணிந்துக் கொளல், (777).
<b>கழாஅ = </b>கழுவாத, (840).
{{Multicol-break}}
<b>கழா அக்கால் = </b>அசுத்தத்தை மிதித்துக் கழுவாத கால், (840).
<b>கழி = </b>மிக, (57); அதிகப்படி யான, (657, 866, 946).
<b>கழிபெரும் = </b>மிகப் பெரிய, (571, 866),
கழிபேர் மிக அதிக, கழிபேர், கழிபெரு என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளை தருகின்றன, (946).
<b>கழிய = </b>மிக, (404).
<b>கழியும் = </b>நீங்கும், (378); செல்கின்ற, (1169): கழலும், (1262):
<b>களத்து = </b>களரியில், (1224).
<b>களரின் = </b>சேற்று நிலத்தின், (500).
<b>களர் = </b>உவர்நிலம்,சவர் நிலம், (406);
<b>களவினால் = </b>திருட்டினால், (283)
<b>களவு = </b>திருட்டு, (284, 286,287,288, 289).
<b>களவு கொள்ளும் = </b>காதலி அறியாமல் பார்க்கும் பார்வை,
காதலி திருட்டுத்தனமாக நோக்கும் பார்வை! (1092).
<b>களன் = </b>அவை, அவையில் கூடியிருப்போர், (730).
<b>களி = </b>கள்ளுண்டு மகிழ்தல், (923); மயக்கம்,(1145).
<b>களித்தல் = </b>தலை கால் தெரியாத மகிழ்ச்சிப் போதையால் ஆடிப் பாடி பேசிடும் உற்சாகம் மிகுதல், (1281).
<b>களித்தறியேன் = </b>மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைவாகக் கள்ளை யுண்ட பிறகு, நான் கள் குடிக்க வில்லை எனப் போதையால் அறியாமல் கூறுதல், (928).
<b>களித்தற்றால் = </b>கள்ளுண்டபின்பு களித்தது போலும்,(838).
<b>களித்தார்க்கு = </b>கள்ளுண்டு மகிழ்ந் தவருக்கு, (1288).
{{Multicol-end}}<noinclude></noinclude>
qtsc831w7czinm7lxbeeliko9ifi16m
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/108
250
108708
1945004
1936950
2026-06-11T13:45:17Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|106||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>களித்தானை = </b>கள்ளுண்டு மகிழ்ந்தவனை, (920, 930).
<b>களித்து = </b>மயங்கினாற் போலும், (838); மயங்கி, (928).
<b>களித்தொறும் = </b>மயங்கும் போதெல்லாம், (1145).
<b>களிறு = </b>ஆண் யானை, (500, 597,774, 1087).
<b>களைகட்டு = </b>களைகளை விளைபயிர் நிலத்திலே பிடுங்குதல், (550).
<b>களையாள் = </b>கிள்ளாள், நீக்கா மள்,(1115).
<b>களையுநர் = </b>வெட்டி எறிபவர்களையே: வாட்டி வருத்தும், (879).
<b>களைவது = </b>வெட்டி பயிரை விட்டு நீக்குவது, (788).
<b>கள் = </b>மயக்கம் அல்லது போதை தரும் குடி வகை பொருட்கள், (920, 921, 924, 926, 927, 930, 1145, 1201, 1288).
<b>கள்வ = </b>மனம் கவர்ந்த கள்வரே, அன்புக் கள்வரே, (1288).
<b>கள்வர் = </b>திருடியவர், (813).
<b>கள்வன் = </b>திருடன், (1258).
<b>கள்வார் </b> = களவினைக் கற்றவர்க்கு, மனம் பற்றிய வஞ்சனையுள்ள வருக்கு, (290).
கள்வேம் - வஞ்சித்துத் திருடிக் கொள்வோம், (282).
<b>கள்ளத்தால் </b> = களவினால், (282).
<b>கள்ளம் </b> = வஞ்சனை, திருட்டுத் தன்மை, (1184); மறைத்தற் குறிப்பு, (1275).
<b>கள்ளாமை </b> = வஞ்சித்துக் கொள்ளாமை, (281), திருக்குறளில் இது 29-வது அதிகாரம். மற்றவர்களுக்குச் சொந்தமான பொருட்களை வஞ்சகமாக
{{Multicol-break}}
வும், அவர்கள் அறியாதவாறு திருட்டுத் தனமாகக் கவர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கும் 'கள்ளாமை என்று பொருள்.
<b>கள்ளார்க்கு </b> = திருட எண்ணாதவர்களுக்கு, (290).
<b>கள்ளுண்ண்மை </b> = வள்ளுவனாரின் பொதுமறையாம் திருக்குறளில் வரும் 93-வது அதிகாரம். ஒருவனது அறிவையும், செயற்றிறனையும், பெருமையையும், புகழையும், குடிப்பிறப்பு மாண்பையும், மானத்தையும், ஒழுக்கத்தையும், வாழ்க்கை வளத்தையும், உடல் நலத்தையும், உள்ளத்தின் உயர் சிறப்பையும், சீர்குலைத்து அவமானத்தை உருவாக்கும் போதைவெறி கொண்ட குடி பொருட்களை உண்ணா திருக்க வேண்டும் என்பது பற்றிக் கூறிய அதிகாரம் இது.
<b>கள்ளுக்கு </b> = கள் என்ற போதைப் பொருளுக்கு, (1281).
கள்ளை - கள்ளினை, (922).
<b>கறுத்து </b> = பகைத்து, சினந்து, (312).
கற்க : படிக்க, (391, 725).
<b>கற்பவை </b> = படிக்க வேண்டிய நூல்களை, (391).
<b>கற்பின் </b> = படித்தால், (373).
<b>கற்பு = </b>திருக்குறளில் இது 116-வது அதிகாரம். 'கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை’ என்ற சான்றோரின அனுபவ மொழி. களவு ஒழுக்கம் ஒழுகிய தலைவன் தலைவி எனப்படும் காதலர்கள், மணம் செய்து கொண்ட பின்பு, கணவன் கற்பித்தவாறு இருவரும் மனம் ஒத்து நடக்கும் இல்லறக் காலத்துச் சம்பவங்கள் ஆகும்.
{{Multicol-end}}<noinclude></noinclude>
kwaslgygfs4v96acylfse98w2btszpt
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/109
250
108710
1945005
1936952
2026-06-11T13:45:48Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
அவ்வாறு நடத்தும் குடும்ப வாழ்க்கையில் கணவன் கல்வி பெறவோ, பொருள் தேடவோ தலைவியை விட்டுப் பிரிந்து கடல் கடந்து செல்ல நேரிட்டால், தலைவன் கற்பித்த ஒழுக்கத்திற்கு ஏற்றவாறு நடந்துக் கொள்ளும் பதி விரதத் தன்மை அதாவது நல்லொழுக்கம் என்பர் சான்றோர். அதைக் கற்பு என்றும் குறிப்பிடுவார்கள்.
'கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்' என்றும் சொல்வ துண்டு. தலைவியானவள் தலைவன் பிரிவு ஆற்றாமையால் வருந்துவதும் உண்டு. அந்த நேரத்தில் கணவன் பிரிவு | எண்ணமே அவளை வருத்தும். அப் போது இல்லற நல்லொழுக் கம்தான் அவளுக்குரிய துணையாக நிற்கும்; நிற்க வேண்டும் என்பதே கற்பு ஆகும்.
அதைத் தவிர கருப்பு, சிவப்பு என்ற சொற் ஜால மாயங்கள் ஏதும் அவளிடம் அணுகா. அந்த அளவுக்குத் தலைவனது பற்று ஒன்றே அவள் மனத்தில் அசைக்க முடியாதத் திண்மைக் காட்சிகளாக நடமாடும். அதனைத்தான் கற்பெனக் கூறுவர் இல்லறத்தார்.
திருவள்ளுவர் பெருமானும், தாம் எழுதிய 'வாழ்க்கைத் துணை நலம்' என்ற அதி காரத்தின் 54-வது குறளில்.
<poem>“பெண்ணின் பெருந்தக்க யாஉள கற்புஎன்னும்
திண்மை உண்டாகப் பெறின்"</poem>
என்ற வினா குறட்பாவைக் கேட்டு, கற்பு என்பதற்கு, மன ஒழுக்கத் திண்மை; என்ற சொற்களால் விளக்கம் தருகிறார்.
{{Multicol-break}}
"இல்லறத்தில் காதலன்பு காரண மாகக் கொண்ட மன உறுதி' என்கிறார். இந்த நற்பண்பு ஆண் பெண் என்ற இரு பாலரிடமும் எதிர் பார்க்கப்படும் குடும்ப விதி என்றுரைக்கின்றார்.
இதைத்தான் கவிஞர் பாரதி யாரும், 'கற்பை இருபாலருக்கும் பொதுவினில் வைப்போம்' என்று குறிப்பிட்டார்.
எனவே, கற்பு என்பது இல்லற ஒழுக்க மன உறுதி என்பதே பொருத்தமான பொருளா கும். இது ஆணுக்கும் ஆணி வேர், பெண்ணுக்கும் மனவேர் ஆகும்.
<b>கற்றக்கடைத்தும் = </b>கற்றவிடத்தும்,
(823).
<b>கற்றதனால் = </b>படித்தக் கல்வி அறிவினால், (2)
<b>கற்றது = </b>கற்ற நூல்,(650).
<b>கற்றறிதல் = </b>நீதி நூல்களைப் படித்து, அதனதன் விதிவிலக்கு களை உணர்தல்,(632)
<b>கற்றறிந்தார் காமுறுவர் = </b>
படித்தறிந்தவர்கள் அவற்றைப் பிறருக்கு கூற ஆசைப் படுவார்கள், (399).
<b>கற்றணைத்து = </b>எந்த அளவுக் குப் படித்தார்களோ அந்த அளவுக்கு,
(396).
<b>கற்றார் = </b>
படித்ததால் உயர்ந்த
பண்பாளர்,(395); நூல் களைக் கற்றவர், (403,469, 722).
<b>கற்றான் = </b>மருந்து எனும் 95-ஆம் அதிகாரத்தில்
இச் சொல்
வருவதால் மருத்துவ நூல்களது நெறிகளைக் கற்ற மருத்துவன், (949).
{{Multicol-end}}<noinclude></noinclude>
n0ylgir0we4vgicws4adynhsw957smg
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/110
250
108712
1945006
1936954
2026-06-11T13:46:14Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|108||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கற்றிலன் = </b>படிக்காதவன், கற்க மாட்டாதவன், (414).
<b>கற்று = </b>நூல்களைப் படித்து, (130, 140, 356, 399, 632, 686, 717, 728, 729).
<b>கற்றோர் = </b>நூல்களைப் படித்தவர்கள், (393).
<b>கனங்குழை = </b>கனத்த காதணி களை
அணிந்த பெண், (10.81).
<b>கனம் = </b>சுமை; பாரம், (1084).
{{Multicol-break}}
<b>கனவினன்=</b> கனவிடத்து; கனவினால், (1213, 1214, 1216, 1217, 1219,1230),
<b> கனவினுக்கு = </b>கனாவிற்கு, (1211).
<b>கனவினும் =</b> கனவு கண்ட விடத்தும், (819).
<b> கனவு = </b>கனா (1215).
<b>கனி = </b>பழம், (100, 1191, 1306).
<b>கன்றிய = </b>மிக்க விருப்பமுடைய, அதிகமான பற்றுடைய, (284, 286).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>கா
</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>கா = </b>காவடி, தோளில் வைத்து சுமை துர்க்கும் காவுதண்டு, (1163), காதலி உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, அதன் ஒருமுனையில் தூது சொல்லச் சொல்லும் காதல் நோயும், மறுமுனையில் அதனை மறுக்கும் நாணமும் தொங்கிக் கொண்டிருக்கும் காவடித் தண்டு, (1163); காவடித் தண்டின் சுமைகள் இருபக்கமும் ஒத்திருப்பது போல, (1196).
<b>காக்க =</b> பாதுகாக்க, (122); அடக் குக, (127); காப்பாற்றுக, (132, 281, 305, 434, 883).
<b> காக்கின் = </b>துன்பம் உண்டாகாமல்காப்பாற்றினால், (305).
<b> காக்கும் = </b>காப்பாற்றுவான், காப்பாற்றும், (421, 422, 429, 547)
<b>காக்கை = </b>காகம் - பறவை, (481, 527).
<b>காடி =</b> புளித்தக் கூழ்,கஞ்சி, ஊறுகாய், (1050}.
<b>காடு=</b> கானகம், (742).
{{Multicol-break}}
<b>காட்சி = </b>மனக் கண்முன் தோன்றும் அறிவு, (174); மயக்க மற்ற சுத்த அறிவுடையோர், (199); கடமையுணர்ந்த அறிவுடை பார், (2.18); தெளிந்த அறிவுடை யார், (654); அறிவினையுடை யார், (699)
<b>காட்சிக்கு எளியன் = </b>குறை கூற வரும் குடிமக்கள் உடனே காணத் தகுந்த எளிமை உடை யவன், (386).
<b>காட்சியவர் = </b>அறிவினையுடை யார், (174, 199, 218, 352, 654, 699).
<b> காட்சியார் = </b>அறிவுடையார், (258). காட்ட எனக்குக் காதலரைக்
காட்ட, (1171).
<b> காட்டி = </b>காண்பித்து, (167); கண்ணுக்குத் தெரியும்படித் தோன்றி, (354); புலப் படுத்தி, (454).
<b>காட்டிய = </b>காண்பிப்பதற்கு, (1313).
<b>காட்டி விடும் = </b>கண்ணுக்கு எதிரே பார்க்கும்படிச் செய்யும்,(28).
{{Multicol-end}}<noinclude></noinclude>
i7o59i1a0x2icygrreieqmhv7gbs85c
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/111
250
108715
1945007
1936955
2026-06-11T13:46:37Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>காட்டுதல் = </b>காட்டித் தெளியச் செய்தல், (929).
<b>காட்டும் = </b>காண்பிக்கும், (706,959).
<b>காட்டுவான் = </b>அறிவிக்கப் புகுவான். அறிவுடையவனாக ஆக்க முயலும் ஒருவன், (849).
<b>காணப்படும் = </b>அறியப்படும், (114, 185,349,1237); உண்டாகும், (298).
<b>காணலுற்று = </b>காண ஆர்வமுற்று, விரும்பி, (1244).
<b>காணல் = </b>கண்டல், நேரில் பார்த்தல், (1244).
<b>காணா = </b>பார்க்க முடியாத, பார்க்க மாட்டாத, (1285).
<b>காணாக்கால் = </b>காண முடியாத போது (1286).
<b>காணாச் சினத்தான் = </b>தன்னையும் மற்றவர்களையும் காண முடி யாததால் கோபப்படுபவன், (866).
<b>காணாதவர் = </b>காணாத பெண்கள், (1219).
<b>காணாதான் = </b>பிறரால் ஒன்றை அறியும் குணம் இல்லாதவன், (849).
<b>காணாது = </b>காண முடியாது, காணாமல்,(1178,1283)
<b>காணும் = </b>நினைக்கும், (859); பார்க்கும், (224); பார்க்கப் படும்.(1285).
<b>காணார் = </b>அறியமாட்டார்,(857, 1220).
<b>காணான் கொல் = </b>அறிய மாட்டானோ,(1197).
<b>காணின் = </b>கண்டால், (488, 1040, 1051, 1056, 1057, 1074, 1079, 1112); வாய்க்கப் பெற்றால், (881). பார்த்தால், பார்க்கும் தன்மையைப் பெற்றிருக்குமேயானால், (1114).
<b>காணுங்கால் = </b>ஆராய்ந்து பார்க்கும் போது, (710); பார்த்த விடத்தில், (930, 1286).
{{Multicol-break}}
<b>காணும் = </b>நினைக்கும், (859); பார்க்கும், (224); பார்க்கப்படும், (1285).
<b>காண்பு = </b>பார்த்தல், (16).
<b>காணேன் = </b>காண முடியாதவனானேன், (1167); காண மாட்டேன்.(1285, 1286).
<b>காண்க = </b>கண்களால் காண்பன வாக, (1265).
<b>காண்கம் = </b>காண்போமாக, (1301).
<b>காண்கிற்பின் = </b>கண்டுணர்ந்தால் (190); பின்னர், காண முற்படுவானாயின், (436).
காண்டலின் பார்ப்பதினாலே, (1213). காண்பது பார்ப்பது, (355, 358, 423, 424).
<b>காண்பர் = </b>காண்பார்கள், (620); ஓடச் செய்வர், (1034).
<b>காண்பவர் = </b>கண்டு அனுபவிப்பர், (379).
<b>காண்பான் = </b>பார்ப்பவன், அறிகின்றவன், (99); கண்டு வருத்தமடைபவன், (656).
<b>காண்பு = </b>காண்பதும், (16).
<b>காதல் = </b>அன்புடைய, விருப்பப் பட்ட பொருட்கள், (440).
காதலம் - மிகுந்த காதலை உடையவனாக இருக்கிறேன் என்றோ, என்று கூறிய போது, (1314).
<b>காதலர் = </b>காதலையுடையர், (1150, 1185, 1208, 1213, 1216, 1219, 1226, 1246, 1278, 1308).
<b>காதலவர் = </b>விருப்பமுடையவர், (286); காதலர், அன்புடையர், (1126, 1127, 1128, 1149).
<b>காதலன் = </b>அன்பு கொண்டவன், தலைவியின் நன்மையை விரும்புபவன், (209).
<b>காதலர் = </b> காதலித்தவர்கள்; ஒருவருக்கொருவர் மனமார அன்புடையவர்கள், (1099).
{{Multicol-end}}<noinclude></noinclude>
4jeqtqxpzgtkohwyqset2kx31a4teia
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/112
250
108717
1945008
1937291
2026-06-11T13:47:02Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|110||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>காதலிக்கும் =</b> விருப்பம் கொள்ளுகின்ற, (940).
<b>காதலை = </b>காதலை உடையவர்கள்; நீயும் இவளைப் போல என்னால் விரும்பப்படத் தக்கவளே, (1118).
<b>காதல் = </b>விருப்பம், அதிகமான ஆசை, விரும்பும் பொருள், (284, 440, 921); காம விருப்பம், (1195, 1242).
<b>காதற்று = </b>காதலையுடையது. (940).
<b>கதன்மை = </b>அன்புடைமை, காதல் மை, (507, 832).
<b>கதன்மை செயல் = </b>செய்வது, (832).
<b>காத்தலும் = </b>சம்பாதித்தப் பொருளைக் காப்பாற்று தலும், (385).
<b>காத்தல் = </b>தடுத்தல், தாங்குதல், (29); பாதுகாத்தல், (632); அழிய விடாமல் காப்பாற்றுதல், (1038).
<b>காத்து = </b>காத்து பாதுகாத்துக் கொண்டு, (56); எழாமல் தடுத்து, (130, 549, 642).
<b>காத்து ஓம்பல் = </b>காக்க, காத்து என்றாலும், ஒம்பல் என் றாலும் இரண்டும் காக்க, பாதுகாக்க என்ற பொருளையே தரும் சொல்லாகும். திருவள்ளுவர் இந்த இரு சொற்களையும் ஒரே பொருளில் 642ஆவது குறளில் கூறப்பட்டதற்குக் காரணம், ஒருவனது சொல்; ஆக்கமும் - கெடுதியும் தரக்கூடியதால், சொல்லுகின்ற, சொல் சோர்வு தராமல், தவறு ஏற்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையோடு இதைச் சொல் வன்மை என்ற அதிகாரத்திலே கூறினார்.
<b>காப்ப = </b>காப்பாற்றிக் கொள்ள, (878).
{{Multicol-break}}
<b>காப்பாற்றும் = </b>காத்தல் செய்யும், (388).
<b>காப்பான் = </b>அடக்குபவன், (3); செல்லாமல் தடுப்பவன், (24, 301).
<b>காப்பின் = </b>பாதுகாப்போடு, (744).
<b>காப்பு = </b>காவல், (57); காத்தல், 388); பாதுகாப்பு, (781, 1038).
<b>காப்போல = </b>காவடித் தண்டின் இரு முனை சுமைபோல, (1196).
<b>காமக்கடல் = </b>காமல் என்ற நோயாகியக் கடல், (1164).
<b>காமக் கலம் = </b>விரும்பி ஏறும் காமமெனும் மரக்கலம், (605).
<b>காமக் கடும்புனல் = </b>காமம் என்ற பெரிய கடல். மனக்குடவர் 'காமத்தை ஒரு பெருங் காற்று' என்று கூறுகிறார்., (1167).
<b>காமத்தான் = </b>காமம் கொண்டவன், காமாந்தக்காரன், (866).
<b>காமத்திலே = </b>பெறக்கூடிய புணர்ச்சி இன்பத்திலே, ஈருடல் ஒருயிராக சேர்கையில், (1092).
<b>காமத்திற்கு = </b>காமாந்த காரருக்கு, (128); காம இன்ப நுகர்ச்சிக்கு, (1330).
<b>காமத்து = </b>காம நுகர்வினது பயனாகிய, (1191).
<b>காமம் = </b>ஆசை, (360); விருப்பம், (1090); புண்ர்ச்சி இன்பம் நுகர்தல், (1110). காமம் என்ற சொல்லைச் சிலர் வடமொழிச் சொல் என்கிறார் கள். இது தவறு. பழங்காலத்தில் இந்தச் சொல் நிறைவு என்ற பொருளில் வழங்கப்பட்டிருக்கிறது.
காமம் என்ற சொல்லுக்கு ஆசை. அன்புறவு, துலாக்கோல், காம நோய், குடி, ஊர் என்று பல பொருட்கள் இருக்கின்றன என்று தமிழ் மொழி அகராதி கூறுகின்றது.
{{Multicol-end}}<noinclude></noinclude>
07jzg4ig6du1ucpzmjogovnrkoyop60
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/113
250
108719
1945010
1937295
2026-06-11T13:47:26Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
அதற்கேற்ப, ஓர் ஊரிலுள்ள குடிவாழ் ஆண்-பெண் இரு பாலருக்கும் அன்பு உருவாகும். அந்த அன்பு ஆசையை ஏற்படுத்தும், ஆண் பெண் ஆசை களவாகும்; பிறகு, ஊரார் போற்றும் இல்லறமாகும். இல்லறத்தின் கண் ஊடலுண்டு. காம நோயைப் பரப்பிவிடும் கூடலுண்டு. அதற்கு மாமருந்து புணர்ச்சி இன்பமாகும். இந்த இன்பம்கூட இருபாலரிடையே துலாக் கோல் போலச் சமன்படுத்திக் கொண்டே சென்று மக்கட்பேற்றை நல்கும். வாழ்வாங்கு வாழும் இவ்வளவு பண்புகளைக் காமம் வழங்குவதால், அதனை ஆதித் தமிழர்கள் <b>வாழ்க்கையின் நிறைவு என்று பெருமையாக எண்ணி காம மனநிறைவோடு தங்களது வாழ்க்கையை</b> நடத்தினார்கள்.
காமம் என்ற ஒரு சொல்லில் இவ்வளவுப் பொருட்கள் இயற்கையாகவே அடங்கி இருந்ததால்தான், திரு வள்ளுவர் பெருமான் காமத்துப் பாலை திருக்குறளின் இறுதியிலே வைத்துள்ளாரோ என்பதை எண்ணி மகிழ்கின்றோம். மேற்கண்ட காரணங்கள் அதற்கான காரியங்கள் நடத்தும் ஆற்றல் அந்த காமம் என்ற சொல்லுக்குள் இருப்பதால், அத்தகைய சொல் தமிழ்ச் சொல்தான் என்பதே இறுதியை அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம். இதற்கு ஏன் சொல் ஆய்வு?. சொற் பொருளே போதுமே!
<b>காமம் விடு = </b>காமத்தை விடு, (1247).
<b>காமன் = </b>காதலுக்குத் தெய்வம், (1197).
{{Multicol-break}}
காதலுக்குக் கடவுள் காமன், அதாவது மன்மதன், ரதி என்ற இணை தெய்வங்கள் என்று சிலர் கூறுவதுண்டு! ஆண்டாண்டுதோறும் மன்மதனை எரித்தாரா சிவபெருமான் இல்லையா? என்ற போட்டி எழுந்து, ஊருருக்கு காமன் எரிந்த, எரியாத லாவணிப் போட்டி நடந்து, கலவரம், குத்து வெட்டு போன்ற குழப்பங்கள் கூட நடந்த காலம் உண்டு.
கடவுள் என்ற சொல்லைத் திருக்குறளில் எந்த ஒரு இடத்திலும் ஆட்சி செய்யாத திருவள்ளுவர் பெருமான், காமத்துப் பாலுக்காகவா கடவுளைக் கற்பிப்பார்? சிந்திக்க வேண்டும்?
காதலரிடத்தே நின்று வருத்துகின்ற காமன் ஆண் பாலாகக் கூறப்படும் காதல்; அதாவது, பெண் பாலை, மகளிரை வாட்டி வருத்தும். ஆண்பால் காதலைக் காமன் என்று ஆண்பாலாகக் கூறுவதும், ஆண்பாலரை வருத்தும் பெண் பால் காதலை அணங்கு” என்றும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். இது உலக வழக்கு (918, 1081, 1082 என்ற குறட்பாக்களில் காணலாம் வள்ளுவர் பெருமான் கருத்தை. நூல் மரபுக்காக இவ்வாறு சொல்வதுண்டு. எனவே, காமத்துக்கு என்று ஒரு கடவுளோ, தெய்வமோ கிடையாது. ஆனால், விழா எடுத்து, லாவணி பாடியது பழங்காலத்தில் ஆரியர் நுழைவுக்குப் பின்பு வாழ்ந்த தமிழர்கள்.
<b>காமுறுதல் = </b>விரும்புதல், (402).
<b>காமுறுவர் = </b>விரும்புவர் (399, 649).
<b>காமுற்றற்று = </b> பெற விருப்பப்பட்டது போன்று, (402).
{{Multicol-end}}<noinclude></noinclude>
hj4z8alw34xzr5htqaiws63wb3mi99s
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/114
250
108722
1945011
1937296
2026-06-11T13:47:56Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|112||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>காமுற்றார் = </b>காமம் அதிகமானவர், (1133).
<b>காம்பு = </b>மூங்கில், (1272).
<b>காயார் = </b>சினம் கொள்ள மாட்டார், (1208).
<b>காயினும் = </b>வெறுத்தாலும், (707).
<b>காயும் = </b>சுடும், (77); கோபப்படுவாள், (1313, 13:19, 1320).
<b>காய்தி = </b>வெறுக்கின்றாய், (1245). காய்வார் தீக்காய்கின்ற வரைப்போல, (691).
<b>காய்வு = </b>கோபப்படுதல், கோபம், (1246).
<b>காரணங்காட்டுதல் = </b>காரணங் காட்டி விளக்குதல், (929).
<b>காரணத்தின் = </b>காரணம் எதுவுமில்லாமல், (530).
<b>காரணம் = </b>தோற்றுத்துக்கு மூலம், காரணம், (270, 529, 929).
<b>காரிகை = </b>அழகு, (571, 777, 1262),
<b>கார் = </b>இருண்ட, (287).
<b>காலத்தால் = </b>காலத்தோடு பொருந்த, (686).
<b>காலத்தினால் = </b>ஆபத்து ஏற்பட்டக் காலத்தில், (102).
<b>காலத்தோடு = </b>காலத்தோடு பொருந்த, (686).
<b>காலமறிதல் = </b>பலமுள்ள அரசன் தனது பகை மேல் படை எடுக்க ஏற்ற காலத்தை அறிதல், (49).
<b>காலம் = </b>பொழுது, (483); காலத்தை, (483); தகுதியான காலம், (484); ஏற்ற காலம், (485, 631); வெல்லும் காலம், (487); தக்கக் காலம், (675); நேரம், வேளை (687); காலமறிந்து, (696); நட்புக் காலம், (830); நோய்க்கு மருந்து கொடுக்கும் காலம், (987).
<b>காலம் கருதி = </b>நேரம் பார்த்து, சமயம் பார்த்து, (687).
{{Multicol-break}}
<b>காலை = </b>காலத்தில், (799); அறம், பொருள், இன்பங்களை அடையத்தக்க இளமைக் காலம், (937); பொழுது, (1094); முன்னே, (1226); விடியல் நேரம், (1225).
<b>காலைக்கு = </b>விடியும் பொழுதுக்கு, (1225).
<b>கால் = </b>பொழுது, (36, 248, 379, 674, 859 1064, 1104); உருளை, (496); சேற்று நிலத்தில் காலடி அழுந்த, (500); ஆராய்ந்து பார்த்தால், {710); சேரும் பொழுது, (733); கழுவாத கால்கள், (840); அடிமரம், (430, 930, 1030); முளை, (959); காம்பு நீக்காமல், (1115); பிரி யும் பொழுது, (1166): வாராத பொழுது, (1179); தூங்கும் போது, விழிக்கும்போது. (1218).
<b>கால் ஆழ் = </b>கால் புதைகின்ற, (500).
<b>கால் கொன்றிட = </b>காலை வெட்டிச் சாய்க்க, (1030).
<b>காவான் = </b>மன்னன், (560).
<b>காவாக்கால் = </b>அடக்காவிட்டால், (127, 301, 305).
<b>காவாதான் = </b>காக்க முடியாத அரசன், (435).
<b>காவாது = </b>பாதுகாக்காது, (535). காவார் = பாதுகாக்காதவர், (127).
<b>காவான் = </b>அரசு நெறிகள்படி பாதுகாக்கவில்லையானால், (560).
<b>காழ் = </b>கொட்டை, விதை, (1191).
<b>காழ்த்த விடத்து = </b>காழ்தல், முதிர்தல், வயிரம் போல் திண்மை அடைந்தவிடத்து, (879).
<b>காழ்ப்ப = </b>முதிர்ந்த, மிகுந்த, மிகுதிய, (760).
<b>கானம் = </b> வனம், காடு, (772).
{{Multicol-end}}<noinclude></noinclude>
qpqpz6exegnsslefh23w5mtiywxknu8
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/115
250
108724
1945018
1937307
2026-06-11T14:07:48Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{xxx-larger|<b>கி</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
கிடந்து = முடிந்தது; கூடியது,
(446, 583, 1001).
<b>கிடந்தமை = </b>இயல்பு, (950).
<b>கிழக்கு = </b>கீழ், கீழாகும், (488).
<b>கிழக்காந் தலை = </b>தலை கீழாக விழுவர், (488).
<b>கிழமை = </b>உரிமை, (785, 805).
{{Multicol-break}}
<b>கிழமையை = </b>நண்பு உரிமையால் செய்த பணிகளை, 1801).
<b>கிழவன் = </b>வயலுக்கு அல்லது விவசாய நிலத்திற்குச் சொந்தக்காரன், (1039).
<b>கிளத்தல் = </b>கூறுதல், (125).
<b>கிளவா = </b>சொல்லாத, (715).
<b>கிளைஞர் = </b>நண்பர், (976).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>கீ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கீழல்லார் = </b>கீழ்மையானவரல்லர்; தாழ்மையானவரல்லர், (937),
<b>கீழிருந்தும் = </b>பதவியில், பணத்தில், தகுதியில், தரத்திலிருக்கும் சமயம், (973).
<b>கீழ் = </b>கண், இல், (389); தாழ்ந்த குலம், (409); உள்ளாக, (538, 929, 1034); கீழான இடம், (973); கீழாயின், (1074, 1079); கீழாயினான், (1078).
{{Multicol-break}}
<b>கீழ்களது = </b>கயவரது, ஒன்றுக்கும் உதவாத கீழ்க்குனம் கொண்டவர்களது, (1075).
<b>கீழ்நீர் குளித்தானை = </b>நீர் நிலைகளின் அடிப்பாகம் தண்ணீருள் மூழ்கிவிட்டவனை, (929).
<b>கீழ்ந்திடா = </b>அழிக்கலில்லாத, அறுத்தலில்லாத, விலக்காமல் ஏற்றுக் கொள்ளும், (801).
<b>கீழ்ப்படின் = </b>கீழ் வாழ்ந்தால், (558),
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>கு</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கு = </b>நாலாம் வேற்றுமை உருபு, (7, 8, 18, 24),
<b>குடங்கர் = </b>குடில், (890).
<b>குடம்பை = </b>முட்டை (338).
{{Multicol-break}}
<b>குடி = </b>குடும்பம், (171) நாட் டில்
வாழும் மக்கள், (381, 390, 542, 544, 549, 554, 632); உயர்ந்த மரபு, (502, 681, 794, 952, 954, 957, 992); குடும்பம்,
{{Multicol-end}}
{{rule}}<noinclude></noinclude>
q7w2096x6f6ul2xw0tmp3fbgn47grqy
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/116
250
108726
1945019
1937313
2026-06-11T14:08:33Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|114||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
(601, 604, 609, 887, 888, 1022, 1023, 1025, 1028, 1030).
<b>குடி காத்தல் = </b>நாட்டில் வாழும் குடிமக்களைக் காப்பாற்றுதல், (632).
<b>குடிக்கு = </b>உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு, (953).
<b>குடி செய் வகை = </b>இது திருக்குறளில் 103-வது அதிகாரம். ஒருவன் தான் பிறந்த குடியின் அல்லது தனது குடும்பத்தைச் சார்ந்த மக்களின் பெருமை, புகழ், சீர்மை, சிறப்பு, செல்வாக்கு, சொல்வாக்கு ஆகியன வற்றை மேம்படுத்துவதற்கு மேற் கொள்ள வேண்டிய திறம், ஆக்கம், ஊக்கங்களைப் பற்றி விவரிக்கும் அதிகாரமாகும், (103).
<b>குடி செய்வல் = </b>குடியை மேம்படுத்துவேன், (1023).
<b>குடிமை = </b>குடிப் பிறப்பு, உயர் குலம், (133, 608, 793); உயர்ந்த குடும்பத்தில் தோன் றியவருடைய தன்மைகள், (96).
<b>குடியாக = </b>மேற்கொண்டு உயரும் குடும்பமாக, (602)
<b>குடியாண்மை = </b>குடும்பத்தை ஆட்சி செய்கின்ற நோக்கங்கள். (609).
<b>குடும்பத்தை = </b>சேர்ந்து வாழும் மக்களை எவ்வாறு சேரி என்று குறிப்பிடுகின்றோமோ, அதனைப் போலவே உறவு முறையோடு கூட்டமாகக் கூடி வாழ்பவர்களை குடும்பம் என்கிறோம். இந்தக் குடும்பம் என்ற சொல்லை வட சொல் என்பது தவறு. கூந்தலைப் பெண் கூட்டி முடிக்கின்றாள். அதனால் அதைக் குடுமி என்கிறோம். கூடு என்பது இதற்கு வேர்ச் சொல்.
{{Multicol-break}}
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பெருகும் என்ற உயர்ந்த நோக்கத்திலே உருவான ஒரு சொல் குடும்பம் என்ற சொல். எனவே, இது தமிழ்ச் சொல்.
<b>குடை = </b>கவிகை, பல அரசர்களது கொற்றக் குடை கீழே வாழும் மக்கள், உழ வர்களது நெற்கதிர்களை வழங்கும் ஈகைப் பண்புக் குடை நிழலின் கீழே வாழ்வார்கள் என்று குடையின் சிறப்பை வள்ளுவர் பெருமான் உழவர்களை மேலேற்றிக் கூறுகின்றார், (1034).
<b>குண நலம் = </b>நற்குணங்களால் உருவாகும் நன்மைகள், (982).
<b>குணத்தான் = </b>குணங்களை, பண்புகளை உடையவன்.(9).
<b>குணமில் = </b>பயனில்லாதன, (9).
<b>குணம் = </b>நல்ல குணம், நல்ல தன்மைகள், இதைக் காளிங்கர் 'உள்ளத்து அமைவுடையதே குணம்' என்கிறார், (9,29,504, 1125).
<b>குணன் = </b>குணங்களை உடையவன், (793,868).
<b>குதித்தலும் = </b>இது சிறப்பும்மை பெற்றச் சொல். கடத்தலும் எனலாம். காரியம் நடவாமையை விளக்கிற்று, வென்று நிற்றலும் ஆகும், (269).
<b>குதித்தல் = </b>வெற்றி பெற்று நிற்றல், கடத்தல், (269)
<b>குத்து = </b>பறவைகள் மூக்கால் கொத்துவது, (490)
<b>குரை = </b>வகைப்பட்ட என்பதால்
இசை நிறைத்தற் பொருட்டு வரும் அசைச் சொல், இடைச் சொல். அவை ஏ, ஓ, உம். அம்ம, அரோ-குரை என்பன.
{{Multicol-end}}<noinclude></noinclude>
4bxbosmo2ipku80rle2omtj1i65kcm7
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/117
250
108729
1945012
1937315
2026-06-11T13:51:17Z
Gunathamizh
3151
மேலடி
1945012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||115}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
இந்த இடத்தில் 'குரை' என்பதன் கண் வந்த இடை அசைச் சொல், (1045).
<b>குலத்தில் = </b>உயர் குடியில், (959).
<b>குலத்தின் கண் = </b>பிறப்பினிடத்து, (958).
<b>குலமுடையான் = </b>நற்குலத்தில் பிறந்தவன், (223).
<b>குலம் = </b>குடி, மரபு, (956,960,1019).
<b>குலம் சுடும் = </b>குடிப் பிறப்பைக் கெடுக்கும், (1019).
<b>குலன் = </b>குலம், (223).
<b>குவளை = </b>நீலோற்பலம் பூ, (1114).
<b>குழல் = </b>புல்லாங்குழல்லோசை (66, 1228).
<b>குழவி = </b>குழந்தை, (757).
<b>குழா அத்து = </b>அவையினிடத்து, (840).
<b>குழாத்து = </b>கூட்டம், (332).
<b>குழு = </b>கூட்டம், (735).
<b>குழை = </b>காதுகளில் அணியும் அணி, நகை, (1081).
<b>குழையும் = </b>வாடும், (90).
<b>குளவளா = </b>கிராமங்களில் உள்ள குளத்தினது பரப்பு, (523).
<b>குளித்தான் = </b>குளத்தில் அல்லது கிணறு போன்ற நீர் நிலைகளில்
மூழ்கினவன், (929).
<b>குறி எதிர்ப்பு = </b>அளவோடு வாங்கி அதே அளவோடு திருப்பிக் கொடுப்பது. அதாவது வட்டிக்குக் கொடுப்பது, (221).
<b>குறிக்கொண்டு = </b>குறித்து; காம உணர்ச்சியுடையார் போல நகுதல், (1095).
<b>குறித்த = </b>நிலைக் களனாகக் கொண்டு விடாமல்; இதற்குக் காளிங்கர் உரை, 'உடம்பை வளர்ப்
{{Multicol-break}}
பதற்காக ஊனையே நம்பி வாழ்தல்' என்று கூறுகிறார், (1013).
<b>குறித்தது = </b>இருப்பிடமாகக் கொண்டு அதனை விடாதது, (1013).
<b>குறித்தமையான் = </b>குறித்து நின்றமையால், (827).
<b>குறிப்பறிதல் = </b>மற்றவர்கள் நினைப்பதைக் குறிப்பால் உணர்தல், (71).
<b>குறிப்பறிந்து = </b>மன்னனின் மனக் குறிப்பை அறிந்து, (696).
<b>குறிப்பறிவுறுத்தல் = </b>தலைவன், தலைவி, தோழி ஆகியோரின் ஒருவர் குறிப்பை ஒருவர்க்கு அறிவித்தல், (அதிகாரம் 128).
<b>குறிப்பின் = </b>குறிப்பினால், (703); அறிவால், (705).
<b>குறிப்பின்றி = </b>நினைத்த நினைப் பிற்கேற்ப அடங்கி நில்லாது, (1253).
<b>குறிப்பு = </b>இது ஆகு பெயர். உடல் வேறுபாட்டால் விளங்கும் கருத்து, (696);
வேந்தன் எண்ணிய காரியத்தின் குறிப்பை, (701); மனக்குறிப்பு, (703, 705); என்பன குறிப்புரைப்பன,(1097)
<b>குறுகுதல் = </b>காதலியை நெருங்குதலை, (820).
<b>குறுகுங் கால் = </b>காதலியை நெருங்கி நின்றால் குளிர்ச்சியாக உள்ளது, (1104).
<b>குறும் = </b>சிறிய, (1135).
<b>குறும்பு = </b>குறும்பர் எனப்படும் ஒரு காட்டிடை வாழ் இனம். குறும்பரினம் எனப்படும். சதி செய்பவர்கள்; பாலை நிலத்தில் உள்ள ஒர் ஊர் குறும்பு. அங்கு வாழ்வோர் குறும்பர், (735).
<b>குறை </b> = மிகத் தேவைப்படும் முக்கிய பொருள், (612); குறை
{{Multicol-end}}<noinclude></noinclude>
rrampjclc18cz4yr0nrgp04i7jmuzhh
1945027
1945012
2026-06-11T14:21:32Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||115}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
இந்த இடத்தில் 'குரை' என்பதன் கண் வந்த இடை அசைச் சொல், (1045).
<b>குலத்தில் = </b>உயர் குடியில், (959).
<b>குலத்தின் கண் = </b>பிறப்பினிடத்து, (958).
<b>குலமுடையான் = </b>நற்குலத்தில் பிறந்தவன், (223).
<b>குலம் = </b>குடி, மரபு, (956,960,1019).
<b>குலம் சுடும் = </b>குடிப் பிறப்பைக் கெடுக்கும், (1019).
<b>குலன் = </b>குலம், (223).
<b>குவளை = </b>நீலோற்பலம் பூ, (1114).
<b>குழல் = </b>புல்லாங்குழல்லோசை (66, 1228).
<b>குழவி = </b>குழந்தை, (757).
<b>குழா அத்து = </b>அவையினிடத்து, (840).
<b>குழாத்து = </b>கூட்டம், (332).
<b>குழு = </b>கூட்டம், (735).
<b>குழை = </b>காதுகளில் அணியும் அணி, நகை, (1081).
<b>குழையும் = </b>வாடும், (90).
<b>குளவளா = </b>கிராமங்களில் உள்ள குளத்தினது பரப்பு, (523).
<b>குளித்தான் = </b>குளத்தில் அல்லது கிணறு போன்ற நீர் நிலைகளில்
மூழ்கினவன், (929).
<b>குறி எதிர்ப்பு = </b>அளவோடு வாங்கி அதே அளவோடு திருப்பிக் கொடுப்பது. அதாவது வட்டிக்குக் கொடுப்பது, (221).
<b>குறிக்கொண்டு = </b>குறித்து; காம உணர்ச்சியுடையார் போல நகுதல், (1095).
<b>குறித்த = </b>நிலைக் களனாகக் கொண்டு விடாமல்; இதற்குக் காளிங்கர் உரை, 'உடம்பை வளர்ப்
{{Multicol-break}}
பதற்காக ஊனையே நம்பி வாழ்தல்' என்று கூறுகிறார், (1013).
<b>குறித்தது = </b>இருப்பிடமாகக் கொண்டு அதனை விடாதது, (1013).
<b>குறித்தமையான் = </b>குறித்து நின்றமையால், (827).
<b>குறிப்பறிதல் = </b>மற்றவர்கள் நினைப்பதைக் குறிப்பால் உணர்தல், (71).
<b>குறிப்பறிந்து = </b>மன்னனின் மனக் குறிப்பை அறிந்து, (696).
<b>குறிப்பறிவுறுத்தல் = </b>தலைவன், தலைவி, தோழி ஆகியோரின் ஒருவர் குறிப்பை ஒருவர்க்கு அறிவித்தல், (அதிகாரம் 128).
<b>குறிப்பின் = </b>குறிப்பினால், (703); அறிவால், (705).
<b>குறிப்பின்றி = </b>நினைத்த நினைப் பிற்கேற்ப அடங்கி நில்லாது, (1253).
<b>குறிப்பு = </b>இது ஆகு பெயர். உடல் வேறுபாட்டால் விளங்கும் கருத்து, (696);
வேந்தன் எண்ணிய காரியத்தின் குறிப்பை, (701); மனக்குறிப்பு, (703, 705); என்பன குறிப்புரைப்பன,(1097)
<b>குறுகுதல் = </b>காதலியை நெருங்குதலை, (820).
<b>குறுகுங் கால் = </b>காதலியை நெருங்கி நின்றால் குளிர்ச்சியாக உள்ளது, (1104).
<b>குறும் = </b>சிறிய, (1135).
<b>குறும்பு = </b>குறும்பர் எனப்படும் ஒரு காட்டிடை வாழ் இனம். குறும்பரினம் எனப்படும். சதி செய்பவர்கள்; பாலை நிலத்தில் உள்ள ஒர் ஊர் குறும்பு. அங்கு வாழ்வோர் குறும்பர், (735).
<b>குறை = </b>மிகத் தேவைப்படும் முக்கிய பொருள், (612); குறை
{{Multicol-end}}<noinclude></noinclude>
32yjacbmnn30bb16uuqb91aj6cbnhnp
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/118
250
108731
1945029
1937317
2026-06-11T14:26:04Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|116||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
யிரத்தல், (680); உற்ற குறை, (908).
<b>குறை பெறின் = </b>உடன்பாடு செய்து கொள்ள இசைந்தால், இணக் கத்துக்கு இசைந்தால், (680).
<b>குறை முடியார் = </b>குறைகளை
நீக்கமாட்டார், (998).
<b>குறையின் = </b>ஏற்ற அளவிற்குக்
குறைந்தால், (941).
<b>குற்றத்தார்க்கு = </b>குற்றமுடையவர்
களுக்கு, (924).
<b>குற்றத்தின் = </b>குற்றங்களிலிருந்து,
(502).
<b>குற்றம் = </b>பிழை, தவறு (171.
188, 190, 433, 434, 436,
504, 549, 604}; குடிகளுக்கு
வேண்டியவற்றைச் செய்யாமையால் வரும் குற்றம், (609).
<b>குற்றம் கடிதல் = </b>காமம், கோபம், ஆசை, மானம், மகிழ்ச்சி; மதம் என்ற ஆறு வகைப்பட்ட குற்றங்களையும் ஒருவன் நீங்குதல், (44).
<b>குற்றம் மறைப்பான் = </b>குற்றம் நேராத
வாறு மறைப்பவனது, (1029).
<b>குன்ற = </b>குறைவுபட, (134), கெட,
(898) தாழ, (961).
<b>குன்ற நினைப்பின் = </b>ஒருவன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்தால், (898).
<b>குன்ற மதித்தல் = </b>அவமதித்தல் என்கிறார் மணக்குடவர். 'ஒருவன்
{{Multicol-break}}
கெட்டுவிட நினைப் பாரானால்' என்கிறார் பரிமேலழகர், (898).
<b>குன்றன்னார் = </b>குரையாத, (601);
குறைவற்ற, (793).
<b>குன்றல் = </b>குறைதல், (811).
<b>குன்றன்னார் = </b>மலையைப் போன்ற பெருமை, புகழை உடையார், (898).
<b>குன்றா = </b>குறையாத, (601):
குறையில்லாத, (793).
<b>குன்றி = </b>குன்றுமணி எனப்படும் ஒரு தானிய வகை, (277, 965).
<b>குன்றிக்கால் = </b>குறைவு படுமானால்,
(14).
<b>குன்றி மூக்கின் = </b>குன்றி மணியின்
மூக்கைப் போல, (277).
<b>குன்றின் = </b>குறைந்தால், (990);
மலைபோல், (965).
<b>குன்று = </b>சிறிய மலை, மேடு, (29,
758, 898).
<b>குன்றும் = </b>குறைந்துவிடும், குறைவு
படும், (17, 239, 560).
<b>குன்றுவ = </b>ஒழுக்கம் குன்றும்
செயல்கள், (954, 965).
<b>குன்றுவர் = </b>தாழ்ந்துவிடுவர் (965).
<b>குன்றேறி யானைப் போர் கண்டற்று = </b>மலை மீது ஏறி நின்று கீழே நடக்கும் யானைப் போரைப் பார்த்தது போல, எவராலும் எளிதில் பார்க்க முடியும், (758).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>கூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கூகை = </b>கோட்டான், (481).
<b>கூடலின் = </b>காதலன் காதலி கூடி முயங்
குதலின்போது, (1327, 1328).
{{Multicol-break}}
<b>கூடற்கண் = </b>நாயகன் நாயகி கலந்து
கூடும்போது, (1284).
<b>கூடாது = </b>சேராது, (887).
{{Multicol-end}}<noinclude></noinclude>
5zb3655ygr2ak704xg8aorsx392td3t
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/119
250
108733
1945013
1937318
2026-06-11T13:51:50Z
Gunathamizh
3151
மேலடி
1945013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||117}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கூடா நட்பு = </b>மனதில் உண்மையான நட்பு இல்லாமல் வெளியே நட்பு போலிருக்கும் நட்பு, (8 3). இது திருக்குறளின் 83-வது அதிகாரம். மனதால் நட்பு கொள்ளாமல், வெளியே நட்பாளார் போல நடிப்பது. இவ்வாறு நடிப்பது இழி நட்பு: சிறப்பற்ற நட்பு: போலி நட்பு: முகநக நட்பு. இந்த நட்பால் உண்டாகும் கேடுபாடுகளை விளக்கும் அதிகாரம் இந்த கூடா நட்பு'.
<b>கூடி = </b>மனமொத்து, பாச உணர்வு சிதறாமல், (765); ஒத்த அன்பு உணர்வினராகி, (1330).
<b>கூடிய = </b>கலந்தின்பமுறும், (1254). மணக்குடவர் இந்தக் கூடலை "கூடுதற்கு அரிய என்கிறார். கூடும் காரணமாக, (1264).
<b>கூடிய காமம் = </b>காதல் உணர்வுகளால் கூடும் உணர்ச்சி, (1264).
<b>கூடியார் = </b>இடைவிடாதுக் கூடிக் கூடி இன்பம் பெற்றவர்கள், (1109).
<b>கூடின் = </b>புணர்ச்சி இன்பத்திற்காகச் சேர்ந்தால், (887).
<b>கூடும் = </b>இயலும், (269); பெறலாம், (484).
<b>கூடுவேம் = </b>ஒன்று சேரக் கடவோம், (1310).
<b>கூத்தாட்டு = </b>கூத்தாட்டம் நடத்துகின்ற, (332).
<b>கூத்து = </b>நாடகம், (332).
<b>கூப்பி = </b>குவித்து, (260).
<b>கூம்பும் = </b>குவியும், இதழ்கள் மூடும், (425); காலம் பார்த்திருக்கும், (490),
<b>கூரியது = </b>கூர்மையானாது, (759).
<b>கூர்ங்கோட்டது = </b>கூரிய கொம்புகளை உடையது, (599).
{{Multicol-break}}
<b>கூர்ந்து = </b>மிகுந்து, (1010).
<b>கூலி = </b>பயன், வேலை செய்த வரை, வரும் உழைப்புக் கூலி, (619).
<b>கூழ் = </b>சோறு, கூழ், உணவு, (54); பொருள், (381, 554); பயிர், (550).
<b>கூழ்த்து = </b>உணவுகளை உடையது, (745).
<b>கூறப்படும் = </b>சொல்லப்படும். இது செயற்பாட்டு வினை அல்ல; கூறவேண்டும் என்பதைப் போன்றுணர்வு. எடுத்துக்காட்டு மீற்று வியங்கோள் முற்றுவினை என்கிறார் நன்னூல் உரை கண்ட இராமானுசர், (186).
<b>கூறல் = </b>சொல்லுதல், கூறுதல், (100, 538); கூறாதே, (1236).
<b>கூறாமை = </b>சொல்லாமை, (701, 704).
<b>கூறான் = </b>சொல்ல மாட்டான், (181).
<b>கூறிவிடும் = </b>சொல்லிவிடும், (980).
<b>கூறின் = </b>சொல்லின், (22); சொல்லிச் சூதாடுவானானால், (933).
<b>கூறும் = </b>சொல்லும், (386).
<b>கூறுவான் = </b>சொல்லுவான், (186).
<b>சுற்றத்தை = </b>கூற்றுவனை, இயமனை, (89).
<b>கூற்றம் = </b>இயமன், (269, 1085).
<b>கூற்று = </b>இயமன் உடலைக் கூறு படுத்துபவன், (326, 765); பகுதிகளை உடையது, (950); கேடு, (1050); இயமன், (1083).
<b>கூன் கையார் </b> = கைபொத்தியவர். மணிக்கட்டு வரை விரல்களை மடக்கிக் கூனைப் போல வளைத்த படியே குத்துபவர். இது குத்துச் சண்டை (Boxer's) வீரர்களது உயிர் போக்கும் விந்தைகளுள் ஒன்று, (1077).
{{Multicol-end}}<noinclude></noinclude>
dqzosapi773cpgohl96txutkxg9tnzu
1945030
1945013
2026-06-11T14:26:42Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||117}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கூடா நட்பு = </b>மனதில் உண்மையான நட்பு இல்லாமல் வெளியே நட்பு போலிருக்கும் நட்பு, (8 3). இது திருக்குறளின் 83-வது அதிகாரம். மனதால் நட்பு கொள்ளாமல், வெளியே நட்பாளார் போல நடிப்பது. இவ்வாறு நடிப்பது இழி நட்பு: சிறப்பற்ற நட்பு: போலி நட்பு: முகநக நட்பு. இந்த நட்பால் உண்டாகும் கேடுபாடுகளை விளக்கும் அதிகாரம் இந்த கூடா நட்பு'.
<b>கூடி = </b>மனமொத்து, பாச உணர்வு சிதறாமல், (765); ஒத்த அன்பு உணர்வினராகி, (1330).
<b>கூடிய = </b>கலந்தின்பமுறும், (1254). மணக்குடவர் இந்தக் கூடலை "கூடுதற்கு அரிய என்கிறார். கூடும் காரணமாக, (1264).
<b>கூடிய காமம் = </b>காதல் உணர்வுகளால் கூடும் உணர்ச்சி, (1264).
<b>கூடியார் = </b>இடைவிடாதுக் கூடிக் கூடி இன்பம் பெற்றவர்கள், (1109).
<b>கூடின் = </b>புணர்ச்சி இன்பத்திற்காகச் சேர்ந்தால், (887).
<b>கூடும் = </b>இயலும், (269); பெறலாம், (484).
<b>கூடுவேம் = </b>ஒன்று சேரக் கடவோம், (1310).
<b>கூத்தாட்டு = </b>கூத்தாட்டம் நடத்துகின்ற, (332).
<b>கூத்து = </b>நாடகம், (332).
<b>கூப்பி = </b>குவித்து, (260).
<b>கூம்பும் = </b>குவியும், இதழ்கள் மூடும், (425); காலம் பார்த்திருக்கும், (490),
<b>கூரியது = </b>கூர்மையானாது, (759).
<b>கூர்ங்கோட்டது = </b>கூரிய கொம்புகளை உடையது, (599).
{{Multicol-break}}
<b>கூர்ந்து = </b>மிகுந்து, (1010).
<b>கூலி = </b>பயன், வேலை செய்த வரை, வரும் உழைப்புக் கூலி, (619).
<b>கூழ் = </b>சோறு, கூழ், உணவு, (54); பொருள், (381, 554); பயிர், (550).
<b>கூழ்த்து = </b>உணவுகளை உடையது, (745).
<b>கூறப்படும் = </b>சொல்லப்படும். இது செயற்பாட்டு வினை அல்ல; கூறவேண்டும் என்பதைப் போன்றுணர்வு. எடுத்துக்காட்டு மீற்று வியங்கோள் முற்றுவினை என்கிறார் நன்னூல் உரை கண்ட இராமானுசர், (186).
<b>கூறல் = </b>சொல்லுதல், கூறுதல், (100, 538); கூறாதே, (1236).
<b>கூறாமை = </b>சொல்லாமை, (701, 704).
<b>கூறான் = </b>சொல்ல மாட்டான், (181).
<b>கூறிவிடும் = </b>சொல்லிவிடும், (980).
<b>கூறின் = </b>சொல்லின், (22); சொல்லிச் சூதாடுவானானால், (933).
<b>கூறும் = </b>சொல்லும், (386).
<b>கூறுவான் = </b>சொல்லுவான், (186).
<b>சுற்றத்தை = </b>கூற்றுவனை, இயமனை, (89).
<b>கூற்றம் = </b>இயமன், (269, 1085).
<b>கூற்று = </b>இயமன் உடலைக் கூறு படுத்துபவன், (326, 765); பகுதிகளை உடையது, (950); கேடு, (1050); இயமன், (1083).
<b>கூன் கையார் = </b> கைபொத்தியவர். மணிக்கட்டு வரை விரல்களை மடக்கிக் கூனைப் போல வளைத்த படியே குத்துபவர். இது குத்துச் சண்டை (Boxer's) வீரர்களது உயிர் போக்கும் விந்தைகளுள் ஒன்று, (1077).
{{Multicol-end}}<noinclude></noinclude>
4ag9deng3zouycq57gsj1uu16t0wvly
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/120
250
108736
1945031
1937320
2026-06-11T14:27:07Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{center|{{xxx-larger|<b>கெ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கெட = </b>கெட்டழிந்து, நீங்கும் படியாக, (359, 360, 1266).
<b>கெடல் = </b>தவிர்த்திருத்தல், (612); கெடுதல், (856, 893).
<b>கெடா அ = </b>அழியாது, (809). கெடின் கெட்டுப் போனால், (369); இல்லையானால், (854).
<b>கெடு</b> - கெடுதல், வறுமை, (117).
<b>கெடுக = </b>கெட்டுப் போவானாக, {1062).
<b>கெடுக்கும் = </b>அழிக்கும், (447); போக்கும், (937, 1048).
<b>கெடுதல் = </b>அழிதல், (208).
<b>கெடுத்து = </b>அழித்து, 1938).
<b>கெடு நீரார் = </b>அழிந்து போகும் குணமுடையவர், (603):
<b>கெடுப்பது உம் = </b>அழிப்பதும், (15).
<b>கெடுப்பார் = </b>பகையாய்க் கெடுப்பார், (448).
{{Multicol-break}}
<b>கெடும் = </b>அழியும், நீங்கும், இல்லாமல் போய்விடும், (109, 134).
<b>கெடுவல் = </b>கெட்டொழியப் போகிறேன், (116).
<b>கெட்ட விடத்தும் = </b>ஒருவேளை கெட்டுப் போனாலும், (736).
<b>கெட்டாரை = </b>அழிந்தவர்களை, (539).
<b>கெட்டார்க்கு = </b>செல்வம் இல்லாமல் கெட்டுப் போனவருக்கு, (1293).
<b>கெட்டான் = </b>செத்தான், இறந்தான், நின்று கெட்டான் (697).
<b>கெழீஇ = </b>செறிந்த, (816).
<b>கெழி இயிலர் = </b>நல்வினையிலர், (விருப்பமில்லாராவர் என்பது மனக்குடவருரை).
<b>கெழுதகைமை = </b>பழைமை வாய்ந்த உரிமை, (700); உரிமை பாராட்டுவது, (802).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>கே</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கேடன் = </b>கேடுடையவன், (210).
<b>கேடில் = </b>அழிவற்ற, (400).
<b>கேடு = </b>அழிவு, (32, 115, 165, 169, 400, 478, 642, 700); கேடு தருகின்ற செயல், (204); பொருட்கேடு, (220, 235); அழிவை விளைவிக்கும் செயல், (791, 858, 859, 889).
<b>கேடும் = </b>கேடு வருதலும், (115); தீமையும், (642).
{{Multicol-break}}
<b>கேட்க = </b>அறிவுடையார் சொல் வதைக் கேட்க, (414, 415); வினவ, (587).
<b>கேட்கும் = </b>கைக் கொள்ளும், (648).
<b>கேட்டல் = </b>காதால் கேட்டு பதிய வைத்துக் கொள்ளல், (65).
<b>கேட்டர் = </b> நண்பராய் ஏற்றுக் கொண்டவர்களை - மணக் குட
{{Multicol-end}}<noinclude></noinclude>
aetj33vlfyjw7wi38bsve20r1rqc5sk
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/121
250
108738
1945032
1937322
2026-06-11T14:27:51Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
வர் இதற்கு 'வினா வினாரை' என்கிறார், (643).
<b>கேட்டால் = </b>கேடு தரும் கெடுதியினால், (732).
<b>கேட்டினும் = </b>கேடு உண்டான நேரத்திலும், (796).
<b>கேட்டு = </b>செவியால் கேட்டு, (1101). கேட்பர் மற்றவர்கள் பேசும் அவ மரியாதைச் சொற்களைக் கேட்டுக் கொள்வர், (607).
<b>கேணி = </b>கிணறு, ஊற்று, (396).
<b>கேண்மை = </b>நட்பு, (106); உறவு, (441, 782), சினேகத்தன்மை, (709).
<b>கேண்மையவர் = </b>நட்புடையவர் (807).
<b>கேண்மையார் = </b>நண்பரின், (809).
<b>கேள = </b>கேளாத, (418); பிறர் கூறினும் கேளாத, (418, 808).
<b>கேளாதவர் = </b>கேட்க முடியாதவர், கேட்கப் பெறாதவர், (66).
<b>கேளது = </b>கேட்காமல், கேட்க முடியாமல், கேட்டு ஒப்புதல் பெறாது, (804); நீதி நெறி நூற்களைக் கடந்து சான்றோர், அறிஞர் அறி வுரைகளைக் கேளாது, (893).
<b>கேளார் = </b>கேட்டாலும் ஏற்றுக் கொள்ளாதவர், (643).
{{Multicol-break}}
<b>கேளிர் = </b>உறவு முறைகள்; சுற்றத் தார், (187, 615); தலைவர், காதலர், (1267).
<b>கேள் = </b>நண்பர் (808, 882); காதலர், {1222).
<b>கேள்வி = </b>கேட்கக் கூடிய அறிவுரைகளைப் படித்தவர் களிடம் கேட்டறிந்துக் கொள்ளல். கேள்வி என்பது திருக்குறளில் வரும் 42-வது அதிகாரமாகும். சான்றோர், ஆன்றோர், பெரியோர், ஞானிகள், அருளாளர் கள், அறிவுடையார் அனைவரிடமும் கேட்டறிய வேண்டியவைகளைக் கேட்டு அறியாமையை அகற்றிக் கொள்வதற்காக, அறிவுடைமை பெறுவதற்காக கேள்வி என்ற அதிகாரம் உள்ளது. அதுவும் கல்லாமைக்கு அடுத்து, இந்த வினா எழுப்பு கின்ற அதிகாரம் வைக்கப் பட்டிருப்பதால், படித்தவர்களன்றி படியாத மக்களும் கேள்விகள் மூலம் அறிவுடைமை பெறல் வேண்டும் என்பது திருவள்ளுவர் ஆசை யாகும்.
<b>கேள்வியர் = </b>கேள்வி கேட்கும் திறனுடையவர், (419).
<b>கேள்வியவர் = </b>கேள்வியை உடையவர்; பெற்றுள்ளவர், (418).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>கை</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கை = </b>உடலில் ஒர் உறுப்பு, (64, 178); அளவு, (567); உரிமை ஒழுக்கம், (832); சிறுமை, (925), செய்யும் முறைமை, (836); கைத் தொழில், (935); குறிப்பு அளவு, (1271).
{{Multicol-break}}
<b>கை அல்லது = </b>தன்னால் வெறுக்கப்பட்ட, தனக்குப் பிடிக்காத, (832).
<b>கை அறியாமை உடைத்தே = </b>செய்வது என்ன என்று அறியாத அறியாமை, (925).
{{Multicol-end}}<noinclude></noinclude>
g2xaaxwi3dra8qg0nmsbcvk9ci7ocbd
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/122
250
108740
1945033
1937483
2026-06-11T14:28:24Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|120||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கை இகந்த தண்டம் =</b> தண்டனை அதிகமானது; மிகுந்த தண்டம், (567).
<b>கை இகந்து = </b>கை வரம்பு தாண்டி,
(1271),
<b>கைகளை = </b>கைகளை (1238).
<b>கை கூடும் = </b>வெற்றி பெறும், இயலும், (269); அனுகூல மாகும், (484).
<b>கை செய்து = </b>தம் கைகளால் பயிர்
செய்து, உழுது, (1035).
<b>கை துவேன் = </b>கை ஓய்ந்தாலும் விடாமல் முயற்சி செய்வேன், (1021).
<b>கைத்து = </b>கைப் பொருளாக, (593);
கையிடத்தே, (758).
<b>கைப்ப = </b>வெறுக்குமானாலும், (389).
<b>கைப் பொருள் = </b>கையிலே உள்ள
பொருள், (178).
<b>கை மடங்கின் = </b>உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் விட்டு விட்டாராயின், (1036).
{{Multicol-break}}
<b>கைம்மாறாக = </b>அதற்கு மாறாக, (1183).
கைம்மாறு பிரதி உதவி, (211).
<b>கையர் = </b>கைகளைப் பெற்றவர்கள்,
(1077),
<b>கையறியா = </b>கை அறிய மாட்டாத,
(836).
<b>கையறியாமை = </b>செய்ய அறிய
மாட்டாமை, (925).
<b>கையால் = </b>கை காட்டி, (894).
<b>கையாறு = </b>துன்பம், (627).
<b>கையும் = </b>சூது ஆடும் கைத்
திறமையையும், (935).
<b>கையுள் = </b>கையகத்து, (828).
<b>கைவிடல் = </b>தொடர்பறுதல், (450,
1245).
<b>கைவிடுக = </b>கை விட்டு விடுக,
ஒழித்து விடுக, (928).
கைவிடுவார் - கை விட்டு நீங்குவார்,
(799).
<b>கைவேல் = </b>கையிலே பிடித்த
வேலாயுதம், (774).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>கொ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கொக்கு = </b>பறவை இனத்தில்
ஒன்றான கொக்கு, (490).
கொடிது - கொடுமையான செயல்
களின் தன்மைகள், (279, 551).
<b>கொடிய = </b>கொடுமையான, (1169).
<b>கொடியர் = </b>கொடூரமானவர்கள்,
(1236).
<b>கொடியார் = </b>கொடுமை செய்
பவர்கள், (1169, 12:17, 1235).
<b>கொடிறு = </b>கன்னக் கதுப்பு, தாடை,
(1077).
{{Multicol-break}}
<b>கொடு = </b>கொம்பு விட்டுக் கொம்பு,
கொண்டு, (1264).
<b>கொடுக்கும் = </b>காட்டும், (924).
<b>கொடுங்கோன்மை = </b>நீதி நெறியில் அரசன் தவறி ஆட்சி செய்யும் தன்மை, (56). திருக்குறள் பொதுமறையில் உள்ள 56-வது அதிகாரம் கொடுங்கோன்மை. செங்கோன்மை அதிகாரத்திற்கு அடுத்தபடியாக, அதிகார வைப்பு அமைந்துள்ள இது, உலக சிந்தனைக்குரிய விதி.
{{Multicol-end}}<noinclude></noinclude>
gn75jlasomi675n81xax9cs6h3bhscc
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/123
250
108742
1945034
1937482
2026-06-11T14:30:35Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
மன்னன் என்பவன் நீதி வழங் காமை, மக்களிடம் அன்பு பாராட்டாமை, தன்குடை கீழ் வாழ்வோரை மனித நேயப் படிக் காவாமை, குடிமக்களது குறை நிறைகளை ஆராயாமை, கேளாமை, நடவடிக்கை எடுக்காமை, துன்பமுற்ற மக்களது துயர்கள் துடையாமை, நடுவு நிலைமை பேணாமை, கொலை, கொள்ளை களவு, குடி போதைகள், கற்பு ஒம்பல் போன்றவற்றைக் காலத் தோடு கண்ணோடி நடவடிக்கைகள் எடுக்காமை போன்ற கொடிய செயல்களை ஆட்சியிலே அமர்ந்தவர்களது ஆட்சிப் பெயரால் நடவாதிருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கடுமையாகக் கூறும் அதிகாரம் இது.
<b>கொடுத்து = </b>வழங்கி, தந்து, (700, 794, 867, 925).
<b>கொடுத்தும் = </b>நற்குடி பிறந்த நாணமுடையவனை எத்தகையை விலைபொருளையும் கொடுத்தும் ஒருவன் பெற்றுக் கொள்ளல் வேண்டும், (794).
<b>கொடுப்பது = </b>ஒருவன் மற்றவனுக்கு உதவியாக, இரங்கிக் கொடுப்பதை, (166).
<b>கொடுப்பதூஉம் = </b>தருவதும், (1005).
<b>கொடுமை = </b>கருணையற்ற செயல், (1168), தீமைச் செயல்கள், (1235).
<b>கொடும் = </b>வளைந்த, (1086).
<b>கொடை = </b>அன்பளிப்பாக மன மகிழ்ந்து வாரிக் கொடுக்கும் செயல், (390).
<b>கொடையான் = </b>கொடை கொடுப்பவன், (526).
<b>கொட்க = </b>வெளிப்பட, புலப்பட, (663).
{{Multicol-break}}
<b>கொட்கில் = </b>கொட்டுதல் என்றால் வெளிப்படுதல், புலப்படுமானால், (663).
<b>கொட்பு = </b>வேறுபாடு, (789).
<b>கொண்கன் = </b>கணவன், கொழுநன், (1186, 1266, 1285).
<b>கொண்ட = </b>சேர்த்துக் கொண்டவை, (659); தன்னகத்தே கொண்ட, (745).
<b>கொண்டவன் = </b>பெற்றவன், பூண்டிருந்தவன், (307).
<b>கொண்டனள் = </b>கொண்டவளாயினாள், (1315).
<b>கொண்டற்று = </b>கொண்டது போல, ஊர் முழுவதும் தூற்றல் மொழிகள் அலறின, (1146).
<b>கொண்டார் = </b>கையில் வைத்திருப்பவர், (253); செய்யப் பட்டவர், (1195); கொண்ட காதலவர், (1205).
<b>கொண்டாளின் = </b>மேற்கொண்டு ஒழுக்கமாக நடந்து கொண்டிருப்பவரைவிட, (351).
<b>கொண்டான் = </b>கணவன், (51, 56).
<b>கொண்டு = </b>கொண்டால், அறிந்தால், (22); மேற்கொண்டு, (326, 551), கைக் கொண்டு, (874, 921, 974, 1095, 1146); கொண்டு வந்து, (1082).
<b>கொண்டு ஒழுகின் = </b>தீய வழியில் செல்லாமல் பாதுகாத்துக் கொண்டு நடப்பது, (974).
<b>கொம்பர் = </b>மரக்கிளை, (476).
<b>கொலை = </b>கொல்லும் செயல், கொலைத் தொழில், (325, 329, 551, 1224).
<b>கொலைக் களம் = </b>அரசு அதிகாரத் தால் கொல்லும் இடம், (1224).
<b>கொலையின் = </b>கொலை செய்து,
(550).
{{Multicol-end}}<noinclude></noinclude>
imv2vyyiqz3ngwjt5cnar2svdhewpoj
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/124
250
108744
1945035
1937486
2026-06-11T14:31:01Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|122||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கொல் =</b> அசை நிலை, (2, 28, 211,
345); கொலை, (735).
<b>கொல்ல = </b>நெருக்க வருத்த, (1078).
<b>கொல்லா = </b>கொலை செய்யாத, (984).
<b>கொல்லது = </b>கொலை புரியாது, (256).
<b>கொல்லமை = </b>கொலை செய்யாமை, (254, 321, 323, 324, 325, 326).
<b>கொல்லான் = </b>கொலை செய்யா
தவன், (250).
<b>கொல்லி = </b>கொல்லுவது, (306).
கொல்லும் - கெடுக்கும், (304, 532); அழித்து விடும் துன்பங்களை வருவிக்கும், (305); கைகளை வாட்டி வருத்தும், (879).
<b>கொழுநன் = </b>கணவன், (55). கொள கொண்டு, (1244).
<b>கொளப்பட்டேம் = </b>விரும்பப் பட்டோம்: கை கொள்ளப் பட்டேம், (699).
<b>கொளலின் = </b>அடைவதைவிட, (450).
<b>கொளல் = </b>பெறுதல், (134); இரத்தல், (222); அழிக, (279); கொள்க, (442); துனைக் கொளல், (504); கொள்ளுதல் வேண்டும், (445); நன்கு கொள்ளுதல் வேண்டும், (7:14); மதிக்க, (702); கொள்ளற்க, (720); விலை கொடுத்து வாங்குதல், (925): ஏற்றுக் கொள்ளுதல், (986).
<b>கொளற்கு = </b>பகைவர் கொள்ளு
தற்கு, (745).
<b>கொளினும் = </b>கொண்டாலும், (872). கொளின் = கொண்டால், (630, 836,939).
<b>கொளிஇ = </b>மேற்கொள்ளச் செய்து,
(938).
<b>கொள்க = </b>அடைக, பெறுக, (161, 875).
<b>கொள்கலம் = </b>பாண்டம், இடு கலம்,
(1029).
<b>கொள்கை = </b>விரதங்கள், நோன்புகள், கோட்பாடு, (899); ஒழுக்கம், (10.19).
{{Multicol-break}}
<b>கொள்பவர்க்கு = </b>கொண்டு ஒழுகு
பவர்களுக்கு, (981).
<b>கொள்பவன் = </b>கொள்ளும் அவன்,
(873).
<b>கொள்வது = </b>முயல்வது, (252); செய்வது, (1055).
<b>கொள்வாரோடு = </b>அறிவார்களோடு,
(704).
<b>கொள்வு = </b>கொள்வது, (1,187).
<b>கொள்வேம் = </b>பெறுவோம், (282); அவரது தன்மையைக் கைக் கொள்வோம், (976).
<b>கொள்ளப்பட்டேம் = </b>நன்றாக
மதிக்கப்பட்டடோம், (699).
<b>கொள்ளலாகும் = </b>திரும்பவும் கற்றுக்
கொள்ளலாம், (134).
<b>கொள்ளற்க = </b>கொள்ளாது ஒழிக,(798, 827, 872).
<b>கொள்ளா = </b>கொள்ள முடியாத,
அடங்காத, (10.64).
<b>கொள்ளாக் கடை = </b>கொள்ளாத விடத்து, (1195).
<b>கொள்ளாத = </b>பொருந்தாத, (470);
விரும்பாத, (699).
<b>கொள்ளாதான் = </b>அடையாதவன்,
(792),
<b>கொள்ளது = </b>ஏற்றுக் கொள்ளாது,
(470, 627, 1016).
<b>கொள்ளார் = </b>ஏற்றுக் கொள்ளார், (404).
<b>கொள்ளும் = </b>அடைகின்ற, (1072).
<b>கொற்றம் = </b>வெற்றி, (583).
<b>கொன்ற = </b>கெடுத்த, அழித்த, (110).
<b>கொன்றது = </b>கொலை செய்வது
போல் துன்பம் தரும், (1048).
கொன்றாங்கு கெடுக்குமாறு போல, (532).
<b>கொன்றார்க்கு = </b>அழித்தவருக்கு, (110).
<b>கொன்றிட = </b>வெட்டிச்சாய்க்க, (1030).
<b>கொன்று அன்ன = </b>கொன்றால் ஒத்த,
(109).
{{Multicol-end}}<noinclude></noinclude>
m8m7i2g8l3f8twhfw99iesc0tp2ssi7
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/125
250
108746
1945036
1937487
2026-06-11T14:31:26Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{center|{{xxx-larger|<b>கோ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கோடல் = </b>கொள்ளுதல், (646); கொள்க, (678).
<b>கோடா = </b>கோடாது, வளையாது, நேராக, (1086).
<b>கோடாது = </b>கோணலாகப் போகாது, (520, 546).
<b>கோடாமை = </b>நடுவு நிலையில் தவறாமை, (115); சாயாமை, (118) கோணாது கடமைகளைச் செய்ய, (520).
<b>கோடி = </b>நூறு நூறாயிரம், (337, 377, 639); தவறி, (554, 559); கோடி மடங்கு, (816, 817, 954).
<b>கோடியும் = </b>கோடி அளவுமல்லாமல், (337).
<b>கோடு = </b>வளைவு உடையது, (279); கரை, (523); மரக்கிளை, (1264).
<b>கோடு கொடு ஏறும் = </b>கோடு கொண்டு ஏறும், கொம்பு விட்டுக் கொம்பு, மரக்கிளைகள் மேல் ஏறிப் பார்க்கும், (1264).
<b>கோட்டது = </b>கொம்பினை உடையது, (599).
<b>கோட்டம் = </b>கோணலை உடையது; கோணல், (119).
<b>கோட்டி = </b>சபை, (401); அவை, பேச்சு, (720).
<b>கோட்டி கொளல் = </b>அவையில் ஒன்றைப் பேசுதல், (401).
<b>கோட்டுப் பூ = </b>வளைவாகத் தொடுக்கப்பட்ட பூமாலை; மரக் கிளைகளிலுள்ள மலர்களால் தொடுத்த பூவாரம், (1313).
{{Multicol-break}}
<b>கோமான் = </b>தலைவன், மன்னன், (25).
<b>கோல் = </b>துலாக்கோல், எடைக் கோல் (118); செங்கோல், (390); ஊன்று கோல், (415); கொடுங்கோல், (552, 558, 570); முறை செய்யும் கோல், (543, 546, 554); அளவு கோல், (7:10, 796); கண்ணுக்கு மை தீட்டும் கோல், (12.85).
<b>கோல் கோடி = </b>நீதி தப்பி, (554).
<b>கோள் = </b>கொள்ளுதல், (9, 220, 780, 1059); vyof6), (3:11, 312, 646, 652),
<b>கோள் இல் = </b>தத்தமதுக்குரிய புலன்களைக் கிரகித்து அறிய மாட்டாத, (9).
<b>கொள்வாரோடு = </b>அறிய முடிந்தவர்களோடு, (704).
<b>கோறல் = </b>கொல்லுதல், (254,321).
<b>கோன்மை = </b>ஈகையை உடைமை, ஆட்சியை உடைமை, (அதிகாரம் 55).
('செங்கோன்மை' என்ற இந்த அதிகாரம் திருக்குறளில் 55-வது தாக உள்ளது. வேந்தன் என்பவன் அன்பு, ஆதரவு, பற்று, பதவி, வலிமை, வளம் ஆகியவற்றின் காரணமாக, அவ்வேந்தன் யார் பக்கமும் சாராமல் ஆட்சி என்ற செங்கோலை ஏந்தி மக்கள் போற்றி மகிழுமாறு செம்மையாக முறை செய்தல் செங்கோன்மை எனப்படும்).
{{Multicol-end}}<noinclude></noinclude>
slh49hfyl9x6odp9xzhc4te9wwxpipx
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/126
250
108748
1945037
1937674
2026-06-11T14:31:59Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude>{{rule}}
{{center|{{xxx-larger|<b>கௌ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கௌவை = </b>பழி துற்றும் வார்த்தைகளை வாரி வீசுவது, {1143), அலர் தூற்றும் பழிச் சொற்கள், (1147), ஊர்
{{Multicol-break}}
மக்கள் தூற்றும் பழிச் சொற்கள், (1150).
<b>கெளவையால் = </b>காதல் உணர்வை அழிக்கும் அலர் துற்றுதலினால், (1148).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>ச</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சமன் = </b>ஒத்த நிலை, (118).
<b>சமன் செய்து = </b>தாம் சமனாக முதலில் நின்று, (118).
{{Multicol-break}}
<b>கலத்தல் = </b>வஞ்சகத்தால்; தீயச் செயல்களால், (660).
<b>சலம் = </b>வஞ்சனை, (956).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சா</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சா = </b>இறக்கும்படியாக, (824).
<b>சாகாடும் = </b>வண்டியும், (475).
<b>சாகிற்பின் = </b>இறந்து போக முடியுமானால், (78).
<b>சாக்காடு = </b>இறப்பு, மரணம், சாவு, (235, 339, 780),
<b>சாதல் = </b>இறத்தல், (183, 1244).
<b>சாதலின் = </b>இறத்தலின், [230),
<b>சாம்துணையும் = </b>சாகும் வரையிலும், (397).
<b>சாய = </b>அழியும்படியாக, (749).
<b>சாயல் = </b>உடலழகு; 'உடலின் மென்மை' என்பது மணக்குடவர் கருத்து, (1183).
{{Multicol-break}}
<b>சாய்தல் = </b>நீக்குதல், ஒழிதல், (858).
<b>சாய்ந்து = </b>ஒழிந்து, எதிர்த்து, (855).
<b>சாய்பவர் = </b>அறிவு தளர்ச்சியால் மயங்குபவர், (927),
<b>சார = </b>நிற்க, (323).
<b>சாரா = </b>பொருந்தாத, படாத, (194); சேராத, (815, 1047).
<b>சார்தரா = </b>சார மாட்டா (359).
<b>சார்தரும் = </b>சாரக்கூடிய, (354).
<b>சார்பில = </b>பெருந்தன்மைக்கு ஒத்துவராத செயல்களை, (956).
<b>சார்பு = </b> துணை - அரண், (76, 359, 449); படை, பொருள், நட்பு, (900).
{{Multicol-end}}<noinclude></noinclude>
bpsrr0n4b1jthfowo1gyqmsao2wnm7i
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/127
250
108751
1945038
1937667
2026-06-11T14:32:25Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சார்புகெட = </b>பற்று அற, (359).
<b>சார்வாய் = </b>துணையாய், (15).
<b>சார்வு = </b>துணையாதல், (15).
<b>சல = </b>மிக அதிகமாக, (475, 770, 1037); மிகவும், விளங்கும், (1233).
<b>சாலப்படும் = </b>மிக நன்றாக வளத்தோடு பயிர் வளரும், (1037).
<b>சாலும் = </b>அமையும், போதுமான தாகும், (25); கேடுகளை உண்டாக்கப்போதும், (165); பொருந்தும், (1050).
<b>சால்பிற்கு = </b>நற்பண்புகள் உள்ளமைக்கு, (986).
<b>சால்பின் = </b>பெருந்தன்மைக் குண அளவு, (105).
<b>சால்பு = </b>நற்குணங்கள், (956, 983, 984, 987, 988, 1013, 1064).
<b>சாவா மருந்து = </b>மரணமின்மைக் குரிய மருந்து, அமிழ்தம், தேவர்கள் உணவு, (82).
<b>சாவாரை = </b>இறக்கப் போகின்றவர்களை, {779).
<b>சாவார் = </b>உயிர்விட வல்லவர், (723).
<b>சாற்றுவேன் = </b>கூறுவேன், (1212).
<b>சான்ற = </b>தன் புகழையும் காத்து, நிறைந்த புகழ் மிக்க, (56, 581, 1001),
<b>சான்றவர் = </b>சான்றாண்மையுடையவர்கள், (990).
<b>சான்றாண்மை = </b>நல்ல குணங்களும், நல்ல செயல்களும் நிறைந்திருப்பவர்கள், (99)
{{Multicol-break}}
<b>சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் = </b>'சான்றாண்மை என்ற கடலுக்குக் கரை போன்ற அறிவுடையார் பரிமேலழகர் உரை.
சான்றாண்மைக்கு ஒரு கடலென்று மற்றவர்களால் மதிக்கப்படுபவர்கள்-பழைய உரை.
'சான்றாண்மையாகிய கடலுக்கு, கரையென்று சொல்லப் படும் சான்றோர்கள் நாவலருரை.
'சான்றாண்மையாகிய கடலுக்கு கரை எனப்படுவார். அந்தக் கடலும் காலவேறுபாட்டால் கரை கடந்தாலும், சான்றாண்மை மிக்கவர்கள் தாம் வேறுபட மாட்டார்கள்' என்று திருக் குறளார் முனிசாமி உரை கூறுகின்றது, (989),
<b>சான்று = </b>நற்குணங்களால் நிரம்பி, (981, 989, 990).
<b>சான்றோர் = </b>உலகறிவு, நூலறிவு, ஒழுக்க உணர்வறிவு, மனித நேய அறிவு, அனைத்தும் நிறைந்தவர், (197, 656, 657, 802, 840, 923, 982, 985, 1078),
<b>சான்றோர்க்கு = </b>நற்குணமும், நற்செயல்களும் நிறைந்த பண் புடையோர்க்கு, (115, 118, 148, 299, 328, 458, 1014).
<b>சான்றோர் முகத்து = </b>சான்றோர் முகத்துக்கு எதிரிலேயே களித்தல், (923).
<b>சான்றோன் = </b>கல்வி கேள்விகளால் முதிர்ந்த வைர மேறிய பன்னுல், ஒழுக்க அறிவாளன், (69).
{{Multicol-end}}<noinclude></noinclude>
f2hik4jb4dwswc72icjz2r2289noouo
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/128
250
108753
1945039
1937669
2026-06-11T14:33:06Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{center|{{xxx-larger|<b>சி</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சிதைக்கலாதார் = </b>சீரழிக்க மாட்டாதவர்கள், கெடுக்க மாட்டாதவர்கள், (880).
<b>சிதையாமல் = </b>சிறப்பாக உள்ள உருவம் அழியாமல், (573).
<b>சிதைவிடத்து = </b>மனச்சோர்வு அல்லது தளர்ச்சி வந்தவிடத்து, (597).
<b>சிதைவின்றி = </b>அழிவின்றி, (112).
<b>சிமிழ்த்து = </b>பிணித்து சிமிழ்தல் என்றது அவன் வாய்மேல் விரல் அது படவிளித்தல் என்கிறார் காளிங்கள்.
<b>சிவிகை = </b>பல்லக்கு, கவிகை, (37).
<b>சில = </b>சில வகையான சொற்களால், (649).
<b>சிலர் = </b>சிறு எண்ணிக்கையினர், (649).
<b>சிறக்கணித்தாள் = </b>கண்களைச் சுருக்கிக் கொண்டவள் போல, (1092}.
<b>சிறந்த = </b>மிகுதியாக, (531).
<b>சிறந்தமைந்த = </b>சிறந்த பெருமை களைப்பெற்ற பெரியோர்கள், (900).
<b>சிறந்தான் = </b>நண்புக்கு நல்லவன், அன்புடையான், (515).
<b>சிறந்து = </b>சிறப்பாகத் திகழ்ந்து, (900).
<b>சிறப்பின் = </b>உயர்வின், (961).
<b>சிறப்பினும் = </b>மிக செல்வாக்கைத் தரும், உயர்வைக் கொடுக்கும், (311).
<b>சிறப்பு = </b>வீடுபேறு, வானுரை தெய்வநிலை, (31, 358); மதிப்பு, பெருமை, (58, 74, 75); நன்வினைகளது இன்பம், (590, 630, 752); பொதுவல்லாதது,
{{Multicol-break}}
அதாவது பெருமை, சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள், (972); கல்வி, செல்வங்களால் பெற்ற சிறப்புகள், (977); நாணுடைமைச் சிறப்பு, (1012).
<b>சிறப்பென்னும் = </b>சிறப்பு என்னும் வீடுபேற்றுக்குக் காரணமாகிய, (358).
<b>சிறப்பொடு = </b>கோலாகல விழாவோடு, (18); மதிப்பும், (195).
<b>சிறிது = </b>சிறியது, (102); சிறியதாக, (412, 1075, 1301, 1032).
<b>சிறிய சுருக்கத்து = </b>குறைந்த வறுமைக் காலத்து, (963).
<b>சிறியர் = </b>கீழானவர், (26).
<b>சிறியவர் = </b>கீழ் மக்கள், (815).
<b>சிறியர் = </b>சிறிதளவு உடையார் (680); அற்ப குணம் உடையவர், (976).
<b>சிறு = </b>இன்னாத, (1097).
<b>சிறுகாப்பின் = </b>காக்க வேண்டிய இடம் சிறிதாகிய, (744).
<b>சிறுகும் = </b>சுருங்கும், (568).
<b>சிறுகுவ = </b>சுருங்குவதற்குக் காரணமான செயல், சிறுமை யுள்ளவை, (798).
<b>சிறுதுணி = </b>கொஞ்ச காலமுள்ள வறுமைநிலை, (1010).
<b>சிறு நோக்கம் = </b>பாராதபோது பார்க்கும் சிறுபார்வை, (1092).
<b>சிறு பொருள் = </b>முயற்சி இல்லாமல் சுலபமாகக் கிடைக்கக் கூடிய சிறு பொருள், (870).
<b>சிறுமை = </b> குற்றம், துன்புறுத்தும் தன்மை, (98); காமம், (431);<noinclude></noinclude>
{{Multicol-end}}<noinclude></noinclude>
t5dw0erah4nvggvb8ztowrtm5mxjnls
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/129
250
108756
1945040
1938185
2026-06-11T14:33:37Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
சிறியவர், (451); படை தேய்ந்து குறைந்து சிறியதாதல், மன்னன் செய்யும் அவமதிப்பு, (769); துன்பம், (934); சிறுமையுடை யார், (978, 980); சிறிய தன்மை, (979); துயர், (1231).
<b>சிறுமைக்கு = </b>தீய பண்புகளால் சிறியவனாவதற்கு உண்டாகும் சிறுமைத் தனம், (505).
<b>சிறுமைத்து = </b>மிகச் சிறிய அளவையுடைய, (889).
<b>சிறுமையுள் = </b>நோய் தன்மையுள், (98).
<b>சிறை = </b>அடைத்து வைக்கும் இடம், (57); அரண், (499, 569).
<b>சிற்றினஞ்சேராமை = </b>திருக்குறளில் வரும் 46-வது அதிகாரம் இது. தீமைகள் பல வகைக் குற்றங் களுக்குக் காரணமாக அமையும். அத்தகையக் செய்பவர்களோடு, சிந்தனை யாலும், அறிவாலும், பண்பாலும் செயலாலும் சேராதிருத்தலே
{{Multicol-break}}
சிறந்ததாகும். காரணம், இவர்கள் சிற்றினம் என்பவர்களாவர். இழிந்தக் குணங்களும் செயல்களும் உடைய இத்தகையாரைச் சிற்றினம் என்று கூறுவர் சான்றோர்கள். அவர்களோடு சேராமையே சிறந்தது என்பதற்கான அறிவுரைகள் கூறும் பகுதி இது.
<b>சிற்றின்பம் = </b>நிலையற்ற சிறுசிறு இன்பம், (173).
<b>சினத்தாற்றி = </b>தவறு நேரும் போது, சினத்தைச் செலுத்தி, (568).
<b>சினத்தான் = </b>கோபங் கொண்டவன், (866).
<b>சினத்தின் = </b>வெகுளியைவிட, கோபத்தைவிட, (304).
<b>சினத்து = </b>வெகுளியாகிய குற்றத்தின், (568).
<b>சினத்தை = </b>கோபத்தை, வெகுளியை, (307, 310).
<b>சினம் = </b>கோபம், (301, 431).
<b>சினைப்பது = </b>உண்டாவது போலத் தோன்றி, (1203).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சீ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சீரல்ல = </b>தம் குடிப்பெருமையைச் சீரழிக்கார் (962),
<b>சீரல்லவர் = </b>பெருமைக்குத் தகுதியற்றக் கீழ் மக்கள் (977).
<b>சீரழிக்கும் = </b>புகழைச் சீர் குலைத்து விடும், (934).
<b>சீரார் = </b>சிறப்புடையவர், ஆன்மீகப் பெரியோர்கள், (900),
<b>சீரிடம் = </b>வாய்ப்பான இடம், தகுந்த இடம், (821).
<b>சீரினும் = </b>புகழ் தேடுமிடத்தும், (962).
{{Multicol-break}}
<b>சீர் = </b>அளவு, (118); சிறப்பு, ஆற்றல் பெருமை, (499); வீரம், (778); புகழ், (934, 962, 977).
<b>சீர் குன்றல் இலர் = </b>வீரம் குன்றாத இயல்புடையவர்கள், (778).
<b>சீர் துக்கும் = </b>நிறுத்து அளக்கும், (118); அளந்து பார்க்கும், (813).
<b>சீர்த்தவிடத்து = </b>காலம் வந்த விடத்தில், (490).
<b>சீர்மை = </b>சிறப்பு, (123); மதிப்பு, ஒழுக்கம், (490).
<b>சீறின் = </b>சினம் கொண்டு சீறினால், (568, 899).
{{Multicol-end}}<noinclude></noinclude>
hv2id2wfnthd3bvvevd1ra6blg0qte1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/130
250
108758
1945041
1938187
2026-06-11T14:33:59Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சுடச்சுட = </b>நெருப்பிலிட்டுச் சுடச்சுட, துன்பம் வருத்த வருத்த, (267)
<b>கடரும் = </b>ஒளிவீசும், மாசுகள் கருகிவிடும், (267),
<b>கடல் = </b>சுடுதலை, (1159).
<b>சுடின் = </b>சுட்டால், சுடும், (1159).
<b>கடும் = </b>வாட்டி வருத்தும், (293); சுட்டுக் கொல்லும், (306); வெதுப்பும், (799, 1207): கெடுக்கும், 1919).
<b>சுட்ட = </b>எரித்த, (129).
<b>சுதை = </b>சுண்ணாம்பு, (7:14).
<b>சுமக்க = </b>தலையினால் தாங்குக, பணிக,(488)
<b>சுறுக்கத்து = </b>வறுமை ஏற்பட்ட போது, (963).
<b>சுவை = </b>ருசி, (27, 253, 420).
<b>சுவைபட = </b>ருசி உண்டாக, (253).
<b>சுழலும் = </b>பூமியைச் சூழ்ந்து நிற்கும், (777).
<b>சுழன்றும் = </b>ஒவ்வொரு தொழிலிலும் சுழன்று செய்து அலைந்து திரிந்தும், (1031}.
{{Multicol-break}}
<b>சுற்றத்தார் = </b>உறவின் முறையினர், சுற்றத்தார், (521).
<b>சுற்றப்பட = </b>சூழ்ந்திருக்கும் சூழல், (524).
<b>சுற்றப்படும் = </b>சூழப்படுவான், (525).
<b>சுற்றம் = </b>சுற்றத்தார், உறவினர், அக்கம்பக்கம் குடியிருப்பவர், (166,451, 522, 529, 584, 1025).
<b>சுற்றம் ஆ = </b>உறவினராக எண்ணி, (1025),
<b>சுற்றம் தழாஅல் = </b>உறவின் முறைகளைத் தழுவுக. இது திருக் குறளில் வரும் 53-வது அதிகாரம், சுற்றம் தழால் என்றால், ஒருவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பாகவும், அலுவல் காரணமாகவும், உறவுடனும் தழுவி நிற்கின்ற உறவின் முறையார்களை எந்தக் காரணத்தாலும் தன்னை விட்டுப் பிரியாமல் சிறந்திட அவர்களைத் தழுவிக் கொள்வதே சுற்றந் தழாலாகும்.
<b>சுற்றும் = </b>சூழ்ந்து கொள்பவர்கள், (1025),
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சூடினிர் = </b>சூடிக் கொண்டிருக்கிறீர், அணிந்துக் கொண்டிருக்கின்றீர், (1313),
<b>சூதர்க்கும் = </b>சூதாடிகளுக்கும், (932).
{{Multicol-break}}
<b>சூதினை = </b>சூதாட்டத்தை, (931).
<b>சூதின் = </b> பிறர் பொருளை வஞ்சகத்தால் கவர்ந்து, அறம், பொருள், இன்பங்களை
{{Multicol-end}}<noinclude></noinclude>
ogr1d5l18xqd47dvl2320fezmn5trab
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/131
250
108760
1945042
1938194
2026-06-11T14:34:24Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
இழக்கக் காரணமாக விளங்கும் ஒரு வகை பஞ்சமா பாதக விளையாட்டுக்களில் ஒன்றான சூதாட்டத்தை, (934).
<b>சூது = </b>சூதாட்டத்தால் உண்டாகும் குற்றங்கள், (94, 936, 938).
இது திருக்குறளில்வரும் 94-வது அதிகாரமாகும். ஒருவன் தன்னுடைய செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, குடிப்பெருமை, அரும் புகழ், நேரம், சிந்தனை, மதிப்பு, மரியாதை, அறம், பொருள், இன்பம், அருமைகளை இழக்காமல் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதால் இது பற்றிய தீமைகளை அதன் விளைவுகளை இந்த அதிகாரத் தில் திருவள்ளுவர் பெருமான் கூறுகிறார்.
<b>சூதே போல் = </b>சூதாட்டத்தைப் போல, (940).
<b>சூழ = </b>நினைக்க, எண்ண, (176).
<b>சூழற்க = </b>எண்ணாமல் விடுக, நினைக்கற்க, (204).
<b>சூழாது = </b>சிந்திக்காமல், ஆராய்ந்து பார்க்காமல், (465, 554).
{{Multicol-break}}
<b>சூழின் = </b>ஒருவேளை நினைப்பானானால், (204); ஆராய் வானானாலும், (380).
<b>சூழும் = </b>எண்ணும், எண்ணிவிடும், (204, 324).
<b>சூழ்ச்சி = </b>ஆலோசனை செய்தால், ஆய்வு செய்தால், (671).
<b>சூழ்ந்தவன் = </b>நினைத்தவனுக்கு, (204).
<b>சூழ்ந்து = </b>எண்ணிய செயலை; தெரிந்து வைத்திருந்தும்; ஆராய்ந்து தனக்குத் துணையாக, (445); ஆராய்ந்து பார்க் கின்ற, (461, 640).
<b>சூழ்ந்துவிடும் = </b>எண்ணித் துணியும், சூழ்ந்து கெள்ள்ளும், (451).
<b>சூழ்வது = </b>அவர் கைவிட எண்ணிய குறிப்பை, நினைதல், (1276).
<b>சூழ்வாரை = </b>சூழ்ந்துள்ள அமைச்சரை, (445).
<b>சூழ்வர் = </b>கலந்து எண்ணப் போகின்றவர்கள், எண்ணுபவர், (1294).
<b> சூழ்வான் = </b>போற்றுகின்றவன், (325).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>செ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>செகுத்து = </b>கொன்று, (250).
<b>செத்தாரின் = </b>மரணமடைந்தவரைக் காட்டிலும், (926).
<b>செத்தாருள் = </b>இறந்தவர்களுள், (214).
<b>செத்தான் = </b>இறந்தவன், (1001).
{{Multicol-break}}
<b>செப்பம் = </b>நடுவு நிலைமையும், (112, 119); ஒருசேர அமையும், 951).
<b>செப்பின் புணர்ச்சி போல் = </b> கிண்ணமும் முடியும் ஒன்று சேர்ந் திருப்பது போல, (887).{{Multicol-end}}<noinclude></noinclude>
5siwixlepp7edw8h15ffaqya6vmkb6u
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/132
250
108762
1945043
1938196
2026-06-11T14:35:02Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|130||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>செப்பு = </b>நீரருந்தும் செம்பு அல்லது கிண்ணம், சிமிழ், (887).
<b>செம்பாகம் = </b>நடுநிலை, சரி பாதி,நேர் பாதி, (1002).
<b>செம்பொருள் = </b>அறத்தினை, (91); உண்மைப் பொருள், கடவுள்,(358).
<b>செம்மல் = </b>அகம்பாவத்தை,செருக்கை, (880).
<b>செம்மக்கும் = </b>இறுமாக்கும்,செருக்குவான், (10.17).
<b>செய = </b>செய்வதற்கு, (1021).
<b>செயக்கிடந்து = </b>செய்யக் கூடியது,(446), செய்வதற்குரியது, (1001).
<b>செயப்பட்டார் = </b>உதவி செய்யப்பட்டவர், {105).
<b>செயலின் = </b>செய்தலைவிட, (679).
<b>செயல் = </b>செய்யும் செய்கைகள், செய்க, (33, 333, 451, 471,489, 516, 518, 637, 668, 673, 675, 676, 948, 949); செய்தல், (316, 318).
<b>செயல் ஆற்றும் = </b>செய்து கொள்ளத்திறனுடையவனாவான், (835).
<b>செயற்கு = </b>செய்தற்கு, (26), உண்டாக்குவதற்கு, (375), செய்து கொள்வதற்கு, (781).
<b>செயற்கை = </b>செய்யத் தகுந்த செயல்கள், செய்கின்ற திறமை, (637).
<b>செயற்பாலது = </b>செய்யக் கூடியது,(40).
<b>செயன் முறை = </b>செய்கின்ற முறை,677),
<b>செயிரில் = </b>குற்றத்தில் நின்றும், (258).
<b>செயிர் = </b>நோய், (330).
<b>செயிர்ப்பவர் = </b>பகைப்பவர், (880).
<b>செயின் = </b>செய்தால், (104, 109).
<b>செயும் = </b>செய்யும், (219).
<b>செய் = </b>செய்யப்படுவதாகிய, (265).
{{Multicol-break}}
<b>செய்க = </b>செய்ய வேண்டும், (36, 512, 669); தேடிச் சேர்க்க, (759); செய்க, (893).
<b>செய்கலாதார் = </b>செய்ய மாட்டாதவர், (25).
<b>செய்கலான் = </b>செய்யான், (848).
<b>செய்கிற்பாற்கு = </b>செய்து முடிக்கும் திறனுடையவனை, (515).
<b>செய்கையும் = </b>செய்யும் வகையும்,(631).
<b>செய்தக்க = </b>செய்யத்தக்க, (466).
<b>செய்தலின் = </b>செய்தலைப் பார்க்கிலும், (182, 192).
செய்தற்னிய - முன்னே செய்வதற்கு அரியனவாயிருந்த வற்றை, (489).
<b>செய்தாங்கு = </b>தான் செய்தனவாக,(803).
<b>-செய்திறந்த = </b>செய்துவிட்டுச் சென்ற, செய்து முடித்த, (1275).
<b>செய்து = </b>சேர்த்து, (660); நட் பாடிக்
கொண்டாலும், (815).
<b>செய்தொழில் = </b>செய்கின்ற தொழில்கள், செய்யும் செயல்கள், (972).
<b>செய்ப = </b>செய்வர், (1195).
<b>செய்யப்படும் = </b>செய்தல் வேண்டும்,(335).
<b>செய்யப்பட்டர் = </b>பெற்றுக் கொண்டவரது, அல்லது உதவி செய்யப்பட்டாரது, (105).
<b>செய்யல = </b>செய்யமாட்டா, (1086).
<b>செய்யவள் = </b>செல்வி - திருமகள்
என்றும் கூறுவர், (167).
<b>செய்யற்க = </b>செய்யாமல் விடுக, (205, 206, 327, 590, 655, 656).
<b>செய்யக்கால் = </b>செய்யாமல் போனால், (987).
<b>செய்யாது = </b>செய்ய முடியாமல், (219); வாய் திறவாது, (255); செய்யாமல், (437, 538).
{{Multicol-end}}<noinclude></noinclude>
mchq2iojqscag03m11dyyyo095gk3t3
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/133
250
108764
1945045
1938198
2026-06-11T14:35:36Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>செய்யாது அமைகலா ஆறு = </b>செய்ய முடியாமல் வருந்து வதற்குரிய பண்படையாளமாகும், (219).
<b>செய்யாமல் = </b>ஒர் உதவியை முன் கூட்டியே செய்யாமலிருக்க, (10.1}; எந்தவிதமான ஒரு துன்பச் செயலையும் முன்பே செய்யாதிருக்க, (313).
<b>செய்யாமை = </b>செய்யாதிருப்பது,(157, 261, 267).
<b>செய்யார் = </b>செய்யமாட்டார், (164).
<b>செய்யாவிடல் = </b>செய்யாது விட்டுவிடல், (203).
<b>செய்யாள் = </b>செல்வத்திற்குரிய செல்வி; பெண் தெய்வம் பெயரால் திருமகள் என்பாரும் உண்டு, (84),
<b>செய்யான் = </b>செய்ய மாட்டான், (210); செய்யாதவன், (865).
<b>செய்யின் = </b>செய்தால், (157).
<b>செய்யும் நீர = </b>செய்ய வேண்டிய கடமைகளை, (219).
<b>செய்வாரின் = </b>செய்வாரைக் காட்டிலும், (295).
<b>செய்வானேல் = </b>தப்பித் தவறி ஒரு வேளை செய்து விடுவானே யானால், (655).
<b>செய்வினை = </b>செய்யும் வினை அல்லது செயல், (455); செய் கின்ற வினையை அல்லது செயலை, (677).
<b>செய்வேன் = </b>விருந்தளிப்பேன்,(1211).
<b>செரு = </b>போர், (569).
<b>செருக்கி = </b>இறுமாந்து, கள்ளுண்டார் போல் களித்து, (916).
<b>செருக்கு = </b>செல்வம், மகிழ்ச்சி, பெருமிதம், மேம்பாடு, (180, 598, 613, 8 60); ஆணவம்,
{{Multicol-break}}
அகம்பாவம், அகங்காரம், அகந்தைத் தினவு, (201, 431); அகந்தை, மயக்கம், (346, 759); ஒரு விதமான மயக்க கிறுகிறுப்பு, (344); கள்ளுண்ட போதைக் களிப்பு, (878, 1193).
<b>செல = </b>எளிதாகக் கூறி, (422); மனம் கொள்ளும் படி, (424, 686, 719, 722, 724, 728, 730).
<b>செலல் = </b>செல்கின்றது,செல்வதற்குக் காரணம், (1293).
<b>செலவிடாது = </b>போக விடாது,செல்ல விடாது, (422). .
<b>செலவு = </b>செல்லுதல், (766).
<b>செல் இடத்து = </b>தனது கோபம் செல்லக்கூடிய, பலிக்கக் கூடிய இடத்தில், (301).
<b>செல்க = </b>செல்வானாக, (684).
<b>செல்கிற்பின் = </b>விரைந்து செல்லக் கூடியனவாக இருக்குமே யானால், (1170).
<b>செல்பவர் = </b>செல்கின்றவர், (1033).
<b>செல்லா = </b>செல்லாத, தனது கோபம் பலியாத, (302); உணவு செல்லாத - மனக்குடவருரை. வறுமை கூர்ந்த, (330), செய் யாத, (561); நீங்காத, (769); தொடர்ந் துப் போகாத, (1255).
<b>செல்லாதது = </b>முடியாதது, (472).
<b>செல்லாத் துணி = </b>எதனாலும் முடிவு பெறாத அரசு பிணக்கு அரசினிடம் நீங்காத வெறுப்பு, (769).
<b>செல்லாமை = </b>பிரியாமை, (115).
<b>செல்லா வாழ்க்கை = </b>வறுமை மிகுந்த நோயுடல் வாழ்க்கையினர், (330).
<b>செல்லான் இருப்பின் = </b>நிலம் சென்று பாராதவனாக இருப்பின், (1039).
<b>செல்லிடத்து = </b> கோபம் பலியாத இடத்தில், (250).
{{Multicol-end}}<noinclude></noinclude>
1j3hwutjgyjhwmdt52xj6m8ur5xmhkg
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/134
250
108766
1945046
1938200
2026-06-11T14:36:03Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|132||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>செல்லும் வாய் = </b>செய்யக்கூடிய இடம், (33); முடியக்கூடிய
வழி, முயற்சி, (6 73).
<b>செல்வச் செவிலி = </b>பொருளெனும்
செவிலித்தாய், (757).
<b>செல்வது = </b>எதிர்த்துப் போரிடப்போவது, (767).
<b>செல்வத்திற்கு = </b>மிக அதிகமான பொருளுக்கு, (178).
<b>செல்வத்துள் செல்வம் = </b>செல்வங்களிலெல்லாம் மேலான செல்வம், (241, 411).
<b>செல்வமும் = </b>செல்வத்தையும், (31).
<b>செல்வம் = </b>மிக்கப் பொருள், (31, 125).
<b>செல்வம் தகைத்து = </b>மற்றுமொரு தகுதியை பணக்காரர்களுக் குப் பெற்றுத் தரும், (125).
<b>செல்வரை = </b>பணமுடையவர்களை, {752).
<b>செல்வர் = </b>பொருளுடையவர்,(731, 1010).
<b>செல்வாய் = </b>பின்னே செல்கின்றாய்,(1248).
<b>செல்வார் = </b>போவார், (1185).
<b>செல்வான் = </b>செல்பவன், (950).
<b>செல்விருந்து = </b>உண்டு சென்ற விருந்தினர், (86).
<b>செவிக்குணவு = </b>காதுகளுக்கு உணவாகிய கேள்வி பதில், (412).
<b>செவிச்செல்வம் = </b>வினா, விடைகளால் கிடைக்கும் கல்விச் செல்வம், (411}.
<b>செவிச் சொல்லும் = </b>அரசர் முன்பு மற்றவர் காதுகளில் ஏதாவது ஒன்றை மறைத்தும் மறைவாகவும் சொல்லுதல், (694).
<b>செவியிற்சுவை = </b>செவிச் சுவை ஒன்பது வகைகள். நவமணி களை போல சுவைகளும்
{{Multicol-break}}
ஒன்பது. அவை;. நகை, வீரம், கோபம், அச்சம், இழிவு, வியப்பு, அமைதி, காமம், அருள் என்பன, (420).
செவிலி வளர்ப்புத் தாய், (757).
<b>செவ்வி = </b>காணத்தகுந்த நேரம், காலம், (130); காண வரு வோர்க்கு முடியாதபடி, (565): நயத்தோடு நுகரும் இயல்பினை, (1289).
<b>செவ்விது = </b>செயலால் நன்மையுடையது, (279).
<b>செவ்வியராதலும் வேறு = </b>அறிவுடையாதாதலும் வேறு, (374).
<b>செவ்வியான் = </b>நல்ல மனமுடையவன், நல்ல உள்ளம் உள்ள நல்லவன், (169).
<b>செறப்பட்டவர் = </b>கோபிக்கப்பட்டவர், (895).
<b>செறாஅ = </b>இனிய, (1097).
<b>செறா அச்சிறு சொல் = </b>துன்பம் பயக்காத கடுமையான சிறு சொல்லும், (1097).
<b>செறா அ அய் = </b>தூர்க்க முயல்வாயாக, (1200).
<b>செறா அர் = </b>சினமடையாதவர், (1095); கோபப்பட மாட்டா தவர், (1292).
<b>செறிதொடி = </b>நெருங்கிய வளையல்களை அணிந்த காதலி, (1275).
<b>செறிதேறும் = </b>சேரச்சேர, இன்பத்தை நுகரும் தோறும் நுகருந்தோறும், (1110).
<b>செறிவு = </b>அடக்கம், (123, 715);கூட்டம், (684).
<b>செறின் = </b>கோபப்படுவார்களானல்,(778, 897, 900).
<b>செறு = </b>அழிக்கின்ற, (734).
<b>செறுபகை = </b>தாக்கி அழிவு செய்யும்பகை, (734).
{{Multicol-end}}<noinclude></noinclude>
2aeof3rc5382i15uekapg4gxbwqg00j
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/135
250
108768
1945047
1938202
2026-06-11T14:36:27Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>செறுநர் = </b>பகைவர், (488, 759).
<b>செறுப்ப = </b>அடக்கியபோது, அடக்கிக் கொள்ள, (1318).
<b>செறுவார் = </b>பகைவர் (203, 421,843, 869).
<b>செறுவார்க்கு = </b>தம்மை வருத்துகிறவர்களுக்கு, (203); பகைவர், (421, 849, 869).
<b>செற்றவர் = </b>என்னை விட்டு அகன்று சென்ற காதலர், (1256).
<b>செற்றார் = </b>பகைவர், (446, 1097); வெறுத்தார், (1245).
<b>செற்றார்க்கும் = </b>பகை கொண்டாருக்கும், (313).
{{Multicol-break}}
<b>செற்றார் பின் = </b>பிரிந்து சென்ற பகை வருக்குப் பின்னால், (1255).
<b>செற்று = </b>கெடுத்து, (168); அடக்கி, (335); வருத்திக் கொண்டு, (1009).
<b>சென்ற = </b>சென்ற, (422, 1261). சென்று = சென்றேன்; போனது,(1284).
<b>சென்று நிலை = </b>சென்று நிற்கும் நிலை, (966).
<b>சென்று வந்தற்று = </b>போவதும் வருவதும் போன்ற தன்மை யைப் பெற்றிருப்பது, (1058).
<b>சென்றேன் = </b>போனேன், சென்றேன், (1259, 1284).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சே</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சே = </b>அழகிய, சிவந்த, (1110).
<b>சேண் = </b>நெடுந்துரம், (869, 1231,1269).
<b>சேண் இகவா இன்பம் = </b>நீங்காமல் இருக்கும் மேலான இன்பம், (869).
<b>சேரா = </b>வந்தடைய மாட்டா, (5).
<b>சேராதார் = </b>இடைவிடாது நினையாதவர், (10).
<b>சேராது = </b>சேராமல், (734).
<b>சேரின் = </b>சேர்ந்தால், (498).
<b>சேரும் = </b>சென்றடையும், (179).
<b>சேர் = </b>சேர்ந்த, பற்றி வருகின்ற, (5).
<b>சேர்ந்த = </b>செறிந்த, (243); அதிகமாகப் பெருகிய, (492); பொருந்திய, (694, 910).
<b>சேர்ந்த நகையும் = </b>சேர்ந்து சிரித்தாலும், தனியாக முகம் பார்த்துச் சிரித்தாலும், (694).
{{Multicol-break}}
<b>சேர்ந்தாரைக் கொல்லி = </b>சேர்ந்தவர்களையும் கொல்லும், கோபம் என்ற நெருப்பு, (306).
<b>சேர்ந்தார் = </b>இடைவிடாது இறைவனை நினைப்பவர், (3).
<b>சேர்ந்தார்க்கு = </b>இடைவிடாமல் நினைந்துக் கொண்டே இருப் பவர்க்கு, (4, 7, 8).
<b>சேர்ந்தார்க்கு அல்லால் = </b>சேராதவர்களுக்கு (7, 8).
<b>சேர்ந்து = </b>இணைந்து, கூடி, (492, 691); மனைவி ஏவல் கேட்டு நடக்கும் நிலை, (910). சேர்வது சேர்ந்திருப்பது, (731).
<b>சேயிழை = </b>சிவந்த இழை, அழகிய அணிமணி நகைகளை அணிந்தவள், (1110).
<b>சேறல் = </b>பின் செல்லுதல், (1256).
<b>சேறி = </b>செல்வாயாக, (1244); செல்கின்றாய், (1249,1292).
{{Multicol-end}}<noinclude></noinclude>
oznwe0mhx1m426qdmgb2gsdjtsyvb8x
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/136
250
108771
1945048
1938203
2026-06-11T14:37:07Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{center|{{xxx-larger|<b>சொ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சொரித்து = </b>ஊற்றி, (259, 7.18).
<b>சொரியினும் = </b>ஊற்றினாலும், கொட்டினாலும், (376).
<b>சொலல் = </b>சொல்லுதல், (139, 291, 647); சொல்லுக, (695).
<b>சொலவர்க்கு = </b>சொல்லையுடையவர்க்கு, (94),
<b>சொலன் = </b>சொல்லையுடையவன்,(95).
<b>சொலால் = </b>இனிய சொல்லுடனே, தனது புகழ் வாய்ந்த சொல்லாற்றலாலேயே, (387).
<b>சொலிசை = </b>இனிய சொற்களது தன்மை, (93).
<b>சொலினும் = </b>சொன்னாலும், (96,195, 1096).
<b>சொல் = </b>வார்த்தை, (65, 66), சொற்களை உண்டாக்குதல், (70); மற்றவர்களுக்கு நன்மை தரும் இனிய சொல், (97); அறிவுரை கூறுபவர்களது சொல், (389); பழிச்சொல், (184, 389); உரையாடிட, (402}; அமைச்சரது சொல், (643); சினந்து கூறும் நெருப்புச் சொல், (1147).
<b>சொல் இழுக்குப்பட்டு = </b>இழுக்கிழைக்கும் குற்றமான சொற் களைக் கூறி, (127).
<b>சொல் சோர்வு படும் = </b>வீணான சொற்களாய், பயன்தரா சொல்லாக முடியும், (1046).
<b>சொல்ல = </b>வாழ்க்கையில் மெலிந்தவர் தனது குறைகளைக் கூற, (1078).
{{Multicol-break}}
<b>சொல்லல் = </b>அவை தன்மையறியாமல் சொல்லுதல், (192,); துணி வாகச் சொல்லல், (634); சிலச் சொற்களை, (649); 713, 718).
<b>சொல்லற்க = </b>கூறா தொழிக, (184, 200, 719),
<b>சொல்லன் = </b>சொல்லையுடையவன், (386, 566).
<b>சொல்லா = </b>சொல்லாமல், (697); குற்றங்களைச் சுட்டிச் சொல் லாத, (984).
<b>சொல்லாட = </b>கொடு, தா என்று கேட்டு இரக்க, (1070).
<b>சொல்லாடர் = </b>அவரறியச் சொல்லார், (818).
<b>சொல்லாதார் = </b>சொல்ல மாட்டாதவர்,(728).
<b>சொல்லாது = </b>உரையாடாது, (403).
<b>சொல்லாமை = </b>சொல்லாதிருத்தல், (197).
<b>சொல்லாய் = </b>சொல்லாமலேயே, (1241).
<b>சொல்லார் = </b>சொல்ல மாட்டார், (198, 199, 417).
<b>சொல்லான் = </b>அறிவால் நிறைந்து அமைந்த சொல்லுடையவனாக இருந்து, (635),
<b>சொல்லி = </b>அறிவித்து, உரைத்து, (187, 424, 646, 685, 686, 697, 724, 795, 1280).
<b>சொல்லினால் = </b>சொல்லால், (825).
<b>சொல்லினும் = </b> அறமற்ற சொற் களைச் சொன்னாலும், (197).
{{Multicol-end}}<noinclude></noinclude>
cgd8dwdopgwa6u88d4ixh11zz64506r
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/137
250
108773
1945049
1938206
2026-06-11T14:37:32Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சொல்லின் =</b> சொன்னால், (184, 197, 826, 1946), சொல்ல வேண்டுமாயின் சொற்களில் (200), சொல்லினது, (711, 712, 713, 721).
<b>சொல்லின் தொகை = </b>சொல்லின் வகை: வகைகளாவன செஞ் சொல், இலக்கணச் சொல்,குறிப்புச் சொல், (711, 721).
<b>சொல் ஏர் உழவர் = </b>சொற்களை ஏராக உடையக் கற்றறிந்த புலவர்கள், (872).
<b>சொல்லுக = </b>சொல்வாயாக, (197,200, 644, 645, 711, 712).
<b>சொல்லுதல் = </b>முறையாகச் சொல்லுதல், (644); இனிமையாக (648).
<b>சொல்லும் = </b>பிறர் கூறும், (160); புறச்சொல், (185); பயனற்றச் சொல், (193).
<b>சொல்லுவ = </b>சொல்லுவன, (1232).
<b>சொல்லுவார் = </b>மனதில் பதியுமாறு சொல்லுதற்குரியார், (719); ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லுவார், (722).
{{Multicol-break}}
<b>சொல்லுவான் = </b>சொல்லுபவன், (191).
<b>சொல் வணக்கம் = </b>பணிந்த சொல் அல்லது வணக்கமுடைய
சொற்றன்மை, (827).
[சொல் வன்மை என்பது ஒருவர் எண்ணிய எண்ணங்கள் ஈடேறுகின்ற வகையிலும், சொல்லுவனவற்றைப் பிறர் தெளிவாகவும், திட்பமாகவும் புரிந்துக் கொள்ளுகின்ற வகையிலும் சொற்களைத் திறம்படச் சொல்லும் ஆற்றலைப் பெற்றிருத்தல் சொல் வன்மை எனப்படும். இது திருக்குறளில் வரும் 65-வது அதிகாரமாகும்.]
<b>செல் வன்மை = </b>சொல்லும் சொற்களின் வலிமை, (682); தனது சிந்தனைகள், எண்ணங்கள், செயல்கள் நிறைவேறிடச் சொல்லும் சொற்களை வன்மையாகச் சொல்ல வேண்டும் - 65-வது அதிகாரம்.
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>சோ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சோகாப்பர் = </b>சோகத்தை, துன்பத்தை, வருத்தத்தை அனுபவிப்பவர், {127).
<b>சேரவிடல் = </b>நட்பைத் தளர விட்டுவிட வேண்டும், (818).
<b>சோரா = </b>சோர்ந்தும், (689).
<b>சோரார் = </b>சோர்வுபட, குற்றம் தொனிக்கச் சொல்லார், (721).
<b>சோரும் = </b>வெளிவிடுவான், (847); கழன்று விழுகின்ற, (1234).
<b>சோர்விலது = </b>பிறர் தன்னை அறிந்துக் கொள்ள முடி
{{Multicol-break}}
யாதவாறு, விழிப்போடு இருத்தல், (586)
<b>சோர்விலான் = </b>தளர்ச்சி இல்லாதவனாய், {647).
<b>சோர்வு = </b>மறதி, அயர்வு, (56, 531); தளர்வு, (586, 642, 930, 1044); சொல்வதில் தளர்ச்சி, (647).
<b>சோர்வுபடும் = </b> கெட்டு விடும்; மறைந்தொழியும், (405); கேட் போர் இல்லாததால் பயனற்றுப் போகும், (10.46).
{{Multicol-end}}<noinclude></noinclude>
j88gki9p1l3666cbz2hrylevxc5m1kd
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/138
250
108775
1945050
1938208
2026-06-11T14:38:02Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{center|{{xxx-larger|<b>ஞா</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஞாட்பினுள் = </b>போர் முனையில்,(1088).
<b>ஞாலங்கருதுபவர் = </b>உலகம் முழுவதையும் வெற்றி பெற நினைப்பவர், (485).
<b>ஞாலத்திற்கு = </b>உலகில் வாழும் உயிர்களுக்கு, (557).
{{Multicol-break}}
<b>ஞாலத்தின் = </b>மண்ணுலகத்திலும்,(102).
<b>ஞாலத்து = </b>உலகத்திலே, (141).
<b>ஞாலம் = </b>உலகத்திலே வாழ்பவர், (245, 1058); பூமி, (485, 648, 1016).
<b>ஞான்று = </b>பொழுது, காலம், (44,145).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>த</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தக = </b>தக்கபடி, கல்விக்கு ஏற்றவாறு, (391).
<b>தகர் = </b>ஆட்டுக் கடா,(486).
<b>தகவிலர் = </b>நடு நிலைமை அற்றவர்,(114).
<b>தகுதி = </b>நடுவு நிலைமை என்ற நெறிமுறை, (111).
<b>தகுதியான் = </b>பொறுமையெனும் பண்பு, (158).
<b>தகை = </b>புகழ்த் தகுதி, (56); மனங்கவர் தன்மையை, (643); போர் செய்யும் வீரத் தகுதி, படை வலிமை தகுதி, (768); ஆடல், பாடல், அழகு ஆகியவற்றின் தகுதிகளால், (916); அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணத் தகுதிகளால், (1084); நற்பண்புகளால் சிறந்த நலத் தகை, நிகழும் ஊடலின் புலத் தகை சிறப்பு, (1305).
<b>தகைத்து = </b>சிறப்பினையுடை யது, (125); தன்மையுடையது, (486); பெருமையுடையது, (1064).
{{Multicol-break}}
<b>தகை மாண்ட = </b>பெருமைமிக்க,(897).
<b>தகைமை = </b>பெருமை, (405);உயர்ந்த பண்பு, (613) உரிமை, (700, 802, 803, 808); உயர் குடிப் பிறப்பு, (968); பெருந் தன்மையான மன அடக்கப் பண்பு, (1255).
<b>தகைமைக் கண் = </b>பெருமையுள், (874).
<b>தகைமையவர் = </b>பெருமையுடையவர், (447).
<b>தகைய = </b>தன்மையுடையன, (418).
<b>தகையால் = </b>தோற்றப் பொலி வால், (768); தன்மையால், உரிமையால், (804); பெண் தன்மையோடு, பெண் உருவத்தோடு, (1083); பசலை பெருமிதக் களிப்பால், (1182}.
<b>தகையான் = </b>தன்மையுடையவன், (217); உரிமையால், (804).
<b>தக்க = </b> தகுதியுடைய பொருட்கள்,(54, 466, 805).
{{Multicol-end}}<noinclude></noinclude>
q4j2bmsbfcey9gryir1w94ho29rtio8
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/139
250
108778
1945051
1938209
2026-06-11T14:38:26Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தக்கது = </b>தகுதியுடையது, (633, 686, 732, 780, 1018, 1137, 1173).
<b>தக்கது உடைத்து = </b>தகுதி உடைத்து, (220).
<b>தக்கனள் = </b>தகுதியாயினள், பினங்கிக் கொண்டாள், (1316).
<b>தக்கங்கு = </b>தக்க முறையாக, (561).
<b>தக்கார் = </b>தகுதியுடையவர், (14, 446, 731); தகுதியுடையோர், ஏற்புடையரை, (1051).
<b>தக்கர்க்கு = </b>தகுதியுடையவர்களுக்கு எல்லாம் உதவி செய் திட, (212, 1005).
<b>தக்காள் = </b>வருவாய்க்குத் தகுந்த படி செலவு செய்பவள், (51).
<b>தங்கண் = </b>தம்மிடத்தில், (107).
<b>தங்கா = </b>தங்காது, உலகில் நடை பெறாது, (19)
<b>தங்கி = </b>நின்று, (472).
<b>தங்கியான் = </b>தங்கியவனது, (117).
<b>தங்கிற்று = </b>நிலை பெற்றது, (613); அடங்கிற்று, (874),
<b>தங்குதல் = </b>கிடத்தல், நிற்றல், (671).
<b>தங்கும் = </b>நிலைபெறும், (389).
<b>தஞ்சம் = </b>மிகவும், இருப்பது எளிது, (863, 1300).
<b>தஞ்சம் எளியன் = </b>மிக எளியன் (இவை ஒரு பொருட் பன்மொழிகள்).
<b>தடிந்து = </b>கடல் நீரை ஆவியால் உண்டு. அதைக்குறைப்பது (17).
<b>தணந்தமை = </b>காதலர் பிரிந்தமை, (1233, 1277).
தணிக்கும் - குறைவிக்கும், தீர்க்கும், (948).
<b>தண் = </b>தாழ்மையான, (548); குளிர்ச்சியான, (1104); மென்மையான, (1239).
{{Multicol-break}}
<b>தண்டம் = </b>தண்டனை, (567).
<b>தண்டா = </b>தணியாத, (1171).
<b>தண்டா நோய் = </b>தணியாத நோய், (1171).
<b>தண்ணம் துறைவன் = </b>குளிர்ந்த துறையையுடையவன், (1277).
<b>தண்னென்னும் = </b>குளிரும், (1104).
<b>தண்பதத்தால் = </b>தாழ்ந்த நிலையில், தண்பதம், குறையைச் சொல்லு தற்குத் தாழ்த்தும் காலம் என்கிறார் மணக்குடவர்.
<b>தண்மை = </b>அருள், (30).
<b>தத்தம் = </b>தங்கள், தங்கள், (505).
<b>தந்த = </b>சம்பாதித்த, (212) அறிவித்த, (588). தந்தது = பெறக்கூடிய பொருள்,(1065).
<b>தந்தம் = </b>தாம், தாம் செய்த, (63).
<b>தந்தார் = </b>உண்டாக்கினார், (1182).
<b>தந்தாள் = </b>கொடுத்தாள், (1135).
<b>தந்து = </b>கொடுத்து, (1989, 1183).
<b>தந்தை = </b>தந்தையார் (67).
<b>தந்தைக்கு = </b>தகப்பனாருக்கு, (70),
<b>தப்பா = </b>தவறாது நோயைக் குணப்படுத்தும், (217).
<b>தம = </b>தம்முடையவை, (120, 376).
<b>தமக்கு = </b>தங்களுக்கு, (72, 319).
<b>தமது = </b>தனது முயற்சியால் வந்த பொருளை, (1107).
<b>தமது குடைக் கீழ் = </b>தமது மன்னன் அரசின் கீழே, (1034).
<b>தமபோல் = </b>தம்முடையது போல, (120),
<b>தமரின் = </b>உற்றார் போலிருந்து செய்யும் நட்பின் தன்மையை விட, (814).
<b>தமர் = </b> சுற்றத்தார், (529, 837, 1027,1300).
{{Multicol-end}}<noinclude></noinclude>
coxzlq0qi9gmod413utackklkslnkpb
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/140
250
108780
1945052
1938211
2026-06-11T14:38:52Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|138||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தமர் ஆ = </b>தனக்குச் சுற்றத்தினராக,
(443).
<b>தமியர் = </b>தனியாக இருந்து, (229).
<b>தமியள் = </b>கணவன் இல்லாதவளாய், தனித்தே வாழ்பவளாய், {1007).
<b>தமியனாய் = </b>தனியனாய், உற்றார் உறவினர் நண்பர், படை முதலியன இல்லாதவனாய், (873).
<b>தம் = </b>தமது (63): தமரை, (6, 237,
829, 1191).
<b>தம்கண் = </b>தமக்கு நேர்ந்த, (107).
<b>தம்நோவார் = </b>தன்னையே நொந்து
கொள்பவர், [237).
தம்பழி - இரப்பவர்க்குப் பழி, (1051).
<b>தம்மிலும் = </b>தம் மக்களின், (58); அறிவாற்றலில் தம்மைவிட, (444).
<b>தம்மை = </b>தங்களை (151, 237,843, 1033, 1312).
<b>தம்மெடு = </b>தனது தகுதியோடு, (470).
<b>தரலால் = </b>கொடுத்தலால், (131).
<b>தரற்கு = </b>கொடுத்தலால், தருதலால்,
(1214).
<b>தரின் = </b>தந்தால், கொடுத்தால், (113).
<b>தருக்கி = </b>விரும்பி, மேற்கொண்டு,
(935).
<b>தரும் = </b>தரும், கொடுக்கும், (71, 171, 275); அவனுக்குத் தரு வதாக அமையும், தரும் என்பது இட வழுவமைதி, (183); கொடுக்கும், (275).
<b>தருவது = </b>கொடுப்பது, (546, 839,934).
<b>தருவார் = </b>விற்பனைக்காக தருவார்
இரார், (256).
<b>தரூஉம் = </b>தரும், கொடுக்கும், (434,651).
<b> தலை = </b>தலையைச் சுட்டும் உடலுறுப்பு, (9, 16): சிறப்பு,
{{Multicol-break}}
சிறந்தது, (43, 47); நிச்சயமாக, (357).
<b>தலைக்கூடி = </b>ஒரிடத்தில் கூடி, (394).
<b>தலைச் செல்லா வண்ணத்தால் = </b>அதே காரியத்தை மறுபடியும் செய்யாமலிருக்கும் பொருட்டு, (561).
<b>தலைப்படாதார் = </b>விருந்தோம்
பலைச் செய்யாதார், (88).
<b>தலைப்படுவர் = </b>அடைவர், (356).
<b>தலைப்படுவார் = </b>உணர்ந்து செயல்
படுவார், (1289).
<b>தலைப்பட்டார் = </b>அடைந்தவர்,(348).
<b>தலைப்பிரிதல் = </b>நற்பண்பினின்று
நீங்கார், (955).
<b>தலைப்பிரிந்த = </b>நீங்கிய, (258).
<b>தலைப்பிரியா = </b>நீங்காத, தலைப் பிரிதல், இடத்தில் நின்று நீங்குதல், (97).
<b>தலைப்பிரியாதார் = </b>நீங்காதவர்கள்,
(810).
<b>தலைப்பெய்து = </b>கற்றவர்முன் எதிர்
பட்டு, (405).
<b>தலைமக்கள் = </b>தலைமை தாங்கும் படைத் தளபதிகள் அல்லது தலைமை வீரர்கள், (770).
<b>தலையான் = </b>காதலன்பு ஒரு சார்
பாக, (119.6).
<b>தலை வந்த = </b>தன்னை எதிர்த்து முன்வந்த பகைவரின், (767).
<b>தவத்தால் = </b>தவ வலிமையால்,
(264).
<b>தவத்திற்கு = </b>துறவு சக்திக்கு, (261).
<b>தவமுடையார்க்கு =</b> தவ ஒழுக்கம் உடையவர்க்கு, (262).
<b>தவம் = </b> மன அடக்கம் கொள்ளுதல், புலன்களை வெல்லல்,
{{Multicol-end}}<noinclude></noinclude>
hjrmlua8ccia73qd5mkk3eo87qojqf6
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/142
250
108785
1945053
1936835
2026-06-11T14:39:30Z
NithyaSathiyaraj
11216
/* சரிபார்க்கப்பட்டவை */
1945053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" /></noinclude>
{{center|{{xxx-larger|<b>தா</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தா = </b>பழுதில்லாத, (853).
<b>தாஅம் = </b>தாமும், (1176).
<b>தாஅயது =</b> கடந்து, நீங்கிய செல்வம், (610).
<b>தாக்க =</b> மோத, {1068).
<b>தாக்கற்கு =</b> எதிரியைத் தாக்குதற்கு, பின் வாங்கி முன் வந்து பாயும் பொருட்டு, (486).
<b>தாக்கு =</b> தானே தாக்கி வருத்துகின்ற, (1082).
<b>தாங்காது =</b> பொறுக்க முடியாது, தாங்க முடியாத, {990).
<b>தாங்கி =</b> சுமந்து, பொறுத்து, (733); தடுத்து, (767).
<b>தாங்கும் =</b> தாங்கும், சுமக்கும், (151); தடுக்கும், (767).
<b>தாமரைக் கண்ணான் =</b> திருமால், தாமரை போன்ற கண்ணுடை யவன், மகா விஷ்ணு, (1103).
<b>தாமரையினாள் =</b> திருமகள், (617).
<b>தாமுடைமை =</b> தம்முடைமை, (228).
<b>தாமே =</b> தாங்களே, தனிமையாக இருந்து, (229).
<b>தாம் =</b> தாங்கள், (158, 228, 658); அவைதாம் சாரியை.
<b>தாம் இன்புறுவது =</b> தமக்கு இன்பம் தரும் கல்வி, (399).
<b>தாம் உடைய =</b> அவருடைய, (1299, 1300).
<b>தாம் வேண்டின் நல்குவர் =</b> நாம் வேண்டி விரும்பினால் உடன் போக்கை ஒப்புக் கொள்வர். 'தாய் தந்தையர் விரும்பும் காதலருக்குக் கொடுப்பர்' - மணக்குடவர் உரை, (1150).
{{Multicol-break}}
<b>தாயானும் =</b> தாயினாலும், (1047).
<b>தாய் =</b> பெற்றதாய், (69).
<b>தார் =</b> துர்சிப்படை, முன்படை, (767).
<b>தாழாது =</b> தாமதிக்காமல், (620); விரைந்து, (1024).
<b>தாழ் =</b> தாழ்ப்பாள், (71, 125).
<b>தாழ்ச்சி =</b> நீடிப்பு, காலம் தாழ்ந்து (671).
<b>தாழ்ந்த =</b> தாழ்ந்து பயந்துக் கிடக்கும், (903).
<b>தாழ்விலா =</b> குறைவில்லாத, (731).
<b>தாழ்வீழ்ந்த =</b> தாள் போடப்பட்ட, (1251).
<b>தாழ்வு =</b> வறுமை, (117, 731).
<b>தாளாண்மை =</b> முயற்சி, (6.13). தாள் பாதம், அடி, {2, 7, 8); முயற்சி, (212, 617, 1065).
<b>தானம் =</b> கொடை, (19, 295), தானை = படை, (767, 768, 770, 1082).
<b>தானை இல் =</b> படை நில்லாது, (770).
<b>தான் =</b> தான், தன்னாலே, (11, 17) இந்தச் சொல்லை உரையாளர்கள் மழையோடு கூட்டினர். தேற்றப் பொருளில் 515, 785, 977, 1215 ஆகியவற்றில் வந்துள்ளன. 980-ல் அசைநிலை.
<b>தான் அறி =</b> குற்றம் என்றுதான் அறிந்து, (272).
<b>தான் காணான் =</b> மன்னனால் அவமதிக்கப்பட்டு, தான் அறியாதவனாய் முடியும், (849).
{{Multicol-end}}<noinclude></noinclude>
dqh7q9f3g57jt5rkv2f33dxkq13obn2
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/143
250
108787
1945240
1895188
2026-06-12T02:11:00Z
Neyakkoo
7836
திருத்தம்: சொற்களை bold ஆக்குதல் (சரியான வடிவமைப்பு)
1945240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>
தி
<b>திகழ்தரும் =</b> தோன்றும், விளங்கிக் காணப்படுகின்ற, (1273).
<b>திகழ்வது =</b> மனக் குறிப்பும் தெரிகின்றது, (1273).
<b>திங்கள் =</b> நிலா, சந்திரன், (1146).
<b>திட்பம் =</b> உறுதி, (6.61, 665, 670),
<b>திண்ணியர் =</b> செயலுறுதியுடையர், (666).
<b>திண்மை =</b> திடமான மன உறுதி நிலை, (54); நிலை, (743, 988).
<b>திரிந்தற்று =</b> பாத்திரத்தால் கெட்டுவிட்ட பால் போல, (1000).
<b>திரிந்து =</b> சுவை மாறுபட்டு, (90, 452).
<b>திரியாது =</b> வேறுபடாமல், (124).
<b>திரு =</b> செல்வம், (168, 215, 568); திருமகள், (179, 5:19, 920); அழகு, (1011, 1123); நன்மை, (1072).
<b>திருதுதல் நல்லார் =</b> அழகான நெற்றியையுடைய இல்லத்தரசிகள், (1011).
<b>திருவினை =</b> செல்வத்தை, (482, 616).
<b>திருவேறு =</b> பணக்காரர்களாதற்குரிய ஆகூழ் வேறு, செல்வப் பேறு, (374).
<b>திறப்பாடு =</b> திறமை, சாதனை யாண்மை, (640),
<b>திறம் =</b> சாமர்த்தியம், கூறுபாடு, வலிமை, (501, 1184, 1298).
<b>திறனறிந்து =</b> செயல் முடிக்கும் வலியறிந்து, (441).
<b>திறன் =</b> செய்யத் தகுந்தவை, (157); கூறுபாடு, (179); இழிந்தவை, (441, 635); தகுதி வேறுபாடுகள் கேட்பாரற்று, (644); நெறி ஆகுபெயர், (754); ஒருவரை ஒருவர் மனக் குழப்பம் மூட்டிப் பழிச் செயல்களைச் செய்பவர்கள், (186).
<b>திறன் அல்ல =</b> செய்யத் தகாதவை, (157).
<b>தினல் =</b> உண்ணல், தின்னல், (254, 256).
<b>தினிய =</b> எனைத் தின்பது போன்ற துன்பங்களை எனது நெஞ்சு செய்கின்றது, (1296).
<b>தினை =</b> உணவுப் பொருள் தானியங்களில் ஒன்று, (104, 144, 433, 1282).
<b>தின்பவர்க்கு =</b> உண்பவர்களுக்கு, (252).
தின்னும் = என்னைத் தின்பது போல கண்கள் வருந்துகின்றன, (1244).<noinclude></noinclude>
9mn7ydiwtmqscnzxbghdhtmskp8vyq3
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/144
250
108790
1945241
1895189
2026-06-12T02:11:53Z
Neyakkoo
7836
திருத்தம்: சொற்களை bold ஆக்குதல் (சரியான வடிவமைப்பு)
1945241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>
தீ
<b>தீ =</b> கொடிய, (128, 138, 201, 206, 208, 210, 227, 460); இழி தொழில், (330); நெருப்பு, (674, 691, 947, 1104, 1149); விளக்கு, (929).
<b>தீ உழி =</b> நரகம், தீயவற்றின் (168).
<b>தீ எச்சம் =</b> நெருப்பின் குறை, (674).
<b>தீ காய்வார் போல்க =</b> நெருப்பில் குளிர் காய்பவன் போல, (691).
<b>தீங்கு =</b> தீமை, (827).
<b>தீச்சொல் =</b> தீய சொல்லாகயிருந்து, (128).
<b>தீண்டல் =</b> தொடுதல், (65, 1106); சேர்தல், (227).
<b>தீண்ட =</b> வந்தடையா, (62).
<b>தீது =</b> கொடிது, (182, 192, 222, 282, 302, 422, 531); துன்பம், (190); கொடுங்கோன்மை, (754).
<b>தீது இன்றி =</b> பிறருக்குத் தீமை இல்லாது, (754).
<b>தீதே =</b> பாவமாகும், (282).
<b>தீத்துரீஇயற்று =</b> விளக்குக் கொண்டு தேடுதல் ஒத்தது, (929).
<b>தீ நட்பு =</b> தீய குணமுடையவரின் நட்பு. [திருக்குறளில் இது 82வது அதிகாரமாகும். தீய பண்புகளையுடைய, கொடிய குற்றங்களைச் செய்யக் கூடிய, தீயோரின் நட்பு வாழ்நாள்வரை தீச்செயல்களாகவே வந்து சேரும் என்பதால், அதற்கான அறிவுரைகளை இந்த அதிகாரத்தில் வள்ளுவர் பெருமான் விளக்கியுள்ளார் (82).
<b>தீப்பால =</b> தீமையுடையவற்றை, (206).
<b>தீப்பிணி =</b> பொல்லாத நோய், (227).
<b>தீமை =</b> பாவம், கெடுதி, (143, 291, 511); குற்றம், (984).
<b>தீமைத்து =</b> தீமையுடையது, (450).
<b>தீமையிலாத =</b> மற்றவர்களுக்குத் தீமை தராத சொற்களை, (291).
<b>தீய =</b> மற்றவர்களுக்குக் கெடுதி உண்டாகும் சொற்கள், (139); துன்பங்கள், (202); கொடியவை, (302, 303, 375).
<b>தீய ஆம் =</b> தீயவாய்ப் பயன்படா, (375).
<b>தீயவும் =</b> தீயவை தானும், (375).
<b>தீயவை =</b> துன்பங்கள், (62); கொடிய செயல்கள், (202, 205, 208).
<b>தீயில் =</b> நெருப்பில், (1250).
<b>தீயினால் =</b> நெருப்பால், (129).
<b>தீயினும் =</b> நெருப்பைக் காட்டினும், (202).
<b>தீயுழி =</b> தீய வழியில்; நரகத்தின் கண், (168).
<b>தீ =</b> முற்றாக, (348).
<b>தீரா =</b> நீங்காத, (508, 510, 1201).
<b>தீராமை =</b> நீங்காமை, (482).
<b>திருதுதற்கு =</b> அழகிய நெற்றியையுடையவளுக்கு, (1123).
<b>தீர்க்கும் =</b> போக்கும், (1241, 1275).
<b>தீர்த்தல் =</b> போக்குக, (226).
<b>தீர்ந்த =</b> நீங்கியவை, (199); நீங்கிய, (292).
<b>தீர்ந்தன்று =</b> விட்டது, தீர்ந்தது, (612).
<b>தீந்தரின் =</b> குறைபாடாக விட்டாரைப் போல, (612).
<b>தீர்ந்தார் =</b> நீங்கின்வர், (170).
<b>தீர்ப்பான் =</b> ஆற்றுபவன், (950).
<b>தீர்வாம் =</b> நீக்கக் கடவோம், (1063).
தீவினை = மற்றவர்களுக்குத் தீமையை உண்டாக்கும் செயல், (201).<noinclude></noinclude>
mo7vm5px99untje37cehr06w5ss78xf
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/145
250
108792
1945242
1895190
2026-06-12T02:12:03Z
Neyakkoo
7836
திருத்தம்: சொற்களை bold ஆக்குதல் (சரியான வடிவமைப்பு)
1945242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>
து
<b>துகில் =</b> ஆடை, (1087).
<b>துச்சில் =</b> ஒரு பக்கம் ஒதுக்கமாகவே, (340).
<b>துச்சிலிருந்த =</b> ஒதுக்கமாகக் குடியிருந்த, (340).
<b>துஞ்சல் =</b> தூங்குதல், (1049).
<b>துஞ்சா =</b> உறங்கமாட்டா, (1179).
<b>துஞ்சினார் =</b> உறங்கினார், (926).
<b>துஞ்சின் =</b> உறங்குமாயின், (1212).
<b>துஞ்சும் =</b> உறங்கும், (1218).
<b>துடைத்தவர் =</b> நீக்கினவர், (107).
<b>துடைத்து =</b> போக்கி, (615).
<b>துணிக =</b> ஆராய்ந்து தொடங்குக, (467).
<b>துணிவாற்றி =</b> துணிந்து, பயன்படுத்திக் கொண்டு (669).
<b>துணிவு =</b> முடிவு, (21, 533, 671); ஆண்மை, (383); அஞ்சாமை, (688).
<b>துணை =</b> அளவு, (22, 87, 104, 144, 156, 397, 433); உதவி, (36, 41, 42, 51, 76, 87, 132, 1282); துணைவர், (1234).
<b>துணைத்து =</b> அளவினது, (87).
<b>துணைமை =</b> துணையாயிருக்கும் தன்மை, (688).
<b>துணையர் =</b> துணையாகிய தன்மையுடையவர், (497).
<b>துப்பார்க்கு =</b> உண்பவர்க்கு, (12).
<b>துப்பின் =</b> வலிமையினையுடைய, (895); பகையானால், (1165).
<b>துப்பு =</b> உணவு, {12}; உதவி, ஊன்றுகோல், (106); வலிமை, (862).
<b>துப்புரவு =</b> நுகர்ச்சி, உணவு வகை உதவிகள், {263, 378, 1050).
<b>தும்மல் =</b> தும்முதல், (1203, 1253).
<b>தும்மல் சினைப்பது =</b> எழுவது, (1203).
தும்மினி - தும்பினர், (1317). தும்மினேன், (1317).
தும்மு - தும்மல், (1318).
<b>துயரம் =</b> துன்பம், (792).
<b>துயர் =</b> கவலை, (1135, 1165, 1256, 1275).
துயர் வரவு - துக்கத்தின் வரவு, (1165).
<b>துயிலின் =</b> உறங்குதலைப் போல், (1103).
<b>துயில் =</b> தூக்கம், (605).
<b>துயிற்றி =</b> உறங்கச் செய்கின்ற; தூங்கச் செய்தலால், (1168).
<b>துய்க்க =</b> உண்ணுக, (944).
<b>துய்த்தல் =</b> நுகர்தல், அனுபவித்தல், (377).
<b>துய்ப்பதும் =</b> அனுபவிப்பதும், (1005).
<b>துரீஇ =</b> தேடுவது, (929).
<b>துலை =</b> ஒப்பு (986).
<b>துலை இலார் =</b> தமக்கு ஒப்பாகாத தாழ்ந்தவர், ஒப்பாகாரிடத்தும், (986).
துவர = மிக, (44); முற்றாக, (1050).<noinclude></noinclude>
iwv07srs39er9hy9d01ltcyyuic1fna
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/146
250
108794
1945243
1895191
2026-06-12T02:12:13Z
Neyakkoo
7836
திருத்தம்: சொற்களை bold ஆக்குதல் (சரியான வடிவமைப்பு)
1945243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|144||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>
<b>துவ்வாதவர் =</b> வறியவர், (42).
<b>துல்வாமை =</b> வறுமை, (94).
<b>துவ்வாய் =</b> பிறகு அதன் பயனாய் சேர நினையாய், நுகர எண்ணாய், (1294).
<b>துவ்வான் =</b> வலியிலன், (862), நுகரமாட்டான், (1906).
<b>துளங்கு =</b> அசைவு, நடுக்கம், (699).
<b>துளி =</b> மழைத் துளி, (16ர்; மழை (557).
<b>துறக்க =</b> பற்றொழிக, (342).
<b>துறந்தமை =</b> பிரிந்து போனமை, (1157).
<b>துறந்தளின் =</b> துறவிகளைப் போல், (159).
<b>துறந்தாரை =</b> பிரிந்து போன வரை, (1250).
துறந்தார் - பற்றினைத் துறந்தவர், {22, 159, 278); பிரிந்தவர், (310); பற்றுவிட்டவர், (3.48, 586); பிரிந்து போனவர், (1188).
<b>துறந்தார்க்கு =</b> துறவிகளுக்கு, (263).
<b>துறந்தார்க்கும் =</b> உறவு முறைகளை விடப்பட்டவர்க்கும்; துறவிகளுக்கும், (42).
<b>துறந்தார் துணை =</b> மரணத்தை ஒழித்தவரோடு ஒத்தவர், (310).
<b>துறப்பர் =</b> விட்டு விடுவர், (1017).
<b>துறப்பர் =</b> துறக்கும் எண்ணமுடையவராக, இஃது ஆரீற்று எதிர்கால முற்றுச் சொல், (378).
<b>துறவற்க் =</b> விடாதிருக்க, (106).
<b>துறைவன் =</b> காதலன், தலைவன், (1157, 1277).
<b>துனி =</b> வெறுப்பு, (769, 1233); வறுமை, (1010); புலவி, (1295); சிறிய பிணக்கம், (1306, 1322),
<b>துனி அரும்பி =</b> துன்பத்தை உண்டாக்கி, (1221).
<b>துனித்து =</b> ஊடி, பிணங்கியவளாக இருந்து, (1290).
<b>துன்பங்கள் =</b> வறுமை துன்பத்துள் பல வகை துன்பம் அடங்கிச் செயல்படும், (1045).
<b>துன்பத்திற்கு =</b> துன்பம் ஒருவனுக்கு வந்தபோது, (1299).
<b>துன்பத்துள் =</b> துன்பம் வந்த போது, (106, 369, 629).
<b>துன்பத்துள் துன்பம் =</b> மிகப் பெரும் துன்பம், (369).
<b>துன்பமுறாவரின் =</b> கொடுப்பவன் தனது மனதில் துன்பமடை யாது கொடுத்தால், (1052).
<b>துன்பம் =</b> கவலை, (267, 368, 369, 615, 628, 629, 769, 854, 940, 1052, 1166, 1223, 1307).
துன்புறுஉம் - துன்பத்தை உண்டாக்கும், (94).
<b>துள்ளற்க =</b> பிறரிடத்தே செய்யாதிருப்பனாக, (209).
<b>துன்னா =</b> நம்மைச் சேராமல், (1250).
<b>துன்னாமை =</b> புரியாமை, அடையாளம், (316).
துன்னியர் = நெருக்கமாகப் பழகியவர்கள், (188); போர் தொடுத்தவர்கள், (494).<noinclude></noinclude>
hjca7r2mpyrd50keleods0aogw94t98
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/147
250
108796
1945244
1895192
2026-06-12T02:12:23Z
Neyakkoo
7836
திருத்தம்: சொற்களை bold ஆக்குதல் (சரியான வடிவமைப்பு)
1945244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>
தூ
<b>தூ =</b> பற்றுக்கோடு, பற்று, (455).
<b>தூஉய்மை =</b> அழுக்கின்மை, (364).
<b>தூக்கம் =</b> தூங்கியிருத்தல், (668).
<b>தூக்கம் கடிந்து =</b> காலம் தாழ்த்தாது; காலத் தாழ்வு ஏற்படுதலை நீக்கி, (668).
<b>தூக்காத =</b> ஆராயாத, (480).
<b>தூக்கார் =</b> ஆய்வு செய்யாதவர், (103).
<b>தூக்கி =</b> ஆராய்ந்து, (471, 912).
<b>தூக்கும் =</b> அளவு செய்யும், (118, 813).
<b>தூங்கற்க =</b> காலம் தாழ்த்தாது செய்க, (672).
<b>தூங்காது =</b> விரைந்து, (672).
<b>தூங்காமை =</b> செயல்களில் விரைவூட்டும் தன்மை, (383).
<b>தூங்கி =</b> காலம் நீடித்து, (672).
<b>தூங்குக =</b> காலம் நீடித்துச் செய்க, (672).
<b>தூங்கும் =</b> இருமுனைகளில் தொங்கும், (1163).
<b>துண் =</b> கம்பம், (615, 983).
<b>தூண்டில் =</b> தூண்டிவிடும் இரும்பு, (931).
<b>தூண்டில் பொன் =</b> தூண்டிலிலுள்ள இரும்பு வளையம், (931).
<b>தூது =</b> அரசர்களிடத்தில் தூது செல்வோர் பண்புகள், (69); இவை, (681); தூதன், (685, 685, 690); முன் ஒடி, (1228) - [இது திருக்குறளின் 69-வது அதிகாரம்.
ஒரு வேந்தன் மற்ற அரசனிடம் தனது அரசவை முடிவுகளை தூதர்கள் மூலம் தெரிவிக்கும் பண்புகள், திறமைகள், செயல்கள் ஆகியவற்றைக் கூறும் பகுதி.]
<b>தூதொடு வந்த =</b> தூது செய்தியைக் கொண்டு வந்த, (1211).
<b>தூயார் =</b> மனத்துாய்மை; மாசற்ற மனத்தினர், மனக்கோட்ட மற்றவர்கள், (458).
<b>தூய்மை =</b> மன சுத்தம், புனிதமான மனம் பெற்றவர்கள், (159, 298, 455, 688).
<b>தூய்மையவர் =</b> மன அழுக்கற்றவர்கள், மன சுத்தமுற்றவர்கள், (711, 721).
<b>தூவாத =</b> கடுமையான சொற்களைக் கூறாத, (685).
<b>தூவி =</b> மென்மையான இறகு, (1120).
<b>தூவேன் =</b> விடமாட்டேன், முயற்சியை விடேன், (1021).
<b>தூறு =</b> போர், சண்டையல்ல, நெற்கதிர்களை இழந்த தாள்களால், போடப்பட்ட வைக்கோல் போர், (435).
<b>தூற்றா =</b> (வளையல்கள்) தலைவன் பிரிந்ததை அறிவிக்காவோ, (1157).
<b>தூற்றார் =</b> இகழ்ச்சியாகப் பேசார், (1190).
தூற்றும் = இகழ்ந்து பேசும், (188).<noinclude></noinclude>
mrjdudhnbodkysm19vin6ylnilhcq60
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/148
250
108798
1945210
1935086
2026-06-12T01:05:32Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
{{center|{{x-larger|<b>தெ
</b>}}}}
<b>தெய்வத்தால் = </b> நல்லுழால், நல் வினைகளால், கடவுளால் என்றும் கூறுவர், (619).
<b>தெய்வத்துள் = </b> கடவுள்களுள், சிறு தெய்வங்களுள், தேவதைகள் என்றும் சொல்வர், (50).
<b>தெய்வத்தோடு = </b> கடவுளுக்கு, தேவதைகளுக்கு, சமமாக, நல் வினைகளுக்குரிய பலனாக, (702).
<b>தெய்வம் = </b> வழிபடும் தேவர், (43); 'கணவனே கண்கண்ட தெய்வம்’ என்பர் சான்றோர். கடவுள் என்பர் சிலர். விடாமுயற்சியெனும் இயற்கை அறிவாற்றலின் முனைப்பான துடிப்பு, தெய்வம் என்பாருமுண்டு.
<b>தெரிதல் = </b> ஆராய்ந்து தெளிதல், (717).
<b>தெரிந்த = </b> ஆராய்ந்தெடுத்த, (462); ஆராய்ந்த, (1172).
<b>தெரிந்து = </b> ஆராய்ந்து தெளிந்து, {23, 132, 186, 501, 712, 1172).
<b>தெரிந்து செயல் வகை = </b> [இது திருக்குறளில் வரும் 47-வது அதிகாரம். தான் செய்யப் போகும் ஒரு செயல் குறித்து, நன்றாக ஆராய்ந்து தெளிந்து, நன்னெறியில் நின்று, செயல்பட வேண்டிய திறமைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.]
<b>தெரிந்து வினையாடல் = </b> [திருக்குறளில் வரும் 52-வது அதிகாரம் இது. ஒரு செயலை, யார், எந்த வினைகளை, எப்படி தமது அறிவாற்றலால், சிறப்பாக,
{{Multicol-break}}
அறிவாளர் போற்றும் வகையில் வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகே, அவரவர்களிடம் அந்தந்தச் செயல்களை ஒப்படைத்துச் செய்யச் செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்ட அதிகாரம் ஆகும்.]
<b>தெரியா = </b> ஆராயாத, (583).
<b>தெரியான் = </b> அவரவர் உடற் தன்மைகளையும், அதற்கேற்ற உணவு வகைகளையும் காலத் தையும் ஆராயத் தெரியாதவன், (947).
<b>தெரியுங்கால் = </b> குறிப்பால் கருத்தறிய வேண்டி, ஆராயும் நேரத்தில், (503).
<b>தெரிவார் = </b> அறிவார், உணர்வார், (104, 329).
<b>தெரிவான் = </b> சிந்தித்து ஆய்பவன், (27).
<b>தெருளாதான் = </b> மந்தப் புத்திக்காரன், தெளிவான அறிவில்லாதவன், (249).
<b>தெவ் = </b> பகைவர், (639).
<b>தெவ்விர் = </b> பகைவர்கள், (771).
<b>தெளித்த = </b> அவர் அன்போடு தெளிவித்த, (1154).
<b>தெளிந்தார் = </b> தம்மைச் சந்தேகப் படாதவர், {143).
<b>தெளிந்தார்க்கு = </b> உண்மை மெய்ப் பொருளை உணர்ந்தவர்க்கு, (353).{{Multicol-end}}<noinclude></noinclude>
k046a1u7ve187dlj4pcfscpl0t3yoyu
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/149
250
108800
1945211
1935089
2026-06-12T01:08:19Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தெளிந்தான் = </b> நம்பினவன், ஐயமகற்றிக் கொண்டவன், சந்தேகம் நீங்கியவன், (508, 510).
<b>தெளிவு = </b> அறிவான நம்பிக்கை, ஆராய்ந்து காணும் அறிவின் உண்மை, (464, 502, 510, 513).
<b>தெள்ளியர் = </b> அறிவுடையார், (374).
<b>தெறல் = </b> அழித்தல், (264).
{{Multicol-break}}
<b>தெறும் = </b> தெரியாமல் வளர்ந்து அழிக்கும், அல்லது கெடுக்கும், (67.4, 883).
<b>தெறுஉம் = </b> சுடுகின்றது, (1104).
<b>தெற்றென்க = </b> அறிந்து கொள்ள வேண்டும், (584).
<b>தென்புலத்தார் = </b> நமக்கு முன் இறந்தோர், பிதிரர், குடும்பத்தில் இறந்த மூதாதையர் (43).
{{Multicol-end}}
{{center|{{x-larger|<b>தே</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>தேய = </b> போக, குறைய, அகல, (95).
<b>தேயத்து =</b> இடத்திற்கு, (753).
<b> தேயும் =</b> குறையும், இழந்து விடும், (888).
<b>தேய்க்கும் </b> = அழித்துவிடும், (555); குறைக்கும், (567).
<b>தேராது =</b> ஆய்ந்து பார்க்காமல், (509).
<b>தேரான் =</b> ஆராய்ந்து, அறியாதவனாகி, (144, 508, 510).
<b>தேரினும் =</b> ஆராய்ந்து தெளிந்தாலும், (132).
<b>தேரின் =</b> ஆராய்ந்து சொல்லும் போது, (249).
<b>தேர் =</b> தேர் எனப்படும் வலிய வண்டி, (496).
<b>தேர்க்கு =</b> ரதம் போன்ற வண்டிக்கு, (667).
<b>தேர்ச்சி =</b> மன்னனுக்கு ஆராய்ந்து கூறக்கூடிய ஆலோசனை, (635).
<b>தேர்ந்தபின் =</b> ஆராய்ந்த பின்பு, (509).
<b>தேர்ந்து =</b>ஆராய்ந்து பார்த்து, (441, 462, 541, 634).
<b>தேவர் =</b> வானுறைபவர், (1073).
<b>தேறப்படும் =</b> நம்பப்படும், (501); தெளியப்படும், (589).
<b>தேறல் =</b> தெளிவு பெறல், (825).
{{Multicol-break}}
<b>தேறற்க =</b> நம்பக்கூடாது, (509).
<b>தேறற்பாற்றன்று =</b> தேர்ந்து தெளிவு பெறுவது முறையானது ஆகா, நம்புதல் கூடாது, 1825).
<b>தேறாவிடினும் =</b> நம்பாவிட்டாலும், தெளிவு பெற்றிராவிடினும், (876).
<b>தேரான் =</b> அறிய மாட்டான், (848); சேராதவனாக, நட்பு செய்து கூடாமலும், (876).
<b>தேறிய =</b> தெளிந்த, (514).
<b>தேறியார் =</b> நம்பித் தெளிவடைந்தவர், (1154).
<b>தேறின் =</b> பகைவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருப்பினும், (876).
<b>தேறுக =</b> சந்தேகப்படாமலிருக்க, நம்புக, (509).
<b>தேறும் பொருள் =</b> அவரவர் ஆற்றலுக்கேற்ற செயற்பாடுகளை, நம்பத் தக்கவைகளை, (509).
<b>தேற்றம் =</b> மனங்கலங்காத தன்மை, (513); நம்பப்படுதல், (766);
{{Multicol-end}}<noinclude></noinclude>
pldu16ed54iyei55tfir6b42iuye8o1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/150
250
108803
1945213
1935091
2026-06-12T01:10:32Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945213
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|148||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
நம்புவதற்கு வதற்கு, உறுதி செய்(1153).
<b>தேற்றாதவர் =</b> நன்மை தரும் என்பதனை அறியாதவர், (187,289, 626, 649).
{{Multicol-break}}
<b>தேற்றாதார் =</b> அறியாதவர்களிடத்தில், (1054).
<b>தேற்றுதல் =</b> தெளிவித்தல், (693).
<b>தேன் =</b> சுவை தரும் தேன், (1121).
{{Multicol-end}}
{{center|{{x-larger|<b>தொ</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>தொகச் சொல்லி =</b> சொல்லி, சுருங்கச் சொல்லி, (685).
<b>தொகுத்தவற்றுள் =</b> தொகுத்த அறங்களுள், (322).
<b>தொகுத்தார்க்கு =</b> திரட்டியவர்க்கு, (377).
<b>தொகை =</b> தொகுத்துரைப்பதனால் உண்டாகும் பயனை; செஞ்சொல், இலக்கணச் சொல், இலக்கியச் சொல், குறிப்புச் சொல் போன்ற தொகை விவரக் குறிப்புகளை, (711, 721); ஒருங்கே,(1043).
<b>தொக்க =</b> ஒத்திருக்குமேயானால், (589).
<b>தொக்கு =</b>ஒருங்கு கூடி, (545).
<b>தொடங்கற்க =</b> தொடங்காதிருக்க வேண்டும், (491).
<b>தொடங்கார் =</b> செய்யத் தொடங் கார், (464).
<b>தொடரார் =</b> மறைவாகப் பேசுவதைத் தொடர்ந்து அணுகிக் கேளாமல்; (695).
<b>தொடர் =</b> தொடர்பு, நட்பு, (450).
<b>தொடர்பு = </b> சம்பந்தம், (73); நட்பு, (783, 806, 819, 820, 882, 920).
<b>தொடர்ப்பாடு = </b> தொடர்பு, (345).
<b>தொடலை = </b> மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை, (1135).
{{Multicol-break}}
<b>தொடலைக் குறுந்தொடியாள் </b> = மணிக் கோவைகளால் தொகுக்கப்பட்ட, சிறிய வளையல்களை அணிந்த அந்த அழகிய பெண், (1135).
<b>தொடி = </b> ஓர் அளவை, அளவில் ஒரு பலம், (1037); வளையல் அணிந்தவள், (1101, 1135, 1275); வளையல், (1234, 1238).
<b>தொடியார் = </b> பெண்கள், (911).
<b>தொடியொடு தோள் நெகிழ = </b> வளையல்கள் கழலவும், தோள்கள் மெலிவடைந்து வாடவும், (1236).
<b>தொடின் = </b> தொட்டால், (1154).
<b>தொட்டணைத்து = </b> தோண்டிய அளவுக்கு, (396).
<b>தொலைவிடத்தும் = </b> தனக்கு வலிமை குறைந்த போதும், (762).
<b>தொலைவு = </b> அழிதல், கேடு, (806).
<b>தொல் = </b> பழமை, பழைய, (1043, 1234, 1235).
<b>தொல்கவின் = </b> பழைய இயற்கை அழகு, (1235).
<b>தொல்படை = </b> மூலப்படை, (762).
<b>தொல்லை = </b> பழமை, (806).
<b>தொல்வரவும் = </b> குடிப்பிறப்பின் வரவையும், (1043).
<b>தொழாஅர் = </b> வணங்காவிட்டால், (2).
{{Multicol-end}}<noinclude></noinclude>
hil7d2qnax1n2ivqu8fdyso0xodc2om
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/151
250
108805
1945214
1935094
2026-06-12T01:13:07Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தொழாஅள் = </b> வணங்காதவளாயினும், தொழாதவளானாலும், (55).
<b>தொழிலோர் = </b> தொழிலைச் செய்பவர், (560).
<b>தொழில் = </b> செயல், (394, 428, 549, 582, 648, 833, 972, 1252).
<b>தொழிற்றாம் = </b> அவர்களிடம் செயல் நிலையை உண்டாக்கி விடும், (977).
<b>தொழுத = </b> வணங்குவதற்காக, (828).
{{Multicol-break}}
<b>தொழுது = </b> வழிபட்டு (55, 970, 1033).
<b>தொழும் = </b> வணங்கும், (260, 268).
<b>தொறும் = </b> போதெல்லாம், (553, 783, 1145).
<b>தொறூஉம் = </b> போதெல்லாம், தொறு - தான் சார்ந்த இடத்தைப் பலவாக்கி, யாண்டாண்டு என்பது பட நிற்பதோர் இடைச் சொல், (940).
{{Multicol-end}}
{{center|{{x-larger|<b>தோ
</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>தோட்க = </b> துளைக்க, (418).
<b>தோட்டி = </b> அங்குசம், (24).
<b>தோட்டு = </b> பூவினை, பூவிதழ், (1105).
<b>தோணி = </b> மரக்கலம், படகு, (1068).
<b>தோயாதார் = </b> தோளைத் தீண்டாதவர், சேராதவர், (149).
<b>தோயார் = </b> தீண்டார், (914, 915, 916).
<b>தோய்வர் = </b> தீண்டுவர், (917).
<b>தோய்வன்ன = </b> நெருப்பில் தோய்ந்தாற் போன்ற, (308).
<b>தோல் = </b> உடம்பின்தோல், (80, 273), பிறந்த குடி பற்றிய புகழ்ச் சொற்களை, (1043).
<b>தோல் கெடுக்கும் = </b> புகழ் சொற்களைக் கெடுத்து, இகழ் சொற்களைப் பெற நேரிடும், (1043).
<b>தோல்வி = </b> தன்னைவிட உயர்ந்தாரிடமிருந்து பெறும் தோல்வியை, (986).
<b>தோழி = </b> சினேகிதியே, (1284).
<b>தோளவள் = </b> தோளையுடையவள், (1113).
<b>தோள் = </b> தோள்கள், (146, 906).
<b>தோறு = </b> போதெல்லாம், (1106, 1110).
{{Multicol-break}}
<b>தோறும் = </b> தினமும், (520, 11:10, 1145).
<b>தோற்றத்தான் = </b> தோற்றத்துடனே, (1084).
<b>தோற்றம் = </b> உயர்வு, (124); தவ வேடம், (272); பிறப்பு, (1003); புகழ், (1059).
<b>தோற்றவர் = </b> எதிர்ப்பைத் தாங்காமல் வீழ்ச்சி கண்டவர் (1327).
<b>தோற்றவர் வென்றார் = </b> ஊடலில் தோல்வி கண்டவர் வெற்றி பெற்றவரே, (1327).
<b>தோன்றல் = </b> தோன்றாதிருப்பாயாக, (1119).
<b>தோன்றலின் = </b> தோன்றுவதிலும், (263).
<b>தோன்றா = </b> தோற்றமும் இல்லாமல், (479).
<b>தோன்றாமை = </b> பிறவாமை, (236).
<b>தோன்றிவிடும் = </b> வெளிபட்டுத் தோன்றி விடுகின்றது, (1253).
<b>தோன்றிய = </b> உண்டான, உருவான, பெறுகின்ற, (1328).
<b>தோன்றின் = </b> தோன்றிவிடு மானால், (884, 885, 958).
<b>தோன்றும் = </b> தோன்றும், உண்டாகும், (371); தோன்றுகின்ற, (1322, 1324).
{{Multicol-end}}<noinclude></noinclude>
2e38kv8n7zg4w7rc6b689gq21t0ry74
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/152
250
108807
1945215
1935095
2026-06-12T01:13:31Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rule}}</noinclude>{{center|{{x-larger|<b>ந</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>நக = </b>மகிழ்வுறுமாறு, (187, 685, 829); மலர, (786), நகைத்து இகழத்தக்க, (1173).
<b>நகச் செய்து = </b>உற்சாகமடையும் படி, (829).
<b>நகச்சொல்லி = </b>மகிழ்வதற்கான இனிய சொற்களைக் கூறி, (187).
<b>நபக்கடுவர் = </b>சிரித்து இகழப்படுவர், (927).
<b>நகலான் = </b>நட்பினால், (800).
<b>நகல் = </b>சிரித்து மனம் மகிழ்தல், (999).
<b>நகாஅ = </b>சிரித்து, (824).
<b>நகுக = </b>இலேசான உள்சிரிப்பு சிரித்து மெதுவாக மகிழ்தல், (621).
<b>நகுதல் = </b>சிரித்து மகிழ்தல், (784).
<b>நகுப = </b>நகைக்கின்றார், (1140).
<b>நகும் = </b>இகழ்ந்து சிரித்தல், (271); மகிழும், (774); இகழ்ந்து தன்னுள் சிரிக்கும், (1940); மகிழும், (1094, 1095); புன் சிரிப்புச் சிரிக்கின்றான், (1095).
<b>நகை = </b>பொய் சிரிப்பு, (182); முகத்தால் வெளிப்படும் சிரிப்பு, (304); மறைவாகச் சிரித்தல், (694); வீணாகச் சிரித்துப் பேசும் இயல்பினர், (817); முகமலர்ச்சி, (878, 953); உதடுகள் விரியாமல் சிரிக்கும் முகிழ்ப்பு, (1274).
<b>நகையுள் = </b>விளையாட்டு இகழ்வோடு சிரிப்பதும், (995).
<b>நகையேயும் = </b>பகை பயக்கின்ற சிரிப்பை விளையாட்டுக்காகக் கூட, (871).
{{Multicol-break}}
<b>நகை வகையும் = </b>கோமாளித் தனமாக, கழைக்கூத்தாடி போல, விகடர் போல சிரிப்பவர்கள் நட்புச் சிரிப்பு, (817).
<b>நசை = </b>விருப்பம், ஆசை, (1043, 1156).
<b>நசைஇ = </b>விரும்பி, (1263).
<b>நசை இயார் = </b>என்னால் விரும்பப்பட்ட காதலர், (1199).
<b>நச்சப்படாதவன் = </b>விரும்பப்படாதவன், {1004, 1008).
<b>நச்சு = </b>விஷம், நஞ்சு, (1008).
<b>நடு = </b> நடுவு நிலைமை, (171).
<b>நடு ஊருள் = </b>ஊருக்கு நடுவே, ஊர் மத்தியில், (1008).
<b>நடுக்கு = </b> அசைவு, (654).
<b>நடுங்கல் = </b>அஞ்சுதல், (680).
நடுங்கு அஞர் - நடுங்குவதற்கான துன்பம், (1086).
<b>நடுவு = </b> நடு நிலைமை, (113, 116, 117, 171, 172).
<b>நடை = </b>நடத்தல், (59, 1014); வெளிப்படைக் குறிப்பு போன்ற போக்கு, நடைமுறைப் போக்கினை, (712).
<b>நட்ட = </b>நட்பு கொண்ட, (791).
<b>நட்டல் = </b>நட்புக் கொள்ளுதல், (784).
நட்டார் - நண்பர் (804, 805, 808, 826, 908, 1293).
<b>நட்டு = </b>நட்புக் கொண்டு, (812, 830).
<b>நட்பது = </b> நட்பு வைப்பது, (786).
<b>நட்பினுள் = </b> தோழமையாய் உள்ளபோதே, (1165).
{{Multicol-end}}<noinclude></noinclude>
oce2u8chewlsemp0geu0n5oauwog8gr
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/153
250
108809
1945216
1935096
2026-06-12T01:16:15Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நட்பு = </b> உறவு, தோழமை, (187, 338).
<b>நட்பு ஆடல் = </b> தோழமை கொள்ளல், (187).
<b>நட்பு ஆய்தல் = </b> இது திருக்குறளில் வரும் 80-வது அதிகாரம். நட்பாகச் சேரும் போது, அவரின் பண்பு, சிறப்பு, அன்பு, திறமை ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்து உணர்ந்த பின்பே, நட்பு கொள்ளல் வேண்டும் என்பதற்கான அறிவுரைப் பகுதி இது.
<b>நணித்து = </b> அண்மையில் உள்ளது, (851).
<b>நணியது = </b> அருகாமையிலுள்ளது, (353).
<b>நண்ணார் = </b> பகைவர், (1088).
<b>நண்ணேன் = </b> தழுவ மாட்டேன், (1311).
<b>நண்பு = </b> தோழமை, நட்பு, (998).
<b>நண்பென்னும் = </b> எல்லாருமே நண்பர்களென்று, (74).
<b>நத்தம் = </b> ஆக்கம், (235), நத்து, தொழிற்பெயர், விகாரத்தால் நத்து என்று ஆனது. 'அம்' என்ற பகுதிப் பொருள் விகுதி பெற்று நத்தம் என்றாயிற்று.
<b>நமக்கு எவன் = </b> என்ன இன்பத்தை இவர் நமக்குச் செய்வார், (1195).
<b>நமக்கொழிய = </b> நம்மிடம் விட்டு விட்டு, (1231).
<b>நம் = </b> நமது, (1220, 1258). நமக்கு = எங்களுக்கு, (1195); எங்களிடத்தே, (1231).
<b>நம்மின் = </b> நான் உணர்வதற்கு முன்னமேயே, (1277).
<b>நயத் தக்க = </b> விரும்பத் தக்க, (580).
<b>நயந்த = </b> விரும்பிய, (1181).
<b>நயந்தவர் = </b> நம்மால் விரும்பப்பட்டவர், (1232).
{{Multicol-break}}
<b>நயப்பித்தார் = </b> பிரிவுக்கு என்னை உடன்படுத்திய காதலர், (1189).
<b>நயப்பித்தவர் = </b> பிரிவுக்கு என்னை உடன்படுத்திச் சென்றவர், (1190).
<b>நயம் = </b> நீதி, (860); மகிழ்ச்சி, (314); அருள், (998).
<b>நயம்போலும் = </b> இன்பம் செய்தல் போலும், (783, 860).
<b>நயவற்க = </b> விரும்பாதொழிக, (439).
<b>நயவா = </b> விரும்பாத, (143).
<b>நயவாமை = </b> விரும்பாமை, (150).
<b>நயனில = </b> விருப்பமில்லாத செயல்கள், (192).
<b>நயனுடையான் = </b> உதவி செய்பவன், (216).
<b>நயன் = </b> நன்மை, நீதி, (97); விருப்பம், (103, 193, 194, 197); ஒப்பரவு, (216, 219); நடக்கை, (912).
<b>நரி = </b> காட்டு விலங்கான நரி, (500).
<b>நலக்கு = </b> விருப்பத்துக்கு, நன்மைக்கு, (149).
<b>நலத்தது = </b> அறத்தது, நலத்தின் பாற்பட்ட குணமுடைய செயல், (984).
<b>நலத்தார் = </b> ஆசையுடைய பெண்கள், பொது மகளிர், விலை மகளிர், (915).
<b>நலத்தின் = </b> நன்மையால், (459, 915).
<b>நலத்தின் கண் = </b> நல்ல செயல்களிடத்தில் உயர்ந்த குண நலமுடையவனாக வருகின்றவனிடத்தில், (958).
<b>நலத்து = </b> நன்மையுள், (641, 982).
<b>நலம் = </b> அழகு, (407, 914, 915, 916, 982); நன்மை, (457, 458, 641, 651, 1907); நற்குணம், (1019, 1305).
{{Multicol-end}}<noinclude></noinclude>
3mjv2sa6bgyyipktbn8ulbd3dl4x8kz
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/154
250
108812
1945217
1934209
2026-06-12T01:18:22Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|152||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நலனழிதல் = </b> அழகு கெடுதல். [திருக்குறளில், இது 'உறுப்பு நலன் அழிதல்' என்ற 124-வது அதிகாரமாகும். காதல் பிரிவுத் துன்பத்தால், தலைவியின் கண், தோள், நெற்றி போன்றி உறுப்புகள் அழகு. இழந்து போவதைப் பற்றிக் கூறப்படும் பகுதி இது.]
<b>நலன் = </b> நன்மை, (499, 641, 682); சிறப்பு, (982).
<b>நல் = </b> நல்ல, (60); மிகுந்த காதல் வெள்ளம், (1133).
<b>நல் ஆன் = </b> நல்ல ஆண் மகனை, (1030).
<b>நல்ஆறு = </b> நல்ல வழி, நல்ல ஒழுக்கம், (324}.
<b>நல்கா = </b> என்னிடம் அன்பு காட்டாது, (1217).
<b>நல்காது = </b> பெய்யாது, மீண்டும் கொடாது, (17).
<b>நல்காமை = </b> பிரிந்து செல்வதற்கு, (1181); கருணை காட்டாமை; அருளாமை, (1190).
<b>நல்காரை = </b> வந்து எனக்குக் கருணை காட்டாதவரை, (1214, 1219).
<b>நல்கார் = </b> கருணை செய்யார், (1199, 1219).
<b>நல்குரவு = </b> வறுமை. (திருக்குறளில் வரும் 105-வது அதிகாரம். எந்த ஒரு தொழிலையும், சரிவரச் செய்யாமலும், வயிராற உண்பதற்கான உணவு கிடைக்காமையாலும் உண்டாகும் வறுமை நிலைகளைப் பற்றி கூறும் அதிகாரம் இது, (105).)
<b>நல்குவர் = </b> உடன்போதற்கு உடன்படுவர், உடன் போக்குக்கு ஒப்புவர், (1150); மீண்டும் வந்து அன்பு காட்டுவர், (1156).
{{Multicol-break}}
<b>நல் கூர்ந்தார் = </b> வறுமையுற்றவர், (219).
<b>நல்நீரை = </b> நற்பண்புடைய, (1111).
<b>நல்நுதலாள் = </b> அழகிய நெற்றியையுடைய மனைவியாள், (908).
<b>நல் நயம் = </b> நல்ல நன்மைகள், (314).
<b>நல்ல ஆக = </b> நல்லனவென்று பொருந்தி, (379).
<b>நல்ல = </b> நல்ல செயல்களை, (213, 300, 375, 379, 679, 823, 905).
<b>நல்ல ஆள் = </b> நல்ல போர் வீரர், (746).
<b>நல்ல ஆறு = </b> நல்ல ஒழுக்க வழி, (41).
<b>நல்லது = </b> நன்மையுடையது, (323).
<b>நல்ல பறை = </b> சாவுப் பறையில்லாத மகிழ்ச்சிக்குரிய பறை, (1115).
<b>நல்ல பறை படா = </b> அவள் இடை ஒடிந்து போகுமாதலால், மகிழ்ச்சிப் பறை ஒலியாமல் துயரப் பறை ஒலிக்கும், (1115).
<b>நல்லர் = </b> நன்மையுடைவர், (823).
<b>நல்லவர் = </b> நல்ல குலப் பெண்கள், (1011).
<b>நல்லவை = </b> நன்மை தரும் சொற்கள், (96); நல்ல செயல்கள், (375); அறிவு தருகின்றவை, (416); நல்ல சிறப்பான குணங்கள், (981).
<b>நல்லவை ஆம் = </b> ஆ கூழ் காரணமாக நல்லவை ஆகும், (375).
<b>நல்லாருள் = </b> கற்ற சான்றோர்கள் இடையில், (903).
<b>நல்லார் = </b> கற்றார், பெரியோர், (408, 450, 729, 905).
<b>நல்லாள் = </b> நல்ல பெண், (924); நல்ல பெண்ணாவாள், (1040).
<b>நல்லாறு = </b> நல்ல வழி, (222).
{{Multicol-end}}<noinclude></noinclude>
jt94qszyi8b1yoswr9cb79xrp17hws1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/155
250
108814
1945218
1934208
2026-06-12T01:24:23Z
Neyakkoo
7836
<b></b>
1945218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /></noinclude><b><noinclude><pagequality level =</b>"3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நல்லாற்றான் </b> = நல்வழிகளிலே, (242).
<b>நவில் </b> = படிக்கும், (783).
<b>நள்ளா </b> = அவர்களோடு பொருந்தாமல், (912).
<b>நறா </b> = போதையூட்டும் கள், (1090).
<b>நறு </b> = நல்ல மணமுள்ள, (1231).
<b>நறுமலர் </b> = நல்ல மணமுள்ள பூ, செங்கழு நீர் குவளை மலர், (1231).
<b>நற்பொருள் </b> = நல்ல நூற்களின் நல்ல பொருள், (1046).
<b>நனவினான் </b> = விழிப்புக் காலத்தில் வந்து, (1213); நனவு காலத்தில் என்னிடம் வந்து, (1214); பிரிவதற்கு முன்பு நனவின் கண், (1215); நனவு என்ற ஒன்று, (1216); நனவு காலத்தில் வந்து, (1217); விழிப்புக் காலத்தில் வந்து அன்பு காட்டாத காதலரை, (1219); விழிப்புக் காலத்தில், (1220).
<b>நனவு </b> = விழிப்பு நிலை, (1216).
<b>நனி </b> = மிக, (403).
<b>நனை </b> = வெறி நீரால் கன்னம் நனைகின்ற யானை, (678).
<b>நன் </b> = நல்ல, (60, 171, 1000).
<b>நன்கு </b> = செம்மையுடையான், நிலை பெற்றவனிடம், (513); செல்வம், (534); ஏற்கும் நல்ல கருத்துக்கள், (728); மனம் விரும்ப, (919); தெளிவாக அறிந்த, (1046).
<b>நன்குடையர் </b> = நற்செயல்களால் தாமே உடையர், (458).
<b>நன்குணர்ந்து </b> = குற்றமேதுமில்லாமல் நன்றாக உணர்ந்து, (712).
<b>நன்பால் </b> = நல்ல பால், (1000).
{{Multicol-break}}
<b>நன்மை </b> = நல்ல தன்மை, (103, 292), நற்குணம், (1013).
<b>நன்மையவர் </b> = திறமையுடையவர், (712).
<b>நன்மையின் </b> = நற்குணங்களினின்று, (194).
<b>நன்றாகும் </b> = இன்பம் அதிகமாவதற்குத் துணையாகும், (328).
<b>நன்றி </b> = நன்மை, (67,108); அறம், (97,652,994); உதவி, (102, 104, 110).
<b>நன்றியில் செல்வம் </b> = தனக்கும் மற்றவர்களுக்கும் செல்வம், (101). [திருக்குறளில் வரும் 101-வது அதிகாரம் 'நன்றியில் செல்வம்'. பணம் சம்பாதித்துவிட்ட ஒருவன், அந்தப் பணத்தைத் தனக்கும் பயன்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தாமல் இருக்கின்றானே அவனுக்காகக் கூறப்பட்ட விளக்கம் இந்த அதிகாரம்.]
<b>நன்றிக் கண் </b> = அறத்தினிடத்து, (117).
<b>நன்றிக்கு </b> = அறத்துக்கு, (128).
<b>நன்றின்பால் </b> = நல்லவற்றினிடத்து, (422).
<b>நன்று </b> = நன்மை அல்லது நல்லறம், (38, 128); நன்மையுடையது, (111,125, 150, 152, 157, 197, 222, 226, 259, 297, 308, 323, 404, 456, 655, 673, 715, 815, 967, 1038, 1190); அருள், (253); நல்வினை, (379); நல்ல வழி, (469); உதவி, (1225).
<b>நன்று அல்லது </b> = தீமை, (108).
<b>நன்று ஊக்காது </b> = அருளை நோக்காது, நல்லவற்றைச் செய்ய நாடாது, (253).
<b>நன்றே </b> = நன்மையே, (113).
{{Multicol-end}}<noinclude></noinclude><noinclude></noinclude>
1s7qb5em7ituq7nj6oe5tx7k1y7l2qx
1945219
1945218
2026-06-12T01:27:17Z
Neyakkoo
7836
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நல்லாற்றான் = </b> நல்வழிகளிலே, (242).
<b>நவில் = </b> படிக்கும், (783).
<b>நள்ளா = </b> அவர்களோடு பொருந்தாமல், (912).
<b>நறா = </b> போதையூட்டும் கள், (1090).
<b>நறு = </b> நல்ல மணமுள்ள, (1231).
<b>நறுமலர் = </b> நல்ல மணமுள்ள பூ, செங்கழு நீர் குவளை மலர், (1231).
<b>நற்பொருள் = </b> நல்ல நூற்களின் நல்ல பொருள், (1046).
<b>நனவினான் = </b> விழிப்புக் காலத்தில் வந்து, (1213); நனவு காலத்தில் என்னிடம் வந்து, (1214); பிரிவதற்கு முன்பு நனவின் கண், (1215); நனவு என்ற ஒன்று, (1216); நனவு காலத்தில் வந்து, (1217); விழிப்புக் காலத்தில் வந்து அன்பு காட்டாத காதலரை, (1219); விழிப்புக் காலத்தில், (1220).
<b>நனவு = </b> விழிப்பு நிலை, (1216).
<b>நனி = </b> மிக, (403).
<b>நனை = </b> வெறி நீரால் கன்னம் நனைகின்ற யானை, (678).
<b>நன் = </b> நல்ல, (60, 171, 1000).
<b>நன்கு = </b> செம்மையுடையான், நிலை பெற்றவனிடம், (513); செல்வம், (534); ஏற்கும் நல்ல கருத்துக்கள், (728); மனம் விரும்ப, (919); தெளிவாக அறிந்த, (1046).
<b>நன்குடையர் = </b> நற்செயல்களால் தாமே உடையர், (458).
<b>நன்குணர்ந்து = </b> குற்றமேதுமில்லாமல் நன்றாக உணர்ந்து, (712).
<b>நன்பால் = </b> நல்ல பால், (1000).
{{Multicol-break}}
<b>நன்மை = </b> நல்ல தன்மை, (103, 292), நற்குணம், (1013).
<b>நன்மையவர் = </b> திறமையுடையவர், (712).
<b>நன்மையின் = </b> நற்குணங்களினின்று, (194).
<b>நன்றாகும் = </b> இன்பம் அதிகமாவதற்குத் துணையாகும், (328).
<b>நன்றி = </b> நன்மை, (67,108); அறம், (97,652,994); உதவி, (102, 104, 110).
<b>நன்றியில் செல்வம் = </b> தனக்கும் மற்றவர்களுக்கும் செல்வம், (101). [திருக்குறளில் வரும் 101-வது அதிகாரம் 'நன்றியில் செல்வம்'. பணம் சம்பாதித்துவிட்ட ஒருவன், அந்தப் பணத்தைத் தனக்கும் பயன்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தாமல் இருக்கின்றானே அவனுக்காகக் கூறப்பட்ட விளக்கம் இந்த அதிகாரம்.]
<b>நன்றிக் கண் = </b> அறத்தினிடத்து, (117).
<b>நன்றிக்கு = </b> அறத்துக்கு, (128).
<b>நன்றின்பால் = </b> நல்லவற்றினிடத்து, (422).
<b>நன்று = </b> நன்மை அல்லது நல்லறம், (38, 128); நன்மையுடையது, (111,125, 150, 152, 157, 197, 222, 226, 259, 297, 308, 323, 404, 456, 655, 673, 715, 815, 967, 1038, 1190); அருள், (253); நல்வினை, (379); நல்ல வழி, (469); உதவி, (1225).
<b>நன்று அல்லது = </b> தீமை, (108).
<b>நன்று ஊக்காது = </b> அருளை நோக்காது, நல்லவற்றைச் செய்ய நாடாது, (253).
<b>நன்றே = </b> நன்மையே, (113).
{{Multicol-end}}<noinclude></noinclude><noinclude></noinclude>
g9ws4qd28l9zsmmwvgos66o4rh8cgxs
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/156
250
108817
1945220
1934207
2026-06-12T01:29:12Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{x-larger|<b>நா
</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>நா = </b> நாக்கு, (127, 335, 641).
<b>நாகம் = </b> பாம்பு, (763).
<b>நாகரிகம் = </b> கண்ணோட்டம், (580).
<b>நாடா = </b> வருந்தித் தேடினால், (734).
<b>தடை = </b> அளவற்ற, (74); வருந்தித் தேட வேண்டாத, {739).
<b>நாடாது = </b> ஆராயாது, (791).
<b>நாடாமை = </b> செய்வன, தவிர்வனவற்றை - ஆராயாமை, (833).
<b>நாடாம் ஊராம் = </b> நாடும் தனது ஊராகும், (397).
<b>நாடி = </b> ஆராய்ந்து, (96); விரும்பி, (242); ஆராய்ந்து, (504, 511, 516, 553, 561, 948); தேடி, (1214).
<b>நாடிய = </b> ஆராய்ந்த, (518).
<b>நாடு = </b> வாழும் பூமி, (397, 553); உலகம், (1323); நாட்டின் சிறப்புத் தன்மை, (74). (ஒரு நல்ல நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற இயல்புகளையும், அதன் சிறப்பு களையும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இது திருக்குறளில் உள்ள 74-வது அதிகாரமாகும்.)
<b>நாடுக = </b> ஆராய்க, (520).
<b>நாண = </b> வெட்கப்பட, (314, 1149).
<b>நாணத் தக்கது = </b> நாணத்தக்க பழி, நாணத் தக்கக் குற்றம், (1018).
<b>நாணுடைமை = </b> நாண வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சாமை, (833).
{{Multicol-break}}
<b>நாணல் = </b> நாணம் இழக்க நேர்ந்தால், (1017); கயிற்றால் உண்டாக்கிய தனது அசைவினால், (1020).
<b>நாணன் = </b> வெட்கப்படமாட்டான், (1918).
<b>நாணினை = </b> வெட்கத்தை, (1132).
<b>நாணு = </b> நாணம், (902, 903, 1011, 1162, 1251).
<b>நாணுடைமை = </b> உயர்ந்தோர் தமக்கு ஒத்துவராத செயல்களைச் செய்ய நானும் பண்பு, (102). (திருக்குறளில் (இது 102-வது அதிகாரம். பெயர் நாண் உடைமை. பார்ப்பவர், கேட்பவர் பழிக்கும் செயல்களையும், அறத்திற்கு மாறான செயல்களையும், இழிவான செயல்களையும் செய்வதற்கு ஒருவன் வெட்கப்பட வேண்டும் என்பதே நாண் உடைமை ஆகும்.)
<b>நாணுபவர் = </b> அஞ்சுகின்றவர், (172).
<b>நாணுவார் = </b> பயப்படுவார், (433, 1015).
<b>நாண் = </b> வெட்கம், நாணம், இழிவான செயல்கள் மூலம் வருவது, (502, 902, 907, 924, 951, 952, 960).
<b>நாண் ஆள்பவர் = </b> முக்கியத்துவத்தையும் சிறப்பையும் அறிந்தவர், அதனை எக்காரணம் கொண்டும் கை விடாமல் ஒழுகுவார்கள், (1017).
{{Multicol-end}}<noinclude></noinclude>
cvelw6lmolixrlbtsoz27o4n0v4k0yo
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/157
250
108819
1945222
1934206
2026-06-12T01:36:05Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945222
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{rule}}{{Multicol|line=1px solid black}}
<b>நாண்விடு = </b> நாணத்தை விடு, (1247).
<b>நாண்வேலி கொள்ளாது = </b> நாணை வேலியாகக் கொள்ளாது, (1016).
<b>நாமம் = </b> அச்சம், (149); பெயர், (360).
<b>நாம் = </b> நாங்கள், (1195).
<b>நாரின்மை = </b> ஈரமின்மை, (958).
<b>நால் = </b> நான்கு, (950).
<b>நார் = </b> இரக்கம், அன்பு, (833, 958).
<b>நாவாய் = </b> மரக்கலம், (496).
<b>நாவினாற் சுட்டபுண் = </b> கொடுமை யான, துடுக்கான சொற்களால் சுட்ட புண், (129).
{{Multicol-break}}
<b>நாளென = </b> நாள் என்கிற சிறு கால அளவு போல, (334).
<b>நாளேம் = </b> நாளையுடையோம், (1278).
<b>நாளை = </b> நாட்களை, (776).
<b>நாளொற்றி = </b> சுவற்றில் நகத்தால் கீறிக்கிறி, அவற்றைக் கொண்டு நாட்களை எண்ணிடும் குறி, (126).
<b>நாறாமலர் = </b> மணம் கமழாத மலர், (650).
<b>நாற்றம் = </b> முக்கால் முகர்ந்து அறிவது, (27); மணம், (1113, 1274).
<b>நான்கின் = </b> நான்கினது, (501, 743).
<b>நான்கு = </b> நாலு, (35, 146, 382, 390, 513, 605, 766, 953).
{{Multicol-end}}{{rule}}
{{center|{{x-larger|<b>நி
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நிகழ்பவை = </b> நடப்பவை, (582).
<b>நிச்ச = </b> நித்திய, (532).
<b>நிணம் = </b> கொழுப்பு, (1260).
<b>நிரந்தவர் = </b> கூடி நடப்பவர், (821).
<b>நிரந்து = </b> ஒழுங்காகக் கோத்து, (640).
<b>நிரப்பிடும்பை = </b> வறுமை நோய், சுரத்தலாகிய வறுமைத் துன்பங்கள், (1056).
<b>நிரப்பிய = </b> தேடி நிரப்பிய உணவை; பொருட் குறை நிரப்ப வேண்டி, (229).
<b>நிரப்பு = </b> வறுமை, (532, 1048, 1056, 1060).
<b>நிரம்பிய = </b> நிறைவான அறிவைப் பெறுவதற்கேதுவாகிய, (401).
{{Multicol-break}}
<b>நில = </b> நிலத்தினது, (234); நிலத்தையுடைய, {544).
<b>நிலக்கு = </b> நிலத்திற்கு, (570, 572, 1003).
<b>நிலத்தில் கிடந்தமை = </b> விதை நிலத்தின் இயல்பை, நிலத்தின் தன்மையை, (959).
<b>நிலத்து = </b> பூமியில், (28, 68, 307, 413, 496, 526, 898).
<b>நிலத்தோடு = </b> நிலத்துடன், (499).
<b>நிலமிசை = </b> வீட்டுலகின் கண், (3).
<b>நிலம் = </b> பூமி, (151, 239, 990, 1040); நாடு, (386), தரை, (1039).
<b>நிலவரை = </b> நிலத்தின் எல்லையை, (234).
{{Multicol-end}}<noinclude></noinclude>
htgp31w7skluw4sxj46ivfxear0z2tt
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/158
250
108821
1945223
1934204
2026-06-12T01:38:30Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|156||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நிலன் = </b> நாடு, (383); தரை, (1094, 1114).
<b>நிலை = </b> நிற்றல், (255); துன்நிலை, (325).
<b>நிலை இல்லை = </b> அந்த துறவறத்தில் நிற்குமாறும் இல்லை, (1036).
<b>நிலை தளர்ந்தற்று = </b> நிலை குலைந்தது போலாகும், (716).
<b>நிலை மக்கள் = </b> பின் வாங்காத போர் வீரர், (770).
<b>நிலைமையான் = </b> நிலைமையினையுடையவன், இயல்பினையுடையவன், (273).
<b>நிலையாமை = </b> பிறப்பு - இறப்புடைய நிலையாத தன்மை, (349).
<b>நிலையில் = </b> ஒழுக்கத்தில், (124).
<b>நிலையின = </b> நிலையுள்ளன, (331).
<b>நில்லன்மின் = </b> நில்லாதீர்கள், (771).
<b>நில்லாத = </b> நிலையில்லாத, (331}.
<b>நில்லாது = </b> நிலைக்காமல், (392).
<b>நிழலது = </b> நிழலிலிருப்பது, (1309).
<b>நிழலவர் = </b> கருணையுடையவர், (1034).
<b>நிழல் = </b> சாயை, (108); நிழலின் கீழுள்ள மண், தண்ணளி, (1034).
<b>நிழல் நீரும் = </b> நிழலிடத்து நீரும், நிழலும் நீரும், (881).
<b>நிறுத்து = </b> நிறுத்தி விட்டு, (1132): உண்டாக்கி விட்டு, (1174).
<b>நிறை = </b> நிரம்பிய, (28, 782, 13:15); கற்பு, (57); சால்பு, (154); மறை பொருளை மறைத்து வைக்க வேண்டிய, (864, 917, 1138, 1251, 1254).
<b>நிறை அழிதல் = </b> மனத்தில் இருப்பவற்றைத் தலைவி அடக்கி வைத்திருக்க முடியாமல்
{{Multicol-break}}
வாய் விட்டுச் சொல்லுதல் (126). (இது திருக்குறளில் உள்ள 126-வது அதிகாரம். பெயர் நிறை அழிதல்'. தனது மனத்தில் மறைத்து வைத்திருக்க வேண்டியவற்றை மறைத்து வைக்காமல் வேட்கைக் கொந்தளிப் பால் வெளியிடும் தலைவி நிலையை எடுத்துரைக்கும் பகுதி இது.
<b>நிறைந்த = </b> நிரம்பிய, (1117, 1272).
<b>நிறைந்தன்று = </b> நிரம்பினாற் போன்றது, (215, 523).
<b>நிறைமொழி = </b> கருணையோடு கூறுறுதலும், கடுஞ்சினக் கடுப்போடு கூறுதலும், அந்தந்தப் பயன்களைப் பயக்கும் மொழி, (28).
<b>நிறைமொழி மாந்தர் = </b> முற்றும் துறந்த முனிவர், ஒழுக்கமும் (28).
<b>நிறைய = </b> மிகுதியாகவே, (1282).
<b>நிறையுடைமை = </b> நிரம்பிய நற்குணங்கள், (154).
<b>நிற்க = </b> ஒழுகுக, (391) முகம் நோக்கி நிற்க, (708).
<b>நிற்பேம் = </b> இருப்போம், (1260).
<b>நினைக்க = </b> சிந்தனை செய்க, எண்ணுக, (250).
<b>நினைக்கப்படும் = </b> ஆராயப்படும், சிந்திக்கப்படும், (169).
<b>நினைத்தக்கால் = </b> அவரது கொடுமைகளை நினைந்தால், (1296).
<b>நினைத்து = </b> நெஞ்சே நீ நினைத்துப் பார்த்து, (1241); நான் காதலியின் உறுப்புக்கள் அழகையே நினைத்து, (1320).
{{Multicol-end}}<noinclude></noinclude>
ig7smdh8gin6dw1zb387oxz7cfh3lco
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/159
250
108823
1945225
1934203
2026-06-12T01:41:14Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{rule}}{{Multicol|line=1px solid black}}
<b>நினைந்து = </b> எண்ணியெண்ணி, (1209).
<b>நினைப்ப = </b> நினைத்தால், (1202).
<b>நினையார் கொல் = </b> நினைக்காமல் இருக்கின்றாரோ, (1203).
<b>நின்றக்கடை = </b> நீங்காதபோது,(1019).
<b>நின்றவர் = </b> நின்ற வீரர் (771).
<b>நின்றன்னார் = </b> நிலை பெற்றார் போன்ற பணம் பெற்றவரும், (898).
{{Multicol-break}}
<b>நின்றாரின் = </b> பிறர் மனைவி விரும்பி அவர் வாயிலில் சென்று நின்றவர் போன்றே, (142).
<b>நின்று = </b> இடையில் நீங்காத, (11). இது அய்ந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு. (இங்கே நிற்ப என்ற சொல், நின்று என்று திரிந்து நின்றது. இது பரிமேலழகர் கூறும் இலக்கண விளக்கம்.)
{{Multicol-end}}{{rule}}
{{center|{{x-larger|<b>நீ
</b>}}}}
{{rule}}{{Multicol|line=1px solid black}}
<b>நீ = </b> நீ, (1123, 1242).
<b>நீக்கப்பட்டார் = </b> கைவிடப்பட்டார், (920).
<b>நீக்கி நிறுத்து = </b> நீக்கி நிறுத்தி விட்டு, (1132).
<b>நீக்கியார் = </b> போக்கினவர், பல உயிர்களைப் பல உடல்களிலிருந்து நீக்கியவர்கள், (330).
<b>நீங்க = </b> கெட, (358).
<b>நீங்கலர் = </b> நீங்க மாட்டாத, பிரிய மாட்டாத, (1216).
<b>நீங்கா = </b> ஒருபோதும் நீங்க மாட்டா, (383).
<b>நீங்கி = </b> தவிர்த்து, (246); நீக்கி, நீங்கி, (252).
<b>நீங்கியவன் = </b> பற்று நீக்கியவன், துறந்தவன், (341).
<b>நீங்கின் = </b> பிரியன், (495, 1104, 1155).
<b>நீடு = </b> நீண்ட காலம், நெடுங்காலம், (3, 6); நீட்டித்தல், (566), நெடிது, (1312).
{{Multicol-break}}
<b>நீடு இன்றி = </b> நீடிக்காது, (566).
<b>நீடுக = </b> நீளுக, நீட்டிப்பதாக, (1329)
<b>நீடு வழக = </b> நெடுங்காலம் வாழ்க, (1312).
<b>நீடு வாழ்வார் = </b> இம்மை, மறுமை இரண்டிலும் நீண்ட காலம் வாழ்வார், (6).
<b>நீட்டம் = </b> நீளம், (525).
<b>நீட்டலும் = </b> மயிரை வளர்த்தலும், (280).
<b>நீட்டி = </b> நீளமாக, குறைக்காமல், (706).
<b>நீத்தக்கடை = </b> என்னை விட்டுப் பிரிந்த பின்பு, (1149).
<b>நீத்தர் = </b> துறவிகள், நீங்கினார் (1220).
<b>நீத்து = </b> நீங்க - நீப்ப என்பது நீத்து எனத் திரிந்து வந்தது, (1262).
<b>நீந்தல் = </b> தண்ணீரில் நீந்திக் கொண்டிருக்க மாட்டார், (1170).
{{Multicol-end}}<noinclude></noinclude>
96trt88q543dimr2ix8qychgytyml3z
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/160
250
108825
1945226
1934047
2026-06-12T01:44:00Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|158||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நீந்தார் = </b> தண்ணீரில் மூழ்குவார், நீந்தமாட்டார், (10).
<b>நீந்தி = </b> காதல் வெள்ளத்தில் நீந்தியும், (1167).
<b>நீந்தும் = </b> கடக்கும், (1164).
<b>நீப்பர் = </b> நீங்குவார்கள், (969).
<b>நீப்பினும் = </b> உடலை விட்டு நீங்கிப் போவதேயானாலும், (327).
<b>தீப்பின் = </b> பிரிந்தால், (1154).
<b>நீர = </b> தன்மையுடையன, (34, 219, 782).
<b>நீரது = </b> தன்மையுடையது, (221, 745).
<b>நீரர் = </b> பணிந்து நடக்கும் தன்மையுடையவர், (1319).
<b>நீரவர் = </b> அறிவுடையோர் (782).
<b>நீரள் = </b> இயல்புடையவள், (1111).
<b>நீராடி = </b> நீரில் மூழ்கியாடி, (278).
<b>நீரான் = </b> தண்ணீரால், (298).
<b>நீரான் அமையும் = </b> உண்டாகும், (298).
<b>நீரினும் = </b> பயிருக்கு நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும், (1038).
{{Multicol-break}}
<b>நீரென்று = </b> நீர் கொடு என்று, (1066).
<b>நீரை = </b> நல்ல மென்மையான தன்மை, (1111).
<b>நீர் = </b> கடல், {13); தண்ணிர், (20, 215); கண்ணீர், (71, 1174); குணம், (605).
<b>நீர்அறும் = </b> நீர் வற்றிப் போகட்டும், (1177).
<b>நீர்த்தது = </b> தன்மையினை உடையது, (431, 596, 777, 1143).
<b>நீர்மை = </b> தன்னியல்பு, செல்வம், (17); தன்மை, (195); மடம் என்ற பெண் பண்புகளுள் ஒன்று, (1272).
<b>நீழலவர் = </b> ஈகைப் பண்புடையவர், (1034).
<b>நீழல் = </b> கொற்றக் கொடை நிழலில், (1034).
<b>நீளவிடல் = </b> தேவைக்கு மேல் விடுதல், (1302).
<b>நீளும் = </b> உயரும், (1022, 1147).
<b>நீள் = </b> நீண்ட, பரந்த, (234); இடையறாத, (1022).
<b>நீள்வினை = </b> ஓய்வில்லாமல் செய்யும் செயலால், (1022).
{{Multicol-end}}{{rule}}
{{rule}}{{center|{{x-larger|<b>நு</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>நுசும்பு = </b> இடை, (1115).
<b>நுட்பம் = </b> துண்மையான, கூர்மையான, (536).
<b>நுணங்கிய = </b> நுணுகிய, நுட்பமான, (419).
<b>நுணுக்கம் = </b> நுட்பம், (132). (இந்த அதிகாரம் திருக்குறளில் 132-வது அதிகாரமாக 'புலவி துணுக்கம்’ என்ற பெயரிலே அமைந்துள்ளது.
{{Multicol-break}}
தலைவனும், தலைவியும் இணைபிரியாது இருக்கும்போது, தலைவனிடத்திலே பிணங்கிக் கொள்வதற்கு காரணம் எதுவும் இல்லாதிருந்தும், ஏதோ ஒரு நுட்பமான காரணம் இருப்பதாகக் காட்டித் தலைவி, தலைவனோடு புலத்தல் விவரத்தை விளக்குகின்றது.)
<b>நுண் = </b> நுட்பமான கூரிய (407, 424).
{{Multicol-end}}<noinclude></noinclude>
oeokuz0mictc89ubwybbhke6xsgbdqe
1945227
1945226
2026-06-12T01:44:26Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|158||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நீந்தார் = </b> தண்ணீரில் மூழ்குவார், நீந்தமாட்டார், (10).
<b>நீந்தி = </b> காதல் வெள்ளத்தில் நீந்தியும், (1167).
<b>நீந்தும் = </b> கடக்கும், (1164).
<b>நீப்பர் = </b> நீங்குவார்கள், (969).
<b>நீப்பினும் = </b> உடலை விட்டு நீங்கிப் போவதேயானாலும், (327).
<b>தீப்பின் = </b> பிரிந்தால், (1154).
<b>நீர = </b> தன்மையுடையன, (34, 219, 782).
<b>நீரது = </b> தன்மையுடையது, (221, 745).
<b>நீரர் = </b> பணிந்து நடக்கும் தன்மையுடையவர், (1319).
<b>நீரவர் = </b> அறிவுடையோர் (782).
<b>நீரள் = </b> இயல்புடையவள், (1111).
<b>நீராடி = </b> நீரில் மூழ்கியாடி, (278).
<b>நீரான் = </b> தண்ணீரால், (298).
<b>நீரான் அமையும் = </b> உண்டாகும், (298).
<b>நீரினும் = </b> பயிருக்கு நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும், (1038).
{{Multicol-break}}
<b>நீரென்று = </b> நீர் கொடு என்று, (1066).
<b>நீரை = </b> நல்ல மென்மையான தன்மை, (1111).
<b>நீர் = </b> கடல், {13); தண்ணிர், (20, 215); கண்ணீர், (71, 1174); குணம், (605).
<b>நீர்அறும் = </b> நீர் வற்றிப் போகட்டும், (1177).
<b>நீர்த்தது = </b> தன்மையினை உடையது, (431, 596, 777, 1143).
<b>நீர்மை = </b> தன்னியல்பு, செல்வம், (17); தன்மை, (195); மடம் என்ற பெண் பண்புகளுள் ஒன்று, (1272).
<b>நீழலவர் = </b> ஈகைப் பண்புடையவர், (1034).
<b>நீழல் = </b> கொற்றக் கொடை நிழலில், (1034).
<b>நீளவிடல் = </b> தேவைக்கு மேல் விடுதல், (1302).
<b>நீளும் = </b> உயரும், (1022, 1147).
<b>நீள் = </b> நீண்ட, பரந்த, (234); இடையறாத, (1022).
<b>நீள்வினை = </b> ஓய்வில்லாமல் செய்யும் செயலால், (1022).
{{Multicol-end}}{{rule}}
{{center|{{x-larger|<b>நு</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நுசும்பு = </b> இடை, (1115).
<b>நுட்பம் = </b> துண்மையான, கூர்மையான, (536).
<b>நுணங்கிய = </b> நுணுகிய, நுட்பமான, (419).
<b>நுணுக்கம் = </b> நுட்பம், (132). (இந்த அதிகாரம் திருக்குறளில் 132-வது அதிகாரமாக 'புலவி துணுக்கம்’ என்ற பெயரிலே அமைந்துள்ளது.
{{Multicol-break}}
தலைவனும், தலைவியும் இணைபிரியாது இருக்கும்போது, தலைவனிடத்திலே பிணங்கிக் கொள்வதற்கு காரணம் எதுவும் இல்லாதிருந்தும், ஏதோ ஒரு நுட்பமான காரணம் இருப்பதாகக் காட்டித் தலைவி, தலைவனோடு புலத்தல் விவரத்தை விளக்குகின்றது.)
<b>நுண் = </b> நுட்பமான கூரிய (407, 424).
{{Multicol-end}}<noinclude></noinclude>
r1tmr9u5624nuz41cyccs76dk4ay76y
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/163
250
108832
1945229
1934033
2026-06-12T01:48:10Z
Neyakkoo
7836
-
1945229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>
{{rule}}{{Multicol|line</b> =1px solid black}}
<b>நோக்காது </b> = நினைப்பதும், செய்யாது, (1009).
<b>நோக்காமை </b> = பாராமை, (1095).
<b>நோக்கான் </b> = அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865).
<b>நோக்கி </b> = பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708).
<b>நோக்கினாள் </b> = என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093).
<b>நோக்கு </b> = பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109).
<b>நோக்கும் </b> = பார்க்கின்ற, (1094).
<b>நோதக்க </b> = வெறுக்கத்தக்கவற்றை, (805).
<b>நோதல் </b> = வருந்துதல், (341, 1308).
<b>நோய் </b> = துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360).
<b>நோய்க்கு </b> = துன்ப நீக்கத்திற்கு, (1102).
நோய்ப் பால - துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206).
<b>நோவாதவர் </b> = நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270).
{{Multicol-break}}
<b>நோவது </b> = வருந்துதல், (237, 1242).
<b>நோவல் </b> = வருந்தித் துன்புறு கிறேன், (1236).
<b>நோவற்க </b> = துன்பத்தைச் சொல்லாதே, (877).
<b>நேவார் </b> = நொந்து கொள்ளாதவராய், (287).
<b>நோற்கிற்பவர் </b> = பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர்.
<b>நோற்கிற்பவர்க்கு </b> = நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267).
<b>நோற்பார் </b> = நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}.
<b>நோற்பாரின் </b> = தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160).
<b>நோற்றலின் </b> = தவம் காரணமாக வருகின்ற, (169),
<b>நோனா </b> = காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163).
<b>நோன்பிற்கு </b> = தவம் செய்வார்க்கு, (344).
<b>நோன்மை </b> = தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48).
<b>நோன்றல் </b> = பொறுத்தல், (261).
{{Multicol-end}}<noinclude></noinclude>
gcrhfiqnyaeehflo0gvcu4rahkoy42g
1945230
1945229
2026-06-12T01:48:41Z
Neyakkoo
7836
<b></b>
1945230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /></noinclude><b><noinclude><pagequality level =</b>"3" user="Gunathamizh" /></noinclude>
{{rule}}{{Multicol|line</b> =1px solid black}}
<b>நோக்காது </b> = நினைப்பதும், செய்யாது, (1009).
<b>நோக்காமை </b> = பாராமை, (1095).
<b>நோக்கான் </b> = அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865).
<b>நோக்கி </b> = பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708).
<b>நோக்கினாள் </b> = என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093).
<b>நோக்கு </b> = பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109).
<b>நோக்கும் </b> = பார்க்கின்ற, (1094).
<b>நோதக்க </b> = வெறுக்கத்தக்கவற்றை, (805).
<b>நோதல் </b> = வருந்துதல், (341, 1308).
<b>நோய் </b> = துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360).
<b>நோய்க்கு </b> = துன்ப நீக்கத்திற்கு, (1102).
நோய்ப் பால - துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206).
<b>நோவாதவர் </b> = நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270).
{{Multicol-break}}
<b>நோவது </b> = வருந்துதல், (237, 1242).
<b>நோவல் </b> = வருந்தித் துன்புறு கிறேன், (1236).
<b>நோவற்க </b> = துன்பத்தைச் சொல்லாதே, (877).
<b>நேவார் </b> = நொந்து கொள்ளாதவராய், (287).
<b>நோற்கிற்பவர் </b> = பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர்.
<b>நோற்கிற்பவர்க்கு </b> = நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267).
<b>நோற்பார் </b> = நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}.
<b>நோற்பாரின் </b> = தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160).
<b>நோற்றலின் </b> = தவம் காரணமாக வருகின்ற, (169),
<b>நோனா </b> = காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163).
<b>நோன்பிற்கு </b> = தவம் செய்வார்க்கு, (344).
<b>நோன்மை </b> = தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48).
<b>நோன்றல் </b> = பொறுத்தல், (261).
{{Multicol-end}}<noinclude></noinclude><noinclude></noinclude>
5x9mo8x89tsytc9p84e6p9ojf534ten
1945231
1945230
2026-06-12T01:48:51Z
Neyakkoo
7836
<b></b>
1945231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /></noinclude><b><noinclude><pagequality level =</b>"3" user="Gunathamizh" /></noinclude>
<b>{{rule}}{{Multicol|line</b> =</b>1px solid black}}
<b>நோக்காது </b> = நினைப்பதும், செய்யாது, (1009).
<b>நோக்காமை </b> = பாராமை, (1095).
<b>நோக்கான் </b> = அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865).
<b>நோக்கி </b> = பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708).
<b>நோக்கினாள் </b> = என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093).
<b>நோக்கு </b> = பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109).
<b>நோக்கும் </b> = பார்க்கின்ற, (1094).
<b>நோதக்க </b> = வெறுக்கத்தக்கவற்றை, (805).
<b>நோதல் </b> = வருந்துதல், (341, 1308).
<b>நோய் </b> = துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360).
<b>நோய்க்கு </b> = துன்ப நீக்கத்திற்கு, (1102).
நோய்ப் பால - துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206).
<b>நோவாதவர் </b> = நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270).
{{Multicol-break}}
<b>நோவது </b> = வருந்துதல், (237, 1242).
<b>நோவல் </b> = வருந்தித் துன்புறு கிறேன், (1236).
<b>நோவற்க </b> = துன்பத்தைச் சொல்லாதே, (877).
<b>நேவார் </b> = நொந்து கொள்ளாதவராய், (287).
<b>நோற்கிற்பவர் </b> = பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர்.
<b>நோற்கிற்பவர்க்கு </b> = நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267).
<b>நோற்பார் </b> = நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}.
<b>நோற்பாரின் </b> = தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160).
<b>நோற்றலின் </b> = தவம் காரணமாக வருகின்ற, (169),
<b>நோனா </b> = காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163).
<b>நோன்பிற்கு </b> = தவம் செய்வார்க்கு, (344).
<b>நோன்மை </b> = தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48).
<b>நோன்றல் </b> = பொறுத்தல், (261).
{{Multicol-end}}<noinclude></noinclude><noinclude></noinclude>
6ok2uvaaaml6vzg7exrvtj5xcpshds3
1945232
1945231
2026-06-12T01:57:15Z
Neyakkoo
7836
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1945232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{rule}}{{Multicol|line</b> =</b>1px solid black}}
<b>நோக்காது </b> = நினைப்பதும், செய்யாது, (1009).
<b>நோக்காமை </b> = பாராமை, (1095).
<b>நோக்கான் </b> = அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865).
<b>நோக்கி </b> = பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708).
<b>நோக்கினாள் </b> = என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093).
<b>நோக்கு </b> = பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109).
<b>நோக்கும் </b> = பார்க்கின்ற, (1094).
<b>நோதக்க </b> = வெறுக்கத்தக்கவற்றை, (805).
<b>நோதல் </b> = வருந்துதல், (341, 1308).
<b>நோய் </b> = துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360).
<b>நோய்க்கு </b> = துன்ப நீக்கத்திற்கு, (1102).
நோய்ப் பால - துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206).
<b>நோவாதவர் </b> = நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270).
{{Multicol-break}}
<b>நோவது </b> = வருந்துதல், (237, 1242).
<b>நோவல் </b> = வருந்தித் துன்புறு கிறேன், (1236).
<b>நோவற்க </b> = துன்பத்தைச் சொல்லாதே, (877).
<b>நேவார் </b> = நொந்து கொள்ளாதவராய், (287).
<b>நோற்கிற்பவர் </b> = பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர்.
<b>நோற்கிற்பவர்க்கு </b> = நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267).
<b>நோற்பார் </b> = நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}.
<b>நோற்பாரின் </b> = தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160).
<b>நோற்றலின் </b> = தவம் காரணமாக வருகின்ற, (169),
<b>நோனா </b> = காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163).
<b>நோன்பிற்கு </b> = தவம் செய்வார்க்கு, (344).
<b>நோன்மை </b> = தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48).
<b>நோன்றல் </b> = பொறுத்தல், (261).
{{Multicol-end}}<noinclude></noinclude><noinclude></noinclude>
qalbji6219jacv4d3d88omqdjprcrl2
1945233
1945232
2026-06-12T02:02:03Z
Neyakkoo
7836
திருத்தம்: <b>சொல் </b> = -> <b>சொல் =</b>
1945233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{rule}}{{Multicol|line</b> =</b>1px solid black}}
<b>நோக்காது =</b> நினைப்பதும், செய்யாது, (1009).
<b>நோக்காமை =</b> பாராமை, (1095).
<b>நோக்கான் =</b> அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865).
<b>நோக்கி =</b> பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708).
<b>நோக்கினாள் =</b> என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093).
<b>நோக்கு =</b> பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109).
<b>நோக்கும் =</b> பார்க்கின்ற, (1094).
<b>நோதக்க =</b> வெறுக்கத்தக்கவற்றை, (805).
<b>நோதல் =</b> வருந்துதல், (341, 1308).
<b>நோய் =</b> துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360).
<b>நோய்க்கு =</b> துன்ப நீக்கத்திற்கு, (1102).
நோய்ப் பால - துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206).
<b>நோவாதவர் =</b> நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270).
{{Multicol-break}}
<b>நோவது =</b> வருந்துதல், (237, 1242).
<b>நோவல் =</b> வருந்தித் துன்புறு கிறேன், (1236).
<b>நோவற்க =</b> துன்பத்தைச் சொல்லாதே, (877).
<b>நேவார் =</b> நொந்து கொள்ளாதவராய், (287).
<b>நோற்கிற்பவர் =</b> பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர்.
<b>நோற்கிற்பவர்க்கு =</b> நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267).
<b>நோற்பார் =</b> நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}.
<b>நோற்பாரின் =</b> தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160).
<b>நோற்றலின் =</b> தவம் காரணமாக வருகின்ற, (169),
<b>நோனா =</b> காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163).
<b>நோன்பிற்கு =</b> தவம் செய்வார்க்கு, (344).
<b>நோன்மை =</b> தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48).
<b>நோன்றல் =</b> பொறுத்தல், (261).
{{Multicol-end}}<noinclude></noinclude><noinclude></noinclude>
dpje5gevb46wenzwh62w1e52wfhqjrg
1945234
1945233
2026-06-12T02:02:28Z
Neyakkoo
7836
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{rule}}{{Multicol|line</b> =</b>1px solid black}}
<b>நோக்காது =</b> நினைப்பதும், செய்யாது, (1009).
<b>நோக்காமை =</b> பாராமை, (1095).
<b>நோக்கான் =</b> அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865).
<b>நோக்கி =</b> பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708).
<b>நோக்கினாள் =</b> என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093).
<b>நோக்கு =</b> பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109).
<b>நோக்கும் =</b> பார்க்கின்ற, (1094).
<b>நோதக்க =</b> வெறுக்கத்தக்கவற்றை, (805).
<b>நோதல் =</b> வருந்துதல், (341, 1308).
<b>நோய் =</b> துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360).
<b>நோய்க்கு =</b> துன்ப நீக்கத்திற்கு, (1102).
நோய்ப் பால - துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206).
<b>நோவாதவர் =</b> நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270).
{{Multicol-break}}
<b>நோவது =</b> வருந்துதல், (237, 1242).
<b>நோவல் =</b> வருந்தித் துன்புறு கிறேன், (1236).
<b>நோவற்க =</b> துன்பத்தைச் சொல்லாதே, (877).
<b>நேவார் =</b> நொந்து கொள்ளாதவராய், (287).
<b>நோற்கிற்பவர் =</b> பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர்.
<b>நோற்கிற்பவர்க்கு =</b> நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267).
<b>நோற்பார் =</b> நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}.
<b>நோற்பாரின் =</b> தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160).
<b>நோற்றலின் =</b> தவம் காரணமாக வருகின்ற, (169),
<b>நோனா =</b> காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163).
<b>நோன்பிற்கு =</b> தவம் செய்வார்க்கு, (344).
<b>நோன்மை =</b> தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48).
<b>நோன்றல் =</b> பொறுத்தல், (261).
{{Multicol-end}}<noinclude></noinclude><noinclude></noinclude>
rvtnf8mojj062orlp7m88dpe8m4e8ec
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/164
250
108834
1945235
1909913
2026-06-12T02:03:13Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{center|{{xx-larger|<b>ப
</b>}}}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பகச் சொல்லி =</b> பிளவு உண்டாகுமாறு புறங்கறி, (187).
<b>பகடு =</b> எருது, (624}.
<b>பகலும் இருளின் பால =</b> பகலிலும் இருளில் இருப்பதாகவே ஒருணர்வு தோன்றும், (999).
<b>பகல் =</b> கூற்றில், காலத்தில், (319);
பகற்பொழுது, (481, 1227);
கூடாமை, வேறுபாடு தல், மாறுபடுதல், (58, 852).
<b>பகவன் =</b> கடவுள், (1); பகவன் என்ற வடசொல்லின் வேறு பாடெனக் கூறுவர் சிலர். பகவன் என்பது பகலவன் திரிபு என்பர் வேறு சிலர். பழங்காலத் தமிழர்கள் பகலவனையே முதன் முதல் கண் கண்ட கடவுள் எனக் கொண்டதாக ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர்.
பாவேந்தர் பாரதிதாசன், இப் பகவனை பகவு + அன் என்று சொல் பிரித்து ஆண்பால் இறுதி நிலை பெற்றது. பகல் அறிவு ஆகு பெயர். பகவன் ஆண் பாலாற் சொல்லப்படினும், பகவு அஃதாவது உணர்வு என்றே கொள்க என்கிறார். அதாவது, பகலவன் என்றே பொருள் கொண்டார்.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், தனது தமிழ் மரபுரை சுருக்கத்தில் பகவனை,'முதற்பகவன்’ என்றே சுட்டுகின்றார்.
வித்தியா ரத்தினம் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி, !
தனது திருக்குறள் பாலருரை
{{Multicol-break}}
யில், பகவன் என்பதற்கு 'கடவுள்' என்று கூறுகிறார்.
டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில், 'பகவன்' எனில் 'அறிவன்' என்று உரை கூறி, பகவு + அன் = பகவன் என்று சொல் பிரித்து, பகவனை, பகுத்தறிபவன். அதாவது அறிவிற் சிறந்தோன் என்று ஆய் பொருள் அறிவித்துள்ளார். ஆதிபகவன் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை அன்று என்று அவர் மறுத்துள்ளார்.
'உலகம் ஆதிபகவன் என்ற கடவுளை முதலாக உடையது என்று திருக்குறளார் முனிசாமி, தனது கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். எனவே, பகவன் என்ற சொல்லுக்குரிய சரியான உரையைக் கூறிட அறிஞர்கள் திணறுகிறார்கள். அவரவர் மதத்திற்கேற்றவாறு உரை கூறுவது இன்றும் ஒரு தீராதச் சிக்கலையே பகவன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்! எதிர்கால 'அறிவு' எப்படிக் கூறுமோ தீர்ப்பு?
<b>பகவு =</b> பிளவு, பாதி, (889).
<b>பகா எண் =</b> பகைத்து நீங்காமல், (876).
<b>பகுதியால் =</b> நண்பர், பகைவரென்ற பல்வேறுபட்ட பகுதி யினர், (111).
<b>பகுத்து=</b> பங்கிட்டு, பிரித்துக் கொடுத்து, (322).
<b>பகை =</b> மாறுபடும் பண்பு, எதிரியாகுந் தன்மை, (146, 207).<noinclude></noinclude>
q5ea8ppplnu5zp5kgsy3pp3twjm3buo
1945236
1945235
2026-06-12T02:04:00Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945236
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{center|{{xx-larger|<b>ப
</b>}}}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பகச் சொல்லி =</b> பிளவு உண்டாகுமாறு புறங்கறி, (187).
<b>பகடு =</b> எருது, (624}.
<b>பகலும் இருளின் பால =</b> பகலிலும் இருளில் இருப்பதாகவே ஒருணர்வு தோன்றும், (999).
<b>பகல் =</b> கூற்றில், காலத்தில், (319);
பகற்பொழுது, (481, 1227);
கூடாமை, வேறுபாடு தல், மாறுபடுதல், (58, 852).
<b>பகவன் =</b> கடவுள், (1); பகவன் என்ற வடசொல்லின் வேறு பாடெனக் கூறுவர் சிலர். பகவன் என்பது பகலவன் திரிபு என்பர் வேறு சிலர். பழங்காலத் தமிழர்கள் பகலவனையே முதன் முதல் கண் கண்ட கடவுள் எனக் கொண்டதாக ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர்.
பாவேந்தர் பாரதிதாசன், இப் பகவனை பகவு + அன் என்று சொல் பிரித்து ஆண்பால் இறுதி நிலை பெற்றது. பகல் அறிவு ஆகு பெயர். பகவன் ஆண் பாலாற் சொல்லப்படினும், பகவு அஃதாவது உணர்வு என்றே கொள்க என்கிறார். அதாவது, பகலவன் என்றே பொருள் கொண்டார்.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், தனது தமிழ் மரபுரை சுருக்கத்தில் பகவனை,'முதற்பகவன்’ என்றே சுட்டுகின்றார்.
வித்தியா ரத்தினம் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி, !
தனது திருக்குறள் பாலருரை
{{Multicol-break}}
யில், பகவன் என்பதற்கு 'கடவுள்' என்று கூறுகிறார்.
டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில், 'பகவன்' எனில் 'அறிவன்' என்று உரை கூறி, பகவு + அன் = பகவன் என்று சொல் பிரித்து, பகவனை, பகுத்தறிபவன். அதாவது அறிவிற் சிறந்தோன் என்று ஆய் பொருள் அறிவித்துள்ளார். ஆதிபகவன் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை அன்று என்று அவர் மறுத்துள்ளார்.
'உலகம் ஆதிபகவன் என்ற கடவுளை முதலாக உடையது என்று திருக்குறளார் முனிசாமி, தனது கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். எனவே, பகவன் என்ற சொல்லுக்குரிய சரியான உரையைக் கூறிட அறிஞர்கள் திணறுகிறார்கள். அவரவர் மதத்திற்கேற்றவாறு உரை கூறுவது இன்றும் ஒரு தீராதச் சிக்கலையே பகவன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்! எதிர்கால 'அறிவு' எப்படிக் கூறுமோ தீர்ப்பு?
<b>பகவு =</b> பிளவு, பாதி, (889).
<b>பகா எண் =</b> பகைத்து நீங்காமல், (876).
<b>பகுதியால் =</b> நண்பர், பகைவரென்ற பல்வேறுபட்ட பகுதி யினர், (111).
<b>பகுத்து=</b> பங்கிட்டு, பிரித்துக் கொடுத்து, (322).
<b>பகை =</b> மாறுபடும் பண்பு, எதிரியாகுந் தன்மை, (146, 207).<noinclude></noinclude>
2nrkkynku4pcgpr76raee546bsseyu8
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/165
250
108836
1945237
1893087
2026-06-12T02:04:31Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||163}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பகைமை =</b> பகையாகும் குணம்,
(707).
<b>பகையின் =</b> அறுக்கும் கருவி போல,(883).
<b>பகையுள் =</b> பகையுள்ளவிடத்தும், பகைவருள்ளும் - <b>பரிதியாருரை,</b> (995).“
<b>பக்கு =</b> பிளவு, (1068).
<b>பக்குவிடும் =</b> பிளந்து போகும்,(1008),
<b>பசக்க =</b> பசப்பதாக, பசப்பு- மேனியின் நிறம் வேறு படுதல், (1089).
<b>பசந்த =</b> உடல் நிறம் வேறுபட்ட, (1181).
<b>பசந்து =</b> வெளுத்து, (1232, 1238).
<b>பசப்பு =</b> தலைவனின் பிரிவாற்றாமையால், தலைவிக்கு வருவதோர் நிறவேறுபாடு, (1182). இந்த அதிகாரத்தின் பெயர் பசப்புறு பருவரல். திருக்குறளில் 119-வது அதிகாரமாக உள்ளது. தலைவன் பிரிவாற்றாமை காரணமாக, தலைவியின் உடலின் கண் பசுமை கலந்த பசலை நிற வேறுபாடு ஏற்பட்டு அதனால் தலைவி வருந்தி தோழிக்குக் கூறும் பகுதி)
<b>பசப்பு என =</b> பசந்தாளென,(1190).
<b>பசப்புக் கள்ளம் =</b> பசப்பு கள்ளமாக வந்து நின்றது, (1184).
<b>பசலை =</b> பசலை நிறமானது,(1.183).
<b>பசி =</b> உணவு இல்லாமையால் தோன்று பசிப்பிணி, (13, 225).
<b>பசி ஆற்றல் =</b> பசியைப் பொறுத்தல், பசி தணித்தல் (225).
<b>பசித்து =</b> பசி கொண்டு, (944).
<b>பசிப்பர் =</b> பசித்திருப்பர், (837).
{{Multicol-break}}
<b>பசும் =</b> பச்சை, பச்சென்றிருக்கும்,(16) சுடாத சூளையிலே வேகாத கல், (660).
<b>பசையினள் =</b> அவள் என்மீது அன்பும், இரக்கமும் கொண்ட இளகினவளாகி, (1098).
<b>பட =</b> உண்டாக, (201, 237); படும் வகை, (524); படுதலை, (922).
<b>படர் =</b> பிரிவினால் உண்டாகிய வருத்தம், (120). இது, திருக்குறளில் வரும் 'தனிப்படர் மிகுதி' எனும் 120-வது அதிகாரம். தலைவன் அன்பு செலுத்தாமல் இருப்பதாகவும், தலைவி மட்டுமே அவனிடம் காதலாடுவதாகவும் எண்ணி, தனது தனிமைத் துன்பத்தைச் சொல்லி வருந்துகிறாள்.
<b>படர்தரும் =</b> பரவி வரும், (1229).
<b>படல் =</b> துயிலுதல், (2136, 1175).
<b>படல் ஆற்றா=</b> கண்கள் தூங்க முடியாதனவாக, (1175).
<b>படா =</b> ஒலியா, ஒலிக்க மாட் டாத, (1115); படாமையால், (1140); நிமிர்ந்த, சாயாத, (1087).
<b>படாஅதவர் =</b> அனுபவியாதவர்,(623).
<b>படா அதி =</b> என்றும் நீ மறையாதிருப்பாயாக, (1210).
<b>படாஅமை =</b> உண்டாகாமல், (38).
<b>படா ஆறு =</b> படாமையால், (1140).
<b>பாடம் =</b> வேழத்தின் முகத்திலிடும் ஆடை, அதாவது கண்களை மறைக்கும் முகபடாம் என்றும் கூறுவர், (1087).
<b>படி =</b> பூமி, (606).
<b>படிவத்தர் =</b> தவவேடத்தர், (586).
<b>படிறு =</b> வஞ்சனை, (91).
{{Multicol-end}}<noinclude></noinclude>
lv13dzhntn6zb7ftge8z8fa0uryigto
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/166
250
108839
1945238
1891488
2026-06-12T02:05:07Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|164||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>
{{Multicol|line=1px solid black}}
<b>படிற்று =</b> குற்றமுடைய, மறைந்த,
(271, 275).
<b>படின் =</b> உண்டாகுமானால், (216, 217); தாழுமாயின், (272); வாழின், குடியிருப்பின், அகப் படின், (558), உற்றால், (654); பிறக்குமாயின், உளதாயின், (886), இருக்குமாயின், போய் தங்கிவிடுமானால், (977).
<b>படு =</b> வரும்,(172); படுக்கின்ற,((279) பெரும், பெறும், (676).
<b>படுக்கும் =</b> ஆக்கும்,உண்டாக்கும், (372).
<b>படுத்து =</b> வளர்த்து (512).
<b>படும் =</b> படுவர், (30).
<b>படுபவோ=</b> உறுவரோ, (512).
<b>படுபாக்கு=</b> உண்டாவதை, வருவதை, (136, 164).
<b>படுப்பது =</b> படுத்துவது, உறுவிப்பது, (460); நிலை நிறுத்துவது, (465).
<b>படும் =</b> படுவன், (50, 214); படுதல் வேண்டும், (265, 335, 698); தரும், (412);
தங்கும், (933); வளரும், (947); படுவான், (1047); படுவர், (1078); வெளிப்படும், படரா நிற்கும், (1138, 1254).
<b>படுவ =</b> உண்டாவன, (172).
<b>படை =</b> கொலைக் கருவி, (253); வீரர்கள் குழு, (381, 764, 768, 769); கருவி, ஆயுதம், (555, 985, 1258); படைக்கலம், கொலைக் கருவி, (828, 1324),
<b>படையான் =</b> படையையுடையவன், (478).
<b>பட்ட =</b> உண்டாகிய, நின்ற, (408, 878); உற்ற நோய்கள், (1140).
{{Multicol-break}}
<b>பட்டடை =</b> நகை செய்யும் தட்டார், தறிப்பதற்காக அடியில் வைத்திருக்கும் கட்டை, (821).
<b>பட்டன்று =</b> கிடந்தது, (999).
<b>பட்டங்கு =</b> உண்மையாக, நிலையாக உள்ளபடி, (1180).
<b>பட்டி =</b> மனம் போனபடி அலைபவன், {1074).
<b>பட்டு =</b> தொடர்பு படுதலால், (996).
<b>பணி =</b> மெல்லிய, (1121)பணிவான, (1258).
<b>பணிதல் =</b> அடங்கி நடத்தல், (125): தாழ்ந்து அல்லது பணிவாக ஒழுகுதல், (963, 985).
<b>பணிமொழி =</b> பணிவுள்ள இனிய சொற்கள். அதாவது நம்மை விட அன்பு மிகுதியுடையவர்கள் சொல்லும் சொற்கள், (1258).
<b>பணியும் =</b> பணிந்து ஒழுகும், (978).
<b>பணிவு =</b> வணக்கம், தாழ்மை, (95,978).
<b>பனை =</b> பெருமை, பருத்த உடல் மெலிந்து போய், (1234).
<b>பனை நீங்கி =</b> திண்னுடல் வாடி,மெலிந்து, (1234).
<b>பண் =</b> இசை, (573).
<b>பண்டம் =</b> பொருள், (475).
<b>பண்டு =</b> முன்பு, (1083, 1133).
<b>பண்பு =</b> இயல்பு, குனம், (45,62).
<b>பண்புடை =</b> நல்ல குணங்களைப் பெற்ற, (62),
<b>பதடி =</b> பதர், (196).
<b>பதத்தால் =</b> எளிமையாகப் பழகுபவராதல், செவ்வியராதலால், காலத்தையுடையராதலால், (991).
<b>பதத்தான் =</b> முறைவேண்டி வந்தவர்கள் எளிமையாகப் பார்க்க முடியாதபடி, (548).
{{Multicol-end}}<noinclude></noinclude>
ad5ocppzjhga08ft1lxaxqeemrzs9oj
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/167
250
108841
1945239
1891599
2026-06-12T02:05:24Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||165}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பதி =</b> இடம், (1015); வாழிடம், (1229).
<b>பதியில் =</b> தமது இடங்களில் நிலையாக நின்று, (1116).
<b>பத்து =</b> பத்து என்ற எண், (450,817).
<b>பயக்கும் =</b> தரும், கொடுக்கும், (97,123).
<b>பயத்த =</b> பயனைச் செய்வன,பயனைத் தருவன, (705).
<b>பயந்தற்று =</b> பருவ கால மழை
போலும், (1192).
<b>பயப்பது =</b> அறம் புரிவான்;வினைவிப்பவன், (685, 590).
<b>பயம் =</b> பயன், (354, 740, 758).
<b>பயவா =</b> ஒன்றுக்கும் பயனிலாத,(406); நன்மை பயக்காத செயல்கள், (439, 652).
<b>பயனில =</b> நமக்கும், மற்றவர்களுக்கும் பயன்தராதவற்றை, (191).
<b>பயனுண்டயின் =</b> கெட்ட பயனுண்டாகுமானால், (128).
<b>பயன் =</b> நன்மை, (2): பதிலுதவி, (103); பயன்படுகின்ற, (216); விளைவு, விளைச்சல், (239); பால், (560); அறம், (901); பொருள், (912).
<b>பயன் சாரா =</b> அறனோடு பொருந்தி வராத, (194).
<b>பயன் மரம் =</b> மக்களுக்குப் பயன் படும் பழிங்கள் தரும் மரம், (216). பயன்படுவர் = உள்ளதைக்கொடுப்பர், (1078).
<b>பயில்தோறும் =</b> பழகுந்தோறும்,(783).
<b>பரத்த =</b> பரத்தையரோடு செல்கின்றவர், (1311).
<b>பரிதல் =</b> வருந்துதல், (1243).
<b>பரந்து =</b> அலைந்து, (1062).
{{Multicol-break}}
<b>பரிந்து =</b> வருந்தி, (88, 132; 1243); கூறுபடுத்து, (1172); இரங்கி, (1248).
<b>பரிந்தோம்பி =</b> வருந்திப் பாதுகாத்து, (88).
<b>பரியது =</b> உடல் பெருத்தது,பருமனுடையது, (599).
<b>பரியினும் =</b> வருந்திக் காப்பாற்றினாலும், (376).
<b>பரியும்=</b>பழி தரும் செயல்களைச் செய்ய அஞ்சியும் என்ற இந்தச் சொல் 502-ம் குறளின் 'வடுப்பரியும்’ என்ற குறளில் உள்ளது. வடு = குற்றம், பழி என்பர் நூலோர். 862-வது குறளில் என்பரியும் என்றொரு சொல் வருகிறது. அந்தச் சொல்லை என்பு, அரியும் எனப் பிரித்த உரையாசிரியர் காளிங்கர் எலும்பையும் அரியும் எனப் பொருள் கண்டார் என்பது சிந்தனைக்குரியது.
<b>பருகுவன் =</b> எல்லா புலன்களாலும், முழு இன்பத்தையும் அனுபவிப்பேன், (1266).
<b>பருகுவார் =</b> குடிப்பார் (811).
<b>பருவத்து =</b> காலத்து, (218, 490).
<b>பருவந்து =</b> வறுமையால் வருந்தி,(83),
<b>பருவம் =</b> காலவரையறை, (1028).
<b>பருவரல் =</b> வருத்தம், (1197, 1240). (திருக்குறளில் 119. வது அதிகாரமாகப் 'பசப்புறு பருவரல்' என்ற ஒன்றுள்ளது. தலைவன் பிரிவு தாங்காமையால் தலைவியின் உடலில் பசுமை கலந்த பசலை என்ற நிறவேறுபாடு உண்டாகி, அதனால், தலைவி வருந்தி,
{{Multicol-end}}<noinclude></noinclude>
406wfhhkkdt37784vh6wgb1zvge07a1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/168
250
108843
1945573
1891608
2026-06-12T11:23:58Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|166||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
அது பற்றித் தோழியிடம் கூறி வருந்துவது இது.)
<b>பருவரர் =</b> வருத்தப்பட மாட்டார்,(1126).
<b>பல =</b> ஒன்றுக்கு மேற்பட்ட,அநேகம், {140).
<b>பலர் நாண =</b> பலர் முன் நான் வெட்கப்படும்படி, (1149).
<b>பல் =</b> பல, ஒன்றுக்கு மேற்பட்ட,(242).
<b>பல்கு உரைத் துன்பம் =</b> பல வகைப்பட்ட துன்பம், (1045). (இரப்பார்க்கு காரணம் உரைப்பதே துன்பம் என்கிறார் மனக்குடவர்.
<b>பல்லவை =</b> பல நூற்களை (728).
<b>பல்லார் =</b> பலர், (191).
<b>பலவாற்றால் =</b> பல வகைகளால்,(242}.
<b>பல் மாயக்கள்ளன் =</b> பற்பல சூது பொய்யுரைகளைப் பேசும் என் மனம் கவர் கள்வன், (1258).
<b>பழகிய=</b> பழைய பழக்க வழக்கப் பண்புகளோடு, (803, 937),
<b>பழகுதல் =</b> நெருங்கிப் பழகுதல்,(785).
<b>பழம் =</b> தொன்று தொட்டு வருகின்ற, காலா காலமாய் இருந்து வருகின்ற, (955).
<b>பழி =</b> தீச் செயல், (40, 44); பிறர் பழிப்பதற்குரியது, (62, 137); குடும்பப் பழி, (145, 146, 172, 186, 433); குற்றம், தவறு, (1285).
<b>பழி அஞ்சி =</b> பாவத்துக்குப் பயந்து,பணம் சேர்த்து, (44).
<b>பழிக்கும் =</b> இகழப்படும், (656).
<b>பழித்தது =</b> ஆகாது என்று கூறிய ஒழுக்கத்தை, (280).
{{Multicol-break}}
<b>பழியுள் =</b> பழித்துச் சொல்லப் படுபவற்றுள், (186).
<b>பழுதெண்ணும் =</b> தீங்கு செய்ய நினைக்கும், (639).
<b>பழுத்து =</b> கனிந்து, (216, 1008).
<b>பழைமை =</b> (திருக்குறளில் இது 81-வது அதிகாரம். பழகிய நண்பர்களுடைய உரிமை களைப் போற்றி, அவர்களது நண்பு அறுபடாமல் காத்து, தொடர்புகளால் உண்டான பழைமைகளைப் பாராட்டி மகிழ்தலே பழைமை எனும் பண்பு.)
<b>பழைமை =</b> செல்வமுள்ள காலத்தில் தமக்குச் செய்த உதவிகள், (521); உரிமையை அறுத்து விடாத நட்பு, (801).
<b>பழையம் =</b> நீண்ட காலம் முதல் தொடர்புடையோம் என்ற உரிமை, (700).
<b>பழையார் =</b> பழைய நண்பர்கள், (810).
<b>பளிங்கு =</b> கண்ணாடி போன்ற கல்,(706).
<b>பள்ளி =</b> படுக்கை, (840).
<b>பறந்தற்று =</b> பறந்து சென்ற தன்மை,(338).
<b>பறியா =</b> பறித்து, பிடுங்கி, (744).
<b>பறை =</b> மேளம், (1076, 1115,1180),
<b>பற்றற்கு =</b> கைப்பற்றுவதற்கு (747).
<b>பற்றற்றேம் =</b> ஆதரவற்றவர்களானோம், (88).
<b>பற்றா =</b> வெறுப்பன, தீயன, (852).
<b>பற்றி =</b> பிடித்து, (347); சார்ந்து,(956).
<b>பற்றியார் =</b> பற்றிய அகத்தோர்,(748).
<b>பற்று=</b> விருப்பு, (275); பிடித்தல், (438), தொடர்பு, (506);
{{Multicol-end}}<noinclude></noinclude>
fbabmf040nf6j38jr9fdxclwd8lsgbf
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/169
250
108845
1945576
1893179
2026-06-12T11:26:58Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||167}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
பொருள், (521, 606); பற்றிய இடம், (748).
<b>பற்றுக=</b> மனத்தில் பற்றிக் கொள்,(350).
<b>பற்றும் =</b> செய்க, (350).
{{Multicol-break}}
<b>பனி =</b> நீர், (1232).
<b>பனி =</b> நீர் சொரியும், (1232).
<b>பனுவல் =</b> நூல், அறநூற்கள். (21)
.
<b>பனை =</b> பனை மரம், (104, 433,1282).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xxx-larger|<b>பா</b>}}}}
{{rule}}{{Multicol|line=1px solid black}}
<b>பாகம் =</b> பாதி, (1092).
<b>பாக்கியத்தால் =</b> நல்வினையால்,புண்ணியத்தால், (1141).
<b>பாடற்கு =</b> பாடுவதற்கு பாடல் தொழிலோடு, பாடலோடு - மணக்குடவர் உரை), (573).
<b>பாடு =</b> பெருமை, (409, 597, 768, 1322) ஆண்மை, பெருமை என்கிறார் மணக்குடவர், (906, 1237); நெறிப்பாடு, (995).
<b>பத்தி =</b> பயிர் விளைந்திட வரப்பிட்டுக் கட்டும் இடம், (465, 718).
<b>பாத்து =</b> பகுத்து, (44, 227, 1167).
<b>பாம்பு =</b> நாகம், (890, 1146). பாய்பவர் = குதிப்பவர், (12.87).
<b>பாராட்டுதல் =</b> கொண்டாடுதல்,(521).
<b>பாராட்டும் =</b> புகழ்பாடும், (994).
<b>பாராட்டுவானை =</b> பலகாலும்,அடிக்கடி கூறுவானை, (196).
<b>பாரிக்கும் =</b> வளர்க்கும், (851).
<b>பாரித்து =</b> விரித்து, (193).
<b>பாரிப்பார் =</b> பரப்புவார், (916).
<b>பார் =</b> கற்பாரை, (1068).
<b>பார்த்து =</b> நோக்கி, (86, 487);சீர்தூக்கி, கண்டு, எண்ணி (676).
<b>பார்ப்பார் =</b> காண்பார், (916).
{{Multicol-break}}
<b>பார்ப்பான் =</b> வேதம் படித்தவன், கோயிலில் மந்திரம் ஓதி துப, தீபம் காட்டுபவன், (134).
<b>பார்வல் =</b> பார்வை, (1152).
<b>பல=</b> தன்மையுடையவை, கூறுடையவை, பகுதியின, (342, 378, 437, 672).
<b>பாலவை =</b> பொருள்கள், (659).
<b>பாலால் =</b> கூறுபாட்டால், (279).
<b>பாலொடு =</b> பாலுடன், (1121).
<b>பால் =</b> பகுதி, (111, 533); பக்க மாக, (118); இடத்தில், (376); வகை, (422, 950); கூட, (999); பசுவின் பால், (1000).
<b>பாவம்=</b> கெட்ட செய்ல், தீ வினை,(186).
<b>பாவாய் =</b> பெண்ணே, (1123).
<b>பாவி =</b> கொடியவன், கொடியது,(1042).
<b>பாவை =</b> பொம்மை, பதுமை,சிற்பம், (407, 1020, 1058).
<b>பாழ் =</b> கெடுதலாக, (735).
<b>பாழ்படுதல் =</b> கெடுதல், (83).
<b>பாற்கண் =</b> பால் +கண் , (வன்)நிலத்தில், (78).
<b>பாற்று=</b> பகுதியது, (11); தன்மையது, (82, 515, 871).
{{Multicol-end}}<noinclude></noinclude>
f70hxso5xjxg75jtkkkh6fh9z28ruv8
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/170
250
108848
1945575
1891917
2026-06-12T11:26:04Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{xx-larger|<b>பி
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பிடித்து =</b> பிடியளவு, (1037).
<b>பிணம்=</b> சவம், (913).
<b>பிணி =</b> நோய், (227, 730, 734,949, 1014).
<b>பிணி அன்றோ =</b> பார்ப்பவர்களுக்கு நோய் போல; பொறுத்தற்கு அரியதாம், (1014).
<b>பிணிக்கு =</b> நோயைக் குணப்படுத்துவதற்கு (1102).
<b>பிணிக்கும் =</b> கூட்டாகச் சேர்த்துக்கொள்ளும், (570); கவரச் செய்யும், (643).
<b>பிணை =</b> பெண்மான், (1085,1089).
<b>பிரிதல் =</b> நீங்குதல், (394, 955).
<b>பிரிப்பர்=</b> பிரிப்பார்கள், (187).
<b>பிரியலம் =</b> பிரியமாட்டோம் (1315).
<b>பிரிவாற்றி =</b> பிரிவுக்குப் பொறுத்து,{1160).
<b>பிரிவு =</b> நீங்குதல், (1152); செலவு,(1155).
<b>பிழை =</b> குற்றம், (535).
<b>பிழைத்த=</b> தவறிய, (772).
<b>பிழைத்தது=</b> தப்பியது, (779).
<b>பிழைத்து=</b> தவறு செய்து, (896).
<b>பிழையாது =</b> தவறாது, (307).
<b>பிற =</b> வேறு, (34, 61, 95, 213, 300); மற்றொன்று, மாறான, இயல்புடையவை, (1102); அசை நிலை, (1181, 1184).
{{Multicol-break}}
<b>பிற ஆழி =</b> அறமற்ற, பாவம் சூழ்ந்தக் கடல், (8).
<b>பிறக்கும் =</b> பிறத்தற்குக் காரணமாக,(1044).
<b>பிறங்கா =</b> உண்டாகாத, அதிகமாகாத, (62);
<b>பிறங்கிற்று =</b> உயர்ந்தது, விளங்கும், (23).
<b>பிறப்பின் =</b> பிறப்பில், (1315).
<b>பிறப்பு =</b> பிறவி, (351); தோற்றம், (62, 107, 369); குடிப் பிறப்பு, (133, 134).
<b>பிறப்பென்னும் =</b> பிறப்புக்கு காரணம் என்று எண்ணக்கூடிய, (358).
<b>பிறர் பழி =</b> மற்றவர்க்கு வரும் பழிக்கு, (1015).
<b>பிறவாமை =</b> பிறவாதிருத்தல், (362).
<b>பிறவி =</b> பிறத்தல், (10).
<b>பிறவினை =</b> பாவச் செயல்கள்,(321).
<b>பிறவும் =</b> பிறர் பொருளையும்,(120).
<b>பிறற்கு =</b> மற்றவர்க்கு, (149).
<b>பிறனியலாள் =</b> பிறருக்குரியவள்,(147).
<b>பிறன் =</b> மற்றவன், (49, 141).
<b>பிறன்கடை =</b> வேறொருவனது வாயிலில், (142).
<b>பிறிதின்=</b> பிற உயிர்களின், (315).
{{Multicol-end}}<noinclude></noinclude>
3zo7ddnybduc0jq4268t288ak4sca64
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/171
250
108850
1945577
1891990
2026-06-12T11:28:09Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||169}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பிறிது =</b> வேறொன்றின், மற்றது, (251, 257, 327, 645, 841, 842).
<b>பிறை =</b> வளர்மதி, உவா, (782).
<b>பிற்பகல் =</b> பகலின் பின் கூறு பொழுது, (319).
<b>பின்=</b> பின்வரும் குற்றம் - ஆகு பெயர், (184); பின் செல்கின்ற நீ
(1248)
<b>பின் சார =</b> பின்னே நிற்க, (323).
<b>பின் செல்லா =</b> பின்னே போகாத,நிலைக்காத, (1255).
{{Multicol-break}}
<b>பின் செல்வர் =</b> அவர்கள் பின்னே செல்கின்றவர்கள் ஆவர், (1033).
<b>பின் நோக்கா =</b> பின்வரும் குற்றத்தைப் போக்காத, பின்பு அவனை முகம் ஏறெடுத்துப் பார்க்க விரும்பாத, (184).
<b>பின்றை =</b> பின்பு, (518).
<b>பின்னது =</b> பின்னாலேதான் நிற்க வேண்டி இருக்கிறது, (1031).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பீ
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பீடு =</b> மேம்பாடு, பெருமிதம், (59, 1014); மானம், (968); வலிமை, (1088).
<b>பீடுநடை =</b> கம்பீரமான தோற்றமுடைய நடை, (1014).
{{Multicol-break}}
<b>பிழிக்கும்=</b> வருத்தும், (843).
<b>பிழிப்பது =</b> வருத்துவது, (1217).
<b>பீழை =</b> வருத்தம், (843).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பு
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>புகல் =</b> நுழைதல், புகுதல்,(144, 243, 840).
<b>புகழ் =</b> பெருமை, கீர்த்தி, (5, 39, 59, 156, 232, 233, 234, 237, 296, 457).
<b>புகழ்ந்தவை =</b> புகழ்ந்து கூறப்பட்ட செயல்கள், (538).
<b>புகழ்மை =</b> புகழுடைமை, (533).
<b>புகுத்தி விடும்=</b> அடைவித்துவிடும்,(608, 616).
<b>புகும்=</b> எய்தும், செல்லும், (346).
<b>புக்கில் =</b> இருக்கும் வீடு, (340).
<b>புக்கு =</b> புகுந்து, (835, 996).
{{Multicol-break}}
<b>புடை =</b> பக்கம், (1187).
<b>புணரின் =</b> குற்றமுணர்ந்து வருத்தி உறவு கொள்ள வந்தால், (308).
<b>புணர்ச்சி =</b> ஒரே நாட்டுக் காரராதல், நட்பாதல், (785); செம்பும் அதன் மூடியும் சேர்க்கைபோல, (887).
<b>புணர்தல் =</b> சேர்க்கை, கூடல்,(1109).
<b>புணர்வு =</b> சேர்தல், (1155).
<b>புணை =</b> தெப்பம், (306, 1134,1164).
<b>புதல் =</b> சிறுசெடி, புதர் (274).
{{Multicol-end}}<noinclude></noinclude>
9ka6lasakvm887z8kfhq2huk2r65l2c
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/172
250
108852
1945579
1891992
2026-06-12T11:28:51Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|170||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>புதல்வர் =</b> புத்திரர், அதிகாரம், (7).(இது, திருக்குறளில் வரும் 7-வது அதிகாரம். இதனைப் புதல்வரைப் பெறுதல் என்பர் சிலர். மறுசிலர் மக்கட் பேறு என்று கூறுகின்றனர்.
புதல்வரைப் பெறுதல் என்றால், ஆண்-பெண் மக்களைப் பெறுதல் என்பது பொருள். மனைவி போல; குழந்தைகளும், குடும்ப வாழ்வியலுக்கு இலக்கணம் என்பதால், வாழ்க்கைத் துணை நலத்திற்குப் பின்னர் புதல்வதைப் பெறுதல் என்ற அதிகாரத்தைத் திருவள்ளுவர் பெருமான் எழுதினார் என்று வாதாடுகின்றார்கள் - புதல்வ ரைப் பெறுதல் என்ற உரை அணியினர்.
இதற்கு <b>பரிமேலழகர்</b> கூறும் விளக்கம் இது. 'புதல்வனை யும், புதல்வியையும் பொது வாய்க் குறிக்கும் சொல் புதல்வர் என்பதே ஆகும். புதல்வர் என்பது புதல்வன்
என்ற சொல்லின் பன்மையெனக் கொண்டு, ''மக்க ளென்னும் பெயர் பெண் னொழித்து நின்றது என்பது தன்; பரிமேலழகர் கூறும் ஆய்வு.
திருக்குறள் 67, 69, 70 என்ற மூன்று குறட்பாக்களிலும் கூறப்பட்ட மகன் என்ற சொல்லும், ஆண்-பெண் இரு வரையும் குறித்தல் தகும்.
ஆசிரியர் தொல்காப்பியனார்; <b>ஆண் மகன், பெண் மகன் எனத் தொல்காப்பிய இலக்கண நூலில் வழங்குகின்றமையின் ஆகலின், புதல்வரைப் பெறுதல் என்பதற்கும் 'மக்கட்பேறு என்பதற்கும் பொருள்</b>
{{Multicol-break}}
<b>ஒன்றே யாம் - என்று</b>. 'புதல்வரைப் பெறுதல் - மக்கட்பேறு' என்ற ஓர் அதிகாரத்திற்கு இடப்பட்ட இருவிதத் தலைப்பு ஆய்வணிகள், வாதாட்டங்களுக்கு சமரசம் செய்து வைத்துள்ளார் - <b>வித்தியா ரத்தினம் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார்.</b> எனவே சொல்லாய்வாளர்கள் சிந்திக்க....
<b>புதை =</b> அம்புக் கட்டு, (597).
<b>புத்தேளிர் =</b> தேவர், (58).
(வான் புகழ் கொண்டோர் இடம் பெறும் புகழ் உலகம் புத்தேள் என்பது. புத்தேள் என்பது, 'புத்தாள்’ என்பதன் திரிபுச் சொல்லாகும். புத்தாடை, புத்தாண்டு, புதுப்பானை என்ற சொற்களைப் போன்று வருவது. நிலவுலகத்தை விட்டு மறைந்த பிறகு, சிலர் புகழ் உலகத்தில் நிலைத்து நிற்கும் புகழுடையோர் ஆகின்றனர். அவர்கள் புதிய புகழ் வாழ்வு எய்தி, புதுமை பெறுகின்றனர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற குறளின் கருத்து நோக்கத் தக்கது. வானுறையும் தெய்வம் என்பது புகழுடைய பெரியோரைக் குறிக்கும். புகழ் உலகத்தில் என்றும் நின்று நிலவும் மேலோர் 'புத்தேளிர்’ எனக் கருதப்படுவர் - என்று, <b>நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தனது திருக்குறள் தெளிவுரையில், 'புத்தேளிர் என்ற சொல்லுக்கு ஆய்வுரை வழங்கியுள்ளார்.</b> பிற, வாசகர் சிந்தனைக்கே உரிமை.)
<b>புத்தேளுலகு =</b> தேவருலகு, (213, 234, 290).
{{Multicol-end}}<noinclude></noinclude>
n1zg4ouq5i3jdhzfoak8d55j12w3s1k
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/173
250
108854
1945580
1891994
2026-06-12T11:29:59Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||171}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>புத்தேள் =</b> தேவர், (213, 234).
<b>புயல் =</b> மழை, (14).
<b>புரந்தார் =</b> தம்மைக் காக்கும் அரசன் கண்களில், (780).
<b>புரளவிடல் =</b> நீக்கிவிட வேண்டும்,(755).
<b>புரிந்த =</b> விரும்பிய, (59, 511,994); மிக்க, (977).
<b>புரிந்தார் =</b> விரும்பினார், (287).
<b>புரிந்தார் மாட்டு =</b>அவாவுற்ற செய்கின்றவரிடத்து,(5).
<b>புரிந்து=</b> விரும்பி, (143); பொருந்தி, (541): மிகச் செய்து, (607).
<b>புருவம்=</b> கண் புருவங்கள், (1086).
<b>புரை =</b> குற்றம், (292); அறிவு, உயர்வு, (919).
<b>புலத்தகை =</b> நிகழும் ஊடலின் சிறப்பேயாகும், (1305).
<b>புலத்தக்கனள் =</b> பிணங்கிக் கொண்டாள், புலக்கத் தக்கவளானாள், புலந்தாள், (1316).
<b>புலந்தார் =</b> உலகத்தார், இடத்தின் கண்ணுள்ளவர், (43).
<b>புலப்பை =</b> புலன்களை, (343); புலப்பாய், (1301).
<b>புலந்து =</b> அவளிடம் வெறுப்புக் கொண்டு, (1039); பிணங்கி, (1246, 1287).
<b>புலந்துரையாய் =</b> புலந்து கூடாது கண்ட மாத்திரத்தே கூடுவாய், (1246).
<b>புலப்பல்=</b> பிணங்குவேன், (1259).
<b>புலப்பேன் =</b> பிணங்குவேன், (1267).
{{Multicol-break}}
<b>புலம் =</b> விளை நிலம், (86); புலன்கள், (174); அறிவு, (407); நூற்பொருள், (716).
<b>புலம்பல் =</b> தனிமையுறல். (இது திருக்குறளில் வரும் 121-வது அதிகாரம். பெயர் நினைந்தவர் புலம்பல். தலைவன் பிரிந்திருக் கும் நிலையில் தலைவனும், தலைவியும் முன்பு பெற்ற இன்பத்தினை நினைந்து, தனித்திருந்து புலம்பும் பகுதி இது.
<b>புலவரை =</b> அறிவிற் சிறந்தவரை, (234); சிலர் தேவர் என் றும் கூறுவர் (புலவர் என்றார் தேவரை, அவர் புலனுடையராதலால், மணக்குடவர் உரை.)
<b>புலவி =</b> பெரிய பிணக்கம், (1306,1309).
<b>புலவி துணுக்கம் =</b> புலத்தற்குரிய காரணம் இல்லாவிட்டாலும், ஏதோ ஒர் நுட்பமான காரணம் இருப்பதாக நினைத்து, தலைவி தலைவனோடு புலத்தல். இது திருக்குறளில் வரும் 132-வது அதிகாரம்.
<b>புலன் =</b> புலன்களால் நுகரப்படுவன, (1101).
<b>புலால் =</b> ஊன், இறைச்சி, (257, 260).
<b>புலி =</b> வேங்கை, (273, 599).
<b>புலை =</b> ஊன் உண்ணும் தொழில், (329),
<b>புல் =</b> புன்மை, கீழ்மை, (331, 719, 846, 914, 915, 916}.
<b>புல்சொல்=</b> இகழ்ச்சிச் சொல், (189).
<b>புல்லாது =</b> தழுவாது, (1801).
<b>புல்லார் =</b> பொருந்தாத வராய், (755).
<b>புல்லாள் =</b> தழுவாதவளாய், (1316).
{{Multicol-end}}<noinclude></noinclude>
hdqafhowsq1cemm0224ppbxfboxmxwg
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/174
250
108856
1945582
1892032
2026-06-12T11:30:51Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|172||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>புல்லி =</b><b></b> தழுவி, (1187, 1324).
<b>புல்லினேன் =</b> தழுவிக்கொண்டேன், (1259).
<b>புழுதி =</b> மண், தூசி, (1037).
<b>புள் =</b> பறவைகள், புள் என்னும் பறவை, (274).
<b>புறத்த=</b> இன்பத்துக்குப் புறம்பானவை, துன்பங்கள், (39).
<b>புறத்ததாக=</b> வெளியே இருக்க, (82}.
<b>புறத்தாற்றின்=</b> புற வழிகளில் - துறவறத்தின், (46).
<b>புறப்படுத்தான் =</b> வெளிப்படுத்தினவன், (590).
<b>புறம் =</b> காணத பிற இடம், (181, 183, 185); வெளியிடம், (277); உடம்பு, (298), வெளிப்பட, (487); பிறர், (549); எதிர் முகம், (924); பகைவரிடத்து, (933).
<b>புறன் =</b> காணதவிடத்து, (182), பிறர் நீங்கின அளவு, (189).
புற்கென்ற = மங்கிப் போயின; புன்மையடைந்து விட்டன, (1261).
{{Multicol-break}}
<b>புற்கை</b> = நீர் (737, 1134, 1287);கடல், (1167).
<b>புனை =</b> அணிந்த, (107); விலங்கு,(836).
<b>புற்கை =</b> கூழ், கஞ்சி, (1065),
<b>புனைந்துரைத்தல் =</b> தலைமகளது அலங்கார வகையாற் கூறுதல். (இந்த அதிகாரம் திருக்குறளில் உள்ள 112-வது 'நலம் புனைந்து உரைத்தலாகும்’ அதாவது தலைமகனானவன் தலை மகளது சிறப்புக்களை எல்லாம் புனைந்துரையால் சிறப்பித்துக் கூறுவதாகும்.)
<b>புன்கண் =</b> துன்பம், (152).
<b>புன்கணீர் =</b> புற்கென்ற மென்மையின் விளைவாகிய கண்ணிர், (71).
<b>புன் கண்ணை =</b> ஒளியை இழந்திருக்கின்றாய், (1222).
<b>புன்மை =</b> குற்றம், (174); கீழ்மை,(185, 329)
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பூ
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பூ =</b> மலர், (1313).
<b>பூசல் =</b> ஊரில் எழுந்த ஆரவாரம், (1237}.
<b>பூசல் தரும் =</b> வெளிப்படுத்திவிடும், (71}.
<b>பூசனை =</b> பூசனை, வழிபாடு, (18).
<b>பூணும் =</b> மாட்டிக் கொள்ளும்,(836).
<b>பூண்டர் =</b> மேற்கொண்டவர்,(23}.
{{Multicol-break}}
<b>பூண்டு =</b> நோன்பாகக்கொண்டு, (30).
<b>பூதங்கள் =</b> நிலம், தீ, காற்று, தண்ணிர், வான் என்ற அய்ம்பூதங்கள், (271).
<b>பூப்பர் =</b> செல்வராவர், பொலிவடைவர், (248).
<b>பூரியர்கள் =</b> கீழ் மக்கள், கயவர்,(919).
<b>பூரியார் =</b> கயவர்கள், கீழ்மக்கள்,(241).
{{Multicol-end}}<noinclude></noinclude>
orllsl2itkq3q9icsdm8kog8ioi7awl
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/175
250
108858
1945586
1892035
2026-06-12T11:31:25Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{xx-larger|<b>பெ
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பெட்டாங்கு =</b> பெட் (PET) என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கூறுகின்ற விருப்பம் என்ற பொருள். இங்கு பெட், விரும்பியவாறு, (1293).
<b>பெட்டார் =</b> விரும்பியவர், (1178).
<b>பெட்டு =</b> காதலித்து, (141).
<b>பெட்பு=</b> விரும்புவன,மகிழ (1257, 1283).
<b>பெண் =</b> மனையாள், (56).
<b>பெண்ணியலார் =</b> பெண்தன்மை யுடையவர், பரத்தையர் (1311).
<b>பெண்டிர் =</b> பெண்கள், (913, 920).
<b>பெண்ணினால், பெண் தன்மை உடைத்து =</b> பெண் தன்மையிலும் சிறந்த பெண் தன்மை உடைய தென்று, (1280).
<b>பெண்தகை =</b> அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய குணங்கள், (1083).
<b>பெண் நிறைந்த நீர்மை =</b> பெண்களுக்குள்ள நல்ல தன்மைகள், (1272),
<b>பெண்மை =</b> பெண்ணின் தன்மை, (147, 150); மன அடக்கம், நிறை, 1258).
<b>பெய =</b> இட, (580).
<b>பெயரார் =</b>மாறுபட மாட்டார்,(989).
<b>பெயரின் =</b> மாறுபட்டால், (989).
<b>பெயர்த்து =</b>தவத்தை பெயர்த்து,குழப்பி, (344).
{{Multicol-break}}
<b>பெயர்த்தும் =</b> திரும்பவும், மறுபடியும், (205).
<b>பெயர்த்தேன்=</b> விலகினேன், (1187).
<b>பெயல் =</b> பருவ மழை, மழை பெய்தல், (545, 559, 1174).
<b>பெயலாற்றா =</b> அழுது கண்ணிர்விட முடியாமல், (1174).
<b>பெயின் =</b> சுமத்தினால், (475).
<b>பெய் =</b> பொழி வாய், (55); ஏற்றிய,(475).
<b>பெய்தாள் =</b> சூடினாள், (1115).
<b>பெய்து=</b> கண்டு, (405), சொரிந்து,(666).
<b>பெரிது =</b> பெரியது, (102, 1092).
<b>பெரியர் =</b> <b><b></b></b>பெருமையுடையவர்,(26, 160).
<b>பெரியார் =</b> பெருமையுடையவர்,(444, 680, 694, 896).
<b>பெரு=</b>மிக்கு (380).
<b>பெருகலின் =</b> வளர்த்தலின், (811).
<b>பெருகும்=</b> வளரும் (96) பெருகும்(604).
<b>பெருக்கத்தின் =</b> செல்வத்தின், (170).
<b>பெருக்கத்து=</b> ஏராளமான செல்வம் உள்ளதாக வழி, (963).
<b>பெருக்கம் =</b> செல்வம், (115, 431).
<b>பெருக்கி =</b> அதிகப்படுத்தி, (512).
<b>பெருக்கற்கு=</b> வளர்ப்பதற்கு, (251).
<b>பெருந்தகைமை =</b> பெருஞ்சிறப்பு,(1255).
{{Multicol-end}}<noinclude></noinclude>
bf5grfybc33zhbzs6xpnss42o79r6b3
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/176
250
108861
1945589
1893199
2026-06-12T11:32:02Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|174||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பெருந்தகையான் =</b> பெருந்தன்மையுடையவன், (217).
<b>பெருத்தக்க =</b> மேம்பட்ட பொருள்,(54).
<b>பெருந்தக்கது =</b> பெருகும் தகுதியையுடைய பிறப்பு, (1137).
<b>பெருமழைக் கண் =</b> குளிர்ந்த பெரிய கண்கள், (1239).
<b>பெருமித=</b> மேம்பாட்டின, (431).
<b>பெருமிதம் =</b> செருக்கு (979).
<b>பெருமை =</b> உயர்வு, (21); நிலையாமை மிகுதி, (336);பெருந்தன்மை, (979).
<b>பெரும் =</b> மிக்க, (10).
<b>பெருவலி =</b> மிக்க வலிமையுடையவை, (380).
<b>பெறின் =</b> அடைந்தால், (54); தருகின்றது, (1330); பெற்றால்,
{{Multicol-break}}
(61, 111) திகழ்வானானால் (91).
<b>பெறுகுவம் =</b> அடைவோம், (1328).
<b>பெறுதி =</b> அடைவாய், (1237).
<b>பெறும் =</b> அடையும், (61, 788,1322).
<b>பெறுவது =</b> அன்பைக் கொள்ளாமல் கிடைக்கும் பொருளைக் கொள்ளும் விலைமகளிர் (813).
<b>பெற்ற =</b> பெற்ற, (324, 1000, 1109).
<b>பெற்றக்கால் =</b> பெற்றாலும், (1270).
<b>பெற்றம் =</b> பசு, {273).
<b>பெற்றன்ன =</b> பெற்றதைப் போல,(1143).
<b>பெற்றான் =</b> கணவன், (58).
<b>பெற்றியார் =</b> தன்மையுடையார்,(442).
<b>பெற்றேம் =</b> செல்வம் பெற்றுள்ளோம், (626).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பே
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பேஎய் =</b> பேய், (565).
<b>பேடி =</b> அரவாணி, அலி, (614,727),
<b>பேணப்படும் =</b> விரும்பிக் கொள்ளப்படும், (866).
<b>பேனலர் =</b> விரும்பார், (1016).
<b>பேணா =</b> இகழும், விரும்பப்படாத, (924}.
<b>பேணாது =</b> உதவாது, (163);தனது ஆண்மையைப் பேணிக் காப்பாற்றாமல், (902); நன்கு போற்றி மதிக்காமல்,(892); உள்ளத்தால் என்னை விரும்பாமல், (1178),
{{Multicol-break}}
<b>பேணாமை =</b> விருப்பப்படாமை,(893).
<b>பேணி =</b> உணவு முதலியவற்றால் உபசரித்துப் பாதுகாத்து, (120); போற்றி, (443, 976); பிரிந்து போகாமல் காத்துக் கொள்வது, (633).
<b>பேணியார் =</b> காதலர் (1257).
<b>பேதை =</b> அறியாமை, (372); அறிவில்லாதவன், (603, 810, 833, 836, 837, 838, 840); சூதுவாது கபடமில்லாதவள், பெண், (1238, 1239); அறிவில்லாதது, (1248, 1272).
{{Multicol-end}}<noinclude></noinclude>
apn4msojbv1ft88dw73zm491i4vkdz2
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/177
250
108863
1945592
1892251
2026-06-12T11:33:15Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||175}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பேதைக்கு =</b> பெண்ணுக்காக, (1136, 1172).
<b>பேதைப் படுக்கும் =</b> அறியாமையை உண்டாக்கும், (372).
<b>பேதைமை =</b> அறியாமை, (141).
<b>பேதையார் =</b> அறிவிலார், (142,782, 797, 834, 839).
<b>பேதையின்=</b> அறிவில்லாதவன் போல, (834).
<b>பேரறிவு =</b> சிறந்த அறிவு, (215).
{{Multicol-break}}
<b>பேரா =</b> மாறுபடாத, (378); நீங்காத, (892).
<b>பேரும் =</b> பெயர்ந்து செல்லுதல்,(486),
<b>பேர் =</b> பெருமை, (148); மிக்க,(773); பெயர், (1190).
<b>பேர்த்து =</b> மாறி, (357).
<b>பேறு =</b> பெறுதல், (60,61)
<b>பேற்றின் =</b> பெறுமாயின்,வானாயின், (162}.
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பை
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பைதலும் =</b> துன்பமும், (1197).
<b>பைதல் =</b> துன்பம், (1172, 1175,1197, 1223, 1226),
<b>பைதல் கொள் =</b> மயங்கி வரும், இருளடைந்து வரும், (1223).
{{Multicol-break}}
<b>பைதல் நோய் =</b> எனக்குத் துன்பம் தருகின்ற நோய், (1265),
<b>பைந்தொடி =</b> பசிய பசும் பொன் வளையல்கள்-மரகதத்தாலான வளையல் (மணக்குடவருரை),(1234, 1238).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பொ
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பொச்சந்தார் =</b> மறந்தவர் (246).
<b>பொச்சாந்தும் =</b> மறந்தும், இகழ்ச்சி யுற்ற இடத்தும் பழைய உரை, (199).
<b>பொச்சாப்பு =</b> சோர்வு, (285); மறதி,(532, 534).
<b>பொதிந்து=</b> உள்ளத்தில் வைத்து,(155).
<b>பொது =</b> பொதுவான, (528, 915); எல்லாரிடத்தும் ஒரே தன்மையது போல, பொதுவாக, (1099).
{{Multicol-break}}
<b>பொது உண்பர் =</b> பொதுவான பொருளாக உனை நினைந்து நுகர்வர், (1311).
<b>பொது நோக்கு =</b> எல்லாரிடமும் ஒரே மாதிரியாக நோக்கும் பார்வை, (1099).
<b>பொத்துப்படும் =</b> தவறிவிடும், (468).
<b>பொய் =</b> உண்மையல்லதாது, (938,1246).
<b>பொய்தீர்=</b> பொய்மை தீர்ந்த,உண்மையான, (6).
{{Multicol-end}}<noinclude></noinclude>
pn6rtr5lplapru671mrur9vkl0bqwdq
1945595
1945592
2026-06-12T11:34:01Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||175}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பேதைக்கு =</b> பெண்ணுக்காக, (1136, 1172).
<b>பேதைப் படுக்கும் =</b> அறியாமையை உண்டாக்கும், (372).
<b>பேதைமை =</b> அறியாமை, (141).
<b>பேதையார் =</b> அறிவிலார், (142,782, 797, 834, 839).
<b>பேதையின்=</b> அறிவில்லாதவன் போல, (834).
<b>பேரறிவு =</b> சிறந்த அறிவு, (215).
{{Multicol-break}}
<b>பேரா =</b> மாறுபடாத, (378); நீங்காத, (892).
<b>பேரும் =</b> பெயர்ந்து செல்லுதல்,(486),
<b>பேர் =</b> பெருமை, (148); மிக்க,(773); பெயர், (1190).
<b>பேர்த்து =</b> மாறி, (357).
<b>பேறு =</b> பெறுதல், (60,61)
<b>பேற்றின் =</b> பெறுமாயின்,வானாயின், (162).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பை
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பைதலும் =</b> துன்பமும், (1197).
<b>பைதல் =</b> துன்பம், (1172, 1175, 1197, 1223, 1226),
<b>பைதல் கொள் =</b> மயங்கி வரும், இருளடைந்து வரும், (1223).
{{Multicol-break}}
<b>பைதல் நோய் =</b> எனக்குத் துன்பம் தருகின்ற நோய், (1265),
<b>பைந்தொடி =</b> பசிய பசும் பொன் வளையல்கள்-மரகதத்தாலான வளையல் (மணக்குடவருரை),(1234, 1238).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பொ
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பொச்சந்தார் =</b> மறந்தவர் (246).
<b>பொச்சாந்தும் =</b> மறந்தும், இகழ்ச்சி யுற்ற இடத்தும் பழைய உரை, (199).
<b>பொச்சாப்பு =</b> சோர்வு, (285); மறதி,(532, 534).
<b>பொதிந்து=</b> உள்ளத்தில் வைத்து,(155).
<b>பொது =</b> பொதுவான, (528, 915); எல்லாரிடத்தும் ஒரே தன்மையது போல, பொதுவாக, (1099).
{{Multicol-break}}
<b>பொது உண்பர் =</b> பொதுவான பொருளாக உனை நினைந்து நுகர்வர், (1311).
<b>பொது நோக்கு =</b> எல்லாரிடமும் ஒரே மாதிரியாக நோக்கும் பார்வை, (1099).
<b>பொத்துப்படும் =</b> தவறிவிடும், (468).
<b>பொய் =</b> உண்மையல்லதாது, (938,1246).
<b>பொய்தீர்=</b> பொய்மை தீர்ந்த,உண்மையான, (6).
{{Multicol-end}}<noinclude></noinclude>
81lwg06rxuw66kf6gwprgfjilk2v2qf
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/178
250
108865
1945597
1892254
2026-06-12T11:34:23Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|176||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பொய்த்தபின் =</b> பொய்யைக் கூறிய பின்பு, (293).
<b>பொய்த்தல் =</b> பிணங்குவது பயன்படாது என்பதை, (1287).
<b>பொய்த்து =</b> பொய்யாகி, (182);பொய்யைக் கூறிய பின்பு, (183).
<b>பொய்ப்பின் =</b> தனது தொழிலை மறுப்பின், பெய்யாமல் தவறினால், {13}.
<b>பொய்மை =</b> பொய்யான அன்பின் தன்மை, (913),
<b>பொய்மையும் =</b> பொய்யான சொற்களும், (292).
<b>பொய்யற்க =</b> உண்மை போல உரைக்காதிருக்க, (293),
<b>பொய்யா =</b> அணையாத, தணியாத, (753).
<b>பொய்யாமை =</b> பொய் பேசாமை, (296, 297, 323).
<b>பொய்யா விளக்கு =</b> உண்மையாகிய விளக்கு, (299),
<b>பொரு =</b> தாக்கு, (486).
<b>பொருட்டு=</b> பயனுடையன, (212); காரணம், (256, 1017).
<b>பொருத =</b> அரத்தினால் தேய்க்கப்பட்ட, (486, 888).
<b>பொருது =</b> தாக்கப்பட்டு, (888).
<b>பொருத்தல் =</b> சேர்த்தல், (633).
<b>பெருள =</b> பொருளையுடையனவாய், (424).
<b>பொருளல்லவரை =</b> ஒரு பொருளாக மதிக்கப்படாத வரை, (751).
<b>பொருளல்லவற்றை =</b> மெய்ப் பொருளல்லாதவற்றை, (351).
<b>பொருளற்றார் =</b> வறுமையானவர்,(248).
{{Multicol-break}}
<b>பொருளாக்கம் =</b> பொருட் செல்வம்,(755).
<b>பொருளாட்சி =</b> பொருளாற் பயன்பெறுதல், (252).
<b>பொருளாள் =</b> பொருளாக உள்ளவள், உரிமையாக உள்ளவள், (141).
<b>பொருளான் =</b> பொருளொன்று உண்டாக, அதனால், (1002).
<b>பொருளென்று =</b> தனது திறமையைக் காட்டும் குணமென்று, (307).
<b>பொருள் =</b> மெய்ப் பொருள், உண்மை, (5); அறம், (91,254); உறுதிப் பொருள், (122, 128); உரை, நூல், (141); குணம், (307); செல்வம், (63, 171, 176, 212); பொருள் தேடுவதையே, (1230).
<b>பொருள் அல்லது =</b> புண்ணிய மல்லாததாகும்: அருளற்ற தன்மையால் உயிரீனுதாலகும், (254).
<b>பொருள்-ஆ =</b> பொருளாக, (122).
<b>பொருள் செயல் வகை =</b> பொருள் செய்யும் சிறப்பான வகை. இது திருக்குறளில் 76-வது அதிகாரம். பெயர் - பொருள் செயல் வகை. பொருளின் தன்மையையும், அதன் திறத்தையும், சிறப்பை யும் அதனைச் சம்பாதிக்கும் முறையையும் கூறும் அதிகாரம்.)
<b>பொருள் தீர்ந்த=</b> பயனில்லாதவற்றை, (199).
<b>பொல்லாத=</b> தீமையானவை,(176).
<b>பொழுதின் =</b> காலத்திற் காட்டிலும், (69); நேரத்தின் கண், விரும்பிய பொழுது, (1105).
<b>பொழுது =</b> நேரம், (337, 481, 1215); பொழுதே, (1221); மாலைப்பொழுது.
{{Multicol-end}}<noinclude></noinclude>
mli1ewi3ewsfktmngbj6x1aelt407fx
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/179
250
108867
1945600
1892343
2026-06-12T11:34:59Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||177}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
(இது திருக்குறள் அதிகாரம். பெயர். 123-வது 'பொழுது கண்டு இரங்கல், மாலைப் பொழுது நேரம் வரும்போது, தலைவி இரங்கி வருந்துதல் சம்பவங்களைப் பற்றி கூறுகின்ற பகுதி.
<b>பொழுதும்=</b> உம்மை, இழிவு சிறப்பும்மை, (337}.
<b>பொள்ளென=</b> விரைவாக,சடுதியில், (487).
<b>பொறி =</b> மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அய்ம் பொறிகள்; வினை, அறம், (6).
<b>பொறுத்த =</b> சுமந்த, (239).
<b>பொறுத்தல் =</b> தாங்குதல், மன்னித்தல், (151); மன்னிக்க, (152).
<b>பொறுத்தாரை =</b> பொறுமையுடையவரை, மற்றவர் செய்த கெடுதிகளைப் பொறுத்துக் கொண்டவரை, (155).
<b>பொறுத்தான் =</b> சுமந்தவன், (37).
{{Multicol-break}}
<b>பொறுத்தும் =</b> பொறுத்துக்கொள்ளும்,(579) தாங்க வேண்டியிருப்பதால், (1032).
<b>பொறேன் =</b> பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, (1247).
<b>பொறை =</b> பிழை பொறுத்தல், (153); பாரம், சுமை, (189, 570),
<b>பொறை ஆற்றுவார் =</b> சுமையைத் தாங்குவார் (1027).
<b>பொன்=</b> தங்கம், (155, 267); இரும்பு, (888, 931).
<b>பொன்றா =</b> அழிவில்லாத, (36).
<b>பொன்றாது =</b> இறவாமல், (233).
<b>பொன்றி =</b> கெடுத்து, (171).
<b>பொன்றும் =</b> அழியும், (156).
<b>பொன்றும்கால் =</b> இறக்கும் போது,
<b>(36). பொன்றும் துணையும் =</b> உலகம் அழியும் வரையும், (156).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>போ
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>போஒம் =</b> போய்விடும், (1070).
<b>போஒய் =</b> சென்று, (46); அவனைவிட்டு நீங்கி, (933).
<b>போகவிடல் =</b> கைவிடல், (831).
<b>போகா =</b> தம்மை விட்டுப் பிரிந்து போகா, (376).
<b>போகாது =</b> எதிரிகளால் வஞ்சித்துப்பிரிக்க முடியாததாக, {764).
<b>போகு ஊழால் =</b> போவதற்குரிய ஊழினால், ("தீமை பயக்கும்
{{Multicol-break}}
வகையில் இயற்கை முறையாக அமையும் இயற்கைப் பண்பறிவு' என்கிறார் நாவலர் தனது திருக்குறள் தெளிவு உரையில்.
<b>போக்கி =</b> எறிந்துவிட்டு, (774).
<b>போக்கும்=</b> அந்தச் செல்வமும் போய்விடுதலும், (332); உம்மை எச்சவும்மை
<b>போதாய் =</b> அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விடுவாயாக, (1123).
{{Multicol-end}}<noinclude></noinclude>
knuu8obl30rwrfxkv0i2hl74wpfm3ue
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/180
250
108870
1945603
1892514
2026-06-12T11:35:59Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|178||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>போது =</b> மொட்டு, பெரிய அரும்பு,(1227).
<b>போம் =</b> அழவிட்டுப் போய் விடும்,(659).
<b>போர் =</b> அமர், சமர், (758, 767).
<b>போர்த்த =</b> மூடப்பட்ட, (80).
<b>போர்த்து =</b> மூடு. மேலே மூடி,(273).
<b>போல =</b> நிகர்த்த, ஒப்ப, (75, 151).
<b>போலும் =</b> போன்ற, போல, (1228); முதல் போலும் போல ஆகும். இரண்டாவது போலும் உரை அசை, போல நின்றன, (1232).
<b>போல் =</b> ஒப்ப, (59, 118).
<b>போல்க =</b> ஒத்திருக்க, (693).
<b>போழ =</b> நுழையவே, நுழைந்ததாக, (1239).
{{Multicol-break}}
<b>போழப்படா =</b> நுழையா, ஊடுருவிப்போகாத, (1108).
<b>போழ்து =</b> பொழுது, நேரம், சமயம், (412, 539, 1229).
<b>போற்றல் =</b> காக்க, (593); காவல்,(801).
<b>போற்றாக்கடை =</b> காவாத விடத்து,(315).
<b>போற்றாதார்க்கு =</b> பொருளைக்காவாதவருக்கு (252).
<b>போற்றி =</b> எண்ணி, (537,538) தெளிய அறிந்து, (942).
<b>போற்றுபவர்க்கு =</b> (741). போன்று = ஒத்து, (135, 137, 822). போன்றி- கெடுத்து, அழிந்து, (171).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>ம
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>மகளிர் =</b> பெண்கள், (57, 822, 912,918, 974).
<b>மகற்கு =</b> மகனுக்கு, புதல்வனுக்கு,(67); ஒருவனுக்கு, (110).
<b>மகன் =</b> புதல்வன், (70); மனிதன்,(196).
<b>மகிழ்செய்தல் =</b> உற்சாகப்படுத்துதல், (1090).
<b>மகிழ்ச்சி =</b> உவகை, ஆனந்தம்,களிப்பு, (531, 539).
<b>மகிழ்தல் =</b> அதிக, ஆழ்ந்த, மகிழ்ச்சி அடைதலும், (1281}.
<b>மக்கட்பேறு =</b> மக்களைப் பெற்றிருத்தல், (60).
{{Multicol-break}}
<b>மக்களதலே =</b> மக்கள் உருவமாக இருத்தலே, (600).
<b>மக்கள் =</b> பிள்ளைகள், புதல்வர்கள், (60, 66, 68); மாந்தர், (196, 410, 600, 993, 997, 1071); வீரர், (770).
<b>மங்கலம்=</b> அழகு, நன்மை, (60).
<b>மட =</b> பேதை, காணாத வழி, தவற்றை நினைந்து, கண்ட வழி மறக்கும், மட நெஞ்சம், (1297).
<b>மடங்கின்=</b> சும்மா இருந்தால், உழவுத் தொழில் செய்ய முடியாத நிலை வருமானால்
<b>மட நோக்கு =</b> வெருவுதலுடைய நோக்கு, மருட்சியுடைய பார்வை, (1089}.
{{Multicol-end}}<noinclude></noinclude>
rjgh5zf84vce4ynmk301ttzzypnp7pz
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/181
250
108872
1945605
1892139
2026-06-12T11:36:31Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||179}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>மடந்தை =</b> பெண், (1116, 1122).
<b>மடமை =</b> அறியாமை, மூடத்தன்மை, (89).
<b>மடலொடு =</b> மடலேறுதலுடன்,(1135).
<b>மடல் =</b> பண்டையக் காலத்தில், காதல் இன்பத்தை நுகர்ந்த பின்பு, அந்தக் காதல் வெற்றி பெறாது போனால், அதனால் வருந்துகின்ற ஆண்களுக்குப் பாதுகாப்பாக இருந்த ஒன்றுதான், மடல்மா ஏறுதல் என்ற மாநிகழ்வு. மடல் ஏறுதல் என்பதன் குறுக்கமே, 'மடலேறுதல் என்ற பண்பாடு. மடலேறுதல் என்றால் என்ன? தலைவியை அடைய முடியாத படி தோழி மறுத்தால், தலைவன் "மடல்மா ஏறுவேன்' என்று சூளுரைப்பான். இதை, <b>மடன் மாக் கூறும் இடலுமா ருண்டே' நுண் தொல்காப்பியம்</b>கூறுகின்றது.
தலைவியை தலைவன் அடைய முடியாவிட்டால், தனது வாழுரில் அலர் எழுப்புவதற் காகத் தலைவியின் சித்திர உருவத்தோடுப் பனங்கருக்கால் செய்த குதிரைமேல் ஏறிக் கொண்டு, பலரும் பார்க்கும் படியாகத் தலைவியின் தெரு வழியே செல்வான். ஊரார் அதைப் பார்த்துக் கூடிக் கூடி அந்த காதல் சம்பவத்தை அலர் எழுப்பி இகழ்ந்துப் பழிக்குமாறு பேசுவார்கள். அந்த ஊராரின் பழித்துற்றல் அலருக்கு அஞ்சிய தலைவியின் பெற்றோர் அவனுக்கே தம் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பார்கள்.
{{Multicol-break}}
<b>இதனைத் தான் சங்க இலக்கியம், தொல்காப்பியம் களவு இலக்கணம் மடன் மல ஏறுதல் என்று கூறுகின்றன. மடல் = பனை ஒலை, மா = குதிரை, அலர் = பலர் பழித் தூற்றல் என்ற சம்பவமாகும்.</b>
இந்தக் காதலர் வரலாற்றைத்தான் திருக்குறளிலுள்ள 1131, 1132, 1133, 1136, 1137 குறட்பாக்கள் கூறுகின்றன. இதை வாசகர்கள் முழுமையாக அறிய வேண்டும் என்பதற் காகவே இங்கே சுருக்கமாகக் குறித்துள்ளோம்.
<b>மடல்வரல் =</b> பெண், (1085).
<b>மடவர் =</b> அறியாதார், அறிவில்லாதார், (89, 153).
<b>மடன் மா =</b> கருக்கு மட்டைக் குதிரை, மடல் மா என்றால் பனங்கருக்கால் செயப்பட்ட குதிரை என்பது. இது நடை முறைக்கும், உலகியலுக்கும் பொருந்தி வராது என்கிறது நாவலருரை. (1132).
<b>மடி =</b> சோம்பல், (371, 601, 607, 609, 610, 617): தன்னுள்ளே, (603); ஆடை, (1028). மடி செய்து சோம்பலை ஏற்றுக்கொண்டு, (1023).
<b>மடி தற்று =</b>ஆடையை இறுக இழுத்துக் கட்டிக் கொண்டு, (1023)
<b>மடிந்து=</b> வீழ்ந்து, அழிந்து, (604).
<b>மடிமடி =</b> விடதக்க சோம்பல்,(603).
<b>மடிமை=</b> சோம்பலினது தன்மை,காரியக் கேடு, (608).
<b>மடியா =</b> கெடுத்து, கீழடக்கக் கூடியதாக, (602).
{{Multicol-end}}<noinclude></noinclude>
nz41mnrutwr0g7e4qy3bd4rpm3988ts
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/182
250
108874
1945606
1892465
2026-06-12T11:36:51Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|180||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>மடியாண்மை =</b> சோம்பலை ஆட்கொண்டு நடத்தல், (609).
<b>மடியும் =</b> அழியும், (603).
<b>மடி உள்ளான் =</b> சோம்பலேறியுள்ளவன், (617).
<b>மடுத்த =</b> தடைப்பட்ட விலகிய,(624).
<b>மடுத்தவாய் =</b> தடைப்பட்ட இடம்,(624}.
<b>மட்பகை =</b> குயவன் செய்யும் மண்பானைகளை அறுக்கப் பயன்படும் கருவி, (883).
மணந்தார் = திருமணம் செய்து கொண்டவரின், (1221); கணவர், (1226).
<b>மணல் =</b> மணல், (395).
<b>மணற்கேணி =</b> மணலிடத்துள்ள ஊற்று, (396).
<b>மணி நீர் =</b> நீலமணி நிற நீரும் -ஆழமான நீரையுடைய அகழ் நீர், ஆழமான அந்த நீர் மணி போல நீல நிறமாகக் காட்சி தரும், (742).
<b>மணியில் =</b> கோர்க்கப்பட்ட கண்ணாடி போன்ற மணியில், (1273).
<b>மணியின்=</b> கருவிழி இடத்தில், (1123).
<b>மண் =</b> மண்ணினால், (407); மண்,(576).
<b>மண்ணும் =</b> போர்ப் படைகள் தங்குவதற்குரிய வெட்ட வெளியான நிலம், (742).
<b>மண்புக்கு =</b> மண்ணிற்குள் புகுந்து,(996).
மண் புனைபாவை = மண்ணினால் நன்றாகச் செய்யப்பட்ட பாவை எனவும், பல நிற மண்களாற் பூசி அலங்கரிக்கப்பட்ட பாவை எனவும் பொருள் கொள்ளலாம்,(407).
{{Multicol-break}}
<b>மதலை =</b> தூண், (449).
<b>மதி =</b> அறிவு, (636, 915, 1229); சந்திரன், (782, 1116, 1117); திங்களிடம் இருப்பதைப் போல, திங்களுக்கும், சந்திரனே, (1118); தோன்றாதிருப்பாயாக, (1119); வாழ்வாயாக, (1210).
<b>மதிக்கு =</b> நிலவிடத்து, (1117).
<b>மதிப்பின் =</b> நினைத்தால், (898).
<b>மந்திரி =</b> அமைச்சன், (639).
<b>மயக்கம் =</b> அறியாமை, (360).
<b>மயங்கி =</b> மயக்கமடைந்து,அறிவிழந்து, (348).
<b>மயலாகும்=</b> மயக்கத்திற்கு ஏதுவாகும், (344).
<b>மயல் =</b> மயக்கம், (344).
<b>மயிர் =</b> சிகை, முடி, (964, 969).
<b>மயில் =</b> மயில் எனும் பறவை,(1081).
<b>மர =</b> மரத்தாலான, (1020, 1058).
<b>மரத்து அற்று =</b> மரம் போல்வது,(217).
<b>மரபினார் =</b> இயல்புடைய இயல்பினார், (188).
<b>மரம் =</b> மரம், (78, 216, 600, 879,997, 1008).
<b>மரீஇயவனை =</b>பழகியவனை,(227).
<b>மருங்கு =</b> கிளை, சுற்றம், (526).
<b>மருங்கு ஓடி =</b> தீய வழியிற் சென்று,(210).
<b>மருட்டி =</b> மயக்கி, (1020).
<b>மருண்டு =</b> மயங்கி, (1139, 1229).
<b>மருந்தாகி =</b> மரத்தின் முழு உறுப்புகளும் மருந்தாக ஆகி, (217).
<b>மருந்து =</b> மருந்து, (217, 942, 950, 958, 1091, 1102, 1241, 1275);
{{Multicol-end}}<noinclude></noinclude>
4xftgobvr9k6pp1kcz9fzuweu2u3uuw
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/183
250
108876
1945608
1893113
2026-06-12T11:37:14Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||181}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
ஒவ்வா உணவு முறைகளால் வரும் நோய்களை தீர்த்துக் குணப்படுத்தும் மருந்து, (95). (நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணம், அந்த நோய்களைத் தடுத்துக் காப்பாற்றும் முறை, அதற்கான மருத்துவ முறைகள் பற்றிக் கூறும் மருந்து' எனும் பகுதி. திருக்குறளின் 95-வது அதிகாரம் இது.
<b>மருந்து ஒன்று =</b> ஒரு மருந்தைச் சாப்பிடுவோர்க்கு, (1275).
<b>மருவுக =</b> பழகுதல், (800).
<b>மருளான் =</b> மயக்கத்தால், (1002). மருள் = மயக்கம், (199, 351, 352); மயங்கிய இரவும் பகலும் தம்முள் கலக்கின்ற மாலைப் பொழுதுதே, (1222); மயக்கம் தரும் மாலைப் பொழுதில், (1230).
<b>மலரின்=</b> மலரைவிட (1289).
<b>மலரும்=</b> இதழ் விரியும், (1227).
<b>மலர்=</b> அன்பர் நெஞ்சாகிய தாமரை மலர், (3); பூ, (395, 650, 1119, 1142, 1152, 1231),
<b>மலர்தல் =</b> மகிழ்தல், விரிதல், (425).
<b>மலை =</b> மலை, (62, 737, 742).
<b>மலையின் =</b><b></b> மலையைவிட, (124).
<b>மலைந்து =</b> சுமந்து கொண்டு,(657).
<b>மல்க =</b> பெருகி நிரம்ப, (780).
<b>மல்லல் =</b> வளம், செழிப்பு, (245).
<b>மழலை =</b> குதலை,நிரம்பாச் சொல், (66),
<b>மழித்தல் =</b> தலையை மொட்டை அடித்தல், (280).
{{Multicol-break}}
<b>மழை =</b> குளிர்ந்த, கண்ணிர், (1239).
<b>மறக்கலாக=</b> மறக்க முடியாத, (1297).
<b>மறத்தல் =</b> மறந்து விடுதல், (32): ஒழிக, (303); நினைவொழித்தல், (303).
<b>மறத்திற்கு=</b> தீமையை ஒழிப் பதற்கு (75).
<b>மறந்தார் =</b> மறந்து போனவர்கள்,(263).
<b>மறந்தீர்=</b> ஏன் என்னை மறந்தீரோ,(1316).
<b>மறப்பது =</b> மறத்தல், (108).
<b>மறப்பின்=</b> மறந்தேனானால், (1125).
<b>மறப்பின் எவனாவன்? =</b> முன்பு அனுபவித்த இன்பத்தை நான் மறந்தால், எவ்வாறு உயிர் வாழ்வேன்!, (1207).
<b>மறப்பு =</b> மறத்தல், (1125, 1207).
<b>மறம் =</b> வீரம், (766).
<b>மறவர் =</b> வீரர், (778),
<b>மறவற்க=</b> மறவாதிருக்க, (106).
<b>மறவி =</b> மறதி, (605).
<b>மறன் =</b> வீரம், (384).
<b>மறு =</b> கறை, களங்கம், (1117).
<b>மறுகு</b>= விதி, தெரு (1139).
<b>மறுகும்=</b> சுழலுகிறது, (1139).
<b>மறுத்தனை=</b> நீக்கியவனை,தவிர்த்தவனை, (260).
<b>மறுத்து =</b> மீண்டும், திரும்பவும்,(312); ஒழித்து, (945).
<b>மறுத்து உண்ணின் =</b> போதுமான அளவை மீறி உண்ணாமல், செரிமானமளவுக்கு மட்டுமே உணவை உண்டால், (945).
{{Multicol-end}}<noinclude></noinclude>
e0w2n8vuq19ggt6ikld3vbx3aduknbv
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/184
250
108878
1945611
1893118
2026-06-12T11:37:49Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|182||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>மறுமை=</b> மறுபிறப்பு, வானுலகப்பேறு, (98, 459, 904, 1042).
<b>மறுமை இலாளன்</b> = மறுமைப் பயனில்லாதவன். (904),
<b>மறை =</b> மந்திரம், (28} இரகசியம், (590,695); உபதேசம், (847); மறைத்தல், ஒழித்தல், (1076,1138, 1180).
<b>மறை இறந்து =</b> மறைவாயில்லாமல், (1138, 1254).
<b>மறைக்கும் =</b> மூடி வைக்கும், (980).
<b>மறைத்தீர் =</b> மறைக்கலுற்றிர்,(1338).
<b>மறைத்தவை =</b> மறைவான செயல்கள், (587).
<b>மறைந்து=</b> மறைவாகவிருந்து, (274, 278).
<b>மறைப்பான் =</b> வராமல் காக்க முயல்பவன், (1029).
<b>மறைப்பேன் =</b> மறைத்து வைத்துக் கொள்கிறேன், மறைத்துக் கொள்வேன், (1161, 1253).
<b>மறைமொழி =</b> மந்திரம், (28).
<b>மறையா =</b> குற்றங்குறைகளை நீக்காமல், (346).
<b>மற்றையவை =</b> இவையல்லாத மற்றைய செல்வங்கள், (400).
<b>மற்ற =</b> பிற, (39).
<b>மற்றின்பம் =</b> பேரின்பம், மறுமை, இன்பம், (173).
<b>மற்று=</b> வேறு, (173, 221, 380, 588, 591, 1033); மீண்டு, (356); பின்னும், (344, 354, 373, 540); அசை நிலை, (30, 36, 60, 95, 205, 323, 596, 773, 802, 905, 1122). மற்றவை செயல் மாறும் நிலைமைக் கேற்ப, ஆனால், பின் அப்படி
{{Multicol-break}}
யில்லாமல் என்னும் என்ற பொருள்களில் வந்துள்ளது.
<b>மற்றுமருந்தோ =</b> இறவாமைக்கு மருந்து ஆகுமோ, ஒரு போதும் ஆகாது, இறக்கத் தான் வேண்டும், (968).
<b>மற்றும் =</b> பின்னும், (373).
<b>மற்று என்=</b> என் மற்று? அவ்வாறு சென்று மானங் கெடுவதோ? எதற்காக, (966).
<b>மற்றையவர் =</b> பிறர் (348).
<b>மற்றையவர்கள் =</b> பிறர், முற்றும் துறந்தவர்கள், (263).
<b>மற்றயவை =</b> மற்றல்லாத பிற,(400).
<b>மற்றையார் =</b> பிறர், (365).
<b>மற்றையான் =</b> அவ்வாறு செய்யாத மற்றவன், (214).
<b>மற்றொன்று=</b> ஊழை விலக்குவதற்கு ஒரு மாற்று வழியை, (380).
<b>மனக்கவலை =</b> மனத் துன்பம், (7).
<b>மனத்தது ஆக =</b> உள்ளத்திலிருக்க,(278).
<b>மனத்தான் ஆம் =</b> வரும், (93).
<b>மனம் =</b> உள்ளம், (453, 455, 456,822, 823, 884),
<b>மனை =</b> இல்லறம், (51, 52); மனைவி, (60, 148, 901, 1288).
<b>மனைக்கெழீஇ =</b> இல்லத்தில், தனிமையாக நெருங்கிப் பழகி உறவோடு பொருந்தியிருந்த பின்பு, (820).
<b>மனைத்தக்க=</b> இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த, (51).
<b>மனைமாட்சி =</b> இல்லறத்துக்குரிய நற்செயல்கள், (52).
<b>மனை விழைவர் =</b> தனது மனைவியின் விருப்பத்திற்கு
{{Multicol-end}}<noinclude></noinclude>
m1ffqx2wagzjjaxjoib4rls3um48wza
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/185
250
108881
1945613
1893203
2026-06-12T11:38:24Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||183}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
ஏற்றவாறு நடந்து அவள் சொற்படி நடப்பவர், (901).
<b>மன் =</b> ஆக்கம், (1329); மிகுதி, (1138); நிலைபேறு, (68, 244, 268, 318, 457, 1168); அசை நிலை, (819, 1016, 1064, 1327); மற்றும் வருபவை ஒழிபிசைகள். சொல்லாது விட்ட சொற்களால் பொருளை இசைப்பது ஒழிபிசை ஆகும்.
<b>மன்ற =</b> உறுதியாக, திண்ணமாக, (143,229, 649, 867, 880, 1136).
<b>மன்றில் =</b> சபையில், (820).
{{Multicol-break}}
<b>மன்னர் =</b> அரசர், (692}.
<b>மன்னவன் =</b> வேந்தன், (388, 445,542, 546, 548).
<b>மன்னன் =</b> அரசன், (386, 448, 520,544),
<b>மன்ன=</b> நிலைபெற மாட்டா, (556).
<b>மன்னுதல் =</b> நிலைபெறுதல், (556).
<b>மன்னும் =</b> நிலைபெறும், (190).
<b>மன்னுயிர் =</b> நிலைபெற்ற உயிர்கள்,(268).
<b>மன்னே =</b> மன், ஒ இரண்டும் அசைகள், (819).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xxx-larger|<b>மா</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>மா =</b> பெரிய, (68, 245, 526, 544, 999, 1058); குதிரை, (811); மான், (969); மான் நிறம், (1107); கரிய, (617).
<b>மா இரு =</b> மிகப் பெரிய, (999).
<b>மாக்கள்=</b> மக்கள், (529, 420).
<b>மாசறு காட்சி =</b> குற்றமற்ற அறிவு,(352).
<b>மாசு =</b> குற்றம், மன அழுக்கு, (34, 106, 199, 278, 311, 312, 352, 601, 646, 649, 800); வசை, (956).
<b>மாஞாலம் =</b> பெரிய உலகத்திலுள்ளவர்கள், (1058).
<b>மாடு =</b> செல்வம், (400).
<b>மாட்சி=</b> சிறப்பு, நற்குண, நற்செய்கைகள், (52, 60, 750).
<b>மாட்டு =</b> இடத்தில், (52, 118, 211).
மாண = மிக, (102, 125); தப்பாமல், (883).
{{Multicol-break}}
மாணா = சிறப்பில்லாத, (351); துன்பம் தருவனவற்றை, (317);சிறப்பற்ற, (1002, 1297); நன்மை தராத, (432).
<b>மாணாக்கடை =</b> பெருந்தன்மையோடு இல்லாதிருந்தால், (53).
<b>மாணாதன =</b> வெல்ல முடியாதவை எல்லாம் செய்யும் எதிரியினை, (867).
<b>மாணாப் பிறப்பு=</b> சிறப்பான வாழ்க்கையற்ற பிறப்பு, (351).
<b>மாணார்க்கு =</b> தீய பகைவர்க்கு, (823).
<b>மாண் =</b> பெரிய, மாட்சிமைப்பட்ட, (3, 407, 606, 901, 919, 1114).
<b>மாண் இழை =</b> அழகிய ஆபரண வகைகள், (919); அழகான, சிறந்த நகை வகைகளை அணிந்தவள், (1114).
<b>மாண்ட =</b> சிறந்த, (604); இறந்த, (766, 897); புகழடைந்த, (915).
{{Multicol-end}}<noinclude></noinclude>
7bcokn0e812dm7ffiqhb6g2dzlppz76
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/186
250
108883
1945615
1893175
2026-06-12T11:38:54Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|184||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>மாண்டது =</b> பெருமை பெற்றவன், மாட்சிமைபட்டவன், (632).
<b>மாண்டற்கு =</b> சிறப்பு பெறுவதற்கு,(177).
<b>மாண்டர் =</b> பெருமை பெற்றவராய், (278); புகழ்மை பெற்ற அமைச்சர், (655).
<b>மண்பானால் =</b> நல்ல பண்புகளும், அதற்கேற்ற செயல்களும் உடையவனானால், (53).
<b>மண்பு =</b> நல்ல குணம், நல்ல செயல்களுடைய, (51).
<b>மாதர் =</b> பெண்கள், காதலிக்கப்பட்ட பெண், (1081, 1087, 1117, 1118, 1120).
<b>மாத்திரை =</b> அளவு, (406).
<b>மாந்தர் =</b> மக்கள், (278, 499, 514,595, 961, 1012).
<b>மாந்தர் சிறப்பு =</b> மக்களுக்குச் சிறப்பு,(1012).
<b>மாமுகடி =</b> கரிய மூதேவி - வறுமை, சோம்பல் உடையவர் களைக் கரிய மூதேவி என்பது நூல் மரபு என்கிறது நாவலருரை; (617).
<b>மாய =</b> வஞ்சக, (918); சூழ்ச்சிகளில் வல்ல, (1258).
<b>மாய =</b> இறவாத, (1230).
<b>மாயும் =</b> கெடும், இறக்கும், (878,1230).
<b>மாய்வது =</b> அழிவது, (996).
<b>மாரி =</b> மேகம், மழை, (211, 1010).
<b>மார்பு =</b> நெஞ்சு, (1288, 1311).
<b>மாலும்=</b> மயங்கும், (1081).
<b>மாலை =</b> குணம், இயல்பு, (1035); மாலைக் காலம், (1135, 1211, 1223, 1224, 1226).
<b>மாலை ஓ =</b> மாலைப் பொழுதோ,(1221),
<b>மாலையவர் =</b> இயல்பாக இருப்பவர், (1035).
{{Multicol-break}}
<b>மலையவரை=</b> தமக்கு இயல்பாக உடையவரை, (1230).
<b>மாழ்கும்=</b> கெடுவதற்கு காரணமாகிய, (653).
<b>மாறல்ல =</b>மாறுபடில்லாத, ஏற்கத்தக்க, (944).
<b>மாறா =</b> வற்றாத, (701).
<b>மாறு =</b> உதவி, (211); வேறாதல், (944); தலை மாறுதல், (1183); பகை, (861).
<b>மாறுபாடில்லாத=</b> ஏற்றுக் கொள்ளத்தக்க, (945).
<b>மாற்ற =</b> நீக்க, (609).
<b>மாற்றம் =</b> மறுமொழி, (725).
<b>மாற்றலர் =</b> பகைவர், (749).
<b>மாற்றாரை மாற்றும் =</b> பகைவரை நண்பராக்கும், (985).
<b>மாற்றான் =</b> பகைவன், (471).
<b>மாற்றும் =</b> பகையிலிருந்து மாற்றும்,(985).
<b>மாற்றுவார் =</b> ஒழிப்பவர், (225).
மானம் = நிலை தவறாதிருக்கும் பேராண்மை, (384); வணங்காமை, தாழ்வின்மை, (969, 970, 1028); தன்நிலை தாழ்வு வந்தால் உயிர் வாழாமை, (அதிகாரம் 97). (மானம் என்றால், தன் நிலையில் தாழாமை ஒருவேளை தாழ்வுற்றால் உயிர் வாழாமை. இந்தப் பண்புடையவன் தனது நிலைமையில் மாறுபாடில்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும்
என்பது பற்றிக் கூறும் திருக்குறள் பகுதி இது.
<b>மனம் கருத =</b> மானத்தை நினைப்பவரானால், (1028).
<b>மானம் வரின்=</b> மானம் அழியும் நிலை ஏற்பட்டால், (969).
{{Multicol-end}}<noinclude></noinclude>
lf1tig96kgxe1fbm82mv0i8dj7pyq7h
1945617
1945615
2026-06-12T11:39:25Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|184||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>மாண்டது =</b> பெருமை பெற்றவன், மாட்சிமைபட்டவன், (632).
<b>மாண்டற்கு =</b> சிறப்பு பெறுவதற்கு,(177).
<b>மாண்டர் =</b> பெருமை பெற்றவராய், (278); புகழ்மை பெற்ற அமைச்சர், (655).
<b>மண்பானால் =</b> நல்ல பண்புகளும், அதற்கேற்ற செயல்களும் உடையவனானால், (53).
<b>மண்பு =</b> நல்ல குணம், நல்ல செயல்களுடைய, (51).
<b>மாதர் =</b> பெண்கள், காதலிக்கப்பட்ட பெண், (1081, 1087, 1117, 1118, 1120).
<b>மாத்திரை =</b> அளவு, (406).
<b>மாந்தர் =</b> மக்கள், (278, 499, 514,595, 961, 1012).
<b>மாந்தர் சிறப்பு =</b> மக்களுக்குச் சிறப்பு,(1012).
<b>மாமுகடி =</b> கரிய மூதேவி - வறுமை, சோம்பல் உடையவர் களைக் கரிய மூதேவி என்பது நூல் மரபு என்கிறது நாவலருரை; (617).
<b>மாய =</b> வஞ்சக, (918); சூழ்ச்சிகளில் வல்ல, (1258).
<b>மாய =</b> இறவாத, (1230).
<b>மாயும் =</b> கெடும், இறக்கும், (878,1230).
<b>மாய்வது =</b> அழிவது, (996).
<b>மாரி =</b> மேகம், மழை, (211, 1010).
<b>மார்பு =</b> நெஞ்சு, (1288, 1311).
<b>மாலும்=</b> மயங்கும், (1081).
<b>மாலை =</b> குணம், இயல்பு, (1035); மாலைக் காலம், (1135, 1211, 1223, 1224, 1226).
<b>மாலை ஓ =</b> மாலைப் பொழுதோ,(1221),
<b>மாலையவர் =</b> இயல்பாக இருப்பவர், (1035).
{{Multicol-break}}
<b>மலையவரை=</b> தமக்கு இயல்பாக உடையவரை, (1230).
<b>மாழ்கும்=</b> கெடுவதற்கு காரணமாகிய, (653).
<b>மாறல்ல =</b>மாறுபடில்லாத, ஏற்கத்தக்க, (944).
<b>மாறா =</b> வற்றாத, (701).
<b>மாறு =</b> உதவி, (211); வேறாதல், (944); தலை மாறுதல், (1183); பகை, (861).
<b>மாறுபாடில்லாத=</b> ஏற்றுக் கொள்ளத்தக்க, (945).
<b>மாற்ற =</b> நீக்க, (609).
<b>மாற்றம் =</b> மறுமொழி, (725).
<b>மாற்றலர் =</b> பகைவர், (749).
<b>மாற்றாரை மாற்றும் =</b> பகைவரை நண்பராக்கும், (985).
<b>மாற்றான் =</b> பகைவன், (471).
<b>மாற்றும் =</b> பகையிலிருந்து மாற்றும்,(985).
<b>மாற்றுவார் =</b> ஒழிப்பவர், (225).
<b>மானம் =</b> நிலை தவறாதிருக்கும் பேராண்மை, (384); வணங்காமை, தாழ்வின்மை, (969, 970, 1028); தன்நிலை தாழ்வு வந்தால் உயிர் வாழாமை, (அதிகாரம் 97). (மானம் என்றால், தன் நிலையில் தாழாமை ஒருவேளை தாழ்வுற்றால் உயிர் வாழாமை. இந்தப் பண்புடையவன் தனது நிலைமையில் மாறுபாடில்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும்
என்பது பற்றிக் கூறும் திருக்குறள் பகுதி இது.
<b>மனம் கருத =</b> மானத்தை நினைப்பவரானால், (1028).
<b>மானம் வரின்=</b> மானம் அழியும் நிலை ஏற்பட்டால், (969).
{{Multicol-end}}<noinclude></noinclude>
2i6u18a11wn5x8aczirarrf3irxvdvz
1945620
1945617
2026-06-12T11:40:09Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|184||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>மாண்டது =</b> பெருமை பெற்றவன், மாட்சிமைபட்டவன், (632).
<b>மாண்டற்கு =</b> சிறப்பு பெறுவதற்கு,(177).
<b>மாண்டர் =</b> பெருமை பெற்றவராய், (278); புகழ்மை பெற்ற அமைச்சர், (655).
<b>மண்பானால் =</b> நல்ல பண்புகளும், அதற்கேற்ற செயல்களும் உடையவனானால், (53).
<b>மண்பு =</b> நல்ல குணம், நல்ல செயல்களுடைய, (51).
<b>மாதர் =</b> பெண்கள், காதலிக்கப்பட்ட பெண், (1081, 1087, 1117, 1118, 1120).
<b>மாத்திரை =</b> அளவு, (406).
<b>மாந்தர் =</b> மக்கள், (278, 499, 514,595, 961, 1012).
<b>மாந்தர் சிறப்பு =</b> மக்களுக்குச் சிறப்பு,(1012).
<b>மாமுகடி =</b> கரிய மூதேவி - வறுமை, சோம்பல் உடையவர் களைக் கரிய மூதேவி என்பது நூல் மரபு என்கிறது நாவலருரை; (617).
<b>மாய =</b> வஞ்சக, (918); சூழ்ச்சிகளில் வல்ல, (1258).
<b>மாய =</b> இறவாத, (1230).
<b>மாயும் =</b> கெடும், இறக்கும், (878,1230).
<b>மாய்வது =</b> அழிவது, (996).
<b>மாரி =</b> மேகம், மழை, (211, 1010).
<b>மார்பு =</b> நெஞ்சு, (1288, 1311).
<b>மாலும்=</b> மயங்கும், (1081).
<b>மாலை =</b> குணம், இயல்பு, (1035); மாலைக் காலம், (1135, 1211, 1223, 1224, 1226).
<b>மாலை ஓ =</b> மாலைப் பொழுதோ,(1221),
<b>மாலையவர் =</b> இயல்பாக இருப்பவர், (1035).
{{Multicol-break}}
<b>மலையவரை=</b> தமக்கு இயல்பாக உடையவரை, (1230).
<b>மாழ்கும்=</b> கெடுவதற்கு காரணமாகிய, (653).
<b>மாறல்ல =</b>மாறுபடில்லாத, ஏற்கத்தக்க, (944).
<b>மாறா =</b> வற்றாத, (701).
<b>மாறு =</b> உதவி, (211); வேறாதல், (944); தலை மாறுதல், (1183); பகை, (861).
<b>மாறுபாடில்லாத=</b> ஏற்றுக் கொள்ளத்தக்க, (945).
<b>மாற்ற =</b> நீக்க, (609).
<b>மாற்றம் =</b> மறுமொழி, (725).
<b>மாற்றலர் =</b> பகைவர், (749).
<b>மாற்றாரை மாற்றும் =</b> பகைவரை நண்பராக்கும், (985).
<b>மாற்றான் =</b> பகைவன், (471).
<b>மாற்றும் =</b> பகையிலிருந்து மாற்றும்,(985).
<b>மாற்றுவார் =</b> ஒழிப்பவர், (225).
<b>மானம் =</b> நிலை தவறாதிருக்கும் பேராண்மை, (384); வணங்காமை, தாழ்வின்மை, (969, 970, 1028); தன்நிலை தாழ்வு வந்தால் உயிர் வாழாமை, (அதிகாரம் 97). (மானம் என்றால், தன் நிலையில் தாழாமை ஒருவேளை தாழ்வுற்றால் உயிர் வாழாமை. இந்தப் பண்புடையவன் தனது நிலைமையில் மாறுபாடில்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும்
என்பது பற்றிக் கூறும் திருக்குறள் பகுதி இது.
<b>மானம் கருத =</b> மானத்தை நினைப்பவரானால், (1028).
<b>மானம் வரின்=</b> மானம் அழியும் நிலை ஏற்பட்டால், (969).
{{Multicol-end}}<noinclude></noinclude>
ehttx6yqr11fm6er8u38727v2t7tc6n
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/187
250
108885
1945624
1893168
2026-06-12T11:41:19Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{rule}}{{center|{{xx-larger|<b>மி
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>மிக=</b> அதிகமாக, (829, 1007).
மிகச் செய்து = நட்பை அதிகமாக வளர்த்து, (829).
<b>மிக நலம் =</b> மிக்க அழகு, (1007).
<b>மிகப்பட்டு =</b> மேம்பட்டவனாக எண்ணி, (1074).
<b>மிகல் =</b> வெல்லுதல், (856).
<b>மிகல் ஊக்கும் =</b> வெல்ல முயலும்,(855).
<b>மிகல் காணும்=</b> மிகுதியாக எண்ணினால், (859).
<b>மிகுதி=</b> மிகையாயின, குற்றம்,வேண்டப்படாதன, (784).
<b>மிகுதியான் =</b> (158).
<b>மிகுந்து=</b> பெருக்கி, (475).
{{Multicol-break}}
<b>மிகும்=</b> மேற்படும், (373); வெளிப்படும், (928, 1161).
<b>மிகை =</b> அதிகம், தேவையற்றது,(345); மிகுதியானவை, (504).
<b>மிக்க =</b> அதிகமானவை, (504, 724).
<b>மிக்கவை =</b> தீயவற்றை, (158).
<b>மிக்கற்றால் =</b> உணவில் உப்பு அதிகரித்தது போன்றது, (1302).
<b>மிக்கார் =</b> தன்னைவிட மேம்பட்ட கல்வியாளர், (724).
<b>மிசை =</b> மேலுலகம், வானோருலகப்பேறு, (3).
<b>மிசைவான் =</b> உண்பவனாது, (85). மிச்சில் = எஞ்சியது, (85).
<b>மிதம் =</b> செருக்கு (979).
<b>மிறை =</b> பெருந்துயர், துன்பம்,(847)
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>மீ
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>மீ=</b> உயர்வு, (386).
<b>மீக் கூறும் =</b> உயர்வாகக் கூறும்,(386).
{{Multicol-break}}
மீன் = விண்மீன், (1116).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>மு
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>முகடி =</b> மூதேவி, (617, 936).
<b>முகடியான்=</b> மூதேவியால், (936).
<b>முகத்த=</b> கொம்பிடத்தே கோத்த (500).
{{Multicol-break}}
<b>முகத்தான்=</b> முகத்தையுடையவன், (500).
<b>முகத்தின்=</b> முகம் போல, (707):முகத்தால்,(824)
{{Multicol-end}}<noinclude></noinclude>
64gpcr9bw9go5xntzposnkv38cwcpbc
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/188
250
108887
1945626
1893651
2026-06-12T11:41:53Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|186||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>முகத்து =</b> முன்பு, (393, 574); எதிரில், (623); முறைப்படி எண்ணிப் பார்த்து, (949); பெண்ணின் முகத்தில், (1117).
<b>முகத்தேயும் =</b> முகத்தின் முன் பாயினும், (923).
<b>முகம் ஒத்தி =</b> முகத்தை ஒத் திருக்க
விரும்பினால், (1119).
<b>முகம் =</b> முகம், (90, 224, 706, 708, 786, 830, 1118, 1119).
<b>முகன் =</b> முகம், (84, 92); முகத்திற்கு, (1116).
<b>முகை =</b> இதழ் பிரியா அரும்பு, (1274),
<b>முடிந்தாலும் =</b> முடிந்து விட்டாலும், (658).
<b>முடியார் =</b> நிறைவேற்ற முடியாதவர்கள், (908).
<b>முடிவு =</b> முற்றுப் பெறுதல், (640); எல்லை, (671): முடிவுறுதல், (1024).
<b>முடிவும் =</b> முடிப்பதற்கேற்ற முயற்சியும், (676).
<b>முட்டா =</b> குற்ற மில்லாமல், முட்டாது, (547).
<b>முதல =</b> முதலையுடையர் (1).
<b>முதலை =</b> முதலை எனும் நீர்வாழ் பிராணி (495).
<b>முதல் =</b> முதலீடு, (449, 463); காரணம், (948); வளரும் கொடியின் அடிப்பாகப் பகுதி, (1304).
<b>முதல் ஆ =</b> முதலாக, (941).
<b>முதற்று =</b> முதலையுடையது, (1).
<b>முதுக் குறைந்தது =</b> அறிவு அதிகமாவது, (707).
<b>முதுவருள் =</b> அறிவுடையாரிடையில், (715).
<b>முத்தம் =</b> முத்துக்கள் போன்றவை, (1113).
{{Multicol-break}}
<b>முந்தி இருப்ப =</b> முன்னிடத்தில் இருக்க, (67).
<b>முந்து =</b> முன்னே வந்து, (380); முன்னமே, (603); முன்னே சென்று, (715, 1023).
<b>முந்து கிளவாச் செறிவு =</b> முன்னே இருந்து கொண்டு பேசாத அடக்கம், (715).
<b>முந்துறும் =</b> முன்னே வந்து நிற்கும், (380, 707, 1023).
முயக்கம் - தழுவுதல், (913).
<b>முயக்கு =</b> தழுவும் நிலை, சேர்க்கை, கூடலுவகை, (918, 1107, 1108, 1185, 1239).
<b>முயங்கிய =</b> காதலியை இறுகத் தழுவிய, (1238).
<b>முயலப்படும் =</b> முயற்சிக்க வேண்டும், (265).
<b>முயல்வாருள் =</b> புலன்களைவிட முயல்பவர்களுள், (47).
<b>முயற்சி =</b> ஊக்கம், முயற்சித்தல், (611, 616, 619),
<b>முயற்று =</b> முயலுதல், (616).
<b>முரண் =</b> முரண்பாடு, பகை, (492, 567).
<b>முரிந்தார் =</b> தீயவர், கெட்டவர்கள், அழிந்தோர், (473).
<b>முரிந்து =</b> ஒடிந்து, நிலை குலைந்து, இழந்து, (899).
<b>முலை =</b> தாய்மைச் சின்னம், கொங்கை, (108).
<b>முள்மரம் =</b> முட்களையுடை மரம், (879),
<b>முறி =</b> தளிர் நிறம், (1113).
<b>முறுவல் =</b> பற்கள், (1113).
<b>முறை =</b> நீதி, (388, 547, 548, 553, 558, 559).
<b>முறைபடச் சூழ்ந்தும் =</b> செயல்களை ஒழுங்காக யோசித்தும், (640).
{{Multicol-end}}<noinclude></noinclude>
bkx58hxovmgisvit49k6fnlhxhptm2c
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/189
250
108889
1945628
1893658
2026-06-12T11:42:17Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||187}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>முறைப்பட =</b> நெறிக்கேற்றபடி, ஒழுங்காக, (640).
<b>முறையர் =</b> உறவினர், (598).
<b>முற்பகல் =</b> உச்சி சூரியனுள்ள முற்பகல் நேரத்தில், (819).
<b>முற்றியவரை =</b> சூழ்ந்தவரை, (748).
<b>முற்றி =</b> சூழ்ந்து, முற்றுகையிட்டு, (747).
<b>முற்றியாங்கு =</b> முடிவடைந்தால், (676).
முற்று ஆற்றி - முற்றுகையிட வலியராகி, (748).
{{Multicol-break}}
<b>முற்றும் =</b> பகைவரைச் சூழ்ந்து விடுவதற்கேற்ற, (491).
<b>முனிய =</b> வெறுக்க, (191).
<b>முனை =</b> போர் முனை, (749).
<b>முன் இன்று =</b> முன்னே இல்லாத போது, (184).
<b>முன்கை இறை =</b> கையின் மணிக்கட்டு மூட்டுவாய், (1157).
<b>முன் =</b> முன்னால், முன்பு, (59, 184).
<b>முன்னம் =</b> முன்னமேயே, (1277).
<b>முன்னர் =</b> முன்னதாக, முன்னிலையில், (435, 716).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{Xx-larger|<b>மூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>மூக்கு =</b> முகத்தின் வெளியே நீண்ட பகுதி, (277).
<b>மூடப்பட்டன் =</b> விழுங்கப் பட்டார், (936).
<b>மூத்த =</b> முதிராத, (4411)
<b>மூத்தற்று =</b> முதுமையடைந்தது போல, (1007).
<b>மூவர் =</b> திருமணமாகாதவர், துறவி, இறந்தார் மூவர் [பெற்றோர், மனைவி, மக்கள் என்பது நாவலர் உரை],
{{Multicol-break}}
(41); ஒற்றர் மூன்று பேர், (589).
<b>மூன்றன் =</b> மூன்றினுடைய, (360, 384).
<b>மூன்றின் =</b> மூன்றினோடு கூடி, (688).
<b>மூன்று =</b> துரங்காமை, கல்வியுடைமை, துணிவுடைமை இவ் அரசனின் மூன்று பண்புகள், (383).
{{Multicol-end}}{{rule}}
{{center|{{Xx-larger|<b>மெ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>மெய் =</b> உடம்பு, (65, 619, 925); உண்மை, (249, 300, 354, 355, 356, 423); நீதி, (857).
<b>மெய்மை =</b> மெய் கூறுதல், (952).
<b>மெய்யறியாமை =</b> மெய் மறத்தல், தன்னை மறத்தல், மயங்குதல், (925).
{{Multicol-break}}
<b>மெய்வேல் =</b> மார்பில் பாய்ந்து கிடந்த வேல், {774).
<b>மெலிந்து =</b> நினைந்து, இளைத்து, (அதிகாரம் 117).
[இது திருக்குறளில் வரும் 117-வது அதிகாரம், பெயர் படர்மெலிந்து இரங்கல். பிரிவு
{{Multicol-end}}<noinclude></noinclude>
nta389old1yhd4a8bluw5eb71m82bh0
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/190
250
108892
1945630
1893665
2026-06-12T11:42:48Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|188||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
ஆற்றாளாதவளாகிய தலைவி, தலைவனை எண்ணி யெண்ணித் தான் பெறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருத்தலால், உடம்பானது இளைத்து, வருந்திக் கூறும் பகுதி.]
<b>மெலியார் =</b> வலி குறைந்தவர், (250, 861).
<b>மெல் =</b> மெல்லிய, (1103, 1265).
{{Multicol-break}}
<b>மெல் நீரள் =</b> மெல்லிய குணமுடையள், (1111).
<b>மெல்ல =</b> அளவு கடவாமல், (562); வெளிப்படாமல், (1004).
<b>மெல்லிது =</b> மென்மையானது, (1289).
<b>மென் =</b> மென்மையான, (919).
<b>மென்மை =</b> மெலிவு, (877).
<b>மென்மை பகைவர் =</b> மெலிவைப் பார்க்கும் பகைவர், (877).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{Xx-larger|<b>மே</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>மேக =</b> விரும்புக, மேவுக, (861).
<b>மேய்ந்தற்று =</b> மேய்ந்தது போன்றது, (273).
<b>மேல =</b> இடத்தன, (320).
<b>மேலர் =</b> மேலேயிருப்பவராக (1218).
<b>மேலாயவள் =</b> உயர்ந்தவர், (1015).
<b>மேலுலகம் =</b> வானவ்ர் உலகம், (222).
<b>மேல் =</b> உயர்ந்த, (222); உயர்ந்த குடி, (409); அறிவுடையார், (627), மென்மேலும், (1262).
<b>மேல் அல்லார் =</b> மேன்மையான பண்பு நலம் இல்லாதவர்கள், (972).
<b>மேல் இருந்தும் =</b> மேலிடத் திலிருந்தும், செல்வம் அதிகாரங்கள் இருக்கும் இடத்திலிருந்தும், (973).
<b>மேவல் =</b> பொருந்துதல், பொருந்தும், (857).
<b>மேவன =</b> விரும்பியன, (1073).
{{Multicol-break}}
<b>மேவார் =</b> விரும்புவார், (1059).
<b>மேற்கொண்டு =</b> கடைப்பிடித்து, வருத்தும் தொழிலை மேற்கொண்டு, (551).
<b>மேற்கொண்டொழுகல் =</b> படிக்காததையும் படித்ததாக மேற்கொண்டு நடப்பதானது, (845).
<b>மேற்கொளின் =</b> தொடங்குவானேயானால், (836).
<b>மேற்கொள்வது =</b> இரத்தலை வழக்கமாக மேற்கொள்வது, (1055).
<b>மேற்கொள்வர் =</b> தொடங்குவர், (712).
<b>மேற்சென்று =</b> விரைந்து மேற்சென்று, (335)
<b>மேற்றே =</b> மேலதே, (1027).
<b>மேனி =</b> உடல், (1182, 1185, 1189, 1279).
<b>மேன்மேல் =</b> மேலும் மேலும் இடைவிடாமல், (308):
<b>மேன்மை =</b> உயர்வு, மேம்பாடு, (137).
{{Multicol-end}}<noinclude></noinclude>
2bqbnfrzta0h5k9ph3wyl6bjafo6kkd
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/191
250
108894
1945633
1893673
2026-06-12T11:43:33Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{dhr}}
{{center|{{Xx-larger|<b>மை</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>மைந்து =</b> வலிமை, (539).
<b>மையல் =</b> மயக்கம், இயல்பாகவே பித்து பிடித்து, (838).
{{Multicol-break}}
<b>மையலொருவன் =</b> பித்தனான ஒருவன், (838).
<b>மையாத்தி =</b> மடநெஞ்சே, நீ மயங்குகின்றாய், (112)
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{Xx-larger|<b>மொ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>மெக்குள் =</b> இதழ் விரியா குமிழ்ப்பூ, (1274).
<b>மொய்ம்பு =</b> வலிமை, (492).
{{Multicol-break}}
<b>மொழி =</b> சொல், (28, 567, 1258); மொழியினையுடையாள், (1121).
<b>மொழிவது =</b> சொல்லப்படுவது, (643).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{Xx-larger|<b>மோ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>மோப்ப =</b> முகர, மணக்க, (90).
{{Multicol-break}}
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{Xx-larger|<b>யா</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>யா =</b> எவை, யாவை, (54, 127, 380, 636, , 781).
<b>யாக்க =</b> நட்பு கொள்ள வேண்டும், (793).
<b>யாக்கை =</b> உடம்பு, (79, 239, 942).
<b>யாங்கனும் =</b> எங்கும், (864).
<b>யாங்கு =</b> எங்கு? எந்த இடத்து, (1070).
<b>யாண்டு =</b> எந்தக் காலத்தும், (4); எவ்விடத்து, (895).
<b>யாண்டும் =</b> எந்த இடத்திலும், சந்தேகப்பட்டவிடத்தும்; கைப்
{{Multicol-break}}
பற்றியவிடத்தும், சிறை பிடிக்கப் பட்டவிடத்தும், சித்ரவதை செய்யப்பட்டு வருந்து மிடத்தும், (585).
<b>யாதனின் =</b> எதனின்றும், (341).
<b>யாது =</b> எது?, (178, 254).
<b>யாத்தற்று =</b> பிணித்தாற்போன்றது, (678).
<b>யாப்பினுள் =</b> அன்பெனும் தளையுள், (1093).
<b>யாப்பு =</b> கட்டுதல், (777).
{{Multicol-end}}<noinclude></noinclude>
21npwxocp143kxym74mtyaix8g63qu3
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/192
250
108896
1945635
1893759
2026-06-12T11:43:52Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|190||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>யாமத்து =</b> எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் யாமத்தில், (1136), தொழிலை ஒழித்துத் தூங்கும் யாமத்துள், (1252); பாதியிருள் வேளையில், யாமம் என்பது ஏழரை நாழிகை கொண்ட நேரமாகும்.
<b>யாம் =</b> நாங்கள், (61, 300).
<b>யாரின் =</b> யாரைக் காட்டிலும், (1314).
<b>யார் =</b> எவர், (256, 447).
{{Multicol-break}}
<b>யார்மாட்டும் =</b> எல்லாரிடத்தும், (94, 162).
<b>யார் யார்க்கும் =</b> எப்படிப்பட்ட உயர்ந்தவர்க்கும், (20).
<b>யாழ் =</b> வீணை, (66, 279).
<b>யானை =</b> வேழம், யானை, (599, 678, 758, 772).
<b>யானையால் =</b> வேழத்தைக் கொண்டு, (678).
<b>யான் =</b> நான், (116).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{Xx-larger|<b>வ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>வகுத்த =</b> விதித்த, (377).
<b>வகுத்தலும் =</b> பகுத்தலும், பிரித்துச் செலவு செய்தலும், (385).
<b>வகுத்தான் =</b> ஊழ், தெய்வம், (377).
<b>வகை =</b> தன்மை, கூறுபாடு, (23, 27, 377, 465, 514, 709); கூரிய, (953).
<b>வகை மாண்ட =</b> அவனுடைய பல வகையாலும் மாட்சிமை பெற்ற, வாழ்க்கையும், (897).
<b>வசை =</b> பழிப்பு, (238, 239, 240).
<b>வஞ்ச =</b> கள்ளம், கபடம் சூழ்ந்த உள்ளம், (271),
<b>வஞ்சிப்பது =</b> வஞ்சகத்தால் கெடுப்பது, (366).
<b>வடு =</b> தழும்பு, (120); பழி, (549, 1079); தாழ்வு, (689).
<b>வட்டாடுதல் =</b> சூதாட்டக் கட்டை உருட்டுதல், (401).
<b>வணக்கம் =</b> வளைவு, (827).
<b>வணங்கா =</b> தொழாத, (9).
<b>வணங்கிய =</b> பணிந்த, (419).
<b>வண் =</b> வளப்பமான, (239).
<b>வண்ணம் =</b> நிறம், (714).
{{Multicol-break}}
<b>வந்த =</b> தொன்றுதொட்டு வந்த, நேர்ந்த, (569, 609, 754, 764); கேடுகளுக்கு காரணமாக வந்தவற்றை, (807).
<b>வந்தது =</b> இழிவானது, (1066).
<b>வந்தவிடத்து =</b> வந்தவேளையில், (968),
<b>வந்தானை =</b> வந்த உறவினனை, சுற்றத்தவனை, (530).
<b>வயிற்றுக்கு =</b> வயிற்றுக்கு, (412).
<b>வயின் =</b> தம்மிடத்திலுள்ள, (846).
<b>வரல் =</b> வருதல், (1205, 1263).
<b>வல் =</b> வலிய, (273, 721}; அழியாத, (737) விரைவான, (582, 1151).
<b>வல் அவை =</b> வல்லமையுள்ள கல்வி மான்கள் அவை, (721).
<b>வல் உருவம் =</b> வலிதாகிய தவ வேடம், (273).
<b>வல்லது =</b> வல்லவன், செய்ய வல்லதாக இருக்கின்றது, (385, 585, 633, 634), கற்ற வல்ல கல்வி, கலை, (713); விளைக்க வல்லதாகின்றது, (1321).
{{Multicol-end}}<noinclude></noinclude>
np2qt904aqcsdowliaczbzpqmu92qja
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/193
250
108898
1945669
1893823
2026-06-12T11:58:44Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||191}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>வல்லர் =</b> திறமையாளர், (999),
<b>வல்லையேல் =</b> திறமையுடையை யானால், (1118).
<b>வழக்கு =</b> பழக்கமாகிவிட்ட ஒழுக்கத்தின் பயன், (73); உலக வழக்கு, (795);. நல்ல வழி,(992).
<b>வழங்காது =</b> பொழியாது, பெய்யாது, (19).
<b>வழங்கும் =</b> நடக்கும், ஒழுகும், இயலும், (477); இயங்குகின்ற, (245).
<b>வழங்குவது =</b> கூறுதல், சொல்லுதல், {99}, கொடுக்கும் பொருள், (955).
<b>வழிச் செலவு =</b> வழியில் செல்லுதல், (766).
<b>வழி பயக்கும் =</b> பிறபொழுது அது தரும், (461}.
<b>வழிமுறை =</b> பின்னால் வரும் இளைய தலைமுறை, (508).
<b>வழியது =</b> ஒத்து நின்றது (80).
<b>வழியுரைப்பான் =</b> மன்னன் கட்டளைகளை அல்லது கலந்துரைகளைச் சொல்லியபடி சொல்பவன், (688).
<b>வழிவந்த =</b> பழமையாக வந்த, (807).
<b>வழுக்காமை =</b> தவறாது, (536).
<b>வழுக்கி =</b> மறந்து, உரை தவறி,(139); தவிர, (165).
<b>வழுக்கினான் =</b> பயன்படாமல் போய்விட்ட நாட்கள், (776).
<b>வழுத்தினாள் =</b> எப்போதும் போல என்னை வாழ்த் தினாள், (1317).
<b>வா =</b> வருவாய்க்கு, (51); செல்வத்தினது, (480).
<b>வளத்தக்கால் வாழ்க்கை =</b> வரவுக்குத் தக்க செலவு செய்து வாழ்கின்றவர்களுடைய வாழ்க்கை, (51),
{{Multicol-break}}
<b>வளம் =</b> பயன், (141}; செல்வம், (512, 736, 739).
<b>வளர =</b> மிக, முதிர, (1223).
<b>வளர்வதன் =</b> வளர்கின்றதன், (718).
<b>வளர =</b> பரப்பு, (523).
<b>வளி =</b> காற்று, (245); வாதம், (941), காற்று, (1108, 1239).
<b>வளை =</b> சங்கு வளையல், (1157, 1277).
<b>வள்ளி =</b> கொடி, (1304).
<b>வள்ளியம் =</b> கொடையுடையேம், (598).
<b>வறக்குமேல் =</b> வறண்டு போனால், பெய்யாதாயின், (18).
<b>வறங்கூர்ந்து =</b> வறட்சியடைந்து,(1010).
<b>வறம் =</b> வறுமை, (1010).
<b>வறியார்க்கு =</b> ஒரு பொருளுமில்லாதவருக்கு (221).
<b>வறுமை =</b> தரித்திரம், பொருளின்மை (759, 934)
<b>வற்றல் =</b> உலர்ந்தது, (78).
<b>வற்று =</b> வல்லது, (587, 1079).
<b>வங்கணவர் =</b> கொடியவர், துட்டர்கள், (228).
<b>வன்கணவன் =</b> வலிமையுடையவன், (689).
<b>வங்கணார் =</b> நெஞ்சுரம் பெற்றவர், (1198).
<b>வன்கண் =</b> உறுதிப்பாடு, (632, 762).
<b>வன்கண்ணர் =</b> வலிமையுடைய வீரர்கள், (1027).
<b>வன்சொல் =</b> கடுமையான சொல், (99),
<b>வன்பாட்டது =</b> முரட்டுத் தன்மை யுடையது, (1063).
<b>வன்பால் =</b> வன்னிலம், பாலை நிலத்தில், (78).
<b>வன்மை =</b> வலிமை, (153, 444, 682); துணிபு, (1063)
{{Multicol-end}}<noinclude></noinclude>
l00frvj417759fyntgmosalh0v0gs77
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/201
250
108916
1945549
1911887
2026-06-12T10:59:46Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||199}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>வேண்டற்க = </b>விரும்பாது விடுக,(171); விரும்பாதே, (931).
<b>வேண்டா உயிரார் = </b>உயிர் வாழ்வதை விரும்பாத வீரர்கள், (777).
<b>வேண்டா = </b>வேண்டுவதில்லை, (37); நோக்க மாட்டார், (211); வேண்டியதில்லை, (942); விரும்பாத, (777, 901, 1003).
<b>வேண்டாதார் = </b>பகைவர்கள், (584).
<b>வேண்டாப் பொருள் = </b>மனைவி ஏவல் செய்தொழுகுதல், (901).
<b>வேண்டாமை = </b>விரும்பாமை, (180, 362, 363).
<b>வேண்டாமை வேண்ட = </b>அவாவின்மையை விரும்பல், (362).
<b>வேண்டாரை = </b>வினைத் திண்மையை விரும்பி மேற்கொள்ளா அமைச்சரை, (670).
<b>வேண்டி = </b>விரும்பி, (263, 777, 1177, 1255).
<b>வேண்டிய = </b>விரும்பியவை, (265, 651).
<b>வேண்டிய எல்லாம் = </b>அய்ம் புலன் நுகர்ச்சிக்கு வேண்டியவை எல்லாம், (343).
<b>வேண்டின் = </b>விரும்பினால், (154, 342, 893, 960, 1062, 1150); வேண்டியவிடத்து, (893).
<b>வேண்டுக = </b>விரும்புக, (960).
<b>வேண்டுங்கால் = </b>ஒன்றை விரும்ப வேண்டும்போது, (362),
<b>வேண்டுதல் = </b>விரும்புதல், (4).
<b>வேண்டுபவ = </b>விரும்பி நினைக்கின்ற செல்வங்கள், (696).
<b>வேண்டும் = </b>விரும்பும், (21, 367); விரும்ப வேண்டும், (696);
{{Multicol-break}}
தகும், (85, 257, 315, 343, 470, 538, 611, 652, 653, 667, 867, 963, 1060).
<b>வேந்தர் = </b>அரசர், (691).
<b>வேந்தற்கு = </b>அரசனுக்கு, (382).
<b>வேந்தனும் = </b>அரசனும் : [பரி மேலழகரும், மணக்குடவரும் தத்தமது உரையில், இந்திரனாயினும் என்று பொருள் கொண்டனர்], (899).
<b>வேந்து = </b>அரச பதவியை இழந்து,(899).
<b>வேம்பாக்கு = </b>எனது நெஞ்சிலேயே எப்போதும் இருக்கும் சூடான வெப்பத்தால் அவர் சுடப்பட்டு விடுவாரோ என்று எண்ணி, (1128).
<b>வேய் = </b>மூங்கில், (1113).
<b>வேரார் = </b>கோபம் கொள்ளமாட்டார், (487).
<b>வேர்ப்பர் = </b>கோபம் கொள்வர், (487).
<b>வேலாருள் = </b>வேற் படையைப் பெற்றிருக்கும் வேற்றரசனிடம் சென்று, (683).
<b>வேலி = </b>நாணம் என்ற வேலிப் பாதுகாப்பு, (1015).
<b>வேலை = </b>உயிரை உண்ணும் வேலை என்ற தொழிலை செய்து கொண்டிருந்தாலே, (1221).
<b>வேல் = </b>எறியீட்டி, வேல் போன்ற போர் ஆயுதங்கள், (500); படைக்கலம், (546).
<b>வேள் = </b>உதவி, (81); உதவிகள் செய்தல், செய்யும் தன்மை, (6.13, 614); ஒப்பரவு, (212).
<b>வேள்வி = </b>யாகம், (87, 88).
{{Multicol-end}}<noinclude></noinclude>
4t6q81hh0zi6x15e5eov5e83mjjqham
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/202
250
108918
1945550
1911909
2026-06-12T11:00:09Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|200||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>வேறு = </b>வேறுபட்டவர், (143, 926); வேறுவேறு அல்லர், இரு வேறு, (1209); கூறு, (374); வேறுபாடு, (514, 600); வேறு பாடாக, {519); உள்ளொன்று, புறமொன்றான வேறுபாடு, (822), அறிவால் வேறுபட்டவர்,
{{Multicol-break}}
(704); வேறல்ல, பொது, (1012); வேறுபட்டே இருக்கும், (822); சொல்வேறு செயல் வேறாக இருப்பவர், (819).
<b>வேற்றுமையான் = </b>தொழிலில் உயர்வு தாழ்வு என்று வேறுபாடுகளால், (972).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{Xx-larger|<b>வை</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>வை = </b>வைக்கோல் போர், (435).
<b>வைகல் = </b>நாடோறும், (83).
<b>வைக்க = </b>வைத்து, (50); கருதப்படும், (214, 880); மதிக்கப்படும், (388).
<b>வைக்கும் = </b>எடுத்து வைப்பான், (776).
<b>வைத்தான் = </b>சேர்த்து வைத்த ஒருவன், (1001).
<b>வைத்து = </b>ஈயாமல் சேர்த்து வைத்து, (228) மனத்தில் நினைத்துப் பார்த்து, (1269); வைத்தாற் போன்றது, (840).
<b>வைப்பர் = </b>வைத்துக் கொள்வர், (155).
<b>வைப்பிற்கு = </b>நிலத்திற்கு, (24).
{{Multicol-break}}
<b>வைப்பின் = </b>உலகத்தின், (149).
<b>வைப்பு = </b>வைத்தல், வைத்தற்குரிய இடம், (226).
<b>வையகத்து = </b>உலகத்து, (75, 1055).
<b>வையகம் = </b>மண்ணுலகம், (101); உலகம், (547).
<b>வையக்கு = </b>உலகுக்கு, வையகத்துக்கு, (70).
<b>வையத்தின் = </b>பூமியிலிருந்து, (353).
<b>வையத்து = </b>உலகத்தில், (22, 850).
<b>வையம் = </b>நிலம், (189).
<b>வையாது = </b>கருத மாட்டார்கள், (841).
<b>வையார் = </b>உலகத்தார் வைக்க மாட்டார்கள், (155).
{{Multicol-end}}<noinclude></noinclude>
gfxj677d8z591i3ktrvrc3tr67wnzlc
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/203
250
108920
1945551
1890483
2026-06-12T11:00:27Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{dhr|15em}}
{{center|{{Xxx-larger|<b>அறிஞர்கள் பார்வையில்<br>திருக்குறளின்<br>அருமை - பெருமைகள்!</b>}}}}
{{dhr|15em}}<noinclude></noinclude>
cnfvugxquo3ys9l11a3n4vb3abb1amj
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/204
250
108922
1945552
1911920
2026-06-12T11:02:03Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Css image crop
|Image = திருக்குறள்_சொற்பொருள்_சுரபி.pdf
|Page = 204
|bSize = 450
|cWidth = 101
|cHeight = 89
|oTop = 12
|oLeft = 50
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{Css image crop
{{center|{{x-larger|<b>வள்ளல் பெருமானின்<br> திருக்குறள் ஆய்வு</b>}}}}
{{dhr}}
திருக்குறள், நாலடியார், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற தமிழ் ஞான நூற்களைப் போற்றியவர் வள்ளல் பெருமான். இந்த நூல்களில் உள்ள விழுமியக் கருத்துக்களை வள்ளலார் தமது அருட் பாக்களிலும், தாம் எழுதிய புத்தகங்களிலும் எடுத்தாண்டிருக்கிறார்.
இவ்வாறு பயன்படுத்துவது, அவற்றைப் பார்த்து மேற்கோள்களாகச் சுட்டிக் காட்டுவதற்குப் பெயர் காப்பி அடித்தல் என்பதன்று. தனக்கு முன்னே வாழ்ந்த ஞானாசிரியர்கள் எண்ணங்களை உலகுக்கு உரைத்து, மக்கள் அந்த அறிவுரைகளைப் பின்பற்றல் நல்லது என்பதனால் மட்டுமன்று, முன்னாசிரியர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் பேரின்ப வழக்கும் ஆகும்.
அவ்வாறு, வடலூர் வள்ளல் பெருமான் போற்றிய நூல்களுள் திருவள்ளுவர் பெருமானுடைய திருக்குறளும் ஒன்று. எவ்வாறு வள்ளலார் திருக்குறளை நோக்கினார் என்பதை இங்கே காண்போம்.
<b>"திருக்குறள் ஒரு ஞான நூல். திருவள்ளுவர் ஒரு ஞானி என்பது எம் கொள்கை, ஞான நூல்கள் பலவற்றுள் சொல்லப் பெறாத உண்மைகள் திருக்குறளிலே காணப்படும்".</b>
"ஞான நூல்களில் சுற்றி வளைத்தும், இலை மறை காயாகவும் கூறப்படும் உண்மைகள், <b>திருக்குறளில் நேரிடையாகவும், வெளிப்படையாகவும், அழுத்தந் திருத்தமாகவும் கூறப்படும்”.</b>
"திருக்குறள் ஞானச் சிறப்பில், திருமந்திரம், திருவாசகம் முதலியவற்றை ஒப்பது. <b>பதினாயிரம் பகவத் கீதையினும் உயர்ந்தது.</b> திருக்குறளில் கடவுள் வாழ்த்து, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல், தவம், நிலையாமை ஆகிய அதிகாரங்களில் காணப்படும் கருத்துக்கள் ஞான நூலுணர்வுடையாரை இறும்பூதெய்தச் செய்வன”.
"பின்வந்த புலவர்கள் மிகப் பலர் திருக்குறளைத் தத்தம் நூல்களுள் எடுத்தாண்டுள்ளனர். திருக்குறளை எடுத்தாள்வதும், மேற்கோள் காட்டுவதும் தமக்கும் தம் நூலுக்கும் ஒரு சிறப்பெனவே அவர்கள் கருதினர்”.
"புலவர்கள் மட்டுமன்றி, ஞானிகளும் திருக்குறளை எடுத்தாண்டும், மேற்கோள் காட்டியும் உள்ளனர். பின்னூலாசிரியர் ஒருவர் முன்னுலொன்றை எடுத்தாள்வதும், மேற்கோள் காட்டுவதும் ஒரு<noinclude></noinclude>
kxbtqsunm9sxo4mvtrvgef18l43fqm0
1945554
1945552
2026-06-12T11:02:31Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Css image crop
|Image = திருக்குறள்_சொற்பொருள்_சுரபி.pdf
|Page = 204
|bSize = 450
|cWidth = 101
|cHeight = 89
|oTop = 12
|oLeft = 50
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வள்ளல் பெருமானின்<br> திருக்குறள் ஆய்வு</b>}}}}
{{dhr}}
திருக்குறள், நாலடியார், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற தமிழ் ஞான நூற்களைப் போற்றியவர் வள்ளல் பெருமான். இந்த நூல்களில் உள்ள விழுமியக் கருத்துக்களை வள்ளலார் தமது அருட் பாக்களிலும், தாம் எழுதிய புத்தகங்களிலும் எடுத்தாண்டிருக்கிறார்.
இவ்வாறு பயன்படுத்துவது, அவற்றைப் பார்த்து மேற்கோள்களாகச் சுட்டிக் காட்டுவதற்குப் பெயர் காப்பி அடித்தல் என்பதன்று. தனக்கு முன்னே வாழ்ந்த ஞானாசிரியர்கள் எண்ணங்களை உலகுக்கு உரைத்து, மக்கள் அந்த அறிவுரைகளைப் பின்பற்றல் நல்லது என்பதனால் மட்டுமன்று, முன்னாசிரியர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் பேரின்ப வழக்கும் ஆகும்.
அவ்வாறு, வடலூர் வள்ளல் பெருமான் போற்றிய நூல்களுள் திருவள்ளுவர் பெருமானுடைய திருக்குறளும் ஒன்று. எவ்வாறு வள்ளலார் திருக்குறளை நோக்கினார் என்பதை இங்கே காண்போம்.
<b>"திருக்குறள் ஒரு ஞான நூல். திருவள்ளுவர் ஒரு ஞானி என்பது எம் கொள்கை, ஞான நூல்கள் பலவற்றுள் சொல்லப் பெறாத உண்மைகள் திருக்குறளிலே காணப்படும்".</b>
"ஞான நூல்களில் சுற்றி வளைத்தும், இலை மறை காயாகவும் கூறப்படும் உண்மைகள், <b>திருக்குறளில் நேரிடையாகவும், வெளிப்படையாகவும், அழுத்தந் திருத்தமாகவும் கூறப்படும்”.</b>
"திருக்குறள் ஞானச் சிறப்பில், திருமந்திரம், திருவாசகம் முதலியவற்றை ஒப்பது. <b>பதினாயிரம் பகவத் கீதையினும் உயர்ந்தது.</b> திருக்குறளில் கடவுள் வாழ்த்து, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல், தவம், நிலையாமை ஆகிய அதிகாரங்களில் காணப்படும் கருத்துக்கள் ஞான நூலுணர்வுடையாரை இறும்பூதெய்தச் செய்வன”.
"பின்வந்த புலவர்கள் மிகப் பலர் திருக்குறளைத் தத்தம் நூல்களுள் எடுத்தாண்டுள்ளனர். திருக்குறளை எடுத்தாள்வதும், மேற்கோள் காட்டுவதும் தமக்கும் தம் நூலுக்கும் ஒரு சிறப்பெனவே அவர்கள் கருதினர்”.
"புலவர்கள் மட்டுமன்றி, ஞானிகளும் திருக்குறளை எடுத்தாண்டும், மேற்கோள் காட்டியும் உள்ளனர். பின்னூலாசிரியர் ஒருவர் முன்னுலொன்றை எடுத்தாள்வதும், மேற்கோள் காட்டுவதும் ஒரு<noinclude></noinclude>
s0nltjyhuyqqgfhc0sxg63m32g64clp
1945555
1945554
2026-06-12T11:03:31Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Css image crop
|Image = திருக்குறள்_சொற்பொருள்_சுரபி.pdf
|Page = 204
|bSize = 450
|cWidth = 101
|cHeight = 87
|oTop = 12
|oLeft = 51
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வள்ளல் பெருமானின்<br> திருக்குறள் ஆய்வு</b>}}}}
{{dhr}}
திருக்குறள், நாலடியார், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற தமிழ் ஞான நூற்களைப் போற்றியவர் வள்ளல் பெருமான். இந்த நூல்களில் உள்ள விழுமியக் கருத்துக்களை வள்ளலார் தமது அருட் பாக்களிலும், தாம் எழுதிய புத்தகங்களிலும் எடுத்தாண்டிருக்கிறார்.
இவ்வாறு பயன்படுத்துவது, அவற்றைப் பார்த்து மேற்கோள்களாகச் சுட்டிக் காட்டுவதற்குப் பெயர் காப்பி அடித்தல் என்பதன்று. தனக்கு முன்னே வாழ்ந்த ஞானாசிரியர்கள் எண்ணங்களை உலகுக்கு உரைத்து, மக்கள் அந்த அறிவுரைகளைப் பின்பற்றல் நல்லது என்பதனால் மட்டுமன்று, முன்னாசிரியர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் பேரின்ப வழக்கும் ஆகும்.
அவ்வாறு, வடலூர் வள்ளல் பெருமான் போற்றிய நூல்களுள் திருவள்ளுவர் பெருமானுடைய திருக்குறளும் ஒன்று. எவ்வாறு வள்ளலார் திருக்குறளை நோக்கினார் என்பதை இங்கே காண்போம்.
<b>"திருக்குறள் ஒரு ஞான நூல். திருவள்ளுவர் ஒரு ஞானி என்பது எம் கொள்கை, ஞான நூல்கள் பலவற்றுள் சொல்லப் பெறாத உண்மைகள் திருக்குறளிலே காணப்படும்".</b>
"ஞான நூல்களில் சுற்றி வளைத்தும், இலை மறை காயாகவும் கூறப்படும் உண்மைகள், <b>திருக்குறளில் நேரிடையாகவும், வெளிப்படையாகவும், அழுத்தந் திருத்தமாகவும் கூறப்படும்”.</b>
"திருக்குறள் ஞானச் சிறப்பில், திருமந்திரம், திருவாசகம் முதலியவற்றை ஒப்பது. <b>பதினாயிரம் பகவத் கீதையினும் உயர்ந்தது.</b> திருக்குறளில் கடவுள் வாழ்த்து, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல், தவம், நிலையாமை ஆகிய அதிகாரங்களில் காணப்படும் கருத்துக்கள் ஞான நூலுணர்வுடையாரை இறும்பூதெய்தச் செய்வன”.
"பின்வந்த புலவர்கள் மிகப் பலர் திருக்குறளைத் தத்தம் நூல்களுள் எடுத்தாண்டுள்ளனர். திருக்குறளை எடுத்தாள்வதும், மேற்கோள் காட்டுவதும் தமக்கும் தம் நூலுக்கும் ஒரு சிறப்பெனவே அவர்கள் கருதினர்”.
"புலவர்கள் மட்டுமன்றி, ஞானிகளும் திருக்குறளை எடுத்தாண்டும், மேற்கோள் காட்டியும் உள்ளனர். பின்னூலாசிரியர் ஒருவர் முன்னுலொன்றை எடுத்தாள்வதும், மேற்கோள் காட்டுவதும் ஒரு<noinclude></noinclude>
72uha9je8l0byejxpk6u5qrprdorxp7
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/205
250
108925
1945556
1893983
2026-06-12T11:04:04Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||203}}
{{rule}}</noinclude>வியப்பன்று. அது கவி மரபும், இலக்கிய வழக்கும் ஆகும். ஆயினும் ஞான நூல் செய்யப் புகுந்த ஞானிகள் தாம் சொல்லும் ஞானக் கருத்துக்களுக்கு அரணாகத் திருக்குறளை எடுத்துக்காட்டுகின்றன ரெனின், திருக்குறளின் ஞானச் சிறப்பை என்னென்பது'!
"இலக்கியங்களிற் சிந்தை செலுத்தாத ஞானிகளும்; உள்ளத்தைத் திருக்குறளிடத்துப் பறிகொடுத்தனரெனின், திருக்குறளினை தெய்வச் சிறப்பை, அருட்சிறப்பை, ஞானச் சிறப்பை என்னென்போம்'.
<b>"திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள், சேரமான் பெருமான், திருமூலர், உய்யவந்தேவ நாயனார், உமாபதி சிவாசாரியார், கண்ணுடைய வள்ளலார், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகிய பெரியோர்கள் தமது அருளிச் செயல்களுள் திருக்குறட் பாக்களையும், தொடர்களையும், கருத்துக்களையும் எடுத்தாண்டுள்ளனர்".</b>
<b>"திருவள்ளுவர் ஞானி என்றும், திருக்குறள் ஞான நூல்களுக்கு ஞான நூல் என்று யாம் கூறின், அது மிகையாமோ"?</b>
"திருவள்ளுவர்க்கு வழங்கும் வேறு பெயர்களாகிய தெய்வப் புலவர், தேவர், நாயனார் என்பவையே அவர் ஒரு ஞானி, அருளாளர் என்பதைக் காட்டும், அவருக்குக் கோயிலெடுக்கப் பட்டதூஉம் இது கருதியே”.
<b>"இஃதுணராது, புறநானூற்றுப் புலவரோ டொருவராய், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முதலியவற்றை பாடிய பல நூறு புலவர்களுடன் திருவள்ளுவரையும் ஒரு சேர வைத்து எண்ணுதல் அபசாரம்”.</b>
<b>“ஞானியாகிய திருவள்ளுவரைச் சமய ஞானியாகக் கொள்ளாது, சமரச ஞானியாகவே கொள்ள வேண்டும்".</b>
<b>"அவர் சமயங் கடந்தவர். சமயக் கணக்கர் மதிவழி கூறா துலகியல் கூறிப் பொருளிதுவென்ற வள்ளுவர்" என்னும் கல்லாடனார் கருத்துரை காண்க”.</b>
{{Right|{{larger|<b>– வடலூர் வள்ளல் பெருமான்</b>}}<br> (இராமலிங்கரும் - தமிழும் என்ற நூலிலிருந்து)}}<noinclude></noinclude>
qf1wmmw1ckr4xchtwp0ozvrukvvxk20
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/206
250
108927
1945557
1893985
2026-06-12T11:04:23Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தொல்காப்பியமும் - சங்க நூற்களும்;<br> - திருவள்ளுவர் பெருமானும்</b>}}}}
தொல்காப்பியனார், தாம் எழுதிய தொல்காப்பியம் என்ற இலக்கண நூலில்; மூன்றாம் வேற்றுமையில் <b>'ஆல்' உருபைக் கூறவில்லை.</b>
ஆனால், திருவள்ளுவர் தாம் எழுதிய திருக்குறள் நூலில் <b>கற்றதனால்</b> (2); <b>உள்ளத்தால்</b> (282, 307), <b>களவினால்</b> (283); <b>இதனால்</b> (517); <b>அதனால்</b> (642); <b>நாணால்</b> (1017); <b>பாக்கியத்தால்</b> (1141) என்ற குறட்பாக்களில் <b>'ஆல்' உருபைக் கூறியுள்ளார்.</b>
<b>அஃறிணைப் பெயரில் பன்மையைக் குறிக்க உறழ்ச்சியாய்க் கள் விகுதி</b> வருமெனத் தொல்காப்பியனார் கூறியுள்ளார். ஆனால், வள்ளுவர் பெருமான் திருக்குறளில், <b>மற்றையவர்கள்</b> (263); <b>கீழ்கள்</b> (1075) என <b>உயர்திணைப் பெயரில்</b> அவற்றை எழுதியுள்ளார்.
<b>எல்லார்தமக்கும், எல்லார் தம்மையும்</b> என்று வழங்க வேண்டும் என்று தொல்காப்பியனார் கூறியிருக்க, <b>எல்லார்க்கும்</b> (582); <b>உயிர்க்கெல்லாம்</b> (1012); <b>எழுவாரை யெல்லாம்</b> (1032) என்று வள்ளுவனார் எழுதியுள்ளார்.
<b>நீயிர்</b> என்பதை முன்னிலைப் பன்மைப் பெயராகத் தொல்காப்பியனார் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், <b>நீ</b> (1319, 1320) என்று அதனைத் திருவள்ளுவர் சுட்டவில்லை.
<b>அன்னிற்றுத் தன்மை யொருமை வினையை,</b> தொல்காப்பியனார் கூற வில்லை. <b>பருகுவன்</b> (1268), <b>இலன்</b> (205), <b>இரப்பன்</b> (1067) என்ற வினைகளை திருவள்ளுவர் எழுதியுள்ளார்.
வியங்கோள் வினை: 'தன்மை முன்னிலையுள் வராது' என்று தொல்காப்பியனார் கூறுகிறார். ஆனால், திருவள்ளுவர் <b>காண்க, யானோ</b> (1265); <b>நீ வாழி</b> (1242) ஆகியவற்றைக் கூறியுள்ளார்.
குறிப்பு :- ஆலுருபும், கள்விகுதியும், நீர் என்ற சொல்லும், பருகுவன் போன்ற மற்றவையும், <b>புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு, குறுந்தொகை</b> போன்ற நூல்களிற் காணப்படவில்லை.
<b>கலித்தொகையில் கோட்டால்</b> (42); <b>ஐவர்கள்</b> (26); <b>அரசர்கள்</b> (215); <b>வாழிய நீ</b> (96) என்ற வழக்குகளோடு அவை வந்துள்ளன. <b>நுமக்கு</b> என்பதன் திரிபாகிய <b>உமக்கு</b> என்பது 139-வது கலி செய்யுளில் வந்துள்ளது.
புதல்வனையும், புதல்வியையும் பொதுவாய்க் குறிக்கும் சொல் - புதல்வர் என்பது. அதனை புதல்வன் என்ற சொல்லின் பன்மையெனக் கொண்டு ‘மக்களென்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது என்று பரிமேலழகர் கூறுகிறார். திருக்குறள் 67, 69, 70 என்ற மூன்று குறள்களிலும் கூறப்பட்ட <b>மகன்</b> என்ற சொல்லும் ஆண்பெண் இருவரையும் குறிப்பதற்குச் சான்று.
ஆனால், தொல்காப்பியனார் <b>ஆண்மகன், பெண் மகன்</b> என்று தொல் காப்பியத்தில் குறிப்பிடுகிறார். எனவே, புதல்வரைப் பெறுதல் என்பதற்கும் மக்கட்பேறு என்ற திருக்குறள் அதிகாரத்திற்கும் பொருள் ஒன்று தானோ?
இவ்வாறு ஒன்றுக்கொன்று வழக்குகளோ என்று ஐயங்களை எழுப்பி, சங்க நூற்களில் வந்துள்ளதால், இவற்றுள் எதெது திருக்குறள் நூலுக்கு முற்பட்டது. பிற்பட்டது என்ற வினா எழுவதால், புலவர்கள் ஆராய்ச்சிக்காக இங்கே இதனை எடுத்துக் காட்டியுள்ளோம்.<noinclude></noinclude>
knavr3a7r1pi8vw04vomgprnfcm3hss
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/207
250
108929
1945558
1893990
2026-06-12T11:04:48Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|திருக்குறளில் வடசொற்கள் எவை?}}{{rule|19em|align=}}
{{x-larger|<b>கீதை, மனு, அர்த்த சாத்திரம்<br> கலப்புள்ள நூலா திருக்குறள்?</b>}}}}
திருக்குறளில் ஏறக்குறைய 49 வடசொற்கள் கலந்துள்ளதாக மொழி ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். அவை இவை :
"அலி, அந்தம், அமரர், அமிர்தம், அங்கணம், ஆகுலம், ஆசாரம், ஆதி, ஆயம், இந்திரன், இலக்கம், கருமம், கனம், காமம், காரணம், குணம், குலம், கோடி, சலம், சாதி, ஞானம், தண்டம், தவம், தானம், துலை, தெய்வம், தேயம், தேவர், நாகம், நாகரிகம், நாமம், பருவம், பாக்கியம், பாகம், பாவம், புரந்தரன், புருவம், பூதம், மங்கலம், மந்திரி, மதி, மணி, மாத்திரை, மானம், மாயம், முகம், முத்தம், யாமம், வித்தகர் என்பவையே அவை.
இந்த வடச் சொற்களில் பல தமிழ்ச் சொற்களே என்று, தமிழ்க் கடல் மறைமலையடிகள், மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற பலர் மொழியாய்வு செய்து நிரூபித்திருக்கிறார்கள்.
பல தமிழ்ச் சொற்களுக்கும், ஆரியச் சொற்களுக்கும், வேர்ச் சொற்கள் (Roots) ஒன்றாக இருக்கின்றன என்பதையும் சில மொழியாய்வு அறிஞர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அதனால், சமத்கிருதம் என்று கூறப்படும் தமிழ்ச் சொற்களை - சமத்கிருதமா என்று எண்ணுவதற்குக் கடினமாக உள்ளது.
{{larger|<b>வடமொழிக் கலப்பு<br>
திருக்குறளில் உள்ளதா?</b>}}
<b>அர்த்த சாத்திரம், மனுமிருதி, பகவத் கீதை போன்ற சமத்கிருத நூல்களிலே இருந்து, கருத்துக்களை திருக்குறள் எடுத்துள்ளது என்று சமத்கிருதப் பற்றாளர் பறையறைகின்றார்கள்.</b>
அர்த்தசாஸ்திரம் என்ற நூல் சாணக்கியர் எனப்படும் கெளடல்யர் என்பவரால் எழுதப்பட்டதென்று சிலர் கூறுகிறார்கள். அக் கூற்று உண்மையன்று. அது கெளடல்யரால் எழுதப்பட்ட நூல் அன்று என்று அறிஞர்கள் அறைகிறார்கள்.
கெளடல்யரின் நூலைத் தழுவிப் பிற்காலத்தவர் ஒருவரால் அந்த நூல் தீட்டப்பட்டது என்ற கருத்தும் மொழி ஆய்வு உலகில் உள்ளது.
"According to this view, therefore, the "ARTHASASTRA" was
composed much later than the time of Chandragupta Maurya and many even be as late as A.D. 300.
{{Right|[— The . History and Culture of Indian People, Vol. II, P.275.]}}<noinclude></noinclude>
r4gecewz14jdycvvbtxvg34gy8fs874
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/208
250
108932
1945559
1893989
2026-06-12T11:05:32Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|206||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>
அர்த்த சாத்திரம் கி.பி. 300-ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் எழுதப்பட்டது என்றும், அவ் வப்போது காலநிலைக் கேற்றவாறு எழுதி எழுதி அதில் பின் சேர்ப்புகள் நடந்துள்ளது என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள்.
இதை நோக்குங்கால், திருக்குறளுக்குப் பிறகு எழுதப்பட்ட நூல் அர்த்த சாத்திரம், உண்மை நிலை இவ்வாறிருக்க: திருவள்ளுவர் சில கருத்துக்களை அர்த்த சாத்திரத்திலிருந்து எடுத்துக் கையாண்டார் என்பது எவ்வகையில் நியாயமானது?
மனுமிருதி கி.மு. 200-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.200-க்கும் இடையில் எழுதப்பட்டது என்றும், பலமுறை எழுதியெழுதி இந்த நூலில் சேர்த்துக் கலப்பு செய்யப்பட்டுள்ளதென்றும் ஆராய்ச்சி நூற்கள் கூறுகின்றன.
It is now generally agreed that the text MANU SMIRIT was
formulated sometime between 200 B.C., and A.D. 200. It was possibly revised several times.
{{Right|[— The History and Culture of Indian People, Vol. H. P. 256.]}}
எனவே, மனுஸ்மிருதி நூலிலிருந்து திருவள்ளுவர் சில கருத்துக்களை எடுக்கவில்லை. திருக்குறளிலிருந்து எடுத்துத்தான் சில பகுதிகள் மனு நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறதல்லவா?
பாரதப் போரில் பார்த்திபனுக்குக் கிருஷ்ணன் போருபதேசம் செய்த நூல் பகவத் கீதை. இன்றுள்ள கீதை, கி.மு. 200க்கும் கி.பி. 200க்கும் இடையில் உபதேசம் செய்யப்பட்டது என்பர் சில வரலாற்றாய்வாளர்கள். நாளடைவில், பிற்காலத்தில் சில பழைய ஆசிரியர்கள் பெயரால் புதிய நூல்கள் பல எழுதப்பட்டன. எடுத்துக்காட்டாக :
யாக்ஞ வல்கியம், நாரதம், பிரகஸ்பதி, காத்தியாயனம் போன்ற மிருதிகள், கி.பி. 4-ம் நூற்றாண்டிற்கும் 7-ம் நூற்றாண்டிற்கும் இடையில் எழுந்த நூல்கள் அவை. வடமொழி நூல்களை அந்தக் காலத்தில் இயற்றியவர்கள், திருத்தம் செய்தவர்கள் தென்னாட்டவராகவே உள்ளனர் என்று நூலாய்வு கூறுகின்றது. அத்தகைய அவர்களே திருக்குறள் கருத்துக்களை வடமொழி நூற்களில் புகுத்தியிருக்கக் கூடுமல்லவா?
Katayayana, the Grammardian, Baudhayana, the Simiriti writer, and possibly Apastamba also were south Indians. But, we do not know to which part of South India they belonged.
{{Right|[– ''Malayalam and Other Languages, P.'' 1249.]}}
எனவே, சமத்கிருதப் பற்றாளர்கள் கூறுவது போல திருக்குறள் வடமொழி நூல்களில் இருந்து எந்தக் கருத்துக்களையும் இரவல் பெறவில்லை என்பதற்கு மேற்கண்ட ஆய்வுகள் சான்றாகாவா?<noinclude></noinclude>
kfdb8ug5iulvm9mi0zzhr07njcg2mdn
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/209
250
108934
1945560
1894010
2026-06-12T11:06:02Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஸூத்திர பாஷ்யத்தில்<br> சங்கராச்சாரியர் கூறுகிறார்</b>}}}}
'திருக்குறளை இயற்றிய ஆசிரியர் தெய்வப் புலவர் ஆவர். அவருடைய தகப்பனார் அகஸ்தியர் மகனான பெருஞ் சாகரனுக்கும், திருவாரூர் <b>புலைச்சிக்கும் பிறந்த பகவன் என்றும்</b>, அவருடைய <b>தாயார் பிரம வமிசத்திற் பிறந்த தவமுனி</b> என்பவருக்கும் <b>ஒரு பிராமண மாதிற்கும் பிறந்த ஆதி</b> என்றுங் கூறுவர்.
“இவ்வாறு கூறுவதற்குப் பழமையான சான்று ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. <b>அஃது உண்மையாயிருப்பினும், அப் பிறப்பால் ஆசிரியர் திருவள்ளுவனார் போன்ற முனிவர்க்குக் குற்றமொன்றுமில்லை</b> என மகாபாரதங் கூறுவது இங்கு நோக்கத் தக்கது. அஃதாவது....”
வேதங்களில் தேர்ச்சி பெற்ற முனிவர்கள் கர்ம சேஷத்தால் மானிடத்திலும், பக்ஷிகளிடத்திலும் தேவப் பொது மகளிரிடத்திலும், நாலாவது வருணத்தாரிடத்திலும் பிறக்கின்றனர்."
<b>'ருஷ்ய சிருங்கள் மானிடத்திலும், கண்வர் மயிலினிடத்திலும், அகஸ்தியரும், வலிஷ்டரும், ஊர்வசியிடத்திலும், ஸோமேச்வரர் பாம்பினிடத்திலும், அச்வினி தேவதைகள் குதிரையினிடத்திலும், விதுரர் நாலாவது வருணத்தாரிடத்திலும் பிறந்தனர்.'</b>
'அவர்களுடைய பிறப்பினால் அவருக்குள்ள சிறப்புக் குன்றாது என்பதே. அவர்கள் முற் பிறப்பிலுள்ள ஸம்ஸ்காரத்தால் இப் பிறப்பில் ஞானத்தையடைந்து முத்தி பெறலாம் என்பதைப் பெரியார் <b>சங்கராச்சாரியார் தங்கள் ஸூத்திர பாஷ்யத்திற்</b> கூறியதும் நோக்கத் தக்கது.'
<b>'ஆசிரியர் திருவள்ளுவனாரும், அப் பிறப்பில் ஞானத்தை யடைந்து ஜீவன் முத்தி பெற்ற பெரியாருள் ஒருவராயிருக்கக் கூடும் என்பதை அவரது நூல் காட்டுக்கின்றது:</b>
{{Right|<b>- டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி</b>
{{smaller|(''திருக்குறள் அறத்துப்பால் பாலருரையில் கூறியுள்ளார். திருவையாறு, 15.6.1939'')}}}}
<b>குறிப்பு:</b> - மேற்கண்ட உரையாளர், திருவள்ளுவர் பெருமான் பறைச்சிக்குப் பிறந்த பகவனுக்கும், பிராமண பெண்ணிற்கும் பிறந்தவர் என்பதைத் தனது உரையின் முகவுரையில் கூறுகிறார். இந்தப் பகவன், ஆதி என்ற குலவேறு பாட்டிழிவைக் <b>கபிலரகவல் என்ற நூலில் தான்</b> முதன் முதல் எழுதப்பட்டுள்ளது. <b>அதை எழுதியவர்கள் திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயரும், சரவணப் பெருமாள் ஐயரும் ஆவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.</b><noinclude></noinclude>
24b5xa0kp57j0gc5lgmoa72h1t9x357
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/210
250
108936
1945562
1890539
2026-06-12T11:08:15Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>‘கபிலரகவல்’<br> திரு. வி. க. கருத்து</b>}}}}
திருவள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்தவர். தாய் மொழியை நன்கு பயின்றவர். அவர் அந்த நாளில் தமிழ் நாட்டிற் புகுந்த பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் முதலிய மொழிகளிலுள்ள நூல்களையும் பயின்றிருப்பர்.
திருக்குறளை ஆய்ந்து பார்த்தால், அது கலைப் புலமை கடந்த இயற்கைப் புலமையால் முகிழ்த்த தெள்ளறிவினின்றும் பிறந்ததென்பது விளங்கும். <b>ஆராய்ச்சியாளர், சாதி வெறி, மதவெறி, மொழி வெறி முதலிய வெறிகளற்றவராய் இருத்தல் வேண்டும்.</b>
நாடு தனது பழங்கொள்கையினின்றும் வீழ்ந்து, சாதிவெறி, மதவெறி, மொழி வெறி முதலிய சிறுமைகட்கு இரையானபோது, அவ்வவ்வெறியர்கள் திருவள்ளுவரைப் பற்றிப் பலப் பலவாறு <b>கீறலாயினர்.</b> வெறி ஏறிய மதியில் உண்மை விளக்குங் கொல்?
வெறியற்ற மதிகொண்டு திருக்குறளை ஆராய்க. ஆராய்ந்தால், திருக்குறள் மரபு கடந்த ஒரு நூலாகவே விளங்கும்.
{{left_margin|3em|<poem><b>குறிப்பு :-</b> இப்பொழுது வழங்கப்படும் திருவள்ளுவர் வரலாறு, <b>‘கபிலரகவ’</b>லை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
இக் கபிலரகவல், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த
<b>திருத்தணிகை வீர சைவப் புலவர் சரவணப் பெருமாள் ஐயராலும்,
விசாகப் பெருமாள் ஐயராலும் செப்பஞ் செய்யப்பட்டதென்று சொல்லப் படுகின்றது.</b>
இதை முதல் முதல் எனக்குச் சொன்னவர் <b>பாம்பன் குமர குருதாச சுவாமிகள்</b> அருளிய <b>‘செவியறிவு றூஉ’</b> என்னும் நூலில் 67-ஆம் பக்கத்தில், இதைப் பற்றிய குறிப்புச் சுருங்கிய முறையில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
பத்திரகிரியாரால் குறிக்கப் பெற்ற, <b>கபில காவியம்</b> வேறு;
இங்கே குறிக்கப் பெற்ற ‘கபிலரகவல்’ வேறு.</poem>
{{Right|{{larger|<b>– தமிழ்த் தென்றல் திரு.வி.க.</b>}}<br> (குறளமுதம், தமிழ் வளர்ச்சி இயக்ககம்<br> வெளியீடு, 1.1.2000)}}
}}<noinclude></noinclude>
gtycrhzmeqgl7epz3revd67x03hv59q
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/211
250
108939
1945564
1894968
2026-06-12T11:09:20Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>திருக்குறள் ஞான மரம்;<br> அறமரம்; வாழை மரம்!</b>}}}}
அறம் - பொருள் - இன்பம் - வீடு என்பன நூல்களின் உள்ளுறை: மறைகளின் உட்பொருள் என்பன மட்டுமல்ல; நூல்களும் மறைகளுமெல்லாம் உலகியற்கையின் வடிப்புகளே யாதலின், உலகிற் காணப்படும் எல்லாப் பொருள்களின் உள்ளுறையாகவும், பாடம் புகட்டி அறிவு தெருட்டும் வழி வகைகளாகவும், அவை விளங்குகின்றன.
வாழை மரம் இங்கே எடுத்துக் கொள்ளலாம்; உலகப் பொருள்களுள் அதுவும் ஒன்று என்பதோடு, முக் கனிகளிலும் சிறந்த் முதன்மைக் கனிவளம் உடைய தகுதியான மரம் அது!
அதனை 'ஞான மரம்' என்றும், 'ஞானத்திலும் ஞான சன்மார்க்க மரம்' என்றும்; அறத்துக்கு ஒரு மரம் என்றும் கூறுவதுண்டு.
வாழை மரம் தல மரமாக இருக்கும் பதிகளில் எல்லாம், ஞானத் தொடர்பு அமைந்திருப்பது கண்கூடு; திருக்கழுக்குன்றத்தின் தலமரம் வாழைதான்.
ஞான சன்மார்க்கப் பெரியாராகிய மாணிக்க வாசகர்; இறைவனுடைய ஞானத் திருவடிகளை வைக்குமிடமாகத் தேர்ந்து, அதனால் கழுகு பதி திருவடித் தலமாகத் திகழ்கின்றது.
வடலூர் வள்ளலார், அடியார் மரபுக்கு இதனை உவமமாகக் கொண்டு, "வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்" என்று அருளிச் செய்வார்.
வாழை; ஏனை எல்லா உயிர்களையும்விட, ஆறறிவும், அறவுணர்வும் மிக உடைய மக்களினத்துக்குப் பேருதவியாகவும், அடியார் திருக் கூட்டத்துக்கு இணையாகவும் இருத்தலால், உயர்ந்த இனத்தோடு சேரும் அதன் உயர்ந்த திறம் ஊன்றி நினைந்து உளத்தற் குரியது!
இத்தகைய பெருந் தகுதிகளையுடைய வாழை மரத்தில், உறுதிப் பொருள் நான்கும் உள்ளுரையா யிருத்தலும் நன்கு தோற்றுகின்றது.
வாழை மரத்தின் தோற்றம் வழு வழுப்பாய், ஒழுங்காய், நீண்டு, பசிய இலைகள் உடையதாய், மிக அழகாய் காட்சியளிக்கின்றது.
அதன் அழகு, கண்டார் கண்களைக் கவ்வுந் திறத்தது. 'தகையணங்கு உறுத்தல்' என்றே இதனைச் சொல்லி விடலாம். கை புனைந்தியற்றாத இக் கவின் காட்சியை என்னென்பது! வீடுகளிலுந் - தோட்டங்களிலும் மங்கலக்<noinclude></noinclude>
2pyir0mn3uwem20dn7vsdqagst3h4q4
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/212
250
108942
1945566
1930342
2026-06-12T11:11:57Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|210||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>களங்களிலும் இதனால் உண்டாகும் இன்ப நிலையைத்தான் என்னென்பது. வாழையின் <b>இன்பத் திறம்</b> அது.
வாழையும், வாழையிற் கிடைக்கும் தண்டு, இலை, காய் முதலியனவும் வாழையின் <b>பொருளதிகாரம்</b>.
வாழையின் எல்லாப் பொருள்களும் மக்களுக்குத் தேவைப்படுகின்றன. அதனால் உலர்ந்த சருகும்கூட உண்கலனாகவும், தொன்னைகளாகவும் உதவுகிறது.
வாழையின் <b>அறத்திறமோ</b> உள்ளத்தை ஒருங்கே கொள்ளை கொள்கின்றது. <b>அறத்திறம் என்பது இங்கே ஒழுங்கு முறை. அதுவும் கரவற்ற ஒழுங்கு முறை.</b>
சில மரங்கள் முடிச்சுகளும் - மொக்கைகளும், மலடுகளும் உடையன. வாழை பெரும்பாலும் அக் கரவுகள் உடையதன்று.
வளத்துக்கு ஏற்றபடி வஞ்சனையில்லாமல் வளர்ந்து குழந்தைகள் போல் இல்லங்களில் ஆடி அசைந்து குழைவாய் விளங்குவன.
வாழையின் ஒவ்வொரு பகுதியிலும் அவ் வொழுங்குச் சிறப்பு மேம்பட்டிருக்கிறது.
அடியில் தோன்றும் கன்றுகள், தன் தாய் வாழையைச் சுற்றி வளைத்துக் கொண்டு, அதன் ஆதரவிலும் அணைப்பிலும் அதன் மடியிலேயே அவ் வளைவு ஒழுங்கில் வளர்ந்தெழுகின்றன.
மட்டைகளும் அப்படியே; உரிக்க உரிக்க மட்டையாய் வளைந்து கவ்விப் பற்றிய அடுக்கு ஒழுங்கில் அமைந்திருக்கின்றன.
'மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்' (65) என்ற பொய்யா மொழிக்கு ஏற்ப, தொட்டுணர்வுக்கு இதமாக வழு வழுப்பிலும் மென்மையிலும் மேம்பட்டவை அல்லவா அவை?
இந்தியத் தென்பகுதியின் கடற்கரை ஓரம்போலப் - பக்க வளைவுகள் இல்லாமல்; வாழையின் இலைகள் வளைவு - ஒழுங்கும், அடுக்கு ஒழுங்கும் மிக்கு: மரத்தைச் சுற்றி ஒவ்வொன்றாகவும், ஒன்றன்பின் ஒன்றாகவும்,
முதலில் வெண் குருத்தாய்ச் சுருண்டு தோன்றிப் பின்பு பசிய மடல் விரித்து அவ்வொழுங்கிலேயே எல்லாம் எழுகின்றன.
வாழைப் பூ, மரத்துக்கு ஒரே பூ. <b>அந்த ஒன்றை, திருக்குறள் நூல் ஒன்றை மட்டும் திருவள்ளுவர் நன்றாய் செய்தளித்ததுபோல,</b> வாழையும் நன்றாய்ச் செய்து வழங்குகின்றது.
பூவின் மட்டையும், அடுக்கடுக்காய் -ஒவ்வொன்றாய்ச் சுற்றிலும், பெட்டித் திறப்பதுபோல் திறந்து விரித்து - உள்ளுள்ள இதழ் வரிசைகளை வெளிப்படுத்துகின்றது.
ஒவ்வோர் இதழும் ஒவ்வொரு காய். இதழும் காய்களும் வரிசை வரிசையாய் வரிசை யொழுங்கில் திகழ்கின்றன.<noinclude></noinclude>
95xwdymfkyiyo77a5a0q03p3etjdm97
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/213
250
108944
1945567
1930345
2026-06-12T11:13:02Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>கடைசியில் வாழைத் தண்டை உரித்தெடுத்து விட்டால்; வெள்ளித் தண்டே என்னும்படி நேர்மையொழுங்கில் எவ்வளவு சிறந்து காட்சியளிக்கின்றது:
இந்த நேர்மையை வேறு எந்த மரத்தில் நாம் காண முடியும்? இயற்கையான வாழைத் தண்டை வைத்துக் கொண்டு நேர்க்கோடுகள் போடலாம்.
வாழை இங்ஙனமெல்லாம் - வளைவு ஒழுங்கு, அடுக்கு ஒழுங்கு, வரிசையொழுங்குகளோடு நேர்மையொழுங்கிலும் மேம்பட்டு, அறத்திறமென்னும் ஒழுங்கு முறையில் தன்னிகரற்று விளங்குகின்றது.
ஒரு பேரறிவின் பதிவு வாழையின் பொருள்களில் பதிந்திருந்தாலல்லாமல்; இத்தனை யொழுங்குகளை அதனிடத்திற் காண முடியுமா? அந்தப் பேரறிவு எது? அதனை நன்றியறிதலுடன் நினைவு கூர்தல் எவ்வளவு இன்றியமையாதது!
சிறந்த மரங்களெனப்படும் வாழை, மா, பலா என்னும் முக்கனி மரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் ஏனை இரண்டும் இவ் வொழுங்குத் திறத்தில் வாழை போல்வன அல்ல?
பட்டைகளோ, கிளைகளோ, இலைகளோ, காய்களோ எவையும் இவ் வொழுங்கில் எழுவதில்லை.
பலாப் பழம் மேலெல்லாம் முள்ளிருப்பதோடு - அவையும் வரிசைப்பட இல்லை. சில பலாப் பழங்கள் ஒரு பகுதி ஒடுங்கியும் ஒரு பகுதி பருத்துங்கூட இருக்கும். முள்ளோடு பிசினும் உடையது.
வாழையின் காய்களிலோ - பழங்களிலோ இத்தகைய முடக்குகளை, இடர்களைக் காண்பதரிது.
முக்கனி மரங்களில் பலாவைவிட மாவும், மாவைவிட வாழையும் சிறந்தன.
வேறு மர வகைகளிலும் செடி வகைகளிலும் இவ்வொழுங்கு முறைகளிற் சிற்சில ஏறக்குறையவாவது காணப்பட்டாலும், வாழையின் ஒழுங்குமுறை அத்தனையும் நிறைவாகக் காண்பது கடினம்.
அப்படியே, பொதுவாக மக்கள் வாழும் இடங்களில், இல்லங்களில் சென்று பார்த்தால் அவர்கள் பேரறிஞர்களாக இருந்தால்கூட, அவர்கள் தெருக்கள், இல்ல வரிசைகள், இல்லத்திற்குப் புழங்கு பொருள்கள், புத்தகங்கள் முதலியன பெரும்பாலும் ஒழுங்காக இருப்பதில்லை.
அறவொழுங்கு அவர்களிடையே வீறு பெறவில்லை. யாரோ சான்றோர் சிலரிடம் அரிதில் அதனைக் காண முடிகிறது. <b>மனிதரில் ஞானிகள் இருப்பது போல, மரங்களில் ஞான மரம் வாழை.</b>
இனி, வாழை மரத்தில் வீட்டுத் தன்மை அமைந்திருப்பது எண்ணுந்தோறும் வியப்பினை விளைக்கின்றது.<noinclude></noinclude>
kr76l1gzqbo5rdv4d4w05w36ni06nhm
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/214
250
108946
1945568
1930350
2026-06-12T11:13:51Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|212||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>'வீடு' என்பது விடுதலை; பற்று விடுதலை; பற்று என்பதை ஒரே சொல்லாற் சொல்லப்போனால், தன்னலம் என்று சொல்லி விடலாம். இவ் விடுதலை வாழையில் மிக நன்றாகத் தெரிகிறது.
வாழை மரம் குலை விடுகிற வரையில் வாழ்கிறது. அப்புறம் அது வீழ்கிறது. அதனால் குலை விடுவதற்காகவே அது அடுக்கடுக்காய் இலை விட்டு வளர்ந்து வந்ததாகத் தெரிகிறது.
அந்த நோக்கம் நிறைவேறியவுடன் தன் கடமை தீர்ந்ததாகவும், தான் தோன்றி வளர்ந்த முயற்சி வெற்றியுற்றதாகவும் துணிந்து, தன் உயிர் வாழ்க்கையை முடித்துக் கொள்ள - அது, ஏற்பாடாய் இருக்கிறது.
அப்படி வாழ்வின் ஒரே நோக்கமாய், ஒரே தடவையாய், ஒரே குலையை வழங்கிவிட்டு உயிர் விடுகிற அந் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கம் தருகிற உண்மை, அத்தகைய ஒரே குலையையும் தனக்காகவோ, தன் கன்றுகளுக்காகவோ ஒரு சிறிதும் வைக்காமல், முழுதும் பிறர்க்காகவே, அதாவது உலகுக்காகவே வழங்கி விடுவதுதான்!
<b>முழு விடுதலைக்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு உள்ளது?</b>{{gap2}}
{{left_margin|3em|<poem>‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு’ (72)</poem>}}
- என்னும் பற்றற்ற வாழ்க்கைப் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் தன் உடலின் நடுத் தண்டையும் பிறர்க்கே உரிதாக்கிவிட்டு மறைந்து விடுகிறது. என்பும் உரியர் பிறர்க்கு என்னும் பண்புக்கு, மனிதரில் எல்லாரும் அப்படியிருக்கின்றனரா? ஆனால், வாழைகள் எல்லாமே அப்படிச் சார்பு நிறைந்தனவாய் இருக்கின்றனவே.
மக்கள் தேடும் தேட்டங்கள் வாழையைப்போல, முற்றிலும், பிறர்க்குப் பயன்படுவதில்லை. பிறர் நலங்களுக்கென்றே தேடப்படுவதுமில்லை.
பக்கங்களிலேயே சூழ்ந்திருந்து, குலை வரையில் கன்றுகள் தாவி வளர்ந்து, காலமெல்லாம் காத்திருந்தாலும், தாய் கடைசியாகத் தள்ளும் ஒரே ஒரு குலைகூடத் தமக்குப் பயன்படாமல் பிறர்க்குப் போய் விடுகிறதே என்று சிறிதும் வஞ்சினம் கொள்ளாமல், தாய் வாழையைப் போலவே கன்றுகளும் அவ்வழியை, அவ் விடுதலையை வழிவழிக் கடைப்பிடிக்கின்றன.
{{left_margin|3em|<poem><b>'தாளாற்றித் தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (212)</b></poem>}}
- என்று தமிழ் மறை கூறும் பற்றற்ற பாண்மையை, முற்றுந் துறந்த முனிபுங்கவர் சிலரிடமல்லது ஆறறிவு படைத்த மக்கட் பிறப்பினர் அனைவரிடமும் காண முடிகிறதா?
{{left_margin|3em|<poem><b>'தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர் (348)</b></poem>}}
என்றபடி, வாழையைத் தவிர மற்றையவர் மயங்கி வலைப்பட்டவராகவே பெரும்பாலும் காணப்படுகின்றனர்.<noinclude></noinclude>
h2x93umb17apcrtju0fxukbeqpu7xir
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/215
250
108947
1945569
1930353
2026-06-12T11:14:55Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{gap|1}}பொருளெல்லாம் வேளாண்மை செய்தற் பொருட்டு என்பதில் வரும் எல்லாம் என்னும் எஞ்சாமைக் குறிப்புக்கு வாழையைத் தவிர வேறு எடுத்துக்காட்டு ஏது?
வீட்டுணர்ச்சி என்பது, பற்று முற்றும் அற்ற உணர்ச்சியாதலின், வீட்டுணர்வு உடையாரே, பயன்படும் உணர்வு முற்றும் உடையவர்<b>.பயன்படுதலே வீட்டு நிலை.</b>
வாழையின் பொருளெல்லாம் வேளாண்மையில், அதாவது பயன்படுதலில் சற்றும் இழுக்கில்லாதவை,
அடியிலுள்ள வேர்க் கிழங்கு, வாழைப்பட்டை, நார், வாழைத் தண்டு, வாழை இலை, சருகு, பூ, காய், கனி முதலிய அனைத்தும் தலைசிறந்த நிலைகளிற் பயன்படுகின்றன. பட்டையின் சாறுகூட மருந்துக்குப் பயன்படுகிறது. வாழையில் பயன்படாத பொருள் எதுவுமில்லை. முற்றிலும் பயன்பட்டு வாழை இங்ஙனம் முற்றிலும் <b>வீட்டுணர்ச்சி</b> மிக்கிருக்கின்றது.
இதனால், வாடாத மங்கலமுடையதாய், நிலைத்த இல்லறப் புகழும், அந் நிலையே பேராத இயற்கையுமுடையதாய்ச் சென்றே புகுங்கதி யின்றித் தான் நின்று புகழும் பெற்றுச் சிறந்து, அடியார் மரமாய் வாழை வீடு பேறுடையதாகின்றது.
வீட்டுணர்ச்சி வாழையிற் காணப்படுவதுபோல் வேறு எங்கும் எதனிடத்தும் காணப்படுவதில்லை.
இவ்வாற்றால், <b>வாழ்வதென்பது வாழை ஒன்றே! வாழ் என்னும் முதனிலையிலிருந்து வாழை என்னும் அழகிய பெயரை வேறு எது பெற்றிருக்கிறது?
வாழ்வது வாழை என்பதனாலன்றோ, குலை தள்ளிய வாழை மரங்களை, வாழும் வகைக்குத் திருமணங் கூட்டும் இல்வாழ்க்கை மன விழாக்களிலும், திருவருள் கூட்டும் ஞான வாழ்க்கைக் கடவுள் விழாக்களிலும் மங்கலமாக நிறுத்தி அணி செய்விக்கும் மரபு தமிழ்நாட்டில் எங்கும் காணப்படுகின்றது.</b>
எனவே, அற மரம், ஞான மரம் வாழை மரம் அந்த வாழ்க்கை தியாக வாழ்க்கை. திருக்குறள் வாழ்வியல்படி மக்கள் நடந்தால், நாமும் தியாக வாழ்க்கை வாழ முடியும். அதற்குச் சான்று வாழை மரம்!
{{Right|{{larger|<b>திருக்குறள் பீடம், குருகுலம் அழகரடிகள்</b>}}}}
{{dhr|3em}}<noinclude></noinclude><noinclude></noinclude>
0bhsb74vsz42arjw9ucghioqcvxcmlc
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/216
250
108948
1945571
1930357
2026-06-12T11:18:04Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{x-larger|<b>பாவேந்தர் திருக்குறள் உரை</b>}}}}
{{left_margin|3em|காவலன் காவான் எனின்..?}}
தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறையாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது. அவை, <b>உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு</b> என்பன.
உழவும் தொழில் என்னும் துறையில் அடங்குமேனும், சிறப்புக் கருதி உழவுத் தொழிலைத் தனித்தனியாக வைத்துக் கருத்துன்றிக் காத்து வந்தார்கள். உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழில் துறையில் அடங்கியவை.
எழுத்து, சொல், பொருள் என்பனவும், கோள் நிலையறிதல், மருத்துவம் முதலியனவும், போர்ப் பயிற்சியும் - கல்வி என்ற துறையில் அடங்கும்.
வரைவு என்னும் துறையாவது யாது? எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரையறுத்தலும் அளவு செய்தலும் முதலியவை.
இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச்சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!!
ஆறு துறையே அன்றிப் போர்த்துறை ஒன்று தனியே இருந்த வந்ததோ எனில் அவ்வாறில்லை. <b>கல்வி எனும் துறையில் போர்ப் பயிற்சியும் அடங்கியது</b> என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு.
இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே: அது இந்நாளைய 'செக்ரடேரியேட் போன்றது. <b>அந்த அலுவலகத்தில் கருமத் தலைவன் ஒருவனிருப்பான். அவன் எல்லாத் துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவற் பெயர் வள்ளுவன் என்பது</b>.
{{left_margin|3em|வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு
உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்}}
என்னும் <b>பிங்கலந்தைச் செய்யுள் இங்குக் கருதத்தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க.
பின் நாளில் வள்ளுவன் என்ற சொல் சாதியைக் குறிப்பதாக கருதும் நிலை உண்டாயிற்று. இப்படிப் பல. அகம்பட்டன் என்ற சொல்
</b><noinclude></noinclude>
gyqhm49o615od1scw4fd8fin98u9d4c
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/217
250
108949
1945572
1930360
2026-06-12T11:22:13Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1945572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude><b>அரசனின் அகச் சுற்றம் ஆறில் - மருத்துவப் புலவன் பெயர். இதைப் பண்டிதச் சொல்லாலும் வழங்கி வந்ததுண்டு. இந்நாளில் இழிந்த சாதிக்காரர் என்று எண்ணும்படி ஆக்கப்பட்டிருக்கிறது.</b>
வள்ளுவன் என்ற சொல், வண்மையினடியாகப் பிறந்தது. <b>வண்மை என்றது அறிவு வளத்தை</b> (நம் திருவள்ளுவர் இயற்பெயர் தேவர் என்பதும், அவரின் அலுவற் பெயரே வள்ளுவர் என்பதும் இங்கு நாம் அறிந்து இன்புறுவோமாக).
அந்நாளில், அரசியல் பொறி என்ன அழகாக, எவ்வளவு திட்டவட்டமாக இயங்கி வந்தது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். இதை விவரிக்க இங்கு இடம் போதவில்லை. <b>கோனாட்சி, குடியாட்சி, குடிக்கோனாட்சி என்ற அரசியல் முறைகளில் அந்நாளைய ஆட்சியைக் குடிக்கோளாட்சி எனல் வேண்டும்.</b>
இந்நாள் சில நாடுகள் நல்லதோர் ஆட்சி முறையில் நடந்து வருவன என்று நாம் எண்ணுகிறோம். இருக்கலாம், அதுமட்டுமல்ல, இன்னும் சில சிறந்த வகையில் ஆட்சி முறை வகுக்கப் படலாம். அவை அனைத்தும் பண்டைய தமிழ் வகுத்த <b>குடிக்கோனாட்சியில்தான்</b> வந்து முடியும் என்பது மறுக்க முடியாது.
குடிக்கோனாட்சி ஒன்றுதான் <b>சனநாயகம் - குடியாட்சி</b> என்பதெல்லாம். மக்களின் நன்மையை - அவர்களின் முழுதுரிமையை முன்னின்று நடத்த என்றைக்கும், எங்கும் ஓர் ஆள் வேண்டும். மக்களே நேரிலிருந்து தமக்கு வேண்டியவற்றைச் செய்து கொள்வதென்பது முடியாதது.
முடுக்கி விட்டால், அரசியற் பொறி (எந்திரம்) தன்னிலையில் சுழன்று கொண்டு போகுமே, அதற்கு அரசன் எதற்கு என்று கேட்கலாம். இது அறிவற்ற கேள்வி. <b>பொறி இயக்குவோனின் அன்புள்ளம், அப்பொறி இயங்க இன்றியமையாத ஓர் மின்னாற்றல்.</b>
அரசன் தன் காத்தற் தொழிலைச் செவ்வனம் செய்யான் எனில் ஆறு துறையும் நடவா. நாட்டுக்கு ஆகிக் கொண்டு வந்த பயன் ஆகாமலே அளவிற் குன்றிவிடும். இவற்றை எல்லாம் வள்ளுவர் நமக்கு ஒரே குறளில் காட்டுகின்றார். பழந்தமிழ் நாட்டின் படப்பிடிப்பை நாம் அறிந்து கூத்தாட வேண்டும் என்ன?
{{left_margin|3em|<poem><b>ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்</b></poem>}}
<b>'கொடுங்கோன்மை'</b> அதிகாரத்தில் 10-ஆம் செய்யுள் இது. காவலன் காவான் எனின் ஆபயன் குன்றும். அறு தொழிலோர் நூல் மறப்பர் என்று <b>மொழி மாற்றிப் பொருள் கொள்க.</b>
<b>ஆபயன்</b> என்பதற்குப் <b>பரிமேலழகர் பசுவின் பயன் (பால்) குறையில் என்று பொருள் கொண்டார். அவர் ஆபயன் என்றதை ஆவினது பயன் என ஆறாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டார்.</b> அவ்வாறு கொண்டால் <b>ஆபயன்</b> என ஒற்று மிகவேண்டும். 'ஆகாத் தோம்பி <b>ஆப்பயன்</b> அளிக்கும் கோவலர்' என்ற <b>சிலப்பதிகாரத்திற்</b> போல!<noinclude></noinclude>
2q9csotavms9j9o53c5kwrzstp3nfpz
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/911
250
541027
1944991
1893045
2026-06-11T12:40:24Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1944991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அம்மாம் பச்சரிசி 875}}</noinclude>உயிரியல் ஆய்வுகளில் நாட்டம் கொண்டிருந்த ஒரு மருத்துவ நிபுணர் ஆர்ஸ்டர்டாமிலிருந்த விலங்கியல் நிபுணர் ஒருவருக்கு 1764 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் முதன் முதலில் இம்மீனைப் பற்றி விவரித்துள்ளார். இம்மீன் அதன் இரையை வாயிலிருந்து வெளியேற்றப் படும் நீரால் வீழ்த்தும் விந்தைப் பழக்கத்தை நன்கு ஆராய்ந்து ஒரு கட்டுரையைத் தயாரித்த அவர், தவறுதலாக அக்கட்டுரையுடன் வண்ணத்துப் பூச்சி மீனின் (Butterfly fish) பதப்படுத்தப்பட்ட உடலை அனுப்பிவிட்டார். வண்ணத்துப்பூச்சி மீன்கள் பூச்சிகளைப்
பிடித்துண்ணும் வழக்கமற்றவை. ஆகையால் இம் மருந்துவ நிபுணரின் கண்டுபிடிப்பை விலங்கியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் 1902 ஆம் ஆண்டு சோவியத் மீனியல் அறிஞர் ஒருவர் சிங்கப்பூரின் அம்பு தொடுக்கும் மீன்களைப் பற்றி ஆழ்ந்தாராய்ந்து ஜாகர்த்தா மருத்துவ நிபுணரின் கூற்று சரியானதே என்று நிரூபித்ததுடன் மேலும் பல முக்கியத் தகவல்களையும் வெளியிட்டார். பின்னர்
1926 இல் டாக்டர் ஹீயூ ஸ்மித் (Hugh M. Smith). ஜார்ஜ் மையர்ஸ் (George S. Myers) இருவரும் ஆய்வுகள் செய்து இம்மீனின் வாயமைப்பைப் பற்றித் துல்லியமான அறிவியல் குறிப்புகளைத் தெரிவித்தனர். இவ்விந்தை மீனின் வாழ்க்கை முறை, இனப்பெருக்கம் ஆகியவற்றைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்புதொடுக்கும் மீன்கள் பெர்சிஃபார்மிஸ் (Perciformes) வரிசையிலுள்ள டோக்கோட்டிடே (Toxotidae) குடும்பத்தின் டோக்சோட்டஸ் (Toxotes) பொது வினத்தைச் சேர்ந்தவையாகும்.
<b>நூலோதி</b>
<b>1. Encyclopaedia Britannica. Micropaedia Vol.1, p. 488</b> Encyclopaedia Britannica Inc. Chicago 1982.
<b>2. Grzimeks Animal Life Encyclopaedia Vol. 5. pp. 113-114</b> Von Nostrand Reinhold Company, New York 1984.
<b>3. Day</b> 'The Fishes of India' Vol 1 pp 116 - 118, Today and Tomorrow's Book Agency New Delhi 1981.
{{larger|<b>அம்மாம் பச்சரிசி</b>}}
இதற்குத் தாவரவியலில் யூஃபோர்பியா ஹிர்ட்டா Euphorbia hirta Linn.) என்று பெயர். இது ஒரு பூவிதழ் வட்டமுடைய (Monochlamydeous) இருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றான யுஃபோர்பியேசியைச் (Euphorbiaceae) சார்ந்தது, இது வெற்றிடங்களில்களைச் செடியாக (Weed) வளர்கின்றது.
<b>சிறப்புப்பண்புகள்:</b> இது நிமிர்ந்து அல்லது படர்ந்து நிமிர்கின்ற (Ascending ஒரு பருவக் குறுஞ்செடி; 25 செ.மீ.
உயரம் வரை வளரும். தண்டின் மீது மஞ்சள் நிறம் போன்ற தூவிகள் அடர்த்தியாக இருக்கும். இதில் வெண்ணிற லேடக்ஸ் (Latex) உண்டு. இதன் இலை நீள்சதுர எலிப்டிக் (Oblong elliptic) வடிவானது அல்லது தலைகீழ் முட்டைவடிவானது (Obovate); எதிரடுக்கு இலை அமைவு கொண்டது (Opposite
phylotaxy); விளிம்பு பக்கக்கூர்மை அல்லது நுனிக் கூர்மை (Dentate or serrulate) ஆக இருக்கும். மேற் புறம் பச்சையாகவும், கீழ்ப்புறம் வெளிர் பச்சையாகவும் இருக்கும்; இலையடி சாய்வாக (Oblique) இருக்கும், இலைக் கோணங்களில் சயாத்தியம் (Cyathium) என்னும் தனிவகை மஞ்சரி திரளாக உள்ளது. இதன் கனி காப்சூல் (Capsule) என்ற வெடிகனி. விதைகள் பழுப்பு நிறமுடையவை; இவற்றின் மேற்பரப்பில் சுருக்கங்கள் (Rugulose) குறுக்குவாட்டில் இருக்கும்.
{{Css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_1.pdf
|Page = 911
|bSize = 453
|cWidth = 212
|cHeight = 266
|oTop = 222
|oLeft = 240
|Location = center
|Description =
}}
<b>பொருளாதாரச் சிறப்பு :</b> முழுச் செடியும் மருந்தாகப் பயன்படுகின்றது. இதை உலர்த்திப் பொடி செய்து, நுண்ணிய சுவாசக் குழாய்களின் (Bronchioles) தளர்ச்சியைக் குணப்படுத்துவதற்கும், இருதயத் துடிப்பும், சுவாசித்தலும் அதிகரிக்கும் போது அவற்றைக் குறைப்பதற்கும் பயன்படுத்தலாம். இது வயிற்றுப் புழுக்களை
நீக்குகிறது. இதன் வேர் வாந்தியைத் தடுக்கும் மருந்தாகும்; கிருமிகள், காச நோய் ஆகியவற்றைத் தடுக்<noinclude></noinclude>
rybmfrhmhzok9epslupk5s8rqt0u6is
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/405
250
621210
1945287
1932847
2026-06-12T02:48:07Z
Sridevi Jayakumar
15329
1945287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆண்டுப் பொதுக் கூட்டம்|371|ஆண்டுப் பொதுக் கூட்டம்}}</noinclude>கைகளை வழங்குவதற்காக முதலாளிகள் ஏற்படுத்தும் நிதிகளிலிருந்தும் வழங்கப்படலாம். இவை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஈட்டிறுதியாளர்களுக்கோ அவர்களின் வாரிசுகளுக்கோ வழங்கப்படுவதாக இருக்கலாம்.
<section end="ஆண்டுத் தொகை"/>
<section begin="ஆண்டுப் பொதுக் கூட்டம்"/>
{{dhr}}
<b>ஆண்டுப் பொதுக் கூட்டம்</b>: ஒரு நிறுவனத்தின் கூட்டங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு:
:அ. சட்ட முறையான கூட்டம் (Statutory Meeting),
:ஆ. ஆண்டுப் பொதுக் கூட்டம் (Annual General Meeting),
:இ. சிறப்புப் பொதுக் கூட்டம் (Extraordinary General Meeting).
:ஈ. வகுப்புக் கூட்டம் (Class Meeting).
<b>சட்ட முறையான கூட்டம்</b>: நிறுவனச் சட்டவியல் 165-ஆம் பிரிவின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குரிமையாளர் முதன் முறையாகக் கூடும் கூட்டம் சட்ட முறையான கூட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. இக்கூட்டத்தைக் கூட்டும் வாய்ப்பு அந்நிறுவனத்திற்கு ஒரே ஒரு முறைதான் உண்டு. இக்கூட்டம் நிறுவனம் தொழிலைத் தொடங்குவதற்கு உரிமை பெற்ற ஒரு மாதத்திற்கு மேற்பட்டும் ஆறு மாதத்திற்குள்ளாகவும் கூட்டப்பட வேண்டும். தவறினால், அதுவே நிறுவனம் கலைக்கப்படுவதற்குக் காரணமாகிவிடும், உறுப்பினர்களின் பொதுவான முதற் கூட்டம் இதுவே. இக்கூட்டம் கூட்டப்படுவதன் நோக்கம், பங்குரிமையாளர்க்கு, நிறுவனம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற விவரங்களையும் அதன் வெற்றி வாய்ப்புகளையும் அறிவிப்பதாகும்.
இக்கூட்டத்திற்குக் குறைந்தது 21 நாட்களுக்கு முன் நிறுவன இயக்குநர்கள் ஓர் அறிக்கையை உருவாக்கி ஒவ்வோர் உறுப்பினருக்கும் அனுப்ப வேண்டும். இவ்வறிக்கை, சட்டமுறையான அறிக்கை என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வறிக்கை உண்மையானதென உறுதி செய்யப்பட்டு, இரண்டு இயக்குநர்களால் கையெழுத்திடப்பட்டுத் தணிக்கையாளர்களால் சான்றிடப் படவேண்டும். மேலும், இவ்வறிக்கையில் கீழ்க்காணும் விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
:(1) வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை: அவை முழுவதும் செலுத்தப்பட்டவையா? அல்லாதவையா? என்ற விவரங்கள்.
:(2) மொத்தம் செலுத்தப்பட்ட பங்குத் தொகை.
:(3) வரவு செலவுக் கணக்குகளும் முன் செலவினங்களும்
:(4) இயக்குநர்கள், மேலாண்மை முகவர், செயலர், பொருளாளர், மேலாளர் முதலியவர்களின் பெயர்கள், முகவரிகள் முதலியன.
:(5) நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் விவரங்கள்.
:(6) நிறுவனம் பங்குகளை விற்கச் செய்த தரகு ஒப்பந்தங்கள்.
:(7) கொடுபட வேண்டிய தொகைகளின் விவரங்கள்.
:(8) நிறுவனம் செலுத்திய தரகுத் தொகையின் விவரங்கள்.
இவ்வறிக்கையின் ஒரு படி பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இக்கூட்டம் நடத்துவதற்கோ அறிக்கையை அனுப்புவதற்கோ தவறினால் நிறுவனம் கட்டாயக் கலைப்பிற்கு இலக்காகும். இவை எவ்லாம் ஒரு தனி நிறுவனத்திற்குத் தேவையில்லை.
<b>ஆண்டுப் பொதுக் கூட்டம்</b>: ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு பொதுக் கூட்டம் கூட்ட வேண்டும். அக்கூட்டத்திற்கு அனுப்பப்படும் அறிக்கையில் அது ஆண்டுக் கூட்டம் என்பதை அறிவிக்க வேண்டும். இரண்டு ஆண்டுக் கூட்டங்களுக்கு இடையில், 15 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது. ஒரு நிறுவனத்தின் முதல் ஆண்டுக் கூட்டம், அது பதிவான பதினெட்டு மாதங்களுக்கு கூட்டப்பட வேண்டும். பதிவாளர் முதல் ஆண்டுக் கூட்டத்தைத் தவிர, மற்ற ஆண்டுக் கூட்டங்களைக் கூட்ட 3 மாதம் வரை நீடிப்பு அனுமதிக்கலாம். பொதுக் கூட்டம் அலுவல் நாட்களில், நிறுவனத்தின் அலுவலகத்தில் கூட்டப்பட வேண்டும். ஆண்டுக் கூட்டம் கூட்டப்படாவிட்டால். உறுப்பினர் விண்ணப்பத்தின்படி மத்திய அரசு பொதுக் கூட்டம் கூட்டும்படி ஆணையிடலாம். பொதுக் கூட்டம் அப்போதும் கூட்டப்படாவிட்டால், நிறுவனமும் அதன் அலுவலர்களும் தண்டனைக்குள்ளாவார்கள்.
ஆண்டுக் கூட்டம் கூட்டப்படும் தகவல் அறிக்கை ஒன்று, எல்லா உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வறிக்கையில் கூட்டத்தின் இடம், தேதி, காலம், நிகழ்ச்சி நிரல் போன்றவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். மாற்றான் (Proxy) மூலம் வாக்களிப்பு அனுமதிக்கப்படும் என்ற குறிப்பு ஒன்று அறிக்கையுடன் இணைக்கப்பட வேண்டும். குறைவெண் (Quorum) அமைந்திடப் பொது நிறுவனமாக இருந்தால் 5 பேரும், தனி நிறுவனமாக இருந்தால் 2 பேரும் கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். செயல்முறை விதிகள் அனுமதித்தால் வந்திருப்பவர்களுள்<noinclude></noinclude>
nobtt9i1mc1vlczm64mrfv4i4efgyw6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/407
250
621212
1945288
1932849
2026-06-12T02:49:11Z
Sridevi Jayakumar
15329
1945288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆண்டுராசு|373|ஆண்டுராசு}}</noinclude>யாகவோ மாற்றாள் மூலமாகவோ கலந்துகொள்ளலாம்.
கூட்டங்களில் நிறுவனங்கள். செய்யும் தீர்மானம் பொதுத் தீர்மானம், சிறப்புத் தீர்மானம் என இரு வகைப்படும். ஒவ்வொரு நிறுவனமும் நிகழ்ச்சிக் குறிப்பேடு வைத்திருக்க வேண்டும். அதில், அனைத்துப் பொதுக் கூட்டங்கள், இயக்குநர் குழுக் கூட்டங்கள், பிற குழுக் கூட்டங்கள் முதலானவற்றின் செயல்முறைகளைப் பதிவு செய்ய வேண்டும்.
<b>துணை நூல்கள்</b>:
<b>Singh, A.,</b> Company Law, Ed, 7, Eastern Book Company, Lucknow, 1982.<br>
<b>Shah, S.M.,</b> Lectures on Company Law, Ed, 18, N.M. Tripathi Private Limited, Bombay, 1981.
<section end="ஆண்டுப் பொதுக் கூட்டம்"/>
<section begin="ஆண்டுராசு"/>
{{dhr}}
<b>ஆண்டுராசு</b> மத்திய அமெரிக்கக் கண்டத்தில் உள்ள குடியரசு நாடு. வடக்கில் கரீபியன் கடலும், கிழக்கிலும் வடகிழக்கிலும் நிக்கராகுவா நாடும், மேற்கில் குவாத்திமாலா நாடும், தென் மேற்கில் எல் சால்வடார் என்னும் நாடும் ஆண்டுராசின் (Honduras) எல்லைகளாம். இந்நாட்டின் கிழக்கே அட்லாண்டிக்குப் பெருங்கடலின் பிரிவான கரீபியன் கடலும், மேற்கே பசிபிக்குப் பெருங்கடலும் உள்ளன.
<b>பரப்பும் மக்கள் தொகையும்</b>: ஆண்டுராசு குடியரசின் பரப்பளவு 1,12,088 சதுர கி.மீ. மக்கள் தொகை 36,91,027 (1980). தெகூசிகால்பா (Tegucigalpa) இதன் தலைநகராகும். சான் பெட்ரோசூலா (San Pedro Sula) என்பது இங்குள்ள இரண்டாம் சிறந்த நகரம். இலெசீபா (Lacciba), தேலா (Tela), கோமாயாகுவா (Comayagua), சோலூட்டேக்கா (Choluteca) என்பவை பிற பட்டணங்கள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 407
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 113
|oTop = 282
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|ஆண்டுராசு}}
ஆண்டுராசின் பெரும்பகுதி மலைப்பாங்கானது. கரடுமுருடான மலைநாடாக இருப்பதால் இந்நாடு முன்னேற்றமடையவில்லை. இங்குச் சாலை அமைப்பது கடினம். இத்நாட்டில் மிகுதியாக வாழை பயிராகிறது.
இந்நாட்டின் உயரமான மலையுச்சி ஏறத்தாழ 3500 மீட்டர் உயரமுள்ளது. இம்மலையுச்சி தென் மேற்கில் யோசாவோ ஏரிக்கு (Lake Yoja) அண்மையில் தென்படுகிறது. இந்நாட்டில் முக்கிய ஆறுகள் மலைகளில் தோன்றி, குறுகிய பள்ளத்தாக்குகளுக்கிடையே பாய்ந்து வடக்குக் கடற்கரையையொட்டியுள்ள தாழ்நிலங்களின் வழியாக ஓடி வருகின்றன.
உலுவா (Ulua) ஆறு வேளாண்மைச் செழிப்பு மிக்க பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் கொடுக்கிறது. பட்டுக்கா (Patuca) என்பது மிக நீண்ட ஆறு. வளம் குறைந்த பகுதிகளில் பாய்கிறது.
ஆண்டுராசு வெப்ப மண்டலத்தில் உள்ளது. உயர்ந்த மலைப் பகுதிகள் வசந்தகால இனிமை பயப்பவை. மே மாதம் முதல் நவம்பர் முடிய மழைக்காலம். மழை மிகுந்த மலைப்பகுதிகளில் காடுகள் உள்ளன. மகாகனி சிறப்பான மரங்களில் ஒன்று.
ஆண்டுராசில் வாழும் மக்கள் கலப்பினத்தவர்கள். மெரிடிசோசு (Mestizos) என்னும் பெயர் கொண்ட அவர்கள் இசுபானியருக்கும் (Spaniards) செவ்விந்தியருக்கும் பிறந்தவர்கள். அவர்களுன் பெரும்பாலோர் உழவர்கள்; மேட்டுநிலப் பள்ளத்தாக்குகளில் உழுது பயிரிடுவர். அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த பழ வாணிகக் குழுக்களின் கடும் உழைப்பால் இங்கிருந்த சதுப்பு நிலங்கள் வாழைத் தோட்டங்களாயின. நோய் பரப்பும் கொசுக்களை ஒழித்தும், குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்தும் அப்பகுதிகள் வாழ வசதி மிக்கவையாயின.
செவ்விந்தியர் குவாத்திமாலாவை அடுத்துள்ள மலைகளில் வாழும் சிறுபான்மையினர். அவர்கள் இன்றும் பண்பாட்டு முதிர்ச்சி பெறாதவர்களாகவே வாழ்கிறார்கள். நீக்கிரோக்கள் வட பாகக் கடற்கரைத் தோட்டங்களில் பணியாற்றுகிறார்கள். இங்குள்ள வெள்ளைக்காரர்கள் மக்கள் தொகையில் மிகச் சிலரே. சாலைப் போக்குவரத்து அரிதாக இருப்பதால். உழவர்களில் பலர் தத்தம் தேவைக்குப் போதுமான பொருள்களையே உற்பத்தி செய்கிறார்கள். பீன்சு, பழங்கள், கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவை உற்பத்தியாகின்றன. சிலவிடங்-<noinclude></noinclude>
i6ldqfqiv76yp1hf34pbdzymfs0x1dw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/408
250
621213
1945289
1932851
2026-06-12T02:51:12Z
Sridevi Jayakumar
15329
1945289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆண்டுராசு|374|ஆணவ மலம்}}</noinclude>களில் காப்பி, புகையிலை, அபேகா (Abeca) போன்ற பணப்பயிர்கள் ஏற்ற இடங்களில் பயிராகின்றன.
மேட்டுநிலங்களில் தொழிற்சாலைகளே இல்லை என்று கூறலாம், பொன், வெள்ளி, ஈயம், செம்பு, துத்தநாகம், இரும்பு, அஞ்சனக்கல் போன்ற கனிப்பொருள் படிவங்கள் இந்நாட்டில் இருந்தாலும், அவற்றைத் தோண்டியெடுக்க வகையறியாது இம்மக்கள் வாழ்கிறார்கள்.
சாலை வசதி பெருகப் பெருக பைன் மரக்காடுகளில் மரமறுக்கும் தொழில் சிறப்பாக அமைந்துள்ளது. படிக்காரம், தீக்குச்சி, மாவரைத்தல், துணி நெய்தல் முதலியன பற்றிய சில தொழிற்சாலைகளை இங்குக் காணலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 408
|bSize = 375
|cWidth = 138
|cHeight = 170
|oTop = 148
|oLeft = 26
|Location = center
|Description =
}}
{{center|மாயாப் பண்பாட்டுச் சிற்பம்-ஆண்டுராசு}}
வடக்குக் கரைத் தாழ்நிலம் வாழைப்பழம் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளது. வாழை சிறப்பான ஏற்றுமதிப் பொருள். துறைமுகப்பட்டினங்ளிலும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்குக் கல்வி செலவின்றிக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. கூசிகால்பா தேசியப் பல்கலைக்கழகமும் பல பள்ளிகளும் இங்கு இயங்குகின்றா.
கிறிசுதோபர் கொலம்பசு (Christopher Columbus) ஆண்டுராசுக் கடற்கரையைத் தம் இறுதிப் பயணத்தின்போது கண்டறிந்தார். இசுபானியர்கள் பொன், வெள்ளிக்காக இங்குப் பெரும் பாடுபட்டார்கள். ஆண்டுராசு கி.பி. 1838-ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. இந்நாட்டில் பலமுறை புரட்சிகள் நடந்தன். எல்சால்வடார் நாடு (Elsalvador) 1969-இல் ஆண்டுராசின் மீது படையெடுத்தது. மக்களால் தேர்த்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரை விலக்கிவிட்டு 1972-இல் படைத்தலைவர், ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். பெருநாட்டில் (Peru) 1980-இல் கையெழுத்தான உடன்பாடிக்கையொன்றின் மூலம் எல்சால்வடாருக்கும் ஆண்டுராசுக்குமிடையே எழுந்த எல்லைச் சிக்கல் முடிவுக்கு வந்தது.
இந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் 1965-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசியல் கட்சிகள் பல இந்நாட்டில் இயங்குகின்றன.
<section end="ஆண்டுராசு"/>
<section begin="ஆணத்தி"/>
{{dhr}}
<b>ஆணத்தி</b> அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்தும் அலுவலர். கல்வெட்டுகளில் ஆணத்தி என்ற அலுவலர் குறிப்பிடப்பட்டுள்ளார். பல்லவர், பாண்டியர், சோழர் ஆகியோர் ஆட்சி அமைப்பில் இவ்வலுவலர் பணியாற்றியுள்ளார். ஆணத்தியை ஆக்ஞாபதி என்றும் கூறுவர். அரசனின் நம்பிக்கையைப் பெற்ற அமைச்சரோ படைத்தலைவரோ தேவை ஏற்படும் போது இவ்வலுவலில் நியமிக்கப்படுவர்.
<section end="ஆணத்தி"/>
<section begin="ஆணவ மலம்"/>
{{dhr}}
<b>ஆணவ மலம்</b>: கண்ணை மறைக்கும் புற இருள்போல அறிவை மறைக்கும் அக இருள் எனச் சைவ சித்தாந்தம் இதனைக் கூறும்.
‘ஆணவம்’ என்பது காரணப் பெயர். விரிவுடையதாகிய உயிரின் அறிவை மிகச் சுருங்கியதாய் - அணுத்தன்மையதாய்ச் செய்தல் பற்றி ஆணவம் எனப்பட்டது.
ஆணவம் உயிர்களுக்குத் தொன்றுதொட்டே உள்ள இயற்கைக் குற்றமாகும். செம்பு என்று உண்டோ அன்றே அதற்குக் களிம்பும் உண்டு. அது போல உயிர் என்று உண்டோ அன்றே அதற்கு ஆணவமும் உண்டு. இது பற்றியே ஆணவமலம் ‘சகசமலம்’ எனப்படுகிறது.
உயிர்கள் அடையும் எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணம் ஆணவ மலமேயாகும். இதனால், அதற்கு ‘மூலமலம்’ என்ற பெயரும் உண்டு.
விறகு, நெருப்பு என்பதொன்று இல்லை என்று சொல்லும்படி அதனைத் தன்னுள் பொதிந்து கொண்டு தான் ஒரு பொருளேயாய் நிற்றல் போல, ஆணவமலம் உயிர் என்பதொன்று இல்லை என்று சொல்லும்படி அதனைத் தன்னுன் பொதிந்து கொண்டு உயிரோடு இயைந்து நிற்கும்.
அஞ்ஞானத்தைச் செய்வதாகிய ஆணவமலத்தின் உண்மையைக் கொள்ளாத பிற சமயத்தார் அஞ்-<noinclude></noinclude>
ckschkbhhqhphhknu4mnctugg9xxs5n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/409
250
621214
1945293
1932852
2026-06-12T02:52:35Z
Sridevi Jayakumar
15329
1945293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆணவ மலம்|375|ஆணைக் குழுக்கள்}}</noinclude>ஞானத்தைப் பற்றி வேறு வகையாகக் கூறுவர். ஞானத்தின் இன்மையே அஞ்ஞானம் என்பர் தருக்க நூலார். மயக்கவுணர்வே (பிராந்தி ஞானமே) அஞ்ஞானம் என்பர் ஏகான்மவாதிகள். முக்குணங்களுள் தாமத குணமே அஞ்ஞானம் என்பர் பஞ்சராத்திரிகர். இயற்கையில் தோன்றும் அவிச்சையே அஞ்ஞானம் என்பர் சாங்கியர். சிவசக்தியின் ஒரு கூறே அஞ்ஞானம் என்பர் சிவாத்துவித சைவர், ஆன்மாவின் குணமே அஞ்ஞானம் என்பர் பாடாணவாத சைவர். மாயை கன்மங்களே அஞ்ஞானத்தைச் செய்யும் என்பர் ஐக்கியவாத சைவர்.
உயிர்களுக்கு உண்டாகிற அறியாமையை மாயை, கன்மம் ஆகியவற்றால் வருவதாகக் கொள்ளுதல் உண்மைக்கு மாறானதாகும். மாயையும் கன்மமும் உயிர்களின் அறிவை விளக்க வத்தவை; மாயை உடம்பாயும் மனம் முதலிய கருவிகளாயும் அமைகிறது. மாயையும் கன்மமும் உள்ளபோது அறிவு விளங்குதலையும் அவை செயற்படாத நிலையில் அறிவு விளங்காமற் போதலையும் அனுபவத்திற் காணலாம். மாயை போலவே கன்மமும் செயல் செய்யத் தூண்டி அறிவை விளங்கச் செய்யுமேயன்றித் தடை செய்யாது. ஆகவே, மாயையும் கன்மமும் உயிர்களுக்கு விளக்கத்தைத் தரும் என்று சைவ சித்தாந்தம் கூறுவது பிற சமயங்களுக்குப் புதுமையான செய்தியாகும்.
அறியாமையைச் செய்வதே ஆணவத்தின் உண்மையியல்பு, அது ஆன்மாவின் அறிவு, விருப்பம், செயல் என்னும் மூன்றையும் சிறிதும் நிகழவொட்டாது தடுத்து நிற்கும். ஆணவம் மாயை கன்மங்களோடு பொருந்தியபோது, உறவைப் பகை என்றும், பகையை உறவென்றும் மாறி உணருமாறு திரிபுணர்ச்சியை உண்டாக்கும். இது ஆணவத்திற்குப் பொது இயல்பாகும்.
உயிர்களின் அறிவு, விருப்பம், செயல் ஆகிய ஆற்றல்களை மறைத்து நின்ற ஆணவ இருளை நீக்கக் கூடிய மாயை கன்மங்கள் சேருமாயின், அவ்விருள் சிறிது நீங்க, முன் மறைந்து நின்ற அறிவு, விருப்பம், செயல் ஆகியவை சிறிதே வெளிப்படும். இது நெருப்பின் சுடும் சக்தி தடை மந்திரத்தால் தடுக்கப்பட்ட போது சுடாது நின்று, பின் விடை மந்திரத்தால் அத்தடை நீங்கச் சுடுதல் தொழிலைச் செய்தல் போன்றதாகும்.
ஆணவ மலம் ஒன்றே; ஆயினும் எண்ணிறந்த ஆற்றல்களை உடையதாய் எண்ணற்ற ஆன்மாக்களை மறைத்து நிற்கும். அது தோற்றமும் அழிவும் இல்லாத, என்றும் உள்ள சடப் பொருளாகும், அது ஆன்மாவை விட்டு நீங்குதல் என்பது, அழிந்தொழிவதன்று. தனக்கு மடங்கிச் செயலிழந்து நிற்பதேயாகும். இவ்வாறு ஆணவமலம் ஒன்றாய், சடமாய், எண்ணில்லாத ஆற்றல்களை உடையதாய், தனக்கு மறுதலைப் பொருளால், ஆற்றல் மடங்கப் பெறுவதாய் உள்ளது என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.{{Right|அ.ச.}}
<section end="ஆணவ மலம்"/>
<section begin="ஆணூர்ப் போர்"/>
{{dhr}}
<b>ஆணூர்ப் போர்</b>: பல்லவ மன்னன் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னன் சீமாற சீவல்லபனுக்கும் ஆணூர் என்னும் இடத்தில் நடந்த போர். இது கி.பி. 858-இல் நடந்தது. இப்போரில் பாண்டிய மன்னன் வெற்றி பெற்றான். ஆணூர், ஈரோடு-காங்கேயம் பெருவழிச் சாலையில் நொய்யலாற்றங்கரையிலுள்ள இன்றைய ஆணுராகவே இருத்தல் வேண்டும். அங்குப் பழைய கோட்டை ஒன்று உள்ளது.
<section end="ஆணூர்ப் போர்"/>
<section begin="ஆணைக் குழுக்கள்"/>
{{dhr}}
<b>ஆணைக் குழுக்கள்</b> இந்திய அரசிற்கெனப் பொதுப் பணியாளர்களைத் தேர்வு செய்யத் தனி ஆணைக்குழு (Commissions) ஒன்று செயற்பட்டு வருகிறது. இக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரால் பணி அமர்த்தப்படுகிறார்கள். உறுப்பினர்களின் சிறப்புத் தகுதிகள் பற்றி எதுவும் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இக்குழுவிலுள்ள மொத்த உறுப்பினர்களுள் இயன்ற வரை பாதிக்குக் குறையாமல், மத்திய அல்லது மாநில அரசுகளில் பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்றி இருக்க வேண்டும் என்பதுதான் தகுதியாகக் கருதப்படுகிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கை வரையறை செய்யப்படவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 318-ஆம் விதிப்படி, குடியரசுத் தலைவர், இக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பணி நிலைகளை விதிகள் மூலம் தீர்மானிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார்.
இக்குழுவின் உறுப்பினர்கள், நாம் பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது, இவற்றில் எந்த நிலை முன்னதாக வருகிறதோ, அதைப் பின்பற்றி ஓய்வு பெறுவார். ஓர் உறுப்பினர் தாமாகப் பதவியிலிருந்து விலக விரும்பினால், அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதிப் பதவி விலகிக் கொள்ளலாம். இக்குழுவின் தலைவரோ உறுப்பினரோ முறைகேடாக நடந்துகொண்டால், குடியரசுத் தலைவரின் ஆணையால் நீக்கப்படுவார். குடியரசுத் தலைவரால் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அம்முறைகேடான நடத்தை பற்றி எடுத்துக் கூறப்படும். அதன்பேரில் உச்ச நீதிமன்றம் விசாரணை ஒன்றை நடத்தி, அதனடிப்படையில் குறிப்பிட்ட உறுப்பினரை வெளியேற்றலாம்.<noinclude></noinclude>
6ei5mhdk4sf57imvt188hi30czfx2qe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/411
250
621260
1945296
1932858
2026-06-12T02:53:45Z
Sridevi Jayakumar
15329
1945296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆணைக் குழுக்கள்|377|ஆணைச் சட்டம்}}</noinclude>மாநில அரசின் பணியாளர் தேர்வாணைக் குழு, ஒரு தலைவரையும் ஏனைய பல உறுப்பினர்களையும் கொண்டது. குழுத் தலைவரையும் உறுப்பினர்களையும் மாநில ஆளுநர் பணி அமர்த்துகிறார், மத்திய பணியாளர் தேர்வு ஆணைக் குழுவைப் போன்று இயன்றவரை பகுதி உறுப்பினர்களுக்கு மேல் அரசுப் பணியாளராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதி, அரசியல் அமைப்புச் சட்டத்தினால் வரையறை செய்யப்பட்டுள்ளது.
மாநிலப் பணியாளர் தேர்வாணைக் குழுவினைப் பொறுத்தவரை, எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் திட்டமாகக் கூறவில்லை. மாநிலக் குழுவின் பணிக் காலத்தைப் பொறுத்தவரை இந்திய அரசின் தேர்வாணைக் குழுவின் நிலை போன்றதுதான். ஆயினும், சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. மாநிலத் தேர்வாணைக் குழு உறுப்பினர்களின் பணிக்கால உச்சவரம்பு வயது அறுபது ஆகும். மைய அரசின் தேர்வாணைக் குழு உறுப்பினர்களின் பணிக்கால உச்சவரம்பு வயது அறுபத்தைந்தாகும். மாநில அரசின் தேர்வாணைக்குழு உறுப்பினர் அல்லது தலைவர் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை மாநில ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். இக்குழுவின் நிருவாகப் பணிக்குரிய செலவுத் தொகை மாநில அரசுத் தொகு நிதியிலிருந்து பெறப்படுகிறது. மாநிலப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையையும் அவர்களின் பணிக் கட்டுப்பாடுகளையும் ஆளுநர் வரையறை செய்வார். இவ்வாணைக் குழுவின் உறுப்பினர், அவரது பணிக்காலம் நிறைவு பெற்ற பின் மீண்டும் அப்பணியில் நியமனம் பெறத் தகுதியில்லாதவரென அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. மாநில அரசின் தேர்வாணைக் குழுவின் தலைவர், மத்திய அரசின் தேர்வாணைக் குழுவின் உறுப்பினராகப் பணி அமர்த்தப்படலாம்: தலைவராகவும் பணி அமர்த்தப்படலாம்; அல்லது வேறு மாநிலத் தேர்வாணைக் குழுவின் தலைவராவும் பணி அமர்த்தப்படலாம்; ஆனால், பதவிக் காலத்திற்குப்பின் அவர்கள் மத்திய மாநில அரசுகளின் கீழ் எக்காரணத்தைக் கொண்டும் பணி அமர்த்தப்படக் கூடாது.
மாநில அரசின் தேர்வாணைக் குழுத் தலைவரைத் தவிர, பிற உறுப்பினர்கள் அதே குழுவின் தலைவராகப் பணி அமர்த்தப்படலாம், அல்லது மத்தியத் தேர்வாணைக் குழுவின் உறுப்பினராகவோ அதன் தலைவராகவோ பணி அமர்த்தம் செய்யப்படலாம்.
<b>மாநில அரசுத் தேர்வாணையத்தின் பணிகள்</b>: மைய அரசின் தேர்வாணைக்குழு, மத்திய அரசுத் தொடர்பான பணிகளுக்குரிய பணியாளர்களைத் தேர்வு செய்து செயலாற்றுவது போன்று, மாநில அரசின் தேர்வாணைக்குழு, மாநில அரசின் பணிகளுக்குத் தேவையான அலுவலர்களைத் தேர்வு செய்து அனுப்பும் பணியினை ஆற்றுகிறது. மத்திய அரசின் தேர்வாணைக் குழுவைப் போன்று இக்குழுவும் செயலாற்றுகிறது.
மாநிலத் தேர்வாணைக் குழுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோராண்டும் மாநிலச் சட்டமன்றங்களுக்குக் தாங்கள் செய்த பணி அமர்த்தம் பற்றியும், மற்ற அரசியல் சட்டம் கூறும் பணிகளைப் பற்றிய விவரங்களையும், அறிக்கையாகத் தொகுத்து, மாநில ஆளுநரின் மூலம் அனுப்பி வைக்கிறது. இவ்வறிக்கைகள், மாநிலச் சட்டமன்றங்களின் முன்பு, அரசின் விளக்கங்களுடன் அனுப்பி வைக்கப்படுகின்றன. மாநிலங்களுக்கிடையேயுள்ள கூட்டுக்குழுவின் அறிக்கையாக இருப்பின், தொடர்புள்ள மாநில ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவ்வாளுநர்களால் அந்தந்த மாநிலச் சட்டசபையின் முன்னர் வைக்கப்படுகின்றன.
<section end="ஆணைக் குழுக்கள்"/>
<section begin="ஆணைச் சட்டம்"/>
{{dhr}}
<b>ஆணைச் சட்டம்</b>: சட்டசபையால் இயற்றப்படாமல் ஆட்சியிலுள்ள அலுவலர்கள் ஓர் அவசர நிலைமையை முன்னிட்டு பிறப்பித்து, உடனே நடைமுறை செய்யும் அரசாணைகளுக்கு ஆணைச் சட்டங்கள் (Ordinances) என்று பெயர். இங்கிலாத்தில் இடைக்காலத்தில் இவ்வகைச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. பல காரணங்களால் அந்நாட்டில் பிற்காலத்தில் ஆணைச் சட்டங்கள் பிறப்பிக்கும் முறை குறைந்து வந்துள்ளது. இங்கிலாந்தில் இவ்வகைச் சட்டங்களைத் தற்காலத்தில் குழு (Council) உத்தரவுகள் என்று கூறுகின்றனர். இவற்றை அமைச்சரவையே இயற்றுகிறது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தபோது இயற்றப்பட்ட ஆணைச் சட்டங்கள் பல, தேசிய இயக்கத்தை அடக்கி ஒடுக்கவும், போர்க்காலத் தேவையை முன்னிட்டும் பல ஆணைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. விடுதலைக்குப் பிறகும் இந்தியாவில் ஆணைச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. இவற்றைச் சட்டசபை கூடியவுடன் அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 123, 213 ஆம் பிரிவுகள் கூறுகின்றன. இவ்வாணைச் சட்டத்தினை மிகக் குறுகிய காலம் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நீட்டிக்க வேண்டுமாயின். ஒருமுறை நீட்டிக்கலாம், இவ்வாறு பிறப்பிக்கப்படும் ஆணைச் சட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் முன் வைக்கப்படவேண்டும். நாடாளுமன்றம் கூட்டப்பட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு அந்த ஆணை செயலற்றுப் போகும். அந்த ஆறுவாரக் காலம் முடிவதற்குள் அதனை எதிர்த்து<noinclude>
<b>வா.க.2-48</b></noinclude>
qmsu05qokra10nu0eexepakrxa0mmji
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/412
250
621261
1945300
1932861
2026-06-12T02:54:36Z
Sridevi Jayakumar
15329
1945300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆணையுறுதி|378|ஆணையுறுதி}}</noinclude>நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர்ச் செயலிழக்கும். மக்களாட்சியில் சட்டசபையாலன்றி நிருவாகக் குழுக்களால் பிறப்பிக்கப்படும் ஆணைச் சட்டங்கள் மிகக் குறைவாயிருக்க வேண்டும். இல்லையேல் அது வல்லாட்சியாக மாறிவிடும் என்பது அரசியல் நூலறிஞர் கருத்து ஆகும்.
<section end="ஆணைச் சட்டம்"/>
<section begin="ஆணையுறுதி"/>
{{dhr}}
<b>ஆணையுறுதி</b> என்பது இறைவனுக்கு ஏற்கப் பொறுப்புடன் தமது சான்றுறுதி அல்லது வாக்குறுதி அமைவதாகக் காட்டும் வகையில் ஒருவர் புலப்படுத்தும் உறுதிச் சின்னம். பொது அலுவலர் முன்னிலையிலோ நீதிமன்றத்திலோ வேறு சூழ்நிலையிலோ ஒன்றை மெய்யெனக் காட்டும் வகையில், சட்டப்படி எடுக்க வேண்டிய மெய்யுறுதி அல்லது விளம்புறுதியை இது குறிக்கும்.
நீதிமன்றத்தில் சான்று கூறும் ஒவ்வொருவரும் உண்மை உரைக்க வேண்டிய கடமையுடையர். அவர் உண்மை பிறழாமல் இருப்பதற்காக இறைவன் பெயரால் கூறும் ஆணையுறுதி (Oath) என்னும் கட்டுப்பாட்டைச் சட்டத்தில் வகுத்துள்ளனர். அதனால், ஆணையுறுதி செய்து சான்று கூறினால் அச்சான்று உண்மை என்றே கொள்ளப்படும். ஆணையுறுதி செய்பவர் இறைவனுக்குப் பயந்து உண்மை கூறுவார் என்பது இதன் கருத்து. இந்த ஆணையுறுதி முறையானது இறைவன் உண்மையில் நம்பிக்கை ஏற்பட்ட காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஒருவனை உண்மை கூறும்படி செய்வதற்கு அனைத்துச் சமயங்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றன.
நீதிமன்றத்தில் காணும் இத்தகைய ஆணையுறுதி ஒன்று. மற்றொன்று அரசாங்கத்தில் சில குறிப்பிட்ட உயர் பணிகளை ஏற்பவர் தாம் அதை முறையாக நிருவகிப்பதாக ஏற்கும்போது கூறும் உறுதிமொழியாகும். நீதிமன்றங்களில் வாங்கும் ஆணையுறுதி கி.பி. 1873-ஆம் ஆண்டு இயற்றிய இந்திய ஆணையுறுதிச் சட்டத்தின்படி (Indian Oaths Act of 1873) நடைபெறும். மற்ற ஆணையுறுதி அதனை வகுக்கும் ஆவணத்திலே குறிக்கப்பட்டிருக்கும். ஆணையுறுதி என்பதன் இலக்கணம், கி.பி. 1897 ஆம் ஆண்டு பொது வகை முறைகள் சட்டத்தில் (General Clauses Act of 1897) வரையறுக்கப்பட்டுள்ளன.
இறைவன் பேரில் உறுதி கூறாமல் (Swearing) உறுதி செய்யவோ (Affirmation) சான்றுரைக்கவோ (Declaration) சட்டம் அனுமதித்தால், அந்த உறுதிமொழியும் சான்றுரையும் ஆணையுறுதியில் அடங்கும். இவர்கள் இறைவன் பேரால் ஆணையிட்டதாகக் கொள்ளப்படும் (பிரிவு 3. உட்பிரிவு 36). ஆனால், இதை ஆணையுறுதியின் இலக்கணம் என்று கூற முடியாது.
ஆங்கில நாட்டுச் சட்டக் கலைக்களஞ்சியம், ஆணையுறுதி என்பது, ஒருவர் கூறும் சான்று இறைவன் சாட்சியாக உண்மை என்று, சான்று கேட்க அதிகாரம் பெற்றவர் முன்னிலையில் கூறுவதாகும் என்று ஆணையுறுதிக்கு இலக்கணம் கூறுகிறது.
ஆணையுறுதி செய்வதில் காலம், களன் ஆகிய இவற்றிற்கேற்பவும், மக்களின் எண்ணங்களுக்கேற்பவும் பல படிகள் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொய்ச்சாட்சி கூறினால் இறைவனின் கோபத்திற்குள்ளாக வேண்டுமென்று ஆதிக்கொள்கை வெளிப்படையாகக் கூறவில்லை. இறைவனையும் அவர்தம் தண்டனையைவும் பயன்படுத்தியது ஆணையுறுதி செய்வதில் மற்றும் ஒருபடி முன்னேற்றமாகும். இயற்கையை வழிபட்ட காலத்திலே மனிதன் சூரியன், சந்திரன், ஆறு ஆகியவற்றை நோக்கி ஆணையுறுதி செய்துவந்தான். கங்கை நீரைக் கையிலேந்தியோ, கற்பூரத்தைக் கொளுத்தியோ அவித்தோ சூளுரைப்பதை இன்றும் இந்துக்கள் ஆணையுறுதியாகக் கொண்டுளர். இவையெல்லாம் மனிதன் இயற்கையை முன்னிறுத்திச் சூள் எடுத்துக்கொண்டான் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். மிகப் பழங்காலத்தில் மக்கள் தங்களிடம் இருந்த வாள், போர்க் கருவிகள், பொருள் ஆகியவற்றை வைத்தும் ஆணையுறுதி செய்தனர். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் (புறம். 71), தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (புறம். 72), சோழன் நலங்கிள்ளி (புறம். 71) ஆகியோர் பாடலிலும் குளுரை காணப்படுகிறது. இறைவனை மனித உருவத்தில் கற்பனை செய்தது ஆணையுறுதி செய்வதில் மற்றும் ஒருபடி முன்னேற்றமாகும். பொய்ச்சாட்சி கூறினால் அல்லது பொய் ஆணையுறுதி செய்தால் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் இறைவனின் தண்டனைக்குத் தப்ப முடியாது. என்ற நம்பிக்கை உண்டாயிற்று. ஆனால், இக்காலத்தில் இறைவனை முன்னிறுத்தி ஆணையிட மறுப்போர் உறுதிமொழி கூறலாம். என்று ஏற்பட்டுள்ளது. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். எதைப் பின்பற்றினாலும் பொய்க்கரி (பொய்ச்சத்தியம்) கூறுவோர்க்குச் சட்டம் தண்டனை விதிக்கிறது.
‘சத்தியம் செய்யாதே’ (மத்தேயு 5:34) என்பது இயேசுவின் கட்டளை. ஆகவே கிறித்தவச் சமயச் சார்பின்படி ஆணையுறுதி செய்வதில் நீண்ட நாட்களாகவே கருத்து மாறுபாடு இருந்து வந்தது. ஆனால், பேச்சுவழக்கில் ஒருவித ஆணையுறுதி<noinclude></noinclude>
mh2nv43pvnirsg4sumtk9kuzwb4mhxd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/414
250
621263
1945304
1932864
2026-06-12T02:55:35Z
Sridevi Jayakumar
15329
1945304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திகம்|380|ஆத்திகம்}}</noinclude>யுறுதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 60-ஆம் பிரிவு, குடியரசுத் தலைவரின் ஆணையுறுதி அல்லது உறுதியுரையைப் பற்றியதாகும், அந்தப் பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஒவ்வொருவரும், குடியரசுத் தலைவராகச் செயற்படும் அல்லது குடியரசுத் தலைவரின் அலுவல்களை ஆற்றிவரும் ஒவ்வொருவரும் பதவியேற்பதற்கு முன்னர் இந்தியாவில் தலைமை நீதிபதி முன்னிலையில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் அப்போது பொறுப்பில் உள்ள மிக முதுநிலை நீதிபதி முன்னிலையில் ஓர் ஆணையுறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆணையுறுதி கீழ்க்காணுமாறு உள்ளது.
:“அ’ ஆகிய நான் உண்மையோடு இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை நிருவகிப்பேன் (அல்லது குடியரசுத் தலைவரின் அலுவல்களை ஆற்றுவேன்) என்றும், என்னுடைய முழுத் திறமையுடன் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் பேணுவேன், ஆதரிப்பேன் மற்றும் பாதுகாப்பேன் என்றும், இந்திய மக்களின் சேவைக்கும் அவர்களின் நல்வாழ்வுக்கும் என்னையே நான் உரிமைப் படுத்துவேன் என்றும் கடவுளின் பேரால் ஆணையுறுதி செய்கிறேன்; பயபக்தியுடன் உறுதி கூறுகிறேன்”.
இதுபோன்று துணைக் குடியரசுத் தலைவரும் இந்த ஆணைறுதியைப் பதவியேற்பதற்கு முன்னர் எடுத்தாக வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் 99 ஆம் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆணையுறுதி அல்லது உறுதியுரையைப் பற்றிக் கூறுகிறது. அப்பிரிவின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தமது பதவியில் பொறுப்பு ஏற்பதற்கு முன்னர் இந்த ஆணையுறுதியைக் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் அல்லது அதன் பொருட்டு அவரால் நியமிக்கப்படும் ஒருவர் முன்னிலையில் செய்து, கையொப்பமிடுதல் வேண்டும். குறிப்பாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 104-ஆம் பிரிவு, நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இந்த ஆணையுறுதி எடுத்துக்கொள்வதற்கு முன்னரே தமது பதவியில் அமர்ந்தாலும் அல்லது நாடாளுமன்ற நடவடிக்கை எதிலும் கலந்து கொண்டு வாக்களிப்புச் செய்தாலும் தண்டனை வழங்க வகைசெய்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 51-ஆம் பிரிவின் படி, இந்த ஆணையுறுதி, பொது அலுவலர் முன்னிலையிலோ நீதிமன்றத்திலோ, வேறு சூழ்நிலையிலோ ஒன்றை மெய்யெனக் காட்டும் வகையில், சட்டப்படி எடுக்க வேண்டிய முறையான மெய்யுறுதி அல்லது விளம்புறுதியைக் குறிக்கும்.{{Right|<b>சீ.சொ.</b>}}
<section end="ஆணையுறுதி"/>
<section begin="ஆத்திகம்"/>
{{dhr}}
<b>ஆத்திகம்</b>: ‘அத்தி’ என்னும் வடசொல் ‘உள்ளது’ என்று பொருள்படும். “உள்ளது” என்னும் கொள்கையை ஆத்திகம் என்பர். இந்தியமெய்ப் பொருளியல் வளர்ச்சியில், துறக்கவுலகம் உள்ளது என்றும் இறைவன் உள்ளவன் என்றும் வேதங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்றும் ஒப்புக்கொள்கிறவர்கள் ஆத்திகர்கள் என்று கூறப்படுகிறார்கள்.
இந்திய மெய்ப்பொருளியலில், பன்னிரண்டு வகை மெய்ப்பொருள் இயலார் உள்ளனர். அவர்கள் சௌத்திராந்திகர்கள், வைபாசிகர்கள். யோகாச்சாரர் அல்லது அறிவியல்வாதிகள், மாத்யாமிகர்கள், அல்லது இன்மைக் கொள்கையினர் (சூனிய வாதிகள்), உலகியல்வாதிகள், சமணர்கள், நையாயியர்கள், வைசேடிகர்கள், சாங்கியர்கள், யோகர்கள், மீமாம்சகர்கள், வேதாந்திகள் எனப்படுவர். இவர்களுள் முதல் நால்வகையினர் பெளத்த சமயத்தவர்.
ஆத்திகவாதிகள் அனைவரும் துறக்கவுலகம், இறையுண்மை, வேதங்களின் ஏற்புடைமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கொள்கைகளையோ மூன்றையுயோ ஏற்றுக்கொள்பவர்கள். இக்கொள்கைகளில் ஏதேனும் ஒன்றை மறுத்தாலும் அவர்களை நாத்திகர் என்பர். அவ்வகையில் முதல் ஆறு மெய்ப்பொருள் காட்சியியலார் நாத்திகர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் முதலில் கூறப்பட்ட முக்கொள்கைகளையும் மறுப்பவர், சாங்கியர்கள், யோகர்கள், மீமாம்சகர்கள் இறைத் தொடர்பின்றி அனைத்தையும் விளக்குவதால் நாத்திகர் எனப்பட்டாலும், இறையுண்மையை நேரடியாக மறுக்காததாலும் இறைவனைப் பற்றிய குறிப்புகள் அவர்களுடைய இலக்கியங்களில் காணப்படுவதாலும் அவர்களும் ஆத்திகர்களே, இவ்வகையில் பின் ஆறு மெய்ப்பொருள் காட்சியியலாரும் ஆத்திகராவர்.
இந்து சமய வளர்ச்சியில், துறக்கவுலக உண்மை வேதகாலத்திலும் இறையுண்மை ஆரணிய காலத்திலும் வேத ஏற்புடைமைக் கொள்கை வேத ஏற்புடைமையை மறுத்து எழுந்த சமண, பௌத்த வளர்ச்சிக் காலத்திலும் தோன்றியிருக்கக்கூடும். பழங்கால மக்கள் தமக்கு உதவிய ஆறு, மலை, காடு ஆகியவற்றைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர். பின்னர் அவற்றிற்கு வேள்விகளின் மூலம் நன்றி செலுத்தினர். இது வினை நெறிக்கு (கர்ம மார்க்கம்) வித்திட்டது. நாளடைவில் அனைத்து இறைவர்களுக்கும் மேலாக ஒரு பரம்பொருள் உண்டு என்று கருதி அதற்குத் தொண்டு செய்து வழிப்பட்டனர். இது பக்தி நெறிக்கு அடிகோலியது. இறுதியில் ‘அனைத்துமே ஒரே பரம்பொருள்’ என்ற கொள்கை மலர்ந்தது. இதனை அறிவு நெறி அல்லது ஞானநெறி என்பர், பொதுவாகச் சமயம் சார்ந்திருக்கும் அனைவரையும் ஆத்திகர் என்று கூறலாம்.{{Right|<b>பி.ஆர்.ந.</b>}}
<section end="ஆத்திகம்"/>
{{nop}}<noinclude></noinclude>
grfyq9bhac4i1i8p85n3wrdo36s6qfm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/415
250
621264
1945308
1932865
2026-06-12T02:56:37Z
Sridevi Jayakumar
15329
1945308
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திசூடி|381|ஆத்திரலோபிதிகசு}}</noinclude><section begin="ஆத்திசூடி"/>
{{dhr}}
<b>ஆத்திசூடி</b> என்பது பிற்காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்பெறும் ஔவையாரால் இயற்றப்பெற்ற அறநூல்களுள் ஒன்றாகும். சிறிய அடிகளால் அரியபொருளை விளக்கும் அறநூல்களுள் தனிச்சிறப்புடையது. நூலின் முதற்குறிப்பினால் ஆத்திசூடி என்னும் பெயரமைந்தது. ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே’ என்பது, இந்நூலின் கடவுள் வாழ்த்தோடு கூடிய தொடக்கமாகும், இந்நூல் 109 அடிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் நூற்பாவினைப் போல அமைந்துள்ளது. தமிழிலுள்ள உயிர் எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகியவற்றை முதலாவதாகக் கொண்டு அகர வரிசையில் ஒவ்வோர் அடியும் அமைக்கப்பட்டுள்ளது. மொழிக்கு முதலில் வராத ட, ன போன்றவற்றை, இடம்பட வீடு எடேல், அனந்தலாடேல் என்று அவற்றிற்குரிய உயிர்த்துணை எழுத்தோடு கூடிய சொல்லைக் கொண்டு அறமுரைக்கப்பட்டுள்ளது. அதனால், மொழியினை வழங்குமுறையில் இலக்கண விதியினைப் பிழையாது போற்றும் மரபு பின்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘அறஞ் செய விரும்பு’, ‘ஆறுவது சினம்’, ‘இயல்வது கரவேல்’ என அகர வருக்க வரிசையில் நூல் அமைந்திருப்பதால் கற்போர் எளிதில் உளத்தமைத்து, நினைவு படுத்திக் கூறுவதற்கு வாய்ப்பாக உள்ளது. இந்நூல் அண்மைக் காலம் வரையில் தமிழில் அரிச்சுவடி கற்கும் சிறுவர்களுக்கு மனப்பாடமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. ஆத்திசூடி என்பது பெயராயினும் எச்சமாயினும், ஆத்தி மாலையை அணிந்துள்ள சிவபெருமானைக் குறிக்கிறது. அதனால், இதனைப் பாடியவராகக் கருதப் பெறும் ஒளவையார் சைவ சமயத்தைக் சார்ந்தவராக இருந்தல் கூடும். ஆத்திசூடி அமர்ந்த தேவன் என்பது, சிவனைக் குறிப்பதோடு, விநாயகரைக் குறிப்பதாகவும் உள்ளது.
இந்நூலுக்குப் பலர் உரை வரைந்துள்ளனர். இராமானுசக்கவிராயர் உரை எழுதியுள்ளார். நாவல் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் உரை எழுதியுள்ளார்கள். ஆத்திசூடி நூலின் பொருட்சிறப்பையும் செல்வாக்கையும் உணர்ந்த புலவர்கள், ஆத்திசூடி வெண்பா, ஆத்திசூடி புராணம் என நூல்கள் செய்துள்ளனர். ஆத்திசூடிச் சிந்து என்றொரு நூலும் தோன்றியுள்ளது.
ஆத்திசூடி அமைப்பினை அப்படியே பின்பற்றி மகாகவி பாரதியாரும் ஒரு ஆத்திசூடி பாடியுள்ளார். அவ்வாறே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் புதிய ஆத்திசூடி படைத்துள்ளார். இவர்களைப் பின்பற்றிப் பதின்மருக்கு மேற்பட்டோர் புதிய ஆத்திசூடி நூல்களை எழுதியிருப்பது, இந்த நூலில் பெருமையையும் செல்வாக்கினையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இதே அமைப்பினைப் பின்பற்றி ‘முத்துசூடி’ என்னும் நூலும் எழுத்துள்ளது. ‘அறஞ்செய விரும்பு’, ‘அச்சம் தவிர்’, ‘அனைவரும் உறவினர்’, ‘அறிவைப் பெருக்கு’, ‘அறிவே ஆன்மா’, ‘அகத்தமிழ் படி’, ‘அறஞ்செயல் அரசு’, ‘அறிவியல் முறைபேண்’, ‘அன்பு நெறிநில்’, ‘அழகினை விரும்பு’, ‘அழகியல் உணர்வுகொள்’ என்பன சில ஆத்திசூடி நூல்களின் தொடக்கங்களாகும்.
<section end="ஆத்திசூடி"/>
<section begin="ஆத்திரலோபிதிகசு"/>
{{dhr}}
<b>ஆத்திரலோபிதிகசு</b>: பல்வேறு வேறுபாடுகளுடைய வாயில்லாக் குரங்குகள் அல்லது மனிதக் குரங்குகள் மியோசின் (Miocene) பிளியோசின் (Pliocene) காலங்களில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களில் வாழ்ந்திருந்தன. இக்குரங்குகள் ஆத்திரலோபிதிகசு (Australopithecus) என்று கூறப்படும். அவற்றின் புதை படிவங்கள் (Fossil) மனிதனுட்பட்ட உயர் பாலூட்டிகளின் (Primates) படிமுறை வளர்ச்சியை அறியத்தக்க சான்றுகளாக விளங்குகின்றன. அக்காலங்களில் வாழ்ந்த எல்லா உயர் உயிரினங்களும் மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பினைப் பெற்றிருக்கவில்லை.
பிளியோசின் காலத்தில் சில வகை மனிதக். குரங்குகள் அற்றுப் போயின. சில மனிதக் குரங்குகளின் இனங்கள் உருவ மாறுபாடுகளடைந்து இக்காலத்திய கி்ப்பன், கொரில்லா சிம்பன்சி (Chimpanzee) ஆகிய மனிதக் குரங்குகளாக வாழ்கின்றன. மேலும் சில மனிதக் குரங்குகள், ஓமினிடே (Hominidae) குடும்பத்தைச் சேர்ந்த அற்றுப்போன மனிதன் (Extinct Man), கற்கால மனிதன் ஆகிய இனங்களின் படிமுறை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன. மனிதக் குரங்குகள் இத்தகைய படிமுறை வளர்ச்சியைப் பெற்றதற்குப் பல்வேறு புதை படிவங்கள் சான்றுகளாக உள்ளன.
தென்னாப்பிரிக்காவில் சோகன் சுபர்க்கு என்னுமிடத்தில் பேராசிரியர் இரேமாண்டு தார்ட்டு என்பவர் 1925-ஆம் ஆண்டு நன்கு வளர்ச்சியுறாத மனிதக் குரங்கின் மண்டையோட்டுப் பகுதியைக் கண்டெடுத்தார். இம்மண்டை ஓட்டில் 20 பால்பற்களும் நான்கு நிரந்தர முன்கடைவாய்ப் பற்களும் இருந்தன. இம்மண்டை ஓடு தென்னாப்பிரிக்காவில் தாங்கு என்ற இடத்தில் குகைப் படிவங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. பேராசிரியர் ஆர்.ஏ. தார்ட்டு (R.A. Dart) இந்தப் புதைபடிவத்திற்கு “ஆத்திரலோபிதிகசு” அல்லது “தென்னாப்பிரிக்க மனிதக் குரங்கு” எனப் பெயரிட்டார்.
மேலும் சில ஆண்டுகள் கழித்து, வளர்ச்சியுற்றதும் வளர்ச்சியுறாததுமான மனிதக் குரங்கு வகைகளின் மண்டை ஓடுகள், தாடை எலும்புகள்,<noinclude></noinclude>
jzvrjdv040byl90sd7r6ugbin6tfl39
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/172
250
626056
1945129
1878392
2026-06-11T17:52:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1945129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரூபாட்டு இளவரசர்|128|உரூபன்சு .......}}</noinclude>ஐந்தாம் பிரடரிக்ருக்கும் (Frederick V) இங்கிலாந்தை ஆண்ட இசுடூவர்ட்டு மரபின் முதல் அரசரான முதலாம் சேம்சு (James I) மன்னரின் மகள் எலிசபெத்துக்கும் பிறந்தவர். இவர் பொகீமியாவில் ஏற்பட்ட போரின்போது உயிருக்கஞ்சி, தம் பெற்றோர்களுடன் தப்பியோடி ஆலந்து (Holland) நாட்டில் குடியேறினார். உரூபர்ட்டு (Rupert, Prince) கி.பி. 1636-இல் இங்கிலாந்து சென்றார். அங்குத் தம் தாய்மாமன் சார்லசு மன்னரால் பாராட்டப்பெற்றார்.
இங்கிலாந்தில் அரசருக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு உள்நாட்டுப் போரில் முடிவுற்றது. அப்போரில் உரூபர்ட்டு-அரசரால் குதிரைப்படைத் தலைவராக அமர்த்தப்பட்டார். இவருடைய தொடக்க காலப் போர்கள் இவருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தன. இதனால் இவர் அரசரின் அன்புக்கு உரியவரானார். இவர் கி.பி. 1643-இல் பிரிசுட்டல் நகரையும், அடுத்தாண்டில் இலிவர்ப்பூல் நகரையும் கைப்பற்றினார். அரசர் இவருக்குப் பல விருதுகளை வழங்கினார். அவற்றுள் ஒன்று கம்பர்லாந்து கோமான் (Cumberland Duke) என்பது.
இவர் மார்சுட்டன் மூர் (Marston Moor) என்னும் போர்க்களத்திலும், நேசபி (Naseby) என்னும் போர்க்களத்திலும் படுதோல்வியுற்றபோது அரசர் கட்சிக்குத் தளர்வு ஏற்பட்டது. இவர் அரசர் பாராளுமன்றத்தில் அரசியல் தீர்வினை ஏற்க வேண்டுமெனத் தூண்டியதோடு, இங்கிலாந்தை விட்டுப் பிரான்சுக்குச் சென்றார்.
உள்நாட்டுப் போருக்குப் பின்னர் உரூபர்ட்டு மேற்கு இந்தியத் தீவுகளிலும், அசோர்சுத் (Azores) தீவிலும், ஏனைய இடங்களிலும் ஆங்கிலக் கலகக் காரர்களின் கப்பல்களை அரசருடைய கப்பல்கள் தாக்கியபோது. அரசரின் கப்பற்படைத் தளபதியாகப் பணியாற்றினார்.
உள்நாட்டுப் போரில் தோல்வியுற்ற இசுடூவர்ட்டு மரபினரின் ஆட்சி கி.பி. 1649-இல் விலக்கப்பட்டு, இங்கிலாந்தில் ஆலிவர் கிராம்வென் (Oliver Cromwell) என்பாரின் பொதுநலக் குடியரசு அமைக்கப்பெற்றது. பதினோராண்டுகள் (1649-1660) நடைபெற்ற இவ்வாட்சியின்போது மட்டும் இங்கிலாந்தில் அரசு மரபினர் ஆட்சி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிராம்வெல்லின் வழித் தோன்றல்களால் ஆட்சியைச் சரிவர நடத்த முடியவில்லை. எனவே மீண்டும் இசுடூவர்ட்டு மரபினரின் ஆட்சி அமையப் பெற்றது. வரலாற்றாசிரியர் இதனை மீட்சி (Restoration) என்பர். முதலாம் சார்லசு மன்னர் கழுவேற்றப்பட்டு கி.பி. 1649-இல் கொல்லப்பட்டார். அவர் தம் மகனான இரண்டாம் சார்லசு கி.பி. 1660-இல் மீண்டும் அரசராக்கப் பெற்று இசுடூவர்ட்டு மரபினரின் ஆட்சி தொடர்ந்தது. உரூபர்ட்டு இரண்டாம் சார்லசு மன்னரின் ஆட்சியின்போது கடற்படைத் தலைவராக்கப்பட்டார். பின்னர் கி.பி. 1673-இல் கடற்படை அமைச்சராக்கப்பட்டார்.
உரூபர்ட்டு இளவரசர் அறிவியலிலும் வேதியியலிலும் ஆர்வம் கொண்டு, புதுமுறை வெடிமருந்தையும் துப்பாக்கிகளை அடைக்கும் புதுமுறைகளையும் கண்டறிந்தார். அரசர் கழகம் (Royal Society) என்னும் இயக்கத்தை இவர் உருவாக்கினார். இவர் கி.பி. 1682-இல் இலண்டனில் காலமானார்.{{Right|இரா.அ.}}
<section end="உரூபர்ட்டு இளவரசர்"/>
<section begin="உரூபன்சு, சர் பீட்டர் பால்"/>
{{dhr}}
<b>உரூபன்சு, சர் பீட்டர் பால் (கி.பி. 1577-1640)</b> புகழ் பெற்ற பிளமிய (Flemish) ஓவியர். இவர் தலைசிறந்த கலைஞராகவும் அரசியல் வல்லுநராகயும் அறிஞராகவும் திகழ்ந்தார்.
உரூபன்சு (Rubens, Peter Paul) வரலாற்று நிகழ்ச்சிகளையும் சமயத் தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயற்கைக் காட்சிகளையும் ஓவியமாகத் தீட்டினார். மேலும், அரசர்கள், தலைசிறந்த அரசியல் அறிஞர்கள், தம் குடும்பத்தினர் போன்றோர் உருவப் படங்களையும் இவர் ஓவியங்களாக வரைந்து புகழ் பெற்றார். இவர்தம் படங்களில் ஒரே படத்தில் பல உருவங்களைக் கொண்டவையே செயலாற்றல் நிறைந்தவை. கற்பனைத் திறனுக்கும் சுட்டுக் கோப்பிற்கும் இவர் படங்கள் எடுத்துக்காட்டானவை.
அமேசான்களின் போர் (The Battle of Amazons), சிலுவையின் எழுச்சி (Elevation of the Cross), சிலுவையிலிருந்து இறக்கம் (Descent from the Cross), காதல் பூங்கா (Garden of Love) போன்றவை உரூபன்சின் புகழ்பெற்ற படைப்புகளும் சில.
உரூபங்சு செருமனி நாட்டில் வெசுட்டுபேலியாவைச் (Westphalin) சேர்ந்த சீகன் (Siegen) என்னும் ஊரில் பிறந்தார். தம் தந்தையார் காலமானதும், இவர் தம் தாயுடன் ஆண்ட்வெர்ப்பு (Antwerp) நகரில் வாழ்ந்தார்.
உரூபன்சு கி.பி. 1598-இல் ஒலியா கழகத்தின் உறுப்பினரானார். பின்னர், இத்தாலி சென்று மாண்டுவா கோமகனிடம் பணியில் அமர்ந்து, பல ஓவியங்களைத் தீட்டினார். இவர் உரோமாபுரி, செனோவா (Genova), வெனிசு (Venice) போன்ற நகரங்களுக்குச் சென்று மறுமலர்ச்சிக்கால ஓவியர்களின் கலைச்செல்<noinclude></noinclude>
iuanc8agerc4m6s0sh30dmsysfut27d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/173
250
626057
1945137
1878393
2026-06-11T18:00:08Z
ஹர்ஷியா பேகம்
15001
1945137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரூபன்சு....|129|உரூர்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 173
|bSize = 375
|cWidth = 70
|cHeight = 85
|oTop = 60
|oLeft = 55
|Location = center
|Description =
}}
{{center|உரூபன்சு, சர் பீட்டர் பால்}}
வங்களின் தனிச்சிறப்புகளைக் கற்றுத் தெளிந்தபின், கி.பி. 1608-இல் ஆண்ட்வெர்ப்பிற்குத் திரும்பினார்.
உரூபன்சு, இசுபெல்லா பிராண்டு (Isabella Brant) என்பவரை மணந்தார். இவர் இளவரசர் ஆல்பாட்டின் (Archduk Albert) அரண்மனை ஓவியராக அமர்த்தப்பட்டார். இக்காலத்தில் திருச்சபைக்கான பல பணிகளையும் இவர் மேற்கொண்டார். இவர் தாம் வாழ்ந்த பெரிய அரண்மனையில் பண்டைக் காலம் முதல் இக்காலம் வரையிலான உயர்ந்த ஓவியங்களைத் தொகுத்துவைத்து அலங்கரித்தார்.
பிரான்சு மன்னர் 13-ஆம் உலூயியின் தாயாரின் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை ஒளியமாக வரையப் பணிக்கப் பெற்றார். இல்வோவியங்கள் பாரிசிலுள்ள இலக்சம்பர்கு மாளிகையில் உள்ள கலைக்கூடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டன. இவர் இவ்வோவியங்களில் கிரேக்கப் புராணங்களில் வரும் சித்திரங்களையும் இணைத்து வரைந்தார்.
உரூபன்சு சிறிது காலம் அரசியல் வல்லுநராகவும் பணியாற்றினார். இவர் இசுபெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் பயணம் சென்று, இடைக்கால அமைதியை அவ்விரு நாடுகளுக்குமிடையே நிலைநாட்ட முயன்றார். பன்மொழிப் புலவரான இவருக்கு இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு (Charles I) விருது வழங்கிப் பாராட்டினார். கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் இவருக்கு மரியாதைப் பட்டம் கொடுத்துப் பாராட்டியது. அரசியற்பணி இவருக்கு மனநிறைவு அளிக்கவில்லை. எனவே, தம் இறுதி நாட்களை மீண்டும். ஆண்ட்வெர்ப்பிலேயே கழிக்க எண்ணி அங்குத் திரும்பினார். நோய்வாய்ப்பட்ட நிலையிலும் உரூபன்சு ஓவியங்களைத் தீட்டி வந்தார். இவர் கி.பி. 1640-இல் காலமானார்.{{Right|இரா.அ.}}
<section end="உரூபன்சு, சர் பீட்டர் பால்"/>
<section begin="உரூபாவதி"/>
{{dhr}}
<b>உரூபாவதி</b> என்பது தலைமைப் பாத்திரத்தைத் தலைப்பாகக் கொண்ட ஒரு தமிழ் நாடகம். பரிதிமாற் கலைஞர் என்ற வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார் இவற்றியது. இந்நாடகத்தை இவர் கி.பி.1895-இல் வெளியிட்டபோது வீணர் பலர் கண்டனம் தெரிவித்தனர். நாடகத்தமிழ் வளரவேண்டும் என்ற கருத்தில் சாத்திரியார் முதன் முதலாக இயற்றிய நூலான இந்நாடகம் இரட்டைத் தலைப்புடையது. சாத்திரியார் குற்றம் குறை இருக்கக்கூடாது என்று கருதி எழுதிய தம் நாடகத்தில் குறைவந்துவிட்டதே என்று வருந்தி, அதன் இரண்டாம் பதிப்பில் (1902) சில திருத்தங்களைச் செய்து, எம்.எசு. பூரண லிங்கம் பிள்ளையின் முகவுரையுடன் வெளியிட்டுத் தாமே உரூபாவதி வேடமிட்டு நடித்தும் காட்டினார். உயரிய செந்தமிழ்நடை உடையது: கற்றவர் மட்டுமே கண்டு சுவைப்பதற்குரியது.{{Right|பி.தெ.}}
<section end="உரூபாவதி"/>
<section begin="உரூர்"/>
{{dhr}}
<b>உரூர்</b> என்பது இரைன் ஆற்றின் துணை ஆறுகளுள் ஒன்று. ஐரோப்பாவில் மேற்குச் செருமனி நாட்டின் மேற்குப் பகுதியில் உரூர் (Ruhr) ஆறு பாய்கிறது. வட இரைன்-வெசுட்டுபேலியா (North Rhine-Westphalia) என்னும் மாநிலத்தில் பாயும் உரூர் ஆற்றின் பெயராலேயே இங்குள்ள புகழ்மிக்க பள்ளத்தாக்கை உரூர்ப் பள்ளத்தாக்கு (Ruhr Valley) என்பர். மேற்குச் செருமனியின் செல்வ வளம் மிக்க ஆலைகளும், நிலக்கரிச் சுரங்கங்களும் உரூர்ப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளமை இதன் சிறப்புக்குக் காரணமாகும்.
சாயர்லாந்து மேட்டு நிலங்களில் (Sowerland Highlands) உள்ள விண்டர்பர்கு (Winterburg) நகருக்கு வடபால் கடல் மட்டத்தைவிட 600 மீ. உயர்ந்துள்ள மேட்டு நிலங்களிலிருந்து இந்த ஆறு தோன்றுகிறது. இது வடமேற்காகப் பாய்ந்து, ஆழ்ந்த காடுகளைக் கொண்ட பள்ளத்தாக்கின் வழியாக ஓடி, ஆற்றின் நீளத்தின் பாதி அளவில் மேற்குப் பக்கமாகத் திரும்பி உரூர் மாவட்டத்தில் பாய்ந்து, தியூசுபர்கு (Duisburg) என்னுமிடத்தில் இரைன் ஆற்றுடன் இணைகிறது. இது 4558 ச.கி.மீ. பரப்பிற்கு வடிகாலாகப் பயன்படுகிறது. வலப்பக்கத் துணை ஆறாக மோகினேயும் (Mohne) இடப்பக்கத் துணை ஆறுகளாக ஒன் (Honne) இலென் (Lenns) என்பனவும் இதனுடன் இணைகின்றன.
உரூர்ப் பள்ளத்தாக்கு அனைத்து வளங்களையும் கொண்ட பகுதியாகும். இங்கு நகர்ப்புறத் தொழிற்-<noinclude>
<b>வா. க. 5 - 9</b></noinclude>
9px2gdf7vz9fugq7yvnak9ylj656d64
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/174
250
626059
1945141
1878395
2026-06-11T18:01:34Z
ஹர்ஷியா பேகம்
15001
1945141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருர்க்கிப் பல்கலைக்கழகம்|130|உருர்க்கிப் பல்கலைக்கழகம்}}</noinclude>சாலை வளாகங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் இருப்புப்பாதைகள் வலை பின்னினாற்போல் அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆற்றுப் போக்குவரத்து வசதிகளையும் கால்வாய்ப் போக்குவரத்து வசதிகளையும் பெருமளவில் கொண்டு விளங்குகிறது. படகுப் போக்குவரத்தும் விட்டன் (Witten) என்னும் நகர் வரை செல்கிறது. இந்த ஆற்றுநீர் மிகத் தெளிவானதும் துப்புரவானதுமாகும். எனவே பஞ்சாலைத் தொழிற்சாலைகளுக்குப் பயனளிப்பவை. அதைப்போல் உரூர்ப் பகுதியிலுள்ள கனரகத் தொழிற்சாலைகள் இவ்வாற்றின் பெருமளவு நீரை ஆற்றுப்போக்கின் தாழ்நிலை, இடைநிலைப் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்கின்றன.
உரூர்ப் பள்ளத்தாக்கில் மிகுதியான நிலக்கரியும் உருக்கும் கிடைப்பதால் இப்பகுதி செருமனி, பிரான்க நாடுகளின் பொருளாதார மூன்னேற்றத்திற்குப் பெருங்காரணம் எனக் கருதப்படுகிறது.
உரூர்ப் பள்ளத்தாக்கு உலகிலேயே மிக உயர்ந்தளவு ஒருமைப்படுத்தப்பெற்ற தொழிற்சாலைப் பகுதியாகும். இங்கு இரசாயனம், பஞ்சாலை, நிலக்கரிச் சுரங்கம், உலோகத் தொழில், மின்சக்தி போன்ற தனித்தனித் துறைகள் அனைத்தும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதல் உலகப் போரின் போது செருமனியின் போர்த்தேவைகள் அனைத்தையும் உரூர்ப் பள்ளத்தாக்கே சமாளித்தது.
இரண்டாம் உலகப் போரின்போதும் உரூர்ப் பகுதி செருமனியின் போர்த்தளவாட உற்பத்தியின் மையமாக இருந்தது. இதனால், இப்பகுதியில் இருந்த மாநகரங்களும் தொழிற்சாலைகளும் பெரும் சேதமுற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்சல் (Marshall) என்பாரின் பெயரில் அமைக்கப்பட்ட திட்டம் (Marshall Plan) போரினால் அழிவுற்ற ஐரோப்பாவைச் சீர்படுத்தப் பொருளாதார உதவி வழங்கியது. இத்திட்டம் நலித்திருந்த உரூர்ப் பல்லத்தாக்கை வளப்படுத்தவும் புதுவாழ்வு பொலிந்திடவும் உதவியது. இன்றும் மேற்குச் செருமனியின் முன்னேற்றத்திற்கு உரூர்ப் பள்ளத்தாக்கே அடித்தளமாக அமைந்துள்ளது.{{Right|இரா.அ.}}
<section end="உரூர்"/>
<section begin="உரூர்க்கிப் பல்கலைக்கழகம்"/>
{{dhr}}
<b>உரூர்க்கிப் பல்கலைக்கழகம்</b> உத்தரப் பிரதேசமாநிலத்திலுள்ள தொழில் நகரான உரூர்க்கியில் (Roorkee) கங்கை ஆற்றின் கிழக்குக் கரையில் ஏறத்தாழ 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இயற்கைச் சூழல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. பொறியியல் சார்ந்த அனைத்துத் துறைகளையும் ஒரே இடத்தில் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உரூர்க்கிப் பல்கலைக்கழகம் செயற்பட்டு வருகிறது. இது பிற கல்லூரிகளையோ நிறுவனங்களையோ தன்னோடு இணைத்துக் கொள்ளாமல், தனியொரு பல்கலைக்கழகமாக (Unitary University) விளங்குகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்திலேயே உறைவது இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பியல்பாகும்.
கங்கைக் கால்வாயை வெட்டிய சர் புரோபி காட்லி (Sir Proby Cantley) என்பவரது ஊக்குவிப்பால் கி.பி. 1847-இல் தாமசன் பொறியியற் கல்லூரி (Thomason College of Civil Engineering) நிறுவப்பெற்றது. இதுவே இந்தியாவில் மிகப் பழமையான பொறியியற் கல்லூரியாகும். இக்கல்லூரியே பின்னர் 1947-இல் பெரியதொரு பல்கலைக்கழகமாக வளர்ந்தது, இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தச் டாக்டர் சி.எ. ஆர்ட்டு (C. A. Hart) ஆவர்.
இன்று (1985) உரூர்க்கிப் பல்கலைக்கழகத்தில் 1500 இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர்களும், 1000 பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களும், 450 ஆசிரியர்களும் உள்ளனர். இளம் பொறியியல் பட்டப் படிப்புக்கு (B.E.) இந்திய நாட்டு அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வு மூலம் ஒவ்வோராண்டும் 365 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
உரூர்க்கிப் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலநடுக்கப் பொறியியல் (Earthquake Engineering), நீர்வள மேம்பாட்டுப் பயிற்சி மையம் (Water Resources Development Training Centre), உயிரறிவியல் மையம் (Centre of Bio-Sciences) ஆகியன உலகப் புகழ் பெற்றவை. பொறியியல், கட்டடக்கலை ஆகிய துறைகளில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இளநிலைப் படிப்பும், அறிவியல், தொழில்நுட்பவியல், பொறியியல், கட்டடக்கலை ஆகிய துறைகளில் 52க்கும் அதிகமான பிரிவுகளில் பட்டமேற்படிப்பும் வழங்கப்படுகின்றன. இவை தவிர, வாழ்வியல் (Humanities) துறையில் பொருளியல், உளவியல், ஆங்கிலம், வரலாறு ஆகிய பிரிவுகளும் உள்ளன.
பொறியியல், தொழில்நுட்பவியல், கலை ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வசதியும் இப்பல்கலைக்கழகத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பயிற்று மொழியாகவும் தேர்வு மொழியாகவும் ஆங்கிலமே இருந்து வருகிறது. டி. எசி. (D.SC.), டி. இஞ். (D. Engg) போன்ற மதிப்புப் பட்டங்களை இப்பல்கலைக்கழகம் பொறியியல் சார்ந்த துறைகளில் சிறந்த வல்லுநர்களுக்கு வழங்கி வருகிறது.{{Right|எஸ்.த.}} {{nop}}<noinclude></noinclude>
pcwe6lxi2uvu9yufjxbdnj6hn3sjgru
1945146
1945141
2026-06-11T18:03:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1945146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருர்க்கிப் பல்கலைக்கழகம்|130|உருர்க்கிப் பல்கலைக்கழகம்}}</noinclude>சாலை வளாகங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் இருப்புப்பாதைகள் வலை பின்னினாற்போல் அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆற்றுப் போக்குவரத்து வசதிகளையும் கால்வாய்ப் போக்குவரத்து வசதிகளையும் பெருமளவில் கொண்டு விளங்குகிறது. படகுப் போக்குவரத்தும் விட்டன் (Witten) என்னும் நகர் வரை செல்கிறது. இந்த ஆற்றுநீர் மிகத் தெளிவானதும் துப்புரவானதுமாகும். எனவே பஞ்சாலைத் தொழிற்சாலைகளுக்குப் பயனளிப்பவை. அதைப்போல் உரூர்ப் பகுதியிலுள்ள கனரகத் தொழிற்சாலைகள் இவ்வாற்றின் பெருமளவு நீரை ஆற்றுப்போக்கின் தாழ்நிலை, இடைநிலைப் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்கின்றன.
உரூர்ப் பள்ளத்தாக்கில் மிகுதியான நிலக்கரியும் உருக்கும் கிடைப்பதால் இப்பகுதி செருமனி, பிரான்க நாடுகளின் பொருளாதார மூன்னேற்றத்திற்குப் பெருங்காரணம் எனக் கருதப்படுகிறது.
உரூர்ப் பள்ளத்தாக்கு உலகிலேயே மிக உயர்ந்தளவு ஒருமைப்படுத்தப்பெற்ற தொழிற்சாலைப் பகுதியாகும். இங்கு இரசாயனம், பஞ்சாலை, நிலக்கரிச் சுரங்கம், உலோகத் தொழில், மின்சக்தி போன்ற தனித்தனித் துறைகள் அனைத்தும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதல் உலகப் போரின் போது செருமனியின் போர்த்தேவைகள் அனைத்தையும் உரூர்ப் பள்ளத்தாக்கே சமாளித்தது.
இரண்டாம் உலகப் போரின்போதும் உரூர்ப் பகுதி செருமனியின் போர்த்தளவாட உற்பத்தியின் மையமாக இருந்தது. இதனால், இப்பகுதியில் இருந்த மாநகரங்களும் தொழிற்சாலைகளும் பெரும் சேதமுற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்சல் (Marshall) என்பாரின் பெயரில் அமைக்கப்பட்ட திட்டம் (Marshall Plan) போரினால் அழிவுற்ற ஐரோப்பாவைச் சீர்படுத்தப் பொருளாதார உதவி வழங்கியது. இத்திட்டம் நலித்திருந்த உரூர்ப் பல்லத்தாக்கை வளப்படுத்தவும் புதுவாழ்வு பொலிந்திடவும் உதவியது. இன்றும் மேற்குச் செருமனியின் முன்னேற்றத்திற்கு உரூர்ப் பள்ளத்தாக்கே அடித்தளமாக அமைந்துள்ளது.{{Right|இரா.அ.}}
<section end="உரூர்"/>
<section begin="உரூர்க்கிப் பல்கலைக்கழகம்"/>
{{dhr}}
<b>உரூர்க்கிப் பல்கலைக்கழகம்</b> உத்தரப் பிரதேசமாநிலத்திலுள்ள தொழில் நகரான உரூர்க்கியில் (Roorkee) கங்கை ஆற்றின் கிழக்குக் கரையில் ஏறத்தாழ 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இயற்கைச் சூழல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. பொறியியல் சார்ந்த அனைத்துத் துறைகளையும் ஒரே இடத்தில் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உரூர்க்கிப் பல்கலைக்கழகம் செயற்பட்டு வருகிறது. இது பிற கல்லூரிகளையோ நிறுவனங்களையோ தன்னோடு இணைத்துக் கொள்ளாமல், தனியொரு பல்கலைக்கழகமாக (Unitary University) விளங்குகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்திலேயே உறைவது இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பியல்பாகும்.
கங்கைக் கால்வாயை வெட்டிய சர் புரோபி காட்லி (Sir Proby Cantley) என்பவரது ஊக்குவிப்பால் கி.பி. 1847-இல் தாமசன் பொறியியற் கல்லூரி (Thomason College of Civil Engineering) நிறுவப்பெற்றது. இதுவே இந்தியாவில் மிகப் பழமையான பொறியியற் கல்லூரியாகும். இக்கல்லூரியே பின்னர் 1947-இல் பெரியதொரு பல்கலைக்கழகமாக வளர்ந்தது, இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தச் டாக்டர் சி.எ. ஆர்ட்டு (C. A. Hart) ஆவர்.
இன்று (1985) உரூர்க்கிப் பல்கலைக்கழகத்தில் 1500 இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர்களும், 1000 பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களும், 450 ஆசிரியர்களும் உள்ளனர். இளம் பொறியியல் பட்டப் படிப்புக்கு (B.E.) இந்திய நாட்டு அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வு மூலம் ஒவ்வோராண்டும் 365 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
உரூர்க்கிப் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலநடுக்கப் பொறியியல் (Earthquake Engineering), நீர்வள மேம்பாட்டுப் பயிற்சி மையம் (Water Resources Development Training Centre), உயிரறிவியல் மையம் (Centre of Bio-Sciences) ஆகியன உலகப் புகழ் பெற்றவை. பொறியியல், கட்டடக்கலை ஆகிய துறைகளில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இளநிலைப் படிப்பும், அறிவியல், தொழில்நுட்பவியல், பொறியியல், கட்டடக்கலை ஆகிய துறைகளில் 52க்கும் அதிகமான பிரிவுகளில் பட்டமேற்படிப்பும் வழங்கப்படுகின்றன. இவை தவிர, வாழ்வியல் (Humanities) துறையில் பொருளியல், உளவியல், ஆங்கிலம், வரலாறு ஆகிய பிரிவுகளும் உள்ளன.
பொறியியல், தொழில்நுட்பவியல், கலை ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வசதியும் இப்பல்கலைக்கழகத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பயிற்று மொழியாகவும் தேர்வு மொழியாகவும் ஆங்கிலமே இருந்து வருகிறது. டி. எசி. (D.SC.), டி. இஞ். (D. Engg) போன்ற மதிப்புப் பட்டங்களை இப்பல்கலைக்கழகம் பொறியியல் சார்ந்த துறைகளில் சிறந்த வல்லுநர்களுக்கு வழங்கி வருகிறது.{{Right|எஸ்.த.}}
<section end="உரூர்க்கிப் பல்கலைக்கழகம்"/>
{{nop}}<noinclude></noinclude>
84riyct68j37qcbdk6s9fye5jvvjg4z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/175
250
626060
1945150
1878396
2026-06-11T18:04:54Z
ஹர்ஷியா பேகம்
15001
1945150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரூர்க்கேலா|131|உரூவன்சோரி மலைத்தொடர்}}</noinclude><section begin="உரூர்க்கேலா"/>
{{dhr}}
<b>உரூர்க்கேலா</b>: இங்கு இரும்பு-உருக்கு ஆலையொன்று இயங்குகிறது. இந்திய அரசின் பொதுத் துறையால் செருமானியரின் பொருளுதவியுடன் இத்தொழிற்சாலை செயற்படுகின்றது.
உரூர்க்கேலா (Rourkela) இரும்பு-உருக்குத் தொழிற்சாலையை இந்திய அரசு செருமானிய நிறுவனமான குரூப்-தெமாகு (M/s. Krupp and Demag) என்பதுடன் இணைந்து உருவாக்கியது. இந்திய அரசு உரூ 171 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தது. இத்தொழிற்சாலை 1959, பிப்பிரவரியிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கியது. இத்தொழிற்சாலையில் உருவாரும் ஒருவகைச் சிறப்பு உருக்கு, பேருந்துக் தொழில்களுக்கும் இருப்புப் பாதைகளுக்கும் கப்பல் தொழிலுக்கும் உதவுகிறது. இத்தொழிற்சாலைக்கு வேண்டிய கச்சாப்பொருள்கள் உருர்க்கேலா, கர்கலி-பொக்காரோ (Kargali-Bokaro), சாரியா (Jharia), பிச்மித்திராபூர்-அத்தியாபரி (Birmitrapur-Hathia-bari), மந்தோசா அணை (Mandoja Dam) போன்ற இடங்களிலிருந்து கிடைக்கின்றன. உரூர்க்கேலாவில் சிறப்புச் செயற்கை உரத்தொழிற்சாலையும் இயங்கி வருகிறது.
உரூர்க்கேலா ஒரிசா மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ளது. இதன் மக்கள்தொகை 3,21,326 (1981). உரூர்க்கேவா உருக்கு நகரியம் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளும் உள்ளூர் குடியிருப்புகளும் அவற்றின் மக்கள்தொகையும் இதனுள் அடங்கும்.{{Right|இரா.அ.}}
<section end="உரூர்க்கேலா"/>
<section begin="உரூவன்சோரி மலைத் தொடர்"/>
{{dhr}}
<b>உரூவன்சோரி மலைத் தொடர்</b> கிழக்கு ஆப்பிரிக்காவில் உகாண்டா (Uganda) நாட்டிற்கும் செய்ரே (Zaire) நாட்டிற்கும் எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் உலக நடுக்கோட்டிற்கு வடபால் அதன் அண்மையில் அமைந்துள்ளது. உரூவன் சோரிமலைத்தொடர் (Ruwenzori Range) தென்வடலாசு 120 கி.மீ. நீளமும் ஏறத்தாழ 65 கி.மீ. அகலமும் கொண்டது. இதன் வடக்கில் ஆல்பர்ட்டு (Albert) ஏரியும் தெற்கில் எட்வர்டு ஏரியும் அமைந்துள்ளன.
உரூவன் சோரி மலைத்தொடரின் மிக உயர்ந்த பகுதிகளில் பனிமூடிய உச்சிகளும் பனிப்பாறைகளும் உள்ளன. இப்பகுதியை ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இவை அனைத்தும் 4200 மீட்டருக்கு மேல் உயர்மானவை. இவற்றை ஆழமான கெவிமலைப்பள்ளங்கள் பிரிக்கின்றன. இசுடான்லி மலைத்திரள் அவற்றுள் மிக உயரமானது. மார்சிரித்தா மலையுச்சி எனப்படும் இச்சிகரம் 5109 மீட்டர் உயரமானது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 175
|bSize = 375
|cWidth = 262
|cHeight = 176
|oTop = 239
|oLeft = 46
|Location = center
|Description =
}}
{{center|உரூவன்சோரி மலைத்தொடர்}}
{{nop}}<noinclude>
<b>வா.க. 5-9.அ</b></noinclude>
qk5xncy6oekeuur69cwvj4izfbibigh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/176
250
626191
1945154
1878983
2026-06-11T18:06:45Z
ஹர்ஷியா பேகம்
15001
1945154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரேனசு|132|உரை}}</noinclude>உரூவன்சோரி மலைத்தொடரின் 2700 மீ.க்கு மேல் உயரமான பகுதிகள் பெரும்பாலும் மேகக்கூட்டங்களால் எப்போதும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஈரக் கசிவு மிகுதி; மழையும் ஏறத்தாழ 500 செ.மீ. க்கும் மிகுதியாகப் பொழிகிறது. மிகுதியான மழையினால் பெருக்கெடுத்தோடும் அருவிகள் கெவிப்பள்ளங்களை ஏற்படுத்திக் கொண்டு விரைந்து பாய்கின்றன. மேற்குத் திசையில் ஓடும் ஆறுகள் செம்லிக்கி (Semliki)
ஆறு வரை வடிகாவாய்? அமைந்து எட்வர்டு, ஆல் பாட்டு ஏரிகளை இணைக்கின்றன. கிழக்குத் திசையில் பாயும் ஆறுகள் வேகம் குறைந்தவை. அவற்றுள் பல சார்சு ஏரியில் (Lake George) கலக்கின்றன. பின்னர், கசிங்கா (Kazinga) கால்வாய் மூலமாகவும், எட்வர்டு ஏரி வழியாகவும் நீர் ஓடி செம்லிக்கி ஆற்றில் சேர்கின்றன.
உரூவன்சோரி மலைத்தொடரில் பல்வகையான பயிர் பச்சைகளைக் காணலாம். மலைத்தொடரின் தாழ்ந்த சரிவுகளில் முன் காலத்தில் காடுகள் இருந்தன. ஆனால் இப்போது 2300மீ. வரை புற்றரைகள் நிரம்பியுள்ளன. இச்சரிவுகளின் சில பகுதிகளில் வேளாண்மை செய்யப்படுகின்றது. புற்றரைகளுக்கு மேலே ஏறத்தாழ 3300மீ. அளவில் அடர்ந்த காடுகளையும் மூங்கில் புதர்களையும் காணலாம். அதைவிட உயர்ந்த பகுதிகளில் ஒருவகை மரப்புதர்களும், உலோப்லியாசு (Lobelias) என்னும் ஒருவகை மலர்ச் செடிகளும் புற்களும் வளர்ந்துள்ளன. அதற்கும் மேலான உயரத்தில் பனி மூடிய பகுதிகளைக் காணலாம்.
உரூவன்சோரி மலைத்தொடரைப் பற்றிப் பண்டைய நிலநூல் ஆசிரியரான தாலமி (Ptolemy) குறிப்பிடும்போது, நைல் ஆறு இம்மலைத் தொடரிலிருந்து உற்பத்தியாவதாக எழுதியுள்ளார். இது உண்மையன்று. இத்தொடரை முதன்முதலாகக் கண்டறிந்து ஆய்வு செய்த முதல் ஐரோப்பியர் என்றி மார்ட்டன் இசுடான்லி (Henry Morton Stanley) ஆவார். அவரே இதற்கு உரூவன்சோரி எனப் பெயரிட்டார். உரூவன்சோரி என்னும் பெயருக்கு மழையை உருவாக்குவது என்பது பொருள்.
உரூவன்சோரி மலைத்தொடரின் கிழக்கு அடிவாரத்தில் செம்பு, கோபால்ட்டு (Gobalt) போன்ற உலோகங்கள் கிடைக்கின்றன.{{Right|இரா.அ.}}
<section end="உரூவன்சோரி மலைத் தொடர்"/>
<section begin="உரேனசு"/>
{{dhr}}
<b>உரேனசு</b> கிரேக்கப் புராணங்களால் கடவுள்களின் முதல் தந்தை எனக் குறிக்கப்படுபவர். ஊழிக் காலத்தில் கேயா (Gaea) என்னும் நிலக்கடவுள், உரேனசையும் (Uranus) மலைகளையும் கடல்களையும் தோற்றுவித்தார். உரேனசு என்பதற்குச் சொர்க்கம் (Heaven) என்பது பொருள். இவர் வானுலகத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். உரேனசுக்கும் கேயாவுக்கும் தைட்டன்சு (Titans), சைகிளோப்சு (Cyclopes), எகாடோன்சேர்சு (Hecatoncheires) என்னும் மூவர் பிறந்தனர். உரேனசு தமக்குப் பிறந்த பிள்ளைகளை வெறுத்தார். இதனால், அவரைப் பழிவாங்க கேயா தம் பிள்ளைகளிடம் முறையிட்டாள். தைட்டன்சு என்பவன் மட்டும் தாயின் வேண்டுகோனை உரேனசின் ஏற்று உரேனசைப் பழி வாங்கினான். உரேனசின் உடலிலிருந்து கொட்டிய குருதியிலிருந்து மூன்று பெண்கள் தோன்றினர். இவர்கள் பழிக்குப் பழி வாங்கும் (Furies) தெய்வ மகளிர் எனக் கிரேக்கப் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகின்றனர். பண்டைய கிரேக்கத்தில் உரேனசு வழிபடும் கடவுளாகக் கருதப்படவில்லை.{{Right|சு.இரா.}}
<section end="உரேனசு"/>
<section begin="உரை"/>
{{dhr}}
<b>உரை</b> என்பதன் பொருள் உருப்பெற்று விளங்குவது என்பதாகும். அதாவது, தெளிவாகப் பலர் விளங்கிக் கொள்ளுதற்கு இயலாமல், நுண்மையாக அமைந்து நிற்கும் சொல், சொற்றொடர்களை யாவர்க்கும் விளங்குமாறு பருமையாக உருப்படுத்தி அமைப்பதாகும்.
உரை என்பது பாட்டு முதலாகிய எழுவகைச் செய்யுளையும் விளக்கிக் காட்டும் கருவியாகும். நூல் எனப்படுவதாகிய இலக்கணச் செய்யுட்களை (சூத்திரங்கள்) உரை என்னும் கருவியைக் கொண்டே விளங்கிக்கொள்ள இயலும். ஆதலின், உரை என்பது சிறப்பாக இலக்கணச் சூத்திர உரைகளையும், பொதுவாக ஏனைய இலக்கிய உரைகளையும் சுட்டி வழங்கும்.
தொல்காப்பியம் நூல் என்பதற்கு இலக்கணங் கூறுமிடத்து, ‘உள்நின்றகன்ற உரையொடு பொருந்தி, நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே’ (தொல்-செய்-இளம்-159) என்றும், சூத்திரம் என்பதற்கு இலக்கணங் கூறுமிடத்து, ‘சில்வகை எழுத்தின் செய்யுட்டாகிச் சொல்லுங்காலை உரையகத்தடக்கி’ (தொல்-மரபியல்-இளம் 102) என்றும், உரை பற்றி விதி கூறுமிடத்து, ‘சூத்திரத்துட் பொருளன்றியும் யாப்புற, இன்றியமையாதியைபவையெல்லாம், ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே’ (தொல், மர. இளம். 105) என்றும் கூறும்.
பொதுவாக உரை பாடம், கருத்து, சொல்வகை, சொற்பொருள், தொகுத்துரை, எடுத்துக்காட்டு, வினா, விடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரியவசனம் என 14 வகையாக அமைந்து நடைபெறும் என்பர் (நன்-பாயிரம்-21).{{nop}}<noinclude></noinclude>
hkqwj2pkj4u42mkp19nu17fkmqysblt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/177
250
626192
1945156
1878984
2026-06-11T18:07:48Z
ஹர்ஷியா பேகம்
15001
1945156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரை|133|உரைக் கோவை}}</noinclude>அவற்றுள், பாடம் என்பது யாப்பு நெறியானும் எழுத்தியல் முறையானும் புணர்ந்து நிற்கும் தொடர்களைச் செஞ்சொல்லாகப் பிரித்தமைத்தலாகும். சொல்வகை என்பது சொற்களை வகைப்படுத்திக் கூறுதல். இதனைக் கண்ணழித்தல் என்றும் கூறுவர்.
சொற்பொருள் என்பது பதவுரை, தொகுத்துரை என்பது பொழிப்புரை. சொற்பொருள் விளக்கத்திற்கு வேண்டியவற்றையெல்லாம் விரித்துக் கூறுதல் விசேடமாம். வேற்றுமை உருபு முதலியவற்றை விரித்துச் சொல்லுதல் விரிவு என்பதாகும். தலைப்பாக அமைந்துள்ள அதிகாரத்திற்கு ஏற்பப் பொருள் கூறுதல் அதிகார அமைதியாகும். வினா ஐயம் பற்றியும் மறுப்புப் பற்றியும் எழும். ஐயங்களைத்து ஒன்றை உறுதி செய்து கூறுதல் துணிவு ஆகும். முன்னோர் (ஆசிரியன்மார்) கூறிய விதிகளை அப்படியே எடுத்து இணைத்துரைத்தல் ஆசிரிய வசனமாகும். ஆசிரிய வசனத்தை மேற்கோள் எனவும் கூறுப.
இலக்கண நூலுரைகள் பெரும்பான்மையும் காண்டிகையுரை என்றும் அகலவுரை (விருத்தியுரை) என்றும் இருமுறையாக அமைந்துள்ளன. கருத்து, சொற்பொருள், எடுத்துக்காட்டு, வினா, விடை ஆகிய ஐந்து கூறுகளொடு கூடி அமைந்ததைக் காண்டிகை உரை என்பர் (நன்.பா.22). நூல் நுதலிய பொருளையெல்லாம் நன்கு தெளிவுபடுத்த வேண்டியவற்றை விரித்து, மேற்கூறிய 14 வகையானும் விளக்க முறப் பிற தூற்கருத்துகளையும் ஒப்பிட்டுக் காட்டி, தன் கருத்தையும் கூட்டி ஐயந்திரிபற விரிவாக அமைந்ததை அகலவுரை என்பர் (நன்.பா.23). பொதுவாக உரை எனின் அது அகலவுரையையே குறிக்கும்.
நல்லாசிரியன்மார் செய்த நூல்களும் செய்யுள்களும் காலத்தை வென்று இறப்பின்றி வழங்கி வருதலான், காலந்தொறும் அவற்றிற்குப் பேரறிஞர் உரை கண்டு கூறிவருகின்றனர். அவ்வுரையாளர் தமக்கு முன்னனயுரையாளர்தம் உரையுள் நிறைகாணுமிடத்து அவ்வுரையை மெய்யுரை, வாயுரை (வாய்மையுரை), நல்லுரை, செவ்வுரை என்றும், குறை காணுமிடத்து வல்லுரை, வலிந்துரை, மயக்குரை, போலியுரை, குற்றுறை (குறுகிய - குற்றமுள்ள உரை), திரிபுரை, கட்டுரை (தாமே கட்டிக் கூறும் உரை), வெற்றுரை, வெள்ளுரை என்றும் கூறுவர். அங்ஙனம் கூறுதல் உரை மரபாகக் காணப்படுகிறது. ஒருவர் கொள்கையினை மற்றொருவர் பொருந்தாதென விளக்கும் உரையை மறுப்புரை என்பர்.
ஒரு மொழிக்குரிய பண்பாட்டடிப்படையிற் கூறப்படும் உரையை மரபுரை என்ப. முன்னையோர்
கூறியவற்றுள் சில ஆராயுங்கால் பொருந்தாதவை எனத் தோன்றினும் அவற்றை அவ்வாறே கொண்டு கூறுதலும் மரபுரையேயாம்.
பயின்று வாராத சொற்களுக்கும் திரிசொற்களுக்கும் மட்டும் பொருள் கூறி, வேண்டுமிடந்து மட்டும் மேற்கோள் காட்டிக் கருத்துரைகளை ஆங்காங்கே கூட்டி உரைக்கும் உரையைக் குறிப்புரை என்பர். பதவுரையோ பொழிப்புரையோ கூறாமல் பாடற்கருத்தினை எளிய இனிய இயற்சொற்களால் தொகுத்துக் கூறுதலைத் தெளிவுரை என்பர்.
பல் நூல்களொடு ஒப்பிட்டு நடுவுநிலையொடு நோக்கி ஒன்றன் நிறையையும் குறையையும் தக்க காரணமும் மேற்கோளும் காட்டி விரித்துக் கூறுதலை ஆய்வுரை என்பர்.{{Right|ச.பா.}}
<section end="உரை"/>
<section begin="உரைக் கோவை"/>
{{dhr}}
<b>உரைக் கோவை</b> உயர்கல்வியில் பயன்படுத்தப்படும் ஒரு கற்பித்தல் முறை. உரைக்கோவையில் (Symposium) ஒன்றுக்கு மேற்பட்ட அறிஞர்கள் அல்லது துறை வல்லுநர்கள் பேசுவர்; தம் கருத்துகளைப் பிற அறிஞர்களுடன் பங்கிட்டுக் கொள்வர். உரைக்கோவையில் பங்கேற்கும் அறிஞர்கள் அனைவரும் ஒரே பொருளைப் (Subject) பற்றி வெவ்வேறு கோணங்களில் கருத்துரைத்துப் பேசலாம்; அல்லது ஒவ்வோர் அறிஞரும் ஒரே பொருளில் பொதிந்துள்ள வெவ்வேறு கூறு அல்லது தன்மைகளைப் (Aspect) பற்றியும் பேசலாம். கல்வி என்ற தலைப்பில் பள்ளி முன் தொடக்கப் பள்ளிக் கல்வி, தொடக்கப் பள்ளிக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, மேல்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, தொழிற் கல்வி என வெவ்வேறு கோணங்களில் அறிஞர்கள் பேசுவதும், பல்கலைக்கழகக் கல்வி என்னும் தலைப்பில் ஆராய்ச்சி (Research) கற்பித்தல் (Teaching), நிருவாகம் (Administration), நிதி (Finance), மாணவர் சேர்க்கை (Enrolmeat), வேலை வாய்ப்பு (Employment) ஆகிய பவ்வேறு கூறுகள் குறித்து அறிஞர்கள் கருத்துரைப்பதும் உரைக்கோவைக்கு எடுத்துக்காட்டாகும்.
ஒரு சிக்கலான பொருள் குறித்து வல்லுநர்களின் ஆழ்ந்த கருத்துகளை வெளிக் கொணர்வதும், குறிப்பிட்ட பொருளில் துறையறிவினை மேலோங்கச் செய்வதுமே இதன் தலையாய நோக்கம். உரைக் கோவையில் பங்கேற்பவர் வல்லுநர்கள் மட்டுமே. உரைக் கோவை கேட்கவருவோர் கருத்துரைத்துப் பங்கேற்பதில்லை. அவர்கள் கருத்துகளைச் சேகரிக்க வரும் என்ற வெறும் பார்வையாளர்களே. உரைக்கோவை என்ற கற்பித்தல் முறையால் உயர்கல்வி பயிலும் மாணவர்-<noinclude></noinclude>
r2onucliypdgsabiiu5d2hahirlg2m5
விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1
4
631695
1944995
1944779
2026-06-11T13:35:35Z
Gunathamizh
3151
/* 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு) */
1944995
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC)
#
#
#
#
#
#
=== 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC)
#
#
#
=== 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
**[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
#
#
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
2bc9w6r12jdo0tkyw6yrfya7klgj2ju
1944996
1944995
2026-06-11T13:38:41Z
~2026-34456-34
16726
/* 17 ஏப்பிரல் 2026 */ பதில்
1944996
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#:வண [[சிறப்பு:Contributions/~2026-34456-34|~2026-34456-34]] ([[பயனர் பேச்சு:~2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC)
#
#
#
#
#
#
=== 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC)
#
#
#
=== 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
**[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
#
#
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
5xhdy52jh46bq3ta6yl6mavgaegugr6
1945014
1944996
2026-06-11T13:59:21Z
Muniyasamy Sethu
7403
/* 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு) */ Thank you
1945014
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#:வண [[சிறப்பு:Contributions/~2026-34456-34|~2026-34456-34]] ([[பயனர் பேச்சு:~2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC)
#
#
#
#
#
#
=== 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC)
#--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC)
#
#
=== 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
**[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
#
#
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
kw4601gqvmw3gbxxbt7uhupjyrkj7a6
1945028
1945014
2026-06-11T14:25:20Z
Neyakkoo
7836
https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI
1945028
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#:வண [[சிறப்பு:Contributions/~2026-34456-34|~2026-34456-34]] ([[பயனர் பேச்சு:~2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC)
#
#
#
#
#
#
=== 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC)
#--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC)
#
#
=== 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
**[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
#
#
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
p7968edm77mwtk5tqkm2s2i3id9qc2g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/272
250
638863
1945025
1927019
2026-06-11T14:17:59Z
NithyaSathiyaraj
11216
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="NithyaSathiyaraj" />
{{Rh|248||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
தேர்தல் வேட்டையே நடந்து வருகிறது. அத்தகைய முதலாளிகள் தயவு கிடைக்காமற் போய்விட்டால், தேர்தல் களத்திலே என்ன கதி நேரிடுமோ என்று எண்ணுகிறபோதே நடுக்கம் எடுக்கிறது. அதனால் முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்து கொண்டாக வேண்டும் என்ற அச்சம் பிடித்தாட்டுகிறது!
இந்த இலட்சணத்தில் வீரப் பேச்சு வேறு!!
முதலாளிகள் காங்கிரசை எந்த அளவுக்கு ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி, டில்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூடிப் பேசியிருக்கிறார்கள். எதைப் பற்றி?
முதலாளிகள் காங்கிரசுக்குள் நுழைந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது பற்றி.
:முதலாளிகளுக்கும் அவர்களின் தயவு பெற்றவர்களுக்குமே தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் வாய்ப்புத் தரப்படுகிறது என்பது பற்றி.
காங்கிரஸ் கட்சியை முதலாளிகள் ஆட்டிப்படைக்கிறார்கள் என்று தம்பி! நாம் சொல்லும்போது, சீறிச் சீறிப் பேசுகிறார்களே, அவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? காங்கிரஸ் எம்.பி.க்களே அல்லவா கூடி, கை பிசைந்து கொள்கிறார்கள்; கண்களைக் கசக்கிக்கொள்கிறார்கள்!
{{left_margin|3em|காங்கிரசிலேயே ஒரு பகுதியினர் கூடிக் கதறிடும் நிலைமையே உருவாகி விட்டிருக்கிறது, முதலாளிகளிடம் காங்கிரஸ் சிக்கிக் கொண்டதன் விளைவாக!
}}
காங்கிரஸ் கட்சியையே தமது கருவியாக்கிக்கொண்டிட முதலாளிகளால் முடிந்திருக்கிறது. அந்த முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டுள்ள காங்கிரசைத்தான், சோஷியலிசத்தை நிறைவேற்றப்போகும் கட்சி என்று காமராஜர் கூறுகிறார்; கூறுகிறாரா? முழக்கமிடுகிறார்!!
காங்கிரஸ் கட்சியே முதலாளிகளிடம் மண்டியிட்டுக் கிடக்கவேண்டி நேரிட்டுவிட்டது என்று, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குமுறிப் பேசியிருப்பது பற்றி, டில்லி, ‘Patriot’—பேட்ரியட்—எனும் ஆங்கில நாளிதழ், அக்டோபர் 20ல், எழுதியிருப்பதனைத் தருகிறேன். தம்பி, காங்கிரஸ் சோஷியலிசத்தைக் கொண்டு வர முடிகிறதா இல்லையா என்பதுகூட ஒருபுறம் இருக்கட்டும், காங்கிரஸ் கட்சி, தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளும் வலிவுடனாவது இருக்க முடிகிறதா என்பது பற்றி எண்ணிப் பார்க்கும்படி, காங்கிரஸ் நண்பர்களைக் கேட்டுக்கொள்.<noinclude></noinclude>
k8k35pbu8mb8m1qm9rcwf40dz6nz13n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/264
250
639260
1945020
1938596
2026-06-11T14:11:12Z
Neyakkoo
7836
-
1945020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" />
{{Rh|240||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ரங்க ராட்டினம் என்பார்கள்) அமைத்திருக்கிறான் ஒருவன், சிறார்களுக்காக! குடைராட்டினம் தெரியுமல்லவா ! சிங்கம், புலி, யானை, குதிரை, அன்னம், மயில், மாடு, ஆடு, கட்டில், தொட்டில், சோபா, இப்படி மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்; காசு கொடுத்துவிட்டு அவரவர் தத்தமக்கு விருப்பமானதன் மீது உட்கார்ந்து கொள்ளலாம்; கீழே நின்றபடி, குடைராட்டினக்காரன், அவைகள் சுற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசையைத் திருப்பிவிடுவான்; உடனே ரங்கராட்டினம் சுழலும், வேகமாக; வேடிக்கையாக சிங்கத்தின் மீது சவாரி செய்வதுபோல, யானை மீது ஏறி ஓட்டுவதுபோல, சிறார்களுக்கு ஒரு மகிழ்ச்சி; குடைராட்டினம் சுற்றச் சுற்ற, சிறார்களுக்குத் தாங்கள் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கும் சிங்கம், புலி, யானை, குதிரை ஆகியவைகளைத் தாமே வேகமாக ஓட்டிக் கொண்டு போவதாக ஒரு நினைப்பு : அதிலே ஒரு மகிழ்ச்சி; ஒரு ஆரவாரம்.
அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தின் விளைவாக சிறுவர்களுக்கிடையே எழும் உரையாடல்தான், நான் முதலில் குறிப்பிட்டிருந்தது.
இப்போது மறுபடியும் துவக்கத்தை படித்துப் பார், தம்பி! இவ்விதமான உரையாடல் நடைபெற்றிருக்கவோ முடியாது; சொல்லு. இவ்விதமான உரையாடல் உன் காதிலே விழுந்ததும் என்ன தோன்றும்? சிறுவர்கள் மகிழ்ச்சியால் பேசுகிறார்கள்!—என்று தோன்றுமே தவிர, ஏ! அப்பா! எத்தனைப் பெரிய வீரனாக இருக்கவேண்டும் சிங்கத்தின் மீது சவாரி செய்தவன்!! என்று வியந்து, அவன் எதிரே அஞ்சி நின்றிடவேண்டும் என்றா தோன்றும்? குழந்தைகள் பேசுகின்றன! குடைராட்டினத்திலே உட்கார்ந்து மகிழ்ச்சி பெற்றதால், பேசுகிறார்கள்!—என்றுதான் எண்ணிடத் தோன்றும்.
சிறார்கள், மகிழ்ச்சி காரணமாக இது போலப் பேசுவதைக் கேட்கும்போது, நமக்கேகூட இனிப்பாக இருக்கும்.
போயும் போயும் உனக்கு ஆடுதானா கிடைத்தது; ஏன் யானை கிடைக்கவில்லையா? என்று கேட்டு மகிழ்வோம்.
ஏ! பயலே! நீ பெரிய போக்கிரியடா! கொஞ்சம் கூடப் பயப்படாமல், அவ்வளவு பெரிய யானைமீது உட்கார்ந்து கொண்டாயே!! என்று கேட்டுக்கொண்டே கன்னத்தைக் கிள்ளிவிடுவோம்.
கேட்டாயா சேதி! நம்ம மகனை என்னமோ மட்டமாகக் கணக்குப் போட்டாயே! தெரியுமா விஷயம்! சிங்கத்தையே அடக்கி, அதன் மீது ஏறி உட்கார்ந்து, பிடரியைப் பிடித்து உலுக்கி எடுத்துவிட்டான், நம்ம மகன்! என்று பெருமிதத்துடன் கூறி மகிழ்வோரும் உண்டு!<noinclude></noinclude>
924r630690xbtfo69pnaz60jb13ndrv
1945021
1945020
2026-06-11T14:14:11Z
NithyaSathiyaraj
11216
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="NithyaSathiyaraj" />
{{Rh|240||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ரங்க ராட்டினம் என்பார்கள்) அமைத்திருக்கிறான் ஒருவன், சிறார்களுக்காக! குடைராட்டினம் தெரியுமல்லவா ! சிங்கம், புலி, யானை, குதிரை, அன்னம், மயில், மாடு, ஆடு, கட்டில், தொட்டில், சோபா, இப்படி மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்; காசு கொடுத்துவிட்டு அவரவர் தத்தமக்கு விருப்பமானதன் மீது உட்கார்ந்து கொள்ளலாம்; கீழே நின்றபடி, குடைராட்டினக்காரன், அவைகள் சுற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசையைத் திருப்பிவிடுவான்; உடனே ரங்கராட்டினம் சுழலும், வேகமாக; வேடிக்கையாக சிங்கத்தின் மீது சவாரி செய்வதுபோல, யானை மீது ஏறி ஓட்டுவதுபோல, சிறார்களுக்கு ஒரு மகிழ்ச்சி; குடைராட்டினம் சுற்றச் சுற்ற, சிறார்களுக்குத் தாங்கள் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கும் சிங்கம், புலி, யானை, குதிரை ஆகியவைகளைத் தாமே வேகமாக ஓட்டிக் கொண்டு போவதாக ஒரு நினைப்பு : அதிலே ஒரு மகிழ்ச்சி; ஒரு ஆரவாரம்.
அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தின் விளைவாக சிறுவர்களுக்கிடையே எழும் உரையாடல்தான், நான் முதலில் குறிப்பிட்டிருந்தது.
இப்போது மறுபடியும் துவக்கத்தை படித்துப் பார், தம்பி! இவ்விதமான உரையாடல் நடைபெற்றிருக்கவோ முடியாது; சொல்லு. இவ்விதமான உரையாடல் உன் காதிலே விழுந்ததும் என்ன தோன்றும்? சிறுவர்கள் மகிழ்ச்சியால் பேசுகிறார்கள்!—என்று தோன்றுமே தவிர, ஏ! அப்பா! எத்தனைப் பெரிய வீரனாக இருக்கவேண்டும் சிங்கத்தின் மீது சவாரி செய்தவன்!! என்று வியந்து, அவன் எதிரே அஞ்சி நின்றிடவேண்டும் என்றா தோன்றும்? குழந்தைகள் பேசுகின்றன! குடைராட்டினத்திலே உட்கார்ந்து மகிழ்ச்சி பெற்றதால், பேசுகிறார்கள்!—என்றுதான் எண்ணிடத் தோன்றும்.
சிறார்கள், மகிழ்ச்சி காரணமாக இது போலப் பேசுவதைக் கேட்கும்போது, நமக்கேகூட இனிப்பாக இருக்கும்.
போயும் போயும் உனக்கு ஆடுதானா கிடைத்தது; ஏன் யானை கிடைக்கவில்லையா? என்று கேட்டு மகிழ்வோம்.
ஏ! பயலே! நீ பெரிய போக்கிரியடா! கொஞ்சம் கூடப் பயப்படாமல், அவ்வளவு பெரிய யானைமீது உட்கார்ந்து கொண்டாயே!! என்று கேட்டுக்கொண்டே கன்னத்தைக் கிள்ளிவிடுவோம்.
கேட்டாயா சேதி! நம்ம மகனை என்னமோ மட்டமாகக் கணக்குப் போட்டாயே! தெரியுமா விஷயம்! சிங்கத்தையே அடக்கி, அதன் மீது ஏறி உட்கார்ந்து, பிடரியைப் பிடித்து உலுக்கி எடுத்துவிட்டான், நம்ம மகன்! என்று பெருமிதத்துடன் கூறி மகிழ்வோரும் உண்டு!<noinclude></noinclude>
rdpl8zyhu87w4ro1juri9ia63zz1v61
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/265
250
639261
1945023
1938598
2026-06-11T14:15:17Z
NithyaSathiyaraj
11216
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="NithyaSathiyaraj" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude>
ஆனால், சிறார்கள் அல்ல, பெரியவர்கள் — மிகப் பெரியவர்கள்—குடை ராட்டினத்துப் பொம்மைகளின் மீது உட்கார்ந்து சுற்றிவிட்டு, உண்மையாகவே சிங்கத்தையும் யானையையும் அடக்கிய மாவீரர் போலப் பேசிடக் கேட்டால், எப்படி இருக்கும்? தாங்கிக்கொள்ள முடியாத எரிச்சலைத்தானே மூட்டிவிடும்.
:எவனும் என்னைக் கவிழ்க்க முடியாது!
:யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்!
:எல்லாப் பணக்காரர்களையும் ஒழித்துக் கட்டிவிடப் போகிறேன்!
இவ்விதம், காமராஜர் பேசுகிறார்! குடைராட்டினத்தில் ஏறி, வேடிக்கை பெற்ற குழந்தைப் பருவத்தினரா, இவர்? இவரா இப்படி, சிங்க பொம்மை மீது உட்கார்ந்து நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன் என்று குதூகலமாகக் கூவிடும் குழந்தைபோல, பணக்காரர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் குடைராட்டினம் போன்ற செல்வாக்கின் மீது அமர்ந்து சுற்றிக்கொண்டு, நான் பணக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன், ஒருவருக்கும் பயப்படமாட்டேன் என்று வீராவேசப் பேச்சுப் பேசுவது! ஆனால் பேசுகிறார்! அந்தப் பேச்சு கேட்டு, நாடே, தமது வீரதீரத்தை வியந்து பாராட்டும் என்று வேறு எதிர்பார்க்கிறார்! நாட்டு மக்களை ஏமாளிகள் என்றே தீர்மானித்துவிட்டார் போல இருக்கிறது.
:நான் எப்படியும் சோஷியலிசத்தை நடத்தி வெற்றி காணத்தான் போகிறேன்! யாரும் தடுக்க முடியாது!— என்கிறார்.
:யாரய்யா பெரியவரே! சோஷியலிசத்தைத் தாங்கள் கொண்டு வருவதைத் தடுக்கிறார்கள்? என்று கேட்டால், எல்லோருந்தான்! கம்யூனிஸ்டு கட்சிகள், பிரஜா–சோஷியலிஸ்டு கட்சி, தி.மு.க., தமிழரசுக் கழகம், சுதந்திரா கட்சி, எல்லாமேதான்! நான் சோஷியலிசத்தைக் கொண்டு வருவதைத் தடுக்கப் பார்க்கின்றன; கெடுக்கப் பார்க்கின்றன!— என்று இடி முழக்கம் செய்கிறார்.
:இந்த நாட்டிலே உள்ள எல்லாக் கட்சிகளுமே, சோஷியலிசத்தை இவர் கொண்டு வருவதைத் தடுக்கின்றனவாம்; எதிர்க்கின்றனவாம். இவருடைய கட்சியில் உள்ள முதலாளிகள் தவிர, மற்ற எல்லோரும் சோஷியலிச விரோதிகளாம்!!
தம்பி! குடைராட்டினம் ஏறி மகிழ்ந்திடும் குழந்தைகள் கூட இப்படி ஒரு வேடிக்கை காட்ட முடியாது! அவ்வளவு வேடிக்கை காட்ட இந்த அகில இந்தியா! தம்மைச் சுற்றிலும், பகைவர்கள் நிற்பது போலவும், தமது வீர தீரத்தால் மட்டுமே அந்தப் பகையை வீழ்த்தி, சோஷியலிசத்தை வெற்றி பெறச் செய்யமுடியும் என்பது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்; அவருடைய பேச்சைக் கேட்டு, அக மகிழ்கிறார்கள். காந்தியார் காட்டிய<noinclude></noinclude>
apafrq413gxbib2s3qnlezbj0b9yu2t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/271
250
639267
1945024
1938600
2026-06-11T14:16:27Z
NithyaSathiyaraj
11216
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="NithyaSathiyaraj" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude>
நடக்கிறது, அதனைத் தடுக்க முடியவில்லை; அக்ரமம் நடக்கிறது என்று வெளியே பேசவும் முடியவில்லையே என்று குமுறி ஏழையிடமிருந்து கிளம்பிடும் பெருமூச்சும் — இன்று காண்கின்றோம். தம்பி! நெருக்கடி மிக்க கட்டம் என்பதனைத்தான் இந்த நிலை எடுத்துக் காட்டுகிறது.
நிலை இது போலிருக்க, ‘அகில இந்தியா’ மார்தட்டுகிறார். என்னை யாரும் கவிழ்க்க முடியாது. நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை, சோஷியலிசம் ஏற்பட்டே தீரும் என்றெல்லாம் பேசுகிறார்.
வேடிக்கையான பேச்சு! குழந்தை வீரத்தைப் பொழிந்து தள்ளுகிறது!! என்று பெற்றோர் குழந்தையைத் தட்டிக் கொடுப்பதைப் போல காமராஜரைத் தட்டிக் கொடுக்கிறார்கள், பேசு! பேசு! நன்றாகப் பேசு! நிறையப் பேசு! சோஷியலிசம் பேசு! கேட்டு, கை தட்டுகிறோம்!— என்று முதலாளிகள் கூறுகிறார்கள்.
அதே முதலாளிகளுக்கு ஏதாகிலும் தமக்குக் கேடுதரும் காரியம் நடந்துவிடக் கூடுமோ என்ற சந்தேகம் துளி தோன்றினாலும், தட்டிக்கொடுப்பதை நிறுத்திவிட்டு
கூப்பிட்டுக் கேட்கிறார்கள், “என்ன இது, பேச்சு ஒரு தினுசாக இருக்கிறதே?” என்று.
பார்த்தோமல்லவா, பாங்குகளை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்று எர்ணாகுளத்திலே காங்கிரஸ் ஒரு பேச்சுப் பேசியதும், முதலாளிகள் சீறியதை.
பம்பாயில் அமைச்சர் பட்டீலை, அழைத்து வந்து தம் எதிரிலே நிற்கவைத்துக் கொண்டு செல்வபுரியினர், விளக்கம் தந்திடச் சொன்னார்களே!
அமைச்சர் பட்டீலும், அடக்க ஒடுக்கத்துடன், பற்று பாசத்துடன், முதலாளிகளிடம் விளக்கம் அளித்தாரே! இதழிலே கண்டோமல்லவா?
ஒரு தீர்மானம், ஒப்புக்குப் போட்டோம் பாங்குகளைத் தேசீய மயமாக்குவோம் என்று; அதற்கேவா இப்படி அச்சம் கொள்வது என்றெல்லாம் பட்டீல் சமாதானம் செய்திருக்கிறார்.
உண்மையாகவே சோஷியலிசம் கொண்டு வருபவர்களாக இருந்தால் இப்படியா, முதலாளி ஒரு துளி கவலைப்பட்டாலும், முகத்தைச் சுளித்துக் கொண்டாலும், அவன் முன் முழங்காற் படியிட்டு விடுவார்கள்.
ஏன் அந்தவிதமான அச்சம், முதலாளிகளிடம்? சோஷியலிசம் பேசுபவர்களுக்கு? காரணம், பட்டீல் அறிவார்; காமராஐருக்கும் தெரியும். அவர்கள் ஊட்டி வளர்ப்பவர்கள்! அவர்கள் கொடுத்தபடி இருக்கும் பல இலட்சக்கணக்கான தொகையைக் கொண்டுதான் காங்கிரசின்<noinclude></noinclude>
hej1yinia86gs282jvkrdtw1c4b2y29
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/273
250
639268
1945026
1927022
2026-06-11T14:18:52Z
NithyaSathiyaraj
11216
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="NithyaSathiyaraj" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||249}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|At a meeting in the Capital on Tuesday a large number of Congress M. P.'s expressed concern at the infiltration of the Congress by Big Business and feudal relics. The fears expressed by M.P.'s are based on a major concerted effort being made by reactionary elements and their intelligent stooges to gain entry on a large scale into the legislative organs on the Congress ticket. The warning is timely because in many states Congress Bosses are hob–nobbing with Capitalists and former princelings and in some case have entered into secret alliances with them.}}
செவ்வாயன்று தலைநகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பலர், ஜெமீன் பரம்பரையினரும் பெரிய முதலாளிகளும், காங்கிரசுக்குள் நுழைந்துகொண்டு விட்டிருப்பது பற்றி கவலை தெரிவித்துப் பேசினர். காங்கிரஸ் கட்சியின் ‘டிக்கெட்’ பெற்று ஆட்சி மன்றங்களிலே இடம் பிடித்துக் கொள்ள, முதலாளிகளும் பிற்போக்காளரும் அவர்களின் கைக்கூலி அடிமைகளும் திட்டமிட்டு வருகின்றனர் என்ற ஆதாரமே, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ள அச்சத்துக்குக் காரணம் (அவர்களின்) எச்சரிக்கை சரியான நேரத்தில் தரப்பட்டிருக்கிறது; ஏனெனில் பல மாநிலங்களில் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் மாஜி–மன்னர்களுடனும் முதலாளிகளுடனும் கூடிக் குலவிக் கொண்டு வருகின்றனர். சில இடங்களில் இரகசிய ஒப்பந்த உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
தம்பி! பேட்ரியட் தலையங்கத்தின் கருத்தைத் தமிழாக்கித் தந்துள்ளேன்.
நிலைமை இவ்விதம் இருக்கிறது; ஆனால் காமராஜரோ நீண்ட பேச்சுப் பேசுகிறார்; சோஷியலிசம் கொண்டு வரப்போகிறேன் என்று; அதனைச் செய்திட காங்கிரஸ் கட்சியால்தான் முடியும் என்று நம்பச் சொல்கிறார். எப்படி நம்பிக்கைகொள்ள முடியும் — நடுக்கொள்ளைக்காரர்கள் அவ்வளவு பேர்களும் அங்கு நடுநாயகர்களாக இருப்பது கண்கூடாகத் தெரியும்போது
சோஷியலிசம் பேசுகிறார் காமராஜர் என்றால், பேசுவதற்கு முதலாளிகள் அனுமதித்து இருப்பதால் பேசுகிறார்.
ஏழை எளியோர் காதுகளுக்கு இசையாக இருக்கட்டும் என்பதற்காகப் பேசுகிறார்.
செயலில்? முடியாது! விடமாட்டார்கள்! இன்று காங்கிரஸ் கொண்டுள்ள அமைப்பு முறை அதற்கு இடம் கொடுக்காது; அது முதலாளிகளின் ‘பாசறை’யாக ஆகிவிட்டிருக்கிறது.
சோஷியலிசம் பேசலாம்; செயல்படுத்த முடியாது என்று தம்பி! நான் கூறுகிறபோதுதான் கோபம் கோபமாக வருகிறது அவர்களுக்கு;<noinclude>
<references/></noinclude>
4dsbdc23chby6p5ktbriqxjzo75jise
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9
250
644329
1945165
1942460
2026-06-11T18:19:43Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/001|53. வினோபாவைக் கண்டேன்]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/002|54. மின்னல் வேக மேதாவிலாசம்!]] | {{DJVU page link|20|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/003|55. டமாஸ்கஸ் முதல்... ]] | {{DJVU page link|33|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/004|56. மாமியார் வீட்டில்...]] | {{DJVU page link|48|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/005|57. உழைப்பே செல்வம்!]] | {{DJVU page link|64|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/006|58. நாடகமாடிடலாம்...(1)]] | {{DJVU page link|77|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/007|59. நாடகமாடிடலாம்...(2)]] | {{DJVU page link|89|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/008|60. அடித்தாலும், அணைத்தாலும்...!]] | {{DJVU page link|109|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/009|61. இலவு காத்த கிளி]] | {{DJVU page link|123|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/010|62. "ஒரே ஒரு பிரச்சினை...!"]] | {{DJVU page link|142|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05/011|63. பேரகராதி]] | {{DJVU page link|155|10}}}}
}}<noinclude></noinclude>
ezqpc75wrd60utjxc0gwulalazo7fcp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/31
250
644425
1945167
1944407
2026-06-11T18:20:05Z
Santharabanu
15679
top space added
1945167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" />
{{Rh|<b>தொகுதி 5</b>||21}}{{rule}}</noinclude>
என்ற சூள் உரைத்துக் கொண்டிருக்கும் 'சேதி' பற்றி, மக்களிடம்
எடுத்துக் கூறிவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறேன் ஒரு
குக்கிராமத்தில் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது; யாரும்
அறியா வண்ணம் ஒருபுறம் இருந்து கொண்டு, கண்டு
களித்திடலானேன்; நல்லதங்காள் நாடகம்!!
பெற்றெடுத்த செல்வங்கள் பஞ்சத்தால் எலும்புந் தோலுமாகப் போயிருந்த நிலையில், உத்தமி நல்லதங்காள், பிள்ளைகளை
அழைத்துக் கொண்டு தன் அண்ணனிடம் உதவிக்குப் போகும்
உருக்கமான கட்டம்; அந்தக் காட்சியைக் கிராமத்து மக்கள்
மெத்த உருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்; சிலர்'
கண்களைக்கூடக் கசக்கிக் கொண்டதைக் கண்டேன், தம்பி! நான்
குறிப்பிடும் இந்தக்கூத்து நடைபெற்றபோது, டில்லியில் ‘முன்ஷி
மகாப் பிரபு' உணவு மந்திரியாக இருந்தார் என்றால்,
எப்படிப்பட்ட நிலைமை அப்போது நாட்டிலே என்பதை நீயே
யூகித்துக் கொள்ளலாம்! நல்லதங்காள் நாடகத்திற்கு
இயற்கையாகவே உள்ள உருக்கம், நாட்டின் அப்போதைய
நிலைமையினால் பன்மடங்கு அதிகமாகி இருந்தது. அப்போது,
என்னைத் தூக்கி வாரிப்போடும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
"உத்தமி! மெத்தக் கஷ்டப்படுகிறாயே! பஞ்சம் அப்படியா
பரவி இருக்கிறது உன் தேசத்திலே...." என்று கட்டியக்காரன்
கேட்கிறான்.
பாதி பேச்சும் பாதி அழுகையுமாக நல்லதங்காள்
பேசுகிறாள்:
"ஐயா! தர்மப் பிரபு! என்னவென்று சொல்லுவேன்?
பதினான்கு வருஷமாக மழையே இல்லை! அதனாலே ஒரே
பஞ்சம், பட்டினி.”
'நெல்லே விளையவில்லையோ அம்மணி?" என்று
கட்டியக்காரன் கேட்டான்.
''ஆமாம் ஐயா!' அரிசிச் சாதத்தை, என் அருமைக்
கண்மணிகள் கண்டு மாதம் ஆறு ஆகிறது!" என்றாள் நல்ல
தங்காள்.
"அம்மணி! அரிசி கிடைக்காவிட்டால் என்ன? பருத்திக்
கொட்டை கிடைக்கவில்லையா?" என்று கேட்டானே
கட்டியக்காரன்!!<noinclude></noinclude>
28tmv7cgddig75dl47p2ypoyf40w90q
1945168
1945167
2026-06-11T18:20:43Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||21}}{{rule}}</noinclude>
என்ற சூள் உரைத்துக் கொண்டிருக்கும் 'சேதி' பற்றி, மக்களிடம்
எடுத்துக் கூறிவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறேன் ஒரு
குக்கிராமத்தில் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது; யாரும்
அறியா வண்ணம் ஒருபுறம் இருந்து கொண்டு, கண்டு
களித்திடலானேன்; நல்லதங்காள் நாடகம்!!
பெற்றெடுத்த செல்வங்கள் பஞ்சத்தால் எலும்புந் தோலுமாகப் போயிருந்த நிலையில், உத்தமி நல்லதங்காள், பிள்ளைகளை
அழைத்துக் கொண்டு தன் அண்ணனிடம் உதவிக்குப் போகும்
உருக்கமான கட்டம்; அந்தக் காட்சியைக் கிராமத்து மக்கள்
மெத்த உருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்; சிலர்'
கண்களைக்கூடக் கசக்கிக் கொண்டதைக் கண்டேன், தம்பி! நான்
குறிப்பிடும் இந்தக்கூத்து நடைபெற்றபோது, டில்லியில் ‘முன்ஷி
மகாப் பிரபு' உணவு மந்திரியாக இருந்தார் என்றால்,
எப்படிப்பட்ட நிலைமை அப்போது நாட்டிலே என்பதை நீயே
யூகித்துக் கொள்ளலாம்! நல்லதங்காள் நாடகத்திற்கு
இயற்கையாகவே உள்ள உருக்கம், நாட்டின் அப்போதைய
நிலைமையினால் பன்மடங்கு அதிகமாகி இருந்தது. அப்போது,
என்னைத் தூக்கி வாரிப்போடும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
"உத்தமி! மெத்தக் கஷ்டப்படுகிறாயே! பஞ்சம் அப்படியா
பரவி இருக்கிறது உன் தேசத்திலே...." என்று கட்டியக்காரன்
கேட்கிறான்.
பாதி பேச்சும் பாதி அழுகையுமாக நல்லதங்காள்
பேசுகிறாள்:
"ஐயா! தர்மப் பிரபு! என்னவென்று சொல்லுவேன்?
பதினான்கு வருஷமாக மழையே இல்லை! அதனாலே ஒரே
பஞ்சம், பட்டினி.”
'நெல்லே விளையவில்லையோ அம்மணி?" என்று
கட்டியக்காரன் கேட்டான்.
''ஆமாம் ஐயா!' அரிசிச் சாதத்தை, என் அருமைக்
கண்மணிகள் கண்டு மாதம் ஆறு ஆகிறது!" என்றாள் நல்ல
தங்காள்.
"அம்மணி! அரிசி கிடைக்காவிட்டால் என்ன? பருத்திக்
கொட்டை கிடைக்கவில்லையா?" என்று கேட்டானே
கட்டியக்காரன்!!<noinclude></noinclude>
f2beqtaukvl3cvtz5lrloc12hb1k5hr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/32
250
644426
1945442
1944408
2026-06-12T06:54:21Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
'குபீர்' என்ற சிரிப்பொலி கிளம்பிற்று.
"அப்பா! வெந்த புண்ணிலே வேல் சொருகலாமா?
பஞ்சத்தால் அடிபட்டு, பரதவித்து வருகிறேன், பச்சிளங்
குழந்தைகளைப் பார்த்தும், அரிசி இல்லாவிட்டால் என்ன,
பருத்திக் கொட்டை இல்லையா என்று கேட்டு, பரிகாசம்
செய்கிறாயே! தர்மமா?" என்று நல்லதங்காள் கேட்கிறாள்.
கன்னத்தில் போட்டுக்கொண்டபடி, கட்டியக்காரன்,
"அம்மா! ஏழை என்மீது கோபம்கொள்ள வேண்டாம்.
உத்தமிகளுடைய சாபத்துக்கு என்னை ஆளாக்க வேண்டாம்.
சத்தியமாக நான் பரிகாசம் செய்யவில்லை. தாயே! எங்கள்
தேசத்திலேயும் இப்போது பஞ்சம் - பசி - பட்டினி - அரிசி
கிடையாது - அதற்கு இங்கே, உள்ள ஒரு மந்திரி, எங்களை
பருத்திக்கொட்டை சாப்பிடச் சொன்னார். அதைத்தான் நான்
சொன்னேன் மகராஜிமாதாவே, பரிகாசமல்ல!" என்று கூறிவிட்டுக்
காலில் விழுந்தான். மீண்டும், பெரியதோர் சிரிப்பொலி
கிளம்பிற்று.
நல்லதங்காள், கட்டியக்காரனை எழுந்திருக்கச் சொல்லி,
"அப்பா! நீ நல்லவனாக இருக்கிறாய்! உன் நாட்டிலே,
பருத்திக்கொட்டையை தின்னச் சொல்லும் பாவிகளா
மந்திரிகளாக இருக்கிறார்கள்?" என்று கேட்டாள்.
"ஆமாம் தாயே! நாங்களாகத்தான் தவமாய்த் தவமிருந்து
அப்படிப்பட்ட தயாமூர்த்திகளை மந்திரிகளாகப் பெற்றோம்"
என்றான் கட்டியக்காரன்.
"இது என்ன அநியாயமடா அப்பா! மாடு தின்னும் பருத்திக்
கொட்டையை மக்கள் தின்னட்டும் என்று சொல்கிற
மகாபாவியா உங்கள் தேசத்து மந்திரி! கடவுளே! ஏனோ
இப்படிப்பட்ட அநியாயத்தைக் கண்டும் கண்திறவாம
லிருக்கிறாய்?" என்று நல்லதங்காள் கேட்க, கட்டியக்காரன்,
'அம்மா! ஆண்டவன் என்ன செய்வாரம்மா! நாங்களாகத்தான்
இந்த நாசகாலர்களைத் தேடிக்கொண்டு வந்து
மந்திரிகளாக்கினோம்" என்று கூறிவிட்டு,
மாட்டுப் பொட்டியில்
ஓட்டுப் போட்டோம், மகராஜி<noinclude></noinclude>
8w5dp2d3gns72zu9bwre60jrdrrllck
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/118
250
644515
1945182
1944697
2026-06-11T23:25:47Z
Rabiyathul
5890
1945182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பேசினால் வேறு பல நாடகங்கள் உருவாகும். நாடகமாடி
நாட்டுக்கு அறிவிக்கவேண்டிய உண்மைகள், அரசியல்
நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. அவ்வப்பொழுது
தெரிவிக்கிறேன். அத்தகைய நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி
கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று என்னைக்கேட்டு,
இக்கட்டில் மாட்டிவிடாதே. பொதுச் செயலாளரைக்
கேட்டுக்கொள்ளடா அப்பா, பொல்லாதவ னாயிற்றே,நீ.
{{Right|அன்பன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
{{dhr|10em}}<noinclude></noinclude>
nrfu8stkjnnkc6osbp2rrooo4viu199
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1945138
1944739
2026-06-11T18:00:11Z
Desappan sathiyamoorthy
14764
1945138
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
{{Multicol-end}}
ofwifqkx7savutkm6o1roufl1ivu1k7
1945170
1945138
2026-06-11T18:29:49Z
Desappan sathiyamoorthy
14764
1945170
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
{{Multicol-end}}
bo22tjaubk2399xd0b9yjfp3yuq8cp0
1945176
1945170
2026-06-11T19:40:02Z
Desappan sathiyamoorthy
14764
1945176
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
{{Multicol-end}}
d4ntdfos6o03t1wfeviztnrgdsxm8qc
1945443
1945176
2026-06-12T06:55:41Z
Desappan sathiyamoorthy
14764
1945443
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
{{Multicol-end}}
9cnawhbzx3s4v65tbunzwqeqiumiszr
1945570
1945443
2026-06-12T11:15:59Z
Desappan sathiyamoorthy
14764
1945570
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
{{Multicol-end}}
eribip6kun0mj4rfkab878rrqrducsr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/153
250
644989
1945457
1940451
2026-06-12T07:29:35Z
Leelasuresh37
16607
1945457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 52</b>}}
{{center|{{x-larger|<b>வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2</b>}}}}
{{left_margin|3em|<poem><b>சிட்டுக்குருவி கருத்துக் கதை -
திருச்சி மாநில மாநாடு - தேர்தலில்
போட்டியிடுவது பற்றி பிறர் கருத்து</b></poem>}}
<b>தம்பி,</b>
ஒரு கதை சொல்கிறேன், கேள். கருத்தளிக்க இட்டுக் கட்டிய கதை.
சிட்டுக்குருவி ஒன்று அதற்குச் சிறிதளவு அதிகமான குறும்புத்தனமாம். கதைதானே, தம்பி! சிட்டுக் குருவிக்கு குறும்பு இருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டு விடாதே!
மரத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த அதனிடம் ஒரு 'காசு' இருந்தது - அவ்வழியே ஒரு மன்னன் சென்று கொண்டிருக்கக் கண்ட குருவி, குறும்புள்ளதல்லவா, அதனாலே கூவிற்றாம்.
"எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்” என்று.
மன்னன் புன்னகையுடன் இக்காட்சியைக் கண்டுவிட்டு, மேலால் நடந்தான். விடவில்லை குருவி - கீச்சுச் கீச் சென்று விடாமல் கத்திற்றாம்.
"எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்" என்று.<noinclude></noinclude>
a5po5mcjvc6fkl0r70cocsilafkibqh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/176
250
645012
1945179
1943792
2026-06-11T23:20:15Z
Rabiyathul
5890
/* மேம்படுத்த வேண்டியவை */
1945179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem> பசித்துப்பணை முயலும் யானை போல
இருதலை ஓசிய ஏற்றிக்
களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே-புறநானூறு 80</poem>}}
தம்பி! கடினமாக இருக்கிறதா - சிறிதளவு எளிதாக்க முயல்கிறேன்.
ஆமூரில் வலிமைமிக்க மல்லனின் ஆற்றலை அடக்கி, அவன் மார்பில் ஒருகாலை ஊன்றி, மற்றொரு, காலால் அவன் எதிர்ப்புக்களை விலக்கி, பச்சை மூங்கிலை வளைத்து ஒடித்துத் தின்ன முயலும் யானையைப்போல, அம்மல்லனின் காலும் தலையும் முறிய அவனைக் கொன்று வெற்றி மாலை புனையும் இவனை (போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை) போர் வெல்லும் திறமைமிக்க தித்தன் என்னும் இவன் தந்தை, மகிழ்ந்தாலும் மகிழாவிட்டாலும் காண்பானாக.
மைந்து வலிவு-; முருக்கி - கெடுத்து; போர் அரும் - போரில்மிக்க; பணை- மூங்கில்; இருதலை - தலையும் காலும் ஓசிய - முறிய;
தித்திக்கிறதல்லவா! தித்தன் - கிள்ளி - மல்லன்! தி.க.- தி.மு.க. காங்கிரஸ் என்று எண்ணிப் பார்த்திடும்போது, எனக்கு மட்டும் இனிப்பாகவா இல்லை?
தித்தன் போல் 'அவரும் காணட்டும் அகமகிழட்டும்' என்று எண்ணி, தேர்தல் களத்திலே இறுமாந்து நிற்கும் மல்லனுடன் போரிட்டாக வேண்டும்.
தமிழ் மரபினை மறவாத உன் ஆற்றல், பலன் தராமலா
போகும்!
{{Right|அன்பன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
10-6-1956
{{dhr|10em}}<noinclude></noinclude>
gt5paioepim5jhuhxxrf8sx4qnu46cr
1945180
1945179
2026-06-11T23:21:11Z
Rabiyathul
5890
‘
1945180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem> பசித்துப்பணை முயலும் யானை போல
இருதலை ஓசிய ஏற்றிக்
களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே
{{Right|-புறநானூறு 80</poem>}}}}
தம்பி! கடினமாக இருக்கிறதா - சிறிதளவு எளிதாக்க முயல்கிறேன்.
ஆமூரில் வலிமைமிக்க மல்லனின் ஆற்றலை அடக்கி, அவன் மார்பில் ஒருகாலை ஊன்றி, மற்றொரு, காலால் அவன் எதிர்ப்புக்களை விலக்கி, பச்சை மூங்கிலை வளைத்து ஒடித்துத் தின்ன முயலும் யானையைப்போல, அம்மல்லனின் காலும் தலையும் முறிய அவனைக் கொன்று வெற்றி மாலை புனையும் இவனை (போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை) போர் வெல்லும் திறமைமிக்க தித்தன் என்னும் இவன் தந்தை, மகிழ்ந்தாலும் மகிழாவிட்டாலும் காண்பானாக.
மைந்து வலிவு-; முருக்கி - கெடுத்து; போர் அரும் - போரில்மிக்க; பணை- மூங்கில்; இருதலை - தலையும் காலும் ஓசிய - முறிய;
தித்திக்கிறதல்லவா! தித்தன் - கிள்ளி - மல்லன்! தி.க.- தி.மு.க. காங்கிரஸ் என்று எண்ணிப் பார்த்திடும்போது, எனக்கு மட்டும் இனிப்பாகவா இல்லை?
தித்தன் போல் 'அவரும் காணட்டும் அகமகிழட்டும்' என்று எண்ணி, தேர்தல் களத்திலே இறுமாந்து நிற்கும் மல்லனுடன் போரிட்டாக வேண்டும்.
தமிழ் மரபினை மறவாத உன் ஆற்றல், பலன் தராமலா
போகும்!
{{Right|அன்பன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
10-6-1956
{{dhr|10em}}<noinclude></noinclude>
mz4v06kjkdbqdf1z9ieh6eligwwi4i8
1945181
1945180
2026-06-11T23:22:58Z
Rabiyathul
5890
1945181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>பசித்துப்பணை முயலும் யானை போல
இருதலை ஓசிய ஏற்றிக்
களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே
{{Right|-புறநானூறு 80 }}</poem>}}
தம்பி! கடினமாக இருக்கிறதா - சிறிதளவு எளிதாக்க முயல்கிறேன்.
ஆமூரில் வலிமைமிக்க மல்லனின் ஆற்றலை அடக்கி, அவன் மார்பில் ஒருகாலை ஊன்றி, மற்றொரு, காலால் அவன் எதிர்ப்புக்களை விலக்கி, பச்சை மூங்கிலை வளைத்து ஒடித்துத் தின்ன முயலும் யானையைப்போல, அம்மல்லனின் காலும் தலையும் முறிய அவனைக் கொன்று வெற்றி மாலை புனையும் இவனை (போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை) போர் வெல்லும் திறமைமிக்க தித்தன் என்னும் இவன் தந்தை, மகிழ்ந்தாலும் மகிழாவிட்டாலும் காண்பானாக.
மைந்து வலிவு-; முருக்கி - கெடுத்து; போர் அரும் - போரில்மிக்க; பணை- மூங்கில்; இருதலை - தலையும் காலும் ஓசிய - முறிய;
தித்திக்கிறதல்லவா! தித்தன் - கிள்ளி - மல்லன்! தி.க.- தி.மு.க. காங்கிரஸ் என்று எண்ணிப் பார்த்திடும்போது, எனக்கு மட்டும் இனிப்பாகவா இல்லை?
தித்தன் போல் 'அவரும் காணட்டும் அகமகிழட்டும்' என்று எண்ணி, தேர்தல் களத்திலே இறுமாந்து நிற்கும் மல்லனுடன் போரிட்டாக வேண்டும்.
தமிழ் மரபினை மறவாத உன் ஆற்றல், பலன் தராமலா
போகும்!
{{Right|அன்பன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
10-6-1956
{{dhr|10em}}<noinclude></noinclude>
q15qhjulqhkcdr1h2fcp5or7jnqifo3
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1945351
1944777
2026-06-12T03:31:31Z
Sridevi Jayakumar
15329
1945351
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
68294nlmbfhjv798snojk0ru4lp5l5r
பயனர்:Bharathblesson/test
2
645148
1945525
1944935
2026-06-12T08:54:56Z
Bharathblesson
15164
1945525
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
rvwclq7baink5bhlfui6dwojd6rao01
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/540
250
645232
1945197
1944110
2026-06-11T23:57:15Z
Rabiyathul
5890
1945197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{float_right|<b>ரூ.பை.</b>}}
53 தீ பரவட்டும் -
ஏ, தாழ்ந்த தமிழகமே! கட்டுரைகள் - 17-50
54 ரோமபுரி ராணிகள் -
55 மாஜி கடவுள்கள் - 40-00
56 உலகப் பெரியார் காந்தி - 10-00
57 இன்பத் திராவிடம் - 13-50
58 குடியாட்சி கோமான் - 17-00
59 புன்னகை - 13-50
60 தேவ லீலைகள் - 9-00
61 ஆரியமாயை - 20-00
62 கம்பரசம் - 25-00
63 அண்ணாவின் கவிதைகள் கவிதைத் தொகுப்பு - 30-00
64 இலக்கியச் சோலை (இலக்கியம்) 10-00
65 முதல்வர் அண்ணா (சொற்பொழிவுகள்) 20-00
66 கைதி எண் 6342 (கடிதம்) 48-00
67 அறிஞரைப் போற்றும் அறிஞர்கள்
68 நாட்டினரே நண்பர்களே
518196
031:49093
P2-4<noinclude></noinclude>
a1yaat81w854bo36i1uwdjkkrj1txju
1945198
1945197
2026-06-11T23:57:53Z
Rabiyathul
5890
1945198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
53 தீ பரவட்டும் -
ஏ, தாழ்ந்த தமிழகமே! கட்டுரைகள் - 17-50
54 ரோமபுரி ராணிகள் -
55 மாஜி கடவுள்கள் - 40-00
56 உலகப் பெரியார் காந்தி - 10-00
57 இன்பத் திராவிடம் - 13-50
58 குடியாட்சி கோமான் - 17-00
59 புன்னகை - 13-50
60 தேவ லீலைகள் - 9-00
61 ஆரியமாயை - 20-00
62 கம்பரசம் - 25-00
63 அண்ணாவின் கவிதைகள் கவிதைத் தொகுப்பு - 30-00
64 இலக்கியச் சோலை (இலக்கியம்) 10-00
65 முதல்வர் அண்ணா (சொற்பொழிவுகள்) 20-00
66 கைதி எண் 6342 (கடிதம்) 48-00
67 அறிஞரைப் போற்றும் அறிஞர்கள்
68 நாட்டினரே நண்பர்களே<noinclude></noinclude>
fwrooijdpn9z8njfe4zl8ti9uvx1j7k
1945513
1945198
2026-06-12T08:21:26Z
Leelasuresh37
16607
1945513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
53 தீ பரவட்டும் -
ஏ, தாழ்ந்த தமிழகமே! கட்டுரைகள் {{float_right|„{{gap+|5}}17-50}}
54 ரோமபுரி ராணிகள் „
55 மாஜி கடவுள்கள் {{float_right|„{{gap+|5}}40-00}}
56 உலகப் பெரியார் காந்தி {{float_right|„{{gap+|5}}10-00}}
57 இன்பத் திராவிடம் {{float_right|„{{gap+|5}}13-50}}
58 குடியாட்சி கோமான் {{float_right|„{{gap+|5}}17-00}}
59 புன்னகை {{float_right|„{{gap+|5}}13-50}}
60 தேவ லீலைகள் {{float_right|„{{gap+|5}}9-00}}
61 ஆரியமாயை {{float_right|„{{gap+|5}}20-00}}
62 கம்பரசம் {{float_right|„{{gap+|5}}25-00}}
63 அண்ணாவின் கவிதைகள் கவிதைத் தொகுப்பு {{float_right|„{{gap+|5}}30-00}}
64 இலக்கியச் சோலை {{float_right|(இலக்கியம்){{gap}}10-00}}
65 முதல்வர் அண்ணா {{float_right|(சொற்பொழிவுகள்){{gap}}20-00}}
66 கைதி எண் 6342 {{float_right|(கடிதம்){{gap}}48-00}}
67 அறிஞரைப் போற்றும் அறிஞர்கள்
68 நாட்டினரே நண்பர்களே<noinclude></noinclude>
ms8uqpwehphclk99xx6bf2973jpvc39
1945514
1945513
2026-06-12T08:22:24Z
Leelasuresh37
16607
1945514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
53 தீ பரவட்டும் -
ஏ, தாழ்ந்த தமிழகமே! கட்டுரைகள் {{float_right|„{{gap+|5}}17-50}}
54 ரோமபுரி ராணிகள் {{float_right|„{{gap+|5}}}}
55 மாஜி கடவுள்கள் {{float_right|„{{gap+|5}}40-00}}
56 உலகப் பெரியார் காந்தி {{float_right|„{{gap+|5}}10-00}}
57 இன்பத் திராவிடம் {{float_right|„{{gap+|5}}13-50}}
58 குடியாட்சி கோமான் {{float_right|„{{gap+|5}}17-00}}
59 புன்னகை {{float_right|„{{gap+|5}}13-50}}
60 தேவ லீலைகள் {{float_right|„{{gap+|5}}9-00}}
61 ஆரியமாயை {{float_right|„{{gap+|5}}20-00}}
62 கம்பரசம் {{float_right|„{{gap+|5}}25-00}}
63 அண்ணாவின் கவிதைகள் கவிதைத் தொகுப்பு {{float_right|„{{gap+|5}}30-00}}
64 இலக்கியச் சோலை {{float_right|(இலக்கியம்){{gap}}10-00}}
65 முதல்வர் அண்ணா {{float_right|(சொற்பொழிவுகள்){{gap}}20-00}}
66 கைதி எண் 6342 {{float_right|(கடிதம்){{gap}}48-00}}
67 அறிஞரைப் போற்றும் அறிஞர்கள்
68 நாட்டினரே நண்பர்களே<noinclude></noinclude>
kdpg2sfwkkamwigaqjjkx6r0dllwslo
1945519
1945514
2026-06-12T08:26:22Z
Leelasuresh37
16607
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
53 தீ பரவட்டும் -
ஏ, தாழ்ந்த தமிழகமே! கட்டுரைகள் {{float_right|„{{gap+|5}}17-50}}
54 ரோமபுரி ராணிகள் {{float_right|„{{gap+|5}}}}
55 மாஜி கடவுள்கள் {{float_right|„{{gap+|5}}40-00}}
56 உலகப் பெரியார் காந்தி {{float_right|„{{gap+|5}}10-00}}
57 இன்பத் திராவிடம் {{float_right|„{{gap+|5}}13-50}}
58 குடியாட்சி கோமான் {{float_right|„{{gap+|5}}17-00}}
59 புன்னகை {{float_right|„{{gap+|5}}13-50}}
60 தேவ லீலைகள் {{float_right|„{{gap+|5}}9-00}}
61 ஆரியமாயை {{float_right|„{{gap+|5}}20-00}}
62 கம்பரசம் {{float_right|„{{gap+|5}}25-00}}
63 அண்ணாவின் கவிதைகள் கவிதைத் தொகுப்பு {{float_right|„{{gap+|5}}30-00}}
64 இலக்கியச் சோலை {{float_right|(இலக்கியம்){{gap}}10-00}}
65 முதல்வர் அண்ணா {{float_right|(சொற்பொழிவுகள்){{gap}}20-00}}
66 கைதி எண் 6342 {{float_right|(கடிதம்){{gap}}48-00}}
67 அறிஞரைப் போற்றும் அறிஞர்கள்
68 நாட்டினரே நண்பர்களே<noinclude></noinclude>
9fr9fccmg68sq9jt7ez2h0tnayvc1t4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/537
250
645234
1945183
1944102
2026-06-11T23:30:06Z
Rabiyathul
5890
1945183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{center|{{larger|<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களின்
புகழ்பெற்ற எழுத்தோவியங்கள்}}}}
டாக்டர் பேரறிஞர் அண்ணா ரு. பை. </b>
1. பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தொகுதி - 1 250
2 பேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் 200
3 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி 250
4 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 1 250
5 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 2 200
6 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 1 250
7 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 2 250
8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 3 250
9 தும்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4 250
10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 5 250
11 தம்பிக்கு அண்ணாவின் கட்தங்கள் தொகுதி - 6 250
12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7 250
13 பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்
14 ரங்கோன் ராதா (நாவல்) 50
15 பார்வதி பி.ஏ. (நாவல்) 50<noinclude></noinclude>
korihp4bxr44tuatv01mfzik3zquep8
1945184
1945183
2026-06-11T23:30:47Z
Rabiyathul
5890
1945184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{center|{{larger|<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களின்<br>
புகழ்பெற்ற எழுத்தோவியங்கள்}}}}
டாக்டர் பேரறிஞர் அண்ணா ரு. பை. </b>
1. பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தொகுதி - 1 250
2 பேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் 200
3 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி 250
4 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 1 250
5 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 2 200
6 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 1 250
7 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 2 250
8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 3 250
9 தும்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4 250
10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 5 250
11 தம்பிக்கு அண்ணாவின் கட்தங்கள் தொகுதி - 6 250
12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7 250
13 பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்
14 ரங்கோன் ராதா (நாவல்) 50
15 பார்வதி பி.ஏ. (நாவல்) 50<noinclude></noinclude>
o9atqy8btawzmysa9zq11g8l0v0sk6o
1945186
1945184
2026-06-11T23:33:26Z
Rabiyathul
5890
1945186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களின்<br>
புகழ்பெற்ற எழுத்தோவியங்கள்}}}}
டாக்டர் பேரறிஞர் அண்ணா ரு. பை. </b>
1. பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தொகுதி - 1 {{float_right|250}}
2 பேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் {{float_right|250}}
3 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி {{float_right|250}}
4 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 1 {{float_right|250}}
5 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 2 {{float_right|250}}
6 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 1 250
7 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 2 250
8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 3 250
9 தும்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4 250
10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 5 250
11 தம்பிக்கு அண்ணாவின் கட்தங்கள் தொகுதி - 6 250
12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7 250
13 பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்
14 ரங்கோன் ராதா (நாவல்) 50
15 பார்வதி பி.ஏ. (நாவல்) 50<noinclude></noinclude>
95t4gk13vszckzde3t4qin4nxjjz5gw
1945187
1945186
2026-06-11T23:35:58Z
Rabiyathul
5890
1945187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களின்<br>
புகழ்பெற்ற எழுத்தோவியங்கள்}}}}
டாக்டர் பேரறிஞர் அண்ணா ரு. பை. </b>
1. பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தொகுதி - 1 {{float_right|250}}
2 பேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் {{float_right|250}}
3 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி {{float_right|250}}
4 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 1 {{float_right|250}}
5 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 2 {{float_right|250}}
6 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 1 {{float_right|250}}
7 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 2 {{float_right|250}}
8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 3 {{float_right|250}}
9 தும்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4 {{float_right|250}}
10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 5 {{float_right|250}}
11 தம்பிக்கு அண்ணாவின் கட்தங்கள் தொகுதி - 6 {{float_right|250}}
12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7 {{float_right|250}}
13 பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்
14 ரங்கோன் ராதா {{float_right|(நாவல்){{gap}} 50}}
15 பார்வதி பி.ஏ. (நாவல்) 50<noinclude></noinclude>
aeuogsxtcyr7oltuhfdjrctam5zf5gv
1945188
1945187
2026-06-11T23:37:21Z
Rabiyathul
5890
1945188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களின்<br>
புகழ்பெற்ற எழுத்தோவியங்கள்}}}}
டாக்டர் பேரறிஞர் அண்ணா ரு. பை. </b>
1. பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தொகுதி - 1 {{float_right|250}}
2 பேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் {{float_right|250}}
3 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி {{float_right|250}}
4 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 1 {{float_right|250}}
5 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 2 {{float_right|250}}
6 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 1 {{float_right|250}}
7 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 2 {{float_right|250}}
8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 3 {{float_right|250}}
9 தும்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4 {{float_right|250}}
10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 5 {{float_right|250}}
11 தம்பிக்கு அண்ணாவின் கட்தங்கள் தொகுதி - 6 {{float_right|250}}
12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7 {{float_right|250}}
13 பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்
14 ரங்கோன் ராதா {{float_right|(நாவல்){{gap}} 50}}
15 பார்வதி பி.ஏ. {{float_right|(நாவல்){{gap}} 50}}<noinclude></noinclude>
ojf3ipyj7tb7wewnevnu8sdlkjai357
1945189
1945188
2026-06-11T23:38:32Z
Rabiyathul
5890
{{float_right|
1945189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களின்<br>
புகழ்பெற்ற எழுத்தோவியங்கள்}}}}
டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.}} </b>
1. பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தொகுதி - 1 {{float_right|250}}
2 பேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் {{float_right|250}}
3 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி {{float_right|250}}
4 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 1 {{float_right|250}}
5 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 2 {{float_right|250}}
6 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 1 {{float_right|250}}
7 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 2 {{float_right|250}}
8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 3 {{float_right|250}}
9 தும்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4 {{float_right|250}}
10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 5 {{float_right|250}}
11 தம்பிக்கு அண்ணாவின் கட்தங்கள் தொகுதி - 6 {{float_right|250}}
12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7 {{float_right|250}}
13 பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்
14 ரங்கோன் ராதா {{float_right|(நாவல்){{gap}} 50}}
15 பார்வதி பி.ஏ. {{float_right|(நாவல்){{gap}} 50}}<noinclude></noinclude>
t5p0iiuumvpbcfnakq6yre3k88n3ii0
1945511
1945189
2026-06-12T08:15:26Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களின்<br>
புகழ்பெற்ற எழுத்தோவியங்கள்}}}}
டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.}} </b>
1. பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தொகுதி - 1 {{float_right|250}}
2 பேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் {{float_right|250}}
3 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி {{float_right|250}}
4 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 1 {{float_right|250}}
5 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 2 {{float_right|250}}
6 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 1 {{float_right|250}}
7 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 2 {{float_right|250}}
8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 3 {{float_right|250}}
9 தும்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4 {{float_right|250}}
10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 5 {{float_right|250}}
11 தம்பிக்கு அண்ணாவின் கட்தங்கள் தொகுதி - 6 {{float_right|250}}
12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7 {{float_right|250}}
13 பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்
14 ரங்கோன் ராதா {{float_right|(நாவல்){{gap}} 50}}
15 பார்வதி பி.ஏ. {{float_right|(நாவல்){{gap}} 50}}<noinclude></noinclude>
shogybmmsqievsbl89gku4y5cjz8awu
1945512
1945511
2026-06-12T08:16:35Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1945512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களின்<br>
புகழ்பெற்ற எழுத்தோவியங்கள்}}}}
டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.}} </b>
1. பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தொகுதி - 1 {{float_right|250}}
2 பேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் {{float_right|250}}
3 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி {{float_right|250}}
4 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 1 {{float_right|250}}
5 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 2 {{float_right|250}}
6 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 1 {{float_right|250}}
7 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 2 {{float_right|250}}
8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 3 {{float_right|250}}
9 தும்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4 {{float_right|250}}
10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 5 {{float_right|250}}
11 தம்பிக்கு அண்ணாவின் கட்தங்கள் தொகுதி - 6 {{float_right|250}}
12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7 {{float_right|250}}
13 பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்
14 ரங்கோன் ராதா {{float_right|(நாவல்){{gap}} 50}}
15 பார்வதி பி.ஏ. {{float_right|(நாவல்){{gap}} 50}}<noinclude></noinclude>
g2ym8t0q2ma8hr16f72jzyc9hftzfum
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/538
250
645235
1945190
1944107
2026-06-11T23:48:10Z
Rabiyathul
5890
{{gap}}
1945190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{float_right|ரு. பை.}} </b>
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}} 40-00}}
17 இன்பஒளி {{float_right| „ {{gap}} 22-50
18 கட்டைவிரல் - 11-50
19 நீதிதேவன் மயக்கம் - 12-00
20 கண்ணாயிரத்தின் உலகம் - 16-00
21 வேலைக்காரி - 20-00
22 யார் கேட்க முடியும்? - 13-50
23 ஆடிய பாதம் - 11-50
24 பாரதம் - 20:00
25 திரும்பிப்பார் - 10-25
26 துரோகி கப்லான் - 10-00
27 சந்திரோதயம் - 15-00
28 அல்லாடும் ஆண்டவன் - 12-90
29 ரோம் எரிகிறது - 10-00
30 பாவையின் பயணம் - 9-00
31 ஓர் இரவு - 20-00
32 காதல் ஜோதி - 34-00
3 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - 15-00
34 இரு பரம்பரைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 25-00
35 செவ்வாழை - 20-00<noinclude></noinclude>
q9z29u51y1hau539zv8imfls3mz8fgp
1945191
1945190
2026-06-11T23:48:44Z
Rabiyathul
5890
1945191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{float_right|ரு. பை.}} </b>
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}} 40-00}}
17 இன்பஒளி {{float_right| „ {{gap}} 22-50}}
18 கட்டைவிரல் - 11-50
19 நீதிதேவன் மயக்கம் - 12-00
20 கண்ணாயிரத்தின் உலகம் - 16-00
21 வேலைக்காரி - 20-00
22 யார் கேட்க முடியும்? - 13-50
23 ஆடிய பாதம் - 11-50
24 பாரதம் - 20:00
25 திரும்பிப்பார் - 10-25
26 துரோகி கப்லான் - 10-00
27 சந்திரோதயம் - 15-00
28 அல்லாடும் ஆண்டவன் - 12-90
29 ரோம் எரிகிறது - 10-00
30 பாவையின் பயணம் - 9-00
31 ஓர் இரவு - 20-00
32 காதல் ஜோதி - 34-00
3 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - 15-00
34 இரு பரம்பரைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 25-00
35 செவ்வாழை - 20-00<noinclude></noinclude>
iw2q2jrw03fvhm53n63q0ngc5mwg654
1945192
1945191
2026-06-11T23:49:44Z
Rabiyathul
5890
1945192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{float_right|ரு. பை.}} </b>
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap}}22-50}}
18 கட்டைவிரல் - 11-50
19 நீதிதேவன் மயக்கம் - 12-00
20 கண்ணாயிரத்தின் உலகம் - 16-00
21 வேலைக்காரி - 20-00
22 யார் கேட்க முடியும்? - 13-50
23 ஆடிய பாதம் - 11-50
24 பாரதம் - 20:00
25 திரும்பிப்பார் - 10-25
26 துரோகி கப்லான் - 10-00
27 சந்திரோதயம் - 15-00
28 அல்லாடும் ஆண்டவன் - 12-90
29 ரோம் எரிகிறது - 10-00
30 பாவையின் பயணம் - 9-00
31 ஓர் இரவு - 20-00
32 காதல் ஜோதி - 34-00
3 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - 15-00
34 இரு பரம்பரைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 25-00
35 செவ்வாழை - 20-00<noinclude></noinclude>
e599zffk8yhzrxep5fbjfksrn65vw1z
1945193
1945192
2026-06-11T23:50:48Z
Rabiyathul
5890
1945193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{float_right|ரு. பை.}} </b>
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap2}}22-50}}
18 கட்டைவிரல் - 11-50
19 நீதிதேவன் மயக்கம் - 12-00
20 கண்ணாயிரத்தின் உலகம் - 16-00
21 வேலைக்காரி - 20-00
22 யார் கேட்க முடியும்? - 13-50
23 ஆடிய பாதம் - 11-50
24 பாரதம் - 20:00
25 திரும்பிப்பார் - 10-25
26 துரோகி கப்லான் - 10-00
27 சந்திரோதயம் - 15-00
28 அல்லாடும் ஆண்டவன் - 12-90
29 ரோம் எரிகிறது - 10-00
30 பாவையின் பயணம் - 9-00
31 ஓர் இரவு - 20-00
32 காதல் ஜோதி - 34-00
3 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - 15-00
34 இரு பரம்பரைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 25-00
35 செவ்வாழை - 20-00<noinclude></noinclude>
rw5z34jw6xthgqb0qntg5q26pflldih
1945194
1945193
2026-06-11T23:51:52Z
Rabiyathul
5890
1945194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{float_right|ரு. பை.}} </b>
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல் - 11-50
19 நீதிதேவன் மயக்கம் - 12-00
20 கண்ணாயிரத்தின் உலகம் - 16-00
21 வேலைக்காரி - 20-00
22 யார் கேட்க முடியும்? - 13-50
23 ஆடிய பாதம் - 11-50
24 பாரதம் - 20:00
25 திரும்பிப்பார் - 10-25
26 துரோகி கப்லான் - 10-00
27 சந்திரோதயம் - 15-00
28 அல்லாடும் ஆண்டவன் - 12-90
29 ரோம் எரிகிறது - 10-00
30 பாவையின் பயணம் - 9-00
31 ஓர் இரவு - 20-00
32 காதல் ஜோதி - 34-00
3 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - 15-00
34 இரு பரம்பரைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 25-00
35 செவ்வாழை - 20-00<noinclude></noinclude>
2e3sapd1hbe49ah2t7hsz185sr3t0xa
1945199
1945194
2026-06-11T23:58:43Z
Rabiyathul
5890
1945199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|ரு. பை.}} </b>
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல் - 11-50
19 நீதிதேவன் மயக்கம் - 12-00
20 கண்ணாயிரத்தின் உலகம் - 16-00
21 வேலைக்காரி - 20-00
22 யார் கேட்க முடியும்? - 13-50
23 ஆடிய பாதம் - 11-50
24 பாரதம் - 20:00
25 திரும்பிப்பார் - 10-25
26 துரோகி கப்லான் - 10-00
27 சந்திரோதயம் - 15-00
28 அல்லாடும் ஆண்டவன் - 12-90
29 ரோம் எரிகிறது - 10-00
30 பாவையின் பயணம் - 9-00
31 ஓர் இரவு - 20-00
32 காதல் ஜோதி - 34-00
3 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - 15-00
34 இரு பரம்பரைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 25-00
35 செவ்வாழை - 20-00<noinclude></noinclude>
lwphaie4yah9nt2y1sevjv8zmrw49pn
1945201
1945199
2026-06-12T00:00:02Z
Rabiyathul
5890
{{right|<b>ரூ.பை.</b>}}
1945201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல் - 11-50
19 நீதிதேவன் மயக்கம் - 12-00
20 கண்ணாயிரத்தின் உலகம் - 16-00
21 வேலைக்காரி - 20-00
22 யார் கேட்க முடியும்? - 13-50
23 ஆடிய பாதம் - 11-50
24 பாரதம் - 20:00
25 திரும்பிப்பார் - 10-25
26 துரோகி கப்லான் - 10-00
27 சந்திரோதயம் - 15-00
28 அல்லாடும் ஆண்டவன் - 12-90
29 ரோம் எரிகிறது - 10-00
30 பாவையின் பயணம் - 9-00
31 ஓர் இரவு - 20-00
32 காதல் ஜோதி - 34-00
3 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - 15-00
34 இரு பரம்பரைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 25-00
35 செவ்வாழை - 20-00<noinclude></noinclude>
6oknw3ycb66bwctkjdsmu1zsnzq5pti
1945468
1945201
2026-06-12T07:46:48Z
Leelasuresh37
16607
1945468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல் {float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம்{float_right|„{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
l9rr8ewihun3swamgj31ir39jb4xuy5
1945471
1945468
2026-06-12T07:47:42Z
Leelasuresh37
16607
1945471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல் {float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம்{float_right|-{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
rubzs8c26psnkpaxc54ee1m6f7dm2s3
1945476
1945471
2026-06-12T07:49:37Z
Leelasuresh37
16607
1945476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|11-50}}
19 நீதிதேவன் மயக்கம்{float_right|-{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
ibmo8ylf4obk2t1lcig9qvkjl7dbaeb
1945477
1945476
2026-06-12T07:50:07Z
Leelasuresh37
16607
1945477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|-11-50}}
19 நீதிதேவன் மயக்கம்{float_right|-{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
j9nk7qimagrmg2auqsn62f352frsdin
1945479
1945477
2026-06-12T07:51:24Z
Leelasuresh37
16607
1945479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல் {{float_right|-{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம்{float_right|-{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
9sqjwt8x5r38lh3700xwx4l65bg5l8m
1945480
1945479
2026-06-12T07:52:17Z
Leelasuresh37
16607
1945480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம்{float_right|-{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
99gkkdvnjthstwswv3lzc144izf1c5u
1945482
1945480
2026-06-12T07:52:52Z
Leelasuresh37
16607
/* உரையில்லாதவை */
1945482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம் {{float_right|„{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
shwwbjoln70fw3639t19dhl9mfnok8d
1945483
1945482
2026-06-12T07:54:06Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1945483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம் {{float_right|„{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {{float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {{float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {{float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
5pw7unl70o6y1lw058ni00jja0k05q8
1945488
1945483
2026-06-12T07:56:48Z
Leelasuresh37
16607
1945488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம் {{float_right|„{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {{float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {{float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {{float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {{float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {{float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {{float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {{float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
eng4q80rgc7o228mg172mp24zxao95o
1945492
1945488
2026-06-12T07:59:04Z
Leelasuresh37
16607
1945492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம் {{float_right|„{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {{float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {{float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {{float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {{float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {{float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {{float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {{float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {{float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {{float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {{float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {{float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {{float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {{float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
em560bks6oblxdymh7mvutd2iih1n5h
1945494
1945492
2026-06-12T08:02:35Z
Leelasuresh37
16607
1945494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம் {{float_right|„{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {{float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {{float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {{float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {{float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {{float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {{float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {{float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {{float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {{float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {{float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {{float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {{float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {{float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {{float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {{float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
09uoe719sg5vq7zq386fkcy6ecct0oa
1945495
1945494
2026-06-12T08:03:05Z
Leelasuresh37
16607
1945495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம் {{float_right|„{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {{float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {{float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {{float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {{float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {{float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {{float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {{float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {{float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {{float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {{float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {{float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {{float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {{float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {{float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {{float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
d6ytvzgekmn4xq39ium8nyihqvogdw5
1945515
1945495
2026-06-12T08:24:19Z
Leelasuresh37
16607
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Leelasuresh37" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம் {{float_right|„{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {{float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {{float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {{float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {{float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {{float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {{float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {{float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {{float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {{float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {{float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {{float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {{float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {{float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {{float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {{float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
ted3piialrw9e3n6e1zwcqzmri4elbo
1945529
1945515
2026-06-12T10:00:11Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1945529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{right|<b>ரூ.பை.</b>}}
16 சொர்க்கவாசல் {{float_right|(நாடகம்){{gap}}40-00}}
17 இன்பஒளி {{float_right|„{{gap+|5}}22-50}}
18 கட்டைவிரல்{{float_right|„{{gap+|5}}11-50}}
19 நீதிதேவன் மயக்கம் {{float_right|„{{gap+|5}}12-00}}
20 கண்ணாயிரத்தின் உலகம் {{float_right|„{{gap+|5}}16-00}}
21 வேலைக்காரி {{float_right|„{{gap+|5}}20-00}}
22 யார் கேட்க முடியும்? {{float_right|„{{gap+|5}}13-50}}
23 ஆடிய பாதம் {{float_right|„{{gap+|5}}11-50}}
24 பாரதம் {{float_right|„{{gap+|5}}20-00}}
25 திரும்பிப்பார் {{float_right|„{{gap+|5}}10-25}}
26 துரோகி கப்லான் {{float_right|„{{gap+|5}}10-00}}
27 சந்திரோதயம் {{float_right|„{{gap+|5}}15-00}}
28 அல்லாடும் ஆண்டவன் {{float_right|„{{gap+|5}}12-90}}
29 ரோம் எரிகிறது {{float_right|„{{gap+|5}}10-00}}
30 பாவையின் பயணம் {{float_right|„{{gap+|5}}9-00}}
31 ஓர் இரவு {{float_right|„{{gap+|5}}20-00}}
32 காதல் ஜோதி {{float_right|„{{gap+|5}}34-00}}
33 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் {{float_right|„{{gap+|5}}15-00}}
34 இரு பரம்பரைகள் {{float_right|(சிறுகதைத் தொகுப்பு){{gap}}25-00}}
35 செவ்வாழை {{float_right|„{{gap+|5}}20-00}}<noinclude></noinclude>
m37dbi531kqp0hnq3y1m86t7m0kjbuj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/539
250
645236
1945195
1944106
2026-06-11T23:53:19Z
Rabiyathul
5890
1945195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.}}
36 மக்கள் தீர்ப்பு - 18-00
37 பவழபஸ்பம் - 17-50
38 அப்போதே சொன்னேன் - 12-50
39 வண்டிக்காரன் மகன் - 22-50
40 நீதிடதி வக்கீலானார் - 10-00
41 அறுவடை - 12-50
42 செங்கரும்பு - 12-50
43 மழை - 10-00
44 தசாவதாரம் - 20-00
45 கடைசிக்களவு (குறுநாவல்) 11-00
46 குமாஸ்தாவின் பெண் - 10-00
47என் வாழ்வு (நாவல்) 30-00
48 கன்னி விதவையான கதை (குறுநாவல்) 20-00
49 இரும்பு முள்வேலி - 40-00
50 பிடிசாம்பல் (வரலாற்று நவீனம்) 19-50
51 அரசாண்ட ஆண்டி - 13-50
52 கலிங்கராணி -<noinclude></noinclude>
helt7w76junrfkhdhcnai3906rn31t5
1945196
1945195
2026-06-11T23:54:31Z
Rabiyathul
5890
1945196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.</b>}}
36 மக்கள் தீர்ப்பு - 18-00
37 பவழபஸ்பம் - 17-50
38 அப்போதே சொன்னேன் - 12-50
39 வண்டிக்காரன் மகன் - 22-50
40 நீதிடதி வக்கீலானார் - 10-00
41 அறுவடை - 12-50
42 செங்கரும்பு - 12-50
43 மழை - 10-00
44 தசாவதாரம் - 20-00
45 கடைசிக்களவு (குறுநாவல்) 11-00
46 குமாஸ்தாவின் பெண் - 10-00
47என் வாழ்வு (நாவல்) 30-00
48 கன்னி விதவையான கதை (குறுநாவல்) 20-00
49 இரும்பு முள்வேலி - 40-00
50 பிடிசாம்பல் (வரலாற்று நவீனம்) 19-50
51 அரசாண்ட ஆண்டி - 13-50
52 கலிங்கராணி -<noinclude></noinclude>
iasllpg5d0pspaz43hawym8oy3igo6f
1945498
1945196
2026-06-12T08:07:49Z
Leelasuresh37
16607
1945498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.</b>}}
36 மக்கள் தீர்ப்பு {{float_right|„{{gap+|5}}18-00}}
37 பவழபஸ்பம் {{float_right|„{{gap+|5}}17-50}}
38 அப்போதே சொன்னேன் {{float_right|„{{gap+|5}}12-50}}
39 வண்டிக்காரன் மகன் {{float_right|„{{gap+|5}}22-50}}
40 நீதிபதி வக்கீலானார் {{float_right|„{{gap+|5}}10-00}}
41 அறுவடை - 12-50
42 செங்கரும்பு - 12-50
43 மழை - 10-00
44 தசாவதாரம் - 20-00
45 கடைசிக்களவு (குறுநாவல்) 11-00
46 குமாஸ்தாவின் பெண் - 10-00
47என் வாழ்வு (நாவல்) 30-00
48 கன்னி விதவையான கதை (குறுநாவல்) 20-00
49 இரும்பு முள்வேலி - 40-00
50 பிடிசாம்பல் (வரலாற்று நவீனம்) 19-50
51 அரசாண்ட ஆண்டி - 13-50
52 கலிங்கராணி -<noinclude></noinclude>
8ijs948azr3wy62woovnx80jwtbal9n
1945503
1945498
2026-06-12T08:09:47Z
Leelasuresh37
16607
1945503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.</b>}}
36 மக்கள் தீர்ப்பு {{float_right|„{{gap+|5}}18-00}}
37 பவழபஸ்பம் {{float_right|„{{gap+|5}}17-50}}
38 அப்போதே சொன்னேன் {{float_right|„{{gap+|5}}12-50}}
39 வண்டிக்காரன் மகன் {{float_right|„{{gap+|5}}22-50}}
40 நீதிபதி வக்கீலானார் {{float_right|„{{gap+|5}}10-00}}
41 அறுவடை {{float_right|„{{gap+|5}}12-50}}
42 செங்கரும்பு {{float_right|„{{gap+|5}}12-50}}
43 மழை {{float_right|„{{gap+|5}}10-00}}
44 தசாவதாரம் {{float_right|„{{gap+|5}}20-00}}
45 கடைசிக்களவு (குறுநாவல்) 11-00
46 குமாஸ்தாவின் பெண் {{float_right|„{{gap+|5}}10-00}}
47என் வாழ்வு (நாவல்) 30-00
48 கன்னி விதவையான கதை (குறுநாவல்) 20-00
49 இரும்பு முள்வேலி {{float_right|„{{gap+|5}}40-00}}
50 பிடிசாம்பல் (வரலாற்று நவீனம்) 19-50
51 அரசாண்ட ஆண்டி - 13-50
52 கலிங்கராணி -<noinclude></noinclude>
7yjczq0e7goyfd6pguyewo5rgtgq34h
1945507
1945503
2026-06-12T08:13:16Z
Leelasuresh37
16607
1945507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.</b>}}
36 மக்கள் தீர்ப்பு {{float_right|„{{gap+|5}}18-00}}
37 பவழபஸ்பம் {{float_right|„{{gap+|5}}17-50}}
38 அப்போதே சொன்னேன் {{float_right|„{{gap+|5}}12-50}}
39 வண்டிக்காரன் மகன் {{float_right|„{{gap+|5}}22-50}}
40 நீதிபதி வக்கீலானார் {{float_right|„{{gap+|5}}10-00}}
41 அறுவடை {{float_right|„{{gap+|5}}12-50}}
42 செங்கரும்பு {{float_right|„{{gap+|5}}12-50}}
43 மழை {{float_right|„{{gap+|5}}10-00}}
44 தசாவதாரம் {{float_right|„{{gap+|5}}20-00}}
45 கடைசிக்களவு {{float_right|(குறுநாவல்){{gap}}40-00}}
46 குமாஸ்தாவின் பெண் {{float_right|„{{gap+|5}}10-00}}
47என் வாழ்வு {{float_right|(நாவல்){{gap}}30-00}}
48 கன்னி விதவையான கதை {{float_right|(குறுநாவல்){{gap}}20-00}}
49 இரும்பு முள்வேலி {{float_right|„{{gap+|5}}40-00}}
50 பிடிசாம்பல் {{float_right|(வரலாற்று நவீனம்){{gap}}19-50}}
51 அரசாண்ட ஆண்டி{{float_right|„{{gap+|5}}13-50}}
52 கலிங்கராணி -<noinclude></noinclude>
ntdg0w8owrpw94k65shpzcts6u3g9di
1945509
1945507
2026-06-12T08:14:20Z
Leelasuresh37
16607
1945509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.</b>}}
36 மக்கள் தீர்ப்பு {{float_right|„{{gap+|5}}18-00}}
37 பவழபஸ்பம் {{float_right|„{{gap+|5}}17-50}}
38 அப்போதே சொன்னேன் {{float_right|„{{gap+|5}}12-50}}
39 வண்டிக்காரன் மகன் {{float_right|„{{gap+|5}}22-50}}
40 நீதிபதி வக்கீலானார் {{float_right|„{{gap+|5}}10-00}}
41 அறுவடை {{float_right|„{{gap+|5}}12-50}}
42 செங்கரும்பு {{float_right|„{{gap+|5}}12-50}}
43 மழை {{float_right|„{{gap+|5}}10-00}}
44 தசாவதாரம் {{float_right|„{{gap+|5}}20-00}}
45 கடைசிக்களவு {{float_right|(குறுநாவல்){{gap}}40-00}}
46 குமாஸ்தாவின் பெண் {{float_right|„{{gap+|5}}10-00}}
47என் வாழ்வு {{float_right|(நாவல்){{gap}}30-00}}
48 கன்னி விதவையான கதை {{float_right|(குறுநாவல்){{gap}}20-00}}
49 இரும்பு முள்வேலி {{float_right|„{{gap+|5}}40-00}}
50 பிடிசாம்பல் {{float_right|(வரலாற்று நவீனம்){{gap}}19-50}}
51 அரசாண்ட ஆண்டி{{float_right|„{{gap+|5}}13-50}}
52 கலிங்கராணி „<noinclude></noinclude>
i7ywa9lsxbrlzjf3m5qn86jp2nro010
1945517
1945509
2026-06-12T08:25:16Z
Leelasuresh37
16607
1945517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>
<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.</b>}}
36 மக்கள் தீர்ப்பு {{float_right|„{{gap+|5}}18-00}}
37 பவழபஸ்பம் {{float_right|„{{gap+|5}}17-50}}
38 அப்போதே சொன்னேன் {{float_right|„{{gap+|5}}12-50}}
39 வண்டிக்காரன் மகன் {{float_right|„{{gap+|5}}22-50}}
40 நீதிபதி வக்கீலானார் {{float_right|„{{gap+|5}}10-00}}
41 அறுவடை {{float_right|„{{gap+|5}}12-50}}
42 செங்கரும்பு {{float_right|„{{gap+|5}}12-50}}
43 மழை {{float_right|„{{gap+|5}}10-00}}
44 தசாவதாரம் {{float_right|„{{gap+|5}}20-00}}
45 கடைசிக்களவு {{float_right|(குறுநாவல்){{gap}}40-00}}
46 குமாஸ்தாவின் பெண் {{float_right|„{{gap+|5}}10-00}}
47என் வாழ்வு {{float_right|(நாவல்){{gap}}30-00}}
48 கன்னி விதவையான கதை {{float_right|(குறுநாவல்){{gap}}20-00}}
49 இரும்பு முள்வேலி {{float_right|„{{gap+|5}}40-00}}
50 பிடிசாம்பல் {{float_right|(வரலாற்று நவீனம்){{gap}}19-50}}
51 அரசாண்ட ஆண்டி{{float_right|„{{gap+|5}}13-50}}
52 கலிங்கராணி {{float_right|„{{gap+|5}}}}<noinclude></noinclude>
h9dn9ki5rrc7wiv7i9j4y3kd0coo0u1
1945518
1945517
2026-06-12T08:25:48Z
Leelasuresh37
16607
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Leelasuresh37" /></noinclude>
<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.</b>}}
36 மக்கள் தீர்ப்பு {{float_right|„{{gap+|5}}18-00}}
37 பவழபஸ்பம் {{float_right|„{{gap+|5}}17-50}}
38 அப்போதே சொன்னேன் {{float_right|„{{gap+|5}}12-50}}
39 வண்டிக்காரன் மகன் {{float_right|„{{gap+|5}}22-50}}
40 நீதிபதி வக்கீலானார் {{float_right|„{{gap+|5}}10-00}}
41 அறுவடை {{float_right|„{{gap+|5}}12-50}}
42 செங்கரும்பு {{float_right|„{{gap+|5}}12-50}}
43 மழை {{float_right|„{{gap+|5}}10-00}}
44 தசாவதாரம் {{float_right|„{{gap+|5}}20-00}}
45 கடைசிக்களவு {{float_right|(குறுநாவல்){{gap}}40-00}}
46 குமாஸ்தாவின் பெண் {{float_right|„{{gap+|5}}10-00}}
47என் வாழ்வு {{float_right|(நாவல்){{gap}}30-00}}
48 கன்னி விதவையான கதை {{float_right|(குறுநாவல்){{gap}}20-00}}
49 இரும்பு முள்வேலி {{float_right|„{{gap+|5}}40-00}}
50 பிடிசாம்பல் {{float_right|(வரலாற்று நவீனம்){{gap}}19-50}}
51 அரசாண்ட ஆண்டி{{float_right|„{{gap+|5}}13-50}}
52 கலிங்கராணி {{float_right|„{{gap+|5}}}}<noinclude></noinclude>
0hqzzk98jsao72e52xnqw13mo9gu2yn
1945530
1945518
2026-06-12T10:00:58Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1945530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
<b>டாக்டர் பேரறிஞர் அண்ணா {{float_right|ரு. பை.</b>}}
36 மக்கள் தீர்ப்பு {{float_right|„{{gap+|5}}18-00}}
37 பவழபஸ்பம் {{float_right|„{{gap+|5}}17-50}}
38 அப்போதே சொன்னேன் {{float_right|„{{gap+|5}}12-50}}
39 வண்டிக்காரன் மகன் {{float_right|„{{gap+|5}}22-50}}
40 நீதிபதி வக்கீலானார் {{float_right|„{{gap+|5}}10-00}}
41 அறுவடை {{float_right|„{{gap+|5}}12-50}}
42 செங்கரும்பு {{float_right|„{{gap+|5}}12-50}}
43 மழை {{float_right|„{{gap+|5}}10-00}}
44 தசாவதாரம் {{float_right|„{{gap+|5}}20-00}}
45 கடைசிக்களவு {{float_right|(குறுநாவல்){{gap}}40-00}}
46 குமாஸ்தாவின் பெண் {{float_right|„{{gap+|5}}10-00}}
47என் வாழ்வு {{float_right|(நாவல்){{gap}}30-00}}
48 கன்னி விதவையான கதை {{float_right|(குறுநாவல்){{gap}}20-00}}
49 இரும்பு முள்வேலி {{float_right|„{{gap+|5}}40-00}}
50 பிடிசாம்பல் {{float_right|(வரலாற்று நவீனம்){{gap}}19-50}}
51 அரசாண்ட ஆண்டி{{float_right|„{{gap+|5}}13-50}}
52 கலிங்கராணி {{float_right|„{{gap+|5}}}}<noinclude></noinclude>
e3v9anj5g9w30u4p005vd1oacrsw5t1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/501
250
645293
1945153
1944917
2026-06-11T18:06:35Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|500||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
கொடுங்கோலர்கள் மிகுந்திருந்த நாட்களிலேயே, இங்கு இருந்துவந்த கோனாட்சியையே, குடிக்கோனாட்சியாக்கி வைத்தவர் தமிழர் என்றால், குடியாட்சி முறை ஏற்புடையது, எங்கும் நிலவிடவேண்டியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் இந்நாட்களிலே, மக்களாட்சி முறையினை மாண்புள்ளதாக்கும் பொறுப்பேற்கத்தக்கவர்கள் தமிழர் என்று கூறுவதிலே தவறில்லையே.
தமிழர் நெறி, கூடி வாழ்தல், கேடு செய்தல் அல்ல.
தமிழர் முறை, கருத்தறிந்து காரியமாற்றுதல், கத்தி முனையில் கட்டளை பிறப்பிப்பது அல்ல.
தூய்மை நிறைந்த மக்களாட்சிமுறை, தேவைப்படும்போது, பொது நோக்கத்துக்குத்தான் கட்டுப்படுமேயன்றி, கட்சிக் கொடிகளுக்கு அன்று. அங்ஙனமாயின் கட்சிகள் பலப்பல ஏன், தனித்தனிக்கொடிகள் ஏன் என்று கேட்கப்படுகிறது. இது எரிகிற வீட்டிலிருந்து எடுத்தவரையில் இலாபம் என்ற போக்கேயன்றி, வேறில்லை. ஒரு பொது நோக்கத்துக்காகப் பாடுபடும் மாண்பு, மக்களாட்சிக்கு உண்டு என்பதாலேயே எல்லாவற்றையுமே கூட்டிக் கலக்கி ஓருருவாக்கி பேருருவாக்கிவிட எண்ணுவது பேதைமை மட்டுமல்ல, கேடு விளைவிக்கும்.
மலர்களை உதிர்த்து இதழ்கள் குவித்திடலாம் - இதழ்களைக் குவித்து, புதிய பூக்களை மலரச்செய்திட முடியாது. மலர்களைத் தொடுத்து மாலைகளாக்கலாம் - செடிகள் மாலை மாலையாகவே ஏன் தந்துவிடக்கூடாது என்று எண்ணுவது, வேடிக்கை நினைப்பன்றி வேறில்லை.
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டச் சொன்னார் சான்றோர்; தனித்தனி கனிகளே கூடாது என்றார் இல்லை.
நமக்குச் சில வேளைகளிலே ஆவல் ஏற்படும்; விந்தையான எண்ணங்களெல்லாம் எழும்.
வாழைப்பழம்போல உரித்திட எளிதான தோல்கொண்ட தாகவும், பிசின் இல்லாத முறையில் பலாப்பழச் சுவைகொண்ட சுளைகள் கொண்டதாகவும், அதுபோட்டுக் குதப்பத்தக்கதாக இல்லாமல், மென்று தின்னத்தக்கதாகவும், அந்த அருங்கனியும் ஏறிப்பறித்திடவேண்டிய உயரமுள்ள மரங்களில் இல்லாமற் படரும் கொடியிலேயே இருந்திடவும்வேண்டும்; அக்கொடியும்<noinclude></noinclude>
35oo3pjkzo6f9ynv97j5ugha6103lx2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/502
250
645294
1945155
1944918
2026-06-11T18:06:51Z
Santharabanu
15679
top space added
1945155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||501}}{{rule}}</noinclude>
விதையிட்ட மறு திங்கள் கனி தந்திடவேண்டும், கனி தந்த களைப்பினாலே மடிந்திடவும்கூடாது, நீண்ட காலம் கனி தந்தபடி இருக்கவேண்டும்; தானாகவே முளைகள் கிளம்பிட வேண்டும்; மழையும் பனிநீரும்கொண்டே பிழைத்திருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணிக்கொள்ளலாம் - விந்தை நினைப்பிலே ஒரு தனிச்சுவை உண்டல்லவா!
தம்பி! இயற்கையின் முறையினை உணர்ந்திடும் நாளாகவும் பொங்கற் புதுநாளைக் கொண்டிடுதல்வேண்டும் - இஞ்சியும், மஞ்சளும், அவரையும் துவரையும், அரிசியும் பிறவும் உள்ளனவே, இவை பேசுவது கேட்கிறதா!
ஒவ்வொன்றும் தன் 'கதை'யைச் சொல்லப்போனால், காவியங்கள் தலை கவிழும் வெட்கத்தாலே - அவ்விதம், புறப்படு படலம், பகை காண் படலம், காப்புப் படலம் எனப் பல உள, அவை ஒவ்வொன்றுக்கும்.
மிக அதிகமான அளவு மக்கள்பற்றி அறிந்துகொள்ளவே, நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டுவிட்டதால், இந்தப் '<b>படைப்புகள்</b>' கொண்டுள்ள சிந்தை அள்ளும் கதையினை நாம் அறிந்துகொள்ள முயலுவதில்லை.
எல்லாம் நெல் எனினும், ஒவ்வோர் வகைக்கு ஒவ்வோர் காலம் தேவைப்படுகிறது. குறுவைக்குப் போதுமான நாட்கள் கிச்சிலிச் சம்பாவுக்குக் காணாது! ஒருவகை நெற்பயிர் நீந்தியபடி இருக்க விரும்புகிறது, வேறு சில வகைக்கு நீர் தெளித்துவிட்டால் போதும் திருப்தி அடைந்துவிடுகிறது, சிலவகை ஏற்றுக் கொள்ளும் உரத்தை வேறு சில வகையான நெற்பயிர் ஏற்றுக் கொள்வதில்லை. நாம், நெடுங்காலமாக, இவருக்கு எந்தப் பண்டம் பிடிக்கும், அவருக்கு என்ன பானம் தேவை என்பது பற்றியே பேசி வருகிறோம், நம்மை வாழ வைக்கும் 'படைப்புக' ளான இப்பயிர் வகைகளின், விருப்பு வெறுப்புப்பற்றி அறிய முனைந்தோமில்லை. ஏன்? வயலருகே சென்றவர்கள் நம்மில் அநேகர் அல்ல! செல்லும் சிலரும் 'அறுவடை' காணச் செல்லும் ஆர்வத்தை மற்றபோது காட்டுவதும் இல்லை.
ஒவ்வோர் விளைபொருளும் ஒவ்வோர் வாழ்க்கை முறை கொண்டுள்ளது. அறிந்துகொள்ளும் முயற்சி சுவையளிக்கும்.
ஆனால், நாமோ, அவைகளினால் கிடைக்கும் பயனைப் பெறவும், அதற்கான பக்குவம் காணவும் முயல்கிறோம், அதற்காகத் துணிந்து எதனையும் செய்கிறோம், நாம் பிழைக்க.<noinclude></noinclude>
7zcy6isomq5vkaxibmcbnsfo2bod5ne
1945157
1945155
2026-06-11T18:07:50Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||501}}{{rule}}</noinclude>
விதையிட்ட மறு திங்கள் கனி தந்திடவேண்டும், கனி தந்த களைப்பினாலே மடிந்திடவும்கூடாது, நீண்ட காலம் கனி தந்தபடி இருக்கவேண்டும்; தானாகவே முளைகள் கிளம்பிட வேண்டும்; மழையும் பனிநீரும்கொண்டே பிழைத்திருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணிக்கொள்ளலாம் - விந்தை நினைப்பிலே ஒரு தனிச்சுவை உண்டல்லவா!
தம்பி! இயற்கையின் முறையினை உணர்ந்திடும் நாளாகவும் பொங்கற் புதுநாளைக் கொண்டிடுதல்வேண்டும் - இஞ்சியும், மஞ்சளும், அவரையும் துவரையும், அரிசியும் பிறவும் உள்ளனவே, இவை பேசுவது கேட்கிறதா!
ஒவ்வொன்றும் தன் 'கதை'யைச் சொல்லப்போனால், காவியங்கள் தலை கவிழும் வெட்கத்தாலே - அவ்விதம், புறப்படு படலம், பகை காண் படலம், காப்புப் படலம் எனப் பல உள, அவை ஒவ்வொன்றுக்கும்.
மிக அதிகமான அளவு மக்கள்பற்றி அறிந்துகொள்ளவே, நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டுவிட்டதால், இந்தப் '<b>படைப்புகள்</b>' கொண்டுள்ள சிந்தை அள்ளும் கதையினை நாம் அறிந்துகொள்ள முயலுவதில்லை.
எல்லாம் நெல் எனினும், ஒவ்வோர் வகைக்கு ஒவ்வோர் காலம் தேவைப்படுகிறது. குறுவைக்குப் போதுமான நாட்கள் கிச்சிலிச் சம்பாவுக்குக் காணாது! ஒருவகை நெற்பயிர் நீந்தியபடி இருக்க விரும்புகிறது, வேறு சில வகைக்கு நீர் தெளித்துவிட்டால் போதும் திருப்தி அடைந்துவிடுகிறது, சிலவகை ஏற்றுக் கொள்ளும் உரத்தை வேறு சில வகையான நெற்பயிர் ஏற்றுக் கொள்வதில்லை. நாம், நெடுங்காலமாக, இவருக்கு எந்தப் பண்டம் பிடிக்கும், அவருக்கு என்ன பானம் தேவை என்பது பற்றியே பேசி வருகிறோம், நம்மை வாழ வைக்கும் 'படைப்புக' ளான இப்பயிர் வகைகளின், விருப்பு வெறுப்புப்பற்றி அறிய முனைந்தோமில்லை. ஏன்? வயலருகே சென்றவர்கள் நம்மில் அநேகர் அல்ல! செல்லும் சிலரும் 'அறுவடை' காணச் செல்லும் ஆர்வத்தை மற்றபோது காட்டுவதும் இல்லை.
ஒவ்வோர் விளைபொருளும் ஒவ்வோர் வாழ்க்கை முறை கொண்டுள்ளது. அறிந்துகொள்ளும் முயற்சி சுவையளிக்கும்.
ஆனால், நாமோ, அவைகளினால் கிடைக்கும் பயனைப் பெறவும், அதற்கான பக்குவம் காணவும் முயல்கிறோம், அதற்காகத் துணிந்து எதனையும் செய்கிறோம், நாம் பிழைக்க.<noinclude></noinclude>
6ggwo66oqfrhx6or9lymzgtkuu24m0v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/503
250
645295
1945158
1944919
2026-06-11T18:08:07Z
Santharabanu
15679
top space added
1945158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|502||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
எத்துணை உயரத்தில், எவ்வளவு பாதுகாப்பு அமைத்துக் கொண்டு, தென்னை இளநீர்க் காயைக்கொண்டிருக்கிறது! விடுகிறோமோ? நம்மாலே முடியாது போயினும் பிறரைக் கொண்டேனும் பறித்துவரச் செய்து, மேலே உள்ளதைச் <b>சீவி எடுத்துவிட்டு</b>, அதற்கு அடுத்து உள்ளதை <b>உரித்து எடுத்து விட்டு</b>, அதற்கும் பிறகு உள்ள <b>ஓட்டினை உடைத்து</b> உள்ளே இருக்கும் இளநீர் பருகி இன்புறுகிறோம்.
மதில்சுவரின் மீதேறிச் சென்று, உள்ளே நுழைந்து, பெட்டியைக் களவாடி, அதன் பூட்டினை நீக்கித் திறந்து உள்ளே உள்ள பொருளைக் கண்டுகளித்து எடுத்தேகும் களவாடுவோனைப் பற்றி, நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுபோலத் தான் நம்மைப்பற்றி, தென்னை எண்ணுகிறதோ என்னவோ!
இந்தப் படைப்புகளிலே தம்பி! சில பிஞ்சிலே மட்டும் சுவைதரும், சில கனிந்த பிறகே பயன் அளிக்கும், சிலவற்றை உதிர்த்தெடுக்கவேண்டும், சிலவற்றைப் பறித்தெடுக்கவேண்டும், இவை நாம் அவைகளைப் பயன்படுத்தும் முறைகள். அது போன்றே, இவை வாழ, வளர.
ஒவ்வொன்றுக்கென அமைந்திருக்கும் வெவ்வேறு முறைகள் பற்றி அறிந்திடும்போதுதான், இயற்கை எனும் பல்கலைக் கழகத்திலே நாம் கற்றுணர வேண்டிய பாடங்கள் பல உள; கற்றோம் இல்லை; என்ற தெளிவு பிறக்கும்.
இத்தனை வகையான வாழ்க்கை முறை மேற்கொண்டு, இத்தனை விதமான வடிவங்களைக்கொண்டு, இப்பொருள் இருப்பானேன்; எல்லாம் உண்ணும் பொருட்களன்றோ, ஏன் இவை இத்தனை வகை வகையாய் இருப்பதனைத் தவிர்த்து, இவற்றின் சுவை யாவும் பயன் யாவும் நன்றாகக் கூட்டி, ஓருருவாகி விளைந்து நமை மகிழ்விக்கக்கூடாது! - என்ற எண்ணம் கொண்டால், என்ன பலன்?
அந்த எண்ணத்தை மிக அதிகமாக்க, வலியுறுத்தத் தொடங்கினால் "நல்ல மனிதன்! நன்றாகத்தான் இருந்தான்! எப்படியோ இப்படி ஆகிப் போனான்!" என்று கூறுவாரேயன்றி, "இவனோர் விற்பன்னர்! வேறு வேறாய் உள்ள பொருள் அத்தனையும் ஒரு பொருளாகிடவேண்டுமென்று விழைகின்றான்" என்று கொண்டாட மாட்டார்கள்.
இயற்கை விளைவிக்கும் படைப்புகள் போன்றே, எண்ண மெனும் கழனியிலும் எத்தனையோ விளைகின்றன! அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து எடுத்துச் சுவை பெறல், அறிவுடைமை.<noinclude></noinclude>
e6pp5agv1uiexdacf3akko2v1dmxl0j
1945159
1945158
2026-06-11T18:09:02Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|502||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
எத்துணை உயரத்தில், எவ்வளவு பாதுகாப்பு அமைத்துக் கொண்டு, தென்னை இளநீர்க் காயைக்கொண்டிருக்கிறது! விடுகிறோமோ? நம்மாலே முடியாது போயினும் பிறரைக் கொண்டேனும் பறித்துவரச் செய்து, மேலே உள்ளதைச் <b>சீவி எடுத்துவிட்டு</b>, அதற்கு அடுத்து உள்ளதை <b>உரித்து எடுத்து விட்டு</b>, அதற்கும் பிறகு உள்ள <b>ஓட்டினை உடைத்து</b> உள்ளே இருக்கும் இளநீர் பருகி இன்புறுகிறோம்.
மதில்சுவரின் மீதேறிச் சென்று, உள்ளே நுழைந்து, பெட்டியைக் களவாடி, அதன் பூட்டினை நீக்கித் திறந்து உள்ளே உள்ள பொருளைக் கண்டுகளித்து எடுத்தேகும் களவாடுவோனைப் பற்றி, நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுபோலத் தான் நம்மைப்பற்றி, தென்னை எண்ணுகிறதோ என்னவோ!
இந்தப் படைப்புகளிலே தம்பி! சில பிஞ்சிலே மட்டும் சுவைதரும், சில கனிந்த பிறகே பயன் அளிக்கும், சிலவற்றை உதிர்த்தெடுக்கவேண்டும், சிலவற்றைப் பறித்தெடுக்கவேண்டும், இவை நாம் அவைகளைப் பயன்படுத்தும் முறைகள். அது போன்றே, இவை வாழ, வளர.
ஒவ்வொன்றுக்கென அமைந்திருக்கும் வெவ்வேறு முறைகள் பற்றி அறிந்திடும்போதுதான், இயற்கை எனும் பல்கலைக் கழகத்திலே நாம் கற்றுணர வேண்டிய பாடங்கள் பல உள; கற்றோம் இல்லை; என்ற தெளிவு பிறக்கும்.
இத்தனை வகையான வாழ்க்கை முறை மேற்கொண்டு, இத்தனை விதமான வடிவங்களைக்கொண்டு, இப்பொருள் இருப்பானேன்; எல்லாம் உண்ணும் பொருட்களன்றோ, ஏன் இவை இத்தனை வகை வகையாய் இருப்பதனைத் தவிர்த்து, இவற்றின் சுவை யாவும் பயன் யாவும் நன்றாகக் கூட்டி, ஓருருவாகி விளைந்து நமை மகிழ்விக்கக்கூடாது! - என்ற எண்ணம் கொண்டால், என்ன பலன்?
அந்த எண்ணத்தை மிக அதிகமாக்க, வலியுறுத்தத் தொடங்கினால் "நல்ல மனிதன்! நன்றாகத்தான் இருந்தான்! எப்படியோ இப்படி ஆகிப் போனான்!" என்று கூறுவாரேயன்றி, "இவனோர் விற்பன்னர்! வேறு வேறாய் உள்ள பொருள் அத்தனையும் ஒரு பொருளாகிடவேண்டுமென்று விழைகின்றான்" என்று கொண்டாட மாட்டார்கள்.
இயற்கை விளைவிக்கும் படைப்புகள் போன்றே, எண்ண மெனும் கழனியிலும் எத்தனையோ விளைகின்றன! அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து எடுத்துச் சுவை பெறல், அறிவுடைமை.<noinclude></noinclude>
m12r00edn9cduyrk2rumg5spqtpm7k7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/504
250
645296
1945160
1944921
2026-06-11T18:10:18Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||503}}{{rule}}</noinclude>
கருத்துக்கள் பல மலர்வது, பல பண்டங்களை இயற்கை தருவதுபோன்றதாகும். அவை வெவ்வேறு முறைகள் கொண்டனவாய் இருப்பினும், முடிவில் ஒரு பயனே பெறுகின்றோம். அந்தப் பயன்பெறும் முறையிலே தான் செம்மை தேவை; படைப்பின் முறையில் அல்ல!
தம்பி! இயற்கையோடு அளவளாவ, நமக்கெல்லாம் நேரமுமில்லை, நினைப்புமில்லை, நகர வாழ்க்கையும் நாகரிகப் போக்கும் இயற்கையின் கோலத்தையே மாற்றிடச் செய்து விட்டன.
பழந்தமிழர் அதுபோல் இருந்திடவில்லை; புலவர்களின் கண்கள் இயற்கையைத் துருவித் துருவி ஆராய்ந்தன; சங்ககாலப் பாக்களில், எத்தனை பூக்களைப்பற்றிய செய்தி அறிகிறோம், அன்று அவர் ஆக்கிய கவிதைகளினால், காவும் கனியும், கரியும் கடுவனும், அருவியும் அளிவண்டும், இன்றும் நமக்குத் தெரிகின்றன.
{{left_margin|3em|<poem><b>மாத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும்
நீர்சூழ் வளவயல்</b></poem>}}
கண்டனர்; கவி சுரந்தது.
நீர் வளமிக்க வயலோரம் உள்ள மாமரத்தின் தளிர் தடவிக் கொடுக்க, <b>நாரை</b> இனிது உறங்குகிறதாம்!
{{left_margin|3em|<poem><b>கழனிக் கரும்பின்
சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயில் கொள்ளும்.</b></poem>}}
பாங்கினைப் பார்க்கிறார் புலவர்.
நன்செய் நிலத்தில் விளைந்துள்ள கரும்பின் வழி ஏறிக் காலை இளவெயிலில் ஆமை காய்கிறதாம்.
இரவெல்லாம், பாவம், நீர் நிரம்பிய இடத்திலிருந்ததால், உடலுக்கு வெப்பம் தேவைப்படுகிறது; இளவெயிலில் காய்கிறது, ஆமை!
தம்பி! கவனித்தனையா, புலவர் தந்துள்ள கருத்துள்ள பதம் ஒன்றை - காலை வெயில் என்று கூறினால் இல்லை - வெயிலில் என்று சொன்னாரில்லை - <b>பசு வெயில்</b> என்கிறார் - செல்லமாக!<noinclude></noinclude>
gdm5w63izfkbbe3rtk5kclrlgrqo0an
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/505
250
645297
1945161
1944922
2026-06-11T18:11:16Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|504||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
ஆமை, வெயிலிலேயே நீண்டநேரம் இருக்கப் போவதில்லை - ஏன்? என்கிறாயா, தம்பி! புலவர் கூறுகிறாரே புரியவில்லையா? எங்கே கூறினார் அதுபோல என்கிறாயா? அப்பொருள், அவர் கூறியதிலே தொக்கி இருக்கிறது. கரும்பின் மீது ஏறி அல்லவா ஆமை பசு வெயில் கொள்கிறது! கரும்பின்மீது எப்படி ஆமை அதிக நேரம் இருந்திட இயலும். உழவன், அப்பக்கம் வந்துவிடுவானன்றோ!
மாந்தளிர் தடவிக்கொடுக்கத் துயில்கொள்ளும் நாரை! கரும்பினில் ஏறிப் பசுவெயில்கொள்ளும் ஆமை!
உறங்கும்நிலை! விழித்து நடமாடி உடலுக்கு வெப்பம் பெறும் நிலை.
{{left_margin|3em|<poem><b>நெடுங்கழி துழைஇய
குறுங்கால் அன்னம்
அடுப்பு அமர்எக்கர்
அம்சிறை உலரும்!</b></poem>}}
உப்பங்கழியிலே மீன் தேடி உண்ட அன்னம், அடும்பங் கொடி படர்ந்திருக்கும் மணல்மேட்டில் ஏறித் தன் சிறகை உலர்த்திக் கொள்கிறது.
ஏறக்குறைய நீராடிவிட்டு வந்து உடலை உலர்த்திக் கொள்வதுபோன்றது.
இதுபோல், இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால், எழில் கண்டு இன்புற மட்டுமல்ல, பயன் பெற்றிடவும், இயற்கையின் பொருள் விளக்கிக்கொள்ளவும் முடிந்தது, பழந்தமிழர்களால்.
கருணானந்தம் தந்துள்ள கவிதை காட்டுதல்போல்,
{{left_margin|3em|<poem><b>"உலகம் வியக்க நிலவிய புகழும்,
கழகம் வளர்த்த பழந்தமிழ் மொழியும்
அறநெறி பரப்பும் குறள்முறை தழுவிப்
பிறரைப் பணியாத் திறலும் படைத்த
தன்னேர் இல்லாத் தமிழக உழவர்
பொன்னேர் பூட்டிச் செந்நெல் விளைத்தே
ஆண்டின் பயனை அடைந்திடும் பெருநாள்;
தூண்டிடும் உவகையில் துள்ளிடுந் திருநாள்!"</b></poem>}}
பொங்கற் புதுநாள் என்பதால், இந்நாளில் மகிழ்வுபெற்று, என்றென்றும் இம்மகிழ்வு, அனைவர்க்கும் கிடைத்திடத்தக்க<noinclude></noinclude>
g7m565yfxsm7dm3t2bjjf4shhmxp7r0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/506
250
645298
1945162
1944923
2026-06-11T18:11:35Z
Santharabanu
15679
top space added
1945162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||505}}{{rule}}</noinclude>
நிலைபெற வழிகண்டு, அதற்காகப் பாடுபட உறுதிகொண்டிட வேண்டுகிறேன்.
களத்திலுள்ளார் காட்டும் வீரமும் ஆற்றல், அருந்திறனும், சாக்காடுபோவதேனும் கலங்கோம் என்று 'சங்கநாதம்' செய்குவதும், புறநானூற்றுக் காட்சிகளை, நினைவிற்குக் கொண்டுவந்து சேர்க்கும் வீரக் காப்பியமாய் விளங்கிவரும் அச்செயலில், இங்கிருந்து களம் சென்ற தமிழ் மறவர் ஈடுபட்டு, என் தமிழர், அவர் தீரர்! எதிர்ப்புகட்கு அஞ்சாத வீரர்! என்று நாம் கூறி மகிழ்ந்திடவே நடந்து வருகின்றார். எந்தக் குறையுமின்றி, எதிர்ப்பை முறியடித்து, சிங்கத் தமிழரெலாம் பொங்கல் திருநாளை, இவ்வாண்டு இல்லையெனினும், அடுத்த ஆண்டேனும், இல்லம்தனில் இருந்து இன்மொழியாளுடன் குலவி, செல்வக் குழைந்தைகட்கு முத்தமீந்து மகிழ்ந்திருக்கும் நிலை எழவேண்டும்.
தம்பி! உன்னோடு உரையாடி நீண்ட பல நாட்களாகி விட்டன - நிகழ்ச்சிகள் ஆயிரத்தெட்டு உருண்டோடிவிட்டன - எனவே, ஏதேதோ கூறவேண்டுமென்று ஆவல் எழுகிறது, எனினும், எல்லாவற்றினையும் ஓர் மடலில் அடைத்திடுவது கூடாது என்ற உணர்வு மேலும் பல கூறிடவிடவில்லை.
விழா நாள் மகிழ்ச்சிபெறும் நாள்; இன்று பிரச்சினைகள் பலவற்றிலே உன்னை ஈடுபடுத்துவதும் முறையாகாது.
எனவே, வாழ்க நீ. இல்லத்துள்ளோர், இன்பம் துய்த்து வாழ்க என வாழ்த்துகிறேன்.
கருப்பஞ்சாறும் அதனினும் இனிய சொற் கற்கண்டும் கிடைத்திடும் இந்நாளில், நான் தந்திடும் வாழ்த்தினையும் ஏற்றுக் கொள்வாய் - இது உன் மகிழ்ச்சிக்கு மணம் கூட்ட! என் இதயத்தை உனக்குக் காட்ட!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
14-1-1963
{{dhr|10em}}<noinclude></noinclude>
qxe0m4qrnybloni2kuav2cxgn7yixkq
1945163
1945162
2026-06-11T18:12:36Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||505}}{{rule}}</noinclude>
நிலைபெற வழிகண்டு, அதற்காகப் பாடுபட உறுதிகொண்டிட வேண்டுகிறேன்.
களத்திலுள்ளார் காட்டும் வீரமும் ஆற்றல், அருந்திறனும், சாக்காடுபோவதேனும் கலங்கோம் என்று 'சங்கநாதம்' செய்குவதும், புறநானூற்றுக் காட்சிகளை, நினைவிற்குக் கொண்டுவந்து சேர்க்கும் வீரக் காப்பியமாய் விளங்கிவரும் அச்செயலில், இங்கிருந்து களம் சென்ற தமிழ் மறவர் ஈடுபட்டு, என் தமிழர், அவர் தீரர்! எதிர்ப்புகட்கு அஞ்சாத வீரர்! என்று நாம் கூறி மகிழ்ந்திடவே நடந்து வருகின்றார். எந்தக் குறையுமின்றி, எதிர்ப்பை முறியடித்து, சிங்கத் தமிழரெலாம் பொங்கல் திருநாளை, இவ்வாண்டு இல்லையெனினும், அடுத்த ஆண்டேனும், இல்லம்தனில் இருந்து இன்மொழியாளுடன் குலவி, செல்வக் குழைந்தைகட்கு முத்தமீந்து மகிழ்ந்திருக்கும் நிலை எழவேண்டும்.
தம்பி! உன்னோடு உரையாடி நீண்ட பல நாட்களாகிவிட்டன - நிகழ்ச்சிகள் ஆயிரத்தெட்டு உருண்டோடிவிட்டன - எனவே, ஏதேதோ கூறவேண்டுமென்று ஆவல் எழுகிறது, எனினும், எல்லாவற்றினையும் ஓர் மடலில் அடைத்திடுவது கூடாது என்ற உணர்வு மேலும் பல கூறிடவிடவில்லை.
விழா நாள் மகிழ்ச்சிபெறும் நாள்; இன்று பிரச்சினைகள் பலவற்றிலே உன்னை ஈடுபடுத்துவதும் முறையாகாது.
எனவே, வாழ்க நீ. இல்லத்துள்ளோர், இன்பம் துய்த்து வாழ்க என வாழ்த்துகிறேன்.
கருப்பஞ்சாறும் அதனினும் இனிய சொற் கற்கண்டும் கிடைத்திடும் இந்நாளில், நான் தந்திடும் வாழ்த்தினையும் ஏற்றுக் கொள்வாய் - இது உன் மகிழ்ச்சிக்கு மணம் கூட்ட! என் இதயத்தை உனக்குக் காட்ட!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
14-1-1963
{{dhr|10em}}<noinclude></noinclude>
5bl0d0gfi1dg3nrxoba90bbjtzlnpbt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/484
250
645700
1945117
1944924
2026-06-11T17:44:36Z
Santharabanu
15679
top space added
1945117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||483}}{{rule}}</noinclude>
என்றாலும், போர்க்கருவிகளின் தன்மையும் மிகவும் முக்கியமானது என்பதை ஆய்ந்தறிந்து உணர்ந்திருந்ததால், பிற நாட்டாரிடம் இல்லாத பல்வேறு வகையான போர்க்கருவிகளைக் கொண்டிருந்தனர்.
{|
| வளைவிற் பொறி || || தள்ளிவெட்டி
|-
| கருவிரலூகம் || || களிற்றுப்பொறி
|-
| கல்லுமிழ் கவண் || || கழுகுப்பொறி
|-
| கல்விடு கூடை || || விழுங்கும் பாம்பு
|-
| இடங்கணி || || புலிப்பொறி
|-
| தூண்டில் || || குடப்பாம்பு
|-
| ஆண்டலையடுப்பு || || சகடப்பொறி
|-
| கவை || || தகர்ப்பொறி
|-
| கழு || || அரிநூற்பொறி
|-
| புதை || || குருவித்தலை
|-
| ஐயவித்துலாம் || || பிண்டிபாலம்
|-
| கைப்பெயர் ஊசி || || தோமரம்
|-
| எரிசிரல் || || நாராசம்
|-
| பன்றி || || சுழல்படை
|-
| பனை || || சிறுசவளம்
|-
| எழு || || பெருஞ்சவளம்
|-
| மழு || || தாமணி
|-
| சீப்பு || || முகண்டி
|-
| கணையம் || || முசலம்
|-
| சதக்களி || ||
|}
தம்பி! இத்தனை விதமான, புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன, இத்துடன், தமிழரிடம், தனியாக வீரர் நமதாற்றலை விளக்கப் போர்வாளும் கேடயமும் ஈட்டியும் உண்டு. தமிழரை எதிர்த்த மாற்றார்களிடமும் பிற நாட்டவரிடமும் வேல், வில், அம்பு, சிறுவாள், கொடுவாள், அரிவாள், ஈர்வாள், உடைவாள், கைவாள், கோடரி, ஈட்டி, குறுந்தடி என்பனமட்டுமே இருந்த
நாட்களில்
இன்று விஞ்ஞான அறிவுப் பெருக்கத்தின் காரணமாகக் கிடைக்கப்பெற்றுள்ள போர்க்கருவிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழர் பெற்றிருந்தவை. மிக மிகச் சாதாரணம்;இப்போதைக்குப் பயன் தருவன அல்ல அந்தப் போர்க்கருவிகளை ஏந்திக்கொண்டு, களம் சென்றால், இன்று கைகொட்டிச் சிரிப்பர். மறுக்கவில்லை. ஆனால், இவை என்று இருந்தன -<noinclude></noinclude>
c7hfka1cpiutag2pkd7vsemu7usbkxl
1945118
1945117
2026-06-11T17:45:02Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||483}}{{rule}}</noinclude>
என்றாலும், போர்க்கருவிகளின் தன்மையும் மிகவும் முக்கியமானது என்பதை ஆய்ந்தறிந்து உணர்ந்திருந்ததால், பிற நாட்டாரிடம் இல்லாத பல்வேறு வகையான போர்க்கருவிகளைக் கொண்டிருந்தனர்.
{|
| வளைவிற் பொறி || || தள்ளிவெட்டி
|-
| கருவிரலூகம் || || களிற்றுப்பொறி
|-
| கல்லுமிழ் கவண் || || கழுகுப்பொறி
|-
| கல்விடு கூடை || || விழுங்கும் பாம்பு
|-
| இடங்கணி || || புலிப்பொறி
|-
| தூண்டில் || || குடப்பாம்பு
|-
| ஆண்டலையடுப்பு || || சகடப்பொறி
|-
| கவை || || தகர்ப்பொறி
|-
| கழு || || அரிநூற்பொறி
|-
| புதை || || குருவித்தலை
|-
| ஐயவித்துலாம் || || பிண்டிபாலம்
|-
| கைப்பெயர் ஊசி || || தோமரம்
|-
| எரிசிரல் || || நாராசம்
|-
| பன்றி || || சுழல்படை
|-
| பனை || || சிறுசவளம்
|-
| எழு || || பெருஞ்சவளம்
|-
| மழு || || தாமணி
|-
| சீப்பு || || முகண்டி
|-
| கணையம் || || முசலம்
|-
| சதக்களி || ||
|}
தம்பி! இத்தனை விதமான, புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன, இத்துடன், தமிழரிடம், தனியாக வீரர் நமதாற்றலை விளக்கப் போர்வாளும் கேடயமும் ஈட்டியும் உண்டு. தமிழரை எதிர்த்த மாற்றார்களிடமும் பிற நாட்டவரிடமும் வேல், வில், அம்பு, சிறுவாள், கொடுவாள், அரிவாள், ஈர்வாள், உடைவாள், கைவாள், கோடரி, ஈட்டி, குறுந்தடி என்பனமட்டுமே இருந்த
நாட்களில்
இன்று விஞ்ஞான அறிவுப் பெருக்கத்தின் காரணமாகக் கிடைக்கப்பெற்றுள்ள போர்க்கருவிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழர் பெற்றிருந்தவை. மிக மிகச் சாதாரணம்;இப்போதைக்குப் பயன் தருவன அல்ல அந்தப் போர்க்கருவிகளை ஏந்திக்கொண்டு, களம் சென்றால், இன்று கைகொட்டிச் சிரிப்பர். மறுக்கவில்லை. ஆனால், இவை என்று இருந்தன -<noinclude></noinclude>
e1z2tveqxytnimdkm2qzug04lgzboj8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/488
250
645705
1945119
1944900
2026-06-11T17:45:20Z
Santharabanu
15679
top space added
1945119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||487}}{{rule}}</noinclude>
என்று அழைப்பு விடுப்பர்; அடலேறுகள் அணி திரண்டெழுவர், போரிட, வாகை சூடிட!
போதும், தம்பி! களக்காட்சி! மேலும் காண விரும்பினால் பதிற்றுப்பத்து, தகடூர் யாத்திரை இவற்றைப் படித்திடவேண்டும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் தந்துள்ள "தென்னாட்டுப் போர்க்களங்கள்" எனும் ஏடு, படித்திடுவோர், அடலேறெனத் தமிழர் வாழ்ந்து பெற்ற வெற்றிகள்பற்றிய வீரக் காதையை அறிவர்.
{{left_margin|3em|<poem><b>"காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி,
வேங்கை நாடும், கங்கை பாடியும்
தடிகை பாடியும், நுளம்ப பாடியும்
குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும்,
முரண்தொழில் சிங்களர் ஈழ மண்டலமும்,
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் கொண்டு"</b></poem>}}
வெற்றிப் பெருவீரனாக, இராஜேந்திர சோழன் விளங்கினான் என்பது வரலாறு.
மன்னர்கள், மாமன்னர்கள் காலத்துக் கருத்துக்கள், குடியாட்சிக் காலத்துக்கு ஒவ்வுமோ? ஒவ்வா என்பதற்கு விளக்கமும் வேண்டுமோ! எனினும், பன்னிப்பன்னி அந்த நாட் சிறப்பினை எடுத்துக் கூறிடல், சுவைதரும் எனினும் பயனும் உண்டோ என்று கேட்போர் சிலர் உளர். அந்நாள் சிறப்பினை இந்நாள் கூறிடல், அன்றிருந்ததனைத்தும் இன்றும் இருந்திடல் வேண்டும் என்பதற்கன்று; அஃது முறையுமாகாது. எனினும், அந்தச் சிறப்புதனை எடுத்துரைப்பதனால் நாம் பெற்றிருந்த ஏற்றமிகு நல்வாழ்வும், அஃது அமையத் துணைநின்ற நல் அரசும், அந்த அரசு கொண்ட அன்புமுறை அறநெறியும் என்றும், எந்நாடும், காலத்துக்கேற்ற வடிவம்தனைப் பெற்று, ஞாலம் உள்ளளவும் இருந்திடலாம் எனும் உண்மை, ஊரறியச் செய்வதற்கே; வீண் பேச்சுக்காக அல்ல.
பொங்கற் புதுநாளில் விழா நடாத்தி விருந்துண்டு, களைத்துத் துயில் கொண்டால் போதாதோ, என்பாயோ; என் தம்பி! எவரேனும் அதுபோலக் கூறிவரின் கூறிடு நீ, பாற் பொங்கல், பாகுப் பொங்கல், பருப்புள்ள சுவைப் பொங்கல் மட்டுமல்ல நம் நோக்கம், களிப்புப் பொங்கலிது, கருத்துப் பொங்கலிது என்பதனை. இதனால்தானே, எந்த விழாவினுக்கும்<noinclude></noinclude>
f7yc0hbek01essak5l3oomagqr5zdm9
1945120
1945119
2026-06-11T17:45:41Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||487}}{{rule}}</noinclude>
என்று அழைப்பு விடுப்பர்; அடலேறுகள் அணி திரண்டெழுவர், போரிட, வாகை சூடிட!
போதும், தம்பி! களக்காட்சி! மேலும் காண விரும்பினால் பதிற்றுப்பத்து, தகடூர் யாத்திரை இவற்றைப் படித்திடவேண்டும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் தந்துள்ள "தென்னாட்டுப் போர்க்களங்கள்" எனும் ஏடு, படித்திடுவோர், அடலேறெனத் தமிழர் வாழ்ந்து பெற்ற வெற்றிகள்பற்றிய வீரக் காதையை அறிவர்.
{{left_margin|3em|<poem><b>"காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி,
வேங்கை நாடும், கங்கை பாடியும்
தடிகை பாடியும், நுளம்ப பாடியும்
குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும்,
முரண்தொழில் சிங்களர் ஈழ மண்டலமும்,
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் கொண்டு"</b></poem>}}
வெற்றிப் பெருவீரனாக, இராஜேந்திர சோழன் விளங்கினான் என்பது வரலாறு.
மன்னர்கள், மாமன்னர்கள் காலத்துக் கருத்துக்கள், குடியாட்சிக் காலத்துக்கு ஒவ்வுமோ? ஒவ்வா என்பதற்கு விளக்கமும் வேண்டுமோ! எனினும், பன்னிப்பன்னி அந்த நாட் சிறப்பினை எடுத்துக் கூறிடல், சுவைதரும் எனினும் பயனும் உண்டோ என்று கேட்போர் சிலர் உளர். அந்நாள் சிறப்பினை இந்நாள் கூறிடல், அன்றிருந்ததனைத்தும் இன்றும் இருந்திடல் வேண்டும் என்பதற்கன்று; அஃது முறையுமாகாது. எனினும், அந்தச் சிறப்புதனை எடுத்துரைப்பதனால் நாம் பெற்றிருந்த ஏற்றமிகு நல்வாழ்வும், அஃது அமையத் துணைநின்ற நல் அரசும், அந்த அரசு கொண்ட அன்புமுறை அறநெறியும் என்றும், எந்நாடும், காலத்துக்கேற்ற வடிவம்தனைப் பெற்று, ஞாலம் உள்ளளவும் இருந்திடலாம் எனும் உண்மை, ஊரறியச் செய்வதற்கே; வீண் பேச்சுக்காக அல்ல.
பொங்கற் புதுநாளில் விழா நடாத்தி விருந்துண்டு, களைத்துத் துயில் கொண்டால் போதாதோ, என்பாயோ; என் தம்பி! எவரேனும் அதுபோலக் கூறிவரின் கூறிடு நீ, பாற் பொங்கல், பாகுப் பொங்கல், பருப்புள்ள சுவைப் பொங்கல் மட்டுமல்ல நம் நோக்கம், களிப்புப் பொங்கலிது, கருத்துப் பொங்கலிது என்பதனை. இதனால்தானே, எந்த விழாவினுக்கும்<noinclude></noinclude>
6by3lpxtw6cieibbmpubxl3vwx4jkou
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/489
250
645706
1945121
1944901
2026-06-11T17:45:57Z
Santharabanu
15679
top space added
1945121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|488||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நாம் காட்டாப் பெரு விழைவு இந்த விழாவினுக்கு நாம் காட்டி மகிழ்கின்றோம்.
{{left_margin|3em|<poem><b>"வண்ணமலர் தாமரைக்கு நிகராய், வேறோர்
வாசமலர் நாம்வாழும் நாட்டில் இல்லை.
கண்ணைப்போல் சிறப்பான உறுப்பே இல்லை
கடல்போலும் ஆழமுள்ள பள்ளம் இல்லை.
வண்ணங்கள்பலபாடி, வார்த்தை யாடி
வரிவண்டு மொய்ப்பதுபோல் ஒன்று கூடிக்
கொண்டாடும் விழாக்களிலே தைமா தத்தில்
குதிக்கின்ற பொங்கலைப்போல் பொன்னாளில்லை."</b></poem>}}
என்று இனிய கவி அளிக்கும் <b>சுரதா</b> தீட்டியுள்ளார்.
பொன்னாளே பொங்கற் புதுநாள், ஐயமில்லை!! எத்துணை இருளையும் ஓட்டிடவல்லோன், எழு ஞாயிறு எனும் செம்மல், வாழ்வு வழங்கிடும் பான்மைக்கு வணக்கமும், உண்டி கொடுத்து உயிர் கொடுத்துதவும் உழவர்தம் செயலுக்கு நன்றியும், கூறிட இந்நாள், திருநாளாகும், பொன்னாள் இஃது என்றதுடன், கூறிய இஃதும், கேளாய்:
{{left_margin|3em|<poem><b>
"சோலைதனில் உதிர்கின்ற பூவைப் போன்று
சோர்ந்தபடி உறங்கிக்கொண் டிருந்த நம்மைக்
காலையிலே எழுப்பிவிட்ட சேவ லுக்கும்;
கனிகொடுத்த மரங்களுக்கும், பசுக்க ளுக்கும்
நீலமணிக் கடலுக்கும், கதிரோ னுக்கும்
நெல்லுக்கும், கரும்புக்கும், நிலங்க ளுக்கும்
மூலபலம் குறையாமல் இருக்கும் கொத்து
முத்தமிழால் நம்வாழ்த்தை வணங்கு வோமே!"</b></poem>}}
இத்துணைச் சிறப்புடன் இலங்கிடும் திருநாளில், நம்முடன் பிறந்தவர். மறவர், நாம் வாழ, மனையினில் தங்கி நல் மகிழ்ச்சி பெறும் நிலையின்றி, களத்திலே நிற்கின்றார், கண்போன்ற உரிமைக்கு <b>'இமை'</b>யானார்! அது கண்டு, நாமும் நாடாளும் பொறுப்பேற்றோர் பொறுப்பற்றோர் போலாகி நாடு கெடும் செயலதனில் ஈடுபடாது தடுக்கும் நோக்குடனே எதிர்ப்பு, மறுப்பு இவற்றுடனே, கிளர்ச்சிகளையும் நடாத்தி வந்தோம், ஆட்சி பயனளிக்க. அவை யாவும் இதுபோது மக்களிடை கசப்புணர்ச்சி ஊட்டிவிடும், கட்டுப்பாட்டுடனே காரியமாற்றுகின்ற நிலை குலையும். அதுகண்டு, மாற்றார் மனமகிழ்வர், நாட்டுக்குக் கேடு செய்வர் என்று உள்ளூர நாம் உணர்ந்து, ஒதுக்கிவிட்டோம்<noinclude></noinclude>
h5rvo3e8yfubru63shpge96h9fz9775
1945123
1945121
2026-06-11T17:47:02Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|488||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நாம் காட்டாப் பெரு விழைவு இந்த விழாவினுக்கு நாம் காட்டி மகிழ்கின்றோம்.
{{left_margin|3em|<poem><b>"வண்ணமலர் தாமரைக்கு நிகராய், வேறோர்
வாசமலர் நாம்வாழும் நாட்டில் இல்லை.
கண்ணைப்போல் சிறப்பான உறுப்பே இல்லை
கடல்போலும் ஆழமுள்ள பள்ளம் இல்லை.
வண்ணங்கள்பலபாடி, வார்த்தை யாடி
வரிவண்டு மொய்ப்பதுபோல் ஒன்று கூடிக்
கொண்டாடும் விழாக்களிலே தைமா தத்தில்
குதிக்கின்ற பொங்கலைப்போல் பொன்னாளில்லை."</b></poem>}}
என்று இனிய கவி அளிக்கும் <b>சுரதா</b> தீட்டியுள்ளார்.
பொன்னாளே பொங்கற் புதுநாள், ஐயமில்லை!! எத்துணை இருளையும் ஓட்டிடவல்லோன், எழு ஞாயிறு எனும் செம்மல், வாழ்வு வழங்கிடும் பான்மைக்கு வணக்கமும், உண்டி கொடுத்து உயிர் கொடுத்துதவும் உழவர்தம் செயலுக்கு நன்றியும், கூறிட இந்நாள், திருநாளாகும், பொன்னாள் இஃது என்றதுடன், கூறிய இஃதும், கேளாய்:
{{left_margin|3em|<poem><b>
"சோலைதனில் உதிர்கின்ற பூவைப் போன்று
சோர்ந்தபடி உறங்கிக்கொண் டிருந்த நம்மைக்
காலையிலே எழுப்பிவிட்ட சேவ லுக்கும்;
கனிகொடுத்த மரங்களுக்கும், பசுக்க ளுக்கும்
நீலமணிக் கடலுக்கும், கதிரோ னுக்கும்
நெல்லுக்கும், கரும்புக்கும், நிலங்க ளுக்கும்
மூலபலம் குறையாமல் இருக்கும் கொத்து
முத்தமிழால் நம்வாழ்த்தை வணங்கு வோமே!"</b></poem>}}
இத்துணைச் சிறப்புடன் இலங்கிடும் திருநாளில், நம்முடன் பிறந்தவர். மறவர், நாம் வாழ, மனையினில் தங்கி நல் மகிழ்ச்சி பெறும் நிலையின்றி, களத்திலே நிற்கின்றார், கண்போன்ற உரிமைக்கு <b>'இமை'</b>யானார்! அது கண்டு, நாமும் நாடாளும் பொறுப்பேற்றோர் பொறுப்பற்றோர் போலாகி நாடு கெடும் செயலதனில் ஈடுபடாது தடுக்கும் நோக்குடனே எதிர்ப்பு, மறுப்பு இவற்றுடனே, கிளர்ச்சிகளையும் நடாத்தி வந்தோம், ஆட்சி பயனளிக்க. அவை யாவும் இதுபோது மக்களிடை கசப்புணர்ச்சி ஊட்டிவிடும், கட்டுப்பாட்டுடனே காரியமாற்றுகின்ற நிலை குலையும். அதுகண்டு, மாற்றார் மனமகிழ்வர், நாட்டுக்குக் கேடு செய்வர் என்று உள்ளூர நாம் உணர்ந்து, ஒதுக்கிவிட்டோம்<noinclude></noinclude>
7qmbgt6mzwx3g92oeyjfew3qfymrjuf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/490
250
645708
1945124
1944902
2026-06-11T17:47:15Z
Santharabanu
15679
top space added
1945124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||489}}{{rule}}</noinclude>
அவைதம்மை. நெருக்கமானோம் ஆளும் பொறுப்பேற்றார் தம்மோடு, கூடிப் பணிபுரிந்து வருகின்றோம்.
கொற்றம் ஆள்பவர்கள் இன்னொருவர், பிறகொருவர் என்று நிலை பிறக்கும் நெறியதுதான், குடியாட்சி. கொற்றம், நடாத்துபவர், ஒவ்வோர் கொடிக்குடையோர், நாடறியும். எந்தக் கொடியுடையோர் கொற்றம் நடத்தி வர, உரிமை பெற்றனரோ, அவர் ஆணை வழி நடக்கும் அரசு - எனினும், அக் கொடி யுடையார் கொடியோரானால், மக்கள் தமக்காக வாதாட, மமதை கொண்டோர் மண் கவ்வ, கொற்றம் மக்கள் உயிர் குடிக்கும் கொடுமையாகிவிடாமல், தடுத்து நிறுத்திடவே, மற்றக் கட்சியினர் விழிப்புடனே இருந்திடுவர். ஒரு கொடிக்கு உடையார்கள் உணர்வதுண்டு, தாழ்வதுண்டு; அவரிடம் போய் 'கொற்றம்' இருந்திடினும், அதன் வலிவு மிகப் பெரிது. கொற்றம்தனை விடவே நாடு மிகப் பெரிது.
நாட்டுக்கே ஆபத்து என்ற நிலை வெடித்ததுமே, கொற்றத்தின் எதிர்காலம் என்னவெனப் பேசுதற்கோ, எவர் பெறுவர் அடுத்த முறை, கொற்றம் நடாத்திடும் ஓர் உரிமை எனப் பேசி வருவதற்கோ நேரமில்லை, நேர்மையல்ல அப்போக்கு. எனவே, நாமும், நாடு நனிபெரிது நம் கட்சிக்கான நடவடிக்கை நிறுத்தியேனும், நாடு காத்திடும் நல்ல தொண்டருக்குத் துணையாவோம் என்று துடித்தெழுந்தோம், துணை நின்றோம்.
துணையாக உள்ளவர்கள் தோழர்களே ஆவதற்கு, இணையில்லாப் பெருநோக்கம் கொளல்வேண்டும் ஆள்வோர்கள்; கொண்டாரில்லை; குறை இது என்றுரைத்து குறுக்குச் சால் ஓட்டிட நாம் முனையமாட்டோம், நமது பணி, நாடு காக்க, நாடாள்வோர் போக்கினை மாற்றிடுவதன்று; இன்று.
விழாவினைக் கொண்டாட ஏற்ற நிலைதானே என்று விழிதனிலே நீர் தேக்கி நின்ற தம்பி! விளக்கம் இது; உணர்ந் திடுவாய்; உதிர்த்திடுவாய் புன்னகையை, என்றும்போல.
சிரிப்பு என்பதன்மீது நினைப்பு சென்றதுமே, <b>'இடுக்கண் வருங்கால் நகுக!'</b> என்று ஈடற்ற பெரும்புலவர், நானிலத்துள் ளார்க்கே வழிகாட்ட வல்லாராம் வள்ளுவப் பெருந்தகையார் செப்பியது சிந்தையினில் சேர்த்திடுது.
இயற்கையே சிரித்தபடி இருக்கின்ற திருநாடு, நம் நாடு; நெருப்புக் கக்கும் எரிமலைகள் இல்லை இங்கு, இன்னல் கண்டு<noinclude></noinclude>
2wr9k0ltja05f1asjit49n38y3kplv4
1945125
1945124
2026-06-11T17:49:12Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||489}}{{rule}}</noinclude>
அவைதம்மை. நெருக்கமானோம் ஆளும் பொறுப்பேற்றார் தம்மோடு, கூடிப் பணிபுரிந்து வருகின்றோம்.
கொற்றம் ஆள்பவர்கள் இன்னொருவர், பிறகொருவர் என்று நிலை பிறக்கும் நெறியதுதான், குடியாட்சி. கொற்றம், நடாத்துபவர், ஒவ்வோர் கொடிக்குடையோர், நாடறியும். எந்தக் கொடியுடையோர் கொற்றம் நடத்தி வர, உரிமை பெற்றனரோ, அவர் ஆணை வழி நடக்கும் அரசு - எனினும், அக்கொடியுடையார் கொடியோரானால், மக்கள் தமக்காக வாதாட, மமதை கொண்டோர் மண் கவ்வ, கொற்றம் மக்கள் உயிர் குடிக்கும் கொடுமையாகிவிடாமல், தடுத்து நிறுத்திடவே, மற்றக் கட்சியினர் விழிப்புடனே இருந்திடுவர். ஒரு கொடிக்கு உடையார்கள் உணர்வதுண்டு, தாழ்வதுண்டு; அவரிடம் போய் 'கொற்றம்' இருந்திடினும், அதன் வலிவு மிகப் பெரிது. கொற்றம்தனை விடவே நாடு மிகப் பெரிது.
நாட்டுக்கே ஆபத்து என்ற நிலை வெடித்ததுமே, கொற்றத்தின் எதிர்காலம் என்னவெனப் பேசுதற்கோ, எவர் பெறுவர் அடுத்த முறை, கொற்றம் நடாத்திடும் ஓர் உரிமை எனப் பேசி வருவதற்கோ நேரமில்லை, நேர்மையல்ல அப்போக்கு. எனவே, நாமும், நாடு நனிபெரிது நம் கட்சிக்கான நடவடிக்கை நிறுத்தியேனும், நாடு காத்திடும் நல்ல தொண்டருக்குத் துணையாவோம் என்று துடித்தெழுந்தோம், துணை நின்றோம்.
துணையாக உள்ளவர்கள் தோழர்களே ஆவதற்கு, இணையில்லாப் பெருநோக்கம் கொளல்வேண்டும் ஆள்வோர்கள்; கொண்டாரில்லை; குறை இது என்றுரைத்து குறுக்குச் சால் ஓட்டிட நாம் முனையமாட்டோம், நமது பணி, நாடு காக்க, நாடாள்வோர் போக்கினை மாற்றிடுவதன்று; இன்று.
விழாவினைக் கொண்டாட ஏற்ற நிலைதானே என்று விழிதனிலே நீர் தேக்கி நின்ற தம்பி! விளக்கம் இது; உணர்ந் திடுவாய்; உதிர்த்திடுவாய் புன்னகையை, என்றும்போல.
சிரிப்பு என்பதன்மீது நினைப்பு சென்றதுமே, <b>'இடுக்கண் வருங்கால் நகுக!'</b> என்று ஈடற்ற பெரும்புலவர், நானிலத்துள்ளார்க்கே வழிகாட்ட வல்லாராம் வள்ளுவப் பெருந்தகையார் செப்பியது சிந்தையினில் சேர்த்திடுது.
இயற்கையே சிரித்தபடி இருக்கின்ற திருநாடு, நம் நாடு; நெருப்புக் கக்கும் எரிமலைகள் இல்லை இங்கு, இன்னல் கண்டு<noinclude></noinclude>
18qe0rmxkwcmfp1wvuup268fwu4cyye
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/491
250
645709
1945126
1944903
2026-06-11T17:49:27Z
Santharabanu
15679
top space added
1945126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|490||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நடுக்கமில்லை, இல்லை இங்கு நிலநடுக்கம்; எல்லாம் சீராய் அமைந்துளது; புன்னகையைப் பூண்ட தளிர்மேனியாள்போல் பூமியது இருக்கக் காண்பாய். எங்கும் சிரிப்பொலிதான்! எங்கும் மகிழ்ச்சி மயம்! பாளையே தென்னை காட்டும் பாங்கான சிரிப்புமாகும்! பற்பல சிரிப்புப் பற்றிப் படித்த ஓர் பாட்டை (மதி ஒளி என்பாருடையது) உன் பார்வைக்கு வைக்கும் எண்ணம் அடக்கிட இயலவில்லை; ஆகவே அதைக் கேளாய்:
{{left_margin|3em|<poem><b>"மொட்டுமுதல் இதழ்விரித்து
:முல்லை சிரித்ததாம்! - அதில்
மொண்டுமொண்டு தேன்குடித்து
:வண்டு சிரித்ததாம்!
சொட்டுச்சொட்டு மழைத்துளியைச்
:சொந்தம் என்றதாம் - அந்தச்
சொந்தம்கொண்ட இந்தமண்ணும்
:துவண்டு நின்றதாம்!</b></poem>}}
{{c|☐ ☐ ☐}}
{{left_margin|3em|<poem><b>நீல வானில் வந்தநிலவு
:நீந்திச் சிரித்ததாம்! - அதை
நின்றுபார்த்து விண்ணின் மீனும்
:நெகிழ்ந்து சிரித்ததாம்!
பாலை அள்ளித் தெளித்ததனால்
:பாரும் சிரித்ததாம்! - இதைப்
பார்த்து மகிழ்ந்து சோற்றை யுண்டு
:பிள்ளை சிரித்ததாம்.</b></poem>}}
வளமிக்க நாடு, திறமிக்க உழைப்பு, பொறுப்புணர்ந்த ஆட்சி, அறமறிந்த சான்றோர், அஞ்சா நெஞ்சுடைப் புலவோர், விளைபொருளின் மிகுதி, செய்பொருளின் நேர்த்தி, வாணிபத் திறம் யாவும் மிகுந்திருந்த நாட்கள் - புன்னகை பூத்தபடிதானே இருந்திருக்கும்.
<b>கவிஞர் முடியரசன்</b> - அன்று இங்கு இருந்துவந்த வாணிப வளம்பற்றி அழகுபடக் கூறியுள்ளார்:
{{left_margin|3em|<poem><b>"முத்திருக்கும் தண்கடலில் முத்தெ டுத்து
முகில்முட்டும் மலையகத்துச் சந்த னத்தின்
எத்திசையும் மணக்கின்ற மரமெ டுத்து
மிளகெடுத்து மயில்தோகை இறகெ டுத்துப்
பத்திபத்தி யாய்க்கலங்கள் விற்கச் சென்ற''</b></poem>}}<noinclude></noinclude>
njlwuvbswd3c8zmwx3m450fyfe1dyop
1945127
1945126
2026-06-11T17:50:49Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|490||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நடுக்கமில்லை, இல்லை இங்கு நிலநடுக்கம்; எல்லாம் சீராய் அமைந்துளது; புன்னகையைப் பூண்ட தளிர்மேனியாள்போல் பூமியது இருக்கக் காண்பாய். எங்கும் சிரிப்பொலிதான்! எங்கும் மகிழ்ச்சி மயம்! பாளையே தென்னை காட்டும் பாங்கான சிரிப்புமாகும்! பற்பல சிரிப்புப் பற்றிப் படித்த ஓர் பாட்டை (மதி ஒளி என்பாருடையது) உன் பார்வைக்கு வைக்கும் எண்ணம் அடக்கிட இயலவில்லை; ஆகவே அதைக் கேளாய்:
{{left_margin|3em|<poem><b>"மொட்டுமுதல் இதழ்விரித்து
:முல்லை சிரித்ததாம்! - அதில்
மொண்டுமொண்டு தேன்குடித்து
:வண்டு சிரித்ததாம்!
சொட்டுச்சொட்டு மழைத்துளியைச்
:சொந்தம் என்றதாம் - அந்தச்
சொந்தம்கொண்ட இந்தமண்ணும்
:துவண்டு நின்றதாம்!</b></poem>}}
{{c|☐ ☐ ☐}}
{{left_margin|3em|<poem><b>நீல வானில் வந்தநிலவு
:நீந்திச் சிரித்ததாம்! - அதை
நின்றுபார்த்து விண்ணின் மீனும்
:நெகிழ்ந்து சிரித்ததாம்!
பாலை அள்ளித் தெளித்ததனால்
:பாரும் சிரித்ததாம்! - இதைப்
பார்த்து மகிழ்ந்து சோற்றை யுண்டு
:பிள்ளை சிரித்ததாம்.</b></poem>}}
வளமிக்க நாடு, திறமிக்க உழைப்பு, பொறுப்புணர்ந்த ஆட்சி, அறமறிந்த சான்றோர், அஞ்சா நெஞ்சுடைப் புலவோர், விளைபொருளின் மிகுதி, செய்பொருளின் நேர்த்தி, வாணிபத்திறம் யாவும் மிகுந்திருந்த நாட்கள் - புன்னகை பூத்தபடிதானே இருந்திருக்கும்.
<b>கவிஞர் முடியரசன்</b> - அன்று இங்கு இருந்துவந்த வாணிப வளம்பற்றி அழகுபடக் கூறியுள்ளார்:
{{left_margin|3em|<poem><b>"முத்திருக்கும் தண்கடலில் முத்தெ டுத்து
முகில்முட்டும் மலையகத்துச் சந்த னத்தின்
எத்திசையும் மணக்கின்ற மரமெ டுத்து
மிளகெடுத்து மயில்தோகை இறகெ டுத்துப்
பத்திபத்தி யாய்க்கலங்கள் விற்கச் சென்ற''</b></poem>}}<noinclude></noinclude>
0wmsnpal9vy6wvviu7cnvqqu6as1anu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/492
250
645710
1945128
1944904
2026-06-11T17:51:14Z
Santharabanu
15679
top space added
1945128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||491}}{{rule}}</noinclude>
அருமையினைக் காட்டியுள்ளார். அத்தகைய எழில் உள்ள தமிழகம் தமிழ்மொழி அழிந்துபடாதிருந்தால் மட்டுமே காண இயலும்.
தமிழ்மொழி பாதுகாப்புப் பிரச்சினையில் காட்டிய அளவு அக்கறை வேறெந்தப் பிரச்சினையிலும் தொடர்ந்தும், வேகத் துடனும், உள்ளக் கொதிப்போடும் கட்சிக் கட்டுகளைக் கடந்திடும் போக்குடனும், தமிழர்கள் காட்டியதில்லை. எத்தனையோ பிரச்சினைகள் சிற்சில கட்சிகட்கே உரித்தானவை என்ற நிலை காண்கிறோம். தமிழ்மொழிபற்றிய பிரச்சினை ஒன்றே, நாட்டுப் பிரச்சினை எனும் மேலிடம் பெற முடிந்தது. ஏனோவெனில், தமிழ்மொழி காக்கப்படுவதனைப் பொறுத்தே, தமிழரில் பல்வேறு கட்சியினரும் தத்தமது கொள்கை வெற்றி பெற, இன்றில்லாவிட்டால் ஓர்நாள் வாய்ப்புக் கிடைக்கமுடியும் என்பதிலே உள்ள அழுத்தமான நம்பிக்கையேயாகும்.
ஆட்சியாளர்கட்கு அறிவு கொளுத்த அவ்வப்போது கிளர்ச்சிகள் நடாத்துகின்றன, பல்வேறு அரசியல் கட்சிகள்; ஆனால், ஒரு கட்சி துவக்கிடும் கிளர்ச்சியில் மற்றக் கட்சிகள் பெரிதம் பங்கேற்பதில்லை; பகை காட்டாமலும் இருப்பதில்லை. ஆனால், தமிழ்மொழி குறித்த பிரச்சினையிலே மட்டும் கட்சி களைக் கடந்ததோர் ஒன்றுபட்ட உணர்ச்சி மேலெழுந்திடக் காண்கிறோம். காரணம் இஃதே! தமிழர்க்குத் தமிழ்மொழி, அவர் விரும்பும் ஓர் தனிச்சிறப்புள்ள வாழ்க்கை முறைக்கு வழிகாட்டி நிற்கிறது - எண்ணத்தை வெளியிடும் வெறும் கருவியாக மட்டும் இல்லை.
கிளர்ச்சிகள் பலவும், நெஞ்சத்து அடிவாரத்தில் ஆழப் பதிந்துள்ள அடிப்படைக் கொள்கைக்கு உடனடியான வெற்றியைத் தந்திடுவதில்லை - பெரும்பாலும், ஆனால், அவை யாவும் நாட்டு மக்களை, கிளர்ச்சி நடத்துவோர் காட்டிடும் அடிப்படைக் கொள்கையிடம் ஈர்த்திடும் வெற்றியை - மறைமுக வெற்றியைப் பெற்றளிக்கிறது.
மேய்ச்சல் வரி எதிர்ப்புக் கிளர்ச்சி, உப்பு வரி ஒழிப்புக் கிளர்ச்சி, மேனாட்டுப் பொருள் ஒழிப்புக் கிளர்ச்சி, மது ஒழிப்புக் கிளர்ச்சி, வரிகொடா இயக்கம், சட்ட மறுப்புக் கிளர்ச்சி, ஒத்துழையாமைக் கிளர்ச்சி, ஆங்கிப் படிப்பு அகற்றும் கிளர்ச்சி என்பனபோன்ற கிளர்ச்சிகள், நடத்தப்பட்டவர்களால், நடத்தப் பட்ட நேரத்தில், உடனடி வெற்றி பெறும் என்று வாக்களிக்கப் பட்டதென்றாலும், கிடைத்தது உடனடி வெற்றி அல்ல;<noinclude></noinclude>
ski1bp2yrnf03qusf2qxc6qmxxja88g
1945130
1945128
2026-06-11T17:53:47Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||491}}{{rule}}</noinclude>
அருமையினைக் காட்டியுள்ளார். அத்தகைய எழில் உள்ள தமிழகம் தமிழ்மொழி அழிந்துபடாதிருந்தால் மட்டுமே காண இயலும்.
தமிழ்மொழி பாதுகாப்புப் பிரச்சினையில் காட்டிய அளவு அக்கறை வேறெந்தப் பிரச்சினையிலும் தொடர்ந்தும், வேகத் துடனும், உள்ளக் கொதிப்போடும் கட்சிக் கட்டுகளைக் கடந்திடும் போக்குடனும், தமிழர்கள் காட்டியதில்லை. எத்தனையோ பிரச்சினைகள் சிற்சில கட்சிகட்கே உரித்தானவை என்ற நிலை காண்கிறோம். தமிழ்மொழிபற்றிய பிரச்சினை ஒன்றே, நாட்டுப் பிரச்சினை எனும் மேலிடம் பெற முடிந்தது. ஏனோவெனில், தமிழ்மொழி காக்கப்படுவதனைப் பொறுத்தே, தமிழரில் பல்வேறு கட்சியினரும் தத்தமது கொள்கை வெற்றி பெற, இன்றில்லாவிட்டால் ஓர்நாள் வாய்ப்புக் கிடைக்கமுடியும் என்பதிலே உள்ள அழுத்தமான நம்பிக்கையேயாகும்.
ஆட்சியாளர்கட்கு அறிவு கொளுத்த அவ்வப்போது கிளர்ச்சிகள் நடத்துகின்றன, பல்வேறு அரசியல் கட்சிகள்; ஆனால், ஒரு கட்சி துவக்கிடும் கிளர்ச்சியில் மற்றக் கட்சிகள் பெரிதம் பங்கேற்பதில்லை; பகை காட்டாமலும் இருப்பதில்லை. ஆனால், தமிழ்மொழி குறித்த பிரச்சினையிலே மட்டும் கட்சிகளைக் கடந்ததோர் ஒன்றுபட்ட உணர்ச்சி மேலெழுந்திடக் காண்கிறோம். காரணம் இஃதே! தமிழர்க்குத் தமிழ்மொழி, அவர் விரும்பும் ஓர் தனிச்சிறப்புள்ள வாழ்க்கை முறைக்கு வழிகாட்டி நிற்கிறது - எண்ணத்தை வெளியிடும் வெறும் கருவியாக மட்டும் இல்லை.
கிளர்ச்சிகள் பலவும், நெஞ்சத்து அடிவாரத்தில் ஆழப் பதிந்துள்ள அடிப்படைக் கொள்கைக்கு உடனடியான வெற்றியைத் தந்திடுவதில்லை - பெரும்பாலும், ஆனால், அவை யாவும் நாட்டு மக்களை, கிளர்ச்சி நடத்துவோர் காட்டிடும் அடிப்படைக் கொள்கையிடம் ஈர்த்திடும் வெற்றியை - மறைமுக வெற்றியைப் பெற்றளிக்கிறது.
மேய்ச்சல் வரி எதிர்ப்புக் கிளர்ச்சி, உப்பு வரி ஒழிப்புக் கிளர்ச்சி, மேனாட்டுப் பொருள் ஒழிப்புக் கிளர்ச்சி, மது ஒழிப்புக் கிளர்ச்சி, வரிகொடா இயக்கம், சட்ட மறுப்புக் கிளர்ச்சி, ஒத்துழையாமைக் கிளர்ச்சி, ஆங்கிப் படிப்பு அகற்றும் கிளர்ச்சி என்பனபோன்ற கிளர்ச்சிகள், நடத்தப்பட்டவர்களால், நடத்தப்பட்ட நேரத்தில், உடனடி வெற்றி பெறும் என்று வாக்களிக்கப் பட்டதென்றாலும், கிடைத்தது உடனடி வெற்றி அல்ல;<noinclude></noinclude>
k9fz6o25skkhpudbldxnqcko69dtp4a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/493
250
645711
1945131
1944905
2026-06-11T17:54:05Z
Santharabanu
15679
top space added
1945131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|492||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இத்தனை கிளர்ச்சிகளும், கிளர்ச்சி நடத்தியோர் கொண்டிருந்த அடிப்படை நோக்கத்துக்கு - நாட்டு விடுதலைக்கு - வழி கோலின - மக்களை அதற்குத் தக்க பக்குவ நிலை பெறச் செய்தன.
ஆனால், எந்த ஒரு கிளர்ச்சிக்கான காரணத்துக்காகவும், தொடர்ந்து, விடாமூச்சாக, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முறையில் கிளர்ச்சிகளை நடத்தினார் இல்லை. எடுத்துக்காட்டுக்குக் கூறுவதென்றால், அந்நியத் துணி எரிப்புக் கிளர்ச்சி அந்நியத் துணி அறவே தடுக்கப்பட்டுவிடும் வரையில், தொடர்ந்து நடந்துவரவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டம் சென்ற பின்னர், தாம் விரும்பும் அடிப்படைக் கொள்கை வெற்றிக்கான ஆக்கமும் ஊக்கமும் கிடைத்திருக்கின்றன என்று தெரிந்த பிறகு, கிளர்ச்சியை நிறுத்திக்கொண்டனர்.
பிரச்சினை வடிவிலேயும் கிளர்ச்சி வடிவிலேயும் தமிழ்ப் பெருங்குடி மக்களிடம் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகவும், விறுவிறுப்புடன் கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், இருந்து வருவது, தமிழ்மொழிபற்றிய பிரச்சினையேயாகும்.
இதிலே, வேறு எதிலும் கிடைத்திடாத அளவிலும் முறையிலும் நேரடியான பலன்கள் கிடைத்துள்ளன.
இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய கொடுமை யையும் கண்டோம்; இது மடமை என்று கூறித் தமிழர் எதிர்த்து நின்று கிளர்ச்சி நடத்தியதும் கண்டோம். இன்று? கொட்டு முழக்குடனும், கொடி கோலமுடனும், எனைத் தடுக்க எவருக்கும் ஆற்றல் இல்லை, உரிமை இல்லை! என்ற ஆர்ப்பரிப்புடன் படை எடுத்து வந்த இந்திமொழி, அடங்கி ஒடுங்கி ஒருபுறம் ஒதுங்கி நின்று, வெள்ளாட்டியாகி நான் வேலை பல செய்யவல்லேன்! என்று நயந்து பேசி, நுழைவிடம்பெறக் காண்கிறோம்.
அரசியல் சட்டத்தில் கண்டுள்ளபடி ஈராண்டு முடிந்ததும் இந்தியே எல்லாம், இந்தியே எங்கும், ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடித்து நிற்க இயலாது.
இதுகண்டு வெகுண்டு, மனம் குமுறி, கட்சிகளை, முன்பின் தொடர்புகளை, நிலைகளை, நினைப்புகளை எல்லாம் கடந்து, தமிழகத் தலைவரெல்லாம் ஒன்றுகூடி, ஒரு பெரும் முயற்சி செய்ததாலே, அரசியல் சட்டத்தில் தக்கதோர் திருத்தம் செய்து, இந்தி ஆதிக்கம் தடுத்திட, வழி கிடைத்துள்ளது.<noinclude></noinclude>
lv03oceeiw6qe69zxy1mh93cawd0hx2
1945132
1945131
2026-06-11T17:54:41Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|492||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இத்தனை கிளர்ச்சிகளும், கிளர்ச்சி நடத்தியோர் கொண்டிருந்த அடிப்படை நோக்கத்துக்கு - நாட்டு விடுதலைக்கு - வழி கோலின - மக்களை அதற்குத் தக்க பக்குவ நிலை பெறச் செய்தன.
ஆனால், எந்த ஒரு கிளர்ச்சிக்கான காரணத்துக்காகவும், தொடர்ந்து, விடாமூச்சாக, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முறையில் கிளர்ச்சிகளை நடத்தினார் இல்லை. எடுத்துக்காட்டுக்குக் கூறுவதென்றால், அந்நியத் துணி எரிப்புக் கிளர்ச்சி அந்நியத் துணி அறவே தடுக்கப்பட்டுவிடும் வரையில், தொடர்ந்து நடந்துவரவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டம் சென்ற பின்னர், தாம் விரும்பும் அடிப்படைக் கொள்கை வெற்றிக்கான ஆக்கமும் ஊக்கமும் கிடைத்திருக்கின்றன என்று தெரிந்த பிறகு, கிளர்ச்சியை நிறுத்திக்கொண்டனர்.
பிரச்சினை வடிவிலேயும் கிளர்ச்சி வடிவிலேயும் தமிழ்ப் பெருங்குடி மக்களிடம் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகவும், விறுவிறுப்புடன் கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், இருந்து வருவது, தமிழ்மொழிபற்றிய பிரச்சினையேயாகும்.
இதிலே, வேறு எதிலும் கிடைத்திடாத அளவிலும் முறையிலும் நேரடியான பலன்கள் கிடைத்துள்ளன.
இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய கொடுமை யையும் கண்டோம்; இது மடமை என்று கூறித் தமிழர் எதிர்த்து நின்று கிளர்ச்சி நடத்தியதும் கண்டோம். இன்று? கொட்டு முழக்குடனும், கொடி கோலமுடனும், எனைத் தடுக்க எவருக்கும் ஆற்றல் இல்லை, உரிமை இல்லை! என்ற ஆர்ப்பரிப்புடன் படை எடுத்து வந்த இந்திமொழி, அடங்கி ஒடுங்கி ஒருபுறம் ஒதுங்கி நின்று, வெள்ளாட்டியாகி நான் வேலை பல செய்யவல்லேன்! என்று நயந்து பேசி, நுழைவிடம்பெறக் காண்கிறோம்.
அரசியல் சட்டத்தில் கண்டுள்ளபடி ஈராண்டு முடிந்ததும் இந்தியே எல்லாம், இந்தியே எங்கும், ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடித்து நிற்க இயலாது.
இதுகண்டு வெகுண்டு, மனம் குமுறி, கட்சிகளை, முன்பின் தொடர்புகளை, நிலைகளை, நினைப்புகளை எல்லாம் கடந்து, தமிழகத் தலைவரெல்லாம் ஒன்றுகூடி, ஒரு பெரும் முயற்சி செய்ததாலே, அரசியல் சட்டத்தில் தக்கதோர் திருத்தம் செய்து, இந்தி ஆதிக்கம் தடுத்திட, வழி கிடைத்துள்ளது.<noinclude></noinclude>
6lhyh9uutdy9pegqq8qga6om1hzod4z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/494
250
645712
1945133
1944906
2026-06-11T17:56:00Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||493}}{{rule}}</noinclude>
பகைவன் உள்ளே நுழைந்ததும் கொள்கை வேறுபாடு மறந்து ஒன்று திரண்டு வாரீர், பகை முடிப்போம்! பழி துடைப்போம்! என்று பண்டித ஜவஹர்லால் நேரு, கனிவுரை யாற்றினார் - அத்துடன், ஓர் அறிக்கை மூலம்,
{{left_margin|3em|:இந்தி திணிக்கப்பட மாட்டாது.
:ஆங்கிலம் நீடித்து வரும்.
இந்தியினைத் தாய்மொழியாகக் கொண்டிராத மக்கள், எவ்வளவு காலத்துக்கு ஆங்கில மொழி இருத்தல்வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவ்வளவு காலம் ஆங்கில மொழி இருக்கும் என உறுதி அளிக்கிறேன்}}
என்று தெளிவளித்தார், தேன் பெய்தார்.
இதுபோல, வேறெந்தக் கிளர்ச்சிக்கும் நேரடி வெற்றி உருப்படியாகக் கிடைத்ததில்லை.
எனினும், இதுவும்கூட நிலைத்து நிற்கும் வெற்றி எனக் கொள்வதற்கில்லை, மாயமானாகிப் போகலாம். எதற்கும் விழிப்புணர்ச்சியுடன் இருத்தல்வேண்டும் என்ற நிலை தமிழரிடம் காண்கிறோம்.
இன்று இந்திமொழி ஆதிக்கம் செயக்கண்டு, திரண்டெழுந்து நின்றுள்ள தமிழர், பின்னர் ஓர் நாள் அயர்ந்துவிடக் கூடும், அணி கலையக்கூடும், அதுபோது, இது தக்க சமயம் என, ஆதிக்கம்தனைச் செலுத்த இந்தி அம்பாரி மீதமர்ந்து வரக்கூடும். இன்னும் ஓர் ஈராண்டில் இந்த நிலை வந்திடாதபடி தடுக்க, அரசியல் சட்டத்தைத் திருத்திடவும் ஒருப்படுகின்றனர், தமிழரிடை இதுபற்றி மலர்ந்து காணப்படும், பெருமை மிகு எழுச்சி காரணமாக, சில ஆண்டுகள் கழித்து, தமிழர் சிந்தை திரிந்து, செயல் மறந்துபோவரேல், அரசியல் சட்டத்திலே புகுத்தப்படும் திருத்தம் நீக்கப்பட்டுவிடக்கூடும்.
அரசியல் சட்டம், திருத்தப்படக்கூடியது.
எனவே, எதையும் நீக்கவும் எதனையும் நுழைக்கவும், குறைக்கவும் வாய்ப்பு உளது.
எனவே, என்றென்றும், எந்நிலையிலும், தமிழ்மொழிக்கு ஊறு நேரிடா வழி காணவேண்டும், எனும் எண்ணம் எழுகிறது. தமிழ் மொழிக்குக் கேடு செய்திடும் நிலையில் ஓரிடம் இருத்தல் எற்றுக்கு என்ற கேள்வி எழுகிறது! அரசியலில் மிகப் பெரிய அடிப்படைப் பிரச்சினை பிறந்துவிடுகிறது.<noinclude></noinclude>
k7bmo8bsly0zoxss43fv58j10wrzkmp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/495
250
645713
1945134
1944907
2026-06-11T17:56:28Z
Santharabanu
15679
top space added
1945134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|494||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இந்த விந்தைமிகு உண்மையினை உணர்ந்தனையா, தம்பி! அரசியல் கட்சிகள் தமக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்திடக் கிளர்ச்சிகள் நடத்துகின்றன; அறிகின்றோம்; ஆனால், தமிழ் மொழி பாதுகாப்புக்கான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியின் காரணமாக எழும் கிளர்ச்சியும், ஒரு புதிய அரசியல் கருத்தையும், அந்தக் கருத்து வெற்றி பெறுதற்காக ஓர் அமைப்பையும் பிறப்பிக்கச் செய்திருக்கிறது!
தம்பி! சந்தன மரம், பயிரிட்டு வளர்க்கப்படுவதல்ல. காட்டிடைக் கவினுற விளங்கிடும் மணம்தரு சந்தன மரங்களி லிருந்து உதிர்ந்திடும் விதைகளைப் பறவைகள் ஏந்திச் சென்று தூவிடும் இடங்கள்தன்னில் செடிகள் முளைத்து, செழுமையாய் வளர்ந்து, புலவோர் பாடி மகிழ்ந்திடும் தென்றலெனும் பெண்ணாள் பெற்றிட மணமளிக்கும் சந்தன மரமாகிறது!
அஃதேபோன்றே, ஏற்புடையதாக மட்டுமல்ல, உயிர்ப்புச் சக்தியுள்ளதாகவும் ஓர் கருத்து இருக்குமானால், அக்கருத்துக்காக ஆயிரம் அமைப்புகள் ஏற்பட்டுவிடும், அழிக்கப்பட்டது போக மற்றது கருத்தைத் தாங்கி நிற்கும், எல்லாம் அழிந்து போயினும், எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஓர் பறவை, எப்போதோ தூவிய விதை முளைவிட்டுச் செடியாகி நிற்கும்.
தமிழ்மொழி, வித்து முளைத்திடும் செடி கொடியும், மலர்ந்திடும் பூக்களும், குலுங்கிடும் கனிகளும், பலப்பல.
எனவேதான் தம்பி! வித்து அழியாது பாதுகாக்கும் கடமையினைத் தமிழர் என்றென்றும் செய்திட முனைந்தபடி உள்ளனர்.
சந்தனத்தருவிலுள்ள நறுமணம் எடுத்துப் புதுமணம் பெற்றிடப் பல பொருள் உண்டு, கண்டோம்; ஆனால், எம்மணம் பூசி மற்றோர் தருவினைச் சந்தனத் தருவாக்கிக்கொள்ள இயலும்?
மணம் தரச் சந்தனமும், சுவைதர மாவும், வலிவளிக்கத் தேக்கும், வண்ணப் பூக்கள் அளிக்கச் செடி கொடியும், நெல்லளிக்கப் பயிரும், காய்கறி அளிக்கச் சிலவும் உண்டு! ஒன்றை மற்றொன்று ஆக்கல், இயலாத ஒன்று ஆகும்! ஒன்று தருவதை மற்றொன்று தர இயலாது - இயற்கை அது.
விருப்பம் எழலாம் அதுபோல! விந்தை புரிந்திட எண்ணம் கூட முளைத்திடும், சிற்சிலர்க்கு!
மரம் குலுக்கி நெல் உதிர்க்கச் செய்வோம்!<noinclude></noinclude>
7hzmq8ep2jnwnwjqftz4b6v1eou1y8u
1945135
1945134
2026-06-11T17:57:35Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|494||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இந்த விந்தைமிகு உண்மையினை உணர்ந்தனையா, தம்பி! அரசியல் கட்சிகள் தமக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்திடக் கிளர்ச்சிகள் நடத்துகின்றன; அறிகின்றோம்; ஆனால், தமிழ் மொழி பாதுகாப்புக்கான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியின் காரணமாக எழும் கிளர்ச்சியும், ஒரு புதிய அரசியல் கருத்தையும், அந்தக் கருத்து வெற்றி பெறுதற்காக ஓர் அமைப்பையும் பிறப்பிக்கச் செய்திருக்கிறது!
தம்பி! சந்தன மரம், பயிரிட்டு வளர்க்கப்படுவதல்ல. காட்டிடைக் கவினுற விளங்கிடும் மணம்தரு சந்தன மரங்களி லிருந்து உதிர்ந்திடும் விதைகளைப் பறவைகள் ஏந்திச் சென்று தூவிடும் இடங்கள்தன்னில் செடிகள் முளைத்து, செழுமையாய் வளர்ந்து, புலவோர் பாடி மகிழ்ந்திடும் தென்றலெனும் பெண்ணாள் பெற்றிட மணமளிக்கும் சந்தன மரமாகிறது!
அஃதேபோன்றே, ஏற்புடையதாக மட்டுமல்ல, உயிர்ப்புச் சக்தியுள்ளதாகவும் ஓர் கருத்து இருக்குமானால், அக்கருத்துக்காக ஆயிரம் அமைப்புகள் ஏற்பட்டுவிடும், அழிக்கப்பட்டது போக மற்றது கருத்தைத் தாங்கி நிற்கும், எல்லாம் அழிந்து போயினும், எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஓர் பறவை, எப்போதோ தூவிய விதை முளைவிட்டுச் செடியாகி நிற்கும்.
தமிழ்மொழி, வித்து முளைத்திடும் செடி கொடியும், மலர்ந்திடும் பூக்களும், குலுங்கிடும் கனிகளும், பலப்பல.
எனவேதான் தம்பி! வித்து அழியாது பாதுகாக்கும் கடமையினைத் தமிழர் என்றென்றும் செய்திட முனைந்தபடி உள்ளனர்.
சந்தனத்தருவிலுள்ள நறுமணம் எடுத்துப் புதுமணம் பெற்றிடப் பல பொருள் உண்டு, கண்டோம்; ஆனால், எம்மணம் பூசி மற்றோர் தருவினைச் சந்தனத் தருவாக்கிக்கொள்ள இயலும்?
மணம் தரச் சந்தனமும், சுவைதர மாவும், வலிவளிக்கத் தேக்கும், வண்ணப் பூக்கள் அளிக்கச் செடி கொடியும், நெல்லளிக்கப் பயிரும், காய்கறி அளிக்கச் சிலவும் உண்டு! ஒன்றை மற்றொன்று ஆக்கல், இயலாத ஒன்று ஆகும்! ஒன்று தருவதை மற்றொன்று தர இயலாது - இயற்கை அது.
விருப்பம் எழலாம் அதுபோல! விந்தை புரிந்திட எண்ணம் கூட முளைத்திடும், சிற்சிலர்க்கு!
மரம் குலுக்கி நெல் உதிர்க்கச் செய்வோம்!<noinclude></noinclude>
fb9npagm7xpyy840m4fwrofd987ejuq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/496
250
645714
1945139
1944908
2026-06-11T18:00:30Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||495}}{{rule}}</noinclude>
பயிர் பறித்துச் சந்தன மணம்பெற்று மகிழ்வோம்! தேக்கினில் வண்ணப்பூவும், மாவினில் வாழை பலாவும் பெற்றிட விந்தை முறை காண்போம் என்று பேசலாம்; மகிழ்ச்சிபெற! ஆனால் இயற்கையை அடியோடு மாற்றிட இயலாதன்றோ?
எனவேதான், தமிழ் தந்திடுவன, பிறமொழி தந்திடா! தமிழர் கொண்டிடும் பண்பு, பிறரிடம் புகுத்தலாம், பூத்திடாது! எனவேதான், தனித்தன்மைகொண்டோர் நாங்கள் எனக் கூறுகின்றோம்.
எரிபொருள் ஆகத்தக்க தருக்களே, யாவும்; ஆனால், நறுமணம் தரவல்லது சந்தனம் ஒன்றே ஆகும்; அஃதேபோலப் பயன்தர மொழிகள் உண்டு, மணம்பெறத் தமிழே வேண்டும் என்கின்றோம்.
பிறமொழி ஆதிக்கத்தால், பொருளாதாரத் தாழ்நிலையால், எதையும் உரிமையுடன் செய்திடும் அரசியல் உரிமை பெறாதாராய் இருக்குமட்டும், தமிழர் கண்ட மணம்கமழ் உயர் தனிப்பண்பு தன்னை உலகுக்கு ஈந்து, உலகிலே குவிந்துள்ள கருத்துச் செல்வத்தை மேலும் பெருக்கிடும் சீரிய செயலில் பெற்றி கிடைத்திடாது. எனவேதான், மொழி வளர்ச்சி என்பதுடன் அரசியல் விழிப்புணர்ச்சியும் கலந்து, தி. மு. கழகமாக வடிவமெடுத்திருக்கிறது. மக்களாட்சி முறையே, மக்களின் வாழ்வுக்கு இன்ப ஒளி அளிக்கவல்லது என்பதனால், அம்முறையைப் போற்றுகிறது.
அரசியல் கருத்து வளர்ச்சிபற்றிய வரலாற்றினைப் பார்த்தால், தம்பி! இந்த மக்களாட்சி முறை ஏற்பட எத்தனை பாடுபடவேண்டிய இருந்தது, கொடுத்த பலி எத்துணை என்பது விளங்கும். எனினும், <b>எழு ஞாயிறு</b> எனக் கிளம்பிற்று மக்களாட்சி, ஆந்தைகள் அலறி ஓட, வௌவால்கள் பறந்து பதுங்க!!
பாம்பெது பழுதெது, கனி எது காய் எது, தளிர் எது சருகு எது, மேடும்பள்ளமும் எவை எவை, தொழிலிடம் எது, ஆங்கு செல்லப் பாதை எது - எனும் பொருளின் பாங்கறியும் திறன் மக்கட்கு அளிப்பது ஒளியாகும் - பேரொளிப் பிழம்பே ஞாயிறு!
<b>ஞாயிறு! இல்லையேல் ஞாலம் இல்லை!</b>
பொருளின் பாங்கினை நாம் உணர்ந்திட ஒளி அளிக்க வல்லது ஞாயிறு, எனினும், பொருளின் அமைப்பினைத்<noinclude></noinclude>
r9z7m45t0j710pxc9mk9c6pmvnylxrc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/497
250
645715
1945140
1944909
2026-06-11T18:00:45Z
Santharabanu
15679
top space added
1945140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|496||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
திருத்திடவோ, பாங்கினைக் கூட்டிடவோ நாமே பணியாற்ற வேண்டும். மலைமுகடு மாறாது, மடுவு மேடாகாது, மலராது சருகுதானும். ஞாயிற்றின் ஒளியினாலே! இவை இவை இன்ன விதம் என்பதனை எடுத்துக்காட்டும்; அவற்றினின்றும் பயன் பெறப் பணியாற்றிடவேண்டும், மாந்தர் கூட்டம்!
அரசியல் துறைக்கு, மக்களாட்சி என்பது எழுஞாயிறு எனலாம்.
நாடுள்ள நிலைதன்னை நாம் அறிந்துகொள்ள வழிகாட்டி நிற்பது, மக்களாட்சி முறைதான்.
ஞாயிறு கண்டதும் தாமரை மலரும் என்பர்; மக்களாட்சி முறை வென்றதும், மக்களிடை மகிழ்ச்சி மலரும்.
கதிரவன் ஒளியில் துணைகொண்டு, அவரவர் தத்தமக் கென்றுள்ள அலுவல்களில் ஈடுபட்டுப் பயன்பெறுதல்போன்றே, மக்களாட்சி முறை அளிக்கும் வாய்ப்பினைத் தக்கபடி இயங்கச் செய்து, நாட்டுக்குப் பொதுவான செம்மை கிடைத்திட செய்தல் வேண்டும்.
ஞாயிறு எழுந்ததும், ஏர் தன்னாலே நடக்காது, சக்கரம் தானாகச் சுழலாது; இயக்குவிப்போன் சுறுசுறுப்பு அதற்குத் தேவை, அதற்கான உயிரூட்டம் தருபவன் கதிரோன்.
{{left_margin|3em|<poem><b>"பொலபொல எனஇருள் புலரும் வேளை
கலகல வெனக் கரைந்தன புட்கள்
கொண்டையை அசைத்துக் கூவின சேவல்
தண்டையை இசைத்துத் தளிருடல் குலுக்கி
மெல்லிடை துவள வெண்குடம் ஏந்தி
அல்லியங் குளத்தினை அடைந்தனர் மடந்தையர்."</b></poem>}}
அமரன் என்பாரின் கவிதையில் ஒரு பகுதி இது. புரட்சிக் கவிஞர் முன்பு பாடினாரல்லவா?
{{left_margin|3em|<poem><b>
காலை மலர்ந்தது மாந்தரெலாம்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்</b></poem>}}
என்று; அந்த நடமாடத்தின் ஒரு பகுதி காண்கின்றோம்; ஆனால், அல்லிக் குளத்தருகே ஆரணங்கைக் கண்டதனால், எல்லாம் உள்ளதுகாண் என்றிருத்தல் முறையாமோ! இல்லை; எனவே, தொழில் நடக்கிறது.<noinclude></noinclude>
bdffsj0ucmx31476aauh5ulhsri621d
1945142
1945140
2026-06-11T18:02:02Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|496||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
திருத்திடவோ, பாங்கினைக் கூட்டிடவோ நாமே பணியாற்ற வேண்டும். மலைமுகடு மாறாது, மடுவு மேடாகாது, மலராது சருகுதானும். ஞாயிற்றின் ஒளியினாலே! இவை இவை இன்ன விதம் என்பதனை எடுத்துக்காட்டும்; அவற்றினின்றும் பயன் பெறப் பணியாற்றிடவேண்டும், மாந்தர் கூட்டம்!
அரசியல் துறைக்கு, மக்களாட்சி என்பது எழுஞாயிறு எனலாம்.
நாடுள்ள நிலைதன்னை நாம் அறிந்துகொள்ள வழிகாட்டி நிற்பது, மக்களாட்சி முறைதான்.
ஞாயிறு கண்டதும் தாமரை மலரும் என்பர்; மக்களாட்சி முறை வென்றதும், மக்களிடை மகிழ்ச்சி மலரும்.
கதிரவன் ஒளியில் துணைகொண்டு, அவரவர் தத்தமக் கென்றுள்ள அலுவல்களில் ஈடுபட்டுப் பயன்பெறுதல்போன்றே, மக்களாட்சி முறை அளிக்கும் வாய்ப்பினைத் தக்கபடி இயங்கச் செய்து, நாட்டுக்குப் பொதுவான செம்மை கிடைத்திட செய்தல் வேண்டும்.
ஞாயிறு எழுந்ததும், ஏர் தன்னாலே நடக்காது, சக்கரம் தானாகச் சுழலாது; இயக்குவிப்போன் சுறுசுறுப்பு அதற்குத் தேவை, அதற்கான உயிரூட்டம் தருபவன் கதிரோன்.
{{left_margin|3em|<poem><b>"பொலபொல எனஇருள் புலரும் வேளை
கலகல வெனக் கரைந்தன புட்கள்
கொண்டையை அசைத்துக் கூவின சேவல்
தண்டையை இசைத்துத் தளிருடல் குலுக்கி
மெல்லிடை துவள வெண்குடம் ஏந்தி
அல்லியங் குளத்தினை அடைந்தனர் மடந்தையர்."</b></poem>}}
அமரன் என்பாரின் கவிதையில் ஒரு பகுதி இது. புரட்சிக் கவிஞர் முன்பு பாடினாரல்லவா?
{{left_margin|3em|<poem><b>
காலை மலர்ந்தது மாந்தரெலாம்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்</b></poem>}}
என்று; அந்த நடமாடத்தின் ஒரு பகுதி காண்கின்றோம்; ஆனால், அல்லிக் குளத்தருகே ஆரணங்கைக் கண்டதனால், எல்லாம் உள்ளதுகாண் என்றிருத்தல் முறையாமோ! இல்லை; எனவே, தொழில் நடக்கிறது.<noinclude></noinclude>
sgk58ivwefi6me1irfoiawivwio9837
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/498
250
645716
1945143
1944910
2026-06-11T18:03:07Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||497}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>
"வயல்புறம் நோக்கி மாண்புடை உழவர்
செயல்திறம் காட்டச் சென்றனர் ஏருடன்
நிலாத்திகழ் மேனி நெடுநடை ஏறுகள்
விலாப்புறம் அசைவுற விரைந்தன செருக்குடன்"</b></poem>}}
எனவே, கதிரவன் கிளம்புவது ஒளியூட்டி உயிரும் எழிலும் ஊட்டமட்டும் அல்ல, கமலத்தைச் சிரிக்க வைத்து, கன்னியரைப் போட்டியிட வைத்திட மட்டுமல்ல, தொழில் நடத்தப் புறப்படுவீர்! என்று அறிவுறுத்த, ஆணையிடவுமாகும்.
மக்களாட்சி எனும் முறையும், இருட்டறையாக வைக்கப்பட்டுள்ள அரசியல் துறைக்கு ஒளியூட்டி, உயிரூட்டி, எழிலூட்டி, அம்மட்டோடு நின்றுவிடுவது அல்ல. பொறுப்புணர்ந்து செயல்படுமின்! என்று ஆணையும் பிறப்பிக்கின்றது.
இதனை உணர்ந்திடவும் இவ்விழா, பயன்படட்டும்.
ஒளிதரும் ஞாயிறு வெப்பம் மிகுதியாகக் கக்கிடும் போக்கும் உண்டு. அஃதேபோல மக்களாட்சியிலேயும், உரிமை மறுத்தல், உருட்டி மிரட்டுதல்போன்ற ஆகாச் செயல்களும் முளைப்பதுண்டு! அவையாவும் களைகள் - பயிர் அல்ல! காலமறிந்து களைகளை நீக்கிடல்வேண்டும்; நீக்குங்காலை களையினைப் பறித்தெடுத்திடும் வேகம் தன்னில், பயிர் அழித்திடக்கூடாது.
மக்களாட்சியிலும் சிலபல கேடுகளும் கொடுமைகளும் ஏற்பட்டுவிடுகின்றன என்றாலும், அவைகளை நீக்கிடும் உரிமையும் போக்கிடும் வாய்ப்பும் மக்கட்குக் கிடைக்கிறது.
எனவே இன்று நடைபெறும் போர், உரிமையின் மாண்பதனை நாம் உணர்ந்து போற்றுகிறோம், எந்த வலிவாலும் இதனை வீழ்த்திடுதல்கூடாது என்ற உண்மையினை, உலகறியச் செய்கின்றோம் என்பதற்கும் சேர்த்துத்தான்.
பற்பல நாட்டு வரலாறுகளிலே, மமதை மிக்க மன்னர்கள் பற்றிப் படிக்கிறோம். கொலையைக் கூசாது செய்து, கொடி வழியை அறுத்தெறிந்து விட்டுக் குறுக்கு வழி நுழைந்து கொற்றம் கைப்பற்றினோர். காமக் களியாட்டத்துக்கெனவே நாட்டிலுள்ள கன்னியர் உளர் என்ற கேடு நிறை கருத்துடன் இருந்திடும் போக்கினர், எனப் பல படித்திருக்கிறோம்.
முறையும் தெளியும் தொடர்பும் மிக்கதான வரலாறு தொகுத்தளிக்கப்படவில்லை என்றாலும், கிடைத்துள்ளனவற்றைக்<noinclude></noinclude>
7kcgn533qmaqvsf0iy2877j6tky7q9q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/499
250
645717
1945145
1944913
2026-06-11T18:03:19Z
Santharabanu
15679
top space added
1945145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|498||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
கொண்டு பார்த்திடும்போது, தமிழகத்துக் கோனாட்சிக் காலத்திலே, மன்னர்கள் மக்களை மருட்டியும், மாண்புகளை மாய்த்தும் வாழ்ந்தனர் என்பதற்கான அறிகுறிகளே இல்லை.
அரபு நாட்டுப் பெருமன்னர்கள்போல், அழகிகளையே மலரணையாக்கிக்கொண்டு, உருண்டு கிடந்த பெருமன்னர்கள் இங்கு இருந்ததில்லை.
வேறு பல நாடுகளிலே இருந்ததுபோல, மக்களின் சொத்து யாவும் மன்னனின் மகிழ்ச்சிக்காக என்று கூறி மக்களைக் கசக்கிப் பிழிந்து, பெரும்பணம் திரட்டி, பளிங்காலானா நீரோடை கொண்டதும் பொன் முலாம் பூசப்பட்ட மாடங்கள் கொண்டதுமான அரண்மனைகளை எழுப்பிக்கொண்டு, மதோன்மத்தர்களாக, வாழ்க்கை நடாத்திய மன்னர்கள் இங்கு இருந்ததில்லை.
ரோமானிய மன்னர்களின் கோலாகல வாழ்க்கை பற்றிய குறிப்புகளைக் காணும்போது, இப்படியும் மக்கள் கொடுமையைத் தாங்கிக்கொண்டிருந்தனரா என்று கேட்கத் தோன்றும்.
கட்டழகி கண்டு களித்திடக் கட்டிளங் காளையை முதலைக்கு இரையாக்கி, அவன் உடலை முதலை பிய்த்தெறியும் போது, பழச்சுளையைப் பெயர்த்தெடுத்து, அவள் அதரம் சேர்ப்பிப்பதும், முதலையினால் கிழித்தெளியப்படுவோனுடைய குருதி குபுகுபுவெனக் கிளம்பிச் செயற்கை ஓடை செந்நிறமாகிடும் வேளை, இரத்தச் சிவப்பான போதைப் பானத்தைத் தங்கக் குவளையில் பெய்து, தளிர்மேனியாளுக்குத் தருவதுமான இன்ப விளையாட்டில் ஈடுபட்டிருந்த சில ரோமானிய மாமன்னர்கள் போன்று இங்கு ஒருவரும் இருந்ததில்லை.
மக்களிடம் குருட்டறிவு இருக்கும்படியான ஏற்பாட்டி னைத் திறமையுடன் செய்து வைத்துக்கொண்ட, அம் மன்னர்கள், தம்மை 'வழிபடத் தக்கவர்கள்' என்ற நிலைக்கு உயர்த்திக்கொண்டு, பிறர் கேட்டாலே கூசத்தக்க தீச்செயல்களை நிரம்பச் செய்து வந்தனர்.
{{left_margin|3em|"தங்கள் மருமகன், பெற்ற வெற்றி மகத்தானது, மாமன்னா! மக்கள் அவரைக் காணவும் கோலாகல விழா நடத்தவும் துடித்தபடி உள்ளனர். . ."
"அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனரா மக்கள்! சென்ற ஆண்டு நான் பன்னீர்க் குளத்துக்குச் சென்றேனே}}<noinclude></noinclude>
tba96ubon9up7lmh42ham5n08qo6i11
1945148
1945145
2026-06-11T18:04:01Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|498||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
கொண்டு பார்த்திடும்போது, தமிழகத்துக் கோனாட்சிக் காலத்திலே, மன்னர்கள் மக்களை மருட்டியும், மாண்புகளை மாய்த்தும் வாழ்ந்தனர் என்பதற்கான அறிகுறிகளே இல்லை.
அரபு நாட்டுப் பெருமன்னர்கள்போல், அழகிகளையே மலரணையாக்கிக்கொண்டு, உருண்டு கிடந்த பெருமன்னர்கள் இங்கு இருந்ததில்லை.
வேறு பல நாடுகளிலே இருந்ததுபோல, மக்களின் சொத்து யாவும் மன்னனின் மகிழ்ச்சிக்காக என்று கூறி மக்களைக் கசக்கிப் பிழிந்து, பெரும்பணம் திரட்டி, பளிங்காலானா நீரோடை கொண்டதும் பொன் முலாம் பூசப்பட்ட மாடங்கள் கொண்டதுமான அரண்மனைகளை எழுப்பிக்கொண்டு, மதோன்மத்தர்களாக, வாழ்க்கை நடாத்திய மன்னர்கள் இங்கு இருந்ததில்லை.
ரோமானிய மன்னர்களின் கோலாகல வாழ்க்கை பற்றிய குறிப்புகளைக் காணும்போது, இப்படியும் மக்கள் கொடுமையைத் தாங்கிக்கொண்டிருந்தனரா என்று கேட்கத் தோன்றும்.
கட்டழகி கண்டு களித்திடக் கட்டிளங் காளையை முதலைக்கு இரையாக்கி, அவன் உடலை முதலை பிய்த்தெறியும் போது, பழச்சுளையைப் பெயர்த்தெடுத்து, அவள் அதரம் சேர்ப்பிப்பதும், முதலையினால் கிழித்தெளியப்படுவோனுடைய குருதி குபுகுபுவெனக் கிளம்பிச் செயற்கை ஓடை செந்நிறமாகிடும் வேளை, இரத்தச் சிவப்பான போதைப் பானத்தைத் தங்கக் குவளையில் பெய்து, தளிர்மேனியாளுக்குத் தருவதுமான இன்ப விளையாட்டில் ஈடுபட்டிருந்த சில ரோமானிய மாமன்னர்கள் போன்று இங்கு ஒருவரும் இருந்ததில்லை.
மக்களிடம் குருட்டறிவு இருக்கும்படியான ஏற்பாட்டினைத் திறமையுடன் செய்து வைத்துக்கொண்ட, அம் மன்னர்கள், தம்மை 'வழிபடத் தக்கவர்கள்' என்ற நிலைக்கு உயர்த்திக்கொண்டு, பிறர் கேட்டாலே கூசத்தக்க தீச்செயல்களை நிரம்பச் செய்து வந்தனர்.
{{left_margin|3em|"தங்கள் மருமகன், பெற்ற வெற்றி மகத்தானது, மாமன்னா! மக்கள் அவரைக் காணவும் கோலாகல விழா நடத்தவும் துடித்தபடி உள்ளனர். . ."
"அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனரா மக்கள்! சென்ற ஆண்டு நான் பன்னீர்க் குளத்துக்குச் சென்றேனே}}<noinclude></noinclude>
dg82d67aii0aj2mcibdq3uw9jodr7s2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/500
250
645718
1945149
1944915
2026-06-11T18:04:15Z
Santharabanu
15679
top space added
1945149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி நான்கு||499}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|குளித்திட, அப்போது திரண்டு வந்ததைவிடவா அதிக மக்கள் திரண்டு வந்தனர். . . அவனைக் காண!"
"ஆமாம்! மிகப் பெரிய கூட்டம். . ."
"தளபதி எங்கே?"
"வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றிருக்கிறார்."
"அவனும், அப்படியா! உம்! சரி! துணைத் தளபதி எங்கே?"
"அவர் எங்கு இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. . . ஆனால் இன்று அவர், அழகு மிகப் படைத்த ஒரு தெருப்பாடகியைக் கண்டு சொக்கிப்போய் உடனே அவளைச் சீமாட்டியாக்கி, சல்லாபம் நடத்துதற்கு என்றே அவர் புதிதாகக் கட்டிமுடித்த, உல்லாசக் கூடம் அழைத்துச் சென்றார். . . அங்குதான் இப்போது அவர். . ."
"அவன் எப்போதும், வாழத் தெரிந்தவன். ஆனால், ஆயிரம் களியாட்டம் நடத்தினாலும், 'ராஜபக்தி' மட்டும் எப்போதும் மிகுதி அவனுக்கு. அவனை உடனே கண்டு தலைநகரின் தலைவாயிலில் என் மருமகன் நுழைந்ததும், சிறைப்படுத்தி, காட்டுக் கோட்டையில் அடைக்கச் சொல்லு. தளபதி குறுக்கிட்டால், இவனே தளபதி! நீ அக்கணமே துணைத் தளபதி!! என் மருமகன் செய்த குற்றம், எதிரி நாட்டவரிடமிருந்து ஏராளமான பொன் பெற்றுக்கொண்டது. ஆதாரம், உளவர் தந்துள்ள அறிக்கை. புறப்படு! போகும் வழியிலே, உளவர் தலைவரைக் கண்டு, பெரும்பொருளை எதிரிநாட்டவரிடம் என் மருமகன் பெற்றதற்கான ஆதாரம் தயாரித்துக் கொண்டுவரச் சொல்லு. . ."
"தங்கள் மகள். . ."
"எனக்குத்தான் நீண்ட காலமாகவே சந்தேகம் உண்டே அவள் என் மகள்தானா என்பதில். . ."}}
இப்படிப்பட்ட உரையாடல், அந்த நாட்களில், மன்னராட்சியிலே நடைபெறும். தமிழகத்தில் இதுபோன்ற மனித மிருகங்கள் இருந்ததில்லை. இந்த மண்ணிலே அத்தகைய நச்சுச் செடிகள் முளைப்பதில்லை.<noinclude></noinclude>
tjmomcg1y00q0fbm2eupv8wy5wlhliv
1945151
1945149
2026-06-11T18:05:11Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி நான்கு||499}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|குளித்திட, அப்போது திரண்டு வந்ததைவிடவா அதிக மக்கள் திரண்டு வந்தனர். . . அவனைக் காண!"
"ஆமாம்! மிகப் பெரிய கூட்டம். . ."
"தளபதி எங்கே?"
"வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றிருக்கிறார்."
"அவனும், அப்படியா! உம்! சரி! துணைத் தளபதி எங்கே?"
"அவர் எங்கு இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. . . ஆனால் இன்று அவர், அழகு மிகப் படைத்த ஒரு தெருப்பாடகியைக் கண்டு சொக்கிப்போய் உடனே அவளைச் சீமாட்டியாக்கி, சல்லாபம் நடத்துதற்கு என்றே அவர் புதிதாகக் கட்டிமுடித்த, உல்லாசக் கூடம் அழைத்துச் சென்றார். . . அங்குதான் இப்போது அவர். . ."
"அவன் எப்போதும், வாழத் தெரிந்தவன். ஆனால், ஆயிரம் களியாட்டம் நடத்தினாலும், 'ராஜபக்தி' மட்டும் எப்போதும் மிகுதி அவனுக்கு. அவனை உடனே கண்டு தலைநகரின் தலைவாயிலில் என் மருமகன் நுழைந்ததும், சிறைப்படுத்தி, காட்டுக் கோட்டையில் அடைக்கச் சொல்லு. தளபதி குறுக்கிட்டால், இவனே தளபதி! நீ அக்கணமே துணைத் தளபதி!! என் மருமகன் செய்த குற்றம், எதிரி நாட்டவரிடமிருந்து ஏராளமான பொன் பெற்றுக்கொண்டது. ஆதாரம், உளவர் தந்துள்ள அறிக்கை. புறப்படு! போகும் வழியிலே, உளவர் தலைவரைக் கண்டு, பெரும்பொருளை எதிரிநாட்டவரிடம் என் மருமகன் பெற்றதற்கான ஆதாரம் தயாரித்துக் கொண்டுவரச் சொல்லு. . ."
"தங்கள் மகள். . ."
"எனக்குத்தான் நீண்ட காலமாகவே சந்தேகம் உண்டே அவள் என் மகள்தானா என்பதில். . ."}}
இப்படிப்பட்ட உரையாடல், அந்த நாட்களில், மன்னராட்சியிலே நடைபெறும். தமிழகத்தில் இதுபோன்ற மனித மிருகங்கள் இருந்ததில்லை. இந்த மண்ணிலே அத்தகைய நச்சுச் செடிகள் முளைப்பதில்லை.<noinclude></noinclude>
cj9pvw6giy3ui18it88mah891o10g04
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/378
250
645724
1945115
1944889
2026-06-11T17:43:23Z
Santharabanu
15679
top space added
1945115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||377}}{{Rule}}</noinclude>
கொண்டுதான், அந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே, என்ன நடக்கும் தெரியுமா? என்று மிரட்டுவதிலே பொருள் இல்லை. முத்துக்குளிப்போனிடம் சென்று ஐயோ! தண்ணீருக்குள் இறங்கினால், நீர் கோர்த்துக்கொள்ளுமே, காய்ச்சல் வருமே என்று கூறும் அப்பாவிபோலவும், வேட்டைக்குக் கிளம்புவோனிடம் சென்று, ’அடவிக்கா செல்கிறாய், முள் தைக்குமே காலில்' என்று பேசிடும் பேதைபோலவும், விடுதலைப்பெறப் பாடுபடுவது என்ற உறுதி கொண்டுவிட்டவர்களிடம், தண்டனை என்ன தரப்படும் தெரியுமா என்றா இந்த மேதைகள் பேசுவது?
திடுக்கிட்டுப்போன நிலையில், பாவம், அவர்கள் சூடாகப் பேசுகிறார்கள்.
அந்தச் சூடு சுவையும் தருகிறது - நமக்கு - ஏனெனில் நமது வளர்ச்சியை மாற்றார்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது அவர்களின் சூடான பேச்சினால் விளக்கமாக்கப் படுகிறதல்லவா, அதனால்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
27-5-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
a3bq0e2ijkijyx4r5pin7efxoue4t93
1945116
1945115
2026-06-11T17:43:56Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||377}}{{Rule}}</noinclude>
கொண்டுதான், அந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே, என்ன நடக்கும் தெரியுமா? என்று மிரட்டுவதிலே பொருள் இல்லை. முத்துக்குளிப்போனிடம் சென்று ஐயோ! தண்ணீருக்குள் இறங்கினால், நீர் கோர்த்துக்கொள்ளுமே, காய்ச்சல் வருமே என்று கூறும் அப்பாவிபோலவும், வேட்டைக்குக் கிளம்புவோனிடம் சென்று, ’அடவிக்கா செல்கிறாய், முள் தைக்குமே காலில்' என்று பேசிடும் பேதைபோலவும், விடுதலைப்பெறப் பாடுபடுவது என்ற உறுதி கொண்டுவிட்டவர்களிடம், தண்டனை என்ன தரப்படும் தெரியுமா என்றா இந்த மேதைகள் பேசுவது?
திடுக்கிட்டுப்போன நிலையில், பாவம், அவர்கள் சூடாகப் பேசுகிறார்கள்.
அந்தச் சூடு சுவையும் தருகிறது - நமக்கு - ஏனெனில் நமது வளர்ச்சியை மாற்றார்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது அவர்களின் சூடான பேச்சினால் விளக்கமாக்கப் படுகிறதல்லவா, அதனால்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
27-5-1962
{{dhr|10em}}<noinclude></noinclude>
j8bcd9uoyaytibheie838ztaubvl18p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/368
250
645765
1945098
1944891
2026-06-11T17:30:24Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||367}}{{Rule}}</noinclude>
ஆதரித்தோ எதிர்த்தோ, விளங்கிக்கொண்டோ விளங்கிக்
கொள்ளாமலோ, இவைபற்றியே அனைவரும் பேசினர் அல்லவா. அதுபோல, மே முதல்நாள் இராஜ்யசபையில் நான் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி தரத்தக்க, அலசிப் பார்க்கத்தக்க, தாக்கித் தீர்க்கத்தக்க, விளக்கிக் காட்டத்தக்க பிரச்சினையாக்கப்பட்டுவிட்டிருக்கிறதே. இதனைவிடச் சான்று வேறு வேண்டுமா, நாம் கேட்கும் 'திராவிடநாடு' கொள்கையின் பெருமையினை விளக்க. நன்றி கூறிக் கொள்கிறேன். மாற்றார்களின் மகத்தான தொண்டு தரும் பயனுக்காக நான் உள்ளபடி, இவ்வளவு 'கவனிப்பு' என் பேச்சுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை புதிய அரசியல் தத்துவப் பிரசவ வேதனையைக்கூட மறந்துவிட்டு, என் பேச்சிலே உள்ள எழுத்துக்கள், புள்ளிகள், வளைவுகள் ஆகியவற்றை ஆராய்ந்து அதன்மூலம் கிடைத்த 'கண்டுபிடிப்பு' காணீர் என்று மக்களிடம் காட்டுவோரும்; எஃகுத் தொழிற் சாலை சேலத்தில் எப்போது துவக்கப்படும் என்ற பேச்சு, தமது இலாகா என்றாலும். அதனைக்கூட இரண்டாவது வரிசைக்கு விட்டுவிட்டு, என் பேச்சுப்பற்றிய தமது ஆழ்ந்த கருத்துரையை அள்ளித்தந்து, எம்மால் எளிதாக முடியக்கூடியது இது, எஃகுத் தொழிற்கூடம் அல்ல, என்பதனை கூறாமற் கூறுவோரும். புதுவரி எதிர்ப்பு, விலைவாசிக் குறைப்புப் போன்றவைகளைக் கவனிக்காதது ஏன் என்று மக்கள் தம்மைப் பார்த்துக் கேட்காதபடி பாதுகாப்புத் தேடிக்கொள்ளச் சிறந்தவழி. என் பேச்சுப்பற்றி ஏசிப்பேசுவதுதான் என்ற யூகமுடன் பேசிக் கிடப்போரும், ஆமாம் தம்பி! இப்படிப்பட்ட வகையினர் அடைந்துள்ள அதிர்ச்சியைக் காணும்போதுதான், பரவாயில்லை, இராஜ்ய சபை சென்று பேசியது, நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது - பிரச்சினைக்குச் சூடும் ஏறுகிறது சுவையும் கூடுகிறது என்ற எண்ணம் உறுதிப்பட்டது.
'திராவிடநாடு' திட்டம் குறித்து நாம் பேசத் தொடங்கியதிலிருந்து இதுவரை, இந்த அளவு ஒரே நேரத்தில், இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களும், இங்குள்ள எல்லா மாற்றுக் கட்சியினரும். ஒருசேர, திராவிடநாடு பிரச்சினை குறித்து எழுத பேச, ஆராய, அலச, தாக்க, முன்வந்தது இல்லை என்பதை எண்ணும்போது, பிரச்சினை எத்தனை பெரிய அளவு ஒரேநாளில்
வளர்ந்துவிட்டது என்பது புரிகிறது; மனம் களிநடமிடுகிறது.<noinclude></noinclude>
cu89efjwdxab0rokc5tgv5v4k2xgraf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/369
250
645766
1945099
1944894
2026-06-11T17:33:14Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|368||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|4em|
இந்து
மெயில்
சுதேசமித்திரன்
எக்ஸ்பிரஸ்
தினமணி
டைம்ஸ் ஆப் இந்தியா
ஸ்டேட்மென்
இந்துஸ்தான் டைம்ஸ்}}
போ, தம்பி! எத்தனையென்று பெயர்களைச் சொல்வது, எல்லா இதழ்களிலும், 'திராவிடநாடு'தானே! கண்டனம். கிண்டல், படம், தலையங்கம், கேள்வி. இப்படிப் பலப்பல.
நானறிந்த வரையில் சமீபகாலத்தில். இத்தனை பெரிய பரபரப்பு. வேறு எந்தப் பிரச்சினைக்கும் கிடைத்ததில்லை.
ஆயிரம் தூற்றட்டும் தம்பி! அவர்கள், நமது பிரச்சினையை இந்த அளவு. வடிவம்கொள்ளத் துணை புரிந்ததற்கு, நன்றி கூறத்தான் வேண்டும்.
ஆழ்ந்த நம்பிக்கையுடனும், தூய நோக்குடனும், நாம் ஆற்றிவரும் பணி, ஆபாசப்பேச்சு, இழிமொழி, பழிச்சொல், தாக்குதல் ஆகியவைகளால் பாழ்படாது - அலட்சியப் படுத்தினால்தான் பாழ்பட்டுவிடும்.
நமக்கு அந்தப் பயம் எழவிடாமல் செய்துள்ளவர்கள் மாற்றார்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டாலும். தம்மையும் அறியாமல் நமக்கு உற்ற நண்பர்களாகின்றனர்.
{{left_margin|4em|
நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்.
நான் திராவிடன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
திராவிடக் கலாசாரம் தனித்தன்மை வாய்ந்தது.
உலகுக்கு அந்தக் கலாசாரத்தை எமது பங்காகத் தர விழைகிறோம்.
பிரிவினை கேட்கும் நாங்கள் மற்றவர்களைப் பகைக்கவில்லை.}}<noinclude></noinclude>
9isedru8dr5dppip3dif47fz4xlqgh6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/370
250
645767
1945100
1944892
2026-06-11T17:33:52Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||369}}{{Rule}}</noinclude>
{{left_margin|3em|திராவிடநாடு பிரிவினையால் பாகிஸ்தான்
பிரிவினையின்போது ஏற்பட்ட பயங்கர விளைவுகள் ஏற்பட்டுவிடாது.}}
தம்பி! இந்தக் கருத்துக்களை எடுத்துக்கூறும் முதல் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நான் என் வாழ்நாளிலே கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.
அங்கு அவ்விதம் பேசியது மிகப்பெரிய அதிர்ச்சி தரத்தக்கது என்பதால்தான். ஒரு திங்களுக்கு மேலாக ஒவ்வொரு அரசியல்வாதியும் இதுகுறித்தே பேசிக்கொண்டுள்ளனர்.
திராவிடநாடு குறித்து நான் அங்கு பேசினேன் என்றால் அந்தப் பிரச்சினை குறித்து ஒரு விவாதம் இராஜ்யசபையில் ஏற்பாடாயிற்று என்று பொருள் அல்ல.
குடிஅரசுத் தலைவர், தமது உரையிலே, நாட்டு நிலை ஆட்சி நிலை. மக்களாட்சி முறையில் நிலைமை. தேசிய ஒற்றுமைப் பிரச்சினை. சமதர்மம் போன்றவைபற்றித் தமது கருத்தினைத் தெரிவித்திருந்தார்; அதையொட்டி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை எடுத்துக்கூறும் கட்டம் அது.
குடிஅரசுத் தலைவர் உரையிலே. நான் கண்ட மூன்று அடிப்படைப் பிரச்சினைகள்.
{{left_margin|3em|மக்களாட்சி முறை
சமதம திட்டம்
தேசிய ஒற்றுமை}}
என்பனவாகும்.
இம்மூன்று பிரச்சினைகள் குறித்தும். என் கழுத்துக்களை
எடுத்துக் கூறுவதே. என் பேச்சின் அமைப்பாக்கிக்கொண்டேன்.
குடிஅரசுத் தலைவர் தமது உரையில் தேசிய ஒற்றுமை குறித்துப் பேசியிராவிட்டால், நான், திராவிடநாடு பிரச்சினை பற்றி வலிந்து இணைத்துத்தான் பேசியிருக்க நேரிட்டிருக்கும். பொருத்தம்தானா என்று பலர் கேட்க நேரிட்டிருக்கும். எனக்கும். வேண்டுமென்றே புகுத்திப் பேசுவது, வலிந்து இணைத்துப் பேசுவது பிடிப்பதில்லை. ஆனால் குடிஅரசுத் தலைவர்
தேசிய ஒற்றுமைபற்றிக் குறிப்பிட்டிருந்ததால். அவர் கருதும் தேசியத்தைப்பற்றியும், நாம் கோரும் திராவிடப் பிரிவினை பற்றியும் எடுத்துக்கூறப் பொருத்தம் கிடைத்தது.<noinclude></noinclude>
mnoc4e5nhq69gewkj1bjwdo6ctgtxkr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/371
250
645768
1945101
1944881
2026-06-11T17:35:29Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|370||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
இந்த வாய்ப்பு, நான் இரயில்வே வரவு செலவு திட்டம் குறித்தோ, நீர்ப்பாசனம் பற்றியோ, எஃகுத் தொழிற்சாலை பற்றியோ பேச முற்பட்டிருந்தால் கிடைக்காது.
அந்த நேரங்களில், தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது பற்றிப் பேசலாம், ஓரவஞ்சனை ஆகாது என்பதுபற்றிப் பேசலாம், அதனுடைய தொடர்ச்சியாக வலிய இழுத்துவந்து ஒட்ட வைத்துக்கொள்வதுபோல,
இப்படியெல்லாம் செய்தால், நாங்கள் பிரிந்துபோய் விடுவோம்.
இப்படியெல்லாம் செய்வதால்தான் நாங்கள் பிரிவினை கேட்கிறோம்.
நாங்கள் பிரிந்து தனியாக இருந்தால் இந்தச் சங்கடமும் சிக்கலும் எமக்கு ஏற்படாது.
என்று இந்த முறையிலே; சற்றுச் சுற்றிவளைத்துப் பேசவேண்டி ஏற்பட்டிருக்கும்.
நல்லவேளையாகக் குடிஅரசுத் தலைவர் தமது உரையிலே, 'தேசியம்'பற்றிப் பேசினார் - எனவே, திராவிடம்பற்றி எடுத்துரைக்க எனக்குப் பொருத்தமான வாய்ப்புக் கிடைத்தது.
வேறு ஏதேனும் துறைபற்றிய பிரச்சினைமீது பேசும்போது வலியத் திராவிடநாடு பிரிவினைபற்றிப் பேசினால், பொருத்தமற்ற பேச்சு என்று அவைத் தலைவரேகூடத் தடுத்து நிறுத்திவிட முடியும்.
இவைகளை எண்ணிப் பார்த்துத்தான், முதலில் இம்முறை பேசத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நான், குடிஅரசுத் தலைவர் உரைமீது பேசினால்தான், பொருத்தமான முறையில், திராவிடநாடுபற்றிப் பேச வசதியாக இருக்கும் என்று முடிவுசெய்து, பேசும் வாய்ப்புக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
மே முதல் நாள் காலை பேசும் வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது என்று எனக்கு அறிவிக்கப்பட்டது.
முன்னாள் இரவு, மாடியில் வெட்டவெளியில் படுத்தபடி, நாம் எங்கிருந்து புறப்பட்டு எங்கு வந்திருக்கிறோம், எங்கெங் கெல்லாம் பேசியிருக்கிறோம், நாளை எங்கு பேசப்போகிறோம், இங்கு திராவிடநாடுபற்றிப் பேசும் வாய்ப்புப் பெறும் அளவு<noinclude></noinclude>
3v2lni1ygxz86gh87d869mi6itnzh9c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/372
250
645769
1945102
1944882
2026-06-11T17:35:53Z
Santharabanu
15679
top space added
1945102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||371}}{{Rule}}</noinclude>
கழகம் பதின்மூன்றே ஆண்டுகளிலே வளர்ந்திருக்கிறதல்லவா? என்றெல்லாம், எண்ணியபடி படுத்துக்கிடந்தேன்.
மேஜைமீது பல புத்தகங்கள், விளக்கொளி பளிச்சென்று; ஆனால் படிக்கக்கூடத் தோன்றவில்லை, நினைத்து நினைத்து மகிழத்தான் தோன்றிற்று.
இத்தனை வளர்ச்சிக்கும் காரணமாக உள்ள நீயோ, நெடுந் தொலைவில். நான் சாம்ராஜ்யங்களின் சவக்குழிகள் நிரம்பிய புதுதில்லை நகரில். காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் என்று கூறத்தக்க பாரத ஒற்றுமை எனும் ஏற்பாட்டுக்கு எதிர்ப்பானது என்று கருதுவோரால், மிகப் பலமாகத் தாக்கப் பட்டுவரும், நாட்டுப் பிரிவினைபற்றி, நாளை அரசு அவையில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது குறித்த எண்ணத்தை அணைத்த படி உறங்கலானேன்.
வடக்கு வீதியில் 116ஆம் எண் உள்ள கட்டிட மாடியில் நான் படுத்திருக்கிறேன்.
எதிர்ப்புற வரிசையில் மனோகரனும், இராஜாராமும், சிவசங்கரனும், செழியனும்,
தெற்கு வீதியில், ஆரூர் முத்து, கடலூர் இராமபத்திரன். வடக்கு வீதி 116ஆம் எண் கட்டிடம். தருமலிங்கத்தின் வீடு.
இரவு நெடுநேரமாகியும் புழுக்கம் குறையவில்லை. தில்லி வெயிலின் கொடுமையைவிட, அதன் தொடர்பாகவும் விளைவாகவும் கிளம்பும் வறட்சி உண்டே, அது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.
தமிழகத்தைவிட்டுக் கிளம்பிப் பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டன - என் எண்ணம் அவ்வளவும் தமிழகத்திலே நமது கழகப்பணி எந்த நிலையில் இருக்கிறதோ என்பதுபற்றியேதான்.
தொடர்ந்து பதினைந்து நாட்கள் (சிறையில் கிடக்கும் போது தவிர) இயக்கப்பணிக்காகத் தோழர்களிடம் தொடர்பு கொள்ளும் காரியமாற்றாது இருந்து பழக்கம் இல்லை; பிடிக்கவும் இல்லை. தம்பி கருணாநிதிக்கு எழுதிய கடிதத்திலே இதைக் குறிப்பிட்டிருந்தேன். பேசும் வாய்ப்பு கிடைத்தால் பேசிவிட்டு உடனே ஊர் திரும்புகிறேன் என்று எழுதினேன்.
அதுபோலவே, மே முதல் நாள் பேசியானதும் புறப்படத் திட்டமிட்டுக் கருணாநிதிக்குத் தெரிவித்தேன் - மூன்றாம் தேதி<noinclude></noinclude>
kcm8oxxysiiu2hd4hhypvivuzkdskav
1945103
1945102
2026-06-11T17:36:33Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||371}}{{Rule}}</noinclude>
கழகம் பதின்மூன்றே ஆண்டுகளிலே வளர்ந்திருக்கிறதல்லவா? என்றெல்லாம், எண்ணியபடி படுத்துக்கிடந்தேன்.
மேஜைமீது பல புத்தகங்கள், விளக்கொளி பளிச்சென்று; ஆனால் படிக்கக்கூடத் தோன்றவில்லை, நினைத்து நினைத்து மகிழத்தான் தோன்றிற்று.
இத்தனை வளர்ச்சிக்கும் காரணமாக உள்ள நீயோ, நெடுந் தொலைவில். நான் சாம்ராஜ்யங்களின் சவக்குழிகள் நிரம்பிய புதுதில்லை நகரில். காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் என்று கூறத்தக்க பாரத ஒற்றுமை எனும் ஏற்பாட்டுக்கு எதிர்ப்பானது என்று கருதுவோரால், மிகப் பலமாகத் தாக்கப் பட்டுவரும், நாட்டுப் பிரிவினைபற்றி, நாளை அரசு அவையில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது குறித்த எண்ணத்தை அணைத்த படி உறங்கலானேன்.
வடக்கு வீதியில் 116ஆம் எண் உள்ள கட்டிட மாடியில் நான் படுத்திருக்கிறேன்.
எதிர்ப்புற வரிசையில் மனோகரனும், இராஜாராமும், சிவசங்கரனும், செழியனும்,
தெற்கு வீதியில், ஆரூர் முத்து, கடலூர் இராமபத்திரன். வடக்கு வீதி 116ஆம் எண் கட்டிடம். தருமலிங்கத்தின் வீடு.
இரவு நெடுநேரமாகியும் புழுக்கம் குறையவில்லை. தில்லி வெயிலின் கொடுமையைவிட, அதன் தொடர்பாகவும் விளைவாகவும் கிளம்பும் வறட்சி உண்டே, அது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.
தமிழகத்தைவிட்டுக் கிளம்பிப் பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டன - என் எண்ணம் அவ்வளவும் தமிழகத்திலே நமது கழகப்பணி எந்த நிலையில் இருக்கிறதோ என்பதுபற்றியேதான்.
தொடர்ந்து பதினைந்து நாட்கள் (சிறையில் கிடக்கும் போது தவிர) இயக்கப்பணிக்காகத் தோழர்களிடம் தொடர்பு கொள்ளும் காரியமாற்றாது இருந்து பழக்கம் இல்லை; பிடிக்கவும் இல்லை. தம்பி கருணாநிதிக்கு எழுதிய கடிதத்திலே இதைக் குறிப்பிட்டிருந்தேன். பேசும் வாய்ப்பு கிடைத்தால் பேசிவிட்டு உடனே ஊர் திரும்புகிறேன் என்று எழுதினேன்.
அதுபோலவே, மே முதல் நாள் பேசியானதும் புறப்படத் திட்டமிட்டுக் கருணாநிதிக்குத் தெரிவித்தேன் - மூன்றாம் தேதி<noinclude></noinclude>
gb5zgyw4aneuv12a0ehv04ehqowlb1l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/373
250
645770
1945104
1944884
2026-06-11T17:36:46Z
Santharabanu
15679
top space added
1945104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|372||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
கூட்ட ஏற்பாடும் தில்லியிலிருந்தபடியே செய்யப்பட்டது - ஆறாம் நாள் மதுரை, ஏழாம் நாள் திருப்பத்தூர் நிகழ்ச்சிகள், தில்லி போகுமுன்பே ஏற்பாடு செய்யப்பட்டவைகள். இவை பற்றிய எண்ணம் எனக்கு மேலோங்கியபடி இருந்தது. ஆனால் இரயிலில் இடம் கிடைக்கவில்லை; விமானத்திலும் நாலாம் தேதி வரையில் இடம் கிடையாது என்று ஆகிவிட்டது; முதல் நாள் இரவு விமானத்திலேதான் இடம் கிடைக்கும் என்ற செய்தி விமான நிலையத்தார் அனுப்பினர். அதுவும், வருவதாக இருப்பவர்களில் எவரேனும் வரவில்லை என்றால்!
இந்த என் சங்கடத்தைக் கண்ட, கம்யூனிஸ்ட் <b>நண்பர் இராமமூர்த்தி</b> தனக்கென்று முதல்நாள் இரவு விமானத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், தான் இரயிலில் போகப் போவதால், அந்த இடத்தை எனக்குத் தரலாம் என்று விமான நிலையத்தாருக்குக் கடிதம் கொடுப்பதாகவும் தெரிவித்துக் கடிதமும் கொடுத்தார். நான் இராஜ்ய சபையில் பேசும்போது, அந்தக் கடிதம் என் சட்டைப் பையில் இருந்தது.
மக்கள் சபையாகட்டும் இராஜ்ய சபையாகட்டும், அல்லது சட்டசபைகளாகட்டும், வழக்கு மன்றங்கள் அல்ல.
அங்கு பலரும் வழக்கினை எடுத்துரைப்பதுபோலத் தத்தமக்குச் சரியென்றுபட்ட கருத்துகளை ஒழுங்கு முறைப்படி எடுத்துக் கூறுவர். ஆனால் வாதங்களைக் கேட்டு இருதரப்புக் கருத்துக்களையும் கேட்டுத் தீர்ப்பு அளிக்க ஒருவர் அங்கு கிடையாது.
தீர்ப்பு என்று எதையாவது கூறுவது என்றால், ஓட்டெடுப் பிணைத்தான் குறிப்பிடலாம்; அந்த ஓட்டெடுப்பு, கட்சிகளின் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்தது என்பது அரசியல் அரிச்சுவடி - விளக்கத் தேவையில்லை. மக்கள் சபையில் நமக்கு 7 ஓட்டுகள். இராஜ்ய சபையிலே ஒன்று!!
ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால், சிலர் இங்கு, நான் ஏதோ தில்லிக்கு வழக்காடச் சென்று, வழக்காடி, என் வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல், வழக்குத் தோற்றுவிட்டதுபோல ஒரு பேச்சுப் பேசுகிறார்களே, அது எவ்வளவு பொருளற்றது என்பதை எடுத்துக் காட்டத்தான்.
சட்டமன்றங்களிலே எடுத்துப் பேசும் போக்கு, அளிக்கப்படும் ஆதாரம், காட்டப்படும் காரணம், இவைகளால்,<noinclude></noinclude>
11lrbkh6kw2c135zjg6yqdngv3lfr7l
1945105
1945104
2026-06-11T17:38:42Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|372||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
கூட்ட ஏற்பாடும் தில்லியிலிருந்தபடியே செய்யப்பட்டது - ஆறாம் நாள் மதுரை, ஏழாம் நாள் திருப்பத்தூர் நிகழ்ச்சிகள், தில்லி போகுமுன்பே ஏற்பாடு செய்யப்பட்டவைகள். இவை பற்றிய எண்ணம் எனக்கு மேலோங்கியபடி இருந்தது. ஆனால் இரயிலில் இடம் கிடைக்கவில்லை; விமானத்திலும் நாலாம் தேதி வரையில் இடம் கிடையாது என்று ஆகிவிட்டது; முதல் நாள் இரவு விமானத்திலேதான் இடம் கிடைக்கும் என்ற செய்தி விமான நிலையத்தார் அனுப்பினர். அதுவும், வருவதாக இருப்பவர்களில் எவரேனும் வரவில்லை என்றால்!
இந்த என் சங்கடத்தைக் கண்ட, கம்யூனிஸ்ட் <b>நண்பர் இராமமூர்த்தி</b> தனக்கென்று முதல்நாள் இரவு விமானத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், தான் இரயிலில் போகப் போவதால், அந்த இடத்தை எனக்குத் தரலாம் என்று விமான நிலையத்தாருக்குக் கடிதம் கொடுப்பதாகவும் தெரிவித்துக் கடிதமும் கொடுத்தார். நான் இராஜ்ய சபையில் பேசும்போது, அந்தக் கடிதம் என் சட்டைப் பையில் இருந்தது.
மக்கள் சபையாகட்டும் இராஜ்ய சபையாகட்டும், அல்லது சட்டசபைகளாகட்டும், வழக்கு மன்றங்கள் அல்ல.
அங்கு பலரும் வழக்கினை எடுத்துரைப்பதுபோலத் தத்தமக்குச் சரியென்றுபட்ட கருத்துகளை ஒழுங்கு முறைப்படி எடுத்துக் கூறுவர். ஆனால் வாதங்களைக் கேட்டு இருதரப்புக் கருத்துக்களையும் கேட்டுத் தீர்ப்பு அளிக்க ஒருவர் அங்கு கிடையாது.
தீர்ப்பு என்று எதையாவது கூறுவது என்றால், ஓட்டெடுப் பிணைத்தான் குறிப்பிடலாம்; அந்த ஓட்டெடுப்பு, கட்சிகளின் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்தது என்பது அரசியல் அரிச்சுவடி - விளக்கத் தேவையில்லை. மக்கள் சபையில் நமக்கு 7 ஓட்டுகள். இராஜ்ய சபையிலே ஒன்று!!
ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால், சிலர் இங்கு, நான் ஏதோ தில்லிக்கு வழக்காடச் சென்று, வழக்காடி, என் வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல், வழக்குத் தோற்றுவிட்டதுபோல ஒரு பேச்சுப் பேசுகிறார்களே, அது எவ்வளவு பொருளற்றது என்பதை எடுத்துக் காட்டத்தான்.
சட்டமன்றங்களிலே எடுத்துப் பேசும் போக்கு, அளிக்கப்படும் ஆதாரம், காட்டப்படும் காரணம், இவைகளால்,<noinclude></noinclude>
jmp9kmtgibe64ka63n8f70fnppyv7jg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/374
250
645771
1945106
1944885
2026-06-11T17:38:56Z
Santharabanu
15679
top space added
1945106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|தொகுதி நான்கு||373}}{{Rule}}</noinclude>
சட்டமன்றத்திலே மட்டுமல்லாமல், பொது மக்களிடம் எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதுதான் முக்கியமானது.
எந்தச் சட்டமன்றத்திலும் அநேகமாக, ஆளுங்கட்சி கொண்டுள்ள கருத்துக்கு மாறான கருத்தினையோ, மேற்கொண்டுள்ள திட்டத்துக்கு மாறான திட்டத்தையோ, எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடித் தனித்திறமை காட்டி எதிர்த்துப் பேசினாலும், ஓட்டு எடுப்பு நடக்கும்போது தீர்ப்பு ஆளுங்கட்சிக்குச் சாதகமாகத்தான் அமையும்; ஆளுங்கட்சிக்கு மாறாகத் தீர்ப்புக் கிடைத்தால், அநேகமாக ஆட்சி மாறவேண்டி நேரிடும். ஒவ்வொரு சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளுங் கட்சிக்கு எதிர்ப்பான முறையில் வாதிடும்போது, நிச்சயம் தீர்ப்புத் தமக்குச் சாதகமாகக் கிடைக்காது என்று முன்கூட்டியே தெரிந்துதான் பேசுகின்றன; நடவடிக்கைகளிலே கலந்து கொள்கின்றன.
இதுதான் முறை என்பது தெரிந்திருக்கும்போது, அண்ணாதுரையின் பேச்சு ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பிற்று, கோரிக்கை நிராகரிக்கப் பட்டுவிட்டது, வழக்காடித் தோற்றுப்போனான் என்றெல்லாம் சிலர் பேசுவதும், எழுதுவதும், அவர்தம், சிறுமதியைக் காட்டுகிறது என்று கூறுவதற்கில்லை. அவர்களிலே பலர் மெத்தப் படித்தவர்கள்; ஆனால், மக்கள் அப்பாவிகள் என்று அவர்கள் எண்ணிக்கொள்வதாலேயே, அவ்விதம் பேசுகிறார்கள், அவர்தம் போக்குக்கு அதுதான் காரணம்.
தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இராஜ்யசபை நடவடிக்கைகளிலே, ஒரு நிகழ்ச்சியாக, என் பேச்சை அவர்கள் கொள்ளாமல், திராவிடநாடு உண்டா இல்லையா, இரண்டில் ஒன்று கூறிவிடுங்கள் என்று கேட்பதற்காகக் கூட்டப்பட்ட, தனி அவையில், நான் கடைசி முறையாகப் பேசிவிட்டுக் காரியம் பலிக்கவில்லை என்று கைபிசைந்துகொண்டும் கண்களைக் கசக்கிக்கொண்டும் வீடு திரும்பிவிட்டதுபோலச் சித்தரித்துக் காட்டி, இராஜ்ய சபையிலே எழுப்பப்பட்ட பிரச்சினை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள தமது கட்சித் தோழர்களுக்கு, மிட்டாய் தந்து பார்க்கிறார்கள்.
நடைபெற்றது, குடிஅரசுத் தலைவர் உரைமீது விவாதம். அதிலே நான் என் கருத்தினைக் கூறினேன், திராவிடநாடு பிரிவினை ஏற்பட்டால்தான் உண்மையான தேசியம் நிலைக்கும்<noinclude></noinclude>
dn6h5lxnxpd6hd2vy7picgacs0ahvqk
1945107
1945106
2026-06-11T17:40:27Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||373}}{{Rule}}</noinclude>
சட்டமன்றத்திலே மட்டுமல்லாமல், பொது மக்களிடம் எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதுதான் முக்கியமானது.
எந்தச் சட்டமன்றத்திலும் அநேகமாக, ஆளுங்கட்சி கொண்டுள்ள கருத்துக்கு மாறான கருத்தினையோ, மேற்கொண்டுள்ள திட்டத்துக்கு மாறான திட்டத்தையோ, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடித் தனித்திறமை காட்டி எதிர்த்துப் பேசினாலும், ஓட்டு எடுப்பு நடக்கும்போது தீர்ப்பு ஆளுங்கட்சிக்குச் சாதகமாகத்தான் அமையும்; ஆளுங்கட்சிக்கு மாறாகத் தீர்ப்புக் கிடைத்தால், அநேகமாக ஆட்சி மாறவேண்டி நேரிடும். ஒவ்வொரு சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளுங் கட்சிக்கு எதிர்ப்பான முறையில் வாதிடும்போது, நிச்சயம் தீர்ப்புத் தமக்குச் சாதகமாகக் கிடைக்காது என்று முன்கூட்டியே தெரிந்துதான் பேசுகின்றன; நடவடிக்கைகளிலே கலந்து கொள்கின்றன.
இதுதான் முறை என்பது தெரிந்திருக்கும்போது, அண்ணாதுரையின் பேச்சு ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பிற்று, கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது, வழக்காடித் தோற்றுப்போனான் என்றெல்லாம் சிலர் பேசுவதும், எழுதுவதும், அவர்தம், சிறுமதியைக் காட்டுகிறது என்று கூறுவதற்கில்லை. அவர்களிலே பலர் மெத்தப் படித்தவர்கள்; ஆனால், மக்கள் அப்பாவிகள் என்று அவர்கள் எண்ணிக்கொள்வதாலேயே, அவ்விதம் பேசுகிறார்கள், அவர்தம் போக்குக்கு அதுதான் காரணம்.
தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இராஜ்யசபை நடவடிக்கைகளிலே, ஒரு நிகழ்ச்சியாக, என் பேச்சை அவர்கள் கொள்ளாமல், திராவிடநாடு உண்டா இல்லையா, இரண்டில் ஒன்று கூறிவிடுங்கள் என்று கேட்பதற்காகக் கூட்டப்பட்ட, தனி அவையில், நான் கடைசி முறையாகப் பேசிவிட்டுக் காரியம் பலிக்கவில்லை என்று கைபிசைந்துகொண்டும் கண்களைக் கசக்கிக்கொண்டும் வீடு திரும்பிவிட்டதுபோலச் சித்தரித்துக் காட்டி, இராஜ்ய சபையிலே எழுப்பப்பட்ட பிரச்சினை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள தமது கட்சித் தோழர்களுக்கு, மிட்டாய் தந்து பார்க்கிறார்கள்.
நடைபெற்றது, குடிஅரசுத் தலைவர் உரைமீது விவாதம். அதிலே நான் என் கருத்தினைக் கூறினேன், திராவிடநாடு பிரிவினை ஏற்பட்டால்தான் உண்மையான தேசியம் நிலைக்கும்<noinclude></noinclude>
tprytetbzf35uel1yuri0i9u98srxoc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/375
250
645772
1945108
1944886
2026-06-11T17:40:42Z
Santharabanu
15679
top space added
1945108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|374||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
என்று எடுத்துரைத்தேன் - அவையினர் கேட்டனர் - அவர்களிலே நான் தவிர மற்றவர்கள் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத கட்சியினர் - எனவே என் பேச்சை மறுத்துப் பேசித் தமது கட்சிக் கொள்கைகளை விளக்கினர்.
{{left_margin|3em|பிரிவினை கிடையாது
பிரிவினை கேட்க இவன் யார்?
பிரிவினைப் பேச்சு ஆபத்தானது.
பிரிவினைப் பேச்சு சட்டவிரோதமானது.
பிரிவினை பேசுவதைச் சட்டவிரோதமாக்கவேண்டும்.}}
என்று இப்படியெல்லாம் பேசினார்கள்.
இவர்களில் ஒருவர்கூட, ஏற்கெனவே இந்தக் கருத்தைக் கொள்ளாமல், இப்படியா அப்படியா என்று இருந்து வருபவர்கள் அல்ல. நாடறிந்தவர்கள் - நமது கொள்கையை மறுப்பவர்கள். அவர்கள் என்ன பதில் அளிப்பார்கள் என்பது அவர்கள் உள்ள கட்சிகள் கொண்டுள்ள கொள்கைகளிலிருந்தே விளக்கமாகிறது. எவருக்கும், எல்லாம் அகில இந்தியக் கட்சிகள்! நிலைமை இது. இங்கு சிலர் பேசிக்கொள்வதோ, அண்ணாதுரை பேச்சை நிராகரித்துவிட்டனர் என்பது!
திராவிடநாடு தருக! என்று நான் கேட்டதும், அனைவரும் எழுந்திருந்து, தந்தோம்! தந்தோம்! என்று கூறிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தா நான் பேசினேன்! - அவ்வளவு ஏமாளியா நான்!!
இராஜ்யசபை அமைந்த நாள்தொட்டு, அங்கு திராவிட நாடு பிரிவினைப் பிரச்சினை எழுப்பட்டதில்லை. நாம் எழுப்பு வோம். நானிலம், இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதனை உணரட்டும், என்பதல்லவா என் நோக்கம். அதிலே தோல்வி கண்டுவிட்டோமா? இல்லையே!! நாடே கொதிக்கிறதே! நாள் தோறும் மேடை அதிரப் பேசுகிறார்களே!!
நான் எதிர்பார்த்தது எதுவோ, அது, நான் கிடைக்கும் என்று கணக்கிட்டதைவிட அதிக அளவிலேயே கிடைத்து விட்டது.
என் பேச்சுக்குப் பிறகு இராஜ்யசபையிலே நடைபெற்ற விவாதம், குடிஅரசுத் தலைவர் உரைமீது நடப்பதாகத் தோன்ற வில்லை; அண்ணாதுரை பேச்சுமீது எழுப்பிய விவாதமாகத் தோன்றலாயிற்று என்று இந்து இதழ் எழுதிற்று.<noinclude></noinclude>
oqyw9hiuo3ery39gluohq6msmi190g8
1945111
1945108
2026-06-11T17:41:29Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|374||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
என்று எடுத்துரைத்தேன் - அவையினர் கேட்டனர் - அவர்களிலே நான் தவிர மற்றவர்கள் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத கட்சியினர் - எனவே என் பேச்சை மறுத்துப் பேசித் தமது கட்சிக் கொள்கைகளை விளக்கினர்.
{{left_margin|3em|பிரிவினை கிடையாது
பிரிவினை கேட்க இவன் யார்?
பிரிவினைப் பேச்சு ஆபத்தானது.
பிரிவினைப் பேச்சு சட்டவிரோதமானது.
பிரிவினை பேசுவதைச் சட்டவிரோதமாக்கவேண்டும்.}}
என்று இப்படியெல்லாம் பேசினார்கள்.
இவர்களில் ஒருவர்கூட, ஏற்கெனவே இந்தக் கருத்தைக் கொள்ளாமல், இப்படியா அப்படியா என்று இருந்து வருபவர்கள் அல்ல. நாடறிந்தவர்கள் - நமது கொள்கையை மறுப்பவர்கள். அவர்கள் என்ன பதில் அளிப்பார்கள் என்பது அவர்கள் உள்ள கட்சிகள் கொண்டுள்ள கொள்கைகளிலிருந்தே விளக்கமாகிறது. எவருக்கும், எல்லாம் அகில இந்தியக் கட்சிகள்! நிலைமை இது. இங்கு சிலர் பேசிக்கொள்வதோ, அண்ணாதுரை பேச்சை நிராகரித்துவிட்டனர் என்பது!
திராவிடநாடு தருக! என்று நான் கேட்டதும், அனைவரும் எழுந்திருந்து, தந்தோம்! தந்தோம்! என்று கூறிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தா நான் பேசினேன்! - அவ்வளவு ஏமாளியா நான்!!
இராஜ்யசபை அமைந்த நாள்தொட்டு, அங்கு திராவிட நாடு பிரிவினைப் பிரச்சினை எழுப்பட்டதில்லை. நாம் எழுப்பு வோம். நானிலம், இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதனை உணரட்டும், என்பதல்லவா என் நோக்கம். அதிலே தோல்வி கண்டுவிட்டோமா? இல்லையே!! நாடே கொதிக்கிறதே! நாள் தோறும் மேடை அதிரப் பேசுகிறார்களே!!
நான் எதிர்பார்த்தது எதுவோ, அது, நான் கிடைக்கும் என்று கணக்கிட்டதைவிட அதிக அளவிலேயே கிடைத்து விட்டது.
என் பேச்சுக்குப் பிறகு இராஜ்யசபையிலே நடைபெற்ற விவாதம், குடிஅரசுத் தலைவர் உரைமீது நடப்பதாகத் தோன்றவில்லை; அண்ணாதுரை பேச்சுமீது எழுப்பிய விவாதமாகத் தோன்றலாயிற்று என்று இந்து இதழ் எழுதிற்று.<noinclude></noinclude>
gt9w9lha1xdxee94knjlvqjv34srlio
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/376
250
645773
1945112
1944887
2026-06-11T17:42:16Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|தொகுதி நான்கு||375}}{{Rule}}</noinclude>
இருட்டடிப்புக்கு ஆளாகிக் கிடந்த பிரச்சினை இன்று எங்கும் கவனிக்கப்படும் பிரச்சினையாகிவிட்டது.
வெட்டவெளியிலே பேசப்படும் பிரச்சினை சட்ட சபைக்கும் வந்துவிட்டதா? என்று முன்பு அங்கலாய்த்துக் கொண்டவர்கள் சட்டசபையில் பேசப்பட்டுவந்த பிரச்சினை இராஜ்யசபைக்கும் வந்துவிட்டதே என்று எண்ணுகிறார்கள் - ஏக்கத்துடன் - எரிச்சலுடன்.
அதுவும் எப்போது? இந்தப் பொதுத்தேர்தலிலே, கழகம் அழிந்துபோகும், நாதியற்றுப் போய்விடும், பிறகு பிரிவினைச் சக்தியை ஒழிக்கத் தனிமுயற்சி எடுக்கவேண்டிய தேவையே இராது என்று பண்டித நேருவுக்கு, மதுரையில் காமராசர் வாக்குறுதி தந்த பிறகு.
திராவிட முன்னேற்றக் கழகமே ஒழிந்துவிடும் - ஒழித்துக் கட்டப்போகிறோம் என்று முழக்கமிட்டார் தமிழக முதலமைச்சர். அதற்குப் பிறகு, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் இராஜ்யசபையிலே எழுப்பப்பட்டிருக்கிறது.
பொருள் விளங்குகிறதா, தம்பி? காங்கிரசாருக்கு நன்றாக விளங்குகிறது. அதனால்தான் ஆத்திரம் பொங்கி வழிகிறது. பணபலமோ, பத்திரிகை பலமோ அற்ற ஒரு கட்சி தேசியத் தாட்கள் அவ்வளவும் தாக்கியபடி உள்ளன அந்தக் கட்சியை. அந்தக் கட்சியின் தலைவர்களை,
{{left_margin|4em|கூத்தாடிகள்
கூவிக் கிடப்போர்
கூலிகள் - காலிகள்
பணக்காரனுக்கு கையாட்கள்
பார்ப்பனருக்குத் தாசர்கள்
பகற்கொள்ளைக்காரர்கள் - பண்பற்றவர்கள்
அப்பாவிகள் - அக்ரமம் செய்வோர்
ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளும் பேர்வழிகள்}}
என்று கேட்கக் கூசிடும் இழிமொழிகளால் தாக்கியபடி இருக்கிறோம். வாழ்த்தி வணங்கினவர்களைக்கொண்டே வசைபாட வைத்திருக்கிறோம். கூடிக் குலாவினவர்களே குழிபறிக்கக்<noinclude></noinclude>
sqsfy5jo0ijiahfzrgo5mol49p15nmq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/377
250
645774
1945113
1944888
2026-06-11T17:42:33Z
Santharabanu
15679
top space added
1945113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{Rh|376||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
கண்டோம். ’அண்ணா ஒரு தனி ஆள் அல்ல, அவர் ஒரு அமைப்பு' என்று அர்ச்சித்து ஆலவட்டம் சுற்றி ஆரத்தி எடுத்தவர்களே, அவனுக்கு அரசியலே தெரியாதே, முதுகெலும்பே கிடையாதே என்றெல்லாம் ஏசிடும் நிலை ஏற்பட்டது. கழகம் கலகலத்தது, வீரனும் விவேகியும், தீரனும், சூரனும் கழகத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று ஓராண்டுக் காலத்துக்கு மேலாகச் செய்திகள் கிளம்பியவண்ணம் இருந்தன. இப்படி இடிபட்டபடி இருந்துவந்த கழகம், எப்படி ஐயா! திராவிடநாடு பற்றிய முழக்கத்தை இராஜ்யசபையில் எழுப்பும் அளவுக்கு வளர்ந்துவிட முடிந்தது என்ற கேள்வி பிறக்கும்போது, நமது கழகம் அழிந்துபோகும் என்று ஆரூடம் கணித்தவர்கள் முகத்தில், அசடு வழியாமலா இருக்கும்; ஆர்ப்பரித்துத் தமது எரிச்சலைக் காட்டிக்கொள்ளாமலா இருப்பார்கள்.
<b>வால்ட் டிசனியின்</b> கருத்தமைத்த சில கார்ட்டூன் படங்களிலே பார்க்கலாம் தம்பி, ’கோழியைக் கொன்று தின்றிட நரி கிளம்பும்; தந்திரம், வஞ்சகம் நரிக்கு நிரம்ப அல்லவா? கோழி சிக்கிக்கொண்டது என்று நாம் நினைக்கும் விதமான நிலைமை ஏற்பட்டுவிடும், ஆனால் திடீரென்று கோழிக்காக வைத்த பொறியிலே நரி சிக்கிக்கொள்ளும், கோழி தன் குஞ்சுகளுடன் கெம்பீரமாகச் செல்லும்.'
காங்கிரசும் கழகத்தை ஒழித்துக்கட்ட, ஓயாமல் திட்டமிட்டுத் திட்டமிட்டு, கழகம் அழிந்துபோய்விடும் என்று பலரும் எண்ணும் நிலை பிறந்தது. பிறகோ நிலைமாறி, கழகத்தின் செல்வாக்கு வளர்ந்து, காங்கிரசின் முகம் கருத்து விட்ட காட்சி காண்கிறோம். மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசும் முறையிலே, காங்கிரஸ் தலைவர்கள் பேசிக்கொள்ளலாமே தவிர, எந்தக் கழகத்தை ஒழிக்கக் காங்கிரஸ் கடுமையாக வேலை செய்ததோ, அந்தக் கழகத்தின் முழக்கம் கல்லறை மைதானத்தில் தொடங்கி, இப்போது ஏகாதிபத்தியங்களில் கல்லறைகள் நிரம்பிக் கிடக்கும் தில்லியில் அரசு அவையில் எழுப்பப்பட்டாகிவிட்டது.
இது துடுக்குத்தனம் - தேசத் துரோகம் - இதற்கு என்ன தண்டனை தெரியுமா? என்று உருட்டி மிரட்டிப் பேசிப்பார்க் கிறார்கள், ஊராள்கிறோம் என்ற துணிவால், அவர்கட் கெல்லாம் நான் ஒன்று கூறிக்கொள்வேன், தம்பி! விடுதலைக்காகப் போரிடக்கிளம்பும் எவரும் - போரிடக்கிளம்புவேன் என்று முழக்கமிடும் போலிகள் அல்ல - வாய்க்கரிசி போட்டுக்<noinclude></noinclude>
qcicvfgofav18arl8jqsplqfw2s9zaf
1945114
1945113
2026-06-11T17:43:09Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|376||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
கண்டோம். ’அண்ணா ஒரு தனி ஆள் அல்ல, அவர் ஒரு அமைப்பு' என்று அர்ச்சித்து ஆலவட்டம் சுற்றி ஆரத்தி எடுத்தவர்களே, அவனுக்கு அரசியலே தெரியாதே, முதுகெலும்பே கிடையாதே என்றெல்லாம் ஏசிடும் நிலை ஏற்பட்டது. கழகம் கலகலத்தது, வீரனும் விவேகியும், தீரனும், சூரனும் கழகத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று ஓராண்டுக் காலத்துக்கு மேலாகச் செய்திகள் கிளம்பியவண்ணம் இருந்தன. இப்படி இடிபட்டபடி இருந்துவந்த கழகம், எப்படி ஐயா! திராவிடநாடு பற்றிய முழக்கத்தை இராஜ்யசபையில் எழுப்பும் அளவுக்கு வளர்ந்துவிட முடிந்தது என்ற கேள்வி பிறக்கும்போது, நமது கழகம் அழிந்துபோகும் என்று ஆரூடம் கணித்தவர்கள் முகத்தில், அசடு வழியாமலா இருக்கும்; ஆர்ப்பரித்துத் தமது எரிச்சலைக் காட்டிக்கொள்ளாமலா இருப்பார்கள்.
<b>வால்ட் டிசனியின்</b> கருத்தமைத்த சில கார்ட்டூன் படங்களிலே பார்க்கலாம் தம்பி, ’கோழியைக் கொன்று தின்றிட நரி கிளம்பும்; தந்திரம், வஞ்சகம் நரிக்கு நிரம்ப அல்லவா? கோழி சிக்கிக்கொண்டது என்று நாம் நினைக்கும் விதமான நிலைமை ஏற்பட்டுவிடும், ஆனால் திடீரென்று கோழிக்காக வைத்த பொறியிலே நரி சிக்கிக்கொள்ளும், கோழி தன் குஞ்சுகளுடன் கெம்பீரமாகச் செல்லும்.'
காங்கிரசும் கழகத்தை ஒழித்துக்கட்ட, ஓயாமல் திட்டமிட்டுத் திட்டமிட்டு, கழகம் அழிந்துபோய்விடும் என்று பலரும் எண்ணும் நிலை பிறந்தது. பிறகோ நிலைமாறி, கழகத்தின் செல்வாக்கு வளர்ந்து, காங்கிரசின் முகம் கருத்து விட்ட காட்சி காண்கிறோம். மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசும் முறையிலே, காங்கிரஸ் தலைவர்கள் பேசிக்கொள்ளலாமே தவிர, எந்தக் கழகத்தை ஒழிக்கக் காங்கிரஸ் கடுமையாக வேலை செய்ததோ, அந்தக் கழகத்தின் முழக்கம் கல்லறை மைதானத்தில் தொடங்கி, இப்போது ஏகாதிபத்தியங்களில் கல்லறைகள் நிரம்பிக் கிடக்கும் தில்லியில் அரசு அவையில் எழுப்பப்பட்டாகிவிட்டது.
இது துடுக்குத்தனம் - தேசத் துரோகம் - இதற்கு என்ன தண்டனை தெரியுமா? என்று உருட்டி மிரட்டிப் பேசிப்பார்க் கிறார்கள், ஊராள்கிறோம் என்ற துணிவால், அவர்கட் கெல்லாம் நான் ஒன்று கூறிக்கொள்வேன், தம்பி! விடுதலைக்காகப் போரிடக்கிளம்பும் எவரும் - போரிடக்கிளம்புவேன் என்று முழக்கமிடும் போலிகள் அல்ல - வாய்க்கரிசி போட்டுக்<noinclude></noinclude>
c7aq4wl2z7gi47wt0lop9p3bvzm41ld
பயனர்:Santharabanu/common.js
2
646280
1945395
1944516
2026-06-12T06:01:59Z
Santharabanu
15679
importScript('User:Neechalkaran/Chaduthibutton.js')
1945395
javascript
text/javascript
importScript('User:Boopalan28012003/effort.js');
importScript('User:Neechalkaran/Chaduthibutton.js')
rtfsj6ed8irpp0tpqmecv61h4l2amwz
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/129
250
646335
1945097
1944931
2026-06-11T17:27:41Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|128 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>128{{center|பழந்தமிழர் அரசியல்}}
{{left_margin|3em|<poem><b>குழிக்கண் பேய்மகள் குரவையின் தொடுத்து</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் ;
</b></poem>}}{{left_margin|3em<poem><b>கிளைகள் தம்மொடு கிளர்பூண் ஆகத்து</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வளையோர் மடிய மடிந்தோர், மைந்தர் ;
</b></poem>}}{{left_margin|3em|<poem><b>மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தலைத்தார் வாகை தம்முடிக்கு அணிந்தோர் ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>திண்தேர்க் கொடிஞ்சியொடு தேரோர் வீழ,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புண்நாேய் குருதியின் பொலிந்த மைந்தர் ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>மாற்றுஅரும் சிறப்பின் மணிமுடிக் கருந்தலை
</b></poem>}}{{left_margin|3em|<poem><b>கூற்றுக் கண்ணோட அரிந்து களம்கொண்டோர் ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நிறம்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து </b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புறம்பெற வந்த போர்வாள் மறவர் ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>“வருக தாம்*என வாகைப் பொலம்தோடு</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்து,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பாடுதுறை முற்றிய கெரற்ற வேந்தன்.</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>ஆடுகொள் மார்போடு அரசுவிளங்கு இருக்கையின்</b></poem>}}
என்பது சிலப்பதிகாரம் - நீர்ப்படைக் காதை. செங்குட்டுவன் போரிலே வெற்றி பெற்றபின் என்ன செய்தான் என்பதை இவ்வடிகள் குறித்தன.
"பாோிலே எதிா்த்த பகை மன்னா்களின் மன ஊக்கம் அழியும்படி போா்செய்து தமது வீரத்தை வெளியிட்டுச் சுவா்க்கம் புகுந்தவா்கள், அப்போாிலே பின்னிடாமல் நின்று போா் செய்து தலையும் தாேளும் துணிபட்டுக் கிடந்தவா்கள், வாளால் வெற்றியுடன் பாோ் செய்து பகைவா்கைள அழித்து மாண்டுபாேனவா்கள், உறவினா்களும், தமது மனைவிமாா்களும், தம்முடன் இறந்துபாேகும்படி பாோிலே மாண்டவா்கள் ஆகிய இவா்களுைடய மைந்தா்களையெல்லாம் வருக என்று அழைத்தான். எதிா்த்து வந்தாோ் பாோிலே மடியும்படி வாட்பாோ் செய்து வாகைமாலை சுடி நின்ற வீரா்
_______________
கொடிஞ்சி - தேரின் ஒரு உறுப்பு,<noinclude></noinclude>
t4z1pjp8qcp9yxgswx5ueo9fgl4t346
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/8
250
646340
1945430
1944943
2026-06-12T06:28:04Z
Rathai palanivelan
11183
=
1945430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|12}}பக்க எண்
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|110. காலம் இல்லை அதிகம் – 21-8-'60]] | {{DJVU page link|11|1}}}}
}}
111. இந்நாட்டில் வாழ்வதற்கு
28-8-'60
112. மற்றொரு கூவம்!
4-9-'60
=98
11
16
30
113. 'ஞோ ஞா'
25-9-'60
43
133
114. ஒன்றாகக்கூடி! இன்பத்
திராவிடம் தேடி!
2-10-'60
58
115. ஐந்து கால் பசு!
16-10-‘60
74
116. கொல்லிமலைச் சாரலிலே
117. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)
118. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) ....
119. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) ... 13-11-60
120. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)... 20-11-‘60
121. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) ...
23-10-'60
94
30-10-'60
104
6-11-‘60
122
138
145
4-12-'60
159
122. மேனி சிலிர்க்குது!
123. வாழு! வாழவிடு! (1) 23-12-'60
124. கண்ணொளி போதும் 12-2-'61
125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா? 19-2-'61 213
18-12-'60
175
185
197
}}<noinclude></noinclude>
drjsszcudxpo4q86lmpcqv6u39u5u17
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9
250
646341
1945094
1944939
2026-06-11T15:58:28Z
Info-farmer
232
{{block_center|width=650px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
1945094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{c|8}}{{rule}}</noinclude>8
பக்க
கடித
பொருள்
நாள்
எண்
எண்
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!
5-3-'61
223
127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு!
வண்ணக்கலவை
19-3-'61
247
128. கைராட்டை காவேரி (1)
2-4-'61
262
129. கைராட்டை காவேரி (2)
9-4-'61
281
130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
23-4-'61
298
131. இதயம் இருக்கிறதே!
30-4-'61
332
132. இவனே தமிழ் மறவன்!
14-5-'61
370
133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1)
21-5-'61
404
134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2)
28-5-'61 ....
424
135. திரும்பிப்பார்!
4-6-'61
457
136. அம்பும் ஏணியும்
11-6-'61
477
SA
137. புதுப் பா
18-6-'61
492
138. அழியாச் செல்வம்
25-6-'61
509
139 & 140 கதைகள்
கருத்தளிக்க
2-7-61
539
08-01-08
141. முதல் பந்தி
20-8-'61
555
142. பட்டப் பகலில்..! (1)
3-9-'61
583
143. பட்டப் பகலில். . ! (2)
10-9-‘61.
595
144. பட்டப் பகலில். ! (3)
24-9-'61
607
145. குன்றம் பல சென்றிருந்தேன்
29-10-'61
620
146. பணபாணம், பஞ்சு பஞ்சாக.
19-11-61
639
****
147. முயன்றால் முடியும்!
26-11-61
660
148. தீமைகளை ஒழித்துக் கட்டக் மிழ
உதயசூரியன்
£19
3-12-'61
685
}}<noinclude></noinclude>
mpgarf34g7v883iahortitpu791ezom
1945095
1945094
2026-06-11T15:58:59Z
Info-farmer
232
- துப்புரவு
1945095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{c|8}}{{rule}}</noinclude>{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!
5-3-'61
223
127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு!
வண்ணக்கலவை
19-3-'61
247
128. கைராட்டை காவேரி (1)
2-4-'61
262
129. கைராட்டை காவேரி (2)
9-4-'61
281
130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
23-4-'61
298
131. இதயம் இருக்கிறதே!
30-4-'61
332
132. இவனே தமிழ் மறவன்!
14-5-'61
370
133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1)
21-5-'61
404
134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2)
28-5-'61 ....
424
135. திரும்பிப்பார்!
4-6-'61
457
136. அம்பும் ஏணியும்
11-6-'61
477
SA
137. புதுப் பா
18-6-'61
492
138. அழியாச் செல்வம்
25-6-'61
509
139 & 140 கதைகள்
கருத்தளிக்க
2-7-61
539
08-01-08
141. முதல் பந்தி
20-8-'61
555
142. பட்டப் பகலில்..! (1)
3-9-'61
583
143. பட்டப் பகலில். . ! (2)
10-9-‘61.
595
144. பட்டப் பகலில். ! (3)
24-9-'61
607
145. குன்றம் பல சென்றிருந்தேன்
29-10-'61
620
146. பணபாணம், பஞ்சு பஞ்சாக.
19-11-61
639
****
147. முயன்றால் முடியும்!
26-11-61
660
148. தீமைகளை ஒழித்துக் கட்டக் மிழ
உதயசூரியன்
£19
3-12-'61
685
}}<noinclude></noinclude>
3f82vnk4naimeg4xv90x2aenly3vseq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/11
250
646342
1945371
1944948
2026-06-12T05:39:42Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம் : 132</b>
{{center|{{Xx-larger|<b>இவனே தமிழ் மறவன்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>
பெரியாரின் திராவிடம் - திராவிட மொழி
ஒற்றுமை - வடவர் ஆதிக்கம்
புதிய தலைவர் போக்கு - தமிழன்னையும்
மறவனும் - </b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|<b>“நா</b>}}ன் என் வீட்டின் ஜன்னலருகே நின்று பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக் கண்டு அவனைக் கவனித்தேன்.
அவன் மாலை மயங்கும் அஸ்தமன நேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்,
அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டு வழியாய் நடந்துபோனான்.
அப்பொழுது இதோ வேசியின் ஆடை ஆபரணந்தரித்த, தந்திர மனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. சில வேளை வெளியி லிருப்பாள், சில வேளை வீதியிலிருப்பாள், சந்துகள் தோறும் பதிவிருப்பாள்.
அவள் அவனைப் பிடித்து முத்தஞ் செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து,<noinclude></noinclude>
ldxalldz0buajwzuibv7eox4mo1r7bv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/12
250
646343
1945373
1944950
2026-06-12T05:41:02Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று|| 371}}{{rule}}</noinclude>
சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது. இன்றைக்குத் தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
என் மஞ்சத்தை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்து விசித்திர மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். என் படுக்கையை வெள்ளைப் போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப் பட்டையாலும் வாசனை கட்டினேன். வா, விடியற்காலம் வரைக்கும் இன்பங்களினால் பூரிப்போம். புருஷன் வீட்டிலே இல்லை. தூரப் பிரயாணம் போனான். பணப் பையைத் தன் கையிலே கொண்டுபோனான்; குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப் பண்ணினாள்.
உடனே அவன், அவள் பின்னே சென்றான்! ஒரு மாடு அடிக்கப்படும்படி செய்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப் பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலவும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.”
என்ன அண்ணா! இது. உன்னிடம் இருந்து, அரசியல் விளக்கங்களைப் பெற ஆவலாக உள்ளோம்; நீ இப்படி அலங்காரக் கதைகளைக் கூறுகிறாய்; நமது மாற்றார்களோ, பார்! பார்! உங்கள் அண்ணன், ஆபாசமான விஷயமாகவே எழுது கிறான்; இப்படிப்பட்டவனை அண்ணன் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்றெல்லாம் கேட்டுச் சாடுகிறார்கள். நீயோ, கள்ளி ஒருத்தி காமவலை வீசி இளைஞன் ஒருவனை இழுத்துச் செல்லும் கதையைக் கூறுகிறாய் - போங்களண்ணா! - என்று, தம்பி! என்மீது கோபித்துக் கொள்ளாதே. மீண்டும் ஒருமுறை அதனைப் படித்துப் பார் - நடை காட்டும், அது நான் சொல்வது அல்ல, என்பதனை. தம்பி! காமச் சுவையூட்டும் நோக்குடன் எழுதப்பட்டதும் அல்ல அது. இகபரசுகம் எனும் இரண்டில், முன்னது பெறும் வழி யாது என்பதற்கான விளக்க நூலிலிருந்தும், நான் இதனை எடுத்துக் காட்டவில்லை - கர்த்தரின் வழியைக் காட்டும் விவிலிய நூலில் உள்ளதை எடுத்துக்காட்டுகிறேன்; நீதி மொழிகள் பகுதியிலிருந்து.<noinclude></noinclude>
441yni3trsvcylo0izqtppha8zr6d91
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/13
250
646344
1945375
1944951
2026-06-12T05:42:34Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|372||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வலைவீசிய வனிதையிடம் சிக்குண்டவனைப்பற்றிக் கூறியதன் தொடர்ச்சிக்குப் போவோம்.
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவி கொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்;
அவள் அநேகரைக் காயப்படுத்தி விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலை செய்தாள்.
அவள் வீடு பாதாளத்துக்குப் போம் வழி; அது மரண அறைகளுக்கு கொண்டுபோய்விடும்.
தாவீதின் குமாரனும், இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமோனின் நீதிமொழிகள், விவிலிய நூலின் பழைய ஏற்பாடு பகுதியில் உள்ளன; அதிலே உள்ளதைத்தான் தந்துள்ளேன். இட்டுக்கட்டியதுமல்ல; சுவை சொட்டுகிறதா என்று பார்த்துத் தருவதுமல்ல.
இருக்கட்டும், அண்ணா! இப்போது எதற்கு இந்த நீதி மொழிகள்? என்று கேட்பாய். தம்பி! மனச்சங்கடம் ஏற்படும் போது, எவரெவருக்கு, என்னென்னவிதமான குழப்பங்கள், கொந்தளிப்புகள், கிலேசங்கள் ஏற்பட்டன; எவ்விதம் போயின என்பதனை அறிந்துகொள்வதிலே நாட்டம் செல்லுமல்லவா? அந்தப் போக்கிலே, ஈடுபட்டிருந்தபோது, சாலமோனின் நீதி மொழிகள் குறித்துப் பார்த்தேன்; எனக்கு, அது காமவலையில் விழாதே என்பதற்காக மட்டுமல்ல, பொதுவாக வழிதவறாதே என்பதற்காகவே எடுத்துக்காட்டப்படும் அறிவு விளக்கமாகத் தான் பட்டது. என் மனக்கண்முன், முத்தமிட்ட ஆரணங்கு, அவள் சித்தரித்துக் காட்டிய பஞ்சணை, அதைக்கேட்டு மயங்கி மதியிழந்த வாலிபன், அவனை அவள் இழுத்துச்சென்ற காட்சி, இவை அல்ல தெரிந்தவை. வழி தவறி - வழுக்கி விழுந்து - நிலை மாறி - நினைப்புக் கெட்டு - வலையில் வீழ்ந்து - இலட்சியப் பாதையைவிட்டு விலகுபவர்கள்தான், என் மனக்கண்களுக்குத் தட்டுப்பட்டார்கள். கண்ணியில் விழச்செல்லும் குருவிபோலவும், குழியில் விழப்போகும் களிறுபோலவும், இருக்கிறார்களே இலட்சியத்தை விட்டு விலகும்படியான மயக்கத்தை, மதுரத்தை ஊட்டியவர் எவர்? எதனால் சொக்கிப்போய், சொந்தம் பந்தம் மறந்தனர்? என்றெல்லாம் எண்ணிக்கொண்டேன்; ஏக்கமும் கொண்டேன். சாலமோன்போல, பிள்ளைகளே! கேளுங்கள்<noinclude></noinclude>
cvazxf6opxwxom75wn60ckppx3w2oyq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/14
250
646345
1945376
1944952
2026-06-12T05:43:46Z
Santharabanu
15679
top space added
1945376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று|| 373}}{{rule}}</noinclude>
என்றுகூட அல்ல, தம்பி! கேள்! என்று கூறிடும் உரிமையைக்கூட அல்லவா, வழிதவறியவர்கள் பறித்துக்கொண்டனர். இனி எப்படி அவர்களுக்கு நல்லுரை கூறுவது? சரியான பாதைக்கு வரும்படி அழைப்பது? இயலாதுபோலிருக்கிறதே என்று துக்கப்பட நேரிடுகிறது.
திராவிட நாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்தை அன்று நாமும் சரி, இது கவைக்கு உதவாது என்று இன்று போதித்து வரும் போக்கினரும் சரி, அவசரப்பட்டோ, ஆராயாமலோ, ஆதாரம் தேடாமலோ, ஏற்றுக்கொண்டோமில்லை. அது மட்டுமல்ல! நாம் அந்த இலட்சியத்தைக் கொண்டதும், நமக்கு அறிவுரைகள், எச்சரிக்கைகள், அச்சுறுத்தல், கழிவிரக்கம் என்பவைகளை எவரும் அள்ளி வீசாமலுமில்லை. அகில உலகம் அறிந்தவர் என்று போற்றப்படுபவரிலிருந்து, அன்புக் கட்டளையிடும் உரிமை பெற்றவர்கள் என்பவர் வரை, அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் வந்தனர்; நாம் நமது இலட்சியத்தைப்பற்றி ஐயப்பாடு கொள்ளவுமில்லை; அவர்களின் உரைகளை ஏற்கத் தக்கவை என்று கொள்ளவு மில்லை; எதேச்சாதிகாரி பேசும் இனிய மொழி என்றும், கங்காணி பேசும் கனி மொழி என்றும், சூதுக்காரரின் சுவை தடவிய பேச்சென்றும் கருதினோம்; கூறினோம்; நாடும் ஏற்றுக்கொண்டது; நம்பிக்கை அழுத்தமாயிற்று; பரவவுமாயிற்று.
{{left_margin|3em|<b>"திராவிட என்ற பேரைக் கண்டு எவனாவது முகம் சுளித்தால், அவன் முகத்தில் காரித்துப்புங்கள்; தனது தாய் நாட்டின், தனது இனத்தின் பேரைக் கேட்டு முகம் சுளிக்கும் துரோகியின் கூட்டுறவில், நமக்கு என்ன நன்மை விளைய முடியும்.
இந்தச் சிறு காரியத்துக்கு இணங்காத மக்கள் எப்படி மனிதத் தன்மையும் சுதந்திரமும் பெறமுடியும்?”</b>}}
என்று கேட்டார் <b>பெரியார்</b>; நாம் அவருடன் இருக்கும்போது கூட அல்ல; விட்டுப் பிரிந்த பிறகும், மகிழ்ந்தோம்; பெருமைப் பட்டோம். இலட்சியத்தில் நமக்கு இருந்த பற்று, நம்பிக்கை வளர்ந்தது; மணம் தந்தது. அதே நிலையில் நாம்! ஆனால் சிலர், இன்று, முகத்தில் காரித்துப்புங்கள் என்று பெரியார் சொன்னாரே, அதையும் மறந்து, <b>திராவிட</b> என்றால் முகம் சுளிக்கிறார்கள். பெரியாரைப் பொறுத்தவரையில், <b>'திராவிட'</b> என்ற சொல்லை, கருத்தை, இலட்சியத்தை, அவர்<noinclude></noinclude>
o8w0yd9dbm5xd7aq451dd8ceylakwq1
1945377
1945376
2026-06-12T05:44:00Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று|| 373}}{{rule}}</noinclude>
என்றுகூட அல்ல, தம்பி! கேள்! என்று கூறிடும் உரிமையைக்கூட அல்லவா, வழிதவறியவர்கள் பறித்துக்கொண்டனர். இனி எப்படி அவர்களுக்கு நல்லுரை கூறுவது? சரியான பாதைக்கு வரும்படி அழைப்பது? இயலாதுபோலிருக்கிறதே என்று துக்கப்பட நேரிடுகிறது.
திராவிட நாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்தை அன்று நாமும் சரி, இது கவைக்கு உதவாது என்று இன்று போதித்து வரும் போக்கினரும் சரி, அவசரப்பட்டோ, ஆராயாமலோ, ஆதாரம் தேடாமலோ, ஏற்றுக்கொண்டோமில்லை. அது மட்டுமல்ல! நாம் அந்த இலட்சியத்தைக் கொண்டதும், நமக்கு அறிவுரைகள், எச்சரிக்கைகள், அச்சுறுத்தல், கழிவிரக்கம் என்பவைகளை எவரும் அள்ளி வீசாமலுமில்லை. அகில உலகம் அறிந்தவர் என்று போற்றப்படுபவரிலிருந்து, அன்புக் கட்டளையிடும் உரிமை பெற்றவர்கள் என்பவர் வரை, அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் வந்தனர்; நாம் நமது இலட்சியத்தைப்பற்றி ஐயப்பாடு கொள்ளவுமில்லை; அவர்களின் உரைகளை ஏற்கத் தக்கவை என்று கொள்ளவு மில்லை; எதேச்சாதிகாரி பேசும் இனிய மொழி என்றும், கங்காணி பேசும் கனி மொழி என்றும், சூதுக்காரரின் சுவை தடவிய பேச்சென்றும் கருதினோம்; கூறினோம்; நாடும் ஏற்றுக்கொண்டது; நம்பிக்கை அழுத்தமாயிற்று; பரவவுமாயிற்று.
{{left_margin|3em|<b>"திராவிட என்ற பேரைக் கண்டு எவனாவது முகம் சுளித்தால், அவன் முகத்தில் காரித்துப்புங்கள்; தனது தாய் நாட்டின், தனது இனத்தின் பேரைக் கேட்டு முகம் சுளிக்கும் துரோகியின் கூட்டுறவில், நமக்கு என்ன நன்மை விளைய முடியும்.
இந்தச் சிறு காரியத்துக்கு இணங்காத மக்கள் எப்படி மனிதத் தன்மையும் சுதந்திரமும் பெறமுடியும்?”</b>}}
என்று கேட்டார் <b>பெரியார்</b>; நாம் அவருடன் இருக்கும்போது கூட அல்ல; விட்டுப் பிரிந்த பிறகும், மகிழ்ந்தோம்; பெருமைப் பட்டோம். இலட்சியத்தில் நமக்கு இருந்த பற்று, நம்பிக்கை வளர்ந்தது; மணம் தந்தது. அதே நிலையில் நாம்! ஆனால் சிலர், இன்று, முகத்தில் காரித்துப்புங்கள் என்று பெரியார் சொன்னாரே, அதையும் மறந்து, <b>திராவிட</b> என்றால் முகம் சுளிக்கிறார்கள். பெரியாரைப் பொறுத்தவரையில், <b>'திராவிட'</b> என்ற சொல்லை, கருத்தை, இலட்சியத்தை, அவர்<noinclude></noinclude>
89asak6vhdyqgek4hsow1yx2t6h4u49
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/15
250
646346
1945379
1944953
2026-06-12T05:44:12Z
Santharabanu
15679
top space added
1945379
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|374||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
விட்டுவிடவுமில்லை, இகழவுமில்லை. அவருடைய வாதமெல்லாம், மொழிவழி அரசுகள் அமைந்தான பிறகு, திராவிட அரசு அமைக்க முற்படுவது இயலாத ஒன்று; எனவே தமிழ் அரசு அமைக்க முற்படவேண்டும் என்பதேயன்றி, திராவிட என்பதே பொருளற்றது என்றோ, ஆபத்தானது என்றோ கருதவில்லை. வேறு சிலர், ஆந்திர, கேரள, கருநாடகத்தாரிடமும், இங்கேயே தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் மொழி பேசுவோர் களாக உள்ளவர்களிடத்திலேயும், காரணமற்ற வெறுப்புக் கொண்டு பகை கக்க, தமிழ் நாடு, தமிழ் அரசு என்ற சொற்களைப் பயன்படுத்திக்கொள்வது போன்ற நிலையில், பெரியார் தம்மைக் கொண்டுபோய்ச் சேர்த்துக்கொள்ளவில்லை.
தெலுங்கர், கேரளர், கருநாடகர், திராவிடராவரா? என்று கம்யூனிஸத் தோழர் இராமமூர்த்தி கேட்டார்.
தமிழ் தேசியம் என்று ஏற்படுத்த இயலும் - ஏற்படுத்த வேண்டும் - ஆனால் திராவிட தேசியம் என்பது போலி, அதனை ஏற்படுத்தவே முடியாது என்று வாதாடினார். எள்ளி நகையாடினோம். அன்று அதற்காக அவர்களைக் கொள்கைக் குழப்பம் கொண்ட கும்பல் என்று கூறி, 'வீரகண்டாவும் வெற்றிலை மாலையும்' பரிசாகப் பெற்றவர்கள், இன்று அதே வாதத்தை எடுத்துவைத்துக்கொண்டு, மரியாதைக்காகவாவது இது புதிய வாதமல்ல, முன்பே கம்யூனிஸ்டு தலைவர்கள் சொன்னதுதான், அப்போது அறிவுக்கு எட்டவில்லை, நாக்கு சற்று நீண்டிருந்தது; என்னென்னமோ பேசிவிட்டேன்; இப்போது, அப்போது அவர்கள் சொன்ன வாதத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்; உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன் என்ற முறையிலல்லவா பேசவேண்டும். தடித்த வார்த்தைகளில் இதைக் கூறுவதானால், திராவிடத் தேசியம் என்பது கிடையாது, முடியாது, ஆகாது என்ற எண்ணம் உறுதியானதாகிவிட்டால், நேரே, கம்யூனிஸ்டு கட்சி காரியாலயம் சென்று, தலைவர்கள் முன் நின்று, காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு, பிழை பொறுத்திடுக! புத்தி வந்தது! புத்தி வந்தது! - என்றல்லவா, பேசவேண்டும்! அதை விட்டுவிட்டு, கம்யூனிஸ்டுகளுக்கேகூட, புதிய கண்டுபிடிப்புத் தத்துவம் தாம் தருவதுபோலவா நடந்து கொள்வது. தம்பி! விலகினோருக்கு ஏற்பட்டதுபோல நமக்கும் ஏற்பட்டிருந்தால், நாம் ஏற்கனவே, அந்தக் கருத்தை வலியுறுத்திய வர்களிடம் இதுபோலத்தான் நடந்துகொண்டிருக்கவேண்டும். நமக்கோ, அன்று எப்படி, கம்யூனிஸ்டுகளின் பேச்சுத்<noinclude></noinclude>
d7rxnwezick6anlqgja865n4biz2ao1
1945380
1945379
2026-06-12T05:44:43Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|374||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
விட்டுவிடவுமில்லை, இகழவுமில்லை. அவருடைய வாதமெல்லாம், மொழிவழி அரசுகள் அமைந்தான பிறகு, திராவிட அரசு அமைக்க முற்படுவது இயலாத ஒன்று; எனவே தமிழ் அரசு அமைக்க முற்படவேண்டும் என்பதேயன்றி, திராவிட என்பதே பொருளற்றது என்றோ, ஆபத்தானது என்றோ கருதவில்லை. வேறு சிலர், ஆந்திர, கேரள, கருநாடகத்தாரிடமும், இங்கேயே தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் மொழி பேசுவோர் களாக உள்ளவர்களிடத்திலேயும், காரணமற்ற வெறுப்புக் கொண்டு பகை கக்க, தமிழ் நாடு, தமிழ் அரசு என்ற சொற்களைப் பயன்படுத்திக்கொள்வது போன்ற நிலையில், பெரியார் தம்மைக் கொண்டுபோய்ச் சேர்த்துக்கொள்ளவில்லை.
தெலுங்கர், கேரளர், கருநாடகர், திராவிடராவரா? என்று கம்யூனிஸத் தோழர் இராமமூர்த்தி கேட்டார்.
தமிழ் தேசியம் என்று ஏற்படுத்த இயலும் - ஏற்படுத்த வேண்டும் - ஆனால் திராவிட தேசியம் என்பது போலி, அதனை ஏற்படுத்தவே முடியாது என்று வாதாடினார். எள்ளி நகையாடினோம். அன்று அதற்காக அவர்களைக் கொள்கைக் குழப்பம் கொண்ட கும்பல் என்று கூறி, 'வீரகண்டாவும் வெற்றிலை மாலையும்' பரிசாகப் பெற்றவர்கள், இன்று அதே வாதத்தை எடுத்துவைத்துக்கொண்டு, மரியாதைக்காகவாவது இது புதிய வாதமல்ல, முன்பே கம்யூனிஸ்டு தலைவர்கள் சொன்னதுதான், அப்போது அறிவுக்கு எட்டவில்லை, நாக்கு சற்று நீண்டிருந்தது; என்னென்னமோ பேசிவிட்டேன்; இப்போது, அப்போது அவர்கள் சொன்ன வாதத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்; உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன் என்ற முறையிலல்லவா பேசவேண்டும். தடித்த வார்த்தைகளில் இதைக் கூறுவதானால், திராவிடத் தேசியம் என்பது கிடையாது, முடியாது, ஆகாது என்ற எண்ணம் உறுதியானதாகிவிட்டால், நேரே, கம்யூனிஸ்டு கட்சி காரியாலயம் சென்று, தலைவர்கள் முன் நின்று, காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு, பிழை பொறுத்திடுக! புத்தி வந்தது! புத்தி வந்தது! - என்றல்லவா, பேசவேண்டும்! அதை விட்டுவிட்டு, கம்யூனிஸ்டுகளுக்கேகூட, புதிய கண்டுபிடிப்புத் தத்துவம் தாம் தருவதுபோலவா நடந்து கொள்வது. தம்பி! விலகினோருக்கு ஏற்பட்டதுபோல நமக்கும் ஏற்பட்டிருந்தால், நாம் ஏற்கனவே, அந்தக் கருத்தை வலியுறுத்திய வர்களிடம் இதுபோலத்தான் நடந்துகொண்டிருக்கவேண்டும். நமக்கோ, அன்று எப்படி, கம்யூனிஸ்டுகளின் பேச்சுத்<noinclude></noinclude>
m1pcxgnv0j5fcdxub2idwt9u136zg91
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/16
250
646347
1945066
1944955
2026-06-11T15:18:51Z
Info-farmer
232
375
1945066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று|| 375}}{{rule}}</noinclude>தேவையற்றதாக பொருளற்றதாகத் தோன்றிற்றோ, அது போலவேதான் இப்போதும் தோன்றுகிறது; எனவே புத்தி! புத்தி! என்று சொல்லிக்கொள்ளவேண்டிய அவசியம் நமக்கு இல்லை. மனம் மாறினவர்கள் அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருக் கிறார்கள் என்று உலகம் கூறும். அது மட்டுமல்ல, தம்பி! முன்பு, அந்தத் தத்துவத்தை, வாதத்தை, அறிவுரையை, ஆதாரத்தை ஏற்றுக்கொள்ளாது இருந்தவர்கள், இப்போது மனமாற்றம் பெற்றது எங்ஙனம்? காரணம் என்ன? அதிலும் வேடிக்கை என்னவென்றால், அந்த தத்துவத்தைப் பேசிக்கொண்டு வந்த கம்யூனிஸ்டுகள், அதைப் புதிய விளக்கங்களுடனோ, புதிய ஆதாரங்களுடனோ இப்போது எடுத்து வலியுறுத்திக் கொண்டும் இல்லாத நேரம். அதுமட்டுமல்ல; நாங்கள் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் நாட்டுப் பிரிவினைக் கொள்கையை விட்டுவிடச் சொல்லி, 'கூட்டுச்சேர' அதனை ஒரு நிபந்தனையுமாக்கவில்லை; யோசனைதான் கூறுகிறோம்; நாட்டுப் பிரிவினை தேர்தல் பிரச்சினை அல்ல; தேர்தலில் உள்ள பிரச்சினை காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை முறியடிப்பதுதான் என்று சொல்லும் காலம். இந்த நேரத்தில், மனமாற்றம் ஏற்பட வேண்டிய காரணம்? சாலமோன் கூறியபடி,
{{left_margin|3em|<b>“ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல அதில் விழத் தீவிரிக்கிறது போலும், அவளுக்குப் பின்னே போனான்.”</b>}}
என்பது போலத்தானா என்று கேட்கத் தோன்றுமல்லவா எவருக்கும், கேட்டாலோ, ஆஹா! அவ்வளவு துடுக்கா? நீ யார் அதைக் கேட்க? உனக்கும் எனக்கும் ஒட்டு என்ன? உறவு என்ன? என்று பேசிவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிடுகிறதா? வேண்டாமப்பா, ஒட்டும் உறவும்! குடும்பத்திலே, பந்தமும், பாசமும் பெருகட்டும், பால் பொங்கட்டும், வேண்டாம் என்பார் இல்லை. ஆனால், நெஞ்சுக்கும் நாவுக்கும், நேர்மைக்கும் பேச்சுக்கும் ஒட்டு உறவு இருக்கவேண்டும் அல்லவா? அதுவுமா, வேண்டாம்!! என்ன தம்பி, இது அக்ரமமாக அல்லவா இருக்கிறது.
“இந்தச் சென்னை இராஜ்யத்திலே தமிழர்கள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிடுவார்களா?”
என்று கம்யூனிஸ்டு தலைவர் இராமமூர்த்தி கேட்டார் - ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால்.<noinclude></noinclude>
svme0eod4gl6akz6wyslgzf0uj9zs7w
1945383
1945066
2026-06-12T05:51:04Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று|| 375}}{{rule}}</noinclude>தேவையற்றதாக பொருளற்றதாகத் தோன்றிற்றோ, அது போலவேதான் இப்போதும் தோன்றுகிறது; எனவே புத்தி! புத்தி! என்று சொல்லிக்கொள்ளவேண்டிய அவசியம் நமக்கு இல்லை. மனம் மாறினவர்கள் அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருக் கிறார்கள் என்று உலகம் கூறும். அது மட்டுமல்ல, தம்பி! முன்பு, அந்தத் தத்துவத்தை, வாதத்தை, அறிவுரையை, ஆதாரத்தை ஏற்றுக்கொள்ளாது இருந்தவர்கள், இப்போது மனமாற்றம் பெற்றது எங்ஙனம்? காரணம் என்ன? அதிலும் வேடிக்கை என்னவென்றால், அந்த தத்துவத்தைப் பேசிக்கொண்டு வந்த கம்யூனிஸ்டுகள், அதைப் புதிய விளக்கங்களுடனோ, புதிய ஆதாரங்களுடனோ இப்போது எடுத்து வலியுறுத்திக் கொண்டும் இல்லாத நேரம். அதுமட்டுமல்ல; நாங்கள் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் நாட்டுப் பிரிவினைக் கொள்கையை விட்டுவிடச் சொல்லி, 'கூட்டுச்சேர' அதனை ஒரு நிபந்தனையுமாக்கவில்லை; யோசனைதான் கூறுகிறோம்; நாட்டுப் பிரிவினை தேர்தல் பிரச்சினை அல்ல; தேர்தலில் உள்ள பிரச்சினை காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை முறியடிப்பதுதான் என்று சொல்லும் காலம். இந்த நேரத்தில், மனமாற்றம் ஏற்பட வேண்டிய காரணம்? சாலமோன் கூறியபடி,
{{left_margin|3em|<b>“ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல அதில் விழத் தீவிரிக்கிறது போலும், அவளுக்குப் பின்னே போனான்.”</b>}}
என்பது போலத்தானா என்று கேட்கத் தோன்றுமல்லவா எவருக்கும், கேட்டாலோ, ஆஹா! அவ்வளவு துடுக்கா? நீ யார் அதைக் கேட்க? உனக்கும் எனக்கும் ஒட்டு என்ன? உறவு என்ன? என்று பேசிவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிடுகிறதா? வேண்டாமப்பா, ஒட்டும் உறவும்! குடும்பத்திலே, பந்தமும், பாசமும் பெருகட்டும், பால் பொங்கட்டும், வேண்டாம் என்பார் இல்லை. ஆனால், நெஞ்சுக்கும் நாவுக்கும், நேர்மைக்கும் பேச்சுக்கும் ஒட்டு உறவு இருக்கவேண்டும் அல்லவா? அதுவுமா, வேண்டாம்!! என்ன தம்பி, இது அக்ரமமாக அல்லவா இருக்கிறது.
“இந்தச் சென்னை இராஜ்யத்திலே தமிழர்கள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிடுவார்களா?”
என்று கம்யூனிஸ்டு தலைவர் இராமமூர்த்தி கேட்டார் - ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால்.<noinclude></noinclude>
8pbczflu8ktkajs0cp8sko3g85xci04
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/17
250
646348
1945067
1944956
2026-06-11T15:20:34Z
Info-farmer
232
+ மேலடி
1945067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|376||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>"ஆம்! ஒரே தேசிய இனம்தான். கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், தமிழின் உதிரத்தே உதித்தெழுந்து ஒன்று பல ஆயிருக்கும் வரலாறு, கட்டுரையாளருக்குத் தெரியாமலிருக்க முடியாது.''
என்று சொல்லப்பட்டதே; நினைவில் இருக்கிறதா,தம்பி! அதனைத்தானே காட்டிக்காட்டி, கம்யூனிஸ்டுகளைச் சாடினர் விலகினோர்; இன்று மாறினர்; அது அவர்கள் விருப்பம்; ஆனால், அவர்கள் மாறிவிட்டதால், "வரலாறுமா' மாறி விட்டது? பேராசிரியர் சுந்தரனாரின் அருங்கவிதை அளிக்கும் அறிவுரைக்குமா ஒட்டு என்ன, உறவு என்ன என்ற கேள்வி!! பயங்கரம்!! மிகப் பயங்கரம்!!
பெரியார், வெளிப்படையாகச் சொன்னார். எங்கள் முயற்சி, ஆந்திர, கேரள, கருநாடகப் பகுதிகளிலே வெற்றி பெறவில்லை இதுவரையில், அதனால் எல்லாம் ஒன்றா என்று கம்யூனிஸ்டுகள் கேட்கிறார்கள் என்று.
"திராவிட கழகத்தின் முயற்சி தமிழ் நாட்டுடன் என்றில்லாது, மற்ற திராவிட மொழிக்காரர்களிடையேயும் பரவியிருந்திருக்குமானால், இச் சந்தேகத்தை எழுப்பி இருக்க முடியாது.''
இதைக் கூறினவர்கள் மனம் மாறட்டும்; அந்த வாதத்திலே தொக்கியிருக்கும் உண்மை மாய்ந்தா போய்விடும்? பூக்கடைக் காரனுக்கு புண் ஏற்பட்டு, மருந்து தடவிக்கொண்டிருக்கலாம், அந்த மருந்து நாற்றம் அடிக்கக்கூடும்; ஆனால் அவன் கடை மல்லிகையின் மணம் போயாவிடும்? காய்ச்சல் காரணமாக, சாறும் சோறும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் சாறும் சோறும் எல்லோருக்குமா கசப்பாகிவிடும்?
தம்பி! ஒரு கொடுங்கோலன் - அவனுக்கு, மருத்துவர், உடற்கூறைப் பரிசோதித்து, மாம்பழம் சாப்பிடக் கூடாது என்று கூறிவிட்டாராம்; உடனே மன்னன் உத்தரவிட்டானாம்; தன் இராஜ்யத்தில் மாந்தோப்பே இருக்கக்கூடாது - வெளியே இருந்தும் மாம்பழம் வரவழைக்கக் கூடாது என்று. அதுபோலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று. அவன் கொடுங்கோலன். - இவர்கள் இந்த இலட்சணத்தில் ஜனநாயக வாதிகளாம்! அதிலும் தீவிரமான ஜனநாயகவாதிகள்!!<noinclude></noinclude>
4q5gn6klgakilswebhpxs60xwx7u94o
1945359
1945067
2026-06-12T05:12:44Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|376||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|“ஆம்! ஒரே தேசிய இனம்தான். கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், தமிழின் உதிரத்தே உதித்தெழுந்து ஒன்று பல ஆயிருக்கும் வரலாறு, கட்டுரையாளருக்குத் தெரியாமலிருக்க முடியாது.”}}
என்று சொல்லப்பட்டதே; நினைவில் இருக்கிறதா,தம்பி! அதனைத்தானே காட்டிக்காட்டி, கம்யூனிஸ்டுகளைச் சாடினர் விலகினோர்; இன்று மாறினர்; அது அவர்கள் விருப்பம்; ஆனால், அவர்கள் மாறிவிட்டதால், 'வரலாறுமா' மாறிவிட்டது? பேராசிரியர் சுந்தரனாரின் அருங்கவிதை அளிக்கும் அறிவுரைக்குமா ஒட்டு என்ன, உறவு என்ன என்ற கேள்வி!! பயங்கரம்!! மிகப் பயங்கரம்!!
பெரியார், வெளிப்படையாகச் சொன்னார். எங்கள் முயற்சி, ஆந்திர, கேரள, கருநாடகப் பகுதிகளிலே வெற்றி பெறவில்லை இதுவரையில், அதனால் எல்லாம் ஒன்றா என்று கம்யூனிஸ்டுகள் கேட்கிறார்கள் என்று.
{{left_margin|3em|"திராவிட கழகத்தின் முயற்சி தமிழ் நாட்டுடன் என்றில்லாது, மற்ற திராவிட மொழிக்காரர்களிடையேயும் பரவியிருந்திருக்குமானால், இச் சந்தேகத்தை எழுப்பி இருக்க முடியாது."}}
இதைக் கூறினவர்கள் மனம் மாறட்டும்; அந்த வாதத்திலே தொக்கியிருக்கும் உண்மை மாய்ந்தா போய்விடும்? பூக்கடைக் காரனுக்கு புண் ஏற்பட்டு, மருந்து தடவிக்கொண்டிருக்கலாம், அந்த மருந்து நாற்றம் அடிக்கக்கூடும்; ஆனால் அவன் கடை மல்லிகையின் மணம் போயாவிடும்? காய்ச்சல் காரணமாக, சாறும் சோறும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் சாறும் சோறும் எல்லோருக்குமா கசப்பாகிவிடும்?
தம்பி! ஒரு கொடுங்கோலன் - அவனுக்கு, மருத்துவர், உடற்கூறைப் பரிசோதித்து, மாம்பழம் சாப்பிடக் கூடாது என்று கூறிவிட்டாராம்; உடனே மன்னன் உத்தரவிட்டானாம்; தன் இராஜ்யத்தில் மாந்தோப்பே இருக்கக்கூடாது - வெளியே இருந்தும் மாம்பழம் வரவழைக்கக் கூடாது என்று. அதுபோலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று. அவன் கொடுங்கோலன். - இவர்கள் இந்த இலட்சணத்தில் ஜனநாயக வாதிகளாம்! அதிலும் தீவிரமான ஜனநாயகவாதிகள்!!<noinclude></noinclude>
l1dtiomrt7xfu8xz9u1ze6zlbuxy1mv
1945360
1945359
2026-06-12T05:13:37Z
Rathai palanivelan
11183
+
1945360
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|376||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<b>“ஆம்! ஒரே தேசிய இனம்தான். கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், தமிழின் உதிரத்தே உதித்தெழுந்து ஒன்று பல ஆயிருக்கும் வரலாறு, கட்டுரையாளருக்குத் தெரியாமலிருக்க முடியாது.”</b>}}
என்று சொல்லப்பட்டதே; நினைவில் இருக்கிறதா,தம்பி! அதனைத்தானே காட்டிக்காட்டி, கம்யூனிஸ்டுகளைச் சாடினர் விலகினோர்; இன்று மாறினர்; அது அவர்கள் விருப்பம்; ஆனால், அவர்கள் மாறிவிட்டதால், 'வரலாறுமா' மாறிவிட்டது? பேராசிரியர் சுந்தரனாரின் அருங்கவிதை அளிக்கும் அறிவுரைக்குமா ஒட்டு என்ன, உறவு என்ன என்ற கேள்வி!! பயங்கரம்!! மிகப் பயங்கரம்!!
பெரியார், வெளிப்படையாகச் சொன்னார். எங்கள் முயற்சி, ஆந்திர, கேரள, கருநாடகப் பகுதிகளிலே வெற்றி பெறவில்லை இதுவரையில், அதனால் எல்லாம் ஒன்றா என்று கம்யூனிஸ்டுகள் கேட்கிறார்கள் என்று.
{{left_margin|3em|"திராவிட கழகத்தின் முயற்சி தமிழ் நாட்டுடன் என்றில்லாது, மற்ற திராவிட மொழிக்காரர்களிடையேயும் பரவியிருந்திருக்குமானால், இச் சந்தேகத்தை எழுப்பி இருக்க முடியாது."}}
இதைக் கூறினவர்கள் மனம் மாறட்டும்; அந்த வாதத்திலே தொக்கியிருக்கும் உண்மை மாய்ந்தா போய்விடும்? பூக்கடைக் காரனுக்கு புண் ஏற்பட்டு, மருந்து தடவிக்கொண்டிருக்கலாம், அந்த மருந்து நாற்றம் அடிக்கக்கூடும்; ஆனால் அவன் கடை மல்லிகையின் மணம் போயாவிடும்? காய்ச்சல் காரணமாக, சாறும் சோறும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் சாறும் சோறும் எல்லோருக்குமா கசப்பாகிவிடும்?
தம்பி! ஒரு கொடுங்கோலன் - அவனுக்கு, மருத்துவர், உடற்கூறைப் பரிசோதித்து, மாம்பழம் சாப்பிடக் கூடாது என்று கூறிவிட்டாராம்; உடனே மன்னன் உத்தரவிட்டானாம்; தன் இராஜ்யத்தில் மாந்தோப்பே இருக்கக்கூடாது - வெளியே இருந்தும் மாம்பழம் வரவழைக்கக் கூடாது என்று. அதுபோலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று. அவன் கொடுங்கோலன். - இவர்கள் இந்த இலட்சணத்தில் ஜனநாயக வாதிகளாம்! அதிலும் தீவிரமான ஜனநாயகவாதிகள்!!<noinclude></noinclude>
ojgwk9jyna2k61i333pb8k6hu7n0moi
1945385
1945360
2026-06-12T05:52:08Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|376||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<b>“ஆம்! ஒரே தேசிய இனம்தான். கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், தமிழின் உதிரத்தே உதித்தெழுந்து ஒன்று பல ஆயிருக்கும் வரலாறு, கட்டுரையாளருக்குத் தெரியாமலிருக்க முடியாது.”</b>}}
என்று சொல்லப்பட்டதே; நினைவில் இருக்கிறதா,தம்பி! அதனைத்தானே காட்டிக்காட்டி, கம்யூனிஸ்டுகளைச் சாடினர் விலகினோர்; இன்று மாறினர்; அது அவர்கள் விருப்பம்; ஆனால், அவர்கள் மாறிவிட்டதால், 'வரலாறுமா' மாறிவிட்டது? பேராசிரியர் சுந்தரனாரின் அருங்கவிதை அளிக்கும் அறிவுரைக்குமா ஒட்டு என்ன, உறவு என்ன என்ற கேள்வி!! பயங்கரம்!! மிகப் பயங்கரம்!!
பெரியார், வெளிப்படையாகச் சொன்னார். எங்கள் முயற்சி, ஆந்திர, கேரள, கருநாடகப் பகுதிகளிலே வெற்றி பெறவில்லை இதுவரையில், அதனால் எல்லாம் ஒன்றா என்று கம்யூனிஸ்டுகள் கேட்கிறார்கள் என்று.
{{left_margin|3em|"திராவிட கழகத்தின் முயற்சி தமிழ் நாட்டுடன் என்றில்லாது, மற்ற திராவிட மொழிக்காரர்களிடையேயும் பரவியிருந்திருக்குமானால், இச் சந்தேகத்தை எழுப்பி இருக்க முடியாது."}}
இதைக் கூறினவர்கள் மனம் மாறட்டும்; அந்த வாதத்திலே தொக்கியிருக்கும் உண்மை மாய்ந்தா போய்விடும்? பூக்கடைக் காரனுக்கு புண் ஏற்பட்டு, மருந்து தடவிக்கொண்டிருக்கலாம், அந்த மருந்து நாற்றம் அடிக்கக்கூடும்; ஆனால் அவன் கடை மல்லிகையின் மணம் போயாவிடும்? காய்ச்சல் காரணமாக, சாறும் சோறும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் சாறும் சோறும் எல்லோருக்குமா கசப்பாகிவிடும்?
தம்பி! ஒரு கொடுங்கோலன் - அவனுக்கு, மருத்துவர், உடற்கூறைப் பரிசோதித்து, மாம்பழம் சாப்பிடக் கூடாது என்று கூறிவிட்டாராம்; உடனே மன்னன் உத்தரவிட்டானாம்; தன் இராஜ்யத்தில் மாந்தோப்பே இருக்கக்கூடாது - வெளியே இருந்தும் மாம்பழம் வரவழைக்கக் கூடாது என்று. அதுபோலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று. அவன் கொடுங்கோலன். - இவர்கள் இந்த இலட்சணத்தில் ஜனநாயக வாதிகளாம்! அதிலும் தீவிரமான ஜனநாயகவாதிகள்!!<noinclude></noinclude>
qlsgtq0kus3l4g8h7uwk2sy1wrmgtgp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/18
250
646349
1945068
1944957
2026-06-11T15:21:47Z
Info-farmer
232
+ மேலடி
1945068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||377}}{{rule}}</noinclude>திராவிட தேசியம் ஏற்படவில்லை - ஏற்பட முடியாது, தமிழ் தேசியம்தான் சாத்தியம் என்கிறார்கள். ஏதோ அதுவரையிலாவது, நின்று நிலைத்து, முயற்சியில் ஈடுபடட்டும். ஒட்டு உறவு இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டாலும், இந்நாட்டில் உள்ளவர்கள் என்ற அந்தச் சொந்தம் மறுக்கப்பட மாட்டாது என்று நம்பி, நெடுந்தொலைவில் இருந்தபடியே வாழ்த்துவோம்; ஆனால் தமிழ் தேசியம் என்று கூறும்போது, வேறு பல தேசியங்கள் உள்ளன என்பதும், அவை ஒன்றுக் கொன்று மாறுபட்டவை என்பதும், தமிழ் தேசியம் என்பதற்குத் தனியான சில இலக்கணம் உண்டு என்பதும், அதுபோலவே தனியான சில இலக்கணம் காரணமாகவே தனித்தனி தேசியம் ஏற்படுகிறது என்பதும், ஒப்புக்கொள்ளப்படுகிறது. அவ்வித மெனின் தமிழ் தேசியத்தை, ஆந்திர தேசியத்திலிருந்து, கருநாடக தேசியத்திலிருந்து, கேரள தேசியத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை யாவை? மொழி ஒன்றுதான் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும், மொழிவளம் அறிந்தவர்கள் கூறுவதை, என்னைவிட அவர்கள் எந்தவகையில் பெரியவர்கள் என்று கேட்டுவிடாமல், இந்தத் துறைவரையிலாவது அவர்கள் நம்மைவிட வல்லவர்கள், கருத்தளிக்கத்தக்கவர்கள் என்பதை யாவது ஒப்புக்கொண்டால், அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எவனோ மொழி விஷயமாக நாலு புத்தகம் படித்தவனை, எல்லா விஷயங்களையும்பற்றி எல்லா ஏடுகளையும் படித்தறிந்து அவைகளை உலகுக்குக் கூறியாகவேண்டுமே என்று துடியாய்த் துடித்துக்கிடக்கும் நான், எப்படி என்னைவிட மேலானவன் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறுவரேல், அவர்கட்குக் கூறுவேன், தம்பி! ஆறடி உயரமுள்ள நோயாளியானாலும் மருத்துவனை நாடும்போது, குறைந்தது ஆறேகால் அடி உயரமாவது இருக்கவேண்டும் என்று தேடமாட்டான் - நாலரை அடி உயரமாக மருத்துவர் இருப்பினும் கவலைப்படமாட்டான். அதுபோலாகிலும் மொழிப்புலமை பெற்றோரின் முடிவுகளை ஏற்கட்டுமே; சின்ன மனிதர்கள் சொல்லும் பெரிய விஷயங்கள் என்ற பெயரிட்டாகிலும்.
நாலு மொழிகளும், முற்றிலும் வேறு வேறு அல்ல; மூலம் ஒன்றேதான் என்பதை விளக்குவது எளிது. இதோ அந்த விளக்கம்:<noinclude></noinclude>
gjuvm9oeewlb1vuw1oieemxhzyh7aqj
1945361
1945068
2026-06-12T05:14:10Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||377}}{{rule}}</noinclude>
திராவிட தேசியம் ஏற்படவில்லை - ஏற்பட முடியாது, தமிழ் தேசியம்தான் சாத்தியம் என்கிறார்கள். ஏதோ அதுவரையிலாவது, நின்று நிலைத்து, முயற்சியில் ஈடுபடட்டும். ஒட்டு உறவு இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டாலும், இந்நாட்டில் உள்ளவர்கள் என்ற அந்தச் சொந்தம் மறுக்கப்பட மாட்டாது என்று நம்பி, நெடுந்தொலைவில் இருந்தபடியே வாழ்த்துவோம்; ஆனால் தமிழ் தேசியம் என்று கூறும்போது, வேறு பல தேசியங்கள் உள்ளன என்பதும், அவை ஒன்றுக் கொன்று மாறுபட்டவை என்பதும், தமிழ் தேசியம் என்பதற்குத் தனியான சில இலக்கணம் உண்டு என்பதும், அதுபோலவே தனியான சில இலக்கணம் காரணமாகவே தனித்தனி தேசியம் ஏற்படுகிறது என்பதும், ஒப்புக்கொள்ளப்படுகிறது. அவ்வித மெனின் தமிழ் தேசியத்தை, ஆந்திர தேசியத்திலிருந்து, கருநாடக தேசியத்திலிருந்து, கேரள தேசியத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை யாவை? மொழி ஒன்றுதான் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும், மொழிவளம் அறிந்தவர்கள் கூறுவதை, என்னைவிட அவர்கள் எந்தவகையில் பெரியவர்கள் என்று கேட்டுவிடாமல், இந்தத் துறைவரையிலாவது அவர்கள் நம்மைவிட வல்லவர்கள், கருத்தளிக்கத்தக்கவர்கள் என்பதை யாவது ஒப்புக்கொண்டால், அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எவனோ மொழி விஷயமாக நாலு புத்தகம் படித்தவனை, எல்லா விஷயங்களையும்பற்றி எல்லா ஏடுகளையும் படித்தறிந்து அவைகளை உலகுக்குக் கூறியாகவேண்டுமே என்று துடியாய்த் துடித்துக்கிடக்கும் நான், எப்படி என்னைவிட மேலானவன் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறுவரேல், அவர்கட்குக் கூறுவேன், தம்பி! ஆறடி உயரமுள்ள நோயாளியானாலும் மருத்துவனை நாடும்போது, குறைந்தது ஆறேகால் அடி உயரமாவது இருக்கவேண்டும் என்று தேடமாட்டான் - நாலரை அடி உயரமாக மருத்துவர் இருப்பினும் கவலைப்படமாட்டான். அதுபோலாகிலும் மொழிப்புலமை பெற்றோரின் முடிவுகளை ஏற்கட்டுமே; சின்ன மனிதர்கள் சொல்லும் பெரிய விஷயங்கள் என்ற பெயரிட்டாகிலும்.
நாலு மொழிகளும், முற்றிலும் வேறு வேறு அல்ல; மூலம் ஒன்றேதான் என்பதை விளக்குவது எளிது. இதோ அந்த விளக்கம்:<noinclude></noinclude>
e8guf5i9fveqz0cde7nujgiiylfm9mu
1945386
1945361
2026-06-12T05:52:56Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||377}}{{rule}}</noinclude>
திராவிட தேசியம் ஏற்படவில்லை - ஏற்பட முடியாது, தமிழ் தேசியம்தான் சாத்தியம் என்கிறார்கள். ஏதோ அதுவரையிலாவது, நின்று நிலைத்து, முயற்சியில் ஈடுபடட்டும். ஒட்டு உறவு இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டாலும், இந்நாட்டில் உள்ளவர்கள் என்ற அந்தச் சொந்தம் மறுக்கப்பட மாட்டாது என்று நம்பி, நெடுந்தொலைவில் இருந்தபடியே வாழ்த்துவோம்; ஆனால் தமிழ் தேசியம் என்று கூறும்போது, வேறு பல தேசியங்கள் உள்ளன என்பதும், அவை ஒன்றுக் கொன்று மாறுபட்டவை என்பதும், தமிழ் தேசியம் என்பதற்குத் தனியான சில இலக்கணம் உண்டு என்பதும், அதுபோலவே தனியான சில இலக்கணம் காரணமாகவே தனித்தனி தேசியம் ஏற்படுகிறது என்பதும், ஒப்புக்கொள்ளப்படுகிறது. அவ்வித மெனின் தமிழ் தேசியத்தை, ஆந்திர தேசியத்திலிருந்து, கருநாடக தேசியத்திலிருந்து, கேரள தேசியத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை யாவை? மொழி ஒன்றுதான் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும், மொழிவளம் அறிந்தவர்கள் கூறுவதை, என்னைவிட அவர்கள் எந்தவகையில் பெரியவர்கள் என்று கேட்டுவிடாமல், இந்தத் துறைவரையிலாவது அவர்கள் நம்மைவிட வல்லவர்கள், கருத்தளிக்கத்தக்கவர்கள் என்பதை யாவது ஒப்புக்கொண்டால், அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எவனோ மொழி விஷயமாக நாலு புத்தகம் படித்தவனை, எல்லா விஷயங்களையும்பற்றி எல்லா ஏடுகளையும் படித்தறிந்து அவைகளை உலகுக்குக் கூறியாகவேண்டுமே என்று துடியாய்த் துடித்துக்கிடக்கும் நான், எப்படி என்னைவிட மேலானவன் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறுவரேல், அவர்கட்குக் கூறுவேன், தம்பி! ஆறடி உயரமுள்ள நோயாளியானாலும் மருத்துவனை நாடும்போது, குறைந்தது ஆறேகால் அடி உயரமாவது இருக்கவேண்டும் என்று தேடமாட்டான் - நாலரை அடி உயரமாக மருத்துவர் இருப்பினும் கவலைப்படமாட்டான். அதுபோலாகிலும் மொழிப்புலமை பெற்றோரின் முடிவுகளை ஏற்கட்டுமே; சின்ன மனிதர்கள் சொல்லும் பெரிய விஷயங்கள் என்ற பெயரிட்டாகிலும்.
நாலு மொழிகளும், முற்றிலும் வேறு வேறு அல்ல; மூலம் ஒன்றேதான் என்பதை விளக்குவது எளிது. இதோ அந்த விளக்கம்:<noinclude></noinclude>
0hjb1ulgnav5b6em94njkg1g06wf14g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/19
250
646350
1944988
1944958
2026-06-11T12:13:59Z
Rathai palanivelan
11183
அட்டவணை
1944988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்
தாய் தல்லி தாய் தள்ளே
தகப்பன் தன்றி தந்தை அச்சன்
அண்ணன் அன்ன அண்ண சேட்டான்
தம்பி தம்புடு தம்ம அனுசன்
கணவன் மொகுடு கெண்ட பர்த்தா
மகன் குமாரடு மகனு ஆண்குட்டி
பாட்டன் தாத தாத மூப்பன்
உடல் ஒள்ளு மய்யி தேகம்
மனைவி பெண்ட்லாழு எண்டத்தி பாரியா
மகள் குமாரத்தி மகளு பெண்குட்டி
அக்காள் அக்க அக்க சேட்டச்சி{| {{table}}
! தமிழ் !! தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம்
|-
| தாய் || தல்லி || தாய் || தள்ளே
|-
| தகப்பன் || தன்றி || தந்தை || அச்சன்
|-
| அண்ணன் || அன்ன || அண்ண || சேட்டான்
|-
| தம்பி || தம்புடு || தம்ம || அனுசன்
|-
| கணவன் || மொகுடு || கெண்ட || பர்த்தா
|-
| மகன் || குமாரடு || மகனு || ஆண்குட்டி
|-
| பாட்டன் || தாத || தாத || மூப்பன்
|-
| உடல் || ஒள்ளு || மய்யி || தேகம்
|-
| மனைவி || பெண்ட்லாழு || எண்டத்தி || பாரியா
|-
| மகள் || குமாரத்தி || மகளு || பெண்குட்டி
|-
| அக்காள் || அக்க || அக்க || சேட்டச்சி
|-
| மாமன் || மாம || மாவ || அம்மாவன்
|-
| மருமகன் || அல்லுடு || அளிய || மருமான்
|-
| பாட்டி || அவ்வ || தாத்தி || முத்தி
|-
| எது || எதி || எது || எது
|-
| அது || அதி || அது || அது
|-
| இது || இதி || இது || இது
|-
| இங்கே || இக்கட || இல்லி || இவடே
|-
| அங்கே || அக்கட || அல்லி || அவடே
|-
| எங்கே || எக்கட || எல்லி || எவடே
|-
| இப்போது || இப்புடு || ஈவாக || இப்போள்
|-
| அப்போது || அப்புடு || ஆவாக || அப்போள்
|-
| எப்போது || எப்புடு || ஏவாக || எப்போள்
|-
| சிறிய || சின்ன || சிக்க || சிறிய
|-
| பெரிய || பெத்த || தொட்ட || வலிய
|-
| நெருப்பு || நிப்பு || பெங்கி || தீ
|-
| மழை || வான || மளெ || மழ
|-
| கொடு || ஈய் || கொடு || கொடு
|-
| இரவு || ராத்தி || ராத்திரி || ராத்திரி
|-
| பகல் || பகலு || அகலு || பகல்
|-
| யார் || எவுரு || யாரு || யாரானு
|-
| ஊர் || ஊரு || ஊரு || ஊரி
|-
| ஊருக்கு || ஊரிக்கி || ஊரிகே || ஊரிலே
|-
| சோறு || அன்ன || ஊண்ட || ஊணு
|-
| சேலை || சீரா || சேலை || முண்டு
|-
| நீர் || நீள்ளு || நிறு || வெள்ளம்
|}மாமன் மாம மாவ அம்மாவன்
மருமகன் அல்லுடு அளிய மருமான்
பாட்டி அவ்வ தாத்தி முத்தி
எது எதி எது எது
அது அதி அது அது
இது இதி இது இது
இங்கே இக்கட இல்லி இவடே
அங்கே அக்கட அல்லி அவடே
எங்கே எக்கட எல்லி எவடே
இப்போது இப்புடு ஈவாக இப்போள்
அப்போது அப்புடு ஆவாக அப்போள்
எப்போது எப்புடு ஏவாக எப்போள்
சிறிய சின்ன சிக்க சிறிய
பெரிய பெத்த தொட்ட வலிய
நெருப்பு நிப்பு பெங்கி தீ
மழை வான மளெ மழ
கொடு ஈய் கொடு கொடு
இரவு ராத்தி ராத்திரி ராத்திரி
பகல் பகலு அகலு பகல்
யார் எவுரு யாரு யாரானு
ஊர் ஊரு ஊரு ஊரி
ஊருக்கு ஊரிக்கி ஊரிகே ஊரிலே
சோறு அன்ன ஊண்ட ஊணு
சேலை சீரா சேலை முண்டு
நீர் நீள்ளு நிறு வெள்ளம்<noinclude></noinclude>
2rn7ocpzwkxz9qypa4h6iqqkfz87p38
1944989
1944988
2026-06-11T12:15:26Z
Rathai palanivelan
11183
அ
1944989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>{| class="wikitable"
! தமிழ் !! தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம்
|-
| தாய் || தல்லி || தாய் || தள்ளே
|-
| தகப்பன் || தன்றி || தந்தை || அச்சன்
|-
| அண்ணன் || அன்ன || அண்ண || சேட்டான்
|-
| தம்பி || தம்புடு || தம்ம || அனுசன்
|-
| கணவன் || மொகுடு || கெண்ட || பர்த்தா
|-
| மகன் || குமாரடு || மகனு || ஆண்குட்டி
|-
| பாட்டன் || தாத || தாத || மூப்பன்
|-
| உடல் || ஒள்ளு || மய்யி || தேகம்
|-
| மனைவி || பெண்ட்லாழு || எண்டத்தி || பாரியா
|-
| மகள் || குமாரத்தி || மகளு || பெண்குட்டி
|-
| அக்காள் || அக்க || அக்க || சேட்டச்சி
|-
| மாமன் || மாம || மாவ || அம்மாவன்
|-
| மருமகன் || அல்லுடு || அளிய || மருமான்
|-
| பாட்டி || அவ்வ || தாத்தி || முத்தி
|-
| எது || எதி || எது || எது
|-
| அது || அதி || அது || அது
|-
| இது || இதி || இது || இது
|-
| இங்கே || இக்கட || இல்லி || இவடே
|-
| அங்கே || அக்கட || அல்லி || அவடே
|-
| எங்கே || எக்கட || எல்லி || எவடே
|-
| இப்போது || இப்புடு || ஈவாக || இப்போள்
|-
| அப்போது || அப்புடு || ஆவாக || அப்போள்
|-
| எப்போது || எப்புடு || ஏவாக || எப்போள்
|-
| சிறிய || சின்ன || சிக்க || சிறிய
|-
| பெரிய || பெத்த || தொட்ட || வலிய
|-
| நெருப்பு || நிப்பு || பெங்கி || தீ
|-
| மழை || வான || மளெ || மழ
|-
| கொடு || ஈய் || கொடு || கொடு
|-
| இரவு || ராத்தி || ராத்திரி || ராத்திரி
|-
| பகல் || பகலு || அகலு || பகல்
|-
| யார் || எவுரு || யாரு || யாரானு
|-
| ஊர் || ஊரு || ஊரு || ஊரி
|-
| ஊருக்கு || ஊரிக்கி || ஊரிகே || ஊரிலே
|-
| சோறு || அன்ன || ஊண்ட || ஊணு
|-
| சேலை || சீரா || சேலை || முண்டு
|-
| நீர் || நீள்ளு || நிறு || வெள்ளம்
|}<noinclude></noinclude>
6ykzmdflh0z7rsdyjpgs6qgcxi8jiih
1945069
1944989
2026-06-11T15:22:17Z
Info-farmer
232
+ மேலடி
1945069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|378||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| class="wikitable"
! தமிழ் !! தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம்
|-
| தாய் || தல்லி || தாய் || தள்ளே
|-
| தகப்பன் || தன்றி || தந்தை || அச்சன்
|-
| அண்ணன் || அன்ன || அண்ண || சேட்டான்
|-
| தம்பி || தம்புடு || தம்ம || அனுசன்
|-
| கணவன் || மொகுடு || கெண்ட || பர்த்தா
|-
| மகன் || குமாரடு || மகனு || ஆண்குட்டி
|-
| பாட்டன் || தாத || தாத || மூப்பன்
|-
| உடல் || ஒள்ளு || மய்யி || தேகம்
|-
| மனைவி || பெண்ட்லாழு || எண்டத்தி || பாரியா
|-
| மகள் || குமாரத்தி || மகளு || பெண்குட்டி
|-
| அக்காள் || அக்க || அக்க || சேட்டச்சி
|-
| மாமன் || மாம || மாவ || அம்மாவன்
|-
| மருமகன் || அல்லுடு || அளிய || மருமான்
|-
| பாட்டி || அவ்வ || தாத்தி || முத்தி
|-
| எது || எதி || எது || எது
|-
| அது || அதி || அது || அது
|-
| இது || இதி || இது || இது
|-
| இங்கே || இக்கட || இல்லி || இவடே
|-
| அங்கே || அக்கட || அல்லி || அவடே
|-
| எங்கே || எக்கட || எல்லி || எவடே
|-
| இப்போது || இப்புடு || ஈவாக || இப்போள்
|-
| அப்போது || அப்புடு || ஆவாக || அப்போள்
|-
| எப்போது || எப்புடு || ஏவாக || எப்போள்
|-
| சிறிய || சின்ன || சிக்க || சிறிய
|-
| பெரிய || பெத்த || தொட்ட || வலிய
|-
| நெருப்பு || நிப்பு || பெங்கி || தீ
|-
| மழை || வான || மளெ || மழ
|-
| கொடு || ஈய் || கொடு || கொடு
|-
| இரவு || ராத்தி || ராத்திரி || ராத்திரி
|-
| பகல் || பகலு || அகலு || பகல்
|-
| யார் || எவுரு || யாரு || யாரானு
|-
| ஊர் || ஊரு || ஊரு || ஊரி
|-
| ஊருக்கு || ஊரிக்கி || ஊரிகே || ஊரிலே
|-
| சோறு || அன்ன || ஊண்ட || ஊணு
|-
| சேலை || சீரா || சேலை || முண்டு
|-
| நீர் || நீள்ளு || நிறு || வெள்ளம்
|}<noinclude></noinclude>
na5r3n9db5irck6j1m9412kyji6phjg
1945362
1945069
2026-06-12T05:17:13Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|378||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| class="wikitable"
! <b>தமிழ் !! தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம்</b>
|-
| தாய் || தல்லி || தாய் || தள்ளே
|-
| தகப்பன் || தன்றி || தந்தை || அச்சன்
|-
| அண்ணன் || அன்ன || அண்ண || சேட்டான்
|-
| தம்பி || தம்புடு || தம்ம || அனுசன்
|-
| கணவன் || மொகுடு || கெண்ட || பர்த்தா
|-
| மகன் || குமாரடு || மகனு || ஆண்குட்டி
|-
| பாட்டன் || தாத || தாத || மூப்பன்
|-
| உடல் || ஒள்ளு || மய்யி || தேகம்
|-
| மனைவி || பெண்ட்லாழு || எண்டத்தி || பாரியா
|-
| மகள் || குமாரத்தி || மகளு || பெண்குட்டி
|-
| அக்காள் || அக்க || அக்க || சேட்டச்சி
|-
| மாமன் || மாம || மாவ || அம்மாவன்
|-
| மருமகன் || அல்லுடு || அளிய || மருமான்
|-
| பாட்டி || அவ்வ || தாத்தி || முத்தி
|-
| எது || எதி || எது || எது
|-
| அது || அதி || அது || அது
|-
| இது || இதி || இது || இது
|-
| இங்கே || இக்கட || இல்லி || இவடே
|-
| அங்கே || அக்கட || அல்லி || அவடே
|-
| எங்கே || எக்கட || எல்லி || எவடே
|-
| இப்போது || இப்புடு || ஈவாக || இப்போள்
|-
| அப்போது || அப்புடு || ஆவாக || அப்போள்
|-
| எப்போது || எப்புடு || ஏவாக || எப்போள்
|-
| சிறிய || சின்ன || சிக்க || சிறிய
|-
| பெரிய || பெத்த || தொட்ட || வலிய
|-
| நெருப்பு || நிப்பு || பெங்கி || தீ
|-
| மழை || வான || மளெ || மழ
|-
| கொடு || ஈய் || கொடு || கொடு
|-
| இரவு || ராத்தி || ராத்திரி || ராத்திரி
|-
| பகல் || பகலு || அகலு || பகல்
|-
| யார் || எவுரு || யாரு || யாரானு
|-
| ஊர் || ஊரு || ஊரு || ஊரி
|-
| ஊருக்கு || ஊரிக்கி || ஊரிகே || ஊரிலே
|-
| சோறு || அன்ன || ஊண்ட || ஊணு
|-
| சேலை || சீரா || சேலை || முண்டு
|-
| நீர் || நீள்ளு || நிறு || வெள்ளம்
|}<noinclude></noinclude>
e5h82x8nu1dw9zesr1fe1lpkq5pas03
1945424
1945362
2026-06-12T06:20:55Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|378||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| class="wikitable"
! <b>தமிழ் !! தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம்</b>
|-
| தாய் || தல்லி || தாய் || தள்ளே
|-
| தகப்பன் || தன்றி || தந்தை || அச்சன்
|-
| அண்ணன் || அன்ன || அண்ண || சேட்டான்
|-
| தம்பி || தம்புடு || தம்ம || அனுசன்
|-
| கணவன் || மொகுடு || கெண்ட || பர்த்தா
|-
| மகன் || குமாரடு || மகனு || ஆண்குட்டி
|-
| பாட்டன் || தாத || தாத || மூப்பன்
|-
| உடல் || ஒள்ளு || மய்யி || தேகம்
|-
| மனைவி || பெண்ட்லாழு || எண்டத்தி || பாரியா
|-
| மகள் || குமாரத்தி || மகளு || பெண்குட்டி
|-
| அக்காள் || அக்க || அக்க || சேட்டச்சி
|-
| மாமன் || மாம || மாவ || அம்மாவன்
|-
| மருமகன் || அல்லுடு || அளிய || மருமான்
|-
| பாட்டி || அவ்வ || தாத்தி || முத்தி
|-
| எது || எதி || எது || எது
|-
| அது || அதி || அது || அது
|-
| இது || இதி || இது || இது
|-
| இங்கே || இக்கட || இல்லி || இவடே
|-
| அங்கே || அக்கட || அல்லி || அவடே
|-
| எங்கே || எக்கட || எல்லி || எவடே
|-
| இப்போது || இப்புடு || ஈவாக || இப்போள்
|-
| அப்போது || அப்புடு || ஆவாக || அப்போள்
|-
| எப்போது || எப்புடு || ஏவாக || எப்போள்
|-
| சிறிய || சின்ன || சிக்க || சிறிய
|-
| பெரிய || பெத்த || தொட்ட || வலிய
|-
| நெருப்பு || நிப்பு || பெங்கி || தீ
|-
| மழை || வான || மளெ || மழ
|-
| கொடு || ஈய் || கொடு || கொடு
|-
| இரவு || ராத்தி || ராத்திரி || ராத்திரி
|-
| பகல் || பகலு || அகலு || பகல்
|-
| யார் || எவுரு || யாரு || யாரானு
|-
| ஊர் || ஊரு || ஊரு || ஊரி
|-
| ஊருக்கு || ஊரிக்கி || ஊரிகே || ஊரிலே
|-
| சோறு || அன்ன || ஊண்ட || ஊணு
|-
| சேலை || சீரா || சேலை || முண்டு
|-
| நீர் || நீள்ளு || நிறு || வெள்ளம்
|}<noinclude></noinclude>
thv3o940yx0r3wt1qg5bt43ti9iw8m1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/20
250
646351
1944990
1944959
2026-06-11T12:16:16Z
Rathai palanivelan
11183
அ 2
1944990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>{| class="wikitable"
! தமிழ் !! தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம்
|-
| கண்ணு || கன்னு || கண்ணு || கண்ணு
|-
| மூக்கு || முக்கு || மூங்கி || மூக்கு
|-
| காது || செவ்வு || கிரி || செவி
|-
| வாய் || நோரு || பாயி || வாயி
|-
| தலை || தல || தலெ || தலை
|-
| வா || ரா || பா || வரி
|-
| பசு || ஆவு || அசுவு || பசு
|-
| எருது || எத்து || எத்து || காள
|-
| சொல்லு || செப்பு || ஹேளு || பர
|}
இனி, நான்கு மக்களும் தனித்தனி மொழிக்காரர்கள் - மூலம் மூலமாகக்கூட ஒட்டு இல்லை, உறவு இல்லை என்றே வைத்துக்கொள்வோம் - வாதத்துக்காக; இதைக்கொண்டே இவர்கள் வெவ்வேறு தேசிய இனம் ஆகிவிடுகிறார்களா?
"ஒரு தேசிய இனம் என்பதற்கு மொழி ஒற்றுமையைக் காட்டிலும், கலாசார ஒற்றுமை, வாழ்க்கை ஒற்றுமை ஆகியவை அதிக அவசியம்.'' இனிப் பெரியார் அவர்கள், "தமிழ் நாடு போதும், திராவிட நாடு வெங்காய நாடு' என்று பேசி வருவதை, தாம் கொள்கை மாறுவதற்கு ஆதாரமாக்கிக் காட்டுவது வேண்டுமானால் ஒட்டும் உறவும் இருக்கிறது என்பதற்கு, சான்று ஆகலாமேயொழிய, வாதத்துக்கு வலிவு ஊட்டாது. ஏனெனில் தமிழ் நாடு பிரிவினை கேட்பது, திராவிட நாடு இலட்சியம் கொண்டிருப்பதற்குக் கேடாகும்படி செய்துவிடமாட்டேன் என்றும் பெரியார் பேசியிருக்கிறார். இலட்சியம், திட்டம் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூடச் சொல்லியிருக்கிறார்.
"திராவிட நாடு திராவிடருக்கே என்பதுதான் நம் இறுதி இலட்சியம். ஆனால் அதுவரையில் பொறுத்திராதபடி அவசரமாகத் தனித் தமிழ்நாட்டை டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்பது தான் நம் திட்டம். இலட்சியத்துக்கும் திட்டத்துக்கும் வேற்றுமை உண்டு. பார்க்கர் பவுண்டன் பேனா வாங்குவது ஒரு எழுத்தாளனின் இலட்சியமாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அதுவரையில் மூர்மார்க்கெட்டில் விற்கப்படும் ஒரு ரூபாய்ப் பேனாவை வாங்கி எழுதிக் கொண்டிருப்பதுதானே விவேகம்?''<noinclude></noinclude>
b0uke36jl4l0kpyirguahrbef8j1jrh
1945070
1944990
2026-06-11T15:22:48Z
Info-farmer
232
+ மேலடி
1945070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||379}}{{rule}}</noinclude>{| class="wikitable"
! தமிழ் !! தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம்
|-
| கண்ணு || கன்னு || கண்ணு || கண்ணு
|-
| மூக்கு || முக்கு || மூங்கி || மூக்கு
|-
| காது || செவ்வு || கிரி || செவி
|-
| வாய் || நோரு || பாயி || வாயி
|-
| தலை || தல || தலெ || தலை
|-
| வா || ரா || பா || வரி
|-
| பசு || ஆவு || அசுவு || பசு
|-
| எருது || எத்து || எத்து || காள
|-
| சொல்லு || செப்பு || ஹேளு || பர
|}
இனி, நான்கு மக்களும் தனித்தனி மொழிக்காரர்கள் - மூலம் மூலமாகக்கூட ஒட்டு இல்லை, உறவு இல்லை என்றே வைத்துக்கொள்வோம் - வாதத்துக்காக; இதைக்கொண்டே இவர்கள் வெவ்வேறு தேசிய இனம் ஆகிவிடுகிறார்களா?
"ஒரு தேசிய இனம் என்பதற்கு மொழி ஒற்றுமையைக் காட்டிலும், கலாசார ஒற்றுமை, வாழ்க்கை ஒற்றுமை ஆகியவை அதிக அவசியம்.'' இனிப் பெரியார் அவர்கள், "தமிழ் நாடு போதும், திராவிட நாடு வெங்காய நாடு' என்று பேசி வருவதை, தாம் கொள்கை மாறுவதற்கு ஆதாரமாக்கிக் காட்டுவது வேண்டுமானால் ஒட்டும் உறவும் இருக்கிறது என்பதற்கு, சான்று ஆகலாமேயொழிய, வாதத்துக்கு வலிவு ஊட்டாது. ஏனெனில் தமிழ் நாடு பிரிவினை கேட்பது, திராவிட நாடு இலட்சியம் கொண்டிருப்பதற்குக் கேடாகும்படி செய்துவிடமாட்டேன் என்றும் பெரியார் பேசியிருக்கிறார். இலட்சியம், திட்டம் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூடச் சொல்லியிருக்கிறார்.
"திராவிட நாடு திராவிடருக்கே என்பதுதான் நம் இறுதி இலட்சியம். ஆனால் அதுவரையில் பொறுத்திராதபடி அவசரமாகத் தனித் தமிழ்நாட்டை டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்பது தான் நம் திட்டம். இலட்சியத்துக்கும் திட்டத்துக்கும் வேற்றுமை உண்டு. பார்க்கர் பவுண்டன் பேனா வாங்குவது ஒரு எழுத்தாளனின் இலட்சியமாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அதுவரையில் மூர்மார்க்கெட்டில் விற்கப்படும் ஒரு ரூபாய்ப் பேனாவை வாங்கி எழுதிக் கொண்டிருப்பதுதானே விவேகம்?''<noinclude></noinclude>
t2tmnjdsp9l2uqs494garerqdknkij3
1945363
1945070
2026-06-12T05:19:49Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945363
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||379}}{{rule}}</noinclude>{| class="wikitable"
! தமிழ் !! தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம்
|-
| கண்ணு || கன்னு || கண்ணு || கண்ணு
|-
| மூக்கு || முக்கு || மூங்கி || மூக்கு
|-
| காது || செவ்வு || கிரி || செவி
|-
| வாய் || நோரு || பாயி || வாயி
|-
| தலை || தல || தலெ || தலை
|-
| வா || ரா || பா || வரி
|-
| பசு || ஆவு || அசுவு || பசு
|-
| எருது || எத்து || எத்து || காள
|-
| சொல்லு || செப்பு || ஹேளு || பர
|}
இனி, நான்கு மக்களும் தனித்தனி மொழிக்காரர்கள் - மூலம் மூலமாகக்கூட ஒட்டு இல்லை, உறவு இல்லை என்றே வைத்துக்கொள்வோம் - வாதத்துக்காக; இதைக்கொண்டே இவர்கள் வெவ்வேறு தேசிய இனம் ஆகிவிடுகிறார்களா?
{{left_margin|3em|"ஒரு தேசிய இனம் என்பதற்கு மொழி ஒற்றுமையைக் காட்டிலும், கலாசார ஒற்றுமை, வாழ்க்கை ஒற்றுமை ஆகியவை அதிக அவசியம்."}}
இனிப் பெரியார் அவர்கள், 'தமிழ் நாடு போதும், திராவிட நாடு வெங்காய நாடு' என்று பேசி வருவதை, தாம் கொள்கை மாறுவதற்கு ஆதாரமாக்கிக் காட்டுவது வேண்டுமானால் ஒட்டும் உறவும் இருக்கிறது என்பதற்கு, சான்று ஆகலாமேயொழிய, வாதத்துக்கு வலிவு ஊட்டாது. ஏனெனில் தமிழ் நாடு பிரிவினை கேட்பது, திராவிட நாடு இலட்சியம் கொண்டிருப்பதற்குக் கேடாகும்படி செய்துவிடமாட்டேன் என்றும் பெரியார் பேசியிருக்கிறார். இலட்சியம், திட்டம் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூடச் சொல்லியிருக்கிறார்.
{{left_margin|3em|<b>"திராவிட நாடு திராவிடருக்கே என்பதுதான் நம் இறுதி இலட்சியம். ஆனால் அதுவரையில் பொறுத்திராதபடி அவசரமாகத் தனித் தமிழ்நாட்டை டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்பது தான் நம் திட்டம். இலட்சியத்துக்கும் திட்டத்துக்கும் வேற்றுமை உண்டு. பார்க்கர் பவுண்டன் பேனா வாங்குவது ஒரு எழுத்தாளனின் இலட்சியமாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அதுவரையில் மூர்மார்க்கெட்டில் விற்கப்படும் ஒரு ரூபாய்ப் பேனாவை வாங்கி எழுதிக் கொண்டிருப்பதுதானே விவேகம்?"</b>}}<noinclude></noinclude>
ewe09j0ynxdjujr981xerh2zo8aw0lf
1945387
1945363
2026-06-12T05:54:13Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||379}}{{rule}}</noinclude>{| class="wikitable"
! தமிழ் !! தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம்
|-
| கண்ணு || கன்னு || கண்ணு || கண்ணு
|-
| மூக்கு || முக்கு || மூங்கி || மூக்கு
|-
| காது || செவ்வு || கிரி || செவி
|-
| வாய் || நோரு || பாயி || வாயி
|-
| தலை || தல || தலெ || தலை
|-
| வா || ரா || பா || வரி
|-
| பசு || ஆவு || அசுவு || பசு
|-
| எருது || எத்து || எத்து || காள
|-
| சொல்லு || செப்பு || ஹேளு || பர
|}
இனி, நான்கு மக்களும் தனித்தனி மொழிக்காரர்கள் - மூலம் மூலமாகக்கூட ஒட்டு இல்லை, உறவு இல்லை என்றே வைத்துக்கொள்வோம் - வாதத்துக்காக; இதைக்கொண்டே இவர்கள் வெவ்வேறு தேசிய இனம் ஆகிவிடுகிறார்களா?
{{left_margin|3em|"ஒரு தேசிய இனம் என்பதற்கு மொழி ஒற்றுமையைக் காட்டிலும், கலாசார ஒற்றுமை, வாழ்க்கை ஒற்றுமை ஆகியவை அதிக அவசியம்."}}
இனிப் பெரியார் அவர்கள், 'தமிழ் நாடு போதும், திராவிட நாடு வெங்காய நாடு' என்று பேசி வருவதை, தாம் கொள்கை மாறுவதற்கு ஆதாரமாக்கிக் காட்டுவது வேண்டுமானால் ஒட்டும் உறவும் இருக்கிறது என்பதற்கு, சான்று ஆகலாமேயொழிய, வாதத்துக்கு வலிவு ஊட்டாது. ஏனெனில் தமிழ் நாடு பிரிவினை கேட்பது, திராவிட நாடு இலட்சியம் கொண்டிருப்பதற்குக் கேடாகும்படி செய்துவிடமாட்டேன் என்றும் பெரியார் பேசியிருக்கிறார். இலட்சியம், திட்டம் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூடச் சொல்லியிருக்கிறார்.
{{left_margin|3em|<b>"திராவிட நாடு திராவிடருக்கே என்பதுதான் நம் இறுதி இலட்சியம். ஆனால் அதுவரையில் பொறுத்திராதபடி அவசரமாகத் தனித் தமிழ்நாட்டை டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்பது தான் நம் திட்டம். இலட்சியத்துக்கும் திட்டத்துக்கும் வேற்றுமை உண்டு. பார்க்கர் பவுண்டன் பேனா வாங்குவது ஒரு எழுத்தாளனின் இலட்சியமாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அதுவரையில் மூர்மார்க்கெட்டில் விற்கப்படும் ஒரு ரூபாய்ப் பேனாவை வாங்கி எழுதிக் கொண்டிருப்பதுதானே விவேகம்?"</b>}}<noinclude></noinclude>
alveelzvaw5qkq3qxksv6mt57mbp2oo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/21
250
646352
1945071
1944960
2026-06-11T15:23:19Z
Info-farmer
232
+ மேலடி
1945071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|380||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்று கேட்கிறார், நியாயம்! ஆனால் நம்மிலிருந்து விலகிய வர்கள், இலட்சியமே மாற்றிக்கொண்டார்கள்; திட்டத்தை இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்; பொருள் வேறுபாடு உணராமலோ அல்லது மற்றவர்கள் கவனிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் கொண்டோ.
வடநாடு தென்னாடு என்று ஏன் பேசத் தொடங்கினோம்? வடநாடு ஆதிக்கம் செலுத்துவதால் - எப்படி? மொழியால், கலையால், அரசியலால், பொருளாதாரம் பிடிப்பினால், சுரண்டலினால். தம்பி! இதை நான் விளக்குவதைவிட, முன்பு விடுதலை தந்த விளக்கத்தை அப்படியே தருவது மெத்தச் சுவையும், பயனும் தரும் என்பதால், அதனைத் தருகிறேன். இயல்புதான் மாறிவிட்டதே தவிர, இடம் நல்லதுதான் என்பதும் விளங்கும்.
சென்ற வாரத்தில் விருதுநகர் வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பேசிய தோழர் காமராஜர் அவர்கள் பின்வருமாறு பேசியிருக்கிறார்:-
"சிமெண்ட், பேப்பர், இரும்புத் தொழிற்சாலைகள் நடத்து வதற்குச் சர்க்கார் லைசென்சுகள் வழங்கியிருந்தும், பலர் வேலையை ஆரம்பிக்கவில்லை. நம்மிடமிருந்து வடநாட்டான், தென்னாட்டான் என்ற வித்தியாசமே கூடாது. இந்தப் பாகுபாடில்லாமல் வியாபாரம் செய்யவேண்டும்.''
ஏன் இந்த வித்தியாசம் கூடாது என்பதற்குந் தோழர் காமராஜர் விளக்கங் கூறவில்லை.
வடநாட்டாரும் நாமும் பாரத மாதாவின் வயிற்றிலிருந்து பிறந்த புதல்வர்கள் என்பது காரணமா?
வியாபாரம் என்ற தொழிலில், எல்லா வியாபாரிகளும் ஒன்று சேர்ந்துகொண்டு, பொதுமக்களைச் சுரண்டவேண்டுமே யொழிய, அவர்களுக்குள் வேற்றுமையாயிருக்கக் கூடாது என்ற காரணமா?
வடநாட்டு வியாபாரிகளின் தயவில்லாமல், தென்னாட்டு வியாபாரிகள் வியாபாரஞ் செய்யமுடியாது என்பது காரணமா?
வடநாட்டு வியாபாரிகளை விரோதித்துக்கொண்டால், தென்னாட்டுக் காங்கிரஸ் இயக்கம் அழிந்துபோய்விடும் என்பது காரணமா?<noinclude></noinclude>
eumd420u2dapebueako2b9hlcwf0umx
1945364
1945071
2026-06-12T05:20:57Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|380||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்று கேட்கிறார், நியாயம்! ஆனால் நம்மிலிருந்து விலகியவர்கள், இலட்சியமே மாற்றிக்கொண்டார்கள்; திட்டத்தை இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்; பொருள் வேறுபாடு உணராமலோ அல்லது மற்றவர்கள் கவனிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் கொண்டோ.
வடநாடு தென்னாடு என்று ஏன் பேசத் தொடங்கினோம்? வடநாடு ஆதிக்கம் செலுத்துவதால் - எப்படி? மொழியால், கலையால், அரசியலால், பொருளாதாரம் பிடிப்பினால், சுரண்டலினால். தம்பி! இதை நான் விளக்குவதைவிட, முன்பு விடுதலை தந்த விளக்கத்தை அப்படியே தருவது மெத்தச் சுவையும், பயனும் தரும் என்பதால், அதனைத் தருகிறேன். இயல்புதான் மாறிவிட்டதே தவிர, இடம் நல்லதுதான் என்பதும் விளங்கும்.
சென்ற வாரத்தில் விருதுநகர் வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பேசிய தோழர் காமராஜர் அவர்கள் பின்வருமாறு பேசியிருக்கிறார்:-
"சிமெண்ட், பேப்பர், இரும்புத் தொழிற்சாலைகள் நடத்துவதற்குச் சர்க்கார் லைசென்சுகள் வழங்கியிருந்தும், பலர் வேலையை ஆரம்பிக்கவில்லை. நம்மிடமிருந்து வடநாட்டான், தென்னாட்டான் என்ற வித்தியாசமே கூடாது. இந்தப் பாகுபாடில்லாமல் வியாபாரம் செய்யவேண்டும்."
ஏன் இந்த வித்தியாசம் கூடாது என்பதற்குந் தோழர் காமராஜர் விளக்கங் கூறவில்லை.
வடநாட்டாரும் நாமும் பாரத மாதாவின் வயிற்றிலிருந்து பிறந்த புதல்வர்கள் என்பது காரணமா?
வியாபாரம் என்ற தொழிலில், எல்லா வியாபாரிகளும் ஒன்று சேர்ந்துகொண்டு, பொதுமக்களைச் சுரண்டவேண்டுமே யொழிய, அவர்களுக்குள் வேற்றுமையாயிருக்கக் கூடாது என்ற காரணமா?
வடநாட்டு வியாபாரிகளின் தயவில்லாமல், தென்னாட்டு வியாபாரிகள் வியாபாரஞ் செய்யமுடியாது என்பது காரணமா?
வடநாட்டு வியாபாரிகளை விரோதித்துக்கொண்டால், தென்னாட்டுக் காங்கிரஸ் இயக்கம் அழிந்துபோய்விடும் என்பது காரணமா?<noinclude></noinclude>
fwp3mmcvg7eptgq8dppv48mdy6qkssh
1945388
1945364
2026-06-12T05:54:50Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945388
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|380||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்று கேட்கிறார், நியாயம்! ஆனால் நம்மிலிருந்து விலகியவர்கள், இலட்சியமே மாற்றிக்கொண்டார்கள்; திட்டத்தை இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்; பொருள் வேறுபாடு உணராமலோ அல்லது மற்றவர்கள் கவனிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் கொண்டோ.
வடநாடு தென்னாடு என்று ஏன் பேசத் தொடங்கினோம்? வடநாடு ஆதிக்கம் செலுத்துவதால் - எப்படி? மொழியால், கலையால், அரசியலால், பொருளாதாரம் பிடிப்பினால், சுரண்டலினால். தம்பி! இதை நான் விளக்குவதைவிட, முன்பு விடுதலை தந்த விளக்கத்தை அப்படியே தருவது மெத்தச் சுவையும், பயனும் தரும் என்பதால், அதனைத் தருகிறேன். இயல்புதான் மாறிவிட்டதே தவிர, இடம் நல்லதுதான் என்பதும் விளங்கும்.
சென்ற வாரத்தில் விருதுநகர் வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பேசிய தோழர் காமராஜர் அவர்கள் பின்வருமாறு பேசியிருக்கிறார்:-
"சிமெண்ட், பேப்பர், இரும்புத் தொழிற்சாலைகள் நடத்துவதற்குச் சர்க்கார் லைசென்சுகள் வழங்கியிருந்தும், பலர் வேலையை ஆரம்பிக்கவில்லை. நம்மிடமிருந்து வடநாட்டான், தென்னாட்டான் என்ற வித்தியாசமே கூடாது. இந்தப் பாகுபாடில்லாமல் வியாபாரம் செய்யவேண்டும்."
ஏன் இந்த வித்தியாசம் கூடாது என்பதற்குந் தோழர் காமராஜர் விளக்கங் கூறவில்லை.
வடநாட்டாரும் நாமும் பாரத மாதாவின் வயிற்றிலிருந்து பிறந்த புதல்வர்கள் என்பது காரணமா?
வியாபாரம் என்ற தொழிலில், எல்லா வியாபாரிகளும் ஒன்று சேர்ந்துகொண்டு, பொதுமக்களைச் சுரண்டவேண்டுமே யொழிய, அவர்களுக்குள் வேற்றுமையாயிருக்கக் கூடாது என்ற காரணமா?
வடநாட்டு வியாபாரிகளின் தயவில்லாமல், தென்னாட்டு வியாபாரிகள் வியாபாரஞ் செய்யமுடியாது என்பது காரணமா?
வடநாட்டு வியாபாரிகளை விரோதித்துக்கொண்டால், தென்னாட்டுக் காங்கிரஸ் இயக்கம் அழிந்துபோய்விடும் என்பது காரணமா?<noinclude></noinclude>
21va7juqanjvh0w4bfup70xe4syfyx4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/22
250
646353
1945072
1944961
2026-06-11T15:31:19Z
Info-farmer
232
+ மேலடி
1945072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||381}}{{rule}}</noinclude>வடநாட்டானுக்கும் நமக்கும் வியாபாரத்தில் வேற்றுமை கூடாது என்றால், பிரிட்டிஷாரும், அமெரிக்கரும் அவரவர் இஷ்டம்போல் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்புவதை ஏன் தடுக்கவேண்டும்? மோட்டார்க் கார், கப்பல் முதலியவைகளைக் கூட நாமே இங்கு கட்டிக்கொள்வதற்கு ஏன் முயலவேண்டும்? வியாபாரத்தில் வித்தியாசம் கூடாது என்றால், வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்களை ஏன் தடுக்கவேண்டும்? ஏன் அவைகள்மீது அதிகமான வரி விதிக்கவேண்டும்? ஜப்பானி லிருந்து துணி இறக்குமதி செய்வதைத் தடுக்காவிட்டால், இன்று கெஜம் 4 - 5 அணாவுக்கு ஏராளமான துணி கிடைக்குமே!
இதுமட்டுமல்ல; வடநாட்டு வியாபாரிகள் எல்லாத் துறைகளையும் கைப்பற்றிவிட்டார்கள் என்பதும், அவர்களால் சுரண்டப்படும் செல்வம் வடநாட்டுக்குத்தான் எடுத்துச் செல்லப் படுகிறதேயொழிய, இங்கு செலவழிக்கப்படுவதில்லை என்பதும், தோழர் காமராஜர் அறியாததா என்று கேட்கிறோம். இலங்கைக்கும் மலேயாவுக்கும், குடியேறுகிற இலட்சக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர்கூட வடநாட்டாரில்லை, திராவிட நாட்டார்தான் என்பது இவருக்குத் தெரியாதா? இதன் காரணம், இந்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லாததுதான் என்பதும், இவருக்குத் தெரியாதா?
நம் ஏழைகளைப் பொறுத்தவரையில், நம் செல்வத்தை வெள்ளையனாகிய நப்பீல்ட் சுரண்டிப்போவதும் ஒன்றுதான். வடநாட்டுக்காரனான டாட்டா கொண்டுபோவதும் ஒன்றுதான்.
வைரக்கடை முதல் வட்டிக்கடை வரையில், சிற்றுண்டிக் கடை முதல் செருப்புக்கடை வரையில், எல்லா வியாபாரங் களையும், வடநாட்டாரே கைப்பற்றிக்கொண்டுவிட்டால், தென்னாட்டின் பொருளாதார நிலை என்னவாகும்?
சிமெண்ட், பேப்பர், இரும்பு ஆகிய தொழிற்சாலைகளை நாம் தொடங்க முடியாமலிருப்பதற்குக் காரணமென்ன? வட நாட்டு முதலாளிகளின் போட்டியும் அவர்களுக்கு டில்லி சர்க்கார் தரும் ஆதரவும் அல்லவா?
தென்னாட்டார் கைராட்டினத்தில் நூற்றுக் கைத்தறியில் நெய்யவேண்டியது, வடநாட்டு முதலாளி நூல் நெசவாலை களைப் பெருக்கிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? பிரிட்டனுக்கு இந்தியா மார்க்கெட்டாக இருந்துவந்த அக்கிரமத்தைச் சகிக்காமல், அன்னியத் துணிக்கடைக்கு முன்பு<noinclude></noinclude>
94hotjykznflcsg8epyrua9b0q6ktke
1945365
1945072
2026-06-12T05:22:21Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||381}}{{rule}}</noinclude>
வடநாட்டானுக்கும் நமக்கும் வியாபாரத்தில் வேற்றுமை கூடாது என்றால், பிரிட்டிஷாரும், அமெரிக்கரும் அவரவர் இஷ்டம்போல் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்புவதை ஏன் தடுக்கவேண்டும்? மோட்டார்க் கார், கப்பல் முதலியவைகளைக் கூட நாமே இங்கு கட்டிக்கொள்வதற்கு ஏன் முயலவேண்டும்? வியாபாரத்தில் வித்தியாசம் கூடாது என்றால், வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்களை ஏன் தடுக்கவேண்டும்? ஏன் அவைகள்மீது அதிகமான வரி விதிக்கவேண்டும்? ஜப்பானிலிருந்து துணி இறக்குமதி செய்வதைத் தடுக்காவிட்டால், இன்று கெஜம் 4 - 5 அணாவுக்கு ஏராளமான துணி கிடைக்குமே!
இதுமட்டுமல்ல; வடநாட்டு வியாபாரிகள் எல்லாத் துறைகளையும் கைப்பற்றிவிட்டார்கள் என்பதும், அவர்களால் சுரண்டப்படும் செல்வம் வடநாட்டுக்குத்தான் எடுத்துச் செல்லப் படுகிறதேயொழிய, இங்கு செலவழிக்கப்படுவதில்லை என்பதும், தோழர் காமராஜர் அறியாததா என்று கேட்கிறோம். இலங்கைக்கும் மலேயாவுக்கும், குடியேறுகிற இலட்சக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர்கூட வடநாட்டாரில்லை, திராவிட நாட்டார்தான் என்பது இவருக்குத் தெரியாதா? இதன் காரணம், இந்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லாததுதான் என்பதும், இவருக்குத் தெரியாதா?
நம் ஏழைகளைப் பொறுத்தவரையில், நம் செல்வத்தை வெள்ளையனாகிய நப்பீல்ட் சுரண்டிப்போவதும் ஒன்றுதான். வடநாட்டுக்காரனான டாட்டா கொண்டுபோவதும் ஒன்றுதான்.
வைரக்கடை முதல் வட்டிக்கடை வரையில், சிற்றுண்டிக் கடை முதல் செருப்புக்கடை வரையில், எல்லா வியாபாரங் களையும், வடநாட்டாரே கைப்பற்றிக்கொண்டுவிட்டால், தென்னாட்டின் பொருளாதார நிலை என்னவாகும்?
சிமெண்ட், பேப்பர், இரும்பு ஆகிய தொழிற்சாலைகளை நாம் தொடங்க முடியாமலிருப்பதற்குக் காரணமென்ன? வட நாட்டு முதலாளிகளின் போட்டியும் அவர்களுக்கு டில்லி சர்க்கார் தரும் ஆதரவும் அல்லவா?
தென்னாட்டார் கைராட்டினத்தில் நூற்றுக் கைத்தறியில் நெய்யவேண்டியது, வடநாட்டு முதலாளி நூல் நெசவாலைகளைப் பெருக்கிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? பிரிட்டனுக்கு இந்தியா மார்க்கெட்டாக இருந்துவந்த அக்கிரமத்தைச் சகிக்காமல், அன்னியத் துணிக்கடைக்கு முன்பு<noinclude></noinclude>
3dv325p8s8k8u9jpebqsn1354s0j249
1945390
1945365
2026-06-12T05:56:42Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||381}}{{rule}}</noinclude>
வடநாட்டானுக்கும் நமக்கும் வியாபாரத்தில் வேற்றுமை கூடாது என்றால், பிரிட்டிஷாரும், அமெரிக்கரும் அவரவர் இஷ்டம்போல் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்புவதை ஏன் தடுக்கவேண்டும்? மோட்டார்க் கார், கப்பல் முதலியவைகளைக் கூட நாமே இங்கு கட்டிக்கொள்வதற்கு ஏன் முயலவேண்டும்? வியாபாரத்தில் வித்தியாசம் கூடாது என்றால், வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்களை ஏன் தடுக்கவேண்டும்? ஏன் அவைகள்மீது அதிகமான வரி விதிக்கவேண்டும்? ஜப்பானிலிருந்து துணி இறக்குமதி செய்வதைத் தடுக்காவிட்டால், இன்று கெஜம் 4 - 5 அணாவுக்கு ஏராளமான துணி கிடைக்குமே!
இதுமட்டுமல்ல; வடநாட்டு வியாபாரிகள் எல்லாத் துறைகளையும் கைப்பற்றிவிட்டார்கள் என்பதும், அவர்களால் சுரண்டப்படும் செல்வம் வடநாட்டுக்குத்தான் எடுத்துச் செல்லப் படுகிறதேயொழிய, இங்கு செலவழிக்கப்படுவதில்லை என்பதும், தோழர் காமராஜர் அறியாததா என்று கேட்கிறோம். இலங்கைக்கும் மலேயாவுக்கும், குடியேறுகிற இலட்சக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர்கூட வடநாட்டாரில்லை, திராவிட நாட்டார்தான் என்பது இவருக்குத் தெரியாதா? இதன் காரணம், இந்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லாததுதான் என்பதும், இவருக்குத் தெரியாதா?
நம் ஏழைகளைப் பொறுத்தவரையில், நம் செல்வத்தை வெள்ளையனாகிய நப்பீல்ட் சுரண்டிப்போவதும் ஒன்றுதான். வடநாட்டுக்காரனான டாட்டா கொண்டுபோவதும் ஒன்றுதான்.
வைரக்கடை முதல் வட்டிக்கடை வரையில், சிற்றுண்டிக் கடை முதல் செருப்புக்கடை வரையில், எல்லா வியாபாரங் களையும், வடநாட்டாரே கைப்பற்றிக்கொண்டுவிட்டால், தென்னாட்டின் பொருளாதார நிலை என்னவாகும்?
சிமெண்ட், பேப்பர், இரும்பு ஆகிய தொழிற்சாலைகளை நாம் தொடங்க முடியாமலிருப்பதற்குக் காரணமென்ன? வட நாட்டு முதலாளிகளின் போட்டியும் அவர்களுக்கு டில்லி சர்க்கார் தரும் ஆதரவும் அல்லவா?
தென்னாட்டார் கைராட்டினத்தில் நூற்றுக் கைத்தறியில் நெய்யவேண்டியது, வடநாட்டு முதலாளி நூல் நெசவாலைகளைப் பெருக்கிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? பிரிட்டனுக்கு இந்தியா மார்க்கெட்டாக இருந்துவந்த அக்கிரமத்தைச் சகிக்காமல், அன்னியத் துணிக்கடைக்கு முன்பு<noinclude></noinclude>
a2f73p5ow218hls8i6x7ien59t7pt1s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/23
250
646354
1945073
1944962
2026-06-11T15:31:50Z
Info-farmer
232
+ மேலடி
1945073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|382||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>மறியல் செய்த காமராஜர், வடநாட்டுக்குத் தென்னாடு மார்க்கெட்டாக இருப்பதை வெளியே சொல்ல ஏன் வெட்கப் படுகிறார்?
தென்னாடு வளம்பெறவேண்டுமானால், எந்த ஆட்சி எப்பேர்ப்பட்ட திட்டத்தை வகுத்தாலும் முடியாது. வட நாட்டானை வெளியேற்றி, அவனுடைய சுரண்டலையும் நிறுத்தினாலொழிய, திராவிடத்தின் வறுமையை ஒழிக்க முடியாது.
தோழர் காமராஜரோ, அல்லது வேறு எந்தக் காங்கிரஸ் தலைவரோ, எவ்வளவுதான் எதிர்த்தாலும் வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்புக் கிளர்ச்சியை மறைத்துவிட முடியாது.
பெரியார் வற்புறுத்துவதெல்லாம், தம்பி!
1. தமிழர், தெலுங்கர், கேரளம், கருநாடகர் நால்வரும் ஒரே இனத்தவர்.
2. இவர்கள் வேறுவேறு மொழி பேசுகிறார்கள் - ஆனால், இந்த நான்கு மொழிகளும் ஒன்றேதான்.
3. இந்த நால்வரும் ஒரே இனம் என்ற பிரசாரம் மற்ற மூன்று இடத்தில் வெற்றிகரமாக நடைபெறாததால், இன உணர்ச்சி அங்கு ஏற்படவில்லை.
4. இன உணர்ச்சி ஏற்படாததால், வடநாட்டு எதிர்ப் புணர்ச்சியும் திராவிட நாடு அமைப்பு உணர்ச்சியும் அங்கு ஏற்படவில்லை.
5. ஏற்படாததால், நாம் வாளா இருந்துவிடுவது கூடாது; தமிழ் நாடு ஆகிவிட வேண்டும்.
6. தமிழ் நாடு தனி நாடு என்பது நம் திட்டம். ஆனால் நம் இலட்சியம் திராவிட நாடு திராவிடருக்கு என்பதுதான்.
7. அந்த இலட்சியம் வெற்றிபெற்றே தீரும். மற்ற மூன்று மாநிலத்தாரும் உணர்ந்து சேரப்போகிறார்கள்.
8. உடனடியாகத் தேவைப்படுவது, இந்தியாவி லிருந்து நாம் பிரிந்தாக வேண்டும் என்பதாகும்.
9. இந்தியாவில் ஒட்டிக்கொண்டிருக்கிற வரையில் தமிழ்நாடு வாழாது, மற்ற மூன்று நாடுகளும் வாழ முடியாது.<noinclude></noinclude>
kwsq1utwdv5fn1164dpo0l74rbg4ln6
1945366
1945073
2026-06-12T05:24:42Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|382||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>மறியல் செய்த காமராஜர், வடநாட்டுக்குத் தென்னாடு மார்க்கெட்டாக இருப்பதை வெளியே சொல்ல ஏன் வெட்கப் படுகிறார்?
தென்னாடு வளம்பெறவேண்டுமானால், எந்த ஆட்சி எப்பேர்ப்பட்ட திட்டத்தை வகுத்தாலும் முடியாது. வட நாட்டானை வெளியேற்றி, அவனுடைய சுரண்டலையும் நிறுத்தினாலொழிய, திராவிடத்தின் வறுமையை ஒழிக்க முடியாது.
தோழர் காமராஜரோ, அல்லது வேறு எந்தக் காங்கிரஸ் தலைவரோ, எவ்வளவுதான் எதிர்த்தாலும் வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்புக் கிளர்ச்சியை மறைத்துவிட முடியாது.
{{left_margin|3em|பெரியார் வற்புறுத்துவதெல்லாம், தம்பி!
:1. தமிழர், தெலுங்கர், கேரளம், கருநாடகர் நால்வரும் ஒரே இனத்தவர்.
:2. இவர்கள் வேறுவேறு மொழி பேசுகிறார்கள் - ஆனால், இந்த நான்கு மொழிகளும் ஒன்றேதான்.
:3. இந்த நால்வரும் ஒரே இனம் என்ற பிரசாரம் மற்ற மூன்று இடத்தில் வெற்றிகரமாக நடைபெறாததால், இன உணர்ச்சி அங்கு ஏற்படவில்லை.
:4. இன உணர்ச்சி ஏற்படாததால், வடநாட்டு எதிர்ப் புணர்ச்சியும் திராவிட நாடு அமைப்பு உணர்ச்சியும் அங்கு ஏற்படவில்லை.
:5. ஏற்படாததால், நாம் வாளா இருந்துவிடுவது கூடாது; தமிழ் நாடு ஆகிவிட வேண்டும்.
:6. தமிழ் நாடு தனி நாடு என்பது நம் திட்டம். ஆனால் நம் இலட்சியம் திராவிட நாடு திராவிடருக்கு என்பதுதான்.
:7. அந்த இலட்சியம் வெற்றிபெற்றே தீரும். மற்ற மூன்று மாநிலத்தாரும் உணர்ந்து சேரப்போகிறார்கள்.
:8. உடனடியாகத் தேவைப்படுவது, இந்தியாவிலிருந்து நாம் பிரிந்தாக வேண்டும் என்பதாகும்.
:9. இந்தியாவில் ஒட்டிக்கொண்டிருக்கிற வரையில் தமிழ்நாடு வாழாது, மற்ற மூன்று நாடுகளும் வாழ முடியாது.}}<noinclude></noinclude>
km5qicdtfr8fm38e5xk4s41udybcvnq
1945391
1945366
2026-06-12T05:57:17Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945391
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|382||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>மறியல் செய்த காமராஜர், வடநாட்டுக்குத் தென்னாடு மார்க்கெட்டாக இருப்பதை வெளியே சொல்ல ஏன் வெட்கப் படுகிறார்?
தென்னாடு வளம்பெறவேண்டுமானால், எந்த ஆட்சி எப்பேர்ப்பட்ட திட்டத்தை வகுத்தாலும் முடியாது. வட நாட்டானை வெளியேற்றி, அவனுடைய சுரண்டலையும் நிறுத்தினாலொழிய, திராவிடத்தின் வறுமையை ஒழிக்க முடியாது.
தோழர் காமராஜரோ, அல்லது வேறு எந்தக் காங்கிரஸ் தலைவரோ, எவ்வளவுதான் எதிர்த்தாலும் வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்புக் கிளர்ச்சியை மறைத்துவிட முடியாது.
{{left_margin|3em|பெரியார் வற்புறுத்துவதெல்லாம், தம்பி!
:1. தமிழர், தெலுங்கர், கேரளம், கருநாடகர் நால்வரும் ஒரே இனத்தவர்.
:2. இவர்கள் வேறுவேறு மொழி பேசுகிறார்கள் - ஆனால், இந்த நான்கு மொழிகளும் ஒன்றேதான்.
:3. இந்த நால்வரும் ஒரே இனம் என்ற பிரசாரம் மற்ற மூன்று இடத்தில் வெற்றிகரமாக நடைபெறாததால், இன உணர்ச்சி அங்கு ஏற்படவில்லை.
:4. இன உணர்ச்சி ஏற்படாததால், வடநாட்டு எதிர்ப் புணர்ச்சியும் திராவிட நாடு அமைப்பு உணர்ச்சியும் அங்கு ஏற்படவில்லை.
:5. ஏற்படாததால், நாம் வாளா இருந்துவிடுவது கூடாது; தமிழ் நாடு ஆகிவிட வேண்டும்.
:6. தமிழ் நாடு தனி நாடு என்பது நம் திட்டம். ஆனால் நம் இலட்சியம் திராவிட நாடு திராவிடருக்கு என்பதுதான்.
:7. அந்த இலட்சியம் வெற்றிபெற்றே தீரும். மற்ற மூன்று மாநிலத்தாரும் உணர்ந்து சேரப்போகிறார்கள்.
:8. உடனடியாகத் தேவைப்படுவது, இந்தியாவிலிருந்து நாம் பிரிந்தாக வேண்டும் என்பதாகும்.
:9. இந்தியாவில் ஒட்டிக்கொண்டிருக்கிற வரையில் தமிழ்நாடு வாழாது, மற்ற மூன்று நாடுகளும் வாழ முடியாது.}}<noinclude></noinclude>
t2qfqk406ufce35ak5pk02ga3ca50e3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/24
250
646355
1945074
1944963
2026-06-11T15:32:20Z
Info-farmer
232
+ மேலடி
1945074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||383}}{{rule}}</noinclude>அதனால்தான், தம்பி! ஏக இந்தியா எனும் போலியை ஒழித்தாகவேண்டும் என்று சொல்லி, அந்த உணர்ச்சியை உலகுக்குக் காட்ட உள்ள வழி, இந்திய யூனியன் படத்தைக் கொளுத்துவதுதான் என்றார்.
மிகத் தீவிரமாகவே விளக்கம் அளித்தார்.
"இனிமேல் சாதி ஒழிக்கிறோம் என்று சொன்னால் கூட இது சொத்தை விஷயம்; தமிழ் நாடு தமிழருக்கே என்று ஆரம்பிக்கவேண்டும். நேருவோ அவன் பாட்டனோ வந்தால்கூட, பர்மிட் வாங்கிக்கொண்டு தான் நம் நாட்டில் நுழையவேண்டும். சாதி ஒழிப்பதையே என் திட்டங்களில் முதலில் வைத்தேன்; நாடு பிரிவினையை இரண்டாவதாக வைத்தேன். ஆனால், இப்போது நாடு கிடைத்தால் சாதியை ஒரு வரியில் ஒழித்துவிடலாமென்று நிச்சயம் செய்து கொண்டேன்.
சாதி வேண்டுமென்பவனை வெளியே போ என்றால் போகிறான்போல் தோன்றுகிறது. சில பெரிய வர்கள் ஒத்துழைப்பதாக என்னிடம் சொன்னார்கள். அடுத்த காரியம் நாடு பிரியவேண்டும் என்றே ஆரம்பிக்கவேண்டும். சாதி ஒழிப்புச் சங்கதி சப்பையாகிவிட்டது.''
இது 2-12-57-ல்! ஆனால், இப்போது பெரியார்,
நாடு பிரிவினை
ஜாதி ஒழிப்பு
எனும் இரண்டு திட்டங்களையும்விட,
காமராஜபுரம்
அழிந்துவிடாமல் பாதுகாக்கும் பணியில் இருக்கிறார். காமராஜபுரம் பாதுகாக்கப்படக் கூடாது, இராஜாஜி நகர் ஆகி விடட்டும் என்று யாராரோ சூழ்ச்சிகள் செய்வதாகக் கற்பனை செய்துகொண்டு, அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் காமராஜபுரம். பெரியாருக்குப் பிடித்தமான, நாமும் விரும்புகிற,
ஜாதி ஒழிப்பு
நாட்டுப் பிரிவினை
எனும் இரு திட்டங்களுக்கு வழி அமைக்கிறதா, துணை நிற்கிறதா என்றால், இல்லை! மாறாக, காமராஜரின் கரத்தை வலுப்படுத்த<noinclude></noinclude>
47vos1j6our7d08d12x5gq7oalqfi8k
1945367
1945074
2026-06-12T05:26:51Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||383}}{{rule}}</noinclude>
அதனால்தான், தம்பி! ஏக இந்தியா எனும் போலியை ஒழித்தாகவேண்டும் என்று சொல்லி, அந்த உணர்ச்சியை உலகுக்குக் காட்ட உள்ள வழி, இந்திய யூனியன் படத்தைக் கொளுத்துவதுதான் என்றார்.
மிகத் தீவிரமாகவே விளக்கம் அளித்தார்.
{{left_margin|3em|<b>“இனிமேல் சாதி ஒழிக்கிறோம் என்று சொன்னால் கூட இது சொத்தை விஷயம்; தமிழ் நாடு தமிழருக்கே என்று ஆரம்பிக்கவேண்டும். நேருவோ அவன் பாட்டனோ வந்தால்கூட, பர்மிட் வாங்கிக்கொண்டு தான் நம் நாட்டில் நுழையவேண்டும். சாதி ஒழிப்பதையே என் திட்டங்களில் முதலில் வைத்தேன்; நாடு பிரிவினையை இரண்டாவதாக வைத்தேன். ஆனால், இப்போது நாடு கிடைத்தால் சாதியை ஒரு வரியில் ஒழித்துவிடலாமென்று நிச்சயம் செய்து கொண்டேன்.
சாதி வேண்டுமென்பவனை வெளியே போ என்றால் போகிறான்போல் தோன்றுகிறது. சில பெரியவர்கள் ஒத்துழைப்பதாக என்னிடம் சொன்னார்கள். அடுத்த காரியம் நாடு பிரியவேண்டும் என்றே ஆரம்பிக்கவேண்டும். சாதி ஒழிப்புச் சங்கதி சப்பையாகிவிட்டது.”</b>}}
இது 2-12-57-ல்! ஆனால், இப்போது பெரியார்,
::நாடு பிரிவினை
::ஜாதி ஒழிப்பு
எனும் இரண்டு திட்டங்களையும்விட,
::காமராஜபுரம்
அழிந்துவிடாமல் பாதுகாக்கும் பணியில் இருக்கிறார். காமராஜபுரம் பாதுகாக்கப்படக் கூடாது, இராஜாஜி நகர் ஆகிவிடட்டும் என்று யாராரோ சூழ்ச்சிகள் செய்வதாகக் கற்பனை செய்துகொண்டு, அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் காமராஜபுரம். பெரியாருக்குப் பிடித்தமான, நாமும் விரும்புகிற,
::ஜாதி ஒழிப்பு
::நாட்டுப் பிரிவினை
எனும் இரு திட்டங்களுக்கு வழி அமைக்கிறதா, துணை நிற்கிறதா என்றால், இல்லை! மாறாக, காமராஜரின் கரத்தை வலுப்படுத்த<noinclude></noinclude>
lf3ufnohl6zyk7h9qnew6zmi7szid9d
1945392
1945367
2026-06-12T05:58:14Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||383}}{{rule}}</noinclude>
அதனால்தான், தம்பி! ஏக இந்தியா எனும் போலியை ஒழித்தாகவேண்டும் என்று சொல்லி, அந்த உணர்ச்சியை உலகுக்குக் காட்ட உள்ள வழி, இந்திய யூனியன் படத்தைக் கொளுத்துவதுதான் என்றார்.
மிகத் தீவிரமாகவே விளக்கம் அளித்தார்.
{{left_margin|3em|<b>“இனிமேல் சாதி ஒழிக்கிறோம் என்று சொன்னால் கூட இது சொத்தை விஷயம்; தமிழ் நாடு தமிழருக்கே என்று ஆரம்பிக்கவேண்டும். நேருவோ அவன் பாட்டனோ வந்தால்கூட, பர்மிட் வாங்கிக்கொண்டு தான் நம் நாட்டில் நுழையவேண்டும். சாதி ஒழிப்பதையே என் திட்டங்களில் முதலில் வைத்தேன்; நாடு பிரிவினையை இரண்டாவதாக வைத்தேன். ஆனால், இப்போது நாடு கிடைத்தால் சாதியை ஒரு வரியில் ஒழித்துவிடலாமென்று நிச்சயம் செய்து கொண்டேன்.
சாதி வேண்டுமென்பவனை வெளியே போ என்றால் போகிறான்போல் தோன்றுகிறது. சில பெரியவர்கள் ஒத்துழைப்பதாக என்னிடம் சொன்னார்கள். அடுத்த காரியம் நாடு பிரியவேண்டும் என்றே ஆரம்பிக்கவேண்டும். சாதி ஒழிப்புச் சங்கதி சப்பையாகிவிட்டது.”</b>}}
இது 2-12-57-ல்! ஆனால், இப்போது பெரியார்,
::நாடு பிரிவினை
::ஜாதி ஒழிப்பு
எனும் இரண்டு திட்டங்களையும்விட,
::காமராஜபுரம்
அழிந்துவிடாமல் பாதுகாக்கும் பணியில் இருக்கிறார். காமராஜபுரம் பாதுகாக்கப்படக் கூடாது, இராஜாஜி நகர் ஆகிவிடட்டும் என்று யாராரோ சூழ்ச்சிகள் செய்வதாகக் கற்பனை செய்துகொண்டு, அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் காமராஜபுரம். பெரியாருக்குப் பிடித்தமான, நாமும் விரும்புகிற,
::ஜாதி ஒழிப்பு
::நாட்டுப் பிரிவினை
எனும் இரு திட்டங்களுக்கு வழி அமைக்கிறதா, துணை நிற்கிறதா என்றால், இல்லை! மாறாக, காமராஜரின் கரத்தை வலுப்படுத்த<noinclude></noinclude>
f62sbi2e1mjfs52vus4i7yc7fqo46wx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/25
250
646356
1945075
1944964
2026-06-11T15:32:51Z
Info-farmer
232
+ மேலடி
1945075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|384||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வலுப்படுத்த, அது ஏக இந்தியா கொள்கையைத்தான் வலிவாக்கும் என்பதை, அரசியல் பிரச்சினையின் நுணுக்கம் அறிந்த எவரும் மறுத்திட இயலாது.
தம்பி! எனக்கு இருக்கும் மகிழ்ச்சி, பெரியார் பிரிவினைத் தத்துவத்தை, வடநாட்டுத் தொடர்பு அறுத்துக்கொள்ளும் இலட்சியத்தை விட்டுவிடவில்லை என்பது. ஆனால் எனக்கிருக்கும் பயம், காமராஜபுரத்தைச் சுட்டிக் காத்திடும் கடமை உணர்ச்சி காரணமாகத் தனிநாடு வேண்டும் என்ற இலட்சியத்தை, விட்டுவிடத் தக்க மோசமான நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்பதுதான். எனினும், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சி சம்பந்தமாகப் பெரியார் இம்மி அளவும் விட்டுக் கொடுக்கமாட்டார் என்று இன்றும் நம்புகிறேன்.
அவர் இப்போதும், வடநாடு,
காட்டுமிராண்டித்தனமும்
சுரண்டும் போக்கும் கொண்ட
இடம் என்றுதான் கருதுகிறார்.
இதைக் காங்கிரஸ் அமைச்சர்களே எதிர்த்தாலும், பெரியார் போர்க்கோலம் பூண்டுவிடுவது காண்கிறோம். (காமராஜர் விஷயமாக மட்டும் விதிவிலக்கு! அது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு!) தம்பி! தனி நாடு கேட்பதை எதிர்த்துவிட்டு அமைச்சர் கக்கன் பட்ட பாடு தெரியுமா? பெரியார் செம்மையாகக் கொடுக்கலானார், இதோ அது:
"அமைச்சர் கக்கன் எங்கோ பேசினாராம், திராவிட நாடாவது; இது சின்ன நாடு, எப்படி நிர்வகிக்க முடியும்? எங்கே கிடைக்கப் போகிறது?'' என்று பேசுகிறாராம்.
"அவர் பேசுவார்; வடநாட்டு ஆதிக்கம் இல்லா விட்டால் கக்கன் போன்றவர்கள் மந்திரிகள் ஆகமுடியுமா? திராவிட நாடு வந்தால் ஆதித்திராவிடன் மந்திரியாகவும் மேல் நிலையிலும் இருப்பான். ஆனால் கக்கனைப் போன்ற அறிவற்ற ஆட்கள் இருக்க முடியுமா?''
தம்பி! நான் ஏதோ, கக்கன் அவர்களைக் குறித்துத் தாழ்வாகப் பேசிவிட்டேன் என்று, முதலில் கருதிய கக்கன் அவர்கள் விளக்கம் பெற்றார் - ஆனால் அதை இன்னமும் பேசுகிறவர்கள், அதைக் காரணமாக்கிக் காட்டி என்மீது பழிபோட<noinclude></noinclude>
c5cm4m6h73fu9swuig0nt8vpvsuxm5g
1945368
1945075
2026-06-12T05:28:26Z
Rathai palanivelan
11183
+
1945368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|384||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வலுப்படுத்த, அது ஏக இந்தியா கொள்கையைத்தான் வலிவாக்கும் என்பதை, அரசியல் பிரச்சினையின் நுணுக்கம் அறிந்த எவரும் மறுத்திட இயலாது.
தம்பி! எனக்கு இருக்கும் மகிழ்ச்சி, பெரியார் பிரிவினைத் தத்துவத்தை, வடநாட்டுத் தொடர்பு அறுத்துக்கொள்ளும் இலட்சியத்தை விட்டுவிடவில்லை என்பது. ஆனால் எனக்கிருக்கும் பயம், காமராஜபுரத்தைச் சுட்டிக் காத்திடும் கடமை உணர்ச்சி காரணமாகத் தனிநாடு வேண்டும் என்ற இலட்சியத்தை, விட்டுவிடத் தக்க மோசமான நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்பதுதான். எனினும், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சி சம்பந்தமாகப் பெரியார் இம்மி அளவும் விட்டுக் கொடுக்கமாட்டார் என்று இன்றும் நம்புகிறேன்.
:அவர் இப்போதும், வடநாடு,
:காட்டுமிராண்டித்தனமும்
:சுரண்டும் போக்கும் கொண்ட
இடம் என்றுதான் கருதுகிறார்.
இதைக் காங்கிரஸ் அமைச்சர்களே எதிர்த்தாலும், பெரியார் போர்க்கோலம் பூண்டுவிடுவது காண்கிறோம். (காமராஜர் விஷயமாக மட்டும் விதிவிலக்கு! அது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு!) தம்பி! தனி நாடு கேட்பதை எதிர்த்துவிட்டு அமைச்சர் கக்கன் பட்ட பாடு தெரியுமா? பெரியார் செம்மையாகக் கொடுக்கலானார், இதோ அது:
“அமைச்சர் கக்கன் எங்கோ பேசினாராம், திராவிட நாடாவது; இது சின்ன நாடு, எப்படி நிர்வகிக்க முடியும்? எங்கே கிடைக்கப் போகிறது?” என்று பேசுகிறாராம்.
“அவர் பேசுவார்; வடநாட்டு ஆதிக்கம் இல்லா விட்டால் கக்கன் போன்றவர்கள் மந்திரிகள் ஆகமுடியுமா? திராவிட நாடு வந்தால் ஆதித்திராவிடன் மந்திரியாகவும் மேல் நிலையிலும் இருப்பான். ஆனால் கக்கனைப் போன்ற அறிவற்ற ஆட்கள் இருக்க முடியுமா?”
தம்பி! நான் ஏதோ, கக்கன் அவர்களைக் குறித்துத் தாழ்வாகப் பேசிவிட்டேன் என்று, முதலில் கருதிய கக்கன் அவர்கள் விளக்கம் பெற்றார் - ஆனால் அதை இன்னமும் பேசுகிறவர்கள், அதைக் காரணமாக்கிக் காட்டி என்மீது பழிபோட<noinclude></noinclude>
3mw6reegf3v3ynxqpugdf69vue0l5a5
1945369
1945368
2026-06-12T05:38:12Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|384||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வலுப்படுத்த, அது ஏக இந்தியா கொள்கையைத்தான் வலிவாக்கும் என்பதை, அரசியல் பிரச்சினையின் நுணுக்கம் அறிந்த எவரும் மறுத்திட இயலாது.
தம்பி! எனக்கு இருக்கும் மகிழ்ச்சி, பெரியார் பிரிவினைத் தத்துவத்தை, வடநாட்டுத் தொடர்பு அறுத்துக்கொள்ளும் இலட்சியத்தை விட்டுவிடவில்லை என்பது. ஆனால் எனக்கிருக்கும் பயம், காமராஜபுரத்தைச் சுட்டிக் காத்திடும் கடமை உணர்ச்சி காரணமாகத் தனிநாடு வேண்டும் என்ற இலட்சியத்தை, விட்டுவிடத் தக்க மோசமான நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்பதுதான். எனினும், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சி சம்பந்தமாகப் பெரியார் இம்மி அளவும் விட்டுக் கொடுக்கமாட்டார் என்று இன்றும் நம்புகிறேன்.
:அவர் இப்போதும், வடநாடு,
:காட்டுமிராண்டித்தனமும்
:சுரண்டும் போக்கும் கொண்ட
இடம் என்றுதான் கருதுகிறார்.
இதைக் காங்கிரஸ் அமைச்சர்களே எதிர்த்தாலும், பெரியார் போர்க்கோலம் பூண்டுவிடுவது காண்கிறோம். (காமராஜர் விஷயமாக மட்டும் விதிவிலக்கு! அது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு!) தம்பி! தனி நாடு கேட்பதை எதிர்த்துவிட்டு அமைச்சர் கக்கன் பட்ட பாடு தெரியுமா? பெரியார் செம்மையாகக் கொடுக்கலானார், இதோ அது:
{{left_margin|3em|“அமைச்சர் கக்கன் எங்கோ பேசினாராம், திராவிட நாடாவது; இது சின்ன நாடு, எப்படி நிர்வகிக்க முடியும்? எங்கே கிடைக்கப் போகிறது?” என்று பேசுகிறாராம்.
“அவர் பேசுவார்; வடநாட்டு ஆதிக்கம் இல்லா விட்டால் கக்கன் போன்றவர்கள் மந்திரிகள் ஆகமுடியுமா? திராவிட நாடு வந்தால் ஆதித்திராவிடன் மந்திரியாகவும் மேல் நிலையிலும் இருப்பான். ஆனால் கக்கனைப் போன்ற அறிவற்ற ஆட்கள் இருக்க முடியுமா?”}}
தம்பி! நான் ஏதோ, கக்கன் அவர்களைக் குறித்துத் தாழ்வாகப் பேசிவிட்டேன் என்று, முதலில் கருதிய கக்கன் அவர்கள் விளக்கம் பெற்றார் - ஆனால் அதை இன்னமும் பேசுகிறவர்கள், அதைக் காரணமாக்கிக் காட்டி என்மீது பழிபோட<noinclude></noinclude>
tpbecl6pyod8yl2wkl0hk00mmm4wq2o
1945393
1945369
2026-06-12T05:58:51Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|384||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வலுப்படுத்த, அது ஏக இந்தியா கொள்கையைத்தான் வலிவாக்கும் என்பதை, அரசியல் பிரச்சினையின் நுணுக்கம் அறிந்த எவரும் மறுத்திட இயலாது.
தம்பி! எனக்கு இருக்கும் மகிழ்ச்சி, பெரியார் பிரிவினைத் தத்துவத்தை, வடநாட்டுத் தொடர்பு அறுத்துக்கொள்ளும் இலட்சியத்தை விட்டுவிடவில்லை என்பது. ஆனால் எனக்கிருக்கும் பயம், காமராஜபுரத்தைச் சுட்டிக் காத்திடும் கடமை உணர்ச்சி காரணமாகத் தனிநாடு வேண்டும் என்ற இலட்சியத்தை, விட்டுவிடத் தக்க மோசமான நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்பதுதான். எனினும், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சி சம்பந்தமாகப் பெரியார் இம்மி அளவும் விட்டுக் கொடுக்கமாட்டார் என்று இன்றும் நம்புகிறேன்.
:அவர் இப்போதும், வடநாடு,
:காட்டுமிராண்டித்தனமும்
:சுரண்டும் போக்கும் கொண்ட
இடம் என்றுதான் கருதுகிறார்.
இதைக் காங்கிரஸ் அமைச்சர்களே எதிர்த்தாலும், பெரியார் போர்க்கோலம் பூண்டுவிடுவது காண்கிறோம். (காமராஜர் விஷயமாக மட்டும் விதிவிலக்கு! அது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு!) தம்பி! தனி நாடு கேட்பதை எதிர்த்துவிட்டு அமைச்சர் கக்கன் பட்ட பாடு தெரியுமா? பெரியார் செம்மையாகக் கொடுக்கலானார், இதோ அது:
{{left_margin|3em|“அமைச்சர் கக்கன் எங்கோ பேசினாராம், திராவிட நாடாவது; இது சின்ன நாடு, எப்படி நிர்வகிக்க முடியும்? எங்கே கிடைக்கப் போகிறது?” என்று பேசுகிறாராம்.
“அவர் பேசுவார்; வடநாட்டு ஆதிக்கம் இல்லா விட்டால் கக்கன் போன்றவர்கள் மந்திரிகள் ஆகமுடியுமா? திராவிட நாடு வந்தால் ஆதித்திராவிடன் மந்திரியாகவும் மேல் நிலையிலும் இருப்பான். ஆனால் கக்கனைப் போன்ற அறிவற்ற ஆட்கள் இருக்க முடியுமா?”}}
தம்பி! நான் ஏதோ, கக்கன் அவர்களைக் குறித்துத் தாழ்வாகப் பேசிவிட்டேன் என்று, முதலில் கருதிய கக்கன் அவர்கள் விளக்கம் பெற்றார் - ஆனால் அதை இன்னமும் பேசுகிறவர்கள், அதைக் காரணமாக்கிக் காட்டி என்மீது பழிபோட<noinclude></noinclude>
1muq33xvy7ta6o92ivkrtch8lbhfm05
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/26
250
646357
1945076
1944965
2026-06-11T15:33:21Z
Info-farmer
232
+ மேலடி
1945076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||385}}{{rule}}</noinclude>எண்ணுபவர்கள், கக்கன் அவர்கள் அறிவற்றவர் என்று பெரியார் பேசியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். புது முயற்சியினர், இந்தப் பழைய பழிபோட்டுத் தலைவாங்கும் முயற்சியிலும் சளைக்கக் காணோம். பெரியார் பேசுவதைக் கேட்போம்; கக்கன்போன்றார்கள், நாட்டுப் பிரிவினை கேட்பவர் களைத் "தேசத் துரோகிகள்' என்று கண்டிப்பது கேட்டுக் கடுங்கோபம் மூள்கிறது, பெரியாருக்கு; வெளுத்து வாங்குகிறார்; கோபத்திலே ஒன்றை மறந்துவிடுகிறார்; தம் "அர்ச்சனை' அவ்வளவும் காமராஜருக்கும்தான் என்பதை; ஏனெனில், காமராஜரும்தானே நாட்டுப் பிரிவினையை எதிர்க்கிறார்.
"எங்களைத் தேசத் துரோகி என்கிறாயே! உங்களைப் போன்ற பிறவித் தேசத் துரோகி யார்? உன் தாய் பிறந்த நாடு, உன் பாட்டி பிறந்த நாடு! இதைக் கண்டவன்தான் ஆளவேண்டும் என்கிறாயே துணிந்து, உன்னைப்போலத் துரோகி யார் உளர்?
உனக்கு என்ன தெரியும்? மந்திரி நாற்காதெ ரியும். பணத்தை எண்ணிப் பார்த்திருப்பாய். வேறு என்ன தெரியும்?
பூகோளம் தெரியுமா உனக்கு? சரித்திரம் தெரியுமா உனக்கு? உன் இரத்தம் கொண்டவர் தமிழ் மக்கள் இலங்கையில் நாய்போலத் திண்டாடுகிறார்கள்; அதைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதுண்டா?''
இவ்விதம் கேட்டு அமைச்சர்களைத் திணற அடிக்கிறார்; நாட்டுப் பிரிவினையே கேட்டினைப் போக்கும் என்பதைத் திட்ட வட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் புதியவர்களின் தீவிரம் - வேகம் - விறுவிறுப்பு - போர்ப்போக்கு - அவர்களை என்ன பேச வைத்திருக்கிறது என்று கவனித்தாயா, தம்பி! சமீபத்திய திருவாசகம், கேள்:
வடநாடு நரகலோகமல்ல, வடநாட்டார் யமகிங்கரரும் அல்ல,
நமக்குத் தாழ்வு மனப்பான்மை கூடாது.
உலகத்தோடு ஒட்டி வாழவேண்டும் - ஒண்டிக் குடித்தனம் நடத்தக் கூடாது.
ஆந்திர, கேரள, கருநாடகத்தாருடன் சேர்ந்து வாழ முடியும் என்னும்போது, மற்றவர்களுடன் மட்டும் ஏன் வாழக்கூடாது.<noinclude></noinclude>
gi03pgpvxdekueasiwuwpyxy9hwj0sf
1945372
1945076
2026-06-12T05:39:55Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||385}}{{rule}}</noinclude>எண்ணுபவர்கள், கக்கன் அவர்கள் அறிவற்றவர் என்று பெரியார் பேசியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். புது முயற்சியினர், இந்தப் பழைய பழிபோட்டுத் தலைவாங்கும் முயற்சியிலும் சளைக்கக் காணோம். பெரியார் பேசுவதைக் கேட்போம்; கக்கன்போன்றார்கள், நாட்டுப் பிரிவினை கேட்பவர் களைத் "தேசத் துரோகிகள்' என்று கண்டிப்பது கேட்டுக் கடுங்கோபம் மூள்கிறது, பெரியாருக்கு; வெளுத்து வாங்குகிறார்; கோபத்திலே ஒன்றை மறந்துவிடுகிறார்; தம் "அர்ச்சனை' அவ்வளவும் காமராஜருக்கும்தான் என்பதை; ஏனெனில், காமராஜரும்தானே நாட்டுப் பிரிவினையை எதிர்க்கிறார்.
{{left_margin|3em|“எங்களைத் தேசத் துரோகி என்கிறாயே! உங்களைப் போன்ற பிறவித் தேசத் துரோகி யார்? உன் தாய் பிறந்த நாடு, உன் பாட்டி பிறந்த நாடு! இதைக் கண்டவன்தான் ஆளவேண்டும் என்கிறாயே துணிந்து, உன்னைப்போலத் துரோகி யார் உளர்?
<b>உனக்கு என்ன தெரியும்? மந்திரி நாற்காலி தெரியும். பணத்தை எண்ணிப் பார்த்திருப்பாய். வேறு என்ன தெரியும்?
பூகோளம் தெரியுமா உனக்கு? சரித்திரம் தெரியுமா உனக்கு?</b> உன் இரத்தம் கொண்டவர் தமிழ் மக்கள் இலங்கையில் நாய்போலத் திண்டாடுகிறார்கள்; அதைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதுண்டா?”}}
இவ்விதம் கேட்டு அமைச்சர்களைத் திணற அடிக்கிறார்; நாட்டுப் பிரிவினையே கேட்டினைப் போக்கும் என்பதைத் திட்ட வட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் புதியவர்களின் தீவிரம் - வேகம் - விறுவிறுப்பு - போர்ப்போக்கு - அவர்களை என்ன பேச வைத்திருக்கிறது என்று கவனித்தாயா, தம்பி! சமீபத்திய திருவாசகம், கேள்:
{{left_margin|3em|வடநாடு நரகலோகமல்ல, வடநாட்டார் யமகிங்கரரும் அல்ல,
நமக்குத் தாழ்வு மனப்பான்மை கூடாது.
உலகத்தோடு ஒட்டி வாழவேண்டும் - ஒண்டிக் குடித்தனம் நடத்தக் கூடாது.
ஆந்திர, கேரள, கருநாடகத்தாருடன் சேர்ந்து வாழ முடியும் என்னும்போது, மற்றவர்களுடன் மட்டும் ஏன் வாழக்கூடாது.}}<noinclude></noinclude>
6beduxbiazc0bhhnt5l2bls62q970rl
1945397
1945372
2026-06-12T06:03:33Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||385}}{{rule}}</noinclude>எண்ணுபவர்கள், கக்கன் அவர்கள் அறிவற்றவர் என்று பெரியார் பேசியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். புது முயற்சியினர், இந்தப் பழைய பழிபோட்டுத் தலைவாங்கும் முயற்சியிலும் சளைக்கக் காணோம். பெரியார் பேசுவதைக் கேட்போம்; கக்கன்போன்றார்கள், நாட்டுப் பிரிவினை கேட்பவர் களைத் "தேசத் துரோகிகள்' என்று கண்டிப்பது கேட்டுக் கடுங்கோபம் மூள்கிறது, பெரியாருக்கு; வெளுத்து வாங்குகிறார்; கோபத்திலே ஒன்றை மறந்துவிடுகிறார்; தம் "அர்ச்சனை' அவ்வளவும் காமராஜருக்கும்தான் என்பதை; ஏனெனில், காமராஜரும்தானே நாட்டுப் பிரிவினையை எதிர்க்கிறார்.
{{left_margin|3em|“எங்களைத் தேசத் துரோகி என்கிறாயே! உங்களைப் போன்ற பிறவித் தேசத் துரோகி யார்? உன் தாய் பிறந்த நாடு, உன் பாட்டி பிறந்த நாடு! இதைக் கண்டவன்தான் ஆளவேண்டும் என்கிறாயே துணிந்து, உன்னைப்போலத் துரோகி யார் உளர்?
<b>உனக்கு என்ன தெரியும்? மந்திரி நாற்காலி தெரியும். பணத்தை எண்ணிப் பார்த்திருப்பாய். வேறு என்ன தெரியும்?
பூகோளம் தெரியுமா உனக்கு? சரித்திரம் தெரியுமா உனக்கு?</b> உன் இரத்தம் கொண்டவர் தமிழ் மக்கள் இலங்கையில் நாய்போலத் திண்டாடுகிறார்கள்; அதைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதுண்டா?”}}
இவ்விதம் கேட்டு அமைச்சர்களைத் திணற அடிக்கிறார்; நாட்டுப் பிரிவினையே கேட்டினைப் போக்கும் என்பதைத் திட்ட வட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் புதியவர்களின் தீவிரம் - வேகம் - விறுவிறுப்பு - போர்ப்போக்கு - அவர்களை என்ன பேச வைத்திருக்கிறது என்று கவனித்தாயா, தம்பி! சமீபத்திய திருவாசகம், கேள்:
{{left_margin|3em|வடநாடு நரகலோகமல்ல, வடநாட்டார் யமகிங்கரரும் அல்ல,
நமக்குத் தாழ்வு மனப்பான்மை கூடாது.
உலகத்தோடு ஒட்டி வாழவேண்டும் - ஒண்டிக் குடித்தனம் நடத்தக் கூடாது.
ஆந்திர, கேரள, கருநாடகத்தாருடன் சேர்ந்து வாழ முடியும் என்னும்போது, மற்றவர்களுடன் மட்டும் ஏன் வாழக்கூடாது.}}<noinclude></noinclude>
swzhza6582nxlv9v49rs93xxggpiw06
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/27
250
646358
1945077
1944966
2026-06-11T15:33:52Z
Info-farmer
232
+ மேலடி
1945077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|386||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>டாக்டர் சுப்பராயனோ, எஸ். வி. இராமசுவாமியோ பேசியிருந்தால், "ஜெய்ஹிந்'தோடு முடித்திருப்பார்கள். புதியவரின் பேச்சில், அந்த ஒரு சொல்தான் சேரவில்லை - இன்னும் கேட்டுவிட்டால் போதும், அண்ணா வாழ்க என்று சொல்லி வாயைக் கெடுத்துக் கொள்வதைவிட, "ஜெய்ஹிந்' சொன்னால்தான் என்ன தப்பு என்று கேட்டுவிட்டு, போதும்! போதும்! காது குடைகிறது! என்று நேருவே கூறும் வரையில் கூவுவார்கள். ஆமாம் தம்பி! எல்லாம் தலைகீழாக வேண்டுமே - அதுதானே புரட்சியாம்!!
இந்தியாவின் பிரதேச ஒற்றுமைபற்றிய அக்கறையும், கவலையும் பொங்குகிறது; புதியவர்களிடமிருந்து வழிகிறது. ஏற்கனவே நேரு கட்சியாரிடமிருந்து வழிந்தது போதாதென்று. நாட்டுப் பிரிவினை கூடாது - வேண்டுமானால் பிரிந்துபோகும் உரிமையை மட்டும் பெற்றுவைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் - தேர் திருவிழா காலத்திலே சிறுவர்கள் பணம் கேட்பார்கள். தந்திரம் தெரிந்த பெரியவர்கள், பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து; "உனக்குத்தான் - ஜேபியிலேயே வைத்துக்கொள் - ஆனால் செலவழிக்கக்கூடாது - உம்!'' என்று சொல்வார்கள். அதுபோல, நேரு பண்டிதர், "பிரிந்துபோக உரிமை தருகிறேன்; ஆனால் பிரிந்துபோகக் கூடாது. உம்!'' என்ற சொல்லவேண்டும் போல் இருக்கிறது. வேடிக்கைதான்.
ஒற்றுமை கெடக்கூடாது - எனவே நாட்டுப் பிரிவினை கூடாது என்று பேசுபவர்கள் எவராயினும், பழையவரோ புதியவரோ, இதுதான் பதில்; அதுவும் குருநாதர் தந்தருளியது.
"நாட்டைத் துண்டுபோடக் கூடாது; ஒற்றுமை கெட்டுப் போகும்'' என்று மட்டும், "கிளிப்பிள்ளை மாதிரி' திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
"ஒற்றுமை' என்றால் என்ன என்பதுபற்றி இவர்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எந்த உயிர்களிடத்திலும் இயற்கையாக அமைந்திருக்கும் ஒற்றுமை தான் நீடித்த ஒற்றுமையாயிருக்கும். காட்டிலோ, ஊரிலோ, விலங்குகளும் பறவைகளும் அந்தந்த இனம் ஒன்றுசேர்ந்து கூடி, ஒற்றுமையாக வாழ்வதைக் காண்கிறோம். எறும்புகள், காகங்கள், யானைகள், மான்கள், ஆடுகள் போன்ற எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும், அவைகளுக்குள்ளே இன ஒற்றுமை இருப்பதைக் காணலாம். காகங்களில் ஒன்றிரண்டுகூட புறாக்கூட்டங்களுடன் சேர்ந்து உறவாடுவதில்லை. யானைகள், மான் கூட்டத்துடன்<noinclude></noinclude>
qodpjvjifx1pnc0hl6aupni8gejlr7j
1945374
1945077
2026-06-12T05:42:06Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|386||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>டாக்டர் சுப்பராயனோ, எஸ். வி. இராமசுவாமியோ பேசியிருந்தால், ‘ஜெய்ஹிந்’தோடு முடித்திருப்பார்கள். புதியவரின் பேச்சில், அந்த ஒரு சொல்தான் சேரவில்லை - இன்னும் கேட்டுவிட்டால் போதும், அண்ணா வாழ்க என்று சொல்லி வாயைக் கெடுத்துக் கொள்வதைவிட, 'ஜெய்ஹிந்' சொன்னால்தான் என்ன தப்பு என்று கேட்டுவிட்டு, போதும்! போதும்! காது குடைகிறது! என்று நேருவே கூறும் வரையில் கூவுவார்கள். ஆமாம் தம்பி! எல்லாம் தலைகீழாக வேண்டுமே - அதுதானே புரட்சியாம்!!
இந்தியாவின் பிரதேச ஒற்றுமைபற்றிய அக்கறையும், கவலையும் பொங்குகிறது; புதியவர்களிடமிருந்து வழிகிறது. ஏற்கனவே நேரு கட்சியாரிடமிருந்து வழிந்தது போதாதென்று. நாட்டுப் பிரிவினை கூடாது - வேண்டுமானால் பிரிந்துபோகும் உரிமையை மட்டும் பெற்றுவைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் - தேர் திருவிழா காலத்திலே சிறுவர்கள் பணம் கேட்பார்கள். தந்திரம் தெரிந்த பெரியவர்கள், பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து; “உனக்குத்தான் - ஜேபியிலேயே வைத்துக்கொள் - ஆனால் செலவழிக்கக்கூடாது - உம்!” என்று சொல்வார்கள். அதுபோல, நேரு பண்டிதர், “பிரிந்துபோக உரிமை தருகிறேன்; ஆனால் பிரிந்துபோகக் கூடாது. உம்!” என்ற சொல்லவேண்டும் போல் இருக்கிறது. வேடிக்கைதான்.
ஒற்றுமை கெடக்கூடாது - எனவே நாட்டுப் பிரிவினை கூடாது என்று பேசுபவர்கள் எவராயினும், பழையவரோ புதியவரோ, இதுதான் பதில்; அதுவும் குருநாதர் தந்தருளியது.
“நாட்டைத் துண்டுபோடக் கூடாது; ஒற்றுமை கெட்டுப் போகும்” என்று மட்டும், 'கிளிப்பிள்ளை மாதிரி' திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
'ஒற்றுமை' என்றால் என்ன என்பதுபற்றி இவர்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எந்த உயிர்களிடத்திலும் இயற்கையாக அமைந்திருக்கும் ஒற்றுமை தான் நீடித்த ஒற்றுமையாயிருக்கும். காட்டிலோ, ஊரிலோ, விலங்குகளும் பறவைகளும் அந்தந்த இனம் ஒன்றுசேர்ந்து கூடி, ஒற்றுமையாக வாழ்வதைக் காண்கிறோம். எறும்புகள், காகங்கள், யானைகள், மான்கள், ஆடுகள் போன்ற எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும், அவைகளுக்குள்ளே இன ஒற்றுமை இருப்பதைக் காணலாம். காகங்களில் ஒன்றிரண்டுகூட புறாக்கூட்டங்களுடன் சேர்ந்து உறவாடுவதில்லை. யானைகள், மான் கூட்டத்துடன்<noinclude></noinclude>
0c69w0y8bm9scoavrz75aib8064wq1c
1945398
1945374
2026-06-12T06:05:01Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945398
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|386||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>டாக்டர் சுப்பராயனோ, எஸ். வி. இராமசுவாமியோ பேசியிருந்தால், ‘ஜெய்ஹிந்’தோடு முடித்திருப்பார்கள். புதியவரின் பேச்சில், அந்த ஒரு சொல்தான் சேரவில்லை - இன்னும் கேட்டுவிட்டால் போதும், அண்ணா வாழ்க என்று சொல்லி வாயைக் கெடுத்துக் கொள்வதைவிட, 'ஜெய்ஹிந்' சொன்னால்தான் என்ன தப்பு என்று கேட்டுவிட்டு, போதும்! போதும்! காது குடைகிறது! என்று நேருவே கூறும் வரையில் கூவுவார்கள். ஆமாம் தம்பி! எல்லாம் தலைகீழாக வேண்டுமே - அதுதானே புரட்சியாம்!!
இந்தியாவின் பிரதேச ஒற்றுமைபற்றிய அக்கறையும், கவலையும் பொங்குகிறது; புதியவர்களிடமிருந்து வழிகிறது. ஏற்கனவே நேரு கட்சியாரிடமிருந்து வழிந்தது போதாதென்று. நாட்டுப் பிரிவினை கூடாது - வேண்டுமானால் பிரிந்துபோகும் உரிமையை மட்டும் பெற்றுவைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் - தேர் திருவிழா காலத்திலே சிறுவர்கள் பணம் கேட்பார்கள். தந்திரம் தெரிந்த பெரியவர்கள், பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து; “உனக்குத்தான் - ஜேபியிலேயே வைத்துக்கொள் - ஆனால் செலவழிக்கக்கூடாது - உம்!” என்று சொல்வார்கள். அதுபோல, நேரு பண்டிதர், “பிரிந்துபோக உரிமை தருகிறேன்; ஆனால் பிரிந்துபோகக் கூடாது. உம்!” என்ற சொல்லவேண்டும் போல் இருக்கிறது. வேடிக்கைதான்.
ஒற்றுமை கெடக்கூடாது - எனவே நாட்டுப் பிரிவினை கூடாது என்று பேசுபவர்கள் எவராயினும், பழையவரோ புதியவரோ, இதுதான் பதில்; அதுவும் குருநாதர் தந்தருளியது.
“நாட்டைத் துண்டுபோடக் கூடாது; ஒற்றுமை கெட்டுப் போகும்” என்று மட்டும், 'கிளிப்பிள்ளை மாதிரி' திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
'ஒற்றுமை' என்றால் என்ன என்பதுபற்றி இவர்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எந்த உயிர்களிடத்திலும் இயற்கையாக அமைந்திருக்கும் ஒற்றுமை தான் நீடித்த ஒற்றுமையாயிருக்கும். காட்டிலோ, ஊரிலோ, விலங்குகளும் பறவைகளும் அந்தந்த இனம் ஒன்றுசேர்ந்து கூடி, ஒற்றுமையாக வாழ்வதைக் காண்கிறோம். எறும்புகள், காகங்கள், யானைகள், மான்கள், ஆடுகள் போன்ற எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும், அவைகளுக்குள்ளே இன ஒற்றுமை இருப்பதைக் காணலாம். காகங்களில் ஒன்றிரண்டுகூட புறாக்கூட்டங்களுடன் சேர்ந்து உறவாடுவதில்லை. யானைகள், மான் கூட்டத்துடன்<noinclude></noinclude>
d3ra1v2xiejx7xpmxzafhlisb9yc5kq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/28
250
646359
1945078
1944967
2026-06-11T15:34:23Z
Info-farmer
232
+ மேலடி
1945078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||387}}{{rule}}</noinclude>சேர்ந்து உறவாடுவதில்லை; ஆடுகள் புலிக்கூட்டத்தில் சேர்ந்து உறவாடி வாழமுடியாது. ஆனால் இவைகள் சர்க்கசில் மட்டுந்தான் "சேர்ந்து' வாழ்கின்றன. இது இயற்கையான உறவு அல்ல. சர்க்கஸ்காரனின் சவுக்கடிக்கும், பிரம்படிக்கும், கைத் துப்பாக்கிக்கும் நடுங்கிக்கொண்டு நடிக்கின்ற போலி ஒற்றுமை, போலி உறவு ஆகும்.''
போலி உறவு என்ற சொல் கேட்டதும், தம்பி! என்னிடம் இதுநாள்வரை கொண்டிருந்ததாகக் கூறப்பட்டு வந்தது, இப்போது பேசுவது கேட்கும்போது, போலி உறவாகவே இருந்திருக்கும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறதுபோலும் என்று எண்ணிக்கொள்வாய். அது அல்ல என் உள்ளத்தில் எழுந்தது.
பிரிந்துபோகும் உரிமை பெறுவோம்; ஆனால், பிரிந்து போகமாட்டோம் என்று கூறுவது. இருதரப்புக்கும் காட்டப் படும் போலி உறவாக இருக்கிறது! இதைக் கண்டுபிடித்துவிடவா மாட்டார்கள்? என்றுதான் எண்ணுகிறேன்.
***
"பிரிந்து போகும் உரிமை அளிக்க வேண்டும்?''
"யாருக்கு வேண்டும் அப்படி ஒரு உரிமை?''
"ஏன்! எமக்குத்தான். தமிழ் நாட்டாருக்கு''
"தமிழ் நாடு என்று ஒன்று உளதோ! பாரதத்தில் உள்ள பல இராஜ்யங்களிலே அது ஒன்று. அங்கு உள்ளவர்கள் தமிழ் பேசுவர்.''
"பாரதத்தில் உள்ளதுதான்; ஆனாலும். . . . .''
"அது என்னய்யா, ஆனாலும். . . . .'' "ஆனாலும், தமிழர் ஒரு தனி தேசிய இனம். . .''
"தமிழ் தேசியமா? அது என்ன, புது தேசியம்?''
"தமிழ் தேசியம் என்பது திராவிட தேசியம்போலப் போலி அல்ல - கனவு அல்ல - கவைக்கு உதவாததும் அல்ல.''
"எனக்குத் தெரியாது! எனக்கு ஒரே ஒரு தேசியம்தான் தெரியும் - பாரத தேசியம் - இந்திய தேசியம். சரி! இந்திய<noinclude></noinclude>
2qot7vs1j52uvmicj21147ok9jemfzr
1945381
1945078
2026-06-12T05:46:05Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||387}}{{rule}}</noinclude>சேர்ந்து உறவாடுவதில்லை; ஆடுகள் புலிக்கூட்டத்தில் சேர்ந்து உறவாடி வாழமுடியாது. ஆனால் இவைகள் சர்க்கசில் மட்டுந்தான் 'சேர்ந்து' வாழ்கின்றன. இது இயற்கையான உறவு அல்ல. சர்க்கஸ்காரனின் சவுக்கடிக்கும், பிரம்படிக்கும், கைத் துப்பாக்கிக்கும் நடுங்கிக்கொண்டு நடிக்கின்ற போலி ஒற்றுமை, போலி உறவு ஆகும்.”
போலி உறவு என்ற சொல் கேட்டதும், தம்பி! என்னிடம் இதுநாள்வரை கொண்டிருந்ததாகக் கூறப்பட்டு வந்தது, இப்போது பேசுவது கேட்கும்போது, போலி உறவாகவே இருந்திருக்கும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறதுபோலும் என்று எண்ணிக்கொள்வாய். அது அல்ல என் உள்ளத்தில் எழுந்தது.
பிரிந்துபோகும் உரிமை பெறுவோம்; ஆனால், பிரிந்து போகமாட்டோம் என்று கூறுவது. இருதரப்புக்கும் காட்டப்படும் போலி உறவாக இருக்கிறது! இதைக் கண்டுபிடித்துவிடவா மாட்டார்கள்? என்றுதான் எண்ணுகிறேன்.
{{c|★}}
{{left_margin|3em|“பிரிந்து போகும் உரிமை அளிக்க வேண்டும்?”
“யாருக்கு வேண்டும் அப்படி ஒரு உரிமை?”
“ஏன்! எமக்குத்தான். தமிழ் நாட்டாருக்கு''
“தமிழ் நாடு என்று ஒன்று உளதோ! பாரதத்தில் உள்ள பல இராஜ்யங்களிலே அது ஒன்று. அங்கு உள்ளவர்கள் தமிழ் பேசுவர்.”
“பாரதத்தில் உள்ளதுதான்; ஆனாலும். . . . .”
“அது என்னய்யா, ஆனாலும். . . . .”
“ஆனாலும், தமிழர் ஒரு தனி தேசிய இனம். . .”
“தமிழ் தேசியமா? அது என்ன, புது தேசியம்?”
“தமிழ் தேசியம் என்பது திராவிட தேசியம்போலப் போலி அல்ல - கனவு அல்ல - கவைக்கு உதவாததும் அல்ல.”
“எனக்குத் தெரியாது! எனக்கு ஒரே ஒரு தேசியம்தான் தெரியும் - பாரத தேசியம் - இந்திய தேசியம். சரி! இந்திய}}<noinclude></noinclude>
6fbassgttx97tss18qsdiq7tles4hrf
1945399
1945381
2026-06-12T06:05:51Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945399
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||387}}{{rule}}</noinclude>சேர்ந்து உறவாடுவதில்லை; ஆடுகள் புலிக்கூட்டத்தில் சேர்ந்து உறவாடி வாழமுடியாது. ஆனால் இவைகள் சர்க்கசில் மட்டுந்தான் 'சேர்ந்து' வாழ்கின்றன. இது இயற்கையான உறவு அல்ல. சர்க்கஸ்காரனின் சவுக்கடிக்கும், பிரம்படிக்கும், கைத் துப்பாக்கிக்கும் நடுங்கிக்கொண்டு நடிக்கின்ற போலி ஒற்றுமை, போலி உறவு ஆகும்.”
போலி உறவு என்ற சொல் கேட்டதும், தம்பி! என்னிடம் இதுநாள்வரை கொண்டிருந்ததாகக் கூறப்பட்டு வந்தது, இப்போது பேசுவது கேட்கும்போது, போலி உறவாகவே இருந்திருக்கும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறதுபோலும் என்று எண்ணிக்கொள்வாய். அது அல்ல என் உள்ளத்தில் எழுந்தது.
பிரிந்துபோகும் உரிமை பெறுவோம்; ஆனால், பிரிந்து போகமாட்டோம் என்று கூறுவது. இருதரப்புக்கும் காட்டப்படும் போலி உறவாக இருக்கிறது! இதைக் கண்டுபிடித்துவிடவா மாட்டார்கள்? என்றுதான் எண்ணுகிறேன்.
{{c|★}}
{{left_margin|3em|“பிரிந்து போகும் உரிமை அளிக்க வேண்டும்?”
“யாருக்கு வேண்டும் அப்படி ஒரு உரிமை?”
“ஏன்! எமக்குத்தான். தமிழ் நாட்டாருக்கு''
“தமிழ் நாடு என்று ஒன்று உளதோ! பாரதத்தில் உள்ள பல இராஜ்யங்களிலே அது ஒன்று. அங்கு உள்ளவர்கள் தமிழ் பேசுவர்.”
“பாரதத்தில் உள்ளதுதான்; ஆனாலும். . . . .”
“அது என்னய்யா, ஆனாலும். . . . .”
“ஆனாலும், தமிழர் ஒரு தனி தேசிய இனம். . .”
“தமிழ் தேசியமா? அது என்ன, புது தேசியம்?”
“தமிழ் தேசியம் என்பது திராவிட தேசியம்போலப் போலி அல்ல - கனவு அல்ல - கவைக்கு உதவாததும் அல்ல.”
“எனக்குத் தெரியாது! எனக்கு ஒரே ஒரு தேசியம்தான் தெரியும் - பாரத தேசியம் - இந்திய தேசியம். சரி! இந்திய}}<noinclude></noinclude>
7cijyckg3k0jwn8vazkopm4m0gs78sc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/29
250
646360
1945079
1944968
2026-06-11T15:34:54Z
Info-farmer
232
+ மேலடி
1945079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|388||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தேசியத்தையே உம்முடையது என்று கொண்டால் என்ன தவறு?''
"எமது தேசியம் அழிந்துவிடும்.''
"கோபித்துக்கொள்ளக் கூடாது. தமிழ் தேசியம் அழிந்துவிட்டால் என்ன தவறு? எல்லோரும் இந்தியர் என்ற உணர்ச்சி பரவும் - வெற்றி அடையும் - இந்தியாவின் ஒற்றுமை நிலைத்து நிற்கும். காவிரி வேறு, கங்கை வேறா?''
"இரண்டும் ஆறுகளே - ஒன்று மிகப் பெரியது - மற்றொன்று சிறியது.''
"அதற்கு என்ன செய்யலாம். இரண்டும், இந்தியருக்குச் சொந்தம் என்று எண்ணிக்கொண்டால், பேத உணர்ச்சி எழாதே.''
"இல்லையே. பேத உணர்ச்சி இருக்கிறதே. போக்க முடியவுமில்லையே. மேலும், கங்கை மண்டல நாகரிகம் வேறு. காவிரி தீரத்து நாகரிகம் வேறு.''
"பஹுத் அச்சா! நாகரிகமே இரண்டா? வடக்கு, தெற்கு? என்ன அப்படித்தானே?'' "ஆமாம் என்றுதான். . . .''
"டி. எம். கே. சொல்கிறது. நீங்கள் அதைவிட்டு விலகிவிட்டீர்களே. மழைவிட்டும் தூவானம் விடாதது போல, பிரிவினை கேட்கும் கட்சியைவிட்டு விலகிய பிறகும், பிரிவினைக்கு உரிமை கேட்பதில், பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை; பிரிவினை என்றால் புரிகிறது. - பிரிவினை கூடாது என்றாலும் புரிகிறது. ஆனால், பிரிவினைக்கு உரிமை, ஆனால், பிரிவினை இல்லை என்றால் சரியாகவுமில்லை, நியாயமாகவுமில்லை, தேவை என்றும் படவில்லை.''
"பிரிவினைக்கு உரிமை கொடுத்தால், பிரிந்துபோகும் நிலையே ஏற்படாது.''
"அரே, பையா! எப்படி? பிரிந்துபோகும் உரிமை இல்லாதபோதே, பிரிவினை கேட்கிறார்களே, டி. எம். கே. யினர். பிறகு பிரிந்துபோகும் உரிமையும் கொடுத்து விட்டால் சும்மாவா இருப்பார்கள்? தொட்டதற்கு எல்லாம், மிரட்டுவார்கள் - பிரிந்துபோகிறேன் என்று<noinclude></noinclude>
di67a6j71alp651igsfcx9acsceap8m
1945382
1945079
2026-06-12T05:48:25Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|388||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தேசியத்தையே உம்முடையது என்று கொண்டால் என்ன தவறு?”
“எமது தேசியம் அழிந்துவிடும்.”
“கோபித்துக்கொள்ளக் கூடாது. தமிழ் தேசியம் அழிந்துவிட்டால் என்ன தவறு? எல்லோரும் இந்தியர் என்ற உணர்ச்சி பரவும் - வெற்றி அடையும் - இந்தியாவின் ஒற்றுமை நிலைத்து நிற்கும். காவிரி வேறு, கங்கை வேறா?”
“இரண்டும் ஆறுகளே - ஒன்று மிகப் பெரியது - மற்றொன்று சிறியது.”
“அதற்கு என்ன செய்யலாம். இரண்டும், இந்தியருக்குச் சொந்தம் என்று எண்ணிக்கொண்டால், பேத உணர்ச்சி எழாதே.”
“இல்லையே. பேத உணர்ச்சி இருக்கிறதே. போக்க முடியவுமில்லையே. மேலும், கங்கை மண்டல நாகரிகம் வேறு. காவிரி தீரத்து நாகரிகம் வேறு.”
“பஹுத் அச்சா! நாகரிகமே இரண்டா? வடக்கு, தெற்கு? என்ன அப்படித்தானே?''
“ஆமாம் என்றுதான். . . .”
“டி. எம். கே. சொல்கிறது. நீங்கள் அதைவிட்டு விலகிவிட்டீர்களே. மழைவிட்டும் தூவானம் விடாதது போல, பிரிவினை கேட்கும் கட்சியைவிட்டு விலகிய பிறகும், பிரிவினைக்கு உரிமை கேட்பதில், பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை; பிரிவினை என்றால் புரிகிறது. - பிரிவினை கூடாது என்றாலும் புரிகிறது. ஆனால், பிரிவினைக்கு உரிமை, ஆனால், பிரிவினை இல்லை என்றால் சரியாகவுமில்லை, நியாயமாகவுமில்லை, தேவை என்றும் படவில்லை.”
“பிரிவினைக்கு உரிமை கொடுத்தால், பிரிந்துபோகும் நிலையே ஏற்படாது.”
“அரே, பையா! எப்படி? பிரிந்துபோகும் உரிமை இல்லாதபோதே, பிரிவினை கேட்கிறார்களே, டி. எம். கே. யினர். பிறகு பிரிந்துபோகும் உரிமையும் கொடுத்து விட்டால் சும்மாவா இருப்பார்கள்? தொட்டதற்கு எல்லாம், மிரட்டுவார்கள் - பிரிந்துபோகிறேன் என்று<noinclude></noinclude>
4czyzuyfc27rcouonloidjyk1nu18ct
1945402
1945382
2026-06-12T06:06:56Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945402
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|388||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தேசியத்தையே உம்முடையது என்று கொண்டால் என்ன தவறு?”
“எமது தேசியம் அழிந்துவிடும்.”
“கோபித்துக்கொள்ளக் கூடாது. தமிழ் தேசியம் அழிந்துவிட்டால் என்ன தவறு? எல்லோரும் இந்தியர் என்ற உணர்ச்சி பரவும் - வெற்றி அடையும் - இந்தியாவின் ஒற்றுமை நிலைத்து நிற்கும். காவிரி வேறு, கங்கை வேறா?”
“இரண்டும் ஆறுகளே - ஒன்று மிகப் பெரியது - மற்றொன்று சிறியது.”
“அதற்கு என்ன செய்யலாம். இரண்டும், இந்தியருக்குச் சொந்தம் என்று எண்ணிக்கொண்டால், பேத உணர்ச்சி எழாதே.”
“இல்லையே. பேத உணர்ச்சி இருக்கிறதே. போக்க முடியவுமில்லையே. மேலும், கங்கை மண்டல நாகரிகம் வேறு. காவிரி தீரத்து நாகரிகம் வேறு.”
“பஹுத் அச்சா! நாகரிகமே இரண்டா? வடக்கு, தெற்கு? என்ன அப்படித்தானே?''
“ஆமாம் என்றுதான். . . .”
“டி. எம். கே. சொல்கிறது. நீங்கள் அதைவிட்டு விலகிவிட்டீர்களே. மழைவிட்டும் தூவானம் விடாதது போல, பிரிவினை கேட்கும் கட்சியைவிட்டு விலகிய பிறகும், பிரிவினைக்கு உரிமை கேட்பதில், பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை; பிரிவினை என்றால் புரிகிறது. - பிரிவினை கூடாது என்றாலும் புரிகிறது. ஆனால், பிரிவினைக்கு உரிமை, ஆனால், பிரிவினை இல்லை என்றால் சரியாகவுமில்லை, நியாயமாகவுமில்லை, தேவை என்றும் படவில்லை.”
“பிரிவினைக்கு உரிமை கொடுத்தால், பிரிந்துபோகும் நிலையே ஏற்படாது.”
“அரே, பையா! எப்படி? பிரிந்துபோகும் உரிமை இல்லாதபோதே, பிரிவினை கேட்கிறார்களே, டி. எம். கே. யினர். பிறகு பிரிந்துபோகும் உரிமையும் கொடுத்து விட்டால் சும்மாவா இருப்பார்கள்? தொட்டதற்கு எல்லாம், மிரட்டுவார்கள் - பிரிந்துபோகிறேன் என்று<noinclude></noinclude>
6mz6z847xwsqb11nz9k0a0welc4ojob
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/30
250
646361
1945080
1944969
2026-06-11T15:35:24Z
Info-farmer
232
+ மேலடி
1945080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||389}}{{rule}}</noinclude>தலாக் சொல்லிவிட்டு, ஒன்றாக வாழ்வது வேடிக்கை மட்டுமல்ல, விபரீதமுமாகும். நை, நை, உம்முடைய யோசனை சரியில்லை.''
"எங்கள் மக்கள் வற்புறுத்துகிறார்கள்.''
"உங்கள் மக்கள்! அச்சா! அதென்ன, உங்கள் மக்கள், எங்கள் மக்கள்! இந்த மதராசிவாலா புத்தி மட்டும் போகிறதில்லை உங்களுக்கு. பிரிவினை உரிமை கேட்க, காரணம்?''
"அப்போதுதான், எம்மை மதித்து, புறக்கணிக்காமல், ஒழுங்காக நடப்பீர்கள்.''
"இப்போது எப்படி நடந்துகொள்கிறோம்?'' "ஓரவஞ்சனையாக - மோசமாக - சுரண்டல் நோக்குடன். . . . .''
***
தம்பி! இதற்குமேல், உரையாடலுக்கே இடம் கிடைக்காது. எனவே பிரச்சினைக்கும் பரிகாரம் கிடைக்காது.
பிரியும் உரிமை என்ற பேச்சு இங்கு உள்ளவர்களை ஏய்க்கவும், உரிமை கொடுத்தாலும் பிரிந்துபோய்விடமாட்டோம், பாரதத்திலேயேதான் இருப்போம் என்ற பேச்சு அங்கே உள்ளவர்களை ஏய்க்கவும், பயன்படுத்தப்படக்கூடும் என்று பேசிடக்கூடும். அதுவும் நடவாது. வடநாட்டுத் தலைவர்கள் ஏமாளிகளுமல்ல, உரிமைகளை வாரி வழங்கும் வள்ளல்களுமல்ல. இது தேசியம் பேசுவோர் அறியாததுமல்ல. எனினும், ஏன் பேசுகின்றனர் அதுபோல? இலட்சியப் பயணத்திலே சலிப்பு வந்துவிட்டது.
"உடனே அவன், அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலவும்.''
என்று சாலமோன் கூறினார் அல்லவா? இலட்சியப் பாதையை விட்டுச் சிறிது வழுவினாலும் போதும் - சபலம், மயக்கம், ஏற்பட்டுவிடும் - மினுக்குக்கும் தளுக்குக்கும் மனதைப் பறிகொடுக்க வேண்டிவரும் - பயணம் நின்றுவிடும் - வழி தவறிவிடும். அம்மட்டோ! சபலத்துக்கு இரையாகாமல், பயணத்தைத் தொடர்ந்து நடத்துவோர்மீது வெறுப்பே ஏற்படும்.<noinclude></noinclude>
9486gxouzpbww220vze5x2wf1ae7wgr
1945384
1945080
2026-06-12T05:51:28Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945384
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||389}}{{rule}}</noinclude>தலாக் சொல்லிவிட்டு, ஒன்றாக வாழ்வது வேடிக்கை மட்டுமல்ல, விபரீதமுமாகும். நை, நை, உம்முடைய யோசனை சரியில்லை.”
{{left_margin|2em|“எங்கள் மக்கள் வற்புறுத்துகிறார்கள்.”
“உங்கள் மக்கள்! அச்சா! அதென்ன, உங்கள் மக்கள், எங்கள் மக்கள்! இந்த மதராசிவாலா புத்தி மட்டும் போகிறதில்லை உங்களுக்கு. பிரிவினை உரிமை கேட்க, காரணம்?”
”அப்போதுதான், எம்மை மதித்து, புறக்கணிக்காமல், ஒழுங்காக நடப்பீர்கள்.”
“இப்போது எப்படி நடந்துகொள்கிறோம்?”
“ஓரவஞ்சனையாக - மோசமாக - சுரண்டல் நோக்குடன். . . . ”}}
{{c|★}}
தம்பி! இதற்குமேல், உரையாடலுக்கே இடம் கிடைக்காது. எனவே பிரச்சினைக்கும் பரிகாரம் கிடைக்காது.
பிரியும் உரிமை என்ற பேச்சு இங்கு உள்ளவர்களை ஏய்க்கவும், உரிமை கொடுத்தாலும் பிரிந்துபோய்விடமாட்டோம், பாரதத்திலேயேதான் இருப்போம் என்ற பேச்சு அங்கே உள்ளவர்களை ஏய்க்கவும், பயன்படுத்தப்படக்கூடும் என்று பேசிடக்கூடும். அதுவும் நடவாது. வடநாட்டுத் தலைவர்கள் ஏமாளிகளுமல்ல, உரிமைகளை வாரி வழங்கும் வள்ளல்களுமல்ல. இது தேசியம் பேசுவோர் அறியாததுமல்ல. எனினும், ஏன் பேசுகின்றனர் அதுபோல? இலட்சியப் பயணத்திலே சலிப்பு வந்துவிட்டது.
{{left_margin|2em|“உடனே அவன், அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலவும்.”}}
என்று சாலமோன் கூறினார் அல்லவா? இலட்சியப் பாதையை விட்டுச் சிறிது வழுவினாலும் போதும் - சபலம், மயக்கம், ஏற்பட்டுவிடும் - மினுக்குக்கும் தளுக்குக்கும் மனதைப் பறிகொடுக்க வேண்டிவரும் - பயணம் நின்றுவிடும் - வழி தவறிவிடும். அம்மட்டோ! சபலத்துக்கு இரையாகாமல், பயணத்தைத் தொடர்ந்து நடத்துவோர்மீது வெறுப்பே ஏற்படும்.<noinclude></noinclude>
m12hvq5z35li7qqvxp64iy1iu6a74wt
1945404
1945384
2026-06-12T06:07:56Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||389}}{{rule}}</noinclude>தலாக் சொல்லிவிட்டு, ஒன்றாக வாழ்வது வேடிக்கை மட்டுமல்ல, விபரீதமுமாகும். நை, நை, உம்முடைய யோசனை சரியில்லை.”
{{left_margin|2em|“எங்கள் மக்கள் வற்புறுத்துகிறார்கள்.”
“உங்கள் மக்கள்! அச்சா! அதென்ன, உங்கள் மக்கள், எங்கள் மக்கள்! இந்த மதராசிவாலா புத்தி மட்டும் போகிறதில்லை உங்களுக்கு. பிரிவினை உரிமை கேட்க, காரணம்?”
”அப்போதுதான், எம்மை மதித்து, புறக்கணிக்காமல், ஒழுங்காக நடப்பீர்கள்.”
“இப்போது எப்படி நடந்துகொள்கிறோம்?”
“ஓரவஞ்சனையாக - மோசமாக - சுரண்டல் நோக்குடன். . . . ”}}
{{c|★}}
தம்பி! இதற்குமேல், உரையாடலுக்கே இடம் கிடைக்காது. எனவே பிரச்சினைக்கும் பரிகாரம் கிடைக்காது.
பிரியும் உரிமை என்ற பேச்சு இங்கு உள்ளவர்களை ஏய்க்கவும், உரிமை கொடுத்தாலும் பிரிந்துபோய்விடமாட்டோம், பாரதத்திலேயேதான் இருப்போம் என்ற பேச்சு அங்கே உள்ளவர்களை ஏய்க்கவும், பயன்படுத்தப்படக்கூடும் என்று பேசிடக்கூடும். அதுவும் நடவாது. வடநாட்டுத் தலைவர்கள் ஏமாளிகளுமல்ல, உரிமைகளை வாரி வழங்கும் வள்ளல்களுமல்ல. இது தேசியம் பேசுவோர் அறியாததுமல்ல. எனினும், ஏன் பேசுகின்றனர் அதுபோல? இலட்சியப் பயணத்திலே சலிப்பு வந்துவிட்டது.
{{left_margin|2em|“உடனே அவன், அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலவும்.”}}
என்று சாலமோன் கூறினார் அல்லவா? இலட்சியப் பாதையை விட்டுச் சிறிது வழுவினாலும் போதும் - சபலம், மயக்கம், ஏற்பட்டுவிடும் - மினுக்குக்கும் தளுக்குக்கும் மனதைப் பறிகொடுக்க வேண்டிவரும் - பயணம் நின்றுவிடும் - வழி தவறிவிடும். அம்மட்டோ! சபலத்துக்கு இரையாகாமல், பயணத்தைத் தொடர்ந்து நடத்துவோர்மீது வெறுப்பே ஏற்படும்.<noinclude></noinclude>
r5zfztasfscr33cs02wozs2b4foki8o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/31
250
646362
1945081
1944970
2026-06-11T15:35:55Z
Info-farmer
232
+ மேலடி
1945081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|390||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தம்பி! இந்தவிதமான எண்ணங்கள் என் மனதைக் குடைந்தன. அப்போதுதான், இலட்சியப் பயணம் செய்திடும் ஓர் தாயும், அவளை உசாவி உணர்ச்சி பெற்ற இளைஞனும் என் மனக்கண்முன் தோன்றினர். அதை உன்னிடம் தெரிவிக்கிறேன் - என்று வைத்துக்கொள்ளேன்.
"தாயே! யார் பெற்ற பிள்ளையானாலும் அவரிடம் பரிவு காட்டும் பண்பின் திருஉருவாகத் தோற்றமளிக்கிறீர்கள்; அதனால் தாயே! என்று அழைத்தேன். . . . .''
"மகனே! பழச்சாற்றிலே பூச்சி விழுந்துவிட்டதுபோல, ஏன் உன் பாச உணர்ச்சியில், வேற்றுமை எண்ணத்தைக் கலந்து விடுகிறாய். தாயே என்று அழைத்தாய்; மகிழ்ச்சி; காரணம் தேடி, அந்தக் கனிவின் தரத்தைக் குறைத்துவிடாதே!''
"மன்னித்துவிடுங்கள், அம்மா! மகன், தாயின் மேலான குணம் முழுவதையும் பெற்றுவிட முடிகிறதா! அதனால் என் பேச்சிலே தேவையற்றது கலந்துவிட்டது. தாயே! களைத்திருக்கிறீர்கள். . . .''
"கடு வழி நடந்து வந்ததால், மகனே!''
"நீண்ட பயணமோ, அம்மா!''
"இலக்கு இருக்கும் இடம் வரையில், பயணம் நீண்டுதானே தீரவேண்டும், மகனே!''
"நெடுந்தொலைவு - எனினும் இலக்கு, பளிச்சிட்டுத் தெரிகிறது தங்களுக்கு''
"இதிலென்ன வியப்பு! வட்டமிடும் பறவைகளுக்கு, நெடுந் தொலைவிலுள்ள பழமுதிர் சோலைகளும், பளிங்கு நீரோடை களும் தெரிகின்றனவே! ஆதவன் இருக்கும் இடம் எங்கே? அவன் அன்புக்கரம்பட்டு, மலரும் தாமரை இருக்கும் இடம் எங்கே? இலக்கு அடையப் பயணம்! இதில் தொலைவு - நெடுந்தொலைவு என்ற பேச்சு ஏது? பொருளற்ற பேச்சாகுமே!!''
"தாயே! கடு வழி என்றீர்கள்?''
"ஆமப்பா! அமைந்த பாதை அல்லவே - அதனால்தான் என் நடையே, தேய்ந்த பாதையில் அல்ல; நான் நடந்து நடந்து தான், பாதையே அமைகிறது. உள்ள வலிவு, அதுதான்.''
"போதுமான வலிவு இல்லை என்று தெரிந்ததும். . .?''
"கடினமான காரியத்தில் ஈடுபடுகிறேனே என்கிறாயா? மகனே! என் வலிவு குறைவாக இருப்பதற்கு நான் எவர்மீது<noinclude></noinclude>
jokgl3odbzwx5iaq1g0bhw3j0c3udth
1945394
1945081
2026-06-12T05:59:15Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|390||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
தம்பி! இந்தவிதமான எண்ணங்கள் என் மனதைக் குடைந்தன. அப்போதுதான், இலட்சியப் பயணம் செய்திடும் ஓர் தாயும், அவளை உசாவி உணர்ச்சி பெற்ற இளைஞனும் என் மனக்கண்முன் தோன்றினர். அதை உன்னிடம் தெரிவிக்கிறேன் - என்று வைத்துக்கொள்ளேன்.
“தாயே! யார் பெற்ற பிள்ளையானாலும் அவரிடம் பரிவு காட்டும் பண்பின் திருஉருவாகத் தோற்றமளிக்கிறீர்கள்; அதனால் தாயே! என்று அழைத்தேன். . . . ”
“மகனே! பழச்சாற்றிலே பூச்சி விழுந்துவிட்டதுபோல, ஏன் உன் பாச உணர்ச்சியில், வேற்றுமை எண்ணத்தைக் கலந்து விடுகிறாய். தாயே என்று அழைத்தாய்; மகிழ்ச்சி; காரணம் தேடி, அந்தக் கனிவின் தரத்தைக் குறைத்துவிடாதே!”
“மன்னித்துவிடுங்கள், அம்மா! மகன், தாயின் மேலான குணம் முழுவதையும் பெற்றுவிட முடிகிறதா! அதனால் என் பேச்சிலே தேவையற்றது கலந்துவிட்டது. தாயே! களைத்திருக்கிறீர்கள். . . .”
“கடு வழி நடந்து வந்ததால், மகனே!”
“நீண்ட பயணமோ, அம்மா!”
“இலக்கு இருக்கும் இடம் வரையில், பயணம் நீண்டுதானே தீரவேண்டும், மகனே!”
“நெடுந்தொலைவு - எனினும் இலக்கு, பளிச்சிட்டுத் தெரிகிறது தங்களுக்கு”
“இதிலென்ன வியப்பு! வட்டமிடும் பறவைகளுக்கு, நெடுந் தொலைவிலுள்ள பழமுதிர் சோலைகளும், பளிங்கு நீரோடைகளும் தெரிகின்றனவே! ஆதவன் இருக்கும் இடம் எங்கே? அவன் அன்புக்கரம்பட்டு, மலரும் தாமரை இருக்கும் இடம் எங்கே? இலக்கு அடையப் பயணம்! இதில் தொலைவு - நெடுந்தொலைவு என்ற பேச்சு ஏது? பொருளற்ற பேச்சாகுமே!!”
“தாயே! கடு வழி என்றீர்கள்?”
“ஆமப்பா! அமைந்த பாதை அல்லவே - அதனால்தான் என் நடையே, தேய்ந்த பாதையில் அல்ல; நான் நடந்து நடந்து தான், பாதையே அமைகிறது. உள்ள வலிவு, அதுதான்.”
“போதுமான வலிவு இல்லை என்று தெரிந்ததும். . .?”
“கடினமான காரியத்தில் ஈடுபடுகிறேனே என்கிறாயா? மகனே! என் வலிவு குறைவாக இருப்பதற்கு நான் எவர்மீது<noinclude></noinclude>
393ve0o3s4apd6b5jay3nll3hermv9r
1945405
1945394
2026-06-12T06:09:17Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|390||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
தம்பி! இந்தவிதமான எண்ணங்கள் என் மனதைக் குடைந்தன. அப்போதுதான், இலட்சியப் பயணம் செய்திடும் ஓர் தாயும், அவளை உசாவி உணர்ச்சி பெற்ற இளைஞனும் என் மனக்கண்முன் தோன்றினர். அதை உன்னிடம் தெரிவிக்கிறேன் - என்று வைத்துக்கொள்ளேன்.
“தாயே! யார் பெற்ற பிள்ளையானாலும் அவரிடம் பரிவு காட்டும் பண்பின் திருஉருவாகத் தோற்றமளிக்கிறீர்கள்; அதனால் தாயே! என்று அழைத்தேன். . . . ”
“மகனே! பழச்சாற்றிலே பூச்சி விழுந்துவிட்டதுபோல, ஏன் உன் பாச உணர்ச்சியில், வேற்றுமை எண்ணத்தைக் கலந்து விடுகிறாய். தாயே என்று அழைத்தாய்; மகிழ்ச்சி; காரணம் தேடி, அந்தக் கனிவின் தரத்தைக் குறைத்துவிடாதே!”
“மன்னித்துவிடுங்கள், அம்மா! மகன், தாயின் மேலான குணம் முழுவதையும் பெற்றுவிட முடிகிறதா! அதனால் என் பேச்சிலே தேவையற்றது கலந்துவிட்டது. தாயே! களைத்திருக்கிறீர்கள். . . .”
“கடு வழி நடந்து வந்ததால், மகனே!”
“நீண்ட பயணமோ, அம்மா!”
“இலக்கு இருக்கும் இடம் வரையில், பயணம் நீண்டுதானே தீரவேண்டும், மகனே!”
“நெடுந்தொலைவு - எனினும் இலக்கு, பளிச்சிட்டுத் தெரிகிறது தங்களுக்கு”
“இதிலென்ன வியப்பு! வட்டமிடும் பறவைகளுக்கு, நெடுந் தொலைவிலுள்ள பழமுதிர் சோலைகளும், பளிங்கு நீரோடைகளும் தெரிகின்றனவே! ஆதவன் இருக்கும் இடம் எங்கே? அவன் அன்புக்கரம்பட்டு, மலரும் தாமரை இருக்கும் இடம் எங்கே? இலக்கு அடையப் பயணம்! இதில் தொலைவு - நெடுந்தொலைவு என்ற பேச்சு ஏது? பொருளற்ற பேச்சாகுமே!!”
“தாயே! கடு வழி என்றீர்கள்?”
“ஆமப்பா! அமைந்த பாதை அல்லவே - அதனால்தான் என் நடையே, தேய்ந்த பாதையில் அல்ல; நான் நடந்து நடந்து தான், பாதையே அமைகிறது. உள்ள வலிவு, அதுதான்.”
“போதுமான வலிவு இல்லை என்று தெரிந்ததும். . .?”
“கடினமான காரியத்தில் ஈடுபடுகிறேனே என்கிறாயா? மகனே! என் வலிவு குறைவாக இருப்பதற்கு நான் எவர்மீது<noinclude></noinclude>
6sw3gqosxe18jqjieidlq6x2jl3a2vc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/32
250
646363
1945082
1944971
2026-06-11T15:36:27Z
Info-farmer
232
+ மேலடி
1945082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||391}}{{rule}}</noinclude>நொந்துகொள்ளமுடியும்? வெட்டுக்கிளியும் வேங்கையும், வலிவிலே ஒன்றாகா! எனினும் இரண்டும் பாயத்தான் செய்கின்றன!! மேலும், மகனே! இந்த வலிவும் பாழ்படா முன்பு, பயணத்தை மேற்கொள்ளவேண்டுமல்லவா? கால்கள் வலிவிழந்தன; கண்ணொளி இருக்கிறது, அதனையும் இழந்தபிறகு, பயணம் நடத்த இயலுமா? ஆகவேதான், இந்தப் பயணம். நிலைபற்றிய கவலையற்று, இந்தப் பயணம். மற்றொன்றுமுண்டு, மகனே! வலிவற்ற நான், பயணம் நடத்தக் காணும்போது, வலிவுற்றவர்கள் துணிவு பெறுவர்; இலக்கினை அடைவர் அன்றோ! என் பயணம், பயணத்தின் தேவையைக் காட்டினாலே போதும், நான் திருப்தி அடைவேன்; என் தள்ளாடும் நடை, வேகமான நடைபோட வல்லவர்களுக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்திவிட்டாலும் போதும், நான் களிப்படைவேன்.''
"இலக்கு நோக்கி நடக்கவேண்டுமே, தாயே! பயணம் நடத்த வலிவு இருக்கலாம்; நிரம்ப! ஆனால், இலக்குத் தெரியவேண்டு மல்லவா?''
"எனக்குத் தெரிகிறதே?''
"மற்றவர்களுக்கு?''
"மகனே! எனக்கே தெரிகிறதே என்று சொல்லியிருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேன். குறை மதியுடைய எனக்கே, குறிக்கோள் தெரிகிறபோது, மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்? மரத்தை வண்டு துளைத்திடக்காணும் விறகுவெட்டிக்கு, காரியம் எளிது என்ற எண்ணம்தானே எழும்?''
"உண்மைதான், தாயே! முற்றிலும் உண்மை! ஆனால் இது சொல்லளவில்தானே இருக்கிறது. பயணம் நடத்தப் பலசாலிகள் முன்வரக் காணோமே. இலக்குக் கண்டவர்கள் எங்கே? இல்லையே!''
"பலசாலிகள் தங்கள் பலத்தைக்கொண்டு வேறு காரியத்தை நடத்த முனைகிறார்கள். காற்றிலே பறந்திடும் பஞ்சுத் துண்டுக்கு, இலக்கு ஏன்? பறவைகளுக்குத்தானே தேவை! வலிவுள்ள பலரும், காற்றிடைப் பஞ்சாக உள்ளனர்; இலக்குத் தேடும் நிலையில் இல்லை.''
"அப்படியானால். . . . .''
"இலக்கு நோக்கிச் சென்றிடும் பறவையின் இறக்கையிலே பஞ்சுத் துண்டு ஒட்டிக்கொண்டால்? இலக்குக்கு எடுத்துச்<noinclude></noinclude>
t89q4x0lsdq5usd9mac4dcnn96i1s8x
1945396
1945082
2026-06-12T06:02:56Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||391}}{{rule}}</noinclude>நொந்துகொள்ளமுடியும்? <b>வெட்டுக்கிளியும் வேங்கையும், வலிவிலே ஒன்றாகா! எனினும் இரண்டும் பாயத்தான் செய்கின்றன!!</b> மேலும், மகனே! இந்த வலிவும் பாழ்படா முன்பு, பயணத்தை மேற்கொள்ளவேண்டுமல்லவா? கால்கள் வலிவிழந்தன; கண்ணொளி இருக்கிறது, அதனையும் இழந்தபிறகு, பயணம் நடத்த இயலுமா? ஆகவேதான், இந்தப் பயணம். நிலைபற்றிய கவலையற்று, இந்தப் பயணம். மற்றொன்றுமுண்டு, மகனே! வலிவற்ற நான், பயணம் நடத்தக் காணும்போது, வலிவுற்றவர்கள் துணிவு பெறுவர்; இலக்கினை அடைவர் அன்றோ! என் பயணம், பயணத்தின் தேவையைக் காட்டினாலே போதும், நான் திருப்தி அடைவேன்; என் தள்ளாடும் நடை, வேகமான நடைபோட வல்லவர்களுக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்திவிட்டாலும் போதும், நான் களிப்படைவேன்.”
“இலக்கு நோக்கி நடக்கவேண்டுமே, தாயே! பயணம் நடத்த வலிவு இருக்கலாம்; நிரம்ப! ஆனால், இலக்குத் தெரியவேண்டு மல்லவா?”
“எனக்குத் தெரிகிறதே?”
“மற்றவர்களுக்கு?”
“மகனே! எனக்கே தெரிகிறதே என்று சொல்லியிருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேன். குறை மதியுடைய எனக்கே, குறிக்கோள் தெரிகிறபோது, மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்? <b>மரத்தை வண்டு துளைத்திடக்காணும் விறகுவெட்டிக்கு, காரியம் எளிது என்ற எண்ணம்தானே எழும்?”</b>
“உண்மைதான், தாயே! முற்றிலும் உண்மை! ஆனால் இது சொல்லளவில்தானே இருக்கிறது. பயணம் நடத்தப் பலசாலிகள் முன்வரக் காணோமே. இலக்குக் கண்டவர்கள் எங்கே? இல்லையே!”
“பலசாலிகள் தங்கள் பலத்தைக்கொண்டு வேறு காரியத்தை நடத்த முனைகிறார்கள். <b>காற்றிலே பறந்திடும் பஞ்சுத் துண்டுக்கு, இலக்கு ஏன்? பறவைகளுக்குத்தானே தேவை! வலிவுள்ள பலரும், காற்றிடைப் பஞ்சாக உள்ளனர்</b>; இலக்குத் தேடும் நிலையில் இல்லை.”
“அப்படியானால். . . . .”
“இலக்கு நோக்கிச் சென்றிடும் பறவையின் இறக்கையிலே பஞ்சுத் துண்டு ஒட்டிக்கொண்டால்? இலக்குக்கு எடுத்துச்<noinclude></noinclude>
q5d8t92bi4cyfd4d7nntyp38iih70w0
1945407
1945396
2026-06-12T06:10:36Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||391}}{{rule}}</noinclude>நொந்துகொள்ளமுடியும்? <b>வெட்டுக்கிளியும் வேங்கையும், வலிவிலே ஒன்றாகா! எனினும் இரண்டும் பாயத்தான் செய்கின்றன!!</b> மேலும், மகனே! இந்த வலிவும் பாழ்படா முன்பு, பயணத்தை மேற்கொள்ளவேண்டுமல்லவா? கால்கள் வலிவிழந்தன; கண்ணொளி இருக்கிறது, அதனையும் இழந்தபிறகு, பயணம் நடத்த இயலுமா? ஆகவேதான், இந்தப் பயணம். நிலைபற்றிய கவலையற்று, இந்தப் பயணம். மற்றொன்றுமுண்டு, மகனே! வலிவற்ற நான், பயணம் நடத்தக் காணும்போது, வலிவுற்றவர்கள் துணிவு பெறுவர்; இலக்கினை அடைவர் அன்றோ! என் பயணம், பயணத்தின் தேவையைக் காட்டினாலே போதும், நான் திருப்தி அடைவேன்; என் தள்ளாடும் நடை, வேகமான நடைபோட வல்லவர்களுக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்திவிட்டாலும் போதும், நான் களிப்படைவேன்.”
“இலக்கு நோக்கி நடக்கவேண்டுமே, தாயே! பயணம் நடத்த வலிவு இருக்கலாம்; நிரம்ப! ஆனால், இலக்குத் தெரியவேண்டுமல்லவா?”
“எனக்குத் தெரிகிறதே?”
“மற்றவர்களுக்கு?”
“மகனே! எனக்கே தெரிகிறதே என்று சொல்லியிருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேன். குறை மதியுடைய எனக்கே, குறிக்கோள் தெரிகிறபோது, மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்? <b>மரத்தை வண்டு துளைத்திடக்காணும் விறகுவெட்டிக்கு, காரியம் எளிது என்ற எண்ணம்தானே எழும்?”</b>
“உண்மைதான், தாயே! முற்றிலும் உண்மை! ஆனால் இது சொல்லளவில்தானே இருக்கிறது. பயணம் நடத்தப் பலசாலிகள் முன்வரக் காணோமே. இலக்குக் கண்டவர்கள் எங்கே? இல்லையே!”
“பலசாலிகள் தங்கள் பலத்தைக்கொண்டு வேறு காரியத்தை நடத்த முனைகிறார்கள். <b>காற்றிலே பறந்திடும் பஞ்சுத் துண்டுக்கு, இலக்கு ஏன்? பறவைகளுக்குத்தானே தேவை! வலிவுள்ள பலரும், காற்றிடைப் பஞ்சாக உள்ளனர்</b>; இலக்குத் தேடும் நிலையில் இல்லை.”
“அப்படியானால். . . . .”
“இலக்கு நோக்கிச் சென்றிடும் பறவையின் இறக்கையிலே பஞ்சுத் துண்டு ஒட்டிக்கொண்டால்? இலக்குக்கு எடுத்துச்<noinclude></noinclude>
8iohrjg2qf54j75b29mfzy43a319bz9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/33
250
646364
1945083
1944972
2026-06-11T15:36:57Z
Info-farmer
232
+ மேலடி
1945083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|392||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>செல்லப்படுகிறது அல்லவா? அதுபோன்றே, பயணம் நடாத்து பவருடன் உறவுகொண்டிடுவோர் இலக்குக் காண்கின்றனர்.''
"விளக்கம் அளிக்கிறீர்களா? உள்ள நிலைமையைக் கூறுகிறீர்களா?''
"விளக்கம் என்பதே, உள்ள நிலைமையை எடுத்துக் கூறுவதுதானே!''
"அப்படியானால், பயணத்திலே ஈடுபடப் பலர் உளர் என்கிறீர்கள்?''
"அதில் என்ன ஐயப்பாடு? பயணத்தின்போதுதானே, மகனே! உன்னைப் பெற்றேன். மேலும், பயணத்திலே என்னுடன் துணை எவரும் இல்லை என்று எப்படிக் கூறலாம். உறுதி, துணை நிற்கிறது! நம்பிக்கையின் நட்பு இருக்கிறது!''
"உடலிலே புண் இருக்கத்தான் காண்கிறேன்.''
"முத்து இருக்கும் இடத்திலேயே நத்தைகளும் உள்ளன! நீ, நத்தையை மட்டும் பார்க்கிறாய்.''
"புண்ணுக்கான காரணம்?''
"ஒவ்வொரு புண்ணும், மகனே! ஒவ்வொரு கதை சொல்லும், ஒவ்வொரு புள்ளினமும் ஒவ்வோர் இசைபாடுவது போல! மழையாகப் பெய்யும்போது ஒருவித ஓசை; காட்டாறாகும்போது வேறோர் இரைச்சல்; அருவியாகும்போது மற்றோர் வகையான ஒலி உண்டல்லவா? எல்லா இடத்திலும் காண்பது தண்ணீரைத்தான் - எனினும் வெவ்வேறு ஒலியன்றோ கேட்கிறோம். மகனே! காற்றினில் ஆடை விலகுகிறது, கொடிகள் அறுபடுகின்றன, செடிகள் சிதறுகின்றன, மரங்கள் பெயர்ந்து விடுகின்றன - சிலவேளைகளிலே அதே காற்று, பூங்கொடியைப் புள்ளினம் ஆடும் ஊஞ்சலாக்கி மகிழவைக்கிறது! வெப்ப நாட்களில், விருப்பம்; குளிர் நாட்களிலே, அருவருப்பு, காற்றின்மீது குறையா? நிலைமை நினைப்புக்குக் காரணம்; நிலைமையை ஏற்படுத்தியது, காற்றா? அல்லவே! புண், எனினும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் "காப்பியம்' ஏற்பட்டுவிடுகிறது. வழியிலே புலியின் தாக்குதலால் புண் ஏற்பட்டுவிட்ட ஒரு யானையைக் கண்டேன். ஏறத்தாழ ஒத்த வலிவுள்ளவைகள் போரிட்டன என்பது விளங்கிற்று! கசையடியால் ஏற்பட்ட புண்ணுக்கும், களத்திலே பெற்ற புண்ணுக்கும், பொருள், தன்மை, தரம், எல்லாவற்றிலும் மிகுந்த வேறுபாடு உண்டல்லவா? புலவர்கள் புகழ்ந்திடுவர், களத்திலேற்பட்ட புண் காணின். மகனே! வழியிலே நான், எலும்புகள் சிதறிக் கிடப்பதையும்<noinclude></noinclude>
m1pkydegenhiio7h2yhkse48vbakeqh
1945400
1945083
2026-06-12T06:05:53Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|392||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>செல்லப்படுகிறது அல்லவா? அதுபோன்றே, பயணம் நடாத்து பவருடன் உறவுகொண்டிடுவோர் இலக்குக் காண்கின்றனர்.”
“விளக்கம் அளிக்கிறீர்களா? உள்ள நிலைமையைக் கூறுகிறீர்களா?”
“விளக்கம் என்பதே, உள்ள நிலைமையை எடுத்துக் கூறுவதுதானே!”
“அப்படியானால், பயணத்திலே ஈடுபடப் பலர் உளர் என்கிறீர்கள்?”
“அதில் என்ன ஐயப்பாடு? பயணத்தின்போதுதானே, மகனே! உன்னைப் பெற்றேன். மேலும், பயணத்திலே என்னுடன் துணை எவரும் இல்லை என்று எப்படிக் கூறலாம். உறுதி, துணை நிற்கிறது! நம்பிக்கையின் நட்பு இருக்கிறது!”
“உடலிலே புண் இருக்கத்தான் காண்கிறேன்.”
“<b>முத்து இருக்கும் இடத்திலேயே நத்தைகளும் உள்ளன!</b> நீ, நத்தையை மட்டும் பார்க்கிறாய்.”
“புண்ணுக்கான காரணம்?”
“ஒவ்வொரு புண்ணும், மகனே! ஒவ்வொரு கதை சொல்லும், ஒவ்வொரு புள்ளினமும் ஒவ்வோர் இசைபாடுவது போல! மழையாகப் பெய்யும்போது ஒருவித ஓசை; காட்டாறாகும்போது வேறோர் இரைச்சல்; அருவியாகும்போது மற்றோர் வகையான ஒலி உண்டல்லவா? எல்லா இடத்திலும் காண்பது தண்ணீரைத்தான் - எனினும் வெவ்வேறு ஒலியன்றோ கேட்கிறோம். மகனே! காற்றினில் ஆடை விலகுகிறது, கொடிகள் அறுபடுகின்றன, செடிகள் சிதறுகின்றன, மரங்கள் பெயர்ந்து விடுகின்றன - சிலவேளைகளிலே அதே காற்று, பூங்கொடியைப் புள்ளினம் ஆடும் ஊஞ்சலாக்கி மகிழவைக்கிறது! வெப்ப நாட்களில், விருப்பம்; குளிர் நாட்களிலே, அருவருப்பு, காற்றின்மீது குறையா? நிலைமை நினைப்புக்குக் காரணம்; நிலைமையை ஏற்படுத்தியது, காற்றா? அல்லவே! புண், எனினும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் "காப்பியம்' ஏற்பட்டுவிடுகிறது. வழியிலே புலியின் தாக்குதலால் புண் ஏற்பட்டுவிட்ட ஒரு யானையைக் கண்டேன். ஏறத்தாழ ஒத்த வலிவுள்ளவைகள் போரிட்டன என்பது விளங்கிற்று! கசையடியால் ஏற்பட்ட புண்ணுக்கும், களத்திலே பெற்ற புண்ணுக்கும், பொருள், தன்மை, தரம், எல்லாவற்றிலும் மிகுந்த வேறுபாடு உண்டல்லவா? புலவர்கள் புகழ்ந்திடுவர், களத்திலேற்பட்ட புண் காணின். மகனே! வழியிலே நான், எலும்புகள் சிதறிக் கிடப்பதையும்<noinclude></noinclude>
cx7gauyrl6tgw2vt9m7mt9noigb9ua0
1945409
1945400
2026-06-12T06:11:30Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|392||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>செல்லப்படுகிறது அல்லவா? அதுபோன்றே, பயணம் நடாத்து பவருடன் உறவுகொண்டிடுவோர் இலக்குக் காண்கின்றனர்.”
“விளக்கம் அளிக்கிறீர்களா? உள்ள நிலைமையைக் கூறுகிறீர்களா?”
“விளக்கம் என்பதே, உள்ள நிலைமையை எடுத்துக் கூறுவதுதானே!”
“அப்படியானால், பயணத்திலே ஈடுபடப் பலர் உளர் என்கிறீர்கள்?”
“அதில் என்ன ஐயப்பாடு? பயணத்தின்போதுதானே, மகனே! உன்னைப் பெற்றேன். மேலும், பயணத்திலே என்னுடன் துணை எவரும் இல்லை என்று எப்படிக் கூறலாம். உறுதி, துணை நிற்கிறது! நம்பிக்கையின் நட்பு இருக்கிறது!”
“உடலிலே புண் இருக்கத்தான் காண்கிறேன்.”
“<b>முத்து இருக்கும் இடத்திலேயே நத்தைகளும் உள்ளன!</b> நீ, நத்தையை மட்டும் பார்க்கிறாய்.”
“புண்ணுக்கான காரணம்?”
“ஒவ்வொரு புண்ணும், மகனே! ஒவ்வொரு கதை சொல்லும், ஒவ்வொரு புள்ளினமும் ஒவ்வோர் இசைபாடுவது போல! மழையாகப் பெய்யும்போது ஒருவித ஓசை; காட்டாறாகும்போது வேறோர் இரைச்சல்; அருவியாகும்போது மற்றோர் வகையான ஒலி உண்டல்லவா? எல்லா இடத்திலும் காண்பது தண்ணீரைத்தான் - எனினும் வெவ்வேறு ஒலியன்றோ கேட்கிறோம். மகனே! காற்றினில் ஆடை விலகுகிறது, கொடிகள் அறுபடுகின்றன, செடிகள் சிதறுகின்றன, மரங்கள் பெயர்ந்து விடுகின்றன - சிலவேளைகளிலே அதே காற்று, பூங்கொடியைப் புள்ளினம் ஆடும் ஊஞ்சலாக்கி மகிழவைக்கிறது! வெப்ப நாட்களில், விருப்பம்; குளிர் நாட்களிலே, அருவருப்பு, காற்றின்மீது குறையா? நிலைமை நினைப்புக்குக் காரணம்; நிலைமையை ஏற்படுத்தியது, காற்றா? அல்லவே! புண், எனினும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் "காப்பியம்' ஏற்பட்டுவிடுகிறது. வழியிலே புலியின் தாக்குதலால் புண் ஏற்பட்டுவிட்ட ஒரு யானையைக் கண்டேன். ஏறத்தாழ ஒத்த வலிவுள்ளவைகள் போரிட்டன என்பது விளங்கிற்று! கசையடியால் ஏற்பட்ட புண்ணுக்கும், களத்திலே பெற்ற புண்ணுக்கும், பொருள், தன்மை, தரம், எல்லாவற்றிலும் மிகுந்த வேறுபாடு உண்டல்லவா? புலவர்கள் புகழ்ந்திடுவர், களத்திலேற்பட்ட புண் காணின். மகனே! வழியிலே நான், எலும்புகள் சிதறிக் கிடப்பதையும்<noinclude></noinclude>
5ny2xxexkhs6r7a87se0ms60tol4e4s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/34
250
646365
1945084
1944973
2026-06-11T15:37:28Z
Info-farmer
232
+ மேலடி
1945084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||393}}{{rule}}</noinclude>பார்த்தேன்; பிலம் நோக்கிச் செல்லும் பாம்பினையும், அதைக் கொத்த வரும் பெரும் பறவையினையும் கண்டேன்! பறவை களைப் பிடிக்க விரிக்கப்பட்டிருந்த கண்ணிகளையும் கண்டேன். குஞ்சுக்கு உணவூட்டும் பறவையினையும் கண்டேன். பயந்து பாய்ந்தோடிய முயலையும் பார்த்தேன். எதனையோ துரத்திக் கொண்டு ஓடிய ஓநாயையும் பார்த்தேன். இரத்தத் துளிகளையும் பார்த்தேன்; அம்புகளையும் கண்டேன். வாழ்வுக்காக உயிரினம் நடாத்திவரும் போராட்டத்தின் பல்வேறு வகையான சின்னங்களையும் பார்த்தேன். தாலாட்டுப் பாடக் கேட்டேன்; ஓலக் குரலும் கேட்டது. பழம் கண்டேன், உதிர்ந்த பிஞ்சுகளையும் பார்த்தேன்; சதுப்பு நிலமும் கண்டேன்; வெடித்துக் கிடந்த வயல்களையும் பார்த்தேன், பட்ட மரமும் கண்டேன்! துளிர்த்திடும் செடிகளையும் கண்டேன்; பச்சிலையும் பார்த்தேன், சருகும் கண்டேன்! நெருப்பைக் கண்டேன், நீரும் கண்டேன். பிறப்பு, இறப்பு எனும் இருநிலைகளையும் உணர்ந்தேன்; வாழ்வுக்காக எடுத்துக்கொள்ளப்படும் பெரும் முயற்சியும் விளங்கிற்று.''
"தாயே! இவைகளைக் கண்டு, அதிர்ச்சி ஏற்பட வில்லையோ? அச்சம் மூண்டிருக்கவேண்டுமே!''
"ஆமடா மகனே! எங்கும் அழிவு நேரிட்டிருப்பது மட்டும் தெரிந்தால், அச்சம், குழப்பம் ஏற்பட்டுத்தான் இருக்கும். எனினும் மடப்பிடி இழந்த களிறு கண்டேன்; அது தன் கன்றுகளுடன் விளையாடிடக் கண்டேன். விதைகள் முளைவிடக் கண்டேன்; உரித்துப் போடப்பட்டிருந்த பாம்பின் சட்டையைக் கண்டேன். மரப்பொந்துகளிலே முட்டைகளைக் கண்டேன்; அரும்புகளைக் கண்டேன். அச்சம் அகன்றது. அழிவுக்குப் பிறகும், உயிர்ப்பு இருக்கிறது என்பதை அறிந்தேன். பிறப்பும் இறப்பும் மாறிமாறி நடந்திடும் நிகழ்ச்சிகள் என்பதை உணர்ந்தேன். அழிவை எதிர்த்து நிற்கும் ஆற்றல், எங்கும் தென்பட்டது, துள்ளிடும் மீனினம், வட்டமிடும் பறவை, வாட்டத்துடன் காத்துக்கிடக்கும் கொக்கு, இவை கண்டேன். கண்ணியும் வலையும் கண்டதுமட்டுமா, குட்டியும் குஞ்சும்கூடத்தானே பார்த்தேன். எனவே, அழிவுக்கும் அழிவு இருப்பதை அறிந்தேன். வீழும் அலை எழக் காண்கிறோம்; எழும் அலை மடியக் காண்கிறோமல்லவா? அழிவு வெற்றி பெற்றுவிட முடியாது என்ற அரிய பாடமன்றோ, அந்தக் காட்சி? பல் போனவனும் பல் முளைக்காப் பாலகனும் காண்கிறோம்; நோயாளியும் இருக்கிறான், மருத்துவனும் இருக்கிறான்,<noinclude></noinclude>
ra7ftyyp2451trkecthb8gx8liy2kfh
1945403
1945084
2026-06-12T06:07:46Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||393}}{{rule}}</noinclude>பார்த்தேன்; பிலம் நோக்கிச் செல்லும் பாம்பினையும், அதைக் கொத்த வரும் பெரும் பறவையினையும் கண்டேன்! பறவைகளைப் பிடிக்க விரிக்கப்பட்டிருந்த கண்ணிகளையும் கண்டேன். குஞ்சுக்கு உணவூட்டும் பறவையினையும் கண்டேன். பயந்து பாய்ந்தோடிய முயலையும் பார்த்தேன். எதனையோ துரத்திக் கொண்டு ஓடிய ஓநாயையும் பார்த்தேன். இரத்தத் துளிகளையும் பார்த்தேன்; அம்புகளையும் கண்டேன். வாழ்வுக்காக உயிரினம் நடாத்திவரும் போராட்டத்தின் பல்வேறு வகையான சின்னங்களையும் பார்த்தேன். தாலாட்டுப் பாடக் கேட்டேன்; ஓலக் குரலும் கேட்டது. பழம் கண்டேன், உதிர்ந்த பிஞ்சுகளையும் பார்த்தேன்; சதுப்பு நிலமும் கண்டேன்; வெடித்துக் கிடந்த வயல்களையும் பார்த்தேன், பட்ட மரமும் கண்டேன்! துளிர்த்திடும் செடிகளையும் கண்டேன்; பச்சிலையும் பார்த்தேன், சருகும் கண்டேன்! நெருப்பைக் கண்டேன், நீரும் கண்டேன். பிறப்பு, இறப்பு எனும் இருநிலைகளையும் உணர்ந்தேன்; வாழ்வுக்காக எடுத்துக்கொள்ளப்படும் பெரும் முயற்சியும் விளங்கிற்று.”
“தாயே! இவைகளைக் கண்டு, அதிர்ச்சி ஏற்பட வில்லையோ? அச்சம் மூண்டிருக்கவேண்டுமே!”
“ஆமடா மகனே! எங்கும் அழிவு நேரிட்டிருப்பது மட்டும் தெரிந்தால், அச்சம், குழப்பம் ஏற்பட்டுத்தான் இருக்கும். எனினும் மடப்பிடி இழந்த களிறு கண்டேன்; அது தன் கன்றுகளுடன் விளையாடிடக் கண்டேன். விதைகள் முளைவிடக் கண்டேன்; உரித்துப் போடப்பட்டிருந்த பாம்பின் சட்டையைக் கண்டேன். மரப்பொந்துகளிலே முட்டைகளைக் கண்டேன்; அரும்புகளைக் கண்டேன். அச்சம் அகன்றது. அழிவுக்குப் பிறகும், உயிர்ப்பு இருக்கிறது என்பதை அறிந்தேன். பிறப்பும் இறப்பும் மாறிமாறி நடந்திடும் நிகழ்ச்சிகள் என்பதை உணர்ந்தேன். அழிவை எதிர்த்து நிற்கும் ஆற்றல், எங்கும் தென்பட்டது, துள்ளிடும் மீனினம், வட்டமிடும் பறவை, வாட்டத்துடன் காத்துக்கிடக்கும் கொக்கு, இவை கண்டேன். கண்ணியும் வலையும் கண்டதுமட்டுமா, குட்டியும் குஞ்சும்கூடத்தானே பார்த்தேன். எனவே, அழிவுக்கும் அழிவு இருப்பதை அறிந்தேன். வீழும் அலை எழக் காண்கிறோம்; எழும் அலை மடியக் காண்கிறோமல்லவா? அழிவு வெற்றி பெற்றுவிட முடியாது என்ற அரிய பாடமன்றோ, அந்தக் காட்சி? பல் போனவனும் பல் முளைக்காப் பாலகனும் காண்கிறோம்; நோயாளியும் இருக்கிறான், மருத்துவனும் இருக்கிறான்,<noinclude></noinclude>
exwnmw48l9ji3yl2dayjwktzgswky1i
1945412
1945403
2026-06-12T06:13:20Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||393}}{{rule}}</noinclude>பார்த்தேன்; பிலம் நோக்கிச் செல்லும் பாம்பினையும், அதைக் கொத்த வரும் பெரும் பறவையினையும் கண்டேன்! பறவைகளைப் பிடிக்க விரிக்கப்பட்டிருந்த கண்ணிகளையும் கண்டேன். குஞ்சுக்கு உணவூட்டும் பறவையினையும் கண்டேன். பயந்து பாய்ந்தோடிய முயலையும் பார்த்தேன். எதனையோ துரத்திக் கொண்டு ஓடிய ஓநாயையும் பார்த்தேன். இரத்தத் துளிகளையும் பார்த்தேன்; அம்புகளையும் கண்டேன். வாழ்வுக்காக உயிரினம் நடாத்திவரும் போராட்டத்தின் பல்வேறு வகையான சின்னங்களையும் பார்த்தேன். தாலாட்டுப் பாடக் கேட்டேன்; ஓலக் குரலும் கேட்டது. பழம் கண்டேன், உதிர்ந்த பிஞ்சுகளையும் பார்த்தேன்; சதுப்பு நிலமும் கண்டேன்; வெடித்துக் கிடந்த வயல்களையும் பார்த்தேன், பட்ட மரமும் கண்டேன்! துளிர்த்திடும் செடிகளையும் கண்டேன்; பச்சிலையும் பார்த்தேன், சருகும் கண்டேன்! நெருப்பைக் கண்டேன், நீரும் கண்டேன். பிறப்பு, இறப்பு எனும் இருநிலைகளையும் உணர்ந்தேன்; வாழ்வுக்காக எடுத்துக்கொள்ளப்படும் பெரும் முயற்சியும் விளங்கிற்று.”
“தாயே! இவைகளைக் கண்டு, அதிர்ச்சி ஏற்படவில்லையோ? அச்சம் மூண்டிருக்கவேண்டுமே!”
“ஆமடா மகனே! எங்கும் அழிவு நேரிட்டிருப்பது மட்டும் தெரிந்தால், அச்சம், குழப்பம் ஏற்பட்டுத்தான் இருக்கும். எனினும் மடப்பிடி இழந்த களிறு கண்டேன்; அது தன் கன்றுகளுடன் விளையாடிடக் கண்டேன். விதைகள் முளைவிடக் கண்டேன்; உரித்துப் போடப்பட்டிருந்த பாம்பின் சட்டையைக் கண்டேன். மரப்பொந்துகளிலே முட்டைகளைக் கண்டேன்; அரும்புகளைக் கண்டேன். அச்சம் அகன்றது. அழிவுக்குப் பிறகும், உயிர்ப்பு இருக்கிறது என்பதை அறிந்தேன். பிறப்பும் இறப்பும் மாறிமாறி நடந்திடும் நிகழ்ச்சிகள் என்பதை உணர்ந்தேன். அழிவை எதிர்த்து நிற்கும் ஆற்றல், எங்கும் தென்பட்டது, துள்ளிடும் மீனினம், வட்டமிடும் பறவை, வாட்டத்துடன் காத்துக்கிடக்கும் கொக்கு, இவை கண்டேன். கண்ணியும் வலையும் கண்டதுமட்டுமா, குட்டியும் குஞ்சும்கூடத்தானே பார்த்தேன். எனவே, அழிவுக்கும் அழிவு இருப்பதை அறிந்தேன். வீழும் அலை எழக் காண்கிறோம்; எழும் அலை மடியக் காண்கிறோமல்லவா? அழிவு வெற்றி பெற்றுவிட முடியாது என்ற அரிய பாடமன்றோ, அந்தக் காட்சி? பல் போனவனும் பல் முளைக்காப் பாலகனும் காண்கிறோம்; நோயாளியும் இருக்கிறான், மருத்துவனும் இருக்கிறான்,<noinclude></noinclude>
m2iprhi9rwfonn1fxrbya6f9sr36gj1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/35
250
646366
1945085
1944974
2026-06-11T15:38:00Z
Info-farmer
232
+ மேலடி
1945085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|394||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இவ்வளவு ஏன். மகனே! சுடலையில் தீ காண்கிறோம்; சுள்ளிகளை எரியவிட்டுக் குளிர் காய்ந்துகொண்டு வறியவர்கள் இருந்திடக் காண்கிறோம். சங்கொலியும், சதங்கை ஒலியும் உள்ளன! அழிவுக்கு வெற்றி கிட்டாது. அதன் அகன்ற வாயில் அனைத்துமே விழ்ந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை. ஓயாமல்தான் வேலை செய்கிறது, அழிவு - எனினும், அப்பாடா! என் வேலை முடிந்தது என்று கூறி உட்கார முடிவதில்லையே! செடியும், கொடியும், ஊர்வனவும், பறப்பனவும், பாய்வனவும், பிறவும், ஆறறிவினவும், புதிது புதிதாகக் கிளம்பி, அழிவை, வம்புக்கு இழுத்தவண்ணம் இருக்கின்றன. மகனே! பயணம் தந்த பாடம் இது. வாழ்க்கை நிலையாமை என்கிறார்கள்; அழிவு அதுபோன்றேதான் இருக்கிறது; செத்துக்கிடக்கும் மிருகத்திலிருந்து, புழுக்கள் உயிர்பெற்றுக் கிளம்புகின்றன; அழுகிப் போனவைகள், நெளியும் புழுக்களுக்குத் தொட்டிலாகின்றன. பாவம்! அழிவு, அலுத்துப் போய்விடுகின்றது!''
"ஆயினும், அழிவு கேட்டினைத்தானே செய்கிறது; மரப்பொந்தோ மாளிகையோ - எங்கு அழிவு நுழையினும், அலறல், கதறல் கிளம்புகின்றன.''
"உண்மைதான் மகனே! ஆயினும் முழு உண்மை அல்ல!தாயை இழந்த மான் குட்டிகள், அலறித் துடிக்கின்றன! சிங்கக் குட்டிகளோ, மானிறைச்சியைத் தின்று ஆடுகின்றன; சிங்கம் கண்டு மகிழ்கிறது; குகையிலே குதூகலம்; புதரருகே புலம்பல்!''
"அவ்விதமானால், தாயே! உலகமே, அழிவுச் சக்தியும் அதனை மீறி எழும் சக்தியும் மோதிக்கொள்ளும் போர்க்களம் தானோ?''
"அவ்விதமும் கொள்ளலாம்.''
"அவ்விதமெனின், உலகிலே மாற்றங்கள், திருத்தங்கள், திருப்பங்கள் தேவை என்று முயன்றிடக்கூடத் தேவையில்லை அல்லவா? ஆனால் முயற்சி நடந்தவண்ணம் இருக்கக் காண்கிறோமே.''
"இயற்கையிலே அந்த முயற்சி இருக்கிறது. நம்மில் சிலர் அதற்குத் துணைநிற்கிறோம்; ஊக்கமளிக்கிறோம்; உருவம் அளிக்கிறோம். விண்ணிடை மேகத்திரள் காண்கிறோமே, மகனே! என்னென்ன விந்தையான வடிவங்கள் - வண்ணங்கள் உள்ளன. எனினும் அவை நொடிக்குநொடி, மாற்றம் பெறக்<noinclude></noinclude>
sd49lzw3040irmzb2skkd0uykeb1dl2
1945406
1945085
2026-06-12T06:09:19Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|394||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இவ்வளவு ஏன். மகனே! சுடலையில் தீ காண்கிறோம்; சுள்ளிகளை எரியவிட்டுக் குளிர் காய்ந்துகொண்டு வறியவர்கள் இருந்திடக் காண்கிறோம். சங்கொலியும், சதங்கை ஒலியும் உள்ளன! அழிவுக்கு வெற்றி கிட்டாது. அதன் அகன்ற வாயில் அனைத்துமே விழ்ந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை. ஓயாமல்தான் வேலை செய்கிறது, அழிவு - எனினும், அப்பாடா! என் வேலை முடிந்தது என்று கூறி உட்கார முடிவதில்லையே! செடியும், கொடியும், ஊர்வனவும், பறப்பனவும், பாய்வனவும், பிறவும், ஆறறிவினவும், புதிது புதிதாகக் கிளம்பி, அழிவை, வம்புக்கு இழுத்தவண்ணம் இருக்கின்றன. மகனே! பயணம் தந்த பாடம் இது. வாழ்க்கை நிலையாமை என்கிறார்கள்; அழிவு அதுபோன்றேதான் இருக்கிறது; செத்துக்கிடக்கும் மிருகத்திலிருந்து, புழுக்கள் உயிர்பெற்றுக் கிளம்புகின்றன; அழுகிப் போனவைகள், நெளியும் புழுக்களுக்குத் தொட்டிலாகின்றன. பாவம்! அழிவு, அலுத்துப் போய்விடுகின்றது!”
“ஆயினும், அழிவு கேட்டினைத்தானே செய்கிறது; மரப்பொந்தோ மாளிகையோ - எங்கு அழிவு நுழையினும், அலறல், கதறல் கிளம்புகின்றன.”
“உண்மைதான் மகனே! ஆயினும் முழு உண்மை அல்ல!தாயை இழந்த மான் குட்டிகள், அலறித் துடிக்கின்றன! சிங்கக் குட்டிகளோ, மானிறைச்சியைத் தின்று ஆடுகின்றன; சிங்கம் கண்டு மகிழ்கிறது; குகையிலே குதூகலம்; புதரருகே புலம்பல்!”
“அவ்விதமானால், தாயே! உலகமே, அழிவுச் சக்தியும் அதனை மீறி எழும் சக்தியும் மோதிக்கொள்ளும் போர்க்களம் தானோ?”
“அவ்விதமும் கொள்ளலாம்.”
“அவ்விதமெனின், உலகிலே மாற்றங்கள், திருத்தங்கள், திருப்பங்கள் தேவை என்று முயன்றிடக்கூடத் தேவையில்லை அல்லவா? ஆனால் முயற்சி நடந்தவண்ணம் இருக்கக் காண்கிறோமே.”
“இயற்கையிலே அந்த முயற்சி இருக்கிறது. நம்மில் சிலர் அதற்குத் துணைநிற்கிறோம்; ஊக்கமளிக்கிறோம்; உருவம் அளிக்கிறோம். விண்ணிடை மேகத்திரள் காண்கிறோமே, மகனே! என்னென்ன விந்தையான வடிவங்கள் - வண்ணங்கள் உள்ளன. எனினும் அவை நொடிக்குநொடி, மாற்றம் பெறக்<noinclude></noinclude>
7f8nukrll07vpsg7ghaf4dx7y6k3tky
1945414
1945406
2026-06-12T06:14:38Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|394||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இவ்வளவு ஏன். மகனே! சுடலையில் தீ காண்கிறோம்; சுள்ளிகளை எரியவிட்டுக் குளிர் காய்ந்துகொண்டு வறியவர்கள் இருந்திடக் காண்கிறோம். சங்கொலியும், சதங்கை ஒலியும் உள்ளன! அழிவுக்கு வெற்றி கிட்டாது. அதன் அகன்ற வாயில் அனைத்துமே விழ்ந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை. ஓயாமல்தான் வேலை செய்கிறது, அழிவு - எனினும், அப்பாடா! என் வேலை முடிந்தது என்று கூறி உட்கார முடிவதில்லையே! செடியும், கொடியும், ஊர்வனவும், பறப்பனவும், பாய்வனவும், பிறவும், ஆறறிவினவும், புதிது புதிதாகக் கிளம்பி, அழிவை, வம்புக்கு இழுத்தவண்ணம் இருக்கின்றன. மகனே! பயணம் தந்த பாடம் இது. வாழ்க்கை நிலையாமை என்கிறார்கள்; அழிவு அதுபோன்றேதான் இருக்கிறது; செத்துக்கிடக்கும் மிருகத்திலிருந்து, புழுக்கள் உயிர்பெற்றுக் கிளம்புகின்றன; அழுகிப் போனவைகள், நெளியும் புழுக்களுக்குத் தொட்டிலாகின்றன. பாவம்! அழிவு, அலுத்துப் போய்விடுகின்றது!”
“ஆயினும், அழிவு கேட்டினைத்தானே செய்கிறது; மரப்பொந்தோ மாளிகையோ - எங்கு அழிவு நுழையினும், அலறல், கதறல் கிளம்புகின்றன.”
“உண்மைதான் மகனே! ஆயினும் முழு உண்மை அல்ல! தாயை இழந்த மான் குட்டிகள், அலறித் துடிக்கின்றன! சிங்கக் குட்டிகளோ, மானிறைச்சியைத் தின்று ஆடுகின்றன; சிங்கம் கண்டு மகிழ்கிறது; குகையிலே குதூகலம்; புதரருகே புலம்பல்!”
“அவ்விதமானால், தாயே! உலகமே, அழிவுச் சக்தியும் அதனை மீறி எழும் சக்தியும் மோதிக்கொள்ளும் போர்க்களம் தானோ?”
“அவ்விதமும் கொள்ளலாம்.”
“அவ்விதமெனின், உலகிலே மாற்றங்கள், திருத்தங்கள், திருப்பங்கள் தேவை என்று முயன்றிடக்கூடத் தேவையில்லை அல்லவா? ஆனால் முயற்சி நடந்தவண்ணம் இருக்கக் காண்கிறோமே.”
“இயற்கையிலே அந்த முயற்சி இருக்கிறது. நம்மில் சிலர் அதற்குத் துணைநிற்கிறோம்; ஊக்கமளிக்கிறோம்; உருவம் அளிக்கிறோம். விண்ணிடை மேகத்திரள் காண்கிறோமே, மகனே! என்னென்ன விந்தையான வடிவங்கள் - வண்ணங்கள் உள்ளன. எனினும் அவை நொடிக்குநொடி, மாற்றம் பெறக்<noinclude></noinclude>
demdwahy5yo15qx3mtch464ucrr46i5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/36
250
646367
1945086
1944975
2026-06-11T15:38:30Z
Info-farmer
232
+ மேலடி
1945086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||395}}{{rule}}</noinclude>காண்கிறோம். கம்பளம் நிறைந்த வெண்ணிறச் செம்மறி ஆட்டு மந்தை மேய்வதுபோலத் தெரிகிறது சிலவேளை. பிறகு பொங்கி நுரைவழியும் வெண்ணிற நீர்நிலையம் போலாகிடக் காண்கிறோம். கொட்டிவைத்த பஞ்சுபோல் தெரிகிறது சிலநேரம். அந்தக்கோலம் வண்ணமும் மாறுகிறது. வடிவமும் மாறுகிறது. மாற்ற, நாமா முயற்சிக்கிறோம்?''
"தானாகவும் ஏற்படுவதில்லையே, அந்த மாற்றங்கள். காற்றின் காரணமாகவன்றோ ஏற்படுகின்றன அந்த மாற்றங்கள்.'' ஆமப்பா! காற்றுப்போன்ற நிலையிலேயே உள்ளது உணர்ச்சி. காற்றே இல்லை என்றால் ஒரே புழுக்கம்! காற்று அதிகமானால் எதுவும் சிதறும். அடிபெயரும்! எனவே அதனை - உணர்ச்சியை முறைப்படுத்துதல் வேண்டும். அதனை முறைப் படுத்துவதே, அறிவாளர் கடன். உணர்ச்சியை அடியோடு வேண்டாமென்று கூறி ஒழித்திடுவதும் நல்லது அல்ல; செய்கிற காரியத்தைத்தானே செய்யட்டும் என்று உணர்ச்சியைக் கட்டுப் படுத்தாது விட்டுவிடுவதும் ஆபத்து. முறைப்படுத்துவதுதான் முறை. முறைப்படுத்த வேண்டுமெனின், ஒரு இலக்கு இருத்தல் வேண்டும். அந்த இலக்கு அறிந்த பிறகு நடத்தப்படுவதே பயணம். அந்தப் பயணம், தொடங்கியபின் நிறுத்துவது என்பது இல்லை. முழுப்பயணம் முடியுமுன்பு வீழ்ந்துபடுவதுண்டு; பயணத்தை இடையிலே நிறுத்தி வாழ்வார், வாழ்வார் அல்லர்.'' "பயணம் இலக்கு நோக்கி என்று கூறிக்கொண்டு, உடல் தேய்ந்து, புண்கொண்டு உழல்வதும் ஒரு வாழ்க்கையா! - என்று பலர் எண்ணுகின்றனர்.''
"ஆமப்பா! அதனால்தான், வாழ்க்கை இன்பத்திலே தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல், இலட்சியபுரி நோக்கிப் பயணம் நடத்தும் சிலருக்கு, தொல்லையும் அதிகம்; அதுபோன்றே பொறுப்பும் அதிகமாகிவிடுகிறது. அந்தச் சிலரும், சீலர்களாகக் கடைசிவரையில் இருக்க இயலாமல் போய்விடவும் காண் கிறோம். என்போன்றார் இறுதி மூச்சு உள்ளவரையில் பயணத்தை நிறுத்தப்போவதில்லை. இதோ மகனே! இந்தப் புண், இதைச் சொன்னதால், ஏற்பட்டதுதான்.''
"யாரம்மா தாக்கினார்கள்?''
"தாக்கமட்டுமே தெரிந்தவர்கள்!''
"காரணம் என்ன? கடுங்கோபமா?''<noinclude></noinclude>
8wi61wkahd5g61gkuqfqt9mxls6760g
1945410
1945086
2026-06-12T06:11:38Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||395}}{{rule}}</noinclude>காண்கிறோம். கம்பளம் நிறைந்த வெண்ணிறச் செம்மறி ஆட்டு மந்தை மேய்வதுபோலத் தெரிகிறது சிலவேளை. பிறகு பொங்கி நுரைவழியும் வெண்ணிற நீர்நிலையம் போலாகிடக் காண்கிறோம். கொட்டிவைத்த பஞ்சுபோல் தெரிகிறது சிலநேரம். அந்தக்கோலம் வண்ணமும் மாறுகிறது. வடிவமும் மாறுகிறது. மாற்ற, நாமா முயற்சிக்கிறோம்?”
“தானாகவும் ஏற்படுவதில்லையே, அந்த மாற்றங்கள். காற்றின் காரணமாகவன்றோ ஏற்படுகின்றன அந்த மாற்றங்கள்.”
ஆமப்பா! காற்றுப்போன்ற நிலையிலேயே உள்ளது உணர்ச்சி. காற்றே இல்லை என்றால் ஒரே புழுக்கம்! காற்று அதிகமானால் எதுவும் சிதறும். அடிபெயரும்! எனவே அதனை - உணர்ச்சியை முறைப்படுத்துதல் வேண்டும். அதனை முறைப் படுத்துவதே, அறிவாளர் கடன். உணர்ச்சியை அடியோடு வேண்டாமென்று கூறி ஒழித்திடுவதும் நல்லது அல்ல; செய்கிற காரியத்தைத்தானே செய்யட்டும் என்று உணர்ச்சியைக் கட்டுப் படுத்தாது விட்டுவிடுவதும் ஆபத்து. முறைப்படுத்துவதுதான் முறை. முறைப்படுத்த வேண்டுமெனின், ஒரு இலக்கு இருத்தல் வேண்டும். அந்த இலக்கு அறிந்த பிறகு நடத்தப்படுவதே பயணம். அந்தப் பயணம், தொடங்கியபின் நிறுத்துவது என்பது இல்லை. முழுப்பயணம் முடியுமுன்பு வீழ்ந்துபடுவதுண்டு; பயணத்தை இடையிலே நிறுத்தி வாழ்வார், வாழ்வார் அல்லர்.”
“பயணம் இலக்கு நோக்கி என்று கூறிக்கொண்டு, உடல் தேய்ந்து, புண்கொண்டு உழல்வதும் ஒரு வாழ்க்கையா! - என்று பலர் எண்ணுகின்றனர்.”
“ஆமப்பா! அதனால்தான், வாழ்க்கை இன்பத்திலே தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல், இலட்சியபுரி நோக்கிப் பயணம் நடத்தும் சிலருக்கு, தொல்லையும் அதிகம்; அதுபோன்றே பொறுப்பும் அதிகமாகிவிடுகிறது. அந்தச் சிலரும், சீலர்களாகக் கடைசிவரையில் இருக்க இயலாமல் போய்விடவும் காண்கிறோம். என்போன்றார் இறுதி மூச்சு உள்ளவரையில் பயணத்தை நிறுத்தப்போவதில்லை. இதோ மகனே! இந்தப் புண், இதைச் சொன்னதால், ஏற்பட்டதுதான்.”
“யாரம்மா தாக்கினார்கள்?”
“தாக்கமட்டுமே தெரிந்தவர்கள்!”
“காரணம் என்ன? கடுங்கோபமா?”<noinclude></noinclude>
e3eegc1ggkvh4j50ph5e3pdvtj5wm3f
1945416
1945410
2026-06-12T06:16:10Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||395}}{{rule}}</noinclude>காண்கிறோம். கம்பளம் நிறைந்த வெண்ணிறச் செம்மறி ஆட்டுமந்தை மேய்வதுபோலத் தெரிகிறது சிலவேளை. பிறகு பொங்கி நுரைவழியும் வெண்ணிற நீர்நிலையம் போலாகிடக் காண்கிறோம். கொட்டிவைத்த பஞ்சுபோல் தெரிகிறது சிலநேரம். அந்தக்கோலம் வண்ணமும் மாறுகிறது. வடிவமும் மாறுகிறது. மாற்ற, நாமா முயற்சிக்கிறோம்?”
“தானாகவும் ஏற்படுவதில்லையே, அந்த மாற்றங்கள். காற்றின் காரணமாகவன்றோ ஏற்படுகின்றன அந்த மாற்றங்கள்.”
ஆமப்பா! காற்றுப்போன்ற நிலையிலேயே உள்ளது உணர்ச்சி. காற்றே இல்லை என்றால் ஒரே புழுக்கம்! காற்று அதிகமானால் எதுவும் சிதறும். அடிபெயரும்! எனவே அதனை - உணர்ச்சியை முறைப்படுத்துதல் வேண்டும். அதனை முறைப்படுத்துவதே, அறிவாளர் கடன். உணர்ச்சியை அடியோடு வேண்டாமென்று கூறி ஒழித்திடுவதும் நல்லது அல்ல; செய்கிற காரியத்தைத்தானே செய்யட்டும் என்று உணர்ச்சியைக் கட்டுப் படுத்தாது விட்டுவிடுவதும் ஆபத்து. முறைப்படுத்துவதுதான் முறை. முறைப்படுத்த வேண்டுமெனின், ஒரு இலக்கு இருத்தல் வேண்டும். அந்த இலக்கு அறிந்த பிறகு நடத்தப்படுவதே பயணம். அந்தப் பயணம், தொடங்கியபின் நிறுத்துவது என்பது இல்லை. முழுப்பயணம் முடியுமுன்பு வீழ்ந்துபடுவதுண்டு; பயணத்தை இடையிலே நிறுத்தி வாழ்வார், வாழ்வார் அல்லர்.”
“பயணம் இலக்கு நோக்கி என்று கூறிக்கொண்டு, உடல் தேய்ந்து, புண்கொண்டு உழல்வதும் ஒரு வாழ்க்கையா! - என்று பலர் எண்ணுகின்றனர்.”
“ஆமப்பா! அதனால்தான், வாழ்க்கை இன்பத்திலே தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல், இலட்சியபுரி நோக்கிப் பயணம் நடத்தும் சிலருக்கு, தொல்லையும் அதிகம்; அதுபோன்றே பொறுப்பும் அதிகமாகிவிடுகிறது. அந்தச் சிலரும், சீலர்களாகக் கடைசிவரையில் இருக்க இயலாமல் போய்விடவும் காண்கிறோம். என்போன்றார் இறுதி மூச்சு உள்ளவரையில் பயணத்தை நிறுத்தப்போவதில்லை. இதோ மகனே! இந்தப் புண், இதைச் சொன்னதால், ஏற்பட்டதுதான்.”
{{left_margin|3em|“யாரம்மா தாக்கினார்கள்?”
“தாக்கமட்டுமே தெரிந்தவர்கள்!”
“காரணம் என்ன? கடுங்கோபமா?”}}<noinclude></noinclude>
ogxou03ab8wydhrpet2v272h99b2lst
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/37
250
646368
1945087
1944976
2026-06-11T15:39:02Z
Info-farmer
232
+ மேலடி
1945087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|396||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
"கடுங்கோபம்தான்! பயணம் வேண்டாம்! பழம்பறித் துண்போம், அதோ சோலை என்றனர். இந்தச் சோலையினை விடக் கவர்ச்சிகரமானது, அதோ அங்கு நாம் சேரவேண்டிய இடத்திலே இருக்கிறது; அங்கு கிடைத்திடும் கனி, சுவை மிக்கது. அங்கு செல்வோம், என்றேன். கண் எதிரே தெரிந்திடும் கனியை விட்டுவிட்டு, உன் கற்பனைத் தோட்டம் காண வரவேண்டுமா? நானென்ன ஏமாளியோ! போ! போ! நான் வரமுடியாது. இந்தப் பயணமே பைத்தியக்காரத்தனம் என்று கூறி, நான் அளித்த விளக்கத்தை விதண்டாவாதமென்றுகொண்டு, என்னுடன் வம்புக்கு நின்று தாக்கினான்.''
"தடுத்திட எவரும் வரவில்லையோ தாயே!''
"பலர்! பரிவுகொண்டவர் பலர்! பாய்ந்தனர், என்னைத் தாக்கினவனைத் தாக்க! இடையிலே நான் நின்றேன். இருபுற மிருந்தும் எனக்கு இடி! அடி! இதோ, இந்தப் புண், அதன் காரணமாக ஏற்பட்டதுதான்! வேண்டாமடா மகனே! என்பேன்; விடுங்கள் அம்மா கரத்தை; இக் கயவன் தங்களைக் கடுமொழி யால் தாக்கிடக் கேட்டு வாளாயிருக்க, நாங்களென்ன, செவிடரோ, ஊமையரோ அல்லது செய்வதறியாத பேதையரோ? என்று கொதித்துக் கூறிக் கிளம்பினர்; கரம் பற்றினேன் தடுக்க; உதறித் தள்ளினர்; சுழன்று கீழே வீழ்ந்தேன்; கீழே பாறை; புண் ஏற்பட்டது.''
"எவ்வளவு சாதாரணமாகக் கூறிவிட்டீர்களம்மா, இந்த அநியாயச் செயலை.''
"மகனே! தானிட்ட முட்டையை அடைகாக்கும் பறவை, கதகதப்புக்காக, செத்தையையும் குப்பையையும் எடுத்துச் சென்று குவிக்கும்போது, தன் கால்பட்டே முட்டை கீழே வீழ்ந்து, உடைபட்டுப் போய்விடுகிறது; கண்டதுண்டோ? நான் கண்டிருக்கிறேன். அதுபோலவே மகனே! என்னிடம் கொண்ட அன்பு காரணமாகவே எனக்குத் துன்பம் இழைக்கப்பட்டு விடுவதை அவர்கள் அறிவதில்லை. தாக்கத் துணியலாமா தாயை! - என்று கிளம்பினர். . . . .''
"தடுத்து நிறுத்தத் தாங்கள் கூறியது என்னவோ?''
"அவர்கள் கேட்டு அதன்படி நடக்காவிட்டாலும், மகனே! நீ கேட்டு அதன்படி நட! நான் சொன்னேன். மானிடமிருந்து கஸ்தூரியும், மாட்டிடமிருந்து கோரோஜனமும், யானையிட மிருந்து தந்தமும் எடுத்திட விரும்புவோர், அவைதமைத்<noinclude></noinclude>
t3vf8n4p91g2erbrnerrzpr3itzp2w8
1945411
1945087
2026-06-12T06:13:17Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|396||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
“கடுங்கோபம்தான்! பயணம் வேண்டாம்! பழம்பறித் துண்போம், அதோ சோலை என்றனர். இந்தச் சோலையினை விடக் கவர்ச்சிகரமானது, அதோ அங்கு நாம் சேரவேண்டிய இடத்திலே இருக்கிறது; அங்கு கிடைத்திடும் கனி, சுவை மிக்கது. அங்கு செல்வோம், என்றேன். கண் எதிரே தெரிந்திடும் கனியை விட்டுவிட்டு, உன் கற்பனைத் தோட்டம் காண வரவேண்டுமா? நானென்ன ஏமாளியோ! போ! போ! நான் வரமுடியாது. இந்தப் பயணமே பைத்தியக்காரத்தனம் என்று கூறி, நான் அளித்த விளக்கத்தை விதண்டாவாதமென்றுகொண்டு, என்னுடன் வம்புக்கு நின்று தாக்கினான்.”
“தடுத்திட எவரும் வரவில்லையோ தாயே!”
“பலர்! பரிவுகொண்டவர் பலர்! பாய்ந்தனர், என்னைத் தாக்கினவனைத் தாக்க! இடையிலே நான் நின்றேன். இருபுற மிருந்தும் எனக்கு இடி! அடி! இதோ, இந்தப் புண், அதன் காரணமாக ஏற்பட்டதுதான்! வேண்டாமடா மகனே! என்பேன்; விடுங்கள் அம்மா கரத்தை; இக் கயவன் தங்களைக் கடுமொழியால் தாக்கிடக் கேட்டு வாளாயிருக்க, நாங்களென்ன, செவிடரோ, ஊமையரோ அல்லது செய்வதறியாத பேதையரோ? என்று கொதித்துக் கூறிக் கிளம்பினர்; கரம் பற்றினேன் தடுக்க; உதறித் தள்ளினர்; சுழன்று கீழே வீழ்ந்தேன்; கீழே பாறை; புண் ஏற்பட்டது.”
“எவ்வளவு சாதாரணமாகக் கூறிவிட்டீர்களம்மா, இந்த அநியாயச் செயலை.”
“மகனே! தானிட்ட முட்டையை அடைகாக்கும் பறவை, கதகதப்புக்காக, செத்தையையும் குப்பையையும் எடுத்துச் சென்று குவிக்கும்போது, தன் கால்பட்டே முட்டை கீழே வீழ்ந்து, உடைபட்டுப் போய்விடுகிறது; கண்டதுண்டோ? நான் கண்டிருக்கிறேன். அதுபோலவே மகனே! என்னிடம் கொண்ட அன்பு காரணமாகவே எனக்குத் துன்பம் இழைக்கப்பட்டு விடுவதை அவர்கள் அறிவதில்லை. தாக்கத் துணியலாமா தாயை! - என்று கிளம்பினர். . . . .”
“தடுத்து நிறுத்தத் தாங்கள் கூறியது என்னவோ?”
“அவர்கள் கேட்டு அதன்படி நடக்காவிட்டாலும், மகனே! நீ கேட்டு அதன்படி நட! நான் சொன்னேன். மானிடமிருந்து கஸ்தூரியும், மாட்டிடமிருந்து கோரோஜனமும், யானையிட மிருந்து தந்தமும் எடுத்திட விரும்புவோர், அவைதமைத்<noinclude></noinclude>
csa4m8852jvmvajtuvcsgmew4vlxh7m
1945413
1945411
2026-06-12T06:13:42Z
Rathai palanivelan
11183
1945413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|396||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
“கடுங்கோபம்தான்! பயணம் வேண்டாம்! பழம்பறித் துண்போம், அதோ சோலை என்றனர். இந்தச் சோலையினை விடக் கவர்ச்சிகரமானது, அதோ அங்கு நாம் சேரவேண்டிய இடத்திலே இருக்கிறது; அங்கு கிடைத்திடும் கனி, சுவை மிக்கது. அங்கு செல்வோம், என்றேன். கண் எதிரே தெரிந்திடும் கனியை விட்டுவிட்டு, உன் கற்பனைத் தோட்டம் காண வரவேண்டுமா? நானென்ன ஏமாளியோ! போ! போ! நான் வரமுடியாது. இந்தப் பயணமே பைத்தியக்காரத்தனம் என்று கூறி, நான் அளித்த விளக்கத்தை விதண்டாவாதமென்றுகொண்டு, என்னுடன் வம்புக்கு நின்று தாக்கினான்.”
“தடுத்திட எவரும் வரவில்லையோ தாயே!”
“பலர்! பரிவுகொண்டவர் பலர்! பாய்ந்தனர், என்னைத் தாக்கினவனைத் தாக்க! இடையிலே நான் நின்றேன். இருபுற மிருந்தும் எனக்கு இடி! அடி! இதோ, இந்தப் புண், அதன் காரணமாக ஏற்பட்டதுதான்! வேண்டாமடா மகனே! என்பேன்; விடுங்கள் அம்மா கரத்தை; இக் கயவன் தங்களைக் கடுமொழியால் தாக்கிடக் கேட்டு வாளாயிருக்க, நாங்களென்ன, செவிடரோ, ஊமையரோ அல்லது செய்வதறியாத பேதையரோ? என்று கொதித்துக் கூறிக் கிளம்பினர்; கரம் பற்றினேன் தடுக்க; உதறித் தள்ளினர்; சுழன்று கீழே வீழ்ந்தேன்; கீழே பாறை; புண் ஏற்பட்டது.”
“எவ்வளவு சாதாரணமாகக் கூறிவிட்டீர்களம்மா, இந்த அநியாயச் செயலை.”
“மகனே! தானிட்ட முட்டையை அடைகாக்கும் பறவை, கதகதப்புக்காக, செத்தையையும் குப்பையையும் எடுத்துச் சென்று குவிக்கும்போது, தன் கால்பட்டே முட்டை கீழே வீழ்ந்து, உடைபட்டுப் போய்விடுகிறது; கண்டதுண்டோ? நான் கண்டிருக்கிறேன். அதுபோலவே மகனே! என்னிடம் கொண்ட அன்பு காரணமாகவே எனக்குத் துன்பம் இழைக்கப்பட்டு விடுவதை அவர்கள் அறிவதில்லை. தாக்கத் துணியலாமா தாயை! - என்று கிளம்பினர். . . . .”
“தடுத்து நிறுத்தத் தாங்கள் கூறியது என்னவோ?”
“அவர்கள் கேட்டு அதன்படி நடக்காவிட்டாலும், மகனே! நீ கேட்டு அதன்படி நட! நான் சொன்னேன். மானிடமிருந்து கஸ்தூரியும், மாட்டிடமிருந்து கோரோஜனமும், யானையிட மிருந்து தந்தமும் எடுத்திட விரும்புவோர், அவைதமைத்<noinclude></noinclude>
hw9a3h3ngey5wojd2bwlj0d2ywfjpwb
1945418
1945413
2026-06-12T06:17:29Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|396||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
“கடுங்கோபம்தான்! பயணம் வேண்டாம்! பழம் பறித்துண்போம், அதோ சோலை என்றனர். இந்தச் சோலையினை விடக் கவர்ச்சிகரமானது, அதோ அங்கு நாம் சேரவேண்டிய இடத்திலே இருக்கிறது; அங்கு கிடைத்திடும் கனி, சுவை மிக்கது. அங்கு செல்வோம், என்றேன். கண் எதிரே தெரிந்திடும் கனியை விட்டுவிட்டு, உன் கற்பனைத் தோட்டம் காண வரவேண்டுமா? நானென்ன ஏமாளியோ! போ! போ! நான் வரமுடியாது. இந்தப் பயணமே பைத்தியக்காரத்தனம் என்று கூறி, நான் அளித்த விளக்கத்தை விதண்டாவாதமென்றுகொண்டு, என்னுடன் வம்புக்கு நின்று தாக்கினான்.”
“தடுத்திட எவரும் வரவில்லையோ தாயே!”
“பலர்! பரிவுகொண்டவர் பலர்! பாய்ந்தனர், என்னைத் தாக்கினவனைத் தாக்க! இடையிலே நான் நின்றேன். இருபுற மிருந்தும் எனக்கு இடி! அடி! இதோ, இந்தப் புண், அதன் காரணமாக ஏற்பட்டதுதான்! வேண்டாமடா மகனே! என்பேன்; விடுங்கள் அம்மா கரத்தை; இக் கயவன் தங்களைக் கடுமொழியால் தாக்கிடக் கேட்டு வாளாயிருக்க, நாங்களென்ன, செவிடரோ, ஊமையரோ அல்லது செய்வதறியாத பேதையரோ? என்று கொதித்துக் கூறிக் கிளம்பினர்; கரம் பற்றினேன் தடுக்க; உதறித் தள்ளினர்; சுழன்று கீழே வீழ்ந்தேன்; கீழே பாறை; புண் ஏற்பட்டது.”
“எவ்வளவு சாதாரணமாகக் கூறிவிட்டீர்களம்மா, இந்த அநியாயச் செயலை.”
“மகனே! தானிட்ட முட்டையை அடைகாக்கும் பறவை, கதகதப்புக்காக, செத்தையையும் குப்பையையும் எடுத்துச் சென்று குவிக்கும்போது, தன் கால்பட்டே முட்டை கீழே வீழ்ந்து, உடைபட்டுப் போய்விடுகிறது; கண்டதுண்டோ? நான் கண்டிருக்கிறேன். அதுபோலவே மகனே! என்னிடம் கொண்ட அன்பு காரணமாகவே எனக்குத் துன்பம் இழைக்கப்பட்டு விடுவதை அவர்கள் அறிவதில்லை. தாக்கத் துணியலாமா தாயை! - என்று கிளம்பினர். . . . .”
“தடுத்து நிறுத்தத் தாங்கள் கூறியது என்னவோ?”
“அவர்கள் கேட்டு அதன்படி நடக்காவிட்டாலும், மகனே! நீ கேட்டு அதன்படி நட! நான் சொன்னேன். மானிடமிருந்து கஸ்தூரியும், மாட்டிடமிருந்து கோரோஜனமும், யானையிடமிருந்து தந்தமும் எடுத்திட விரும்புவோர், அவைதமைத்<noinclude></noinclude>
2vrgq4fp5t48rhwixf0jc2lnbbkm6qq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/38
250
646369
1945088
1944977
2026-06-11T15:39:38Z
Info-farmer
232
+ மேலடி
1945088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||397}}{{rule}}</noinclude>துன்புறுத்துவர்! அதுபோல, என் இரத்தத் துளிகளைத் தேன் துளிகளாகக் கொள்ளவிரும்புவோர் இருக்கலாம், சிலர்; அவர்தம் இச்சை அதுவானால், என் குருதி குடித்து மகிழட்டும்; அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியை நான் தரக்கூடிய வாய்ப்பை என்னிடமிருந்து பறித்துவிடலாமா? வெட்டட்டும், குத்தட்டும், கொல்லட்டும், வெந்தழலிலிட்டுக் கருக்கட்டும்; நீறு ஆக்கிடட்டும்; தடுத்திடாதீர்; என் பொருட்டுக் கண்ணீர் சிந்துவீர்களல்லவா? அதுபோதும் எனக்கு. உமக்கு மட்டுமா, நான் மகிழ்ச்சி அளித்தபடி இருக்கவேண்டும். அவர்களுக்கும் கிட்டட்டுமே களிப்பு. உழைத்து உம்மை மகிழ்விக்கிறேன் - செத்து அவர்கள் சிந்தை குளிரச் செய்ய, வழி கிடைக்கும்போது, தடுத்திடலாமா? இவள் போனால் இலட்சியமே ஒழிந்துபோகும் என்று கருதும் அவர்களும், நம்பிடும் பேதைகளும், நான் போன பிறகும் இலட்சியம் சாகவில்லை என்பதை அறியும் அரிய வாய்ப்பல்லவோ, என் சாவு! பொன்னான வாய்ப்பு! அதைப் போக்கடிக்கலாமா? உழைத்தாள் உத்தமி! அவள் ஆற்றல் மிக்கவள் என்பது மட்டுமல்ல, ஆற்றலுள்ளவர்களாகப் பலர் அவளால் ஆக்கப்பட்டனர் என்பதை அவனி அறிவதுதானே. எனக்கு உண்மையான பெருமை தரும்! அந்தப் பெருமை எனக்கு, எப்போது கிடைக்கும்? இறந்தால். அதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ? என்று எண்ணி, என்னைக் கொன்று பெருமையைத் தேடித்தர வருகிறார்கள்; அவர்களைத் தடுக்கலாமா? - என்று சொன்னேன்.''
"நன்றாகச் சொன்னீர்களம்மா இந்த நெஞ்சு நோகச் செய்திடும் பேச்சினை! தங்களைத் தருக்கர் கொல்ல வருவார் களாம்; மற்றவர்கள் மரக்கட்டைகளாகிக் கிடக்கவேண்டுமாம். பேதையும் கொள்ளான் இந்தப் போக்கு!''
"பேரறிவு வேண்டும், இந்தப் பொறுப்பினை உணர. இயல்பாக எழக்கூடிய கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்தத் தெரியவேண்டும். சாவது என்பதற்கும் கொல்லப்படுவது என்பதற்கும் உள்ள மாறுபாடும், அந்த மாறுபாட்டிலே காணக் கிடைக்கும் மாண்பும் அறியவேண்டும்.''
"பாசம், பற்று, இவை வேண்டாம் என்கிறீரா?''
"சொல்வேனா அப்படி! சொல்ல நானென்ன, வெறும் சோற்றாலடித்த பிண்டமா? சொரணையற்ற ஜென்மமா? பற்றும் பாசமும் வேண்டும் - பொங்கி வழியவேண்டும். ஆனால்,<noinclude></noinclude>
8bmjspeolz6tkeot2yff4ozzjeerkkj
1945415
1945088
2026-06-12T06:14:50Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||397}}{{rule}}</noinclude>துன்புறுத்துவர்! அதுபோல, என் இரத்தத் துளிகளைத் தேன் துளிகளாகக் கொள்ளவிரும்புவோர் இருக்கலாம், சிலர்; அவர்தம் இச்சை அதுவானால், என் குருதி குடித்து மகிழட்டும்; அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியை நான் தரக்கூடிய வாய்ப்பை என்னிடமிருந்து பறித்துவிடலாமா? வெட்டட்டும், குத்தட்டும், கொல்லட்டும், வெந்தழலிலிட்டுக் கருக்கட்டும்; நீறு ஆக்கிடட்டும்; தடுத்திடாதீர்; என் பொருட்டுக் கண்ணீர் சிந்துவீர்களல்லவா? அதுபோதும் எனக்கு. உமக்கு மட்டுமா, நான் மகிழ்ச்சி அளித்தபடி இருக்கவேண்டும். அவர்களுக்கும் கிட்டட்டுமே களிப்பு. உழைத்து உம்மை மகிழ்விக்கிறேன் - செத்து அவர்கள் சிந்தை குளிரச் செய்ய, வழி கிடைக்கும்போது, தடுத்திடலாமா? இவள் போனால் இலட்சியமே ஒழிந்துபோகும் என்று கருதும் அவர்களும், நம்பிடும் பேதைகளும், நான் போன பிறகும் இலட்சியம் சாகவில்லை என்பதை அறியும் அரிய வாய்ப்பல்லவோ, என் சாவு! பொன்னான வாய்ப்பு! அதைப் போக்கடிக்கலாமா? உழைத்தாள் உத்தமி! அவள் ஆற்றல் மிக்கவள் என்பது மட்டுமல்ல, ஆற்றலுள்ளவர்களாகப் பலர் அவளால் ஆக்கப்பட்டனர் என்பதை அவனி அறிவதுதானே. எனக்கு உண்மையான பெருமை தரும்! அந்தப் பெருமை எனக்கு, எப்போது கிடைக்கும்? இறந்தால். அதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ? என்று எண்ணி, என்னைக் கொன்று பெருமையைத் தேடித்தர வருகிறார்கள்; அவர்களைத் தடுக்கலாமா? - என்று சொன்னேன்.”
“நன்றாகச் சொன்னீர்களம்மா இந்த நெஞ்சு நோகச் செய்திடும் பேச்சினை! தங்களைத் தருக்கர் கொல்ல வருவார்களாம்; மற்றவர்கள் மரக்கட்டைகளாகிக் கிடக்கவேண்டுமாம். பேதையும் கொள்ளான் இந்தப் போக்கு!”
“பேரறிவு வேண்டும், இந்தப் பொறுப்பினை உணர. இயல்பாக எழக்கூடிய கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்தத் தெரியவேண்டும். சாவது என்பதற்கும் கொல்லப்படுவது என்பதற்கும் உள்ள மாறுபாடும், அந்த மாறுபாட்டிலே காணக் கிடைக்கும் மாண்பும் அறியவேண்டும்.”
“பாசம், பற்று, இவை வேண்டாம் என்கிறீரா?”
“சொல்வேனா அப்படி! சொல்ல நானென்ன, வெறும் சோற்றாலடித்த பிண்டமா? சொரணையற்ற ஜென்மமா? பற்றும் பாசமும் வேண்டும் - பொங்கி வழியவேண்டும். ஆனால்,<noinclude></noinclude>
1013eziwgq5zlpt7mvzczq9q77m27nr
1945419
1945415
2026-06-12T06:18:19Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||397}}{{rule}}</noinclude>துன்புறுத்துவர்! அதுபோல, என் இரத்தத் துளிகளைத் தேன் துளிகளாகக் கொள்ளவிரும்புவோர் இருக்கலாம், சிலர்; அவர்தம் இச்சை அதுவானால், என் குருதி குடித்து மகிழட்டும்; அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியை நான் தரக்கூடிய வாய்ப்பை என்னிடமிருந்து பறித்துவிடலாமா? வெட்டட்டும், குத்தட்டும், கொல்லட்டும், வெந்தழலிலிட்டுக் கருக்கட்டும்; நீறு ஆக்கிடட்டும்; தடுத்திடாதீர்; என் பொருட்டுக் கண்ணீர் சிந்துவீர்களல்லவா? அதுபோதும் எனக்கு. உமக்கு மட்டுமா, நான் மகிழ்ச்சி அளித்தபடி இருக்கவேண்டும். அவர்களுக்கும் கிட்டட்டுமே களிப்பு. உழைத்து உம்மை மகிழ்விக்கிறேன் - செத்து அவர்கள் சிந்தை குளிரச் செய்ய, வழி கிடைக்கும்போது, தடுத்திடலாமா? இவள் போனால் இலட்சியமே ஒழிந்துபோகும் என்று கருதும் அவர்களும், நம்பிடும் பேதைகளும், நான் போன பிறகும் இலட்சியம் சாகவில்லை என்பதை அறியும் அரிய வாய்ப்பல்லவோ, என் சாவு! பொன்னான வாய்ப்பு! அதைப் போக்கடிக்கலாமா? உழைத்தாள் உத்தமி! அவள் ஆற்றல் மிக்கவள் என்பது மட்டுமல்ல, ஆற்றலுள்ளவர்களாகப் பலர் அவளால் ஆக்கப்பட்டனர் என்பதை அவனி அறிவதுதானே. எனக்கு உண்மையான பெருமை தரும்! அந்தப் பெருமை எனக்கு, எப்போது கிடைக்கும்? இறந்தால். அதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ? என்று எண்ணி, என்னைக் கொன்று பெருமையைத் தேடித்தர வருகிறார்கள்; அவர்களைத் தடுக்கலாமா? - என்று சொன்னேன்.”
“நன்றாகச் சொன்னீர்களம்மா இந்த நெஞ்சு நோகச் செய்திடும் பேச்சினை! தங்களைத் தருக்கர் கொல்ல வருவார்களாம்; மற்றவர்கள் மரக்கட்டைகளாகிக் கிடக்கவேண்டுமாம். பேதையும் கொள்ளான் இந்தப் போக்கு!”
“பேரறிவு வேண்டும், இந்தப் பொறுப்பினை உணர. இயல்பாக எழக்கூடிய கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்தத் தெரியவேண்டும். சாவது என்பதற்கும் கொல்லப்படுவது என்பதற்கும் உள்ள மாறுபாடும், அந்த மாறுபாட்டிலே காணக் கிடைக்கும் மாண்பும் அறியவேண்டும்.”
“பாசம், பற்று, இவை வேண்டாம் என்கிறீரா?”
“சொல்வேனா அப்படி! சொல்ல நானென்ன, வெறும் சோற்றாலடித்த பிண்டமா? சொரணையற்ற ஜென்மமா? பற்றும் பாசமும் வேண்டும் - பொங்கி வழியவேண்டும். ஆனால்,<noinclude></noinclude>
e0t1p84f04e5q66fq6nx8yia7iv39hf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/39
250
646370
1945089
1944978
2026-06-11T15:40:13Z
Info-farmer
232
+ மேலடி
1945089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|398||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அதேபோது, பாசம் காரணமாக என்னைக் கொடியவர் களிடமிருந்து தப்பவைப்பதாக எண்ணிக்கொண்டு, எனக்குக் கிடைக்கக்கூடிய, மிகப் பெரிய, நிலையான, பலனளிக்கத்தக்க பேற்றினைப் பறித்துவிடலாகாதல்லவா? நான் இருந்துகொண்டு, எதை எதையோ கிளறிக்கொண்டிருக்கிறேன் என்று என்மீது பழி சுமத்தப்படுகிறதே - வீணாக அது மறைவது எப்படி? மறுப்பு உரைப்பதாலா? விளக்கம் தருவதாலா? வாதம் புரிவதாலா? போதாது, மகனே! போதவே போதாது. நான் மரித்த பிறகும், நான் ஈடுபட்டுள்ள காரியம், எப்போதும்போல - ஏன். . . இப்போதிருப்பதைவிட வேகமாக, விறுவிறுப்பாக நடக்குமானால், இப்போது என்மீது உள்ள பழி துடைக்கப்பட்டுப் போய்விடும் அல்லவா? என்னை, மற்றவர் சாகடிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், நான் செய்துவரும் வேலையைத் தொடர்ந்து செய்ய, மனமில்லாதவர்கள், திறம் போதாதவர்கள், பொறுப்பு மேற்கொள்ள மறுப்பவர்கள் என்று பொருள்பட்டு விடுமே! அதுவும் கூடாதல்லவா?''
"அவ்விதமானால். . .''
"என்னை இகழ்வார்கள்; உங்களுக்கு எரிச்சல் ஏற்படவே கூடாது. என்மீது பழி சுமத்துவார்கள்; நீங்கள் பதறவே கூடாது. என்னைத் தாக்குவார்கள்; நீங்கள் பதிலடிகொடுக்க முனையக் கூடாது. என்னைக் கொல்வார்கள்; நீங்கள் கோலோ வாளோ தூக்கக்கூடாது! என் வேலை உம்மிடம் ஒப்படைக்கப்பட்டது என்று. அந்தச் சம்பவத்துக்குப் பொருள்கொள்ள வேண்டும்; புதிய பொறுப்பு உமக்கு வந்துளது என்பதை உணரவேண்டும்; நீங்கள் நானாக வேண்டும்.''
"இதை எந்த மகனம்மா ஏற்றுக்கொள்வான்?''
"தாயின் தகுதியை அறியும் மகன், நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.'' "தாயை, மறுக்கும் மகன் கிளம்பும் நாட்களம்மா, இது.''
"தாழையைச் சுற்றிலும் முள் உண்டு - ஆயினும் ஒரே செடி தருவதுதான் - பூவும் முள்ளும்!! மேலும், ஒருவர் இயற்கையான நீதியைப் பழிக்கும்போதுதான், இயற்கை நீதிக்கு எத்துணை பேர்களுடைய பேராதரவு இருக்கிறது என்பது தெரிகிறது.''
"அக்ரமக்காரர்களுக்கு ஆதரவு தருவதை ஒரு தத்துவமே ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அம்மா! பொறுமை வேண்டும் - ஆனால் இந்தத் தன்மையிலா? இந்த அளவிலா?''<noinclude></noinclude>
sdf015s6geew4gq7jroeqx8uzljvnb4
1945417
1945089
2026-06-12T06:16:43Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|398||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அதேபோது, பாசம் காரணமாக என்னைக் கொடியவர் களிடமிருந்து தப்பவைப்பதாக எண்ணிக்கொண்டு, எனக்குக் கிடைக்கக்கூடிய, மிகப் பெரிய, நிலையான, பலனளிக்கத்தக்க பேற்றினைப் பறித்துவிடலாகாதல்லவா? நான் இருந்துகொண்டு, எதை எதையோ கிளறிக்கொண்டிருக்கிறேன் என்று என்மீது பழி சுமத்தப்படுகிறதே - வீணாக அது மறைவது எப்படி? மறுப்பு உரைப்பதாலா? விளக்கம் தருவதாலா? வாதம் புரிவதாலா? போதாது, மகனே! போதவே போதாது. நான் மரித்த பிறகும், நான் ஈடுபட்டுள்ள காரியம், எப்போதும்போல - ஏன். . . இப்போதிருப்பதைவிட வேகமாக, விறுவிறுப்பாக நடக்குமானால், இப்போது என்மீது உள்ள பழி துடைக்கப்பட்டுப் போய்விடும் அல்லவா? என்னை, மற்றவர் சாகடிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், நான் செய்துவரும் வேலையைத் தொடர்ந்து செய்ய, மனமில்லாதவர்கள், திறம் போதாதவர்கள், பொறுப்பு மேற்கொள்ள மறுப்பவர்கள் என்று பொருள்பட்டு விடுமே! அதுவும் கூடாதல்லவா?”
“அவ்விதமானால். . .”
“என்னை இகழ்வார்கள்; உங்களுக்கு எரிச்சல் ஏற்படவே கூடாது. என்மீது பழி சுமத்துவார்கள்; நீங்கள் பதறவே கூடாது. என்னைத் தாக்குவார்கள்; நீங்கள் பதிலடிகொடுக்க முனையக் கூடாது. என்னைக் கொல்வார்கள்; நீங்கள் கோலோ வாளோ தூக்கக்கூடாது! என் வேலை உம்மிடம் ஒப்படைக்கப்பட்டது என்று. அந்தச் சம்பவத்துக்குப் பொருள்கொள்ள வேண்டும்; புதிய பொறுப்பு உமக்கு வந்துளது என்பதை உணரவேண்டும்; நீங்கள் நானாக வேண்டும்.”
“இதை எந்த மகனம்மா ஏற்றுக்கொள்வான்?”
“தாயின் தகுதியை அறியும் மகன், நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.”
“தாயை, மறுக்கும் மகன் கிளம்பும் நாட்களம்மா, இது.”
“தாழையைச் சுற்றிலும் முள் உண்டு - ஆயினும் ஒரே செடி தருவதுதான் - பூவும் முள்ளும்!! மேலும், ஒருவர் இயற்கையான நீதியைப் பழிக்கும்போதுதான், இயற்கை நீதிக்கு எத்துணை பேர்களுடைய பேராதரவு இருக்கிறது என்பது தெரிகிறது.”
“அக்ரமக்காரர்களுக்கு ஆதரவு தருவதை ஒரு தத்துவமே ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அம்மா! பொறுமை வேண்டும் - ஆனால் இந்தத் தன்மையிலா? இந்த அளவிலா?”<noinclude></noinclude>
f7hzkuu6ufqkqj2yky30zehx81ajl6c
1945421
1945417
2026-06-12T06:19:27Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|398||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அதேபோது, பாசம் காரணமாக என்னைக் கொடியவர்களிடமிருந்து தப்பவைப்பதாக எண்ணிக்கொண்டு, எனக்குக் கிடைக்கக்கூடிய, மிகப் பெரிய, நிலையான, பலனளிக்கத்தக்க பேற்றினைப் பறித்துவிடலாகாதல்லவா? நான் இருந்துகொண்டு, எதை எதையோ கிளறிக்கொண்டிருக்கிறேன் என்று என்மீது பழி சுமத்தப்படுகிறதே - வீணாக அது மறைவது எப்படி? மறுப்பு உரைப்பதாலா? விளக்கம் தருவதாலா? வாதம் புரிவதாலா? போதாது, மகனே! போதவே போதாது. நான் மரித்த பிறகும், நான் ஈடுபட்டுள்ள காரியம், எப்போதும்போல - ஏன். . . இப்போதிருப்பதைவிட வேகமாக, விறுவிறுப்பாக நடக்குமானால், இப்போது என்மீது உள்ள பழி துடைக்கப்பட்டுப் போய்விடும் அல்லவா? என்னை, மற்றவர் சாகடிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், நான் செய்துவரும் வேலையைத் தொடர்ந்து செய்ய, மனமில்லாதவர்கள், திறம் போதாதவர்கள், பொறுப்பு மேற்கொள்ள மறுப்பவர்கள் என்று பொருள்பட்டு விடுமே! அதுவும் கூடாதல்லவா?”
“அவ்விதமானால். . .”
“என்னை இகழ்வார்கள்; உங்களுக்கு எரிச்சல் ஏற்படவே கூடாது. என்மீது பழி சுமத்துவார்கள்; நீங்கள் பதறவே கூடாது. என்னைத் தாக்குவார்கள்; நீங்கள் பதிலடிகொடுக்க முனையக் கூடாது. என்னைக் கொல்வார்கள்; நீங்கள் கோலோ வாளோ தூக்கக்கூடாது! என் வேலை உம்மிடம் ஒப்படைக்கப்பட்டது என்று. அந்தச் சம்பவத்துக்குப் பொருள்கொள்ள வேண்டும்; புதிய பொறுப்பு உமக்கு வந்துளது என்பதை உணரவேண்டும்; நீங்கள் நானாக வேண்டும்.”
“இதை எந்த மகனம்மா ஏற்றுக்கொள்வான்?”
“தாயின் தகுதியை அறியும் மகன், நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.”
“தாயை, மறுக்கும் மகன் கிளம்பும் நாட்களம்மா, இது.”
“தாழையைச் சுற்றிலும் முள் உண்டு - ஆயினும் ஒரே செடி தருவதுதான் - பூவும் முள்ளும்!! மேலும், ஒருவர் இயற்கையான நீதியைப் பழிக்கும்போதுதான், இயற்கை நீதிக்கு எத்துணை பேர்களுடைய பேராதரவு இருக்கிறது என்பது தெரிகிறது.”
“அக்ரமக்காரர்களுக்கு ஆதரவு தருவதை ஒரு தத்துவமே ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அம்மா! பொறுமை வேண்டும் - ஆனால் இந்தத் தன்மையிலா? இந்த அளவிலா?”<noinclude></noinclude>
iyz2uo1kecsbbr67btd6iy63vmucs01
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/40
250
646371
1945090
1944979
2026-06-11T15:40:51Z
Info-farmer
232
+ மேலடி
1945090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||399}}{{rule}}</noinclude>"மாற்றுக் குறையாததுதானப்பா, தங்கம்! நற்குணமும் அதுபோலத்தான்; குறைவற இருந்தால்தான், நற்குணம்; கொஞ்ச நஞ்சம், துண்டு துணுக்கு என்ற முறையிலே நற்குணம் இருத்தல் முறையாகாது. அகழ்வாரைப் பொறுத்திடும் பூமிபோல, இகழ்வாரைப் பொறுதிடவேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்; அறிவாயல்லவா?''
"ஆமாமாம், போங்கள்! நஞ்சு கொடுத்தால்கூடப் பருகிடச் சொல்கிறார்; முகம் கோணாமல் அந்த வள்ளுவர்.'' "பருகினாரே, சாக்ரட்டீஸ், படித்ததில்லையா நீ?''
"பொல்லாங்கு செய்வோருக்குப் புதுத் தெம்பும், துணிவும் பிறந்துவிடுமே! தாங்கள் கூறும் போக்கினை அனைவரும் மேற்கொண்டுவிட்டால்,''
"இல்லை, மகனே! இல்லை! இலட்சியபுரிப் பயணம் மேற்கொள்வோர் பெறவேண்டிய நெஞ்சு உரம் ஏற்பட்டுவிடும், இந்தப் போக்கினை மேற்கொண்டால். ஆனால், அதற்கு, முதலிலே இலட்சியத்திலே, அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட வேண்டும். வேகமான நம்பிக்கை மட்டும் போதாது - கள் பொங்கக் காண்கிறோம்; பாலிலும் நுரை பொங்கிடக் காண்கிறோம்; இரண்டும் ஒன்றல்லவே. அதுபோலத்தான், நம்பிக்கையை, பொங்கும், பொறி பொறிக்கும், பேச்சினால் வெளிப்படுத்துவது மட்டும் போதாது. சிறு நரியைப் பிடித்து அடைத்தால், கூண்டுக்குள்ளே, வேகவேகமாக ஓடும், பாயும், நடக்கும். சிங்கமோ அங்குகூட, கெம்பீர நடைபோடும் பார்த்திருக்கிறாயா? கூண்டு திறக்கப்பட்டால், நரி பயந்து ஓடும், சிங்கமோ, காண்போரை ஓடச்செய்யும். இலட்சிய முழக்கம், உரத்த குரலில், தடித்த வார்த்தைகளில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கிலே இருப்பதுண்டு. ஆனால், அது நிலைத்து நிற்கும் தன்மைக்குப் பெரும்பாலும் வழிகோலுவதில்லை. திடீரென, முறுக்கி, முடிபோடாதுவிட்ட கயிறு பிரிந்து போவதுபோல், இலட்சிய நம்பிக்கை நலிந்து போகும்.''
"ஆமம்மா! பிறகு, அந்த இலட்சியத்தையே, பழிக்கவும் செய்கிறார்கள்.''
"இல்லையே! தம்மையே அல்லவா இகழ்ந்துகொள் கிறார்கள். நான் ஓர் ஏமாளி! இதனைப்போய் இதுநாள்வரையில் இலட்சியம் என்று கொண்டிருந்தேன். நான் ஓர் அகம்பாவி! நான் கொண்ட நம்பிக்கையிலே எனக்கே ஒரு நிலையான தன்மை<noinclude></noinclude>
mlm6964yk6j7u8qxrmtl01vfbk2pkb4
1945420
1945090
2026-06-12T06:18:58Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||399}}{{rule}}</noinclude>
“மாற்றுக் குறையாததுதானப்பா, தங்கம்! நற்குணமும் அதுபோலத்தான்; குறைவற இருந்தால்தான், நற்குணம்; கொஞ்ச நஞ்சம், துண்டு துணுக்கு என்ற முறையிலே நற்குணம் இருத்தல் முறையாகாது. அகழ்வாரைப் பொறுத்திடும் பூமிபோல, இகழ்வாரைப் பொறுதிடவேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்; அறிவாயல்லவா?”
“ஆமாமாம், போங்கள்! நஞ்சு கொடுத்தால்கூடப் பருகிடச் சொல்கிறார்; முகம் கோணாமல் அந்த வள்ளுவர்.”
“பருகினாரே, சாக்ரட்டீஸ், படித்ததில்லையா நீ?”
<b>“பொல்லாங்கு செய்வோருக்குப் புதுத் தெம்பும், துணிவும் பிறந்துவிடுமே! தாங்கள் கூறும் போக்கினை அனைவரும் மேற்கொண்டுவிட்டால்,”</b>
“இல்லை, மகனே! இல்லை! இலட்சியபுரிப் பயணம் மேற்கொள்வோர் பெறவேண்டிய நெஞ்சு உரம் ஏற்பட்டுவிடும், இந்தப் போக்கினை மேற்கொண்டால். ஆனால், அதற்கு, முதலிலே இலட்சியத்திலே, அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட வேண்டும். வேகமான நம்பிக்கை மட்டும் போதாது - கள் பொங்கக் காண்கிறோம்; பாலிலும் நுரை பொங்கிடக் காண்கிறோம்; இரண்டும் ஒன்றல்லவே. அதுபோலத்தான், நம்பிக்கையை, பொங்கும், பொறி பொறிக்கும், பேச்சினால் வெளிப்படுத்துவது மட்டும் போதாது. சிறு நரியைப் பிடித்து அடைத்தால், கூண்டுக்குள்ளே, வேகவேகமாக ஓடும், பாயும், நடக்கும். சிங்கமோ அங்குகூட, கெம்பீர நடைபோடும் பார்த்திருக்கிறாயா? கூண்டு திறக்கப்பட்டால், நரி பயந்து ஓடும், சிங்கமோ, காண்போரை ஓடச்செய்யும். இலட்சிய முழக்கம், உரத்த குரலில், தடித்த வார்த்தைகளில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கிலே இருப்பதுண்டு. ஆனால், அது நிலைத்து நிற்கும் தன்மைக்குப் பெரும்பாலும் வழிகோலுவதில்லை. திடீரென, முறுக்கி, முடிபோடாதுவிட்ட கயிறு பிரிந்து போவதுபோல், இலட்சிய நம்பிக்கை நலிந்து போகும்.”
“ஆமம்மா! பிறகு, அந்த இலட்சியத்தையே, பழிக்கவும் செய்கிறார்கள்.”
“இல்லையே! தம்மையே அல்லவா இகழ்ந்துகொள் கிறார்கள். நான் ஓர் ஏமாளி! இதனைப்போய் இதுநாள்வரையில் இலட்சியம் என்று கொண்டிருந்தேன். நான் ஓர் அகம்பாவி! நான் கொண்ட நம்பிக்கையிலே எனக்கே ஒரு நிலையான தன்மை<noinclude></noinclude>
1rvwb6o8dows5rks4pjwy4cfma3at7w
1945423
1945420
2026-06-12T06:20:22Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||399}}{{rule}}</noinclude>
“மாற்றுக் குறையாததுதானப்பா, தங்கம்! நற்குணமும் அதுபோலத்தான்; குறைவற இருந்தால்தான், நற்குணம்; கொஞ்ச நஞ்சம், துண்டு துணுக்கு என்ற முறையிலே நற்குணம் இருத்தல் முறையாகாது. அகழ்வாரைப் பொறுத்திடும் பூமிபோல, இகழ்வாரைப் பொறுதிடவேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்; அறிவாயல்லவா?”
“ஆமாமாம், போங்கள்! நஞ்சு கொடுத்தால்கூடப் பருகிடச் சொல்கிறார்; முகம் கோணாமல் அந்த வள்ளுவர்.”
“பருகினாரே, சாக்ரட்டீஸ், படித்ததில்லையா நீ?”
<b>“பொல்லாங்கு செய்வோருக்குப் புதுத் தெம்பும், துணிவும் பிறந்துவிடுமே! தாங்கள் கூறும் போக்கினை அனைவரும் மேற்கொண்டுவிட்டால்,”</b>
“இல்லை, மகனே! இல்லை! இலட்சியபுரிப் பயணம் மேற்கொள்வோர் பெறவேண்டிய நெஞ்சு உரம் ஏற்பட்டுவிடும், இந்தப் போக்கினை மேற்கொண்டால். ஆனால், அதற்கு, முதலிலே இலட்சியத்திலே, அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட வேண்டும். வேகமான நம்பிக்கை மட்டும் போதாது - கள் பொங்கக் காண்கிறோம்; பாலிலும் நுரை பொங்கிடக் காண்கிறோம்; இரண்டும் ஒன்றல்லவே. அதுபோலத்தான், நம்பிக்கையை, பொங்கும், பொறி பொறிக்கும், பேச்சினால் வெளிப்படுத்துவது மட்டும் போதாது. சிறு நரியைப் பிடித்து அடைத்தால், கூண்டுக்குள்ளே, வேகவேகமாக ஓடும், பாயும், நடக்கும். சிங்கமோ அங்குகூட, கெம்பீர நடைபோடும் பார்த்திருக்கிறாயா? கூண்டு திறக்கப்பட்டால், நரி பயந்து ஓடும், சிங்கமோ, காண்போரை ஓடச்செய்யும். இலட்சிய முழக்கம், உரத்த குரலில், தடித்த வார்த்தைகளில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கிலே இருப்பதுண்டு. ஆனால், அது நிலைத்து நிற்கும் தன்மைக்குப் பெரும்பாலும் வழிகோலுவதில்லை. திடீரென, முறுக்கி, முடிபோடாதுவிட்ட கயிறு பிரிந்து போவதுபோல், இலட்சிய நம்பிக்கை நலிந்து போகும்.”
“ஆமம்மா! பிறகு, அந்த இலட்சியத்தையே, பழிக்கவும் செய்கிறார்கள்.”
“இல்லையே! தம்மையே அல்லவா இகழ்ந்துகொள்கிறார்கள். நான் ஓர் ஏமாளி! இதனைப்போய் இதுநாள்வரையில் இலட்சியம் என்று கொண்டிருந்தேன். நான் ஓர் அகம்பாவி! நான் கொண்ட நம்பிக்கையிலே எனக்கே ஒரு நிலையான தன்மை<noinclude></noinclude>
lv13ke2pkrw3om1kejj9o0fh55fg6o4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/41
250
646372
1945091
1944980
2026-06-11T15:41:27Z
Info-farmer
232
+ மேலடி
1945091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />
{{rh|400||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஏற்படுமுன்பு, ஊருக்கு அறிவுரை கூறும் தகுதி பெற்று விட்டதாக எண்ணிக்கொண்டேன். நானோர் எத்தன்! அந்த இலட்சியத்திலே எனக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட்ட பிறகும், மூடிமறைத்து வைத்திருந்தேன். நான் குற்றவாளி! பிழையான ஒரு இலட்சியத்திலே ஊரார் நம்பிக்கை கொள்ளும்படி செய்து விட்டேன். - என்றெல்லாம் அவர்கள் தங்களைத் தாங்களே அல்லவா, இகழ்ந்துகொள்கிறார்கள். அப்பா அம்மாவைக் கலியாணம் செய்துகொண்டபோது, எனக்கு ஏனப்பா சொல்லவே இல்லை! - என்று ஒரு மகன் கேட்கமுடியுமா? இந்த நாட்டில்!! அந்த விந்தையினும் விந்தை, இதுநாள்வரை கொண்டிருந்த இலட்சியம் இலட்சியம் அல்ல என்று பிறிதோர் நாள் பேசுவது. இப்போது, பேரறிவு திடீரென வந்துவிட்டது என்பதற்கு என்ன உறுதி காட்ட இயலும்? மீண்டும், உரத்த குரல், தடித்த சொற்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கன்றி. ஆகவே மகனே! வேகமான நம்பிக்கை மட்டும் போதாது - அழுத்தமான நம்பிக்கை வேண்டும் - அப்போதுதான் காற்றடிக்கும் பக்கம் கருத்து அலையும் நிலை ஏற்படாது. மகனே! மண்ணையே கொண்டுதான் செங்கற்களாக்குகிறார்கள் - எப்படி? அழுத்தமாக்கி! சூளையிலிட்டு!! மண்ணை இறுக்கி அழுத்தம் ஏற்றுகிறார்கள் - அந்த அழுத்தம் குறையாமல் நிலைத்து இருக்க, சூளை போடுகிறார்கள். இலட்சிய அழுத்தம் தரமானது ஆக, கஷ்ட நஷ்டமெனும் தீயிலே இடப்பட்டாக வேண்டும். வெறும் மண், மழையால் கரையும் - அதே மண், அழுத்தம் ஏற்பட்ட செங்கற்களானால், மழையைச் சட்டை செய்வதில்லை.''
"பக்குவம் ஏற்படாததால் வந்த தொல்லை என்கிறீர்களா தாயே!''
"பெரும்பாலும் அப்படித்தான். சில வேளைகளிலே நெஞ்சறிந்து பொய் சொல்வதுமுண்டு.''
"இலட்சியத்தைவிட்டு விலகுபவர்கள், தாங்கள் கூறுவதைப் பார்த்தால், பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் பேசுவதைக் கேட்டாலோ, கோபமல்லவா மூள்கிறது? அந்த முறையிலல்லவா, இலட்சியத்தை இகழ் கிறார்கள்.''
"இகழட்டுமே, மகனே! இலட்சியபுரிப் பயணத்திலே இதனை எதிர்பார்க்கத்தானே வேண்டும். நெடுநேரம் உன் நேரத்தை வீணாக்கிவிட்டேன். எங்கு கிளம்பினாயோ! என்ன வேலையோ? ஓவியம் தீட்டுபவனோ! உயர் கவிதை<noinclude></noinclude>
c3364vudgxjmjsak5or1rqj7k82r4hw
1945422
1945091
2026-06-12T06:20:21Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945422
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|400||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஏற்படுமுன்பு, ஊருக்கு அறிவுரை கூறும் தகுதி பெற்று விட்டதாக எண்ணிக்கொண்டேன். நானோர் எத்தன்! அந்த இலட்சியத்திலே எனக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட்ட பிறகும், மூடிமறைத்து வைத்திருந்தேன். நான் குற்றவாளி! பிழையான ஒரு இலட்சியத்திலே ஊரார் நம்பிக்கை கொள்ளும்படி செய்து விட்டேன். - என்றெல்லாம் அவர்கள் தங்களைத் தாங்களே அல்லவா, இகழ்ந்துகொள்கிறார்கள். அப்பா அம்மாவைக் கலியாணம் செய்துகொண்டபோது, எனக்கு ஏனப்பா சொல்லவே இல்லை! - என்று ஒரு மகன் கேட்கமுடியுமா? இந்த நாட்டில்!! அந்த விந்தையினும் விந்தை, இதுநாள்வரை கொண்டிருந்த இலட்சியம் இலட்சியம் அல்ல என்று பிறிதோர் நாள் பேசுவது. இப்போது, பேரறிவு திடீரென வந்துவிட்டது என்பதற்கு என்ன உறுதி காட்ட இயலும்? மீண்டும், உரத்த குரல், தடித்த சொற்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கன்றி. ஆகவே மகனே! வேகமான நம்பிக்கை மட்டும் போதாது - அழுத்தமான நம்பிக்கை வேண்டும் - அப்போதுதான் காற்றடிக்கும் பக்கம் கருத்து அலையும் நிலை ஏற்படாது. மகனே! மண்ணையே கொண்டுதான் செங்கற்களாக்குகிறார்கள் - எப்படி? அழுத்தமாக்கி! சூளையிலிட்டு!! மண்ணை இறுக்கி அழுத்தம் ஏற்றுகிறார்கள் - அந்த அழுத்தம் குறையாமல் நிலைத்து இருக்க, சூளை போடுகிறார்கள். இலட்சிய அழுத்தம் தரமானது ஆக, கஷ்ட நஷ்டமெனும் தீயிலே இடப்பட்டாக வேண்டும். வெறும் மண், மழையால் கரையும் - அதே மண், அழுத்தம் ஏற்பட்ட செங்கற்களானால், மழையைச் சட்டை செய்வதில்லை.”
“பக்குவம் ஏற்படாததால் வந்த தொல்லை என்கிறீர்களா தாயே!”
“பெரும்பாலும் அப்படித்தான். சில வேளைகளிலே நெஞ்சறிந்து பொய் சொல்வதுமுண்டு.”
”இலட்சியத்தைவிட்டு விலகுபவர்கள், தாங்கள் கூறுவதைப் பார்த்தால், பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் பேசுவதைக் கேட்டாலோ, கோபமல்லவா மூள்கிறது? அந்த முறையிலல்லவா, இலட்சியத்தை இகழ்கிறார்கள்.”
“இகழட்டுமே, மகனே! இலட்சியபுரிப் பயணத்திலே இதனை எதிர்பார்க்கத்தானே வேண்டும். நெடுநேரம் உன் நேரத்தை வீணாக்கிவிட்டேன். எங்கு கிளம்பினாயோ! என்ன வேலையோ? ஓவியம் தீட்டுபவனோ! உயர் கவிதை<noinclude></noinclude>
3bhudepel299h6ykhfa9o76920k757z
1945425
1945422
2026-06-12T06:21:50Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|400||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஏற்படுமுன்பு, ஊருக்கு அறிவுரை கூறும் தகுதி பெற்று விட்டதாக எண்ணிக்கொண்டேன். நானோர் எத்தன்! அந்த இலட்சியத்திலே எனக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட்ட பிறகும், மூடிமறைத்து வைத்திருந்தேன். நான் குற்றவாளி! பிழையான ஒரு இலட்சியத்திலே ஊரார் நம்பிக்கை கொள்ளும்படி செய்து விட்டேன். - என்றெல்லாம் அவர்கள் தங்களைத் தாங்களே அல்லவா, இகழ்ந்துகொள்கிறார்கள். அப்பா அம்மாவைக் கலியாணம் செய்துகொண்டபோது, எனக்கு ஏனப்பா சொல்லவே இல்லை! - என்று ஒரு மகன் கேட்கமுடியுமா? இந்த நாட்டில்!! அந்த விந்தையினும் விந்தை, இதுநாள்வரை கொண்டிருந்த இலட்சியம் இலட்சியம் அல்ல என்று பிறிதோர் நாள் பேசுவது. இப்போது, பேரறிவு திடீரென வந்துவிட்டது என்பதற்கு என்ன உறுதி காட்ட இயலும்? மீண்டும், உரத்த குரல், தடித்த சொற்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கன்றி. ஆகவே மகனே! வேகமான நம்பிக்கை மட்டும் போதாது - அழுத்தமான நம்பிக்கை வேண்டும் - அப்போதுதான் காற்றடிக்கும் பக்கம் கருத்து அலையும் நிலை ஏற்படாது. மகனே! மண்ணையே கொண்டுதான் செங்கற்களாக்குகிறார்கள் - எப்படி? அழுத்தமாக்கி! சூளையிலிட்டு!! மண்ணை இறுக்கி அழுத்தம் ஏற்றுகிறார்கள் - அந்த அழுத்தம் குறையாமல் நிலைத்து இருக்க, சூளை போடுகிறார்கள். இலட்சிய அழுத்தம் தரமானது ஆக, கஷ்ட நஷ்டமெனும் தீயிலே இடப்பட்டாக வேண்டும். வெறும் மண், மழையால் கரையும் - அதே மண், அழுத்தம் ஏற்பட்ட செங்கற்களானால், மழையைச் சட்டை செய்வதில்லை.”
“பக்குவம் ஏற்படாததால் வந்த தொல்லை என்கிறீர்களா தாயே!”
“பெரும்பாலும் அப்படித்தான். சில வேளைகளிலே நெஞ்சறிந்து பொய் சொல்வதுமுண்டு.”
”இலட்சியத்தைவிட்டு விலகுபவர்கள், தாங்கள் கூறுவதைப் பார்த்தால், பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் பேசுவதைக் கேட்டாலோ, கோபமல்லவா மூள்கிறது? அந்த முறையிலல்லவா, இலட்சியத்தை இகழ்கிறார்கள்.”
“இகழட்டுமே, மகனே! இலட்சியபுரிப் பயணத்திலே இதனை எதிர்பார்க்கத்தானே வேண்டும். நெடுநேரம் உன் நேரத்தை வீணாக்கிவிட்டேன். எங்கு கிளம்பினாயோ! என்ன வேலையோ? ஓவியம் தீட்டுபவனோ! உயர் கவிதை<noinclude></noinclude>
sjka8jzl9bmtbx0o7zb0srhoukyk1my
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/42
250
646373
1944986
1944981
2026-06-11T12:04:11Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>இயற்றுபவனோ! உனக்கு இருக்கும் அவசர அலுவலில் குறுக்கிட்டு விட்டேன். . . . .”
“தாயே! பிழைத்த என்னைச் சாகடிக்காதே! வலிவு இருப்பதற்குள் பயணம் நடத்தியாக வேண்டும் என்பது உமது நோக்கம். நமது நாடு சீர்கேடு அடைந்திருப்பதைக் கண்டும் களிநடமாடுவது என் போக்காக இருக்கவேண்டுமோ! அம்மா! புறப்படுங்கள்.”
"போய்வரவா, மகனே!”
“புறப்படுங்கள், தாயே! தங்கள் கால்பட்ட மண்ணை என் நெற்றிக்கு அணிந்துகொண்டு, இதோ, உடன் வருகிறேன். விலகினோர், இலட்சியபுரி பயண இலக்கணத்துக்கு விதிவிலக்கு என்போம். வீழ்ந்துபடுவதாயினும், விடுதலைக்கான முயற்சி யிலேயே அது வந்து நேரட்டும். என் தாயுடன் செல்வது என் கடன்! மயிலும் குயிலும் தேடிட ஓடுவோர், மாநிதி பெற்றிட விலகுவோர், மனமருளால் ஒதுங்குவோர் என்பவர்பற்றிய கவலை நமக்கு வேண்டாம். பயணம் நடக்கட்டும், இலட்சியபுரிப் பயணம்.”
“புனிதப் பயணம், மகனே! தாய்த் திருநாடு மீட்கும் தூய தொண்டு, அதில் ஈடுபட்டால், கிடைப்பது என்ன என்பதை என் புண்கள் காட்டுகின்றன. பார்த்தாயல்லவா?”
“புண்களா அவை, தாயே! பூணாபரணம் எதுவும் இதற்கு நிகராகா.”
“மகனே! என்னைவிட்டு விலகும் நிலையும் சிலருக்கு வந்துற்றதே என்று வருத்தப்பட்டேன். துயர் துடைக்க வந்தாய்! துணை நிற்க வந்தாய். நன்றி மகனே! நிரம்ப மகிழ்ச்சி!”
“நான் மட்டும் அல்ல, தாயே! விலகுவோம். விம்முவர்! விலகுவோம், விரிசல் ஏற்படும்! விலகுவோம், பயணம் நின்று விடும்! என்று கூறுவோர் சிலராகவும், சிலர் விலகித் தாயின் சித்தத்தைத் தாக்கிச் சித்திரவதை செய்யும் இந்த நேரத்தில்தான், இதுவரையில் ஈடுபடாது இருந்த பலரும், இனி இலட்சியப் பயணத்தில் தங்களுக்குத் துணையாக வருகின்றனர் என்பதைத் தாயே! கண்டு பெருமைப்படப் போகிறீர்கள். நான் முதல்! பிறர், வந்தவண்ணம்.”
“மகனே! உன் பேச்சே இசைபோல் இனிக்கிறது. பாடவும் வல்லையோ?. . . . .”<noinclude></noinclude>
413daybiyc6h02pcr0491333v9zseqh
1944987
1944986
2026-06-11T12:04:47Z
Rathai palanivelan
11183
மேலடி
1944987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று|| 401}}{{rule}}</noinclude>இயற்றுபவனோ! உனக்கு இருக்கும் அவசர அலுவலில் குறுக்கிட்டு விட்டேன். . . . .”
“தாயே! பிழைத்த என்னைச் சாகடிக்காதே! வலிவு இருப்பதற்குள் பயணம் நடத்தியாக வேண்டும் என்பது உமது நோக்கம். நமது நாடு சீர்கேடு அடைந்திருப்பதைக் கண்டும் களிநடமாடுவது என் போக்காக இருக்கவேண்டுமோ! அம்மா! புறப்படுங்கள்.”
"போய்வரவா, மகனே!”
“புறப்படுங்கள், தாயே! தங்கள் கால்பட்ட மண்ணை என் நெற்றிக்கு அணிந்துகொண்டு, இதோ, உடன் வருகிறேன். விலகினோர், இலட்சியபுரி பயண இலக்கணத்துக்கு விதிவிலக்கு என்போம். வீழ்ந்துபடுவதாயினும், விடுதலைக்கான முயற்சி யிலேயே அது வந்து நேரட்டும். என் தாயுடன் செல்வது என் கடன்! மயிலும் குயிலும் தேடிட ஓடுவோர், மாநிதி பெற்றிட விலகுவோர், மனமருளால் ஒதுங்குவோர் என்பவர்பற்றிய கவலை நமக்கு வேண்டாம். பயணம் நடக்கட்டும், இலட்சியபுரிப் பயணம்.”
“புனிதப் பயணம், மகனே! தாய்த் திருநாடு மீட்கும் தூய தொண்டு, அதில் ஈடுபட்டால், கிடைப்பது என்ன என்பதை என் புண்கள் காட்டுகின்றன. பார்த்தாயல்லவா?”
“புண்களா அவை, தாயே! பூணாபரணம் எதுவும் இதற்கு நிகராகா.”
“மகனே! என்னைவிட்டு விலகும் நிலையும் சிலருக்கு வந்துற்றதே என்று வருத்தப்பட்டேன். துயர் துடைக்க வந்தாய்! துணை நிற்க வந்தாய். நன்றி மகனே! நிரம்ப மகிழ்ச்சி!”
“நான் மட்டும் அல்ல, தாயே! விலகுவோம். விம்முவர்! விலகுவோம், விரிசல் ஏற்படும்! விலகுவோம், பயணம் நின்று விடும்! என்று கூறுவோர் சிலராகவும், சிலர் விலகித் தாயின் சித்தத்தைத் தாக்கிச் சித்திரவதை செய்யும் இந்த நேரத்தில்தான், இதுவரையில் ஈடுபடாது இருந்த பலரும், இனி இலட்சியப் பயணத்தில் தங்களுக்குத் துணையாக வருகின்றனர் என்பதைத் தாயே! கண்டு பெருமைப்படப் போகிறீர்கள். நான் முதல்! பிறர், வந்தவண்ணம்.”
“மகனே! உன் பேச்சே இசைபோல் இனிக்கிறது. பாடவும் வல்லையோ?. . . . .”<noinclude></noinclude>
3013dvp5a3d95hyi07opxdgh8ulz6pu
1945092
1944987
2026-06-11T15:42:00Z
Info-farmer
232
+ மேலடி
1945092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||401}}{{rule}}</noinclude>இயற்றுபவனோ! உனக்கு இருக்கும் அவசர அலுவலில் குறுக்கிட்டு விட்டேன். . . . .”
“தாயே! பிழைத்த என்னைச் சாகடிக்காதே! வலிவு இருப்பதற்குள் பயணம் நடத்தியாக வேண்டும் என்பது உமது நோக்கம். நமது நாடு சீர்கேடு அடைந்திருப்பதைக் கண்டும் களிநடமாடுவது என் போக்காக இருக்கவேண்டுமோ! அம்மா! புறப்படுங்கள்.”
"போய்வரவா, மகனே!”
“புறப்படுங்கள், தாயே! தங்கள் கால்பட்ட மண்ணை என் நெற்றிக்கு அணிந்துகொண்டு, இதோ, உடன் வருகிறேன். விலகினோர், இலட்சியபுரி பயண இலக்கணத்துக்கு விதிவிலக்கு என்போம். வீழ்ந்துபடுவதாயினும், விடுதலைக்கான முயற்சி யிலேயே அது வந்து நேரட்டும். என் தாயுடன் செல்வது என் கடன்! மயிலும் குயிலும் தேடிட ஓடுவோர், மாநிதி பெற்றிட விலகுவோர், மனமருளால் ஒதுங்குவோர் என்பவர்பற்றிய கவலை நமக்கு வேண்டாம். பயணம் நடக்கட்டும், இலட்சியபுரிப் பயணம்.”
“புனிதப் பயணம், மகனே! தாய்த் திருநாடு மீட்கும் தூய தொண்டு, அதில் ஈடுபட்டால், கிடைப்பது என்ன என்பதை என் புண்கள் காட்டுகின்றன. பார்த்தாயல்லவா?”
“புண்களா அவை, தாயே! பூணாபரணம் எதுவும் இதற்கு நிகராகா.”
“மகனே! என்னைவிட்டு விலகும் நிலையும் சிலருக்கு வந்துற்றதே என்று வருத்தப்பட்டேன். துயர் துடைக்க வந்தாய்! துணை நிற்க வந்தாய். நன்றி மகனே! நிரம்ப மகிழ்ச்சி!”
“நான் மட்டும் அல்ல, தாயே! விலகுவோம். விம்முவர்! விலகுவோம், விரிசல் ஏற்படும்! விலகுவோம், பயணம் நின்று விடும்! என்று கூறுவோர் சிலராகவும், சிலர் விலகித் தாயின் சித்தத்தைத் தாக்கிச் சித்திரவதை செய்யும் இந்த நேரத்தில்தான், இதுவரையில் ஈடுபடாது இருந்த பலரும், இனி இலட்சியப் பயணத்தில் தங்களுக்குத் துணையாக வருகின்றனர் என்பதைத் தாயே! கண்டு பெருமைப்படப் போகிறீர்கள். நான் முதல்! பிறர், வந்தவண்ணம்.”
“மகனே! உன் பேச்சே இசைபோல் இனிக்கிறது. பாடவும் வல்லையோ?. . . . .”<noinclude></noinclude>
cix3sc6yy5pd9x2xbbxccihrvatapaw
1945426
1945092
2026-06-12T06:24:02Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */ 14- த.அ.க. தொ-3 பூ. வெ. எண். 513
1945426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||401}}{{rule}}</noinclude>இயற்றுபவனோ! உனக்கு இருக்கும் அவசர அலுவலில் குறுக்கிட்டு விட்டேன். . . . .”
“தாயே! பிழைத்த என்னைச் சாகடிக்காதே! வலிவு இருப்பதற்குள் பயணம் நடத்தியாக வேண்டும் என்பது உமது நோக்கம். நமது நாடு சீர்கேடு அடைந்திருப்பதைக் கண்டும் களிநடமாடுவது என் போக்காக இருக்கவேண்டுமோ! அம்மா! புறப்படுங்கள்.”
"போய்வரவா, மகனே!”
“புறப்படுங்கள், தாயே! தங்கள் கால்பட்ட மண்ணை என் நெற்றிக்கு அணிந்துகொண்டு, இதோ, உடன் வருகிறேன். விலகினோர், இலட்சியபுரி பயண இலக்கணத்துக்கு விதிவிலக்கு என்போம். வீழ்ந்துபடுவதாயினும், விடுதலைக்கான முயற்சி யிலேயே அது வந்து நேரட்டும். என் தாயுடன் செல்வது என் கடன்! மயிலும் குயிலும் தேடிட ஓடுவோர், மாநிதி பெற்றிட விலகுவோர், மனமருளால் ஒதுங்குவோர் என்பவர்பற்றிய கவலை நமக்கு வேண்டாம். பயணம் நடக்கட்டும், இலட்சியபுரிப் பயணம்.”
“புனிதப் பயணம், மகனே! தாய்த் திருநாடு மீட்கும் தூய தொண்டு, அதில் ஈடுபட்டால், கிடைப்பது என்ன என்பதை என் புண்கள் காட்டுகின்றன. பார்த்தாயல்லவா?”
“புண்களா அவை, தாயே! பூணாபரணம் எதுவும் இதற்கு நிகராகா.”
“மகனே! என்னைவிட்டு விலகும் நிலையும் சிலருக்கு வந்துற்றதே என்று வருத்தப்பட்டேன். துயர் துடைக்க வந்தாய்! துணை நிற்க வந்தாய். நன்றி மகனே! நிரம்ப மகிழ்ச்சி!”
“நான் மட்டும் அல்ல, தாயே! விலகுவோம். விம்முவர்! விலகுவோம், விரிசல் ஏற்படும்! விலகுவோம், பயணம் நின்று விடும்! என்று கூறுவோர் சிலராகவும், சிலர் விலகித் தாயின் சித்தத்தைத் தாக்கிச் சித்திரவதை செய்யும் இந்த நேரத்தில்தான், இதுவரையில் ஈடுபடாது இருந்த பலரும், இனி இலட்சியப் பயணத்தில் தங்களுக்குத் துணையாக வருகின்றனர் என்பதைத் தாயே! கண்டு பெருமைப்படப் போகிறீர்கள். நான் முதல்! பிறர், வந்தவண்ணம்.”
“மகனே! உன் பேச்சே இசைபோல் இனிக்கிறது. பாடவும் வல்லையோ?. . . . .”<noinclude>
14- த.அ.க. தொ-3 பூ. வெ. எண். 513</noinclude>
n63bxkm7ap760nrlftw1hzgvmw797ve
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/43
250
646374
1944985
1944982
2026-06-11T12:01:31Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|402||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
“பாடலொன்று இசைப்பேன், தாயே! பயணம் நடத்தியபடி.”
தம்பி! இந்தவிதமாக உரையாடலொன்று நடப்பதுபோன்ற ஓர் உள் உணர்ச்சி; அதைத் தொடர்ந்து ஒலித்தது உணர்ச்சிமிகு பாடல்:
{{left_margin|5em|<poem><b>“தன்னாட்டைத்தான் பெறான் உலகில்
எந்நாட்டானாயினும் இழிந்தவன் தோழி!
முன்நாட்டை ஆண்டவன்
முழுவாழ்வு வாழ்ந்தவன்
தென்னாட்டான் இந்நாளில்
தில்லிக் கடியவன்
என்னேடி தோழி
இழிவில் இழிவன்றோ!
ஒன்றேகுலம் என்றான்
புகழே உயிர் என்றான்
அன்றாடம் சாகின்றான்
தில்லிக்கே ஆட்பட்டான்
நன்றோடி தோழி
நாயினும் கேடானான்!
செந்தமிழ் காத்தான்
திருக்குறளில் ஆர்வத்தான்
இந்தி சுமக்கின்றான்
தில்லிக் கிளிக்கின்றான்
இந்தாடி தோழி!
இவனா தமிழ்மறவன்?
மானம் இழப்பதிலும்
மாள்வதே மேல் என்பான்
ஆனதமிழன் இந்நாள்
தில்லிக்கே ஆட்பட்டான்
பூனைக்குத் தோழி
புலியும் அடங்குவதோ?”</b></poem>}}
தம்பி! குயில் இசை குளிர்ச்சி அளித்தது. மனத்துயர் விலகிற்று. என் கற்பனை உரையாடலில் கலந்துகொண்ட இளைஞன் போன்றார் எங்கெங்கும், திரண்டெழுந்து நிற்கின்றனர் என்ற எண்ணம் தித்திப்பு அளித்தது. இலட்சியபுரி பயணத்துக்கு இடையூறு விளைவிக்கும் முறையில், சிலர் நடந்துகொண்டாலும்,<noinclude></noinclude>
4mfnez9jvl11adv587bxdbnbxobqy35
1945428
1944985
2026-06-12T06:25:09Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|402||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
“பாடலொன்று இசைப்பேன், தாயே! பயணம் நடத்தியபடி.”
தம்பி! இந்தவிதமாக உரையாடலொன்று நடப்பதுபோன்ற ஓர் உள் உணர்ச்சி; அதைத் தொடர்ந்து ஒலித்தது உணர்ச்சிமிகு பாடல்:
{{left_margin|5em|<poem><b>“தன்னாட்டைத்தான் பெறான் உலகில்
எந்நாட்டானாயினும் இழிந்தவன் தோழி!
முன்நாட்டை ஆண்டவன்
முழுவாழ்வு வாழ்ந்தவன்
தென்னாட்டான் இந்நாளில்
தில்லிக் கடியவன்
என்னேடி தோழி
இழிவில் இழிவன்றோ!
ஒன்றேகுலம் என்றான்
புகழே உயிர் என்றான்
அன்றாடம் சாகின்றான்
தில்லிக்கே ஆட்பட்டான்
நன்றோடி தோழி
நாயினும் கேடானான்!
செந்தமிழ் காத்தான்
திருக்குறளில் ஆர்வத்தான்
இந்தி சுமக்கின்றான்
தில்லிக் கிளிக்கின்றான்
இந்தாடி தோழி!
இவனா தமிழ்மறவன்?
மானம் இழப்பதிலும்
மாள்வதே மேல் என்பான்
ஆனதமிழன் இந்நாள்
தில்லிக்கே ஆட்பட்டான்
பூனைக்குத் தோழி
புலியும் அடங்குவதோ?”</b></poem>}}
தம்பி! குயில் இசை குளிர்ச்சி அளித்தது. மனத்துயர் விலகிற்று. என் கற்பனை உரையாடலில் கலந்துகொண்ட இளைஞன் போன்றார் எங்கெங்கும், திரண்டெழுந்து நிற்கின்றனர் என்ற எண்ணம் தித்திப்பு அளித்தது. இலட்சியபுரி பயணத்துக்கு இடையூறு விளைவிக்கும் முறையில், சிலர் நடந்துகொண்டாலும்,<noinclude></noinclude>
csfe636i2luagshnjkk4074as12be5j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/44
250
646375
1944984
1944983
2026-06-11T11:59:01Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1944984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று|| 403}}{{rule}}</noinclude>
இதோ நான் இருக்கிறேன், துணைநிற்க, இலட்சியபுரிப் பயணத்தைத் தொடர்ந்து நடத்த என்று, எவன் தெரிவிக்கிறானோ, அவனே தமிழ் மறவன்! ஆம்! ஆம்! இதில் ஐயமில்லை! ஏன், தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? யாரையோ தமிழ் மறவன் என்று கூறுகிறேன் என்ற எண்ணத்தாலா? தம்பி! உன்னைத்தான் குறிப்பிடுகிறேன் - இவனே தமிழ் மறவன் என்று.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
14-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
iuv2hcvvd7aoedyfyex0xdzvavopls6
1945093
1944984
2026-06-11T15:43:06Z
Info-farmer
232
+ மேலடி
1945093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||403}}{{rule}}</noinclude>
இதோ நான் இருக்கிறேன், துணைநிற்க, இலட்சியபுரிப் பயணத்தைத் தொடர்ந்து நடத்த என்று, எவன் தெரிவிக்கிறானோ, அவனே தமிழ் மறவன்! ஆம்! ஆம்! இதில் ஐயமில்லை! ஏன், தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? யாரையோ தமிழ் மறவன் என்று கூறுகிறேன் என்ற எண்ணத்தாலா? தம்பி! உன்னைத்தான் குறிப்பிடுகிறேன் - இவனே தமிழ் மறவன் என்று.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
14-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
b62iey5po9iyrq8akf99g8ip2a9hmvv
1945429
1945093
2026-06-12T06:25:38Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{rh|தொகுதி மூன்று||403}}{{rule}}</noinclude>
இதோ நான் இருக்கிறேன், துணைநிற்க, இலட்சியபுரிப் பயணத்தைத் தொடர்ந்து நடத்த என்று, எவன் தெரிவிக்கிறானோ, அவனே தமிழ் மறவன்! ஆம்! ஆம்! இதில் ஐயமில்லை! ஏன், தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? யாரையோ தமிழ் மறவன் என்று கூறுகிறேன் என்ற எண்ணத்தாலா? தம்பி! உன்னைத்தான் குறிப்பிடுகிறேன் - இவனே தமிழ் மறவன் என்று.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
14-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
qjv9f05ehhb726s29aus9mjbna51fzy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/133
250
646376
1945015
2026-06-11T13:59:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யானவையாக இருப்பதில்லை. பொதுவாகச் செய்தித் தாள்களில் அவற்றின் கொள்கைகளைவிட அரசியல் கொள்கைகளே அதிக ஆதிக்கம் செலுத்துவதால் ஒரு தலையான ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்கை பரப்பல்|107|கொள்கை பரப்பல்}}</noinclude>யானவையாக இருப்பதில்லை. பொதுவாகச் செய்தித் தாள்களில் அவற்றின் கொள்கைகளைவிட அரசியல் கொள்கைகளே அதிக ஆதிக்கம் செலுத்துவதால் ஒரு தலையான செய்திகள் வருகின்றன. எனவே, குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி அறிக்கைகள் இடத்திற்கு இடமும், செய்தித்தாள்களைப் பொறுத்தும் அதிகமாக மாறுபடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கொள்கை பரப்பலின் மூலம் உண்மைச் செய்திகள் கூடச் சில நேரங்களில் பொய்யானவையாகிவிடுவதால் மக்கள் மத்தியில் கெட்டபெயர் ஏற்படுகிறது.
<b>கொள்கை பரப்பல் முறைகள்:</b> பொதுவாகக் கொள்கை பரப்பலை விரும்புகிற காலம் இதுவாகும். பல அறிவியல் மற்றும் ஆற்றல்மிக்க கருவிகள், வழிகள் மூலம் கொள்கை பரப்பல் நடைபெறுகின்றது. முரட்டுத்தனம், கையூட்டுப் போன்றவற்றைவிடச் சொற்கள், சித்திரங்கள், மெய்ப்பாடுகள் போன்ற அடையாளக் குறிகளைத் திறமையாகக் கையாளுவதை மையமாக வைத்துக் கொள்கை பரப்புச் செய்வது சிறந்த முறையாகும். மனிதனின் அறிவாற்றலாலும், கடின உழைப்பினாலும் பெருகிவரும் கொள்கைப் பரப்பு முறைகள் அனைத்தையும் விளக்குவது எளிதன்று. எனவே, ஒரு சில அடிப்படை முறைகளை மட்டும் இங்கே காணலாம்.
முதலாவதாக, கொள்கை பரப்பலில் எந்தக் கருத்தையும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். எந்தப் பேச்சையும் எழுத்தையும் முறைப்படியும் உறுதியாகவும் தொடர்ந்து இடைவிடாது கூறிக் கொண்டே இருக்கவேண்டும்.
இரண்டாவதாக, ஒருவன் கூறுவன பிறர் வினாக்கள், ஐயங்கள் கேட்க முடியாதவாறு இருக்கவேண்டும்.
மூன்றாவதாக, எப்பொழுதும் தன்னைக் கதாநாயகன் போலவும், தன் எதிரியைத் தீயபண்புடையவன் போலவும் மக்கள் எண்ணுமாறு செயற்பட வேண்டும். தன்மீது விருப்பம் ஏற்படுமாறு சகோதரத்துவம், சுதந்திரம், உலக அமைதி போன்ற உணர்ச்சி அடிப்படையிலான பேச்சுகளைத் திரும்பத் திரும்பக் கூற வேண்டும். பொதுவாகக் கவர்ச்சியான வார்த்தைகளும் கவர்ச்சியான தோற்றமும் மக்களைக் கவரும். அரசியல்வாதிகள் இவ்வாறே பேசி மக்களைக் கவருவார்கள்.
நான்காவதாக, உண்மைகளை மாற்றிச் சரி செய்து எதிர்க் கட்சியினர் கூறுகின்றவற்றைவிடத் தனக்கு அதிக ஆதரவான கருத்துகளைக் கூறவேண்டும். தாம் கூறுகின்றவை தவறாக இருந்தாலும் உறுதியற்ற திட்டங்கள் பலவற்றைக் கூறி மக்களை நம்பும் படி செய்யவேண்டும்.
ஐந்தாவதாக, புகழ்பெற்றவர்கள் அல்லது நல்ல உயர்நிலையில் உள்ளவர்களின் நற்சான்றிதழ் பெற்றது போன்ற விளம்பரம் செய்து கொள்கை பரப்புவதும் மிகச் சிறந்த முறையாகும். பொதுவாக இன்று வணிகத்துறையிலும் அரசியல் துறையிலும் திரைப்பட நடிகர், நடிகையர் பெயர்களைக்கொண்டு விளம்பரம் செய்து கொள்கை பரப்புச் செய்கின்றனர்.
நாட்டவர் வழக்குகளுக்கு ஏற்றவாறு கொள்கை பரப்புச் செய்தல் இந்தியச் சமுதாய அமைப்பிற்கு மிகச் சிறந்ததாகும். எடுத்துக்காட்டாக, அரசியல் கட்சிகள் பசுவும்–கன்றும், ஏர்–உழவன், கதிர்–அரிவாள் போன்ற மக்களுக்குத் தொடர்பான சின்னங்களை அதிகம் விரும்புகின்றனர். தனது கொள்கை பரப்பானது குழந்தைகளுக்கானதாகவும் இருப்பது அனைத்து மக்களையும் மிகவும் கவரும். எடுத்துக்காட்டாக, குழந்தைகள் சத்துணவுத் திட்டம் இன்று தமிழகத்தில், அ.தி.மு.க. ஆட்சி பொதுமக்களிடையே புகழ்பெறப் பெரிதும் உதவுகின்றது.
<b>கொள்கை பரப்புச் சாதனங்கள்:</b> இக்காலத்தில் கொள்கை பரப்பு முறைகள் அதிகமாக அறிவியல் முறையிலேயே நடைபெறுகின்றன. பலதரப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தி நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொள்கை பரப்பல் நடைபெறுகின்றது. பொது மேடை, செய்தித்தாள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, சமயம், கல்வி, இலக்கியம், ஒலிபெருக்கி, ஊர்வலங்கள், கொள்கைக் குரல்கள் போன்ற சாதனங்களின் மூலம் கொள்கை பரப்பல் செய்யப்படுகின்றது. மேற்கூறிய அனைத்துச் சாதனங்களும் பலவழிகளில் செயற்படுகின்றன.
<b>பொதுமேடை:</b> கொள்கை பரப்பு முறைகளில் மிகப்பழைய, ஆனால் மிக இன்றியமையாத சாதனம் இதுவாகும். இது அரசியல் காரணங்களுக்கு மட்டுமன்றி, சமயம், தொழிற்சங்கம், அரசாங்க நிகழ்ச்சிகள் பொதுச்செயல்கள் போன்றவற்றிற்கும் பயன்படுகின்றது. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் மேடையிட்டுத் தங்கள் கொள்கைகளையும், எண்ணங்களையும் பேசுவதற்கு இது அதிகமாகப் பயன்படுகிறது. இந்த முறையில் பேச்சாளன் அல்லது கொள்கை பரப்பாளன் நேடிரயாகக் கருத்துகளையும் எண்ணங்களையும் பேச்சைக் கேட்பவர்களிடம் தெரிவிக்கலாம். இதில் பேச்சைக் கேட்கும் கூட்டத்தினரின் மனோநிலையைப் புரிந்துகொள்ளும் தன்மையினர் அதற்கேற்ப நேராகப் பேசி அவர்களை வயப்படுத்துவர்.<noinclude></noinclude>
e6xw03ake5e5wbtpr07rwi3om8ryooc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/51
250
646377
1945016
2026-06-11T14:05:35Z
Neyakkoo
7836
வருடல்
1945016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>410
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கண்ணே! மணியே! என்று கனிவு பேசிப் பார்த்தேனும்,
உடைத்தாகவேண்டும் இந்த உள்ள உறவுதனை; பிளந்தாக
வேண்டும் இந்தப் பெரும் படையை; அணிவகுப்பை என்று
எழுந்தனர், மனம் பொறாத மாற்றார்கள் கன்னிப் பெண்,
கண்ணுக்கு மையிட்டு, கார்க் கூந்தல்தன்னிலே மணமல்லிதனைச்
சூடி, சின்ன இடை துவள, அன்ன நடை நடந்து, மணப்பந்தல்
போகுமுன்னம், மணவாளன் காணுமுன்னம், கண்ணாடி முன்
நின்று, கோலம் திருத்த எண்ணிச் சென்றிடும் வேளையிலே,
கண்ணாடி அதன்மீது, கல்வீசி ஒரு சிறுவன், உடைத்திட்ட
பான்மைபோல, மாற்றாரின் திட்டம், மனையில் கலாம் விளைத்து
மகிழ்ச்சிதனைக் குலைத்து, உறவு முறித்து, ஓர் ஊனம் ஏற்படச்
செய்துவிட்டது, சென்ற திங்கள் ஒன்பதாம் நாள் அந்நாள்
துந்துபி முழக்கினர் மாற்றார், துடியாய்த் துடித்தனர், இல்லம்
கண்டோர் - இன்பத் திராவிடம் காணப் பாசறை அமைத்தோர்
திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நீயும் நானும்
நமது உடன் பிறப்பாளர்களாகிவிட்ட இலட்சக்கணக்கான
திராவிடரும்.
-
-
ஆனால், தம்பி! மாற்றார் திட்டமிட்ட அளவுக்கோ,
விரும்பிய வகையிலேயோ, நமது கழகத்துக்கு ஊறு நேரிட்டு
விடவில்லை என்பது இந்த ஒரு திங்களிலேயே தெள்ளத் தெளியத்
தெரிந்துவிட்டது. ஏற்பட்ட ஊனம், நமக்கு அதிர்ச்சி
தரத்தக்கதாகத் தெரிவதற்குக் காரணம், அதன் அளவு அல்ல; நமது
குடும்பம் அத்துணை பாசத்தால் கட்டுண்டு இருப்பதால், இதிலே
சிறு பேதம், கீறல், வெடிப்பு, பிளவு, ஏற்பட்டாலும் நம்மால்
தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நாம் படும் வேதனையைக்
காணும் அரசியல் வட்டாரத்தினர் பலரும் வியப்படைகின்றனர்.
இதென்ன இப்படிக் கலங்குகிறார்களே! ஒரு கட்சி என்றால், சிலர்
விலகுவதும், வேறு சிலர் புகுவதும், சாதாரண நிகழ்ச்சிதானே!!
இதற்கும் பிறகு இருக்கத்தக்கது தானே, கட்சி என்ற பெயருக்கே
பொருத்தமுள்ளதாகக் கருதப்படும் என்று கூறுகின்றனர்
கேட்கின்றனர். எனக்கேகூட, அவர்கள் அப்படிக் கேட்கும்போது
வெட்கமாகக்கூட இருக்கிறது. இருப்பினும் என் இதயம்தான், நீ
அறிவாயே தம்பி! எவர் நம்மை விட்டுப் பிரியினும், என்னால்
சகித்துக் கொள்ள முடிவதில்லை. இது தெரிந்துதான், அண்ணா!
சிலர், உன்னை மிரட்டுகிறார்கள்? என்றுகூடத் தம்பியரில் சிலர்
கூறுகின்றனர்.<noinclude></noinclude>
abrlv8uisplv7de563aml2f76hiqf1q
1945591
1945016
2026-06-12T11:32:53Z
Info-farmer
232
+ மேலடி
1945591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />
{{rh|410||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>410
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கண்ணே! மணியே! என்று கனிவு பேசிப் பார்த்தேனும்,
உடைத்தாகவேண்டும் இந்த உள்ள உறவுதனை; பிளந்தாக
வேண்டும் இந்தப் பெரும் படையை; அணிவகுப்பை என்று
எழுந்தனர், மனம் பொறாத மாற்றார்கள் கன்னிப் பெண்,
கண்ணுக்கு மையிட்டு, கார்க் கூந்தல்தன்னிலே மணமல்லிதனைச்
சூடி, சின்ன இடை துவள, அன்ன நடை நடந்து, மணப்பந்தல்
போகுமுன்னம், மணவாளன் காணுமுன்னம், கண்ணாடி முன்
நின்று, கோலம் திருத்த எண்ணிச் சென்றிடும் வேளையிலே,
கண்ணாடி அதன்மீது, கல்வீசி ஒரு சிறுவன், உடைத்திட்ட
பான்மைபோல, மாற்றாரின் திட்டம், மனையில் கலாம் விளைத்து
மகிழ்ச்சிதனைக் குலைத்து, உறவு முறித்து, ஓர் ஊனம் ஏற்படச்
செய்துவிட்டது, சென்ற திங்கள் ஒன்பதாம் நாள் அந்நாள்
துந்துபி முழக்கினர் மாற்றார், துடியாய்த் துடித்தனர், இல்லம்
கண்டோர் - இன்பத் திராவிடம் காணப் பாசறை அமைத்தோர்
திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நீயும் நானும்
நமது உடன் பிறப்பாளர்களாகிவிட்ட இலட்சக்கணக்கான
திராவிடரும்.
-
-
ஆனால், தம்பி! மாற்றார் திட்டமிட்ட அளவுக்கோ,
விரும்பிய வகையிலேயோ, நமது கழகத்துக்கு ஊறு நேரிட்டு
விடவில்லை என்பது இந்த ஒரு திங்களிலேயே தெள்ளத் தெளியத்
தெரிந்துவிட்டது. ஏற்பட்ட ஊனம், நமக்கு அதிர்ச்சி
தரத்தக்கதாகத் தெரிவதற்குக் காரணம், அதன் அளவு அல்ல; நமது
குடும்பம் அத்துணை பாசத்தால் கட்டுண்டு இருப்பதால், இதிலே
சிறு பேதம், கீறல், வெடிப்பு, பிளவு, ஏற்பட்டாலும் நம்மால்
தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நாம் படும் வேதனையைக்
காணும் அரசியல் வட்டாரத்தினர் பலரும் வியப்படைகின்றனர்.
இதென்ன இப்படிக் கலங்குகிறார்களே! ஒரு கட்சி என்றால், சிலர்
விலகுவதும், வேறு சிலர் புகுவதும், சாதாரண நிகழ்ச்சிதானே!!
இதற்கும் பிறகு இருக்கத்தக்கது தானே, கட்சி என்ற பெயருக்கே
பொருத்தமுள்ளதாகக் கருதப்படும் என்று கூறுகின்றனர்
கேட்கின்றனர். எனக்கேகூட, அவர்கள் அப்படிக் கேட்கும்போது
வெட்கமாகக்கூட இருக்கிறது. இருப்பினும் என் இதயம்தான், நீ
அறிவாயே தம்பி! எவர் நம்மை விட்டுப் பிரியினும், என்னால்
சகித்துக் கொள்ள முடிவதில்லை. இது தெரிந்துதான், அண்ணா!
சிலர், உன்னை மிரட்டுகிறார்கள்? என்றுகூடத் தம்பியரில் சிலர்
கூறுகின்றனர்.<noinclude></noinclude>
fxyz5jvwbnqzjsrc09r7fg2ymyqw7hg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/52
250
646378
1945017
2026-06-11T14:06:02Z
Neyakkoo
7836
வருடல்
1945017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>தொகுதி மூன்று
411
தம்பி! சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்ட
மொன்றில், ஆர்வம் கொந்தளிக்கும் நிலையில் பேசிய தம்பி
ஒருவர், சொன்னார், "அண்ணா! ஆயாசப்படாதீர்கள்! சிலர்
உம்மைவிட்டுப் பிரிந்தனர்; நானும்தான் வருந்துகிறேன்;
ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோம் அணி அணியாக,
உம்மை அண்ணாவாக ஏற்றுக்கொண்டவர்கள். அன்புக்குக்
கட்டுப்பட்டவர்கள்; கழகத்தின் ஆணைப்படி நடப்பவர்கள்,
தம்பிமார்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள், அண்ணா!
கவலைப்படாதீர்கள்!" என்று பேசினார். இனிய இசையாக
இருந்தது அந்தப் பேச்சு - ஆனால் ஒரு கணம்தான் - மீண்டும்
அந்தப் பழைய நினைப்பு - பழைய கவலை! நான் பேசும்போது
சொன்னேன்: "எட்டுக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்,
திருவிழா காணச் சென்றபோது, ஒரு குழந்தை காணாமற்
போய்விட்டால், பரவாயில்லை. எட்டில் ஒன்று போனால் என்ன.
ஏழு இருக்கிறதே, என்றெண்ணியா திருப்தி அடைகிறாள்?
இல்லையே! ஏழு பிள்ளைகளையும், திக்காலொருவராக அனுப்பி,
காணாமற்போன பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி
அல்லவா அனுப்புவாள்! அதுபோல, என்னுடன் எண்ணற்றவர்கள்
உள்ளனர். ஆயினும், அதனால் பிரிந்தவர்கள்பற்றிக் கவலை
கொள்ளாமல் இருக்க முடிகிறதா? எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற
தாய், காணாமற்போன பிள்ளையைக் கண்டுபிடித்துக் கொண்டு
வரும்படி, மற்ற ஏழு பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டது
போலத்தான், என்னுடன் இருக்கும் தம்பிமார்களை நான்
வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் - விலகிய, வழி தவறிய அந்தத்
தம்பிகளையும் தேடிக் கண்டுபிடித்துத் திருத்தித் திரும்ப
அழைத்துக்கொண்டு வாருங்கள்!" என்று.
தம்பி! நான் சொன்னது கவைக்காக அல்ல என் மனம்
அப்படி.
விலகியவர்களிடம், பாசம் குறையாமல் இருப்பதற்கு
வேறோர் காரணமும் இருக்கிறது அவசியம் கூடத்தான்
இருக்கிறது.
நாம் ஈடுபட்டிருப்பது, தாயக விடுதலைக்கான அரும்
பணியில். இதற்கான ஆற்றல் அளித்திடவல்ல எவரையும் நான்
இழந்துவிட விரும்பலாமா? வாட்போர் புரியும் வீரன்,
குத்தீட்டியையும் கூடத்தானே வைத்திருக்கிறான். அஃதே
போலத்தான், நாட்டு விடுதலை எனும் நற்பணிக்காக,<noinclude></noinclude>
1zo4ahpgd1ta1iqnm5yr8uyjvev5prk
1945593
1945017
2026-06-12T11:33:23Z
Info-farmer
232
+ மேலடி
1945593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />
{{rh|தொகுதி மூன்று||411}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
411
தம்பி! சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்ட
மொன்றில், ஆர்வம் கொந்தளிக்கும் நிலையில் பேசிய தம்பி
ஒருவர், சொன்னார், "அண்ணா! ஆயாசப்படாதீர்கள்! சிலர்
உம்மைவிட்டுப் பிரிந்தனர்; நானும்தான் வருந்துகிறேன்;
ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோம் அணி அணியாக,
உம்மை அண்ணாவாக ஏற்றுக்கொண்டவர்கள். அன்புக்குக்
கட்டுப்பட்டவர்கள்; கழகத்தின் ஆணைப்படி நடப்பவர்கள்,
தம்பிமார்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள், அண்ணா!
கவலைப்படாதீர்கள்!" என்று பேசினார். இனிய இசையாக
இருந்தது அந்தப் பேச்சு - ஆனால் ஒரு கணம்தான் - மீண்டும்
அந்தப் பழைய நினைப்பு - பழைய கவலை! நான் பேசும்போது
சொன்னேன்: "எட்டுக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்,
திருவிழா காணச் சென்றபோது, ஒரு குழந்தை காணாமற்
போய்விட்டால், பரவாயில்லை. எட்டில் ஒன்று போனால் என்ன.
ஏழு இருக்கிறதே, என்றெண்ணியா திருப்தி அடைகிறாள்?
இல்லையே! ஏழு பிள்ளைகளையும், திக்காலொருவராக அனுப்பி,
காணாமற்போன பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி
அல்லவா அனுப்புவாள்! அதுபோல, என்னுடன் எண்ணற்றவர்கள்
உள்ளனர். ஆயினும், அதனால் பிரிந்தவர்கள்பற்றிக் கவலை
கொள்ளாமல் இருக்க முடிகிறதா? எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற
தாய், காணாமற்போன பிள்ளையைக் கண்டுபிடித்துக் கொண்டு
வரும்படி, மற்ற ஏழு பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டது
போலத்தான், என்னுடன் இருக்கும் தம்பிமார்களை நான்
வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் - விலகிய, வழி தவறிய அந்தத்
தம்பிகளையும் தேடிக் கண்டுபிடித்துத் திருத்தித் திரும்ப
அழைத்துக்கொண்டு வாருங்கள்!" என்று.
தம்பி! நான் சொன்னது கவைக்காக அல்ல என் மனம்
அப்படி.
விலகியவர்களிடம், பாசம் குறையாமல் இருப்பதற்கு
வேறோர் காரணமும் இருக்கிறது அவசியம் கூடத்தான்
இருக்கிறது.
நாம் ஈடுபட்டிருப்பது, தாயக விடுதலைக்கான அரும்
பணியில். இதற்கான ஆற்றல் அளித்திடவல்ல எவரையும் நான்
இழந்துவிட விரும்பலாமா? வாட்போர் புரியும் வீரன்,
குத்தீட்டியையும் கூடத்தானே வைத்திருக்கிறான். அஃதே
போலத்தான், நாட்டு விடுதலை எனும் நற்பணிக்காக,<noinclude></noinclude>
l7aqsbsdquo2g6cox85pxoln2gsoshn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/134
250
646379
1945022
2026-06-11T14:14:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் திராவிட இயக்கக் கட்சிகள் மேலோங்கியிருப்பதற்கு இந்த மேடைப் பேச்சே முக்கிய காரணமாகும். <b>பத்திரிகை:</b> இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்கை பரப்பல்|108|கொள்கை பரப்பல்}}</noinclude>எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் திராவிட இயக்கக் கட்சிகள் மேலோங்கியிருப்பதற்கு இந்த மேடைப் பேச்சே முக்கிய காரணமாகும்.
<b>பத்திரிகை:</b> இக்காலத்தில் செய்தித்தாள் துறை கொள்கை பரப்பலுக்கு அதிகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறது. செய்தித்தாள்கள், இதழ்கள் போன்றவை நல்ல பொருளுடைய கருத்துகளை அவற்றுக்கு உரிய குறிப்பிட்ட கோணத்தில் அச்சிட்டு வெளியிடுகின்றன. இவ்வாறு குறிப்பிட்ட முறையில் தொடர்ந்து, நிலையாக அச்சிட்டு வருவதால் அதனுடைய பயனையும், உண்மை நிலையினையும் மக்கள் தெரிந்து கொண்டு அதனை ஏற்றுக்கொள்ள முடிகிறது. எனவே, செய்தித்தாள்கள் நடுநிலையாகவும், சுதந்திரமாகவும் செய்திகளை வெளியிடவேண்டும். நாட்டின் நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை வாய்ந்தனவாக இருக்கவேண்டும். நேர்மையான பத்திரிகைகள் பொதுவாகச் செய்திகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் கொள்கைப் பரப்புச் செய்கின்றன.
<b>திரைப்படம்:</b> பிற சாதனங்களைவிடப் பொழுது போக்கு வசதிகளுடன் திரைப்படங்கள் கொள்கை பரப்புச் செய்கின்றன. திரையிலே படங்களைக் காட்டிக் குறிப்பிட்ட கருத்துகளும், எண்ணங்களும் மக்களின் மனத்தில் பதியும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. இது அதிகமாக மக்களைக் கவருவதுடன் மனத்தில் நிரந்தரமான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. கதைப்படங்களுடன் சில விளம்பரத் திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டுத் திரையரங்கங்களில் காண்பிக்கப்படுவதால் அனைவரும் விளம்பரப் பொருள்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இதனால் தாயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
<b>வானொலியும் தொலைக்காட்சியும்:</b> கொள்கை பரப்புச் சாதனங்களில் இன்று இவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவற்றின் மூலம் பேச்சுகள், செய்திகள் ஆகியவை பரப்பப்படுகின்றன. மேலும் இசையையும், மற்ற நிகழ்ச்சிகளையும் வீட்டில் இருந்து கொண்டே கேட்க முடிகிறது. தொலைக்காட்சிப் பெட்டியில் நேரடியாகவே பார்க்கவும் முடிகிறது. இவை அதிக உண்மையானதாகவும், வெளிப்படையாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, சீனா (China), பாகிசுத்தான் (Pakistan) போன்ற நாடுகளின் வானொலிகள் அனைத்துச் செய்திகளையும் வெளிப்படையான முறையில் தெரிவிக்கின்றன. மேலும், எதிரிகளை இவற்றின் மூலமே தாக்கிப் பேசுகின்றன. வானொலி, தொலைக்காட்சி போன்றவைற்றின் மூலம் மக்கள் செய்திகளை அதிக தூரத்தில் இருந்து கொண்டு கேட்டாலும் அல்லது பார்த்தாலும் இவை பல வழிகளில் மக்கள் மனத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளன.
<b>சமயம்:</b> சமயத்தின் மூலம் செய்யப்படும் கொள்கை பரப்பானது அச்சமயத்தைச் சார்ந்த அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருக்கும். இது பழங்காலந்தொட்டு நடந்து வருகின்ற சிறந்த கொள்கை பரப்பல் முறையாகும். மக்களுக்கு மதத்தலைவர்களிடத்தில் மரியாதையும், கடவுள் பயமும் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்திச் சில வேளைகளில் கொள்கை பரப்பல் நடைபெறுவதுண்டு. ஒழுக்கக் கருத்துகள் இவ்வாறே பரப்பப்படுகின்றன.
<b>கல்வியும் இலக்கியமும்:</b> கல்வி, இலக்கியம் போன்றவற்றின் மூலம் ஒவ்வொரு மனிதனும் பல கருத்துக்களையும் நோக்கங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இவை மக்களின் பழக்கவழக்கங்களையும் அனுபவங்களையும் மாற்றுகின்றன. பல சமய நிறுவனங்கள் இது போன்ற கல்வியைக் கற்பிக்கின்றன. இன்றும் கூடப் பொதுவுடைமை நாடுகளில் கல்வியானது முறைப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் தத்துவங்களை மக்களுக்குக் கற்பிக்கிறது. சோவியத்து நாடுகளில் உள்ள தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு மார்க்சீயக் கொள்கைகளும், சமத்துவக் கொள்கைகளும் கட்டாயப்பாடத்திட்டமாக உள்ளன. எனவே, இவை அவர்களுடைய நடவடிக்கைகளை மாற்றக் கூடிய தன்மை வாய்ந்தவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
<b>ஒலிபெருக்கி:</b> இது மிகவும் சிக்கனமான கொள்கை பரப்புச் சாதனமாகும். ஒலிபெருக்கிகள் மூலம் மேடைப் பேச்சுகளை மட்டுமன்றிப் பாடல்களையும் கேட்கமுடிகிறது. ஒலி பெருக்கி மூலம் பேச்சுகளையோ பாடல்களையோ திரும்பத்திரும்பக் கேட்பதனால் அவை மனத்தில் எளிதாகப் பதிகின்றன.
<b>கூட்டம், ஊர்வலம், கொள்கைக்குரல் போன்றவை:</b> இவை அனைத்தும் பொதுமக்களை இப்போது மிகவும் கவரக்கூடியவை ஆகும். கூட்டத்தைக் கூட்டி மக்களிடம் கூற நினைப்பதைக் கூறலாம். அது போல ஊர்வலங்கள் நடத்துவதால் பலதரப்பட்ட மக்களின் கவனத்தைத் தம் பக்கம் திருப்ப முடிகிறது. ஒலி பெருக்கிகள் மூலம் கொள்கைக் குரல்கள் எழுப்புவதனால் பல கொள்கைகளையும் கருத்துகளையும் எளிதாகப் பரப்பமுடிகிறது.
மேலே கூறியவை தவிர, வற்புறுத்தல் மூலமும் சில கொள்கைகள் பரப்பப்பட்டு மக்கள் இணங்குமாறு செய்யப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக,<noinclude></noinclude>
5pp1kh3cqwf3ezape6wrktwuz3l8x1l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/135
250
646380
1945044
2026-06-11T14:35:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முகம்மதியர் ஆட்சி இந்தியாவில் நடைபெற்றபோது அச்சுறுத்தல் மூலம் அந்தச் சமயம் பரப்பப்பட்டது. இன்றைக்கும்கூடத் தேர்தல் நேரங்களில் கிரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்நிலை அறிவிப்பு|109|கொள்நிலை அறிவிப்பு}}</noinclude>முகம்மதியர் ஆட்சி இந்தியாவில் நடைபெற்றபோது அச்சுறுத்தல் மூலம் அந்தச் சமயம் பரப்பப்பட்டது. இன்றைக்கும்கூடத் தேர்தல் நேரங்களில் கிராமங்களில் உள்ள அறியாமையுடைய மக்களை அரசியல்வாதிகள் தங்கள் இலட்சியங்களையும், கொள்கைகளையும் கடைப்பிடிக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.
கொள்கை பரப்பல் என்பது சக்திவாய்ந்த நல்ல பயனுள்ள செயல் என்றாலும் சில முறைகளையும் நோக்கங்களையும் கொண்டு கொள்கை பரப்பினால் அது மிக நல்ல பயனுள்ள செயலாக அமையும். போர் மற்றும் அமைதியான நேரங்களில் இது போன்ற நல்ல சக்திவாய்ந்த கொள்கை பரப்பல் மிகவும் அவசியமாகும். எனவே, கிரட்சு (Krutch), மக்களின் கிரட்சுபீல்டு (Crutchfield) ஆகியோர் தேவை மற்றும் கொள்கைக்கு ஏற்றவாறும், மக்களின் நம்பிக்கைக்கும் மதிப்பீடுகளுக்கும் தொடர்புடையதாகவும், தெளிவில்லாமலும், மறைமுகமாகவும் எதிர்த்தாக்குதல்கள் உள்ளனவாக இருக்கின்ற கொள்கை பரப்பல்கள், நல்ல பயனுடையதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="கொள்கை பரப்பல்"/>
<section begin="கொள்நிலை அறிவிப்பு"/>
{{larger|<b>கொள்நிலை அறிவிப்பு:</b>}} ஒரு பொருண்மை (Fact) பற்றி ஒருவர் உண்மையிலேயே தெரிந்திருந்தார் என்ற நிலையிலும் அல்லது செய்ய வேண்டிய விசாரணை, தேடுதல் ஆகியவற்றை வேண்டுமென்றே செய்யாது இருந்தாலும் செய்யவிடாமலிருந்தாலும், கவனம் இல்லாத நிலையிலும் அப்பொருண்மை பற்றி அவர் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலையிலும், அவர் அப்பொருண்மை பற்றி அறிவிக்கை அல்லது அறிவிப்புப் பெற்றிருந்தார் என்று கொள்ளப்படுவார் என்பதாகச் சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவு, அறிவிப்பு (Notice) என்ற சொல்லுக்கு விளக்கமளிக்கிறது. இவ்வறிப்பு (1) நேரடி அல்லது வெளிப்படை அறிவிப்பு (Actual or express notice) 2. கொள்நிலை அல்லது உட்கிடை அறிவிப்பு (Constructive or implied notice) என இரு கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது.
<b>1. நேரடி அல்லது வெளிப்படை அறிவிப்பு:</b> நேரடி அறிவிப்பில் ஒருவர் ஒருபொருள் குறித்து நேரடியான விவரங்களைப் பெறுகிறார். அது அறிவிக்கை அல்லது அறிவிப்புக் கொடுக்கப்படும் பொருளின் மீது உரிமையுள்ளவரால் பேரத்தின்போது கொடுக்கப்படும் திட்டவட்டமான தகவலாக இருத்தல் வேண்டும். யார் ஒருவர், அறிவிப்பினை ஒருவர் பெற்றார் என்று கூறுகிறாரோ அவரே மற்றவர் ஒரு பொருள் பற்றிய செய்தியினைப் பெற்றார் என்பதனையும் அதனால் அது குறித்துச் செயற்பட்டார் என்பதனையும் மெய்ப்பிக்க வேண்டும்.
<b>2. கொள் நிலை அல்லது உட்கிடை அறிவிக்கை:</b> குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் ஒரு பொருளைப் பற்றிய தகவல் ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்ட யூகமே கொள்நிலை அறிவிக்கை ஆகும். இது குறிப்பிட்ட சில சூழ்நிலைகளிலிருந்தும் உணரப்படும். கொள்நிலை அறிவிப்பு என்பது, குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் ஒருவர் சிறிது கவனம் கொண்டிருந்தாலுங்கூட, அது பற்றி அவர் அறிந்திருக்க முடியும் என்கின்ற தகவலாகும். இத்தகைய தகவல் பற்றிச் சட்ட யூகம் அல்லது அனுமானம் கீழ்க்காணும் வகைகளில் எழும். 1. விசாரணை, தேடுதல் ஆகியவற்றை வேண்டுமென்றே செய்யாதிருத்தல் (Wilful abstention from an inquiry or search), 2. கவனக் கேடு (Gross negligence), 3. பதிவு (Registration ) 4. நேரடி உடைமை (Actual possession), 5. முகவருக்கான அறிவிக்கை (Notice to an agent).
<b>1. விசாரணை, தேடுதல் ஆகியவற்றை வேண்டுமென்றே செய்யாதிருத்தல்:</b> நேரடியான அறிவிப்பு ஒன்றினை ஒருவர் பெறவில்லை எனினும், சாதாரண அறிவுடைய மனிதன் ஒருவன் செய்திருக்க வேண்டிய விசாரணை, தேடுதல் ஆகியவற்றை வேண்டுமென்றே செய்யாமலிருக்கும்போது சட்ட நோக்கில், அவர் கொள்நிலை அறிவிப்புப் பெற்றிருந்தார் என்று கொள்ளப்படும். ‘வேண்டுமன்றே’ என்ற பதம், உள் நோக்கம் கொண்டதாகவும், முழு அறிவினைக் கொடுக்கும் ஒரு விசாரணையைத் தவிர்க்கும் ஆர்வம் உடையதாகவும் பொருள் கொள்ளப்படும். செய்ய வேண்டிய ஒரு விசாரணையைச் செய்யாமலிருப்பது நல்லெண்ணம் இல்லாமையைக் காட்டுவதாக இருக்க வேண்டும். அதன்படி ஒருவர் தமக்கு வரும் பதிவு அஞ்சல் ஒன்றினை ஏற்க மறுத்தால், அவருக்கு அதில் கூறப்பட்டிருப்பவை பற்றி, கொள்நிலை அறிவிக்கை இருந்தது என்று கொள்ளப்படும். பின்னர், அச்செய்திகளைப் பற்றி அறியவில்லை என்று அவர் வாதிட முடியாது ஏனெனில், அவர் அச்செய்திகளைத் தெரிந்து கொள்வதிலிருந்து அவராகவே வேண்டுமென்றே விலகியிருந்தார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற கடப்பாடு இருப்பதாக இப்பிரிவு கருதுகிறது. எடுத்துக்காட்டாக ஒருவர் அசையாப்பொருள் ஒன்றைச் சட்டப்படியான இன்றியமையாத் தேவைக்காக (Legal necessity) விற்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம். அப்பொருளை வாங்குபவர் சட்டப்படியான இன்றியமையாத் தேவைக்கான சூழ்நிலைகளை 39–ஆம் பிரிவின் படி விசாரித்து அறியக் கடமைப்பட்டவராவார். இதைச் சாதாரண அறிவுள்ள எவரும் செய்வது போல<noinclude></noinclude>
hycfflha16syez1jkm1pal8p4nrthyh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/1
250
646381
1945054
2026-06-11T14:52:21Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{nop}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude>
m7hn7mrze2a7d0cni1yzkkosdupof8f
1945352
1945054
2026-06-12T05:07:25Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1945352
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{nop}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude>
6pvrsvayy1ez818z49x8wos7anytik4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/2
250
646382
1945055
2026-06-11T14:53:26Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>
{{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின்<br> கடிதங்கள்}}
{{dhr}}
{{larger|தொகுதி – 3}}
{{dhr|10em}}
{{larger|{{larger|பேரறிஞர்}}<br>டாக்டர் {{larger|சி. என். அண்ணாதுரை}}, எம்.ஏ.}}
{{dhr|10em}}
{{x-larger|பூம்புகார் பதிப்பகம்</b>}}
{{larger|63, பிரகாசம் சாலை (பிராட்வே),}}
{{larger|சென்னை}} - 600 108.
{{larger|தொலைபேசி : 5267543}}
}}
{{dhr}}<noinclude></noinclude>
7dc464yxk75yd2pblxbscum0cemjb3p
1945353
1945055
2026-06-12T05:07:45Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1945353
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>
{{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின்<br> கடிதங்கள்}}
{{dhr}}
{{larger|தொகுதி – 3}}
{{dhr|10em}}
{{larger|{{larger|பேரறிஞர்}}<br>டாக்டர் {{larger|சி. என். அண்ணாதுரை}}, எம்.ஏ.}}
{{dhr|10em}}
{{x-larger|பூம்புகார் பதிப்பகம்</b>}}
{{larger|63, பிரகாசம் சாலை (பிராட்வே),}}
{{larger|சென்னை}} - 600 108.
{{larger|தொலைபேசி : 5267543}}
}}
{{dhr}}<noinclude></noinclude>
8ikuss5ogh502vn68d93ta4t6n97q8b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/3
250
646383
1945056
2026-06-11T14:54:32Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|16em}}
விலை ரூ. {{larger|<b>250.00</b>}}
{{dhr|8em}}
பூம்புகார் வெளியீட்டு எண் : 514
முதற் பதிப்பு : ஜூலை, 2002
வடிவமைப்பு, உரிமை : பூம்புகார் பதிப்பகம்{{gap+|5}} {{float_right|P.C:98108511}}{{rule}}
அச்சிட்டோர் : <b>ஈகிள் பிரஸ்</b>, சென்னை - 600 013.
{{dhr|3em}}<noinclude></noinclude>
ttrlwqgjjg9sow4omdndef7uj2efyi6
1945354
1945056
2026-06-12T05:08:14Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1945354
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|16em}}
விலை ரூ. {{larger|<b>250.00</b>}}
{{dhr|8em}}
பூம்புகார் வெளியீட்டு எண் : 514
முதற் பதிப்பு : ஜூலை, 2002
வடிவமைப்பு, உரிமை : பூம்புகார் பதிப்பகம்{{gap+|5}} {{float_right|P.C:98108511}}{{rule}}
அச்சிட்டோர் : <b>ஈகிள் பிரஸ்</b>, சென்னை - 600 013.
{{dhr|3em}}<noinclude></noinclude>
bti9e7kt7jevir8547r9ozutcn9usz9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/4
250
646384
1945057
2026-06-11T14:56:50Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ சரி
1945057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}}
"{{larger|<b>20</b>}}ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் 'கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
ij1tmkercy50a9n3bq8b6jkimbiyn4f
1945355
1945057
2026-06-12T05:09:03Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1945355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}}
“{{larger|<b>20</b>}}ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்.”
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்.”
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் 'கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
gyhxvbzq8x3a5x00rrita9hfk44hrml
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/5
250
646385
1945058
2026-06-11T14:58:17Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள். உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன் அண்ணாவை ‘உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:<noinclude></noinclude>
bzkzcupvmlzvjxa45c51fvc947ia9co
1945064
1945058
2026-06-11T15:15:20Z
Info-farmer
232
{{c|6}} {{rule}}
1945064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{c|4}}
{{rule}}</noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள். உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன் அண்ணாவை ‘உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:<noinclude></noinclude>
g2681t2vn46byng4qbcwl00zjxqvagp
1945356
1945064
2026-06-12T05:09:39Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1945356
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{c|4}}
{{rule}}</noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள். உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன் அண்ணாவை ‘உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:<noinclude></noinclude>
lgf3v1ea7j9hpwu7siobhfn80wz0zt8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/6
250
646386
1945059
2026-06-11T15:03:03Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு, எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப் படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன” என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை <b>'காஞ்சி</b>' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
rp0pe8cyd15099ig9r8mqd4gbopwo67
1945063
1945059
2026-06-11T15:14:35Z
Info-farmer
232
1945063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{c|5}}
{{rule}}</noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு, எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப் படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன” என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை <b>'காஞ்சி</b>' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
9tkzu370c3njwhmlng3hrrzqfxsv0ih
1945357
1945063
2026-06-12T05:10:32Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1945357
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{c|5}}
{{rule}}</noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு, எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் ‘ஓர் பண்பாட்டு பேழை’ என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப் படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன” என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை <b>'காஞ்சி</b>' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
a6gsnb0vrivngartv772nfp1z8ok2tz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/136
250
646387
1945060
2026-06-11T15:09:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இப்பொறுப்பை வாங்குபவர் நிறைவேற்ற வேண்டும். இதன்படி ஒரு பொருளை வாங்குபவர் அதன் உரிமை மூலங்கள் பற்றி விசாரித்து அறியத் தவறி விடுகிறார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்நிலை அறிவிப்பு|110|கொள்நிலை அறிவிப்பு}}</noinclude>இப்பொறுப்பை வாங்குபவர் நிறைவேற்ற வேண்டும். இதன்படி ஒரு பொருளை வாங்குபவர் அதன் உரிமை மூலங்கள் பற்றி விசாரித்து அறியத் தவறி விடுகிறார் என்றால், அவருக்கு அதுபற்றிய அறிவிப்பு இருந்ததாகவே கருதப்படும். ஆவணம் ஒன்றின் வெளிப்படையான அறிவிப்பு அவ்வாவணத்தில் கண்டுள்ள மற்ற ஆவணங்கள் குறித்துக் கொள்நிலை அறிவிப்பு ஆகும்.
ஒரு பொருண்மையைப் பற்றிக் கண்டறிய வாய்ப்புகள் நிறைய இருக்கும்போது, அவர் கொள்நிலை அறிவிப்புப் பெற்றிருந்தார் என்று கொள்ளப்படும் என்னும் விதிக்கு ஒரு விலக்கு உண்டு. சொத்தினை விற்பவர், மற்றொருவரிடம் உண்மையல்லாதவற்றைக் கூறி அவரை ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு தூண்டிவிட்டுப் பின்னர், அவருக்கு உண்மைச் செய்திகளை அறிய வாய்ப்புகள் இருந்தன என்று சொத்தினை விற்பவர் வாதிட முடியாது.
<b>2. கவனக்கேடு:</b> சாதாரண மனிதன் ஒருவன் செய்ய வேண்டிய செயலைச் செய்யாமையும் செய்யக் கூடாததைச் செய்தலும் கவனக்கேடு ஆகும். இத்தகைய கவனக்கேடு என்பது, ஒருவரது நடத்தை அல்லது அதன் விளைவுகள் குறித்து அவருக்குப் போதிய அக்கறையில்லாத மனநிலையாகும். இது அவரது நடத்தையின் போக்கிலிருந்து ஊகிக்கப்படும். எடுத்துக்காட்டு; உண்மையில் மறுபயனில் பெரும் பகுதி விற்பவர், அதனை செலுத்தப்படாமல் இருந்து, முழுமையாகப் பெற்றுக் கொண்டதாக விற்பவர் ஆவணத்தில் குறிப்பிட்டு, ஆவணத்தையும் வாங்குபவரிடம் கொடுத்து விடுகிறார் என்று வைத்துக் கொண்டால் வாங்குபவர், அதனை அடைமானம் வைத்துத் தொகையைச் செலுத்தத் தவறிவிடுகிறார். அடைமானம் பெற்றவர், அடைமானத்தை, நிறைவேற்றும்போது, சொத்தினை விற்றவர் செலுத்தப்படாத் தொகைக்குத் தமக்கு முன்னுரிமை இருப்பதாக வாதிட முடியாது.
<b>3. பதிவு:</b> சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 3–ஆம் பிரிவின் முதலாம் விளக்கம் ஓர் அசையாச் சொத்தின்பேரில் எழும் ஏதாவது ஒப்பந்தம் போன்றவை, சட்டத்தினால் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டால், அச்சொத்தில் ஏதாவது ஒரு பகுதி அல்லது பங்கு அல்லது நலன் பெறுபவருக்குப் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து அவ்வாவணம் பற்றிய அறிவிப்பு இருப்பதாகக் கருதப்படும் என்று கூறுகிறது.
இதன்படி, ஒரு பதிவு, கொள்நிலை அறிவிப்பாகச் செயற்பட வேண்டுமெனில், அந்த ஆவணம் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருத்தல் வேண்டும். அடுத்து, அப்பதிவு பின்னர்வரும் உரிமை மாற்றம் பெறுபவர்களுக்கு மட்டுமே அறிவிப்பாகச் செயற்படும். மேலும் ஆவணங்கள், இந்தியப் பதிவுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு பதிவு செய்யப்பட வேண்டும்.
<b>4. நேரடி உடைமை:</b> சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 3–ஆம் பிரிவின் 2–ஆம் விளக்கம், சொத்தொன்று ஒருவர் சுவாதீனத்தில் இருந்தால், அத்தகைய நேரடி சுவாதீனம், உரிமை பற்றிய கொள்நிலை அறிவிப்பாகும் என்று குறிப்பிடுகின்றது.
இந்து, முகமதியச் சட்டக் கோட்பாடுகளின்படி உரிமை மாற்றம் ஒன்று, சுவாதீனம் இன்றி முழுமை பெறுவதில்லை. ஆங்கிலச் சட்டத்திலும் சுவாதீனம் இன்றியமையா ஒன்றாகக் கருதப்பட்டது. எனவே, சுவாதீனம் உரிமை மூலத்திற்குச் சான்றாகவும் உடைமைக்கு ஒரு சின்னமாகவும் கருதப்படுகிறது. ஆகவே, சுவாதீனத்தில் இருக்கும் ஒருவர், அச்சொத்தினைப் பொறுத்துத் தொடர்பு கொள்ளும் எவருக்கும் அவரது உடைமை (சுவாதீனம்) கொள்நிலை அறிவிப்பாகும் எனக் கூற உரிமையுண்டு.
‘ஹண்ட் எதிர் லக்’ (1902-1 Ch 428) என்ற வழக்கில் வாகன் வில்லியம்சு என்பார், ‘சொத்தினை வாங்குபவர் அல்லது அடைமானம் பெறுபவர், விற்பவரின் அல்லது அடைமானம் வைப்பவரின் சுவாதீனத்தில் இருப்பவை பற்றித் தகவலறிய வேண்டும். சுவாதீனத்தில் யார் இருக்கிறார், அவருடைய உரிமை என்ன என்பதனைப் பற்றிக் கண்டறிய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், வாங்கியவர் அல்லது உரிமைகள் அடைமானம் பெற்றவர் என்னென்ன பெற்றாலும், அவர் உரிமைகள் சுவாதீனத்திலிருக்கும் குடியாளரின் உரிமைக்கு உட்பட்டதாகும்’ என்று விளம்பியுள்ளார்.
சுவாதீனம் கொள்நிலை அறிவிக்கையாகச் செயற்பட வேண்டுமெனில், அது நேரடிச் சுவாதீனமாயிருத்தல் வேண்டும். கொள்நிலைச் சுவாதீனமாக இருக்கக் கூடாது.
<b>5. முகவருக்கான அறிவிப்பு:</b> சொத்துரிமை மாற்றுச்சட்டத்தின் 3–ஆம் பிரிவின் 3–ஆம் விளக்கம், முகவருக்கான அறிவிப்பினைப் பற்றிக் கூறுகிறது. இதன்படி முகவருக்கான அறிவிப்பு, முதல்வருக்கான அறிவிப்பாகும்.
அறிவிப்பொன்று, முதல்வரைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், ஐந்து நிபந்தனைகளை நிறைவேற்ற<noinclude></noinclude>
iw1vyyq6j843jrnhetw48up7orjl6g5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/7
250
646388
1945061
2026-06-11T15:13:36Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{c|6}}</noinclude>
இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார்
பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன்.
தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக!
{{Right|அன்புடன்,|2em}}
[[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]]
{{dhr|10em}}<noinclude></noinclude>
q8gj45rx5ezq2t7arel6f5zssrab3t3
1945062
1945061
2026-06-11T15:14:09Z
Info-farmer
232
{{c|6}} {{rule}}
1945062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{c|6}}
{{rule}}</noinclude>
இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார்
பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன்.
தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக!
{{Right|அன்புடன்,|2em}}
[[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]]
{{dhr|10em}}<noinclude></noinclude>
609zjvsauy8xl6riq0ezs3tfmlnf7w6
1945358
1945062
2026-06-12T05:10:53Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1945358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{c|6}}
{{rule}}</noinclude>
இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார்
பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன்.
தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக!
{{Right|அன்புடன்,|2em}}
[[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]]
{{dhr|10em}}<noinclude></noinclude>
6zh40r59l7rpvqsdz6v8ckatole4p5r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/10
250
646389
1945065
2026-06-11T15:17:19Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|15em}}
{{rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி – 3}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|15em}}<noinclude></noinclude>
t8sraf0vro4pbkc3q2u6ziumvyekvgu
1945370
1945065
2026-06-12T05:38:51Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1945370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude>
{{dhr|15em}}
{{rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி – 3}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|15em}}<noinclude></noinclude>
368nppv53s4s3xvw42puzkfn30wof6h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/137
250
646390
1945096
2026-06-11T17:25:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேண்டும். அவையாவன: 1. முகவர் தம் அதிகாரக் காலத்திலேயே அறிவிப்புப் பெற்றிருக்க வேண்டும். 2. முகவர் என்ற முறையிலேயே அவற்றைப் பெற்றிருக்க வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்ளம்பக்கனார்|111|கொள்ளிடம்}}</noinclude>வேண்டும். அவையாவன: 1. முகவர் தம் அதிகாரக் காலத்திலேயே அறிவிப்புப் பெற்றிருக்க வேண்டும். 2. முகவர் என்ற முறையிலேயே அவற்றைப் பெற்றிருக்க வேண்டும். 3. அது அந்தப் பேரத்திற்குத் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும். 4. மேலும் அந்தப் பேரத்தின் போது அது இருக்க வேண்டும். 5. முதல்வருக்கு மோசடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கக் கூடாது.
மூன்றாம் விளக்கத்திற்கு விதிவிலக்கு ஒன்றுள்ளது. முகவர் ஒருவர், மோசடியாக ஒரு தகவலை மறைத்தால் அம்மோசடியில் பங்கு கொண்டவருக்கு அல்லது அதைத் தெரிந்தவருக்கு எதிரான அறிவிப்பு மூலம் முதல்வர் கட்டுப்பட்டவர் அல்லர்.
{{Right|<b>ஆ.ச.</b>}}
<section end="கொள்நிலை அறிவிப்பு"/>
<section begin="கொள்ளம்பக்கனார்"/>
{{dhr}}
{{larger|<b>கொள்ளம்பக்கனார்:</b>}} இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இப்புலவர்தம் இயற்பெயர் பக்கன் என்பது. இவர் கொள்ளம் என்னும் ஊரினராதலின் கொள்ளம்பக்கனார் என்றழைக்கப் பெற்றார் என்று பி. நாராயணசாமி ஐயர் உரைப்பர். இவர் பாடியதாக நற்றிணை 147–ஆம் பாடல் ஒன்றே காணப்பெறுகிறது. தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது என்னும் துறையில் அப்பாடல் அமைந்துள்ளது.
அன்னை தலைவியை நோக்கி, ‘தினைக் கதிர்களைக் கிளி கவர, நீ யாண்டுச் சென்றாய்’ என்று சினந்து வினவினாள். அதனால் என்ன கூறுவதென்று அறியாமல் ‘தலைவனை அறியலும் அறியேன்; கண்டதும் இல்லை. அத்தலைவனோடு சுனை பாய்ந்து ஆடித் திளைத்தது மிலேன்’ என்று நினைவில்லாது பொய்யுஞ் சொல்லாதவளாய் உண்மையை உரைத்து விட்டாய். அதனைக் கேட்டு அன்னை சினத்தோடு வெட்கித் தலை இறைஞ்சினள். ஆதலின் இனி நீ தினைப்புனக்காலல் ஒழிந்தாய்; ‘இவ்வளவு அறியாமையுடைய நீ, எங்ஙனம் குடிமை பூண்டொழுக வல்லாய்’ என்று எவரும் இரங்கத் தக்கால் ஆயினாய்; அன்னையின் சீற்றத்திற்காட்படுதலால் யாம் எவ்வண்ணம் உய்தல் கூடுமோ என்று தலைவன் சிறைப் புறமாக இருக்குங்கால் தோழி தலைவியிடம் கூறியதாக அப்பாடல் அமைந்துள்ளது.
{{Right|<b>இரா.சா.</b>}}
<section end="கொள்ளம்பக்கனார்"/>
<section begin="கொள்ளம்பூதூர்"/>
{{dhr}}
{{larger|<b>கொள்ளம்பூதூர்:</b>}} இது சோழநாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் கொரடாச்சேரி ஆகிய ஊர்களிலிருந்து பேருந்திற் சென்று தலத்தை அடையலாம். இது வெட்டாற்றின் கரையிலுள்ளது. இத்தலம் இக்காலத்தில் திருக்களம்பூர் என வழங்கப்படுகிறது. இத்தலத்திறைவன் பெயர் வில்லவனநாதர், இறைவியின் பெயர் சவுந்தரநாயகி. இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் உள்ளது.
இத்தலத்திற்குச் செல்ல விரும்பித் திருஞான சம்பந்தர் முள்ளியாற்றங்கரையை அடைந்தபோது, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால், ஓடக்காரர் மரத்தில் கட்டி வைத்துச் சென்றுவிட்டனர். திருக்கொள்ளம்பூதூரைக் காணவேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்ட திருஞான சம்பந்தர் கட்டப்பட்டுள்ள ஓடத்தினை அவிழ்த்து விட்டுத் தம் சீடர்களோடு தாமும் அதில் ஏறி, ‘கொட்டமே கமழும்’, என்னும் பதிகம் பாடினார். இறையருளால் ஓடம் அக்கரையை அடையச் சம்பந்தர் முதலாயினோர் இறைவனை வழிபட்டனர். இவ்வரலாற்றின் அடிப்படையில் இங்கு ஐப்பசி மாத அமாவாசையன்று ஒரு விழா நடைபெற்று வருகிறது. இங்குள்ள கோயிலில் திருஞானசம்பந்தருக்குத் தனிச் சன்னிதி உள்ளது.
{{Right|<b>இரா.குரு.</b>}}
<section end="கொள்ளம்பூதூர்"/>
<section begin="கொள்ளிடம்"/>
{{dhr}}
{{larger|<b>கொள்ளிடம்</b>}} காவிரியின் கிளை ஆறுகளுள் ஒன்று. காவிரியின் மிகை நீரைக் கொள்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டமையின் இது கொள்ளிடம் எனப் பெயர் பெறலாயிற்று, திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஏறத்தாழ 14 கி.மீ. தொலைவிலுள்ள எலமனூர் என்னும் இடத்தில் கொள்ளிடம் காவிரியினின்றும் வட கிளையாறாகப் பிரிகின்றது. கொள்ளிடம் ஏறத்தாழ 26 கி.மீ. தொலைவு ஓடிவந்து காவிரியை அணுகி உள்ளாறு என்னும் கால்வாயால் காவிரியுடன் இணைகிறது. அதனால் இடையில் ஓர் ஆற்றிடைக்கழி தோன்றியது. அதுவே திருவரங்கமாகும். கொள்ளிடம் அங்கிருந்து வடகிழக்காகத் திரும்பிப் பாய்கிறது. இது திருச்சி மாவட்டத்தையும் தஞ்சை மாவட்டத்தையும் பிரிக்கும் அமைப்பாக விளங்குகிறது. பின்னர்த் தஞ்சை மாவட்டத்தையும், தென்னார்க்காடு மாவட்டத்தையும் பிரிக்கும் அமைப்பாகவும் இது விளங்குகிறது. எனவே தஞ்சை மாவட்டத்தின் வட எல்லையாக இது விளங்குகிறது எனலாம். சீர்காழி வட்டத்தின் வடபுறத்தில் கொள்ளிடம் ஓடி வருகின்ற இடத்தின் பெயரே ‘கொள்ளிடம்’ என்னும் ஊர்ப்பெயராகவும் விளங்குகிறது. கொள்ளிடத்தினின்று பிரியும் வடவாற்றின் வழியே இதன் நீர் வீரநாராயணன் ஏரியை அடைகிறது. தென்னார்க்காடு மாவட்டத்தின் தென் பகுதி ஊர்களுக்குப் பாய்காலாக இது விளங்குகிறது. கொள்ளிடம் பல இடங்களில் ஒரு கி.மீ. அகலத்திற்கும் மிகுதியாகவே அகன்று செல்கின்றமையைக் காணலாம். இதன் வடகரையிலும் தென்கரையிலும் பல தலங்கள் அமைந்துள்ளன. அதனால், பெரியபுராணம் போன்ற நூல்கள் இதன்<noinclude></noinclude>
i9ceiofj2vgqxotassdqzhvyji0iiwe
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/130
250
646391
1945109
2026-06-11T17:40:58Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|129 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறப்போர் புரிந்த அரசர்கள்}} {{Right|129}}
கள், பகைவர்களுடைய தேர்ப்படை வீரர்களைக் கொன்று இரத்தத்துடன் காட்சியளிக்கும் வீரர்கள், எதிரிகளின் கரிய தலைகளைக் கூற்றுவனும் கண்டு இரங்கும்படி அறுத்துத்தள்ளி வெற்றிபெற்ற வீரர்கள், தம் மார்பில் இருந்த கவசம் சிதைந்தும், மார்பிலே புண் பட்டும், அஞ்சாமல் எதிரிகளைப் புறமிட்டு ஒடும்படி செய்துவந்த வீரர்கள்-இவர்களையும் வருக என்று அழைத்தான்.
இவர்களுக்கெல்லாம், அவர்கள் பெற்ற வெற்றிக்கு
அடையாளமாகப் பொன்னாலாகிய வாகைப் பூக்களை அளித்தான். தான் பிறந்த நாளில் கொடுக்கும் கெடையைவிட மிகுதியாகப் பரிசளித்தான். நீண்டநேரம் தங்கியிருந்து பரிசளித்து அவர்களையெல்லாம் பாராட்டினான்."
இச்செய்திகளே மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில் கூறப்பட்டன.
போரினால் நாசமடைந்த காடுகளை மீண்டும் வளப்படுத்துவது பண்டைக்கால மன்னர்களின் பண்பு. போரால் பெருமக்களின் உயிருக்கு உலைவைக்க மாட்டார்கள். அவர்கள் தப்பிப் பிழைக்கும்படி முன்னறிவிப்புக் கொடுத்துவிடுவார்கள். போரிலே தோற்றுப்போனவர்களைப் பிடித்துத் துன்புறுத்துவது போர் வெற்றி ஆகாது என்று எண்ணினார்கள். போரிலே மாண்டு போனவர்களின் மைந்தர்களுக்குப் போர் வீரர்களுக்குரிய பெருமையைக் கொடுத்தார்கள் ; பரிசும் கொடுத்தார்கள். போரிலே வெற்றி பெற்ற வீரர்களுக்கெல்லாம் அவர்கள் மனம் மகிழும்படி பரிசளித்துப் பாராட்டினார்கள். இவ்வுண்மைகளையெல்லாம் மேலே காட்டிய சான்றுகளாற் காணலாம்.
'''போரிற் கவர்த்த பொருள்'''
பண்டைத் தமிழ்மன்னர்கள் பகைவர் நாட்டில் கவா்ந்த செல்வங்களைத் தம் கலத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளமாட்டார்கள். அவைகளையெல்லாம், இரவலர்களுக்கும்,
கலைஞர்களுக்கும், வீரர்களுக்கும் வழங்கிவிடுவார்கள். இந்த உண்மையையும் இலக்கியங்களிலே காணலாம்.<noinclude></noinclude>
hc0h5wwsnkkvwa93u4bcl6y7fa4qbj6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/138
250
646392
1945110
2026-06-11T17:41:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வளமான பகுதிகளைக் குறித்துள்ளன. இது முதலில் எலமனூருக்கருகிலுள்ள மேலணையிலும், பின்னர் அணைக்கரை என்னும் கீழ் அணையிலும் தேக்கிவிடப்படுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்ளைக்கும்பல்|112|கொள்ளைக்கும்பல்}}</noinclude>வளமான பகுதிகளைக் குறித்துள்ளன. இது முதலில் எலமனூருக்கருகிலுள்ள மேலணையிலும், பின்னர் அணைக்கரை என்னும் கீழ் அணையிலும் தேக்கிவிடப்படுவதால் பாசனத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 141 கி.மீ. ஆகும். தேவி கோட்டை என்னும் இடத்தில் இது வங்கக் கடலில் கலக்கிறது. கொள்ளிடத்தின் கிழக்குப் பகுதிகளில் ஆழமான பகுதிகள் சிலவற்றில் முதலைகள் வாழ்கின்றன. கொள்ளிடத்தின் சில பகுதிகள் பொதிமணல் நிறைந்தவையாவும் அமைந்துள்ளன.
{{Right|<b>சு.சா.</b>}}
<section end="கொள்ளிடம்"/>
<section begin="கொள்ளைக் கும்பல்"/>
{{dhr}}
{{larger|<b>கொள்ளைக் கும்பல்:</b>}} மத்திய இந்தியாவில் கி.பி. 17, 18, 19–ஆம் நூற்றாண்டுகளில் ஒரு சமய அமைப்பாகவும், கொலைகாரக் கூட்டமாகவும் இயங்கி வந்தது ஒருகொள்ளைக் கும்பல் (Thugs). இக்கும்பல் ஒரு சிறு துண்டு அல்லது கயிறு கொண்டு மக்கள் கழுத்தை நெறித்துக் கொன்றதால் ‘தூக்கிலிடுபவர்’ என்னும் பொருளில் இக்கும்பலைச் சார்ந்தோர் ‘பங்சிகர்கள்’ (Phansigars) என்றும் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் கொள்ளையடிப்பதையும், கொலை செய்வதையும் பரம்பரைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இத்தகைய கொடிய கூட்டத்தினரை அழித்த பெருமை வில்லியம் பெண்டிங்குப் (William Bentink) பிரபுவைச் சாரும். மொகலாயப் பேரரசு வீழ்ச்சியுற்ற நேரத்தில், காவல் துறையின் திறமை குன்றி, நெடுஞ்சாலைகள் பாதுகாப்பற்றனவாய் இருந்தபொழுது இக்கொடிய பழக்கம் தொடங்கியது. இக்கொள்ளையர் அயோத்தியிலிருந்து ஐதராபாது வரையிலும், குறிப்பாக இராசபுதனத்திலும் பண்டில்கண்டிலும் பெருமளவில் காணப்பட்டனர். வாரணாசிக்கு அருகில் மீர்சாபூரிலுள்ள காளி கோயிலை மையமாகக் கொண்டு இவர்கள் நன்கு பயிற்சி பெற்ற, கட்டுப்பாடான அமைப்பாகச் செயற்பட்டனர். காளி, துர்க்கை அல்லது பவானியை வழிபட்டு வந்த இவர்கள் மக்களைக் கொள்ளையடித்தும் இத்தெய்வத்திற்குப் பலியிட்டும் வந்தனர். இக்கூட்டத்தில் இந்துக்களும் இசுலாமியரும் இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் சிறுசிறு கூட்டமாகவே செயற்பட்டனர். சிலர் கழுத்தை நெறித்துக் கொல்வதிலும், சிலர் இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்துவதிலும், வேறு சிலர் துப்பறிவதிலும், செய்திகளைத் திரட்டுவதிலும் வல்லவர்களாக இருந்து கூட்டமாகவே இயங்கினர். ஒரு கூட்டத்தில் 400 பேர் வரை இருந்தனர். பெரும்பாலும் தனிப்பட்டவர்களையே இவர்கள் கொன்றாலும், சில சமயங்களில் 12 பேர் வரை உள்ள கூட்டத்தினரையும் கொன்றுள்ளனர். இவர்கள் ஒன்றுமறியாத வழிப்போக்கர் போலவும், புனிதப்பயணிகள் போலவும் சுற்றித் திரிந்தனர். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவருடன் பழகி, நட்புகொண்டு, திடீரெனத் தாக்கிக் கைக்குட்டை அல்லது மேல் துண்டைக் கொண்டு கழுத்தை நெறித்துக் கொன்றனர். சில சமயங்களில் அவர்கள் நஞ்சூட்டியும், நீரில் மூழ்கடித்தும், உயிருடன் புதைத்தும் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு, தலையை வெட்டிக் காளிதேவிக்கு அர்ப்பணித்தனர். இவர்கள், பூசாரிகள், புனிதமானவர், கவிஞர், மகளிர், முடவர், நீர் சுமப்போர் ஆகியோரைக் கொல்ல மாட்டார்கள்.
புதியவர்களை இத்தொழிலுக்கு ஈடுபடுத்தும் போது அவர்கள் நோன்பு இருத்தல், வழிபாடு செய்தல், உறுதிமொழி எடுத்தல், புனித மண்வெட்டி அளித்தல் முதலான சமயச் சடங்குகளைப் பின்பற்றினர். நல்ல பயிற்சியளிக்கப்பட்ட பின்னர், இந்தொழிலுக்கு அவர்களை ஏற்றுக் கொள்ளும்பொழுது புனித நீராட்டிய தூக்குக்கயிறு அளிக்கப்பட்டது. மூட நம்பிக்கை, ஆதாயம் ஆகியவற்றின் காரணமாக இக்கொடிய தொழிலுக்குச் சில குறுநிலமன்னர்களும், நிலக்கிழார்களும், வணிகர்களும் ஆதரவளித்து வந்தனர்.
கிழக்கிந்திய வணிகக் குழுவின் தலைமை ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிங்குப் பிரபு இக்கொடிய செயலை ஒழிக்க விரும்பினார். வில்லியம் சிலீமன் (Colonel William Sleeman) என்ற படைத் தலைவர் தலைமையில் இவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கப்பட்டது. இந்தியச் சிற்றரசர்களின் ஆதரவும் கிடைத்தது. கி.பி. 1831 முதல் 1837 வரை 3266 கொள்ளையர் சிறை செய்யப்பட்டும், 412 பேர் தூக்கிலிடப்பட்டும் மீதியுள்ளோர் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டும் ஒழிக்கப்பெற்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு நல்வாழ்க்கை அளிக்க விரும்பிய பெண்டிங்கும் பிரபு சபல்பூரில் தொழிற்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இவ்வாறு இக்கொடிய செயல் பெண்டிங்குப் பிரபுவால் இந்தியாவிலிருந்து ஒழிக்கப்பட்டது.
{{Right|<b>சி.இரெ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
Encyclopaedia Americana, Amercian Corporation, New York, 1974.
<b>Grover, B. L.,</b> A New Look on Modern Indian History, S. Chand and Company, Ltd., New Delhi, 1984.
<b>Majumdar, R. C.,</b> and others, An Advanced History of India, MacMillan and Co., Ltd., London, 1970.
<section end="கொள்ளைக்கும்பல்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
okb7p1nrcoxyna1qd7svbmvy8ejbl5y
1945136
1945110
2026-06-11T18:00:01Z
Desappan sathiyamoorthy
14764
1945136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்ளைக்கும்பல்|112|கொள்ளைக்கும்பல்}}</noinclude>வளமான பகுதிகளைக் குறித்துள்ளன. இது முதலில் எலமனூருக்கருகிலுள்ள மேலணையிலும், பின்னர் அணைக்கரை என்னும் கீழ் அணையிலும் தேக்கிவிடப்படுவதால் பாசனத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 141 கி.மீ. ஆகும். தேவி கோட்டை என்னும் இடத்தில் இது வங்கக் கடலில் கலக்கிறது. கொள்ளிடத்தின் கிழக்குப் பகுதிகளில் ஆழமான பகுதிகள் சிலவற்றில் முதலைகள் வாழ்கின்றன. கொள்ளிடத்தின் சில பகுதிகள் பொதிமணல் நிறைந்தவையாவும் அமைந்துள்ளன.
{{Right|<b>சு.சா.</b>}}
<section end="கொள்ளிடம்"/>
<section begin="கொள்ளைக் கும்பல்"/>
{{dhr}}
{{larger|<b>கொள்ளைக் கும்பல்:</b>}} மத்திய இந்தியாவில் கி.பி. 17, 18, 19–ஆம் நூற்றாண்டுகளில் ஒரு சமய அமைப்பாகவும், கொலைகாரக் கூட்டமாகவும் இயங்கி வந்தது ஒருகொள்ளைக் கும்பல் (Thugs). இக்கும்பல் ஒரு சிறு துண்டு அல்லது கயிறு கொண்டு மக்கள் கழுத்தை நெறித்துக் கொன்றதால் ‘தூக்கிலிடுபவர்’ என்னும் பொருளில் இக்கும்பலைச் சார்ந்தோர் ‘பங்சிகர்கள்’ (Phansigars) என்றும் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் கொள்ளையடிப்பதையும், கொலை செய்வதையும் பரம்பரைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இத்தகைய கொடிய கூட்டத்தினரை அழித்த பெருமை வில்லியம் பெண்டிங்குப் (William Bentink) பிரபுவைச் சாரும். மொகலாயப் பேரரசு வீழ்ச்சியுற்ற நேரத்தில், காவல் துறையின் திறமை குன்றி, நெடுஞ்சாலைகள் பாதுகாப்பற்றனவாய் இருந்தபொழுது இக்கொடிய பழக்கம் தொடங்கியது. இக்கொள்ளையர் அயோத்தியிலிருந்து ஐதராபாது வரையிலும், குறிப்பாக இராசபுதனத்திலும் பண்டில்கண்டிலும் பெருமளவில் காணப்பட்டனர். வாரணாசிக்கு அருகில் மீர்சாபூரிலுள்ள காளி கோயிலை மையமாகக் கொண்டு இவர்கள் நன்கு பயிற்சி பெற்ற, கட்டுப்பாடான அமைப்பாகச் செயற்பட்டனர். காளி, துர்க்கை அல்லது பவானியை வழிபட்டு வந்த இவர்கள் மக்களைக் கொள்ளையடித்தும் இத்தெய்வத்திற்குப் பலியிட்டும் வந்தனர். இக்கூட்டத்தில் இந்துக்களும் இசுலாமியரும் இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் சிறுசிறு கூட்டமாகவே செயற்பட்டனர். சிலர் கழுத்தை நெறித்துக் கொல்வதிலும், சிலர் இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்துவதிலும், வேறு சிலர் துப்பறிவதிலும், செய்திகளைத் திரட்டுவதிலும் வல்லவர்களாக இருந்து கூட்டமாகவே இயங்கினர். ஒரு கூட்டத்தில் 400 பேர் வரை இருந்தனர். பெரும்பாலும் தனிப்பட்டவர்களையே இவர்கள் கொன்றாலும், சில சமயங்களில் 12 பேர் வரை உள்ள கூட்டத்தினரையும் கொன்றுள்ளனர். இவர்கள் ஒன்றுமறியாத வழிப்போக்கர் போலவும், புனிதப்பயணிகள் போலவும் சுற்றித் திரிந்தனர். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவருடன் பழகி, நட்புகொண்டு, திடீரெனத் தாக்கிக் கைக்குட்டை அல்லது மேல் துண்டைக் கொண்டு கழுத்தை நெறித்துக் கொன்றனர். சில சமயங்களில் அவர்கள் நஞ்சூட்டியும், நீரில் மூழ்கடித்தும், உயிருடன் புதைத்தும் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு, தலையை வெட்டிக் காளிதேவிக்கு அர்ப்பணித்தனர். இவர்கள், பூசாரிகள், புனிதமானவர், கவிஞர், மகளிர், முடவர், நீர் சுமப்போர் ஆகியோரைக் கொல்ல மாட்டார்கள்.
புதியவர்களை இத்தொழிலுக்கு ஈடுபடுத்தும் போது அவர்கள் நோன்பு இருத்தல், வழிபாடு செய்தல், உறுதிமொழி எடுத்தல், புனித மண்வெட்டி அளித்தல் முதலான சமயச் சடங்குகளைப் பின்பற்றினர். நல்ல பயிற்சியளிக்கப்பட்ட பின்னர், இந்தொழிலுக்கு அவர்களை ஏற்றுக் கொள்ளும்பொழுது புனித நீராட்டிய தூக்குக்கயிறு அளிக்கப்பட்டது. மூட நம்பிக்கை, ஆதாயம் ஆகியவற்றின் காரணமாக இக்கொடிய தொழிலுக்குச் சில குறுநிலமன்னர்களும், நிலக்கிழார்களும், வணிகர்களும் ஆதரவளித்து வந்தனர்.
கிழக்கிந்திய வணிகக் குழுவின் தலைமை ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிங்குப் பிரபு இக்கொடிய செயலை ஒழிக்க விரும்பினார். வில்லியம் சிலீமன் (Colonel William Sleeman) என்ற படைத் தலைவர் தலைமையில் இவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கப்பட்டது. இந்தியச் சிற்றரசர்களின் ஆதரவும் கிடைத்தது. கி.பி. 1831 முதல் 1837 வரை 3266 கொள்ளையர் சிறை செய்யப்பட்டும், 412 பேர் தூக்கிலிடப்பட்டும் மீதியுள்ளோர் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டும் ஒழிக்கப்பெற்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு நல்வாழ்க்கை அளிக்க விரும்பிய பெண்டிங்கும் பிரபு சபல்பூரில் தொழிற்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இவ்வாறு இக்கொடிய செயல் பெண்டிங்குப் பிரபுவால் இந்தியாவிலிருந்து ஒழிக்கப்பட்டது.
{{Right|<b>சி.இரெ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
Encyclopaedia Americana, Amercian Corporation, New York, 1974.
<b>Grover, B. L.,</b> A New Look on Modern Indian History, S. Chand and Company, Ltd., New Delhi, 1984.
<b>Majumdar, R. C.,</b> and others, An Advanced History of India, MacMillan and Co., Ltd., London, 1970.
<section end="கொள்ளைக் கும்பல்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
q1ecc2mv5qpdwuyfcpehun2bctzz759
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/347
250
646393
1945122
2026-06-11T17:46:51Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோயியல், தாவர 325}}</noinclude><b>தாவர நோயின் இயல்பு</b>. தாவர நோயின் இயக்க ஆற்றல் பற்றி அறிந்து கொள்வதற்குத் தாவரவியலின் பல துறைகளான உள்ளமைப்பியல், செல்லியல், மரபியல், செயலியல் ஆகியவை பற்றிய அறிவு தேவைப் படுகிறது. நோய் உண்டாவதற்கு உரிய காரணங்களைப் பற்றி அறியப் பாக்டீரியாவியல், பூசணவியல், வைரசியல் போன்றவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நோய்களின் வீரியத் தன்மைகளைப் பாதிக்கக் கூடிய சூழ்நிலைக் காரணிகள் பற்றி அறியச் சூழ்நிலை இயல், கால நிலை இயல் ஆகியன பற்றியும் அறிய வேண்டியுள்ளது. சமுதாயத்தில், தாவர நோயினால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறியச் சமூகவியல், பொருளாதார இயல் பற்றிய அறிவு தேவைப் படுகிறது. தாவர நோயியல் என்னும் அறிவியலில் நோயின் இயல்பு, அதற்குரிய காரணம் ஆகியவை பற்றிய நடைமுறைத் திறமும், நோய்களைக் குறைத்து விளைச்சலைக் கூடுதலாக்கும் நோக்கமும் அடங்கும்.
<b>நோயறிதல்</b>. கண்ணுக்குத் தெரிகிற வகையில், தாவரத்தில் உண்டாக்கும் நிற மாறுதல், அமைப்பு மாற்றம், உருமாற்றம் போன்றவற்றைக் கொண்டு, நோயினை அறிந்து கொள்ளலாம். இத்தகைய மாறுதல்கள் அறிகுறிகள் எனப் படும். அவற்றுள், கொலை நோய், அழுகல் நோய் போன்றவை செல்களும், திசுக்களும் இறப்பதால் ஏற்படுகின்றன. பச்சைய நீக்கம், வளர்ச்சி குன்றல் போன்ற அறிகுறிகள் தாவரங்களின் வளர்ச்சி, வளர்முறை குன்றுவதால் ஏற்படுகின்றன. முண்டு போன்ற நோய்கள் செல் எண்ணிக்கையிலும், அளவிலும் கூடுவதால் ஏற்படுகின்றன. நோய் விளைவிக்கக் கூடிய நோய் நுண்ணுயிரியின் அடையாளங்களும் காணப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, பாக்டீரியாக் கசிவு, பொடிப் பூசண நோய் ஆகியவற்றில் நோய்க் காரணியை இனம் கண்டு கொள்வது நோய் அறி இயலில் சிறப்பானது. இதன் அடிப்படையில், நோய்க் கட்டுப்பாட்டிற்கு உரிய நடைமுறைத் திறத்தினை வகுக்கலாம். நோய் விளைவிக்கக் கூடிய பல நுண்ணுயிரிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அவற்றைச் செயற்கை முறையில் வளர்க்கலாம். அவற்றை நோய் இல்லாத தாவரத்தினுள் ஊசி மூலம் செலுத்தி, அவற்றின் நோய் உண்டாக்கும் தன்மையினை ஆய்வு செய்யலாம். நோய் அறிவதற்கு ஒளி, எலெக்ட்ரான் நுண்ணோக்கி நிற மாலை அறிமுறை, மின் பிரிதல் ஆய்வு போன்ற உயிரி வேதி ஆய்வுகள், அடர்த்திக் கணிப்பு, புற ஊதா ஒளிர்வு போன்ற இயல்பியல் ஆய்வுகள், அகார் ஊடுருவுதல், நொதி இணை நோய்த் தடுப்புப் பகுப்பாய்வு போன்ற நீர் அறிமுறை ஆய்வுகள் போன்றவை பயனாகின்றன.
நோய்க் காரணி இயல் என்பதில் நோயிற்கான காரணம் பற்றி ஆராயப் படுகிறது. நோயின் காரணமாகத் தாவரங்கள் வெளிப் படுத்தும் அடையாளங்கள் அறிகுறி இயல் (Symptomology) எனப் படும். முதல் நிலை நோய்க் காரணி என்பது ஒரு தாவரத்திலிருந்து, நோயினை மற்றொரு தாவரத்திற்குப் பரப்பக் கூடியது. இது பாக்டீரியா, பூசணம் அல்லது வைரசாக இருக்கலாம். அல்லது நோய் மற்றொரு தாவரத்திற்குப் பரப்ப முடியாததாகவும் இருக்கலாம். எடுத்துக் காட்டாக, நைட்ரேட் மிகை நோயைக் கூறலாம். நோய் உயிரி என்னும் பெயர், வைரஸ், வைராய்டு போன்ற நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளுக்கே வழங்கப் படுகிறது. ஊட்டச் செறிவு அல்லது குறைவு போன்ற உயிர் அற்ற காரணிகளினாலும் நோய்கள் உண்டாகின்றன. ஒட்டுண்ணி என்பது ஓம்புயிரியில் இருந்து உணவினை உண்டு வாழும். நோய் ஏற்கக் கூடிய ஓம்புயிரித் தாவரத்திலிருந்து நோய் நுண்ணுயிரி உணவினைப் பெற்றுக் கொண்டு, ஓம்பியிரித் தாவரத்திற்கும் நோயினை உண்டாக்குகிறது. உயிரிக் கூட்டத்தில் நோய்ப் பரவும் விதம் பற்றிய ஆய்வு நோய்ப் பரவு இயல் எனப் படும். திடீரென விரைந்து பரவும் நோயிற்குக் கொள்ளை நோய் என்று பெயர்.
<b>தாவர நோய்களின் வகைகள்</b>. முதலில் நோய்கள், அவற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் வகைப்பாடு செய்யப் பட்டன. நோய்களுக்கான காரணம் அறியப் படாததற்கு முன்பே, மூன்று பெரும் அறிகுறித் தொகுப்புகள் அறியப் பட்டன. அழுகல், புள்ளி வாடல் நோய்கள் நோய்ப் பாதிப்புற்ற செல் திசுக்களின் புரோட்டோ பிளாஸ்ட்டுகள் அழிவதால் உண்டாகின்றன. பச்சைய நீக்கம், குன்றிய வளர்ச்சி போன்றவை, தாவரங்களின் வளர்ச்சிக் குறைவினால் ஏற்படுகின்றன. இது நோயினை அடையாளம் கண்டு கொள்வதற்கும், நோய் அறிவதற்கும் பயன் படுகிறது. நோயிற்கு உரிய காரணிகளான பூசணம், பாக்டீரியா, வைரஸ், உருண்டைப் புழுக்கள் போன்றவை கண்டு பிடிக்கப் பட்ட பிறகு, நோய்க் காரணியைக் கொண்டு, நோய்களை வகைப்பாடு செய்வது எளிதாயிற்று. நோயிற்கு உரிய காரணி, தொற்று நோய்களை வகைப்பாடு செய்வது எளிதாயிற்று. நோயிற்கு உரிய காரணி தோற்று நோய்ப் பரப்பியாக இருந்தால், நோய்கள் பாக்டீரியாவாலும், வைரசாலும், உருண்டைப் புழுவாலும் உண்டாக்கப் படுகின்றன என்று வகைப்பாடு செய்யலாம். மேற்கூறியவற்றுள், பூக்கும் விதைத் தாவரங்கள், முன்னுயிரிகள், மைக்கோபிளாசம்கள், ஸ்பைரோ பிளாசம்கள், வைராய்டுகள் போன்ற நோய்க் காரணிகளும் சேர்க்கப் படுகின்றன.
இரண்டாம் தொகுதியில் தொற்று நோய் இல்லாத நோய்க்<noinclude></noinclude>
lynz9ijjr7fmbzam5nh9msea4v33to9
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/131
250
646394
1945144
2026-06-11T18:03:13Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|130 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>180 {{center|பழந்தமிழர் அரசியல்}}
{{left_margin|3em|<poem><b>பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>அரிய என்னாது, ஓம்பாது வீசி</b></poem>}}
என்பது பதிற்றுப்பத்து, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் சிறப்பைக் கூறும் பகுதி இது, ஐந்தாம் பத்து.
“எவ்வளவு பெரிய செல்வமானாலும், போரிலே வெற்றி பெற்றுப் பகைவர்கள் நாட்டிலே கவர்ந்தவைகளை, "இவைகள் கிடைத்தற்கரியவை; நாமே வைத்துப் பாதுகாக்கவேண்டும்' என்று எண்ணமாட்டாய் ; இரவலர்களுக்கும் வீரர்களுக்கும் அள்ளிக் கொடுந்துவிடுவாய்'' என்பதுதான்
மேலே காட்டிய அடிகளின் பொருள்.
'''அரசியல் எதிரிகளுக்கு மன்னிப்பு'''
பண்டைத் தமிழரசர்களிடம். மற்றொரு பெரும் பண்பு இருந்தது. அவர்கள் தம் நாட்டிலே நல்ல செயல்களைச் செய்யும்போது சிறையில் வைத்திருப்பவர்களையெல்லாம் விடுதலை செய்வார்கள். போரிலே பணியாதவர்களைச் சிறை
பிடித்து வைத்திருப்பது அவர்கள் வழக்கம். அவர்களையும் நீண்டநாள் சிறையிலே வைத்துத் துன்புறுத்த மாட்டார்கள். சிறப்பாக, தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் நடத்தத்
தொடங்கும்பொழுது, அரசியற் கைதிகளாக இருக்கின்றவர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிடுவார்கள்
{{left_margin|3em|<poem><b>கொடித்தேர் வேத்தனொடு கடவி மன்னர்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>அடித்தளை நீக்க அருள்சுரந்து ஒருபால்</b></poem>}}
என்பது சிலப்பதிகாரம் - இந்திர விழவு ஊர் எடுத்த காதை. இந்திர விழாத் தொடங்கும்போது சோழனுடைய பகை வேந்தர்களையும், அவர்கள் கால் விலங்கைக் கழற்றிச் சிறையிலிருந்து விடுதலை செய்வார்கள் ; இவ்வாறு அவர்களிடம்
இரக்கங் காட்டுவார்கள் என்ற கருத்தை மேலே காட்டிய அடிகள் கூறுகின்றன.
__________________
அமர் கடந்து - போரிலே வெற்றியடைந்து. ஒம்பாது - தனக்கென்று
பாதுகாத்து வைத்துக்கொள்ளாமல்.<noinclude></noinclude>
5c7xi9kho7ddv4vmtv3sb1ce7yym0qw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/139
250
646395
1945147
2026-06-11T18:03:31Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="கொள்ளைக்குற்றம்"/> {{dhr}} {{larger|<b>கொள்ளைக் குற்றம்:}} திருட்டில் கொள்ளைக் குற்றம்:</b> திருட்டுக் குற்றத்தை இழைப்பதற்கு அல்லது திருடுவதில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொள்ளைக்குற்றம்|113|கொற்கை}}</noinclude><section begin="கொள்ளைக்குற்றம்"/>
{{dhr}}
{{larger|<b>கொள்ளைக் குற்றம்:}} திருட்டில் கொள்ளைக் குற்றம்:</b> திருட்டுக் குற்றத்தை இழைப்பதற்கு அல்லது திருடுவதில் அல்லது திருடிய பொருளை எடுத்துச் செல்வதில் அல்லது எடுத்துச் செல்ல முயலுவதில், அச்செய்கையை நிறைவேற்றுவதற்காக எதிரி (Accused) எவருக்கேனும் மரணம் அல்லது காயம் அல்லது முறையற்ற தடை ஏதேனும் ஒன்றைப் பொதுவாக அல்லது உடனடியாக விளைவித்தல் அல்லது விளைவிக்க முயலுதல் திருட்டில் கொள்ளைக் குற்றம் ஆகும்.
<b>அச்சுறுத்திப் பறித்தலில் கொள்ளைக் குற்றம்:</b> எதிரி, அச்சுறுத்தப்படுபவரின் முன்னிலையில் இருந்து கொண்டு, அச்சுறுத்தப் படுபவருக்கோ அவரைச் சார்ந்தவருக்கோ உடனடி மரணம் அல்லது காயம் அல்லது முறையற்ற தடை ஏதேனும் ஒன்று ஏற்படலாமென்று பயமுறுத்தி, அதன் விளைவாக அங்கேயே அப்பொழுதே ஒரு பொருளைக் கொடுக்கும்படி தூண்டுவது அச்சுறுத்திப் பறித்தலில் கொள்ளைக்குற்றம் ஆகும்.
<b>எடுத்துக்காட்டுகள்:</b> (1) ‘எ’ ‘க’ –வைக் கீழே தள்ளி, அவரது சட்டைப்பையிலிருந்து பணத்தையும் நகைகளையும் அவரது சம்மதமின்றி மோசடியாக எடுத்துச் செல்கிறார். ஈண்டு ‘எ’ ‘க’ –வுக்கு எதிராக முறையற்ற தடையை ஏற்படுத்திப் பொருளைப் பறித்துக்கொண்டது கொள்ளைக் குற்றம் (Robbery) ஆகும். (2) ‘ச’ ‘வ’ –வை ஒரு நெடுஞ்சாலையில் வைத்து, தம் கையில் வைத்திருக்கும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரது பணப்பையைக் கேட்கிறார். ‘வ’ ‘ச’ –வின் மிரட்டலுக்குப் பயந்து பணப்பையை அவரிடம் கொடுத்துவிடுகிறார். ஈண்டு, ‘ச’ – கொள்ளைக் குற்றம் புரிந்தவராகிறார். (3) ‘ந’ ‘மு’–வையும் ‘மு’ –வின் குழந்தையையும் நெடுஞ்சாலை ஒன்றில் சந்திக்கிறார். ‘ந’ ‘மு’ –வின் குழந்தையைத் தீடீரெனக் கையில் தூக்கிக் கொண்டு, ‘மு’ – தன் கையில் வைத்திருக்கும் பணப்பையைக் கொடுக்காவிட்டால் அக்குழந்தையை ஒரு பாறையிலிருந்து கீழே தள்ளிவிடப் போவதாக அச்சுறுத்துகிறார். அதன் காரணமாக ‘மு’ ‘ந’ –வின் கையில் தம் பணப்பையைக் கொடுத்துவிட்டுத் தம் குழந்தையைக் காப்பாற்றிக் கொள்கிறார். ஈண்டு நீ கொள்ளைக் குற்றம் புரிந்தவராகிறார். (4) ‘எம்முடைய கூட்டத்திலிருக்கும் உம்முடைய குழந்தையைப் பெற நீர் பத்தாயிரம் உரூபாய் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். இன்றேல், அது கொல்லப்படும்’ என்று மிரட்டி, எதிரி குழந்தையின் தாயிடமிருந்து பத்தாயிரம் உரூபாய்ப் பணம் பெறுகிறார். இது கொள்ளைக் குற்றம் ஆகும்.
<b>தண்டனை:</b> கொள்ளைக் குற்றத்திற்குப் பத்தாண்டுகள் வரை நீடிக்கக் கூடிய ஒரு கால அளவுக்குக் கடுங்காவல் சிறையும் அபராதமும் தண்டனைகளாகும். இரவில், நெடுஞ்சாலையில் நடக்கும் கொள்ளைக்குப் பதினான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நீடிக்கப்படும்.
<b>கூட்டுக்கொள்ளை:</b> ஐந்து அல்லது மேற்பட்டவர்கள் கூட்டாக இணைந்து கொள்ளையிடுதல் அல்லது கொள்ளையிட முயலுதல்; அல்லது கொள்ளையிடுபவர்கள் அல்லது முயலுபவர்கள் அல்லது உடனிருந்து உதவுவோர் ஆகிய இவர்கள் ஐந்து அல்லது ஐந்திற்கு மேற்பட்டவர்களாகவிருந்து கொள்ளையிடுதல். முயலுதல் அல்லது உதவுதல் கூட்டுக்கொள்ளை (Dacoity) எனப்படும்.
<b>தண்டனை:</b> கூட்டுக் கொள்ளைக் குற்றத்திற்கு, ஆயுள்சிறை அல்லது பத்தாண்டுகள் வரை நீடிக்கக் கூடிய ஒரு கால அளவுக்குக் கடுங்காவல் சிறையும் அபராதமும் தண்டனைகளாகும்.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="கொள்ளைக்குற்றம்"/>
<section begin="கொற்கை"/>
{{dhr}}
{{larger|<b>கொற்கை</b>}} சிதம்பரனார் மாவட்டத்தில் தண்-பொருநை ஆற்றின் வடகரையில் தூத்துக்குடியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலமைந்துள்ள பண்டைய நகரம். சங்க காலத்தில் புகம்பெற்ற துறைமுகப்பட்டினமாகவும், பாண்டியர்களின் தலைநகரமாகவும் கொற்கை விளங்கியது. ‘புகழ்மலி சிறப்பின் கொற்கை’, ‘முத்துப்படு பரப்பின் கொற்கை முன் துறை’ எனப் பலவாறு சங்க நூல்களில் சிறப்பித்துக் கூறப்படும் கொற்கை இன்று அதன் புகழிழந்து காணப்படுகிறது. கொற்கைக் கோமான், கொற்கை வேந்து எனப் பாண்டியர்கள் சிறப்பிக்கப்பட்டனர். தாலமி என்பவர் கொற்கையைக் ‘கரோய்’ நாடு என்றும். பெரிபுளுசின் ஆசிரியர் கொல்சி என்றும் குறிப்பிடுகின்றனர். இங்குக் குற்றவாளிகளை முத்துக் குளிக்கும் தொழிலில் ஈடுபடுத்தியதை இவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளார். பாண்டிய அரசர் தம் தூதுவரைக் கிரேக்க நாட்டிற்கு இந்நகரிலிருந்தே அனுப்பி வைத்தார்.
டாக்டர் கால்டுவெல் இந்நகரை கி.பி.1876-இல் அகழாய்வு செய்து ஏறக்குறைய 16 அடி சுற்றள வுள்ள முதுமக்கள் தாழி ஒன்றினை வெளிக் கொணர்ந் தார். அதனுள்ளே மனித எலும்புகளும் மண்டை ஓடும் இருந்தன. தமிழ்நாடு அரசு தொல்பொருளாய் வுத்துறை 1968-1969-ஆம் ஆண்டுகளில் இங்கு அக ழாய்வுகளை மேற்கொண்டது. அவ்வகழாய்வில் முது கிணற்று மக்கள் தாழிகள், பிராமி உறைகள், (தாமிழி) எழுத்துகள் பொறித்த பானைஓடுகள்,<noinclude>
<b>வா.க. 8 – 8</b></noinclude>
j3vhh0pus2vnf2xoebinhl3mku43361
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/348
250
646396
1945152
2026-06-11T18:05:42Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|326 நோயியல், தாவர}}</noinclude>காரணிகளான காற்று மாசுகள், போதுமான அளவை விடக் குறைந்த அளவு ஆக்சிஜன் உள்ள நிலை, ஊட்டக் குறைவு அல்லது மிகையால் உண்டாகின்றன. பிற வகைப்பாடுகளில் குறிப்பிட்ட தாவர உறுப்புகளுக்கு ஏற்படும் நோய்கள், செயலில் தன்மை மாறுபாடுகளினால் உண்டாகும் நோய்கள் குறிப்பிட்ட தாவரத்திற்கு அல்லது கனி மரங்கள், காய்கறித் தாவரங்கள் போன்ற தாவரத் தொகுதிகளுக்கு உண்டாகும் நோய்கள் என்று வகைப்பாடு செய்யலாம். 1950ஆம் ஆண்டில் ஜி.எல்.மேக் நியூ என்பார், பின் வரும் செயலியல் காரணிகளினால், நல்ல நிலையில் உள்ள தாவரங்களில் நோய்கள் உண்டாகின்றன என்று கருதினார். அவை உணவுச் சேமிப்பு, சேமித்த உணவினைப் பயன் படுத்துதல், நீர், கனிமங்களை வேர்கள் உறிஞ்சுதல், ஆக்கு திசுக்களின் வளர்ச்சியும், வளர் முறையும், நீர் கடத்தல், ஒளிச் சேர்க்கை போன்ற செயலியல் தன்மைகளில் ஏற்படும் உலைவுகள் என்பன. மேற்கூறிய சிறப்பான செயலியல் தன்மைகளில் ஏற்படும் மாறுதல்களின் அடிப்படையில் நோய்கள் தொகுக்கப் பட்டன. இந்த நோய் வகைப் பாட்டியலில் நோயிற்கு உரிய காரணிகளை விட, நோய்த் தன்மைக்கு இன்றியமையாமை தரப் படுகிறது. எ–டு: நாற்றுகளில் உண்டாகும் கொள்ளை நோய். இந்த வகைப் பாட்டியலில் குறிப்பிட்ட நோய்க் காரணியை விடச் சூழ்நிலை எவ்வாறு நோய்ச் செயலினைப் பாதிக்கிறது என்பது சிறப்புப் பெறுகிறது.
<b>தனி வளர்ப்பு</b> (monoculture). ஒருமித்த மரபியல் தன்மை உடைய பயிர்களை உருவாக்கும் போது, நோய்கள் மிகுதியும் உண்டாகின்றன. இத்தகைய சூழ்நிலை தாவரத் தனி வளர்ப்பின் மூலம் ஏற்படுகிறது. 1970ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட மக்காச் சோள நோய் நவீன பயிர் வகைகளுக்கு உண்டாகும் நோயின் தீவிரத் தன்மையினை உணர்த்துகிறது. இதனால், உலகில் மக்களுக்குத் தேவையான மக்காச் சோளம் கிடைக்காமல் போயிற்று. புதிய நோய்த் தடுப்பு முறைகள், புதிய பூசணக் கொல்லிகள் போன்றவை கண்டு பிடிக்கப்பட்ட போதிலும், இன்று நோய்களினால் ஏற்படும் பயிர் இழப்பு மிகுந்தே உள்ளது.
<b>நோய் அறிகுறிகள்</b>. தாவரங்களில் நோய்ச் செயல்களினால் ஏற்படும் வெளிப்பாடுகளே அறிகுறிகள் ஆகின்றன. இவை கட்புலனாகும் நிறம், அமைப்பு, உருவம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள் ஆகும். இந்நிலையில், இலைகளில் புள்ளிகள் உண்டாகி, மஞ்சள் நிறம் பெற்று இறுதியில் அவை அழிந்து விடுகின்றன. கனிகள், தாவரங்களில் இருக்கும் போது அல்லது சேமித்து வைக்கும் போது அழுகி விடுகின்றன; தண்டுகளில் திட்டுகள் உண்டாகின்றன; தாவரங்களில் கொள்ளை நோய் ஏற்பட்டு அவை வாடி விடுகின்றன; குறிப்பிட்ட நோய்கள் தனிப்பட்ட அறிகுறிகளைக் காட்டுவதால், நோயிற்கு உரிய நோய் நுண்ணுயிரிகளைக் கண்டு பிடிக்கவும் செய்கின்றனர். கட்புலனாகக் கூடிய வெளிப்படையான அறிகுறிகள் அமைப்பியல் அறிகுறிகள் எனப் படும்.
அனைத்து நோய் அறிகுறிகளையும் மூன்று பெரும் பிரிவுகளில், அவை தாவரங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பொறுத்து, வகைப்பாடு செய்யலாம். பெரும்பாலான நோய் நுண்ணுயிரிகள் திசுக்களை அழிக்கின்றன. இது திசு இறப்பு எனப் படும். திசு இறப்பின் தொடக்க நிலையில் நீர்க் கசிவு, மஞ்சள் நிறமாதல், வாடல் போன்றவை ஏற்படுகின்றன. செயல்களும், திசுக்களும் அழியும் போது, தாவரப் பகுதி அல்லது தாவரத்தின் தோற்றம் மாறுகிறது. அதனால், கொள்ளை, திட்டு நோய், புள்ளி அழுகல் போன்றவை உண்டாகின்றன. பெரும்பாலான நோய் நுண்ணுயிரிகள் திசு இறப்பினை உண்டாக்குவதில்லை; ஆனால், அவை செல் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. செல் எண்ணிக்கை, அளவுகளில் குறைவு ஏற்பட்டால், அத்தகைய நோய்ச் செயல், குறை வளர்ச்சி என்று வகைப்பாடு செய்யப் படும். செல் எண்ணிக்கை, அளவு ஆகியவை நோயினால் அதிகரித்தால், இந்நிலை மிகை வளர்ச்சி எனப் படும். மேற்கூறிய செயல்கள் நோய் நுண்ணுயிரிகளில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஏற்படுவதால், நோயினை அறிந்து கொள்வதற்கு அவை மிகவும் பயன் படுகின்றன. குறை வளர்ச்சித் தொகுப்பினுள் தாவர நிறம், அளவு, அமைப்பு முதலியவற்றின் குறைவினால் பல் வண்ணம் (mosaic), குவி மைய அமைவு (rosetting), வளர்ச்சிக் குறைவு போன்ற அடையாளங்கள் உண்டாகின்றன. மிகை வளர்ச்சியினால் முண்டுகள் பெருக்குப் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
<center>{{fs|120%|<b>நோய்க் காரணிகள்</b>}}</center>பூசணம், பாக்டீரியா, வைரஸ், வைராய்டு, உருண்டைப் புழு, ஒட்டுண்ணி விதைத் தாவரம் போன்ற காரணிகள், தாவரங்களில் நோய்களை உண்டாக்குகின்றன.
<b>பூசணம்</b>. ஏனைய காரணிகளை விடப் பூசணமே பெருமளவில் தாவரங்களில் நோய்களை உண்டாக்குகிறது. பூசணத்தில் நிறமிகள் அற்ற பல்லாயிரக் கணக்கான இனங்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், பெரும்பாலானவை நுண்ணோக்கியினால் மட்டும் காணக் கூடிய அளவில் மிகச் சிறியவை. ஒரு சில பூசணங்களின் வாழ்க்கைச் சுழற்சியின்<noinclude></noinclude>
su7ia1uuczla8bzqjhz1zddvsioezpk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/140
250
646397
1945164
2026-06-11T18:19:31Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 140 |bSize = 480 |cWidth = 218 |cHeight = 184 |oTop = 72 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்கள்<br>பரப்பப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொற்கை|114|கொற்றனார்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 140
|bSize = 480
|cWidth = 218
|cHeight = 184
|oTop = 72
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்கள்<br>பரப்பப்பட்ட தரை}}
முத்துச்சிப்பிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இங்குக் கிடைத்த கரியின் மூலம், கரிமம் 14 முறைப்படி காலத்தைக் கணித்தனர். இதன் காலம் கி.மு. 785 ஆகும். உரோமானியப் பானை ஓடுகளும் இங்குக் கிடைக்கின்றன. இவ்வூரில் சங்குகள் மண்ணுக்கடியிலிருந்து பெருமளவில் கிடைக்கின்றன. சங்கறுத்து வளையல்கள் செய்யும் தொழில் இங்கு முற்காலத்தில் சிறப்புற்று இருந்திருக்க வேண்டும்.
இவ்வூரில் உள்ள சிவன் கோயில் பழமையான கற்றளிக் கோவிலாகும். இதிலுள்ள கல்வெட்டுகள் இவ்வூரினைக் குடநாட்டுக் கொற்கை என்றும், ‘கொற்கையான மதுரோதைய நல்லூர்’ என்றும், சிவன் கோயில் இறைவனை ‘அக்கசாலை ஈசுவரமுடையான்’ என்றும் குறிக்கின்றன. இப்பொழுது இக்கோயிலில் கருவறையில் விநாயகர் சிற்பமே காணப்படுகிறது. அடி முதல் விமானம் முடியக் கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் நாகர அமைப்பில் அமைக்கப்பட்டது. இக்கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டும், சிரீவல்லபன், வீரபாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளும் உள்ளன. கொற்கையில் உள்ள குளத்தில் ஒரு கோயில் உள்ளது. இது அம்மன் கோயிலாகும். இவ்வம்மன் வெற்றிவேல் நங்கை, செழிய தங்கை, வெற்றி வேல் அம்மன் எனப் பலவாறு கூறப்படுகிறாள். அம்மனின் உருவ அமைதி, இவ்வம்மன் துர்க்கையே என்பதைப் புலப்படுத்துகிறது.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கொற்கை"/>
<section begin="கொற்றங்கொற்றனார்"/>
{{dhr}}
{{larger|<b>கொற்றங்கொற்றனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். கொற்றம் என்பது இவரது சிறப்பினைக் குறிக்க அடைமொழியாக வந்துள்ளது எனக் கொள்ளலாம். கொற்றன் மகன் கொற்றன் என்ற பொருளிலும் இப்பெயர் வழங்குதற்கு இலக்கணம் இடம் தரும்.
இவர் பாடல்களாக அகநானூற்றில் ஒன்றும் (54), நற்றிணையில் ஒன்றும் (259) காணப்படுகின்றன. அகநானூற்றுப் பாடல் முல்லைத்திணையில் வினைமுற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம், விரைவில் தேரைச் செலுத்துமாறு கூறுவதாக அமைந்துள்ளது. தான் மனைவியிடம் மீண்டு வருவதாகக் கூறியிருந்த கார்காலம் வந்துவிட்டது; ‘தான் சென்ற வேலை முடிந்து விட்டது; போர் செய்ய இருந்த தன் மன்னன் பிற மன்னர்கள் அடிபணிந்து திறை செலுத்தியமையால் பகை தணிந்தான்; தன் மனைவியோ வரவை ஆவலோடு எதிர்பார்த்து நிற்பாள்’ என இவ்வாறு தலைவன் தேர்ப்பாகனிடம் கூறுவதாகப் பாடல் உள்ளது. இப்பாடலில், நெல்லிக்கனியை உண்டு நீர்குடிப்போர் அடையும் இனிமை தலைவி பேசும் பேச்சினிமைக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
சிறுகுடிகிழான்பண்ணன் தனக்கென வாழாப் பண்பினன் என்றும், பிறர்க்குதவும் பெற்றியன் என்றும், அவன் தோட்டத்து நெல்லிக்கனியினை வழிச் செல்வார் பலரும் உண்டு இன்புறுவர் என்றும் கூறும் வரவாற்றுச் செய்தியினை இச்செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.
இவர்தம் நற்றிணைப் பாடல், தோழி தலைவனிடம் தலைவியின் இற்செறிப்பை அறிவுறுத்தி வரைந்துகொள்ளுமாறு கூறும் வரைவு கடாதல் துறையில் அமைந்துள்ளது. களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்த தலைவி, தினைப் புனத்தில் தங்கிக் கிளி ஒப்பியும் அருவி ஆடியும், மகிழ்ந்திருந்த நிலைமாறியது. தினைப்புனத்தில் தினைமுற்றியமையால், ‘தலை மக்களிடையே நிறைந்து வளர்ந்த நட்பு இனி அரிதாகும்’ என்று கூறுவதன்மூலம், இனித் தலைவன் தலைவியைப் புனத்தில் காணுதல் இயலாது; தலைவனைக் காண இயலாமையின் உயிர் விடினும் விடுவாள்; மணம் செய்தலே நன்று என்பதனைத் தோழி புலப்படுத்தியுள்ளாள், அவ்வாறே, ‘தினை முற்றிற்று’ என்பதன் மூலம் தலைவி இனித் தினைப்புனங் காத்தற்குச் செல்லாது வீட்டிலேயே இச்செறிக்கப்படுவாள் என்னும் செய்தியையும் தோழி குறிப்பாக உணர்த்திவிடுகின்றாள்.
{{Right|<b>கா.பா.</b>}}
<section end="கொற்றங்கொற்றனார்"/>
<section begin="கொற்றனார்"/>
{{dhr}}
{{larger|<b>கொற்றனார்:</b>}} கொற்றன் என்றும், ஆர் விகுதி சேர்ந்து கொற்றனார் என்றும் அமைந்த பெயரோடு<noinclude></noinclude>
eb3rpwgyywwpihqsgwy78pylcwfu1my
1945166
1945164
2026-06-11T18:20:00Z
Desappan sathiyamoorthy
14764
1945166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொற்கை|114|கொற்றனார்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 140
|bSize = 480
|cWidth = 218
|cHeight = 184
|oTop = 72
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்கள்<br>பரப்பப்பட்ட தரை}}
முத்துச்சிப்பிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இங்குக் கிடைத்த கரியின் மூலம், கரிமம் 14 முறைப்படி காலத்தைக் கணித்தனர். இதன் காலம் கி.மு. 785 ஆகும். உரோமானியப் பானை ஓடுகளும் இங்குக் கிடைக்கின்றன. இவ்வூரில் சங்குகள் மண்ணுக்கடியிலிருந்து பெருமளவில் கிடைக்கின்றன. சங்கறுத்து வளையல்கள் செய்யும் தொழில் இங்கு முற்காலத்தில் சிறப்புற்று இருந்திருக்க வேண்டும்.
இவ்வூரில் உள்ள சிவன் கோயில் பழமையான கற்றளிக் கோவிலாகும். இதிலுள்ள கல்வெட்டுகள் இவ்வூரினைக் குடநாட்டுக் கொற்கை என்றும், ‘கொற்கையான மதுரோதைய நல்லூர்’ என்றும், சிவன் கோயில் இறைவனை ‘அக்கசாலை ஈசுவரமுடையான்’ என்றும் குறிக்கின்றன. இப்பொழுது இக்கோயிலில் கருவறையில் விநாயகர் சிற்பமே காணப்படுகிறது. அடி முதல் விமானம் முடியக் கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் நாகர அமைப்பில் அமைக்கப்பட்டது. இக்கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டும், சிரீவல்லபன், வீரபாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளும் உள்ளன. கொற்கையில் உள்ள குளத்தில் ஒரு கோயில் உள்ளது. இது அம்மன் கோயிலாகும். இவ்வம்மன் வெற்றிவேல் நங்கை, செழிய தங்கை, வெற்றி வேல் அம்மன் எனப் பலவாறு கூறப்படுகிறாள். அம்மனின் உருவ அமைதி, இவ்வம்மன் துர்க்கையே என்பதைப் புலப்படுத்துகிறது.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கொற்கை"/>
<section begin="கொற்றங்கொற்றனார்"/>
{{dhr}}
{{larger|<b>கொற்றங்கொற்றனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். கொற்றம் என்பது இவரது சிறப்பினைக் குறிக்க அடைமொழியாக வந்துள்ளது எனக் கொள்ளலாம். கொற்றன் மகன் கொற்றன் என்ற பொருளிலும் இப்பெயர் வழங்குதற்கு இலக்கணம் இடம் தரும்.
இவர் பாடல்களாக அகநானூற்றில் ஒன்றும் (54), நற்றிணையில் ஒன்றும் (259) காணப்படுகின்றன. அகநானூற்றுப் பாடல் முல்லைத்திணையில் வினைமுற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம், விரைவில் தேரைச் செலுத்துமாறு கூறுவதாக அமைந்துள்ளது. தான் மனைவியிடம் மீண்டு வருவதாகக் கூறியிருந்த கார்காலம் வந்துவிட்டது; ‘தான் சென்ற வேலை முடிந்து விட்டது; போர் செய்ய இருந்த தன் மன்னன் பிற மன்னர்கள் அடிபணிந்து திறை செலுத்தியமையால் பகை தணிந்தான்; தன் மனைவியோ வரவை ஆவலோடு எதிர்பார்த்து நிற்பாள்’ என இவ்வாறு தலைவன் தேர்ப்பாகனிடம் கூறுவதாகப் பாடல் உள்ளது. இப்பாடலில், நெல்லிக்கனியை உண்டு நீர்குடிப்போர் அடையும் இனிமை தலைவி பேசும் பேச்சினிமைக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
சிறுகுடிகிழான்பண்ணன் தனக்கென வாழாப் பண்பினன் என்றும், பிறர்க்குதவும் பெற்றியன் என்றும், அவன் தோட்டத்து நெல்லிக்கனியினை வழிச் செல்வார் பலரும் உண்டு இன்புறுவர் என்றும் கூறும் வரவாற்றுச் செய்தியினை இச்செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.
இவர்தம் நற்றிணைப் பாடல், தோழி தலைவனிடம் தலைவியின் இற்செறிப்பை அறிவுறுத்தி வரைந்துகொள்ளுமாறு கூறும் வரைவு கடாதல் துறையில் அமைந்துள்ளது. களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்த தலைவி, தினைப் புனத்தில் தங்கிக் கிளி ஒப்பியும் அருவி ஆடியும், மகிழ்ந்திருந்த நிலைமாறியது. தினைப்புனத்தில் தினைமுற்றியமையால், ‘தலை மக்களிடையே நிறைந்து வளர்ந்த நட்பு இனி அரிதாகும்’ என்று கூறுவதன்மூலம், இனித் தலைவன் தலைவியைப் புனத்தில் காணுதல் இயலாது; தலைவனைக் காண இயலாமையின் உயிர் விடினும் விடுவாள்; மணம் செய்தலே நன்று என்பதனைத் தோழி புலப்படுத்தியுள்ளாள், அவ்வாறே, ‘தினை முற்றிற்று’ என்பதன் மூலம் தலைவி இனித் தினைப்புனங் காத்தற்குச் செல்லாது வீட்டிலேயே இச்செறிக்கப்படுவாள் என்னும் செய்தியையும் தோழி குறிப்பாக உணர்த்திவிடுகின்றாள்.
{{Right|<b>கா.பா.</b>}}
<section end="கொற்றங்கொற்றனார்"/>
<section begin="கொற்றனார்"/>
{{dhr}}
{{larger|<b>கொற்றனார்:</b>}} கொற்றன் என்றும், ஆர் விகுதி சேர்ந்து கொற்றனார் என்றும் அமைந்த பெயரோடு<noinclude></noinclude>
smqft46d4un4vfp42l8y1zpbske75zo
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/349
250
646398
1945169
2026-06-11T18:23:08Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோயியல், தாவர 327}}</noinclude>சில பருவத்தில் அவை கண்ணுக்குத் தெரியும் அளவிலான புதிய பூசணத்தைத் தோற்றுவிக்கின்றன. மிகச் சிறிய இவ்விதைகளால், பூசணம், பால் இனப் பெருக்கமும், பாலிலாப் பெருக்கமும் பெறுகின்றன. ஓம்புயிரித் தாவரங்களில் இருந்து உணவைப் பெற்று, வாழும் பூசண நோய் நுண்ணுயிரி, ஒட்டுண்ணி எனப் படும். உயிருள்ள தாவரத் திசுக்களுடன் மட்டுமே இயைந்து வாழும் பூசணம் முழு ஒட்டுண்ணி எனப் படும். ஒரு சில பூசணங்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருள்களை, இறந்த கரிமப் பொருள்கள் அல்லது உயிருள்ள தாவரங்களில் இருந்து பெற்றுக் கொள்கின்றன. இனப் பெருக்க நிலைகளில் அமைப்பியல் தன்மைகளின் அடிப்படையில், பூசணம் பல வகுப்புகளாக வகைப்பாடு செய்யப் படும்.
<b>பாக்டீரியா</b>. இது பேரினங்களைச் சார்ந்த 100 பாக்டீரியா இனங்கள் நோய்களைத் தோற்றுவிக்கின்றன.
<b>பரவல்</b>. இவைகளில் உள்ள பாக்டீரியா நோய் உயிரிகள் மழைத் துளிகளாலும், காற்றினாலும் அடித்துச் செல்லப் பட்டு ஒரு தாவரத்தில் இருந்து, மற்றொரு தாவரத்திற்குப் பரவுகின்றன. இலை, தண்டுகளில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் புறத் தோல் துளைகள், தண்டு துளைகள், திசு முறிவினால் இத்தகைய பாக்டீரியாக்கள் ஏனைய தாவரங்களிலும் பரவிச் சென்று, நோய் உண்டாக்குகின்றன. பூச்சி நீர்ப் பாசனத்திற்குரிய தண்ணீர், வளர் பருவத்தில் செய்யப் படும் பல பயிர் வளர்ப்புப் பணிகள் போன்றவற்றாலும் பாக்டீரியா நோய்கள் பரவுகின்றன.
<b>நோய் தரும் பாக்டீரியா</b>. தெள்ளுப் பூச்சி, விட்டில் பூச்சி போன்றவற்றுள் பாக்டீரியா தன் பணிக் காலத்தைக் கழிக்கும். மக்காச் சோள வாடல், நோயின் தீவிர தன்மை குளிர் கால வெப்ப நிலையைப் பொறுத்து அமைகிறது. ஏனெனில், அந்த குளிர் வெப்ப நிலையில் எத்தகைய விட்டில் பூச்சிகள் உயிர் வாழும் தன்மை பெற்றுள்ளன என்பதைப் பொறுத்து, அடுத்த பருவத்தில் மக்காச் சோளத்தில் வாடல் நோய் ஏற்படுகிறது. ஸ்பைரோபிளாஸ்மா போன்ற நோய் நுண்ணுயிரிகள், வெட்டுக் கிளிகளின் உடலினுள், குளிர் காலத்தைக் கழிக்கின்றன. ஓம்புயிரித் தாவரங்களுள் பெரும்பாலான பாக்டீரிய நோய் நுண்ணுயிரிகள் தம் ஒவ்வாத சூழ்நிலையைக் கழிக்கின்றன. ஓம்புயிரித் தாவரங்கள் கிடைக்காத போது, குறைந்த எண்ணிக்கையில் உள்ள பாக்டீரியாக்கள் மண்ணில் வாழ்கின்றன. குளிர் காலங்களில் ஓம்புயிரி இல்லாத புல் வேர்களில் பாக்டீரியாக்கள் நுழைந்து, அங்குத் தமக்கேற்ற அடுத்த பருவம் வரும் வரை உயிர் வாழ்கின்றன. ஒரு சில பாக்டீரியாக்கள் ஒவ்வாத குளிர் காலத்தில் விதைகளினுள் வாழ்கின்றன. உருளைக் கிழங்கில் வளைய அழுகல் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள், உருளைக் கிழங்குகளைச் சேமித்து வைத்திருக்கும் போது, அவற்றினுள் குளிர் காலத்தைக் கழித்து விடுகின்றன. உருளைக் கிழங்குகளை நடுவதற்காகக் கத்தியினால் நறுக்கும் போது, அந்தக் கத்தியில் ஒட்டிக் கொண்டு, நோய் இல்லாத கிழங்குகளிலும் இவை நோயைப் பரப்புகின்றன.
தண்டு, மரப் பட்டை, இலையுறை, தாவரங்களில் இயற்கையாக ஏற்படும் திறவு, காயங்கள் மூலம் பாக்டீரியா நுழைய முடிவதில்லை. இலையில் உள்ள புறத் தோல் துளை, தண்டுத் துளை, இலையின் நீர்த் திறவு போன்றவை பாக்டீரியாவிற்கு இயற்கையாக அமைந்த உட்செல்லும் வழிகளாகச் செயல் பட்டு, அவற்றின் மூலம் பாக்டீரியா தாவரங்களினுள் நுழைகிறது. இலைகளை மென்று தின்னும் பூச்சி, வேர் முடிச்சு நோய் உண்டாக்கும் உருண்டைப் புழு போன்றவை தாவரங்களில் காயங்களை ஏற்படுத்துவதால், பாக்டீரியா அத்தகைய காயங்களினுள் நுழைய வாய்ப்பு ஏற்படுகிறது.
<b>நோய்ச் செயல்பாடு</b>. பாக்டீரியா, தாவரங்களில் நோய்களைத் தூண்டும் விதம் பற்றிச் சரி வர அறியப் படவில்லை. தாவரங்களில் உள்ள ஆயிரக் கணக்கான செல்கள், அவற்றைச் சூழ்ந்துள்ள பல்லாயிரக் கணக்கான செல்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இதனால், ஓம்புயிரித் தாவரத்தினுள் நொதிகளும், நச்சுப் பொருள்களும் நுழைய வாய்ப்பு உள்ளது. மென் அழுகல் நோய் உண்டாக்கும் பாக்டீரியா தன் நொதிகளினால், செல் இடைப் பொருள்களைக் குறைக்கிறது. இதனால் நீர், செல் இடைவெளிப் பகுதிகளில் கசிவதால், இதன் திசு மிகவும் மென்மையாகி விடுகிறது. புகையிலை நோயளிக்கும் பாக்டீரியா இலைகளின் மூலம் உட்சென்று, குறைந்த மூலக் கூற்று எடை கொண்ட நச்சுப் பொருள்களை உண்டாக்கி ஓம்புயிரிச் செல்களின் வளர் சிதை மாற்றத்தில், மஞ்சளான வெற்றிடங்களை உண்டாக்கும். காற்றுக் குழாய்க் கற்றைகளில் நோய் விளைவிக்கும் கோந்து போன்ற பொருளைப் பாக்டீரியா உற்பத்தி செய்கிறது.
<b>கட்டுப்பாடு</b>. சரி வரச் சிதைவடையாத தாவரமட்கு, விதை ஆகியவற்றிலிருந்து நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் தாவரங்களைத் தாக்கி, நோய் உண்டாக்குகின்றன. பயிற்சி முறை, நோய் உயிரி நீக்கிய விதைகளை விதைத்தல் மூலம் இலைகளைத் தாக்கும் பாக்டீரியாக்களைப் பெருமளவில் குறைக்கலாம். பாக்டீரிய இலை நோய்களுக்கு மருந்துத் தெளித்தல், தூவுதல்<noinclude></noinclude>
f6rxbsehk6z0dfy636wnrgu37r5ctf5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/141
250
646399
1945172
2026-06-11T18:59:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சங்கப் புலவர் ஒருவர் இருந்துள்ளார். செல்லூர்க் கொற்றனார் என்றும் கொற்றங் கொற்றனார் என்றும் கொற்றனார் என்னும் பெயர் அடையடுத்துச் சங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொற்றியார்|115|கொன்றைவேந்தன்}}</noinclude>சங்கப் புலவர் ஒருவர் இருந்துள்ளார். செல்லூர்க் கொற்றனார் என்றும் கொற்றங் கொற்றனார் என்றும் கொற்றனார் என்னும் பெயர் அடையடுத்துச் சங்கப்புலவர்கள் பெயராக அமைந்துள்ளது.
கொற்றனார் என்னும் பெயரில் குறுந்தொகை 218, 358–ஆம் பாடல்களும் (கழகப்பதிப்பு) நற்றிணை 30–ஆம் பாடலும் (பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பு) பின்னத்தூர் பதிக்கப்பட்டுள்ளன. நாராயணசாமி ஐயர், சங்க நூல்களில் செல்லூர்க் கொற்றனார், செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார், கொற்றனார் ஆகிய மூன்று பெயர்களும் ஒரு புலவரையே சுட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் கொற்றனார் பாடியன, அகத்தில் ஒரு பாடலும் (250), குறுந்தொகையில் மூன்று பாடலும் (218, 358, 363) நற்றிணையில் ஒரு பாடலும் (30) ஆக 5 பாடல்கள் என்று கொள்ளப்படும். இவரது நற்றிணைப் பாடல் (நற். 30) மருதத் திணையில் தோழி கூற்றாக அமைந்துள்ளது. தலைவனைப் பரத்தையர் பலர் கைப்பற்றி இழுக்க வருந்தும் நிலைக்கு உவமையாகக் ‘கடல் மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு, பலர்கொள் பலகை’ யினைக் கூறியிருப்பது நயமிக்கதாக உள்ளது. பழங்காலத்தில் தலைவன் பிரிந்து சென்ற நிலையில் தலைவி, அவன் விரைந்து வருதற் பொருட்டுக் கொற்றவைக்குப் பலிக்கடன் நேர்தல், கையில் காப்பு நாண் கட்டுதல், புள் நிமித்தல் அறிதல், விரிச்சி கேட்டல் முதலியவற்றை மேற்கொள்வதுண்டு என்னும் குறிப்பினை இவர்தம் குறுந்தொகைப் பாடல் (குறு. 218) குறிப்பிடுகிறது.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனுக்குக் கீரங் கொற்றனார் என்றொரு மகன் இருந்தார் என்றும், அவருக்கு நக்கீரர் தாம் இயற்றிய களவியலுரையினைக் கூறினார் என்றும் இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கொற்றனார்"/>
<section begin="கொற்றியார்"/>
{{dhr}}
{{larger|<b>கொற்றியார்</b>}} கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்துள், பொதுவாக அமைந்துள்ளனவாகக் குறிப்பிடப்படும் 18 உறுப்புகளுள் ஒன்றாகும். இந்த உறுப்பு இல்லாமலும் கலம்பகம் பாடப்படலாம். இடைச்சியார், கீரையார், பிச்சியார், யோகினியார் போன்ற உறுப்புகளைப் போல இதுவும் பெண் பற்றி அமைந்த உறுப்பாகும். மொட்டைத் தலையராய், திருநாமம் இடுதல் முதலான வைணவ சமயச் சின்னம் அணித்தவராய், கையில் சூலம்போல்வனவற்றைக் கொண்டு கொற்றவையினை மனத்துள் நினைத்து வழிபடுபவராய், ஊர்தோறும் ஐயம் ஏற்றுண்ணும் மகளிர் கொற்றியார் எனப்படுவர். அவ்வாறு தெருவிற் செல்லும் ஒருத்தியைக் கண்டு காமுகன் ஒருவன் வேட்கை மீதூர்ந்து, அவளிடம் தன் காம வேட்கையைக் கூறுவதாகச் செய்யுள் அமைத்துப் பாடுவது கொற்றியார் என்னும் துறையாகும். பொருந்தாக் காமங் கூறும் இதுபோன்ற துறைகளை நீக்கிக் கலம்பகம் பாடப்படுவதும் உண்டு.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கொற்றியார்"/>
<section begin="கொன்றைவேந்தன்"/>
{{dhr}}
{{larger|<b>கொன்றைவேந்தன்,</b>}} தமிழில் அறநெறி கூறும் செய்யுள் நூல்களுள் ஒன்று. இந்நூல், தமிழ் எழுத்துகளின் நெடுங்கணக்கு நிரல் முறையாக நாற்சீர் கொண்ட ஓரடிகளால் அமைந்துள்ளது. இதன்கண் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது உணர்வொடு முதலாக, ‘ஓதாதார்க்கு இல்லை, ஒழுக்கம்’ என்பது ஈறாகத் தொண்ணூற்றொரு செய்யுளடிகள் உள்ளன. பெரும்பான்மையும் பொழிப் பெதுகை பெற்று எளிய இனிய சொற்களால் அடிகள் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.
இதனைப் பாடியவர் ஔவையார் என்பர். ‘கொன்றைவேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’ என்னும் கடவுள் வாழ்த்துத் தாழிசையின் முதற்றொடர் இந்நூலுக்குப் பெயராக அமைக்கப்பெற்றுள்ளது. கொன்றை வேந்தன் என்பது சிவபெருமானையும், செல்வன் என்பது அவன் புதல்வன் விநாயகக் கடவுளையும் குறிக்கும். வேந்தனாகிய செல்வன் எனவும் கொள்ளப்படும். கரிமுகக் கடவுட்குக் காப்புக் கூறி நூலைத் தொடங்குதல் பிற்கால வழக்கு என்பர். இந்நூலின் நடையும் சொல்லாட்சிகளும் இது ஒரு பிற்காலத்து நூல் என்பதற்கு ஏற்ப நிற்றலால் இதனைப் பாடியவர் சங்ககாலத்து ஔவையாராக இருத்தல் இயலாது; இவர் பிற்காலத்தவர் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
{{Right|<b>பா.ம.</b>}}
<section end="கொன்றைவேந்தன்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
a706ynmdd346emk7sis9fd5a0m57ynm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/142
250
646400
1945173
2026-06-11T19:12:42Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="கோ"/> {{dhr}} {{dropinitial|கோ}} ஒ, ஓ, க, கா, கெ, கொ என்ற எழுத்துகளுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்கவும். கொ என்னும் எழுத்து தோன்றும் பொழுது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="கோ"/>
{{dhr}}
{{dropinitial|கோ}} ஒ, ஓ, க, கா, கெ, கொ என்ற எழுத்துகளுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்கவும். கொ என்னும் எழுத்து தோன்றும் பொழுது குளிக்கப்பட்ட வாயின் நிலையில் வைத்து நீட்டித்து இவ்வொலி ஒலித்தால் தோன்றும்.
<b>உருவம்:</b> கெ, கே, கொ என்ற எழுத்துக்களுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்க. கோ என்ற எழுத்தின் முதலில் வரும் கொம்பு மிகப் பிற்காலத்தில் நெடிலுருவத்தைப் பெற்றது. கே என்ற எழுத்தின் குறிப்பில் இதைப் படித்து அறிந்து கொள்ளலாம்.
கோ என்ற எழுத்து தனித்தமிழ்ச் சொல்லாக அரசன் என்னும் பொருளில் வழங்குகின்றது. எல்லா உயிர்களுக்கும் அரசனான இறைவன் குடிகொண்டுள்ள இடம் (கோ+இல்) கோயில் எனப்பட்டது.
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="கோ"/>
<section begin="கோக்குளமுற்றனார்"/>
{{dhr}}
{{larger|<b>கோக்குளமுற்றனார்</b>}} பாடியதாகச் சங்க இலக்கியங்களில் இரண்டு பாடல்கள் (நற்றிணை: 96; குறுந்தொகை: 98) கிடைத்துள்ளன. ‘கோக்குளம்’ என்பதாகவோ, ‘குளமுற்றம்’ என்பதாகவோ இருந்த ஓர் ஊரின் பெயரைச் சார்ந்து இவருக்கு இப்பெயர் அமைந்திருக்கலாம். இவர் பாடியனவாகக் கிடைத்துள்ள இந்த இரண்டு பாடல்களிலும், தலைவன் பிரிவினால் தலைவியின் மேனி பசலை பாய்ந்து அழகு அழிந்த நிலை நுட்பமாகப் பாடப்பட்டுள்ளது.
இவருடைய நற்றிணைப் பாடல், நெய்தல் திணையில் ‘சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குரைப் பாளாய் வரைவு கடாய’ தாகிய வகையில் அமைந்துள்ளது. சிறைப்புறமாகத் தலைவன் காதில் கேட்குமாறு தோழி தலைவியிடம் கூறுகிறாள்; என் தலைவன் என்னை முதன்முதலில் புணர்ந்த பொழில் ‘மலர்கள் நிறைந்ததும் வெண்மணல் பரவியதுமான இதுவே என்றும், கடலில் மகிழ்வுடன் நீராடி என்னுடைய ஐம்பாலாகிய கூந்தலை அவன் துவட்டிய துறை இதுவேயாம் என்றும், நெய்தல் தழையை எனக்கு ஆடையாகத் தொடுத்து அணிவித்துவிட்டு அவன் பிரிந்துசென்ற கானல் அதுதான் என்றும் நினைந்து நினைந்து உருகி உன் மேனி பசலை படர்ந்து அழகிழந்துவிட்டது; இனி எவ்வாறு உய்குவாய்?’
புணர்ந்த சோலை, மகிழ்ந்த துறை, பிரிந்த கானல் என்று நினைந்து நினைந்து வருந்தும் தலைவியின் துயரை இந்தப் புலவர் விளக்கியுள்ள நயம் சிறப்புடையது ஆகும். இவருடைய குறுந்தொகைப் பாடல், ‘தலைவன் தான் கூறிச் சென்ற பருவத்தே வாராமையால் வருந்திய தலைவி’, ‘அவர் குறித்துச் சென்ற பருவம் வந்துவிட்டது; நான் பசலை படர்ந்து வருந்துகிறேன் என்பதை யாரேனும் தலைவனிடம் சென்று அறிவுறுத்தினால் நலமாக இருக்கும்’ என்று கூறுவதாக அமைகிறது. தலைவன் மாரிக் காலத்திற்கு முன்பு வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறான்; இப்போது அம்மழைக்காலம் வந்துவிட்டது; மழைநீரின் பெருக்கத்தால் தோட்டத்தில் பீர்க்க மலர்கள் பூத்து விட்டன; ‘பீர்க்க மலர்களைக் கையில் எடுத்துக் கொண்டு போய், என் நெற்றி அழகிழந்துவிட்டது என்று தலைவனிடம் யாரேனும் கூறமாட்டார்களா?’ என்று தலைவி கூறுகிறாள். தன் துயரை வெளிப்படையாகக் கூறாமல், ‘கையில் பீர்க்கமலர் கொண்டு, நுதல் அழகிழந்தேன் என்று செய்தி சொன்னால் போதும்’ என்று நுட்பமாகக் கூறும் திறன் குறிப்பிடத்தக்கது. கோக்குளமுற்றனார் தலைவியின் பிரிவு நிலையை மிக நுட்பமாகப் பாடும் வல்லமை பெற்றவர் என்பதை இவ்விரு பாடல்களும் காட்டுகின்றன.
{{Right|<b>இரா.சந்.</b>}}
<section end="கோக்குளமுற்றனார்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
j47g28rrnbr1rdm1atwm0ecqtc70noh
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/350
250
646401
1945174
2026-06-11T19:14:25Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|328 நோயியல், தாவர}}</noinclude>முதலியன பயனளிக்காமையால், நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற புதிய வகைகள் உருவாக்கப் பட்டன. ஆப்பிள், பேரி போன்றவற்றில் காணும் நெருப்புக் கொள்ளை நோயிற்கு, இது வரை சரியான பொருளாதாரப் பயன் உடைய தெளித்தலோ, தூவுதலோ கண்டு பிடிக்கப் படவில்லை. தக்காளி, உருளைக் கிழங்கு வாடல் நோயினை உண்டாக்கும் பாக்டீரியா மண்ணில் நீண்ட காலம் நிலைத்து வாழ்கிறது. நோய்க் கட்டுப்பாட்டு முறையில் நோய்த் தடுப்பு ஆற்றல் பெற்றவற்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மக்காச் சோளத்தில் உண்டாகும் நோயினைத் தடுக்கப் பயிர்ச் சுழற்சி முறை பயன் படுகிறது. சிறிய வீட்டுத் தோட்டங்களில், மண்ணோடு கலந்துள்ள நோய் விளைவிக்கும் பாக்டீரியாவை நீக்க, மெத்தில் புரோமைடு, புகையூட்டம் முதலியன போடப் படுகின்றன. கண்ணாடி வீடுகளில் உள்ள தாவரங்களில் உண்டாகும் பாக்டீரிய நோயினை நீக்க, நீராவியின் மூலம் உயிரி நீக்கம் செய்யப் படுகிறது. வெள்ளரி வாடல் நோயினை உண்டாக்கும் பாக்டீரியா, பூச்சிகளின் மூலம் பரவுவதால், பூச்சிகளை அழித்து, வாடல் நோயைக் கட்டுப் படுத்தலாம்.
<b>வகைப்பாடு</b>. தாவரங்களில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை அதன் பண்பு, செல் அமைப்பியல், நிறங்களை ஏற்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்களாகப் பிரிக்க இயலாது. இதனால், உயிரி வேதியியல், இயற்பியல் ஆய்வுகள் மூலம் பொதுவாகப் பாக்டீரியாவை வேறுபடுத்தி உணர இயலும். பாக்டீரியப் புரத ஆய்வு, டி.என்.ஏ. கலப்பு முறை, கொல்லிகளுக்கு ஈடு கொடுக்கும் தன்மை, புரதங்களின் மின் பகுப்பு ஆய்வு போன்ற செயல்முறைகளினால் பாக்டீரியாவை இனங் காணலாம்.
<b>வைரசும் வைராய்டும்</b>. தாவரங்களில் நோய் உண்டாக்கக் கூடிய மிக எளிய அமைப்புடைய இவற்றின்அடிப்படை நியூக்ளிய அமிலங்கள் ஆகும். வைரசில் நியூக்கிளிய அமிலத்தைச் சுற்றிலும், ஒரு புரத உறை உள்ளது. ஆனால், வைராய்டில் இத்தகைய புரத உறை கிடையாது. ஏறத் தாழ 400 வைரஸ்களும், 10 வைராய்டுகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இவற்றின் நுண்ணிய அளவினால், எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலமே இவற்றைக் காண இயலும். இவை கோள வடிவமாகவும், குழல் வடிவமாகவும் உள்ளன. கோள வடிவ வைரஸ்கள் 25–50 நானோ மீட்டர் விட்டம் உடையவை. குழல் வடிவ வைரஸ்கள் 12–15 நானோமீட்டர் விட்டமும் 200–2000 நானோமீட்டர் நீளமும் கொண்டுள்ளன. பெரும்பாலான தாவர வைரஸ்களில், ஒற்றை இழை கொண்ட 1.5–4 மில் லியன் மூலக் கூறு எடை உள்ள ஆர்.எஸ்.ஏ. காணப் படுகின்றது. பல கோள வடிவமான வைரஸ்களில், இரட்டை இழை உடைய 10–20 மில்லியன் மூலக் கூற்று எடை கொண்ட ஆர்.என்.ஏ. இழைகள் உள்ளன. ஒரு சில வைரஸ்களில் 4–5 மில்லியன் மூலக் கூற்று எடை உள்ள இரட்டை டி.என்.ஏ. உள்ளது. சில வைரஸ்களில் 0.8 மில்லியன் மூலக் கூற்று எடை உள்ள ஒற்றை இழை டி.என்.ஏ. உள்ளது.
<b>இரட்டிப்பு</b>. வைரஸ் இரட்டிப்பதற்கு, உயிருடைய செல்கள் தேவைப் படுகின்றன. புகையிலைப் பல வண்ண வைரஸ், வெள்ளரிப் பல் வண்ண வைரஸ் ஆகியவை பல தாவர இனங்களிலும் காணப் படுகின்றன. கோதுமைக் கீற்றுப் பல் வண்ண வைரஸ் ஒரு சில புற்களில் மட்டுமே உள்ளது. தாவரங்களில் உள்ள காயங்கள் மூலம், வைரஸ் நுழைகிறது. வைரசில் உள்ள புரத உறை அகன்று, நியூக்ளிய அமிலம் ஓம்புயிரித் தாவரச் செல்லினுள் விட்ப் படுகிறது. வைரசில் உள்ள டி.என்.ஏ, ஆர்.என்.ஏ. போன்ற சேர்க்கைக்கு உரிய புரதங்களை உற்பத்தி செய்கின்றன. நியூக்ளிய அமிலம் இரட்டிப்பு அடைந்து, புரத உறை உண்டாகிறது. நியூக்ளிய அமிலமும், புரத உறையும் இணைந்து, வைரஸ் உண்டாகிறது. வைராய்டு இரட்டிப்பு அடையும் விதம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. வைரஸ் ஒரு செல்லில் இருந்து, ஏனைய செல்களுக்கு எளிதாகப் பரவுகிறது. சில தாவரங்களில், முதலில் வைரஸ் நுழைந்த செல்கள் இறந்து விடுவதால், மீண்டும் வைரஸ் பரவுதில்லை.
<b>பரவல்</b>. தாவரங்களுக்குத் தாவரம் வைரஸ்கள் ஊடுருவிச் செல்வது, பல விதஙகளில் நடைபெறுகிறது. தாவரப் பகுதிகளை ஒட்டு வைக்கும் போது, நோயுற்ற பகுதியிலிருந்து, நோயற்ற பகுதிக்கு வைரஸ் ஊடுருவி விடுகிறது. விதையிலாப் பெருக்கத்திற்கு எனத் தேர்ந்தெடுக்கப் படும் நறுக்குகள் வைரஸ் நோய் அற்றவையாக உள்ளமை அறியப் பட்ட பின்னரே, அவற்றை நிலத்தில் நட வேண்டும். நோயுற்ற இலைகள் நோயற்ற இலைகளுடன் உராயும் போது, உண்டாகும் காயங்களின் மூலம் வைரஸ் உட்சென்று விடும். வைரஸ் நோயுள்ள தாவரங்களை உண்ணும் பூச்சி, உருண்டைப் புழு, பூசணம் ஆகியவை வைரஸ் நோயினைத் தமக்குள் சில காலம் வைத்திருந்து, பிறகு அவை நோயற்ற தாவரங்களை உண்ணும் போது, அவற்றினுள் நோய் பரவுகிறது. நோயற்ற விதைகளின் மூலம், சில வைரஸ்கள் பல சந்ததிகளிலும் நோயினை உண்டாகுகின்றன. நோயற்ற தாவரங்கள், நோயுற்ற தாவரங்களில் தொடர்பு கொள்வதன் மூலமும், வெட்டும் கருவிகளின் மூலமும் வைராய்டுகள் பரவுகின்றன.<noinclude></noinclude>
8ot0qcyh92l5q3aqjw6smkexd0f6ilk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/143
250
646402
1945175
2026-06-11T19:33:08Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="கோகரணம்"/> {{dhr}} {{larger|<b>கோகரணம்</b>}} என்பது தேவாரப் பாடல்பெற்ற ஒரு சிவத்தலமாகும்; துளுவநாட்டுத் தலம். இக்காலத்தில் கருநாடக மாநிலத்தில் மே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோகரணம்|117|கோகான், பால்}}</noinclude><section begin="கோகரணம்"/>
{{dhr}}
{{larger|<b>கோகரணம்</b>}} என்பது தேவாரப் பாடல்பெற்ற ஒரு சிவத்தலமாகும்; துளுவநாட்டுத் தலம். இக்காலத்தில் கருநாடக மாநிலத்தில் மேற்குக் கடற்கரையருகே உள்ளது. ஊப்ளி (Hubli) என்னுமிடத்திலிருந்து 144 கி.மீ. தொலைவில் உள்ளது. இயற்கை அழகு நிரம்பிய நகரமாகும். இறைவன் பெயர் மகாபலேசுவரர். இறைவி பெயர் கோகரணநாயகி, திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பதிகம் பாடி இத்தலத்திறைவனைப் போற்றியுள்ளளர்.
இராவணன் இலங்கையில் வழிபடுவதற்காகக் கயிலையிலிருந்து கொண்டு சென்ற சிவலிங்கத்தை மாலைக்கடன் முடித்தற்பொருட்டுக் கீழே வைக்கத் தயங்கினான். அப்போது, விநாயகர் சிறுவனாகத் தோன்றி அந்த இலிங்கத்தை ஏற்றார் என்றும், விரைவில் பெறாவிடில் தரையில் வைத்துவிடுவதாகக் கூறினார் என்றும், காலந்தாழ்த்தவே அவர் அதனைக் கீழே வைத்து நீங்கினார் என்றும் வரலாறு கூறுவர். தரையில் வேரூன்றிய இலிங்கத்தினை இராவணனால் எடுக்க முடியவில்லை. இலிங்கம் அங்குப் பசுக்காதின் நுனி அளவில் வெளியே தெரிந்ததால், இத்தலம் கோகரணம் எனப்பட்டது (கோ = பசு, கர்ணம் = காது). இத்தலத்தில் சிவலிங்கத்தினை அன்பர் தாமே தொட்டு வழிபாடு செய்யலாம். இங்குள்ள கோடி தீர்த்தத்தில் சிவராத்திரியின்போது நீராடினால் கோடி தீர்த்தங்களில் நீராடிய பயன் கிட்டும் என்னும் நம்பிக்கை உள்ளது.
{{Right|<b>இரா.குரு.</b>}}
<section end="கோகரணம்"/>
<section begin="கோகான், பால்"/>
{{dhr}}
{{larger|<b>கோகான், பால் (கி.பி. 1848–1903)</b>}} ஒரு பிரெஞ்சு ஓவியர். இவர் புதிய முறையில் அமையும் ஓவியத்தை (Modern Art) உருவாக்கியவர்களுள் ஒருவர். இவர் விளக்க இயற்கையியலை (Descriptive Naturalism) வெறுத்து ஒதுக்கினார். எளிமையான தோற்றம், சமதளமான இடப் பரப்பு, குறியீடு உருவாகப் பயன்படும் வண்ணம் ஆகியவற்றினால் ஓவியம் தீட்டினார். பாலினீசியரின் (Polynesian) வாழ்க்கை, கலை ஆகியவை பற்றிய இவர் தம் விளக்கங்கள் பழமையியலுக்கான ஓர் அறிமுகத்தை ஐரோப்பாவிற்குத் தந்தது. இதுவே 20–ஆம் நூற்றாண்டு ஓவியங்களுள் ஒரு முக்கியமானதாக அமைந்தது.
கோகான் (Paul Eugene Henri Gauguin) கி.பி. 1848–இல் பாரிசில் ஒரு முற்போக்குப் பத்திரிகையாளருக்கு மகனாகப் பிறந்தார். இவர் கி.பி. 1865–இல் பிரெஞ்சு வாணிகக் கப்பற் படையிலும், கி.பி. 1868–இல் பிரெஞ்சுக் கடற்படையிலும் பணியாற்றினார். இவர் கி.பி. 1871–இல் ஒரு வங்கியில் பணியாற்றினார். இவர் கி.பி. 1873–இல் இசைப்பள்ளி ஆசிரியை மெட்டே சோபியா (Mette Sopie) என்பவரை மணந்தார். சிறிது காலத்தில் ஓவியத்தின்மீது பற்று ஏற்படவே, ஓய்வு நேரத்திலெல்லாம் ஓவியம் நீட்டினார். பாவியல் கலைத் திறனாளர்களின் (Impressionists) ஓவியங்களைத் திரட்டி ஒரு பொழுது போக்கு ஓவியராக இருந்தார். பின்னர்க் கேமிலே பிசாரோ (Camille Pissarro) என்பவரின் மூலம் பல பாவியல் கலைத் திறனாளர்களின் நட்பு இவருக்குக் கிடைத்தது. அவர்களுடன் இணைந்து கி.பி. 1879 முதல் 1886 வரை ஓவியக் கண்காட்சி நடத்தினார்.
இவர் 1883-இல் தம் வங்கிப் பணியினைத் துறந்து முழுநேர ஓவியராக மாறினார். ஆனால், ஓவியம் விலை போகாமையால் இவரது பொருளா-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 143
|bSize = 480
|cWidth = 360
|cHeight = 172
|oTop = 393
|oLeft = 65
|Location = center
|Description =
}}
{{center|நாம் எங்கிருந்து வருகிறோம்? நாம் யார்? நாம் எங்குச் செல்கிறோம்? — ஓவியம்}}<noinclude></noinclude>
pn9pm25rf350jztcp7qkotp5ipuohpc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/144
250
646403
1945177
2026-06-11T19:47:21Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தார நிலை சீர் கெடத் தொடங்கியது. எனவே, தம் மனைவியையும் மக்களையும் பிரிந்து பாரிசில் தனியாக வாழ்ந்தார். எமிலி பெர்னாடு (Emile Bernard) என்ற 18 வயது இள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோகான், பால்|118|கோகுலம்}}</noinclude>தார நிலை சீர் கெடத் தொடங்கியது. எனவே, தம் மனைவியையும் மக்களையும் பிரிந்து பாரிசில் தனியாக வாழ்ந்தார். எமிலி பெர்னாடு (Emile Bernard) என்ற 18 வயது இளம் ஓவியரைச் சந்தித்த பின்னர் இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. இவர் பாவியல் கலைத் திறனிலிருந்து ஒரு குறைந்த அளவு இயற்கையியல் சார்ந்த பாணியில் (Less Naturalistic style) வரையத் தொடங்கினார். இருவரும் இணைந்து கி.பி. 1888–இல் ஒரு பல்பொருளாக்க முறையினை உருவாக்கினர். இம்முறையானது சிலரால் மெருகுப் பட்டை முறைக் கோட்பாடு (Cloisonnism) எனவும் சொல்லப்படுகிறது. இவர் வரைந்த பொன்னிற இயேசு கிறித்து (The Yellow Christ – 1889) தேவதூதருடன் யாக்கோபின் மற்போர் (Jacob Wrestling with the Angel – 1889) ஆகிய ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இவர் வாழ்க்கைக்குப் போதிய வருமானம் இன்றி வறுமையில் தவித்ததால் கி.பி. 1891–இல் தம்மிடமிருந்த 30 ஓவியங்களை ஏலத்தில் விற்பதற்காகத் தகீட்டித் (Tahiti) தீவிற்குச் சென்றார். அங்கு அவற்றை விற்க இயலாது தென் மாக்கடல் தீவுகளுக்குத் திரும்பினார். சார்லசு மோரிசு (Charles Morice) என்பவருடன் இணைந்து ‘நோவா–நோவா’ (Noa – Noa) என்ற நூலினை எழுதினார்.
சிறிது காலத்திற்குப் பின்னர்ப் பாரிசு நகருக்கு வந்து தாம் புதிதாகத் தீட்டிய ஓவியங்களைக் கண்காட்சியாக வைத்தார். ஆனால், பாரிசு நகர வாழ்க்கை பிடிக்காததாலும் பிரெஞ்சு ஆட்சியாளருடன் கொண்ட தகராறு காரணமாகவும் 1901-இல் மர்க்கீசுத் தீவிலுள்ள (Marguesas) அடோனா (Atoana) என்னுமிடத்திற்குச் சென்று வாழ்ந்தார். அங்குள்ள பழங்குடியினர் இவரைத் தம்முள் ஒருவராகவே கருதினர். இருப்பினும் இவரது சிறப்பினை உலகம் அக்காலத்தில் அறிந்து கொள்ளாததால் வறுமை, மேகநோய் (Syphilis) ஆகியவை காரணமாக இவர் அடோனாவில் 1903–இல் இறந்தார்.
போசுடன் (Boston) கவின் கலை அருங்காட்சியகத்தில் வைத்திருந்த ‘நாம் எங்கிருந்துவருகிறோம்? நாம் யார்? நாம் எங்குச் செல்கிறோம்?’ (Where do we come from? Who are we? Where do we go?) என்ற ஓவியமும் ‘கடற்கரையிலுள்ள குதிரை வீரர்கள்’ (Horse men on the beach), ‘வெள்ளைக் குதிரை’ (White Horse) ஆகிய ஓவியங்களும் இவர் ஓவியங்களுள் குறிப்பிடத்தக்க சிலவாகும்.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="கோகான், பால்"/>
<section begin="கோகுலம்"/>
{{dhr}}
{{larger|<b>கோகுலம்:</b>}} இப்பெயர் (கோ + குலம்) பசுமந்தையைக் குறிக்கும். இச்சொல் ஆயர்பாடி, இடைச்சேரி எனவும் பொருள்படும். இங்குக் கண்ணபிரானின் சிறுபின்னைத் திருவிளையாடல் நடந்தது. சூரசேனன் என்ற மன்னன் ஆண்ட வடமதுரையில் (மதுரா-வடநாடு) உள்ள ஊர். இவ்வடமதுரையில் தான் கம்சன் அரசாண்டான். இந்த மதுரை சத்துருக்கன் உண்டாக்கியது. யமுனை நதியின் கரையில் உள்ள ஆயர்பாடிப் பிருந்தாவனமும் கோகுலமும் இரட்டை ஊர்கள் எனலாம். மதுரா என்ற வட மதுரையில் தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையில் அடைக்கப்பட்ட பொழுது, அவர்களுக்கு அச்சிறையில் மகலாகத் தோன்றிய கண்ணன், பஞ்சாயு தங்களுடன் அவ்விருவருக்கும் காட்சி தந்து, உடனே இரவோடு இரவாகத் தன்னை யமுனையின் மறுகரையில் உள்ள கோகுலத்தில் அசோதையின் குடிலில் கொண்டு விடும்படி கூறினான். கண்ணன் திருவிளையாடல்களும் சிறப்பான 12–இல் நான்கு திருவிளையாடல்கள் இங்கு நடந்தன. பூதனையை மாய்த்தல், சகடாசுரனை மாய்த்தல், விசுவரூபம் காட்டி உரலில் கட்டுப்பட்டு அசோதையின் மத்துத் தாம்பால் அடி படல், இரு மருதமரங்களைச் சாய்த்து நளகூபரன் மணிக்கிரீவன் என்ற குபேரன் மைந்தர்தம் சாபம் போக்கல் முதலிய திருவிளையாடல்கள் சுட்டுதற்குரியன. இதன்பின்பு நடந்த விளையாடல்கள் எட்டும் பிருந்தாவனத்தில் நடந்தவை. பிருந்தாவனத்தை நெருஞ்சி முள்காடு எனவும், துளரியனம் எனவும், வலாசுரனின் தேவியாகிய பிருந்தை என்ற திருமால் அடியவள், கண்ணனையே நினைந்து, உயிர்நீத்த இடம் எனவும் கூறுவர். பிருந்தையின் கதைப்போக்குக் காஞ்சிப் புராணத்திலும் பத்ம புராணத்திலும் சிறிது மாறுபட்டிருக்கும். கண்ணனைக் குழந்தை வாக்கி அவருக்குப் பிள்ளைத் தமிழிட்டுத் திருமொழி அருளிய பெரியாழ்வார், மதுசூதன சரசுவதி, இலீலாசுகர், சிரீவேதாந்த தேசிகர் போன்ற பிற்காலத்துக் கவிகள் கோகுலக் கண்ணனிடமே அதிகம் ஈடுபட்டார்கள். நம்மாழ்வாரும் கண்ணன் வைகுண்டம் சென்றாலும், அங்கும் பகலில் ஒருவேளை மாடு மேய்த்தலை விட்டிவன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், இந்த வைகுண்டப் பகுதிக்கே வைகுண்ட கோகுலம், கோலோகம் எனப் பெயர் வந்தது என்று பெரியோர் கூறுவர். மதுராவின் அருகிலும் கோகுல மாவட்டத்திலும் உள்ள பிருந்தாவனத்துக்கு அருகில் பிருந்தாவனம், மதுவனம், தாலவனம், காமவனம், பகுளவனம், குமுதவனம், கதிரவனம், பத்ரவனம், பந்தூரவனம், சீரிவனம், உலோகவனம் எனப் பதினொரு வனங்கள் உள்ளன. அவற்றொடு 12–ஆம் வனமாக அமைந்தது கோகுலமாகும். இதனைச் சிறு பிருந்தா-<noinclude></noinclude>
242ddku47ryhbn5hvulure13jj22f0j
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/351
250
646404
1945178
2026-06-11T23:11:08Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோயியல், தாவர 329}}</noinclude><b>கட்டுப்பாடு</b>. நோய் எதிர்ப்புத் திறம் பெற்ற வகைகளைப் பயிர்ப் பெருக்க முறையில் உண்டாக்கியும், வைரஸ் இல்லாத தாவரங்களைப் பெருக்கத்திற்குப் பயன்படுத்தியும், வைரஸ் இல்லாத விதைகளை விதைப்பதன் மூலமும்,வைரஸ் பரப்பும் மாற்றிகளை அழிப்பதன் மூலமும், சில தாவரங்களில் மிதமான வைரஸ்களை, ஓம்புயிரித் தாவரத்தில் செலுத்துவதன் மூலமும், தாவரங்களை வைரஸ் நோய்களிலிருந்து காக்கலாம். முறைக்கு மிகுந்த செலவாகுமாதலால், பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த பணப் பயிர்களான உருளைக் கிழங்கு போன்றவற்றில் ஏற்படும் தங்க நிற உருண்டைப் புழுக்களைத் தடுக்கவே, இத்தகைய மண் புகையூட்டம் மேற்கொள்ளப் படுகிறது. உயிருள்ள தாவரங்களில் உள்ள உருண்டைப் புழுக்களைக் கட்டுப் படுத்த ஆர்க்னோபாஸ்ஃபேட், கார்பமேட் பூச்சிக் கொல்லிகள் பெரிதும் பயனாகின்றன.
<b>விதைத் தாவரங்கள்</b> . ஏறத்தாழ 3000 விதைத் தாவரங்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்க்கை நடத்துகின்றன. லொராந்தேசி, விஸ்கேசிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் ஒட்டுண்ணிகளாக உள்ளன. கண்வால்வுலேசி என்னும் குடும்பத்தில் ஒரே ஒரு பேரினம் மட்டும், அதாவது கஸ்குடா என்னும் தாவரம் மட்டும் ஒட்டுண்ணியாக உள்ளது. பெரும்பாலான ஒட்டுண்ணித் தாவரங்கள் தரை வாழ்வன. இவை ஓம்புயிரித் தாவரங்களின் வேர்கள் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவற்றின் உணவுப் பொருள்களை உண்டு வாழ்கின்றன. சில தாவரங்கள் உணவு தயாரித்து, நிலத்தில் தற்சார்பு உடையவையாக வாழ்கின்றன. இவை தகுந்த ஓம்புயிரித் தாவரம் கிடைத்து, அதனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட பின்னரே, பூக்கத் தொடங்குகின்றன. இவை குறை ஒட்டுண்ணிகள் எனப் படும்.
ஸ்டிரிகா ஆசியாடிகா என்னும் குறை ஒட்டுண்ணிச் செடி மக்காச் சோளம், சோளம் ஆகிய தானியப் பயிர்களின் வேர்களில் ஒட்டிக் கொண்டு, அவற்றின் நீர், கனிமப் பொருள்களை உறிஞ்சி வாழ்வதால், தானியப் பயிர்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. லொராந்தஸ், விஸ்கம் போன்ற தண்டு ஒட்டுண்ணிகள் காடு, கனித் தோட்டங்கள், அழகிற்காக வளர்க்கப் படும் மரங்கள் போன்றவற்றில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து, அவற்றில் பேரழிவை உண்டாக்குகின்றன. ஒட்டுண்ணி எதிர்ப்புத் திறன் பெற்றவற்றை உருவாக்குதல், குறைந்த அளவு நோய் ஏற்கும் இனங்களைப் பயிரிடுதல், வேதிப் பொருள்களைப் பயன் படுத்துதல், ஒட்டுண்ணி தாக்கப்பட்ட கிளைகளைக் களைதல், நோயுற்ற தாவரங்களையே அகற்றுதல் போன்ற பல ஒருமித்த செயல்களினால், ஒட்டுண்ணிகளிடமிருந்து பயன் தரு தாவரங்களைக் காக்கலாம்.
<b>நோய்த் தொற்றாத காரணிகள்</b>. நோய் தொற்றாத காரணிகளினால் ஏற்படும் அறிகுறிகள்,மேலும் பரவுவதில்லை. இவை ஊட்டப் பொருள் மிகை அல்லது குறைவால் உண்டாகின்றன. மேலும் மாசுகளும், தாவரங்களுக்குப் புறத்தே ஏற்படும் உயிரியல் விளைவுகளும், நோய்த் தொற்றாத காரணிகளாக விளங்குகின்றன.
<b>ஊட்டப் பொருள் குறை அல்லது மிகை</b>. தாவரங்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தாவரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்ஃபேட், பொட்டாசியம் போன்றவை தொடர்ச்சியாகத் தேவைப் படுகின்றன. மண்ணில் உள்ள அமில–கார வினை களினால் ஊட்டப் பொருள் கிடைப்பது பாதிக்கப் படுகிறது. நைட்ரஜன் குறை உள்ள தாவரங்களின் இலைகளில் பச்சய நீக்கம் உண்டாகி, அதனால் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறம் அடைகின்றன. பாஸ்ஃபேட் குறை உள்ள தாவரங்களின் இலைகள் இயல்பான இலைகளை விடக் கரும் பச்சை நிறமாகவும், நுனி சிவந்தும் காணப் படும். பொட்டாசியம் குறைவாக உள்ள தாவரங்களின் இலைகள் பசுமை நிறமும், நுனி விளிம்புகளில் புள்ளிகளும் பெற்று இருக்கும். சிறு ஊட்டப் பொருள் குறைவினாலும், பல நோய்கள் ஏற்படுகின்றன. பேரான் குறைந்தால், ஆப்பிள் கனியினுள் தக்கைத் திசு உண்டாகும். கால்சியம் குறைவினால், தக்காளியில் நுனிப் பூ அழுகல் ஏற்படும். இரும்பு குறைந்தால், பச்சய நீக்கம் ஏற்படும். மாங்கனீஸ் குறைந்தால், ஓட்ஸ் இலைகளில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். மாலிப்டினம் குறைவினால், காலிஃபிளவரில் சாட்டை வால் நோய் காணப் படும். துத்தநாகக் குறைவால், பீச் மரத்தில் சிற்றிலைகள் தோன்றும்.
<b>மாசுப் பொருள்கள்</b>. பூச்சி கொல்லி மருந்துகளைப் பெருமளவில் பயன் படுத்தினாலும், தாவரங்களுக்குத் தீமை உண்டாகிறது. பூசணக் கொல்லி, பூச்சி கொல்லிகளைத் தவறாகப் பயன் படுத்தவும் கூடாது. செடிக் கொல்லிகளைத் தெளிப்பான் மூலம் தெளிப்பதால், அருகமைந்த நிலப் பகுதியில் உள்ள பயிர்களுக்குத் தீமை ஏற்படுகிறது. செடிக் கொல்லி மருந்துகள் மண்ணில் தங்குவதால், அடுத்த பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கும் அழிவு உண்டாகிறது. செடிக் கொல்லி மருந்துகள், மண்ணினுள் நுழைந்து கிணற்று நீரில் கலந்தால், அந்த நீரைப் பயன்படுத்துவோருக்கும், விலங்குகளுக்கும், தாவரங்-<noinclude></noinclude>
l7jf0c2v2wk1yjmbct2leedwxa87a2t
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/352
250
646405
1945185
2026-06-11T23:32:52Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|330 நோயியல், தாவர}}</noinclude>களுக்கும் இடர் ஏற்படும். தூவுவான், தெளிப்பான், கலப்பான் போன்ற கருவிகளை நன்றாகத் தூய்மை செய்யாவிடில், செடிக் கொல்லி மருந்துகள் மாசாகக் கலந்து தீமை உண்டாக்கும்.
சல்ஃபர் கலந்துள்ள தொல்லுயிர்ப் படிம எரி பொருள்களை எரிப்பதாலும்,உலோக சல்பைடுகளைத் தூய்மை ஆக்கும் போதும், சல்பர் ஆக்சைடுகள் உண்டாகின்றன. நிலம் சூழ் ஓசோன், கதிரவனில் இருந்து வரும் வெப்பம் மக்களை அடையா வண்ணம் காக்கிறது. தொல்லுயிர்ப் படிம எரி பொருள்களைப் பயன் படுத்தும் ஊர்திகளில் இருந்து, ஹைட்ரோ கார்பன் மாசுகள் உண்டாகின்றன. தாவரங்களுக்குத் தீமை உண்டாக்கும் பிற காற்று மாசுகளும் உள்ளன. அலுமினியம், எஃகு, பீங்கான் பாத்திரங்கள், பாஸ்ஃபேட் உரங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வளிம வடிவில் ஃபுளோரைடு மாசுகள் தோன்றுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் மீதேன், அதன் உண்மை வடிவில் தாவரங்களுக்கு நச்சாக அமைவதில்லை; ஆனால், அது மண்ணில் உள்ள மீதேனை உண்டு வாழும் பாக்டீரியாக்களுக்கு உணவாகிறது. இத்தகைய பாக்டீரியாக்கள் எண்ணிக்கையில் மிகப் பலவாகப் பெருக, மண்ணில் உள்ள ஆக்சிஜன் அளவுக் குறைவினால், உயர் தாவரங்களின் வேர்கள் கொல்லப் படுகின்றன. சல்ஃபர் ஆக்சைடு, ஃபுளோரைடு போன்ற மாசுப் பொருள்களைத் தாக்கமுற்ற தாவரங்களில் காண இயலாது. தனித் தனியாக இருப்பதை விட, ஓசோன், சல்ஃபர் ஆக்சைடு இரண்டும் கலந்திருந்த போது, தாவரங்களுக்குத் தீமை மிகுந்தமை அறியப் பட்டது. காற்று மாசுப் பொருள்களினால் இலைகளில் புள்ளிகளும், பல்வகை நிறங்களும் உண்டாகின. இலை, கனிகளில், சிவப்பு நிறம் அற்றுப் போய், பூ உறுப்புகள் வாடி, குறை வளர்ச்சி ஏற்பட்டு,தாவரம் முழுவதும் உள்ள தாவரப் பகுதிகள் அழிந்தன.
<b>வெளி உயிரினங்களின் உயிரியல் விளைவுகள்</b>. ஆப்பிளில் இருந்து உண்டாகும் எதிலின், கேரட்டில் ஏற்படுத்தும் விளைவினை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். ஒரு தாவரத்தில் இருந்து உண்டாகிய நச்சுப் பொருள், மற்றத் தாவரத்தில் உண்டாகும் தீய விளைவும் இதில் அடங்கும். கறுப்பு வால்நட் மரங்களின் வேர்கள் உள்ள மண் பகுதியில், ஏனைய தாவரங்கள் நன்றாக வளர்வதில்லை. கறுப்பு வால்நட் மரங்கள் குயுனோனிக் சேர்மங்களைச் சுரப்பதால், மேற்கூறிய விளைவு ஏற்படுகிறது. பாசில்லஸ், சிரியஸ் போன்ற பாக்டீரியாக்களில் இருந்து சுரந்த ஐசோலுசின் என்னும் நச்சுப் பொருளால், புகையிலையில் நோய் ஏற்படுகிறது.
<b>வாழ்க்கைச் சுழற்சி</b>. தாவரங்களில் நோய் நுண்ணுயிரிகள் நோய்களைத் தொடக்கிப் பல தொடர்ச்சியான நிலைகளில் கீழ்க் காணும் நோய்ச் சுழற்சியினை உண்டாக்குகின்றன. இதில், நோய் உயிரிகள் குளிர் காலத்தைக் கழித்தல், நோய் உயிரிகளின் நுழைவு, பரவுதல், நோய் உண்டாக்குதல், வளர்ச்சி மற்றும் பெருக்கத்தினால் புதிய தாவரங்களில் நோய் உண்டாக்குதல் போன்றவை அடங்கும்.
<b>குளிர் காலத்தைக் கழித்தல்</b>. நோய் உயிரிகள் தம் குளிர் காலத்தை, மரங்களின் தரைக் கீழ்ப் பகுதிகளில் கழிக்கின்றன. சில நோய் உயிரிகள் பல்லாண்டு வாழ் தாவரங்களிலும், தாவரமட்கிலும், விதைகளிலும், பூச்சிகளிலும் மண்ணிலும் கழிக்கின்றன. உயிள்ள செல்களில் மைக்கோப்பிளாஸ்மா, வைரஸ், முன்னுயிரி ஆகியவை தம் குளிர் காலத்தைக் கழிக்கின்றன. உயிருள்ள செல்களுடன் தொடர்பு கொண்டுள்ள போது, பாக்டீரியா குளிர் காலத்தைக் கழிக்கிறது. பூசணம். ஒட்டுண்ணி உயர் தாவரங்கள், உருண்டைப் புழு போன்றவை குளிர் காலத்தை முறையே விதை, விதை முட்டை போன்றவற்றில் கழிக்கின்றன.
<b>நோய் உயிரியின் உற்பத்தியும், வெளியீடும்</b>. நோய் உயிரிகள் புதிய தாவரங்களில் நுழைவதற்கு வைரஸ், பாக்டீரியா, பூசணம், ஒட்டுண்ணி உயர் தாவரங்கள் ஆகியவற்றின் உடலப் பகுதி அல்லது விதைகளைப் பயன் படுத்துகின்றன. வளர் பருவத்தில் நோய் புகுத்தப் படுவது முதல் நிலை நோய்ப் புகுத்துதல் எனப் படும். இதனால், முதல் நிலை நோய்கள் ஏற்படுகின்றன. சில வகை வைரஸ், மைக்கோப்பிளாஸ்மா, முன்னுயிரி, பாக்டீரியா போன்றவை தாவரங்களின் வெளியே நோயைப் புகுத்தாமல், மொட்டு, ஒட்டு, பூச்சி மாற்றி போன்ற உயிருள்ள செல்களில் நோயினை மாற்றுகின்றன. பூசணம், ஒட்டுண்ணி உயர் தாவரங்கள், பெரும்பாலான பாக்டீரியாக்கள், உருண்டைப் புழு ஆகியவை, ஓம்புயிரித் தாவரங்களின் வெளிப் புறத்தில் நோயைப் பரப்புகின்றன அல்லது ஈரம் இருந்தால், தாவரத்தில் இருந்து வெளியேறுகின்றன.
<b>உருண்டைப் புழு</b>. அண்டார்டிக் கடல் முதல் வெப்ப நீருற்று வரையிலான நீர்ச் சூழல்களில் காணப் படும் முதுகெலும்பு இல்லாத விலங்குத் தொகுதி, உருண்டைப் புழுவாகும். இது நன்னீர்ச் சூழலிலும், கடல் நீர்ச் சூழலிலும் காணப் படும். தாவரங்கள் வாழும் மண் துகள்களைச் சூழ்ந்துள்ள நீர்ப் படிவங்களில் வாழும். பெரும்பாலான உருண்டைப் புழுக்கள், நுண்ணோக்கியினால் மட்டுமே காணத் தக்க சிறு தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியாக்களை<noinclude></noinclude>
4y5kghjug6x1365w758v4tv8wre6n8g
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/132
250
646406
1945200
2026-06-11T23:59:02Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|131 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> {{center|அறப்போர் புரிந்த அரசர்கள்}} {{Right|191}}
'''வரி நீக்கம்'''
நல்ல நாட்களைக் கொண்டாடும்போது, பழர்தமிழ்
மன்னர்கள், குடிமக்களின் வரியையும் தள்ளிவிடுவார்கள்.
{{left_margin|3em|<poem><b>“சிறைப்படு கோட்டம் சீமின் ! யாவதும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின் !</b></poem>}}
சிறைக்கோட்டத்தைத் திறந்துவிடுங்கள் ; வரிச் சுமையால் அவதியுறும் மக்களின் வரிகளைத் தள்ளிவிடுங்கள்'' என்பது கட்டுரை காதையில் காணப்படும் செய்தி. காளி கோயிலுக்கு விழாச் செய்யத் தொடங்கிய பாண்டியன் இவ்வாறு அறிவித்ததாகக் கதை.
{{left_margin|3em|<poem><b>“சிறையோர் கோட்டம் சீமின் ! யாவதும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கறைகெழு நரடு கறைவீடு செய்ம்மின்!</b></poem>}}
சிறைப்பட்டிருப்பவர்களை, சிறைக் கோட்டக் கதவுகளைத் திறந்து விடுதலை செய்யுங்கள். நாட்டினருடைய வரிச் சுமைகளைத் தள்ளுபடி செய்யுங்கள்."
இவ்வாறு செங்குட்டுவன், கண்ணகிக்குக் கல் நாட்டும் போது கட்டளையிட்டான். இவன் கனக-விசயர்களையும், சிறைபட்டிருந்த ஏனைய வேந்தர்களையும் விடுதலை செய்தான்
என்றே சிலப்பதிகாரம் சொல்லுகிறது.
சோழன். பாண்டியன், சேரன் ஆகிய மூவேந்தர்களும், நல்ல நாட்களிலே . சிறப்பாகத் திருவிழாத் தொடங்கும் நாட்களிலே - அரசியற் கைதிகளை எல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்து வந்தனர் என்பதைக் காணலாம்.
இல்வாறு எதிரிகளை மன்னித்து அவர்கள விடுதலை
செய்வது ஒரு சிறந்த அரசியல் முறையாகும். எதிரிகளைத் தமது நட்பினர்களாகச் செய்துகொள்வதற்கு இம்முறை வழிகோலுவதாகும்; பகைமை குறைவதற்கும் வழியாகும்.
__________________
சீமின் - திறந்துவிடுங்கள், கறை - துன்பம்; வாி.<noinclude></noinclude>
0e6jke55u34x8zcmryhbzs4k5f0k53x
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/133
250
646407
1945202
2026-06-12T00:03:58Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|132 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>182 {{center|பழந்தமிழர் அரசியல்}}
போர் வெற்றிக்குப் பின்னர், பண்டைத் தமிழ் மன்னர்கள் தம் பகைவேந்தர்கள்பால் எப்படி நடந்துகொண்டனர் என்பதைக் குறிக்க இந்நிகழ்ச்சிகள் போதுமானவை.
அரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்கி, நிலையான எதிரிகளாக வைத்திருப்பது சிறந்த அரசியல் அறிவாகாது. அவர்களை நண்பர்களாகச் செய்துகொண்டு நாட்டு மக்களின் வாழ்வையே சிறந்த குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி
புரிவதுதான் உயர்ந்த அரசியலாகும் ; மக்கள் ஆட்சிக்குரிய மாண்பாகும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். அரசியற் பகைவர்களுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்த செயலே இதற்குச் சான்றாகும்.
வரிச் சுமையால் வாடும் குடிமக்களுக்கு ஆறுதல்
அளிப்பதும் அரச நீதியாகும். பண்டை வேந்தர்கள் இந்நீதியைப் பின்பற்றினர். வரி கட்ட முடியாதவர்களுக்கு, வரியைத் தள்ளிக்கொடுத்தனர். இவ்வாறு செய்து குடிமக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வாழ்ந்தனர் அரசர்கள்.<noinclude></noinclude>
46oaaia0haga74cx22ipvkbe64fw3nf
1945203
1945202
2026-06-12T00:04:46Z
சந்தானம் க
7674
1945203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|132 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>132 {{center|பழந்தமிழர் அரசியல்}}
போர் வெற்றிக்குப் பின்னர், பண்டைத் தமிழ் மன்னர்கள் தம் பகைவேந்தர்கள்பால் எப்படி நடந்துகொண்டனர் என்பதைக் குறிக்க இந்நிகழ்ச்சிகள் போதுமானவை.
அரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்கி, நிலையான எதிரிகளாக வைத்திருப்பது சிறந்த அரசியல் அறிவாகாது. அவர்களை நண்பர்களாகச் செய்துகொண்டு நாட்டு மக்களின் வாழ்வையே சிறந்த குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி
புரிவதுதான் உயர்ந்த அரசியலாகும் ; மக்கள் ஆட்சிக்குரிய மாண்பாகும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். அரசியற் பகைவர்களுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்த செயலே இதற்குச் சான்றாகும்.
வரிச் சுமையால் வாடும் குடிமக்களுக்கு ஆறுதல்
அளிப்பதும் அரச நீதியாகும். பண்டை வேந்தர்கள் இந்நீதியைப் பின்பற்றினர். வரி கட்ட முடியாதவர்களுக்கு, வரியைத் தள்ளிக்கொடுத்தனர். இவ்வாறு செய்து குடிமக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வாழ்ந்தனர் அரசர்கள்.<noinclude></noinclude>
ggcy9oauxwaeplmn2aom6e1a3cgwkpz
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/134
250
646408
1945204
2026-06-12T00:12:02Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|133 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|10. போரும் அமைதியும்}}
பழந்தமிழ் மக்கள் போரின் கொடுமையை நன்றாக
அறிந்திருந்தனர். நாட்டுக்கு நலம் உள்ள செயல் எதையும் போர்க் காலத்தில் செய்ய முடியாது: : மக்கள் வாழ்வுக்கு வேண்டிய ஆக்க வேலை போர்க் காலத்தில் நடைபெறாது; நாச வேலைதான் போர்க் காலத்தில் நடைபெறும். இந்த உண்மை
நமது முன்னோர் உணர்ந்ததுதான்.
'''அமைதியால் தன்மை'''
நாட்டிலே அமைதி குடிகொண்டிருந்தால்தான் மக்கள்
மழ்ச்சியுடன் வாழ்வார்கள் ; மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்களுக்குப் பஞ்சம் உண்டாகாது. அவைகள் வேண்டிய அளவு விளைவிக்கப்படும். மக்கள் விரும்பும் கலைகள் வளரும்; கவிதைகள் வளரும் ; வறுமை ஒழியும் ; செல்வம் செழிக்கும் ; நாடெங்கும் விழாக்களும், விளையாட்டுக்களும் நடைபெறும் ; அமைதி நிலவும். எல்லா நாடுகளிலும் இந்த நிலையை நாம் காணுகின்றோம்.
போர்க் காலத்தில் மக்கள் ஒழுக்கமும் கெட்டுப்போகும்; அமைதியான காலத்தில்தான் மக்களிடம் ஒழுக்கம் வளரும்; அமைதியான காலத்தில்தான் கூடாஒழுக்கங்களில் தலைப்படும் மக்களைத் தடுத்து நல்வழியிலே நடக்கும்படி செய்யவும் முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், போரினால் ஒரு நாட்டு மக்களின் ஒழுக்கம் கெடும் ; செல்வம் அழியும் ; இன்ப வாழ்வு சிதையும், அமைதியால் நாட்டிலே ஒழுக்கம் உயரும்; செல்வம் பெருகும்; இன்ப வாழ்வு வளரும், இந்த உண்மையை என்றும் எவரும் மறுக்க முடியாது.
பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தைப் பாடிய. ஆசிரியர்
பாலைக் கெளதமனார் இந்த உண்மையை எடுத்துக் காட்டுகின்றார்.<noinclude></noinclude>
e7ms8re5sswbwg6glnvm9qqytquehfz
1945205
1945204
2026-06-12T00:12:39Z
சந்தானம் க
7674
1945205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|133 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|10. போரும் அமைதியும்}}
பழந்தமிழ் மக்கள் போரின் கொடுமையை நன்றாக
அறிந்திருந்தனர். நாட்டுக்கு நலம் உள்ள செயல் எதையும் போர்க் காலத்தில் செய்ய முடியாது: : மக்கள் வாழ்வுக்கு வேண்டிய ஆக்க வேலை போர்க் காலத்தில் நடைபெறாது; நாச வேலைதான் போர்க் காலத்தில் நடைபெறும். இந்த உண்மை
நமது முன்னோர் உணர்ந்ததுதான்.
'''அமைதியால் நன்மை'''
நாட்டிலே அமைதி குடிகொண்டிருந்தால்தான் மக்கள்
மழ்ச்சியுடன் வாழ்வார்கள் ; மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்களுக்குப் பஞ்சம் உண்டாகாது. அவைகள் வேண்டிய அளவு விளைவிக்கப்படும். மக்கள் விரும்பும் கலைகள் வளரும்; கவிதைகள் வளரும் ; வறுமை ஒழியும் ; செல்வம் செழிக்கும் ; நாடெங்கும் விழாக்களும், விளையாட்டுக்களும் நடைபெறும் ; அமைதி நிலவும். எல்லா நாடுகளிலும் இந்த நிலையை நாம் காணுகின்றோம்.
போர்க் காலத்தில் மக்கள் ஒழுக்கமும் கெட்டுப்போகும்; அமைதியான காலத்தில்தான் மக்களிடம் ஒழுக்கம் வளரும்; அமைதியான காலத்தில்தான் கூடாஒழுக்கங்களில் தலைப்படும் மக்களைத் தடுத்து நல்வழியிலே நடக்கும்படி செய்யவும் முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், போரினால் ஒரு நாட்டு மக்களின் ஒழுக்கம் கெடும் ; செல்வம் அழியும் ; இன்ப வாழ்வு சிதையும், அமைதியால் நாட்டிலே ஒழுக்கம் உயரும்; செல்வம் பெருகும்; இன்ப வாழ்வு வளரும், இந்த உண்மையை என்றும் எவரும் மறுக்க முடியாது.
பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தைப் பாடிய. ஆசிரியர்
பாலைக் கெளதமனார் இந்த உண்மையை எடுத்துக் காட்டுகின்றார்.<noinclude></noinclude>
7zhldymhppsu7q7xc35o1gz90ss4y0t
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/135
250
646409
1945206
2026-06-12T00:27:29Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|134 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>134 {{center|பழந்தமிழர் அரசியல்}}
“பெரிய வலிமையுள்ள பகைவர்களின், பசுமையான
கண்களையுடைய யானைப் படைகள் துண்டு துண்டாகச் சிதையும்படி, மிகுந்த வீரத்துடன் அவைகளை வெட்ட வீழ்த்துவார்கள். அவர்கள் இரத்தம் தோய்ந்த அடிகளையுடையவர்கள்; வீரக் கழலை அணிந்தவர்கள்; விரைந்து செல்லும்
குதிரை வீரர்கள் ; இவர்கள் விரைவாக அம்பு தொடுப்பதை மறக்கும்படி உனது நாட்டை நன்றாக அமைதியுடன் காப்பாற்றுகின்றாய்,
நீ இவ்வாறு அமைதி நிலவும்படி அரசு செய்வதனால்
உனது நாட்டிலே விளைவுப்பொருள் குறைவதில்லை ; உனது நாடும் துன்பமின்றி வாழ்கின்றது.
கோடை நிலைத்து, குன்று வறண்டு, அருவிநீர் விழாமல் வற்றிப்போன, பெரிய மழையற்ற காலத்திலும், உனது பேராற்றில் நீர் குறைவதில்லை. இரு கரைகளும் வழியும்படி
நீர் பெருகி வரும். அகன்ற அப்பேராற்றின் பக்கத்தில் உள்ள பெரிய நிலங்களில் தண்ணீர் மிகுந்து பாயும். சும்மா விடப்பட்ட கரம்பு நிலத்திலே உள்ள வெடிப்புக்களில் எல்லாம் தண்ணீர் நிறையும்.
இப்படி நிறையும்படி, தழைகளால் மூடப்பட்டு, விரைந்து வந்து மிகுதியாகப் பாய்கின்ற சிறந்த தண்ணீரின் பூசல் தான் - ஆரவாரந்தான் - உனது நாட்டில் கேட்கப்படுகின்றது. இதைத் தவிர வேறு எந்தப் போரும் - பூசலும் - உனது நாட்டில் இல்லை, ஆதலால் உனது நாடு செல்வம்.
நிரம்பியிருக்கின்றது.”
இவ்வாறு பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் புகழ்ந்து பாடுகிறார் பாலைக் கெளதமனார்.
{{left_margin|3em|<poem><b>திருஉடைத்து அம்ம ! பெருவிறல் பகைவர்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பைம்கண் யானைப் புணர்நிரை துமிய</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உரம்துரந்து எறிந்த, கறைஅடிக் கழல்கால்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப,</b></poem>}}
துமிய - அழிய, கதழ்தொடை - சினத்துடன் அம்பு தொடுப்பதை.<noinclude></noinclude>
eczb4pr9d1bqhffsr9rjhwu6gffxzdr
1945207
1945206
2026-06-12T00:28:08Z
சந்தானம் க
7674
1945207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|134 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>134 {{center|பழந்தமிழர் அரசியல்}}
“பெரிய வலிமையுள்ள பகைவர்களின், பசுமையான
கண்களையுடைய யானைப் படைகள் துண்டு துண்டாகச் சிதையும்படி, மிகுந்த வீரத்துடன் அவைகளை வெட்ட வீழ்த்துவார்கள். அவர்கள் இரத்தம் தோய்ந்த அடிகளையுடையவர்கள்; வீரக் கழலை அணிந்தவர்கள்; விரைந்து செல்லும்
குதிரை வீரர்கள் ; இவர்கள் விரைவாக அம்பு தொடுப்பதை மறக்கும்படி உனது நாட்டை நன்றாக அமைதியுடன் காப்பாற்றுகின்றாய்,
நீ இவ்வாறு அமைதி நிலவும்படி அரசு செய்வதனால்
உனது நாட்டிலே விளைவுப்பொருள் குறைவதில்லை ; உனது நாடும் துன்பமின்றி வாழ்கின்றது.
கோடை நிலைத்து, குன்று வறண்டு, அருவிநீர் விழாமல் வற்றிப்போன, பெரிய மழையற்ற காலத்திலும், உனது பேராற்றில் நீர் குறைவதில்லை. இரு கரைகளும் வழியும்படி
நீர் பெருகி வரும். அகன்ற அப்பேராற்றின் பக்கத்தில் உள்ள பெரிய நிலங்களில் தண்ணீர் மிகுந்து பாயும். சும்மா விடப்பட்ட கரம்பு நிலத்திலே உள்ள வெடிப்புக்களில் எல்லாம் தண்ணீர் நிறையும்.
இப்படி நிறையும்படி, தழைகளால் மூடப்பட்டு, விரைந்து வந்து மிகுதியாகப் பாய்கின்ற சிறந்த தண்ணீரின் பூசல் தான் - ஆரவாரந்தான் - உனது நாட்டில் கேட்கப்படுகின்றது. இதைத் தவிர வேறு எந்தப் போரும் - பூசலும் - உனது நாட்டில் இல்லை, ஆதலால் உனது நாடு செல்வம்.
நிரம்பியிருக்கின்றது.”
இவ்வாறு பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் புகழ்ந்து பாடுகிறார் பாலைக் கெளதமனார்.
{{left_margin|3em|<poem><b>திருஉடைத்து அம்ம ! பெருவிறல் பகைவர்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பைம்கண் யானைப் புணர்நிரை துமிய</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உரம்துரந்து எறிந்த, கறைஅடிக் கழல்கால்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப,</b></poem>}}
____________
துமிய - அழிய, கதழ்தொடை - சினத்துடன் அம்பு தொடுப்பதை.<noinclude></noinclude>
7dhrpag9kb0s1xelviza1bhjm82g5j1
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/136
250
646410
1945208
2026-06-12T00:54:58Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|135 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|போரும் அமைதியும்}} {{Right|135}}
{{left_margin|3em|<poem><b>இளைஇனிது தந்து, விளைவுமுட் டுறாது</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புலம்பா உறையுள் நீதொழில் ஆற்றலின் ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>விடுநிலக் கரம்பை விடர் அளை நிறையக்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கோடை நீடக், குன்றம் புல்என</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>அருவி அற்ற பெருவறல் காலையும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நிவந்துகரை இழிதரும் நனம்தலைப் பேரியாற்றுச்</b></poem>}}{{left_margin|3em|<poem><b>சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயல்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>செந்நீர்ப் பூசல் அல்லது</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வெம்மை அரிதுநின் அகன்தலை நாடே.</b></poem>}}
இதுவே அப் பாடல், அமைதியால் ஒரு நாட்டில் ஏற்படும் நன்மையை உணர்த்திற்று.
'''ஒற்றுமையின் உயர்வு'''
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும்.
புலவரின் சிறந்த பாட்டு ஒன்று புறநானூற்றிலே காணப்படுகின்றது. அரசர்கள் தம்முள் பேரர் செய்யாமல் ஒன்றுபட்டு வாழ்வதனால் உண்டாகும் நன்மையை அப் பாடல்
வலியுறுத்துகின்றது. தமிழ்நாட்டு மன்னர்கள் அடிக்கடி ஒருவரோடு ஒருவர் போர் புரிந்த காலத்தில் எழுந்த பாடல் அது. தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அப் பாடல் எடுத்துக்
காட்டுகின்றது.
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்பவன் ஒரு பாண்டியன். இவ்விருவரும்
ஒருநாள் ஓர் இடத்திலே ஒன்றாக இருந்தனர்; பகைமையின்றி அன்புடன் அளவளாவி யிருந்தனர். இதைக் கண்ட புலவர் காரிக்கண்ணனார் உள்ளத்திலே பெருமகிழ்ச்சி
_____________
இளை இனிது தந்து - ஓய்வு கொடுத்து, விடர் - பிளப்பு, அளை - சேறு.உவலை - ஒருவகைக் கொடி.<noinclude></noinclude>
8iolaprvwj8loc7tghi55mnql0edcnz
1945209
1945208
2026-06-12T00:56:03Z
சந்தானம் க
7674
1945209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|135 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|போரும் அமைதியும்}} {{Right|135}}
{{left_margin|3em|<poem><b>இளைஇனிது தந்து, விளைவுமுட் டுறாது</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புலம்பா உறையுள் நீதொழில் ஆற்றலின் ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>விடுநிலக் கரம்பை விடர் அளை நிறையக்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கோடை நீடக், குன்றம் புல்என</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>அருவி அற்ற பெருவறல் காலையும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நிவந்துகரை இழிதரும் நனம்தலைப் பேரியாற்றுச்</b></poem>}}{{left_margin|3em|<poem><b>சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயல்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>செந்நீர்ப் பூசல் அல்லது</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வெம்மை அரிதுநின் அகன்தலை நாடே.</b></poem>}}
இதுவே அப் பாடல், அமைதியால் ஒரு நாட்டில் ஏற்படும் நன்மையை உணர்த்திற்று.
'''ஒற்றுமையின் உயர்வு'''
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும்.
புலவரின் சிறந்த பாட்டு ஒன்று புறநானூற்றிலே காணப்படுகின்றது. அரசர்கள் தம்முள் பேரர் செய்யாமல் ஒன்றுபட்டு வாழ்வதனால் உண்டாகும் நன்மையை அப் பாடல்
வலியுறுத்துகின்றது. தமிழ்நாட்டு மன்னர்கள் அடிக்கடி ஒருவரோடு ஒருவர் போர் புரிந்த காலத்தில் எழுந்த பாடல் அது. தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அப் பாடல் எடுத்துக்
காட்டுகின்றது.
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்பவன் ஒரு பாண்டியன். இவ்விருவரும்
ஒருநாள் ஓர் இடத்திலே ஒன்றாக இருந்தனர்; பகைமையின்றி அன்புடன் அளவளாவி யிருந்தனர். இதைக் கண்ட புலவர் காரிக்கண்ணனார் உள்ளத்திலே பெருமகிழ்ச்சி
_____________
இளை இனிது தந்து - ஓய்வு கொடுத்து, விடர் - பிளப்பு, அளை - சேறு, உவலை - ஒருவகைக் கொடி.<noinclude></noinclude>
36c75popm0kbigz04uenld8d5usp62b
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/137
250
646411
1945212
2026-06-12T01:08:38Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|136 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>136 {{center|பழந்தமிழர் அரசியல்}}
பிறந்தது. "இவ்வாறே. தமிழ் மன்னர்கள் உவகையுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தால் தமிழ்நாடு எப்படியிருக்கும்!” என்ற
சிந்தனை அவர் உள்ளத்திலே வளர்ந்தது. பேரர் ஒழிந்து அமைதி நிலவினால் நாடும், நாட்டு மக்களும் அடையும் நன்மையைப்பற்றி நினைக்க நினைக்க அவர் நெஞ்சம் மகிழ்ந்தது.
அப் புலவர் தன் மனத்தில் எழுந்த எண்ணங்களை அப்படியே அவர்கள் முன்னிலையிலே கொட்டினார்.
{{left_margin|3em|<poem><b>“நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன் !"</b></poem>}}
இவனோ, அடிமரம் தொலைந்த - பூவாது காய்க்கும்
மரமாகிய - ஆலமரத்தின் விழுது போன்றவன். அடிமரம் தொலைந்தாலும் அதன் கிளைகளை அம்மரத்தின் விழுதுகள் தாங்குகின்றன. அதுபோல, இவன் தன் முன்னோரால் காக்கப்பட்ட சுற்றத்தாரை, இவன் முன்னோர் மறைந்தபின், அவர்கள் வருந்தாமல் காப்பாற்றுகின்றான் ; தான் சிறிதாயிருந்தாலும், பாம்பை அதன் கூட்டத்துடன் நடுங்கச் செய்யும் இடி ஏறுபோல இவன் இளைஞனாயினும் தன் பகைவர்க்கு இடம் கொடாத போர்த்திறம் பொருந்திய பாண்டியர் குடியிலே பிறந்தவன்.
{{left_margin|3em|<poem><b>“நீ அறம் நிலைத்திருக்கும் உறையூரில் வாழும் அரசன் !</b></poem>}}
இவனோ, 'நெல்லும் நீரும் எல்லாருக்கும் எளிதில்
கிடைக்கக்கூடிய பொருள் ; ஆதலால் அவற்றை அளிப்பதிலே பெருமையில்லை' என்று கருதுகின்றவன். பொதிய மலைச் சந்தனமும், கடல் முத்தும் எல்லோராலும் பெற முடியாது: ஆதலால் அவற்றைக் கொடுப்பதே சிறந்த கொடையென்று கருதுவோன். வீர முரசு, தியாக முரசு,
நீதிமுரசு என்னும் மூன்று முரசும் தன் அரண்மனை வாயிலிலே முழங்கும்படி தமிழ் பொருந்திய மதுரையிலிருந்து செங்கோல் நடத்துவோன்.
வெண்ணிறமுள்ள உருவினனாயே, பனைக்கொடியை உயர்த்திய பலதேவன், நீல நிறத்தோனாகிய சக்கராயுதத்தையுடைய திருமால் என்னும் இரண்டு தெய்வங்களும் ஒன்று
சேர்ந்து நின்றாற்போல நீங்கள் காணப்படுகின்றீர்கள்<noinclude></noinclude>
c9d7j8zgpu7b06bleivmq5bametuky0
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/138
250
646412
1945221
2026-06-12T01:31:18Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|137 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|போரும் அமைதியும்}} {{Right|137}}
சிறந்த தோற்றத்துடன், காண்போர்க்கு அச்சம் பிறக்கும் படி இந்நிலையில் இருக்கின்றீா்கள், ஆதலின் இதைவிட இனிமையானது வேறு ஒன்றும் இல்லை.
இன்னும் கேளுங்கள் ! உங்கள் புகழ் நீடுழி வாழ்க!
ஒருவர்க்கொருவர் உதவி செய்துகொண்டு வாழுங்கள் ! ஒற்றுமையுடன் என்றும் இவ்வாறே கூடியிருப்பீராயின், உங்களுக்கு வெற்றியுண்டு. கடல் சூழ்ந்த இவ்வுலகம் - பல செல்வங்களும் பெருகும் இவ்வுலகம் - முழுவதும் உங்கள்
கையில்தான் இருக்கும். இது பொய்யாகாது !" என்று பாடினார் காரிக்கண்ணனார்,
{{left_margin|3em|<poem><b>நீயே, தண்புனல் காவிரிக் கிழவனை ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இவனே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கொழுநிழல் நெடும்சினை வீழ்பொறுத் தாங்குத்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தொல்லோர் மாய்ந்துஎனத் துளங்கல் செல்லாது
</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நல்இசை முதுகுடி நடுக்கறத் தழீஇ,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இளையது ஆயினும் கிளை அரா எறியும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>செருமாண் பஞ்சவர் ஏறே ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நீயே, அறம்துஞ்சு உறந்தைப் பாெருநனை ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இவனே, நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியஎன</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வரைய சாந்தமும், திரைய முத்தமும் ,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நீல்நிற உருவின் நேமியாேனும் என்று</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இருபெரும் தெய்வமும் உடன்நின் றாங்கு</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உருகெழு தாேற்றமோடு உட்குவர விளங்கி</b></poem>}}
கோளி - பருந்த அடி. துளங்கல் - நடுங்கல். அருநரை உருமின் - இடியைப்போல. பஞ்சவர் - பாண்டியர். திரைய - கடலில் தோன்றிய, ௨௫கெழு - சிறந்த. உட்குவர - பகைவர்க்கு அச்சம் உண்டாக.
9<noinclude></noinclude>
a5kfsvhi2mhdayu82tfdpjq329uptzz
1945224
1945221
2026-06-12T01:40:30Z
சந்தானம் க
7674
1945224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|137 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|போரும் அமைதியும்}} {{Right|137}}
சிறந்த தோற்றத்துடன், காண்போர்க்கு அச்சம் பிறக்கும் படி இந்நிலையில் இருக்கின்றீா்கள், ஆதலின் இதைவிட இனிமையானது வேறு ஒன்றும் இல்லை.
இன்னும் கேளுங்கள் ! உங்கள் புகழ் நீடுழி வாழ்க!
ஒருவர்க்கொருவர் உதவி செய்துகொண்டு வாழுங்கள் ! ஒற்றுமையுடன் என்றும் இவ்வாறே கூடியிருப்பீராயின், உங்களுக்கு வெற்றியுண்டு. கடல் சூழ்ந்த இவ்வுலகம் - பல செல்வங்களும் பெருகும் இவ்வுலகம் - முழுவதும் உங்கள்
கையில்தான் இருக்கும். இது பொய்யாகாது !" என்று பாடினார் காரிக்கண்ணனார்,
{{left_margin|3em|<poem><b>நீயே, தண்புனல் காவிரிக் கிழவனை ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இவனே,முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கொழுநிழல் நெடும்சினை வீழ்பொறுத் தாங்குத்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தொல்லோர் மாய்ந்துஎனத் துளங்கல் செல்லாது
</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நல்இசை முதுகுடி நடுக்கறத் தழீஇ,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இளையது ஆயினும் கிளை அரா எறியும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>செருமாண் பஞ்சவர் ஏறே ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நீயே, அறம்துஞ்சு உறந்தைப் பாெருநனை ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இவனே, நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியஎன</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வரைய சாந்தமும், திரைய முத்தமும் ,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நீல்நிற உருவின் நேமியாேனும் என்று</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இருபெரும் தெய்வமும் உடன்நின் றாங்கு</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உருகெழு தாேற்றமோடு உட்குவர விளங்கி</b></poem>}}
கோளி - பருந்த அடி. துளங்கல் - நடுங்கல். அருநரை உருமின் - இடியைப்போல. பஞ்சவர் - பாண்டியர். திரைய - கடலில் தோன்றிய, ௨௫கெழு - சிறந்த. உட்குவர - பகைவர்க்கு அச்சம் உண்டாக.
9<noinclude></noinclude>
lgiivitbrpfuftl3lz8fhgb9lninmf3
1945228
1945224
2026-06-12T01:46:59Z
சந்தானம் க
7674
1945228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|137 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|போரும் அமைதியும்}} {{Right|137}}
சிறந்த தோற்றத்துடன், காண்போர்க்கு அச்சம் பிறக்கும் படி இந்நிலையில் இருக்கின்றீா்கள், ஆதலின் இதைவிட இனிமையானது வேறு ஒன்றும் இல்லை.
இன்னும் கேளுங்கள் ! உங்கள் புகழ் நீடுழி வாழ்க!
ஒருவர்க்கொருவர் உதவி செய்துகொண்டு வாழுங்கள் ! ஒற்றுமையுடன் என்றும் இவ்வாறே கூடியிருப்பீராயின், உங்களுக்கு வெற்றியுண்டு. கடல் சூழ்ந்த இவ்வுலகம் - பல செல்வங்களும் பெருகும் இவ்வுலகம் - முழுவதும் உங்கள்
கையில்தான் இருக்கும். இது பொய்யாகாது !" என்று பாடினார் காரிக்கண்ணனார்,
{{left_margin|3em|<poem><b>நீயே, தண்புனல் காவிரிக் கிழவனை ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இவனே,முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>கொழுநிழல் நெடும்சினை வீழ்பொறுத் தாங்குத்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தொல்லோர் மாய்ந்துஎனத் துளங்கல் செல்லாது
</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நல்இசை முதுகுடி நடுக்கறத் தழீஇ,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இளையது ஆயினும் கிளை அரா எறியும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>செருமாண் பஞ்சவர் ஏறே ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நீயே, அறம்துஞ்சு உறந்தைப் பாெருநனை ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இவனே, நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியஎன</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>வரைய சாந்தமும், திரைய முத்தமும் ,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே ;</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>நீல்நிற உருவின் நேமியாேனும் என்று</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இருபெரும் தெய்வமும் உடன்நின் றாங்கு</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உருகெழு தாேற்றமோடு உட்குவர விளங்கி</b></poem>}}
கோளி - பருந்த அடி. துளங்கல் - நடுங்கல். அருநரை உருமின் - இடியைப்போல. பஞ்சவர் - பாண்டியர். திரைய - கடலில் தோன்றிய, ௨௫கெழு - சிறந்த. உட்குவர - பகைவர்க்கு அச்சம் உண்டாக.
9<noinclude></noinclude>
nkkv592cv2ep1djqcd2aentgkj4uah3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/101
250
646413
1945245
2026-06-12T02:17:35Z
NithyaSathiyaraj
11216
வருடல்
1945245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="NithyaSathiyaraj" /></noinclude>460
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நடவடிக்கை பிடிக்கவில்லையோ, எந்தக் கொள்கை
பிடிக்கவில்லையோ, எந்தத் திட்டத்தை எந்த நேரத்தில்
கெடுத்துவிடுவார்களோ என்று நிலை இருப்பதுதான்
ஆபத்து; அனாவசியமான குழப்பம் தருவது.
கா. க.: போனவர்கள் போகட்டும் என்கிறாயா?
தி. மு. க. : அப்படிச் சொல்லுவேனா? கூடப் பழகியவர்கள்,
கழகம் வளர்த்தவர்கள், பிரிந்து போகிறார்கள் என்றால்,
அலட்சியம் காட்ட முடியுமா? வருத்தம் இருக்கத்தான்
செய்யும். ஆனால் என்ன செய்யலாம்? அவர்களுக்கு மனம்
அப்படி ஆகிவிட்டது.
கா. க. : கழகம் கலகலத்துத்தானே போகும்?
தி.மு.க.: எதனால்?
கா. க. : விலகிச் சென்றவர்கள் பலமுள்ளவர்கள் செல்வாக்
குள்ளவர்கள் - கழகத்தின் முதுகெலும்பு - ஜீவநாடி.
1. மு. க. : அடே அப்பா! இவ்வளவு புகழ்ச்சியா, அவர்கள்
விலகியவுடன்! இங்கு அவர்கள் இருந்தபோது, கிள்ளுக்
கீரை என்றீர்கள்; தள்ளு குப்பையில் என்றீர்கள்.
எங்களோடு இருந்தபோது எருக்கம்பூ! இப்போது
மணமல்லி! எங்களோடு இருந்தபோது கூழாங்கல்!
இப்போது வைரம்! இப்படி இருக்கிறது உங்கள் நோக்கும்,
போக்கும்.
கா. க. : உவமானம் பேசிப்பேசித்தானே ஊரை மயக்குகிறீர்கள்.
தி.மு.க. : அதென்னப்பா அப்படிச் சொல்லிவிட்டாயே! உன்
வாயிலே உவமானம் நுழையாதா? பேசித்தான் பாரேன்!
கா. க. : நான் சொல்கிறேன், இப்போது உங்கள் கழகத்தை
விட்டுப் போய்விட்டவர்கள் பலசாலிகள் - புத்திசாலிகள்
செல்வாக்கானவர்கள். அவர்கள் பிரிந்த பிறகு, கழகம்
கலையும், கரையும், ஒழியும்.
தி. மு. க. : பேச்சிலே பொருளே இல்லையே! நீ சொல்வதுபோல,
விலகிச் சென்றவர்கள் மிகுந்த பலசாலிகள், செல்வாக்கு
உள்ளவர்கள் என்றால், அவர்கள் அல்லவா, தங்கள்
வழிக்குக் கழகத்தை மாற்றி மற்றவர்களைத் துரத்திவிட்டுக்
கழகக் காவலராகியிருப்பார்கள். இது புரியப் பிரமாதமான
அறிவுகூடத் தேவையில்லையே<noinclude></noinclude>
obfasb7d0oyl7y8cjo3ej3p3uqlu97l
1945534
1945245
2026-06-12T10:25:19Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>{{Hanging indent|3em|
நடவடிக்கை பிடிக்கவில்லையோ, எந்தக் கொள்கை பிடிக்கவில்லையோ, எந்தத் திட்டத்தை எந்த நேரத்தில் கெடுத்துவிடுவார்களோ என்று நிலை இருப்பதுதான் ஆபத்து; அனாவசியமான குழப்பம் தருவது.
<b>கா. க. :</b> போனவர்கள் போகட்டும் என்கிறாயா?
<b>தி. மு. க. :</b> அப்படிச் சொல்லுவேனா? கூடப் பழகியவர்கள், கழகம் வளர்த்தவர்கள், பிரிந்து போகிறார்கள் என்றால், அலட்சியம் காட்ட முடியுமா? வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால் என்ன செய்யலாம்? அவர்களுக்கு மனம் அப்படி ஆகிவிட்டது.
<b>கா. க. :</b> கழகம் கலகலத்துத்தானே போகும்?
<b>தி. மு. க. :</b> எதனால்?
<b>கா. க. :</b> விலகிச் சென்றவர்கள் பலமுள்ளவர்கள் - செல்வாக்குள்ளவர்கள் - கழகத்தின் முதுகெலும்பு - ஜீவநாடி.
<b>தி. மு. க. :</b> அடே அப்பா! இவ்வளவு புகழ்ச்சியா, அவர்கள் விலகியவுடன்! இங்கு அவர்கள் இருந்தபோது, கிள்ளுக் கீரை என்றீர்கள்; தள்ளு குப்பையில் என்றீர்கள். எங்களோடு இருந்தபோது எருக்கம்பூ! இப்போது மணமல்லி! எங்களோடு இருந்தபோது கூழாங்கல்! இப்போது வைரம்! இப்படி இருக்கிறது உங்கள் நோக்கும், போக்கும்.
<b>கா. க. :</b> உவமானம் பேசிப்பேசித்தானே ஊரை மயக்குகிறீர்கள்.
<b>தி. மு. க. :</b> அதென்னப்பா அப்படிச் சொல்லிவிட்டாயே! உன் வாயிலே உவமானம் நுழையாதா? பேசித்தான் பாரேன்!
<b>கா. க. :</b> நான் சொல்கிறேன், இப்போது உங்கள் கழகத்தை விட்டுப் போய்விட்டவர்கள் பலசாலிகள் - புத்திசாலிகள் - செல்வாக்கானவர்கள். அவர்கள் பிரிந்த பிறகு, கழகம் கலையும், கரையும், ஒழியும். . .
<b>தி. மு. க. :</b> பேச்சிலே பொருளே இல்லையே! நீ சொல்வதுபோல, விலகிச் சென்றவர்கள் மிகுந்த பலசாலிகள், செல்வாக்கு உள்ளவர்கள் என்றால், அவர்கள் அல்லவா, தங்கள் வழிக்குக் கழகத்தை மாற்றி மற்றவர்களைத் துரத்திவிட்டுக் கழகக் காவலராகியிருப்பார்கள். இது புரியப் பிரமாதமான அறிவுகூடத் தேவையில்லையே -
}}<noinclude></noinclude>
tveqiwimkhx4crmm2dq13tkt1v460me
1945584
1945534
2026-06-12T11:31:18Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>{{Hanging indent|3em|
நடவடிக்கை பிடிக்கவில்லையோ, எந்தக் கொள்கை பிடிக்கவில்லையோ, எந்தத் திட்டத்தை எந்த நேரத்தில் கெடுத்துவிடுவார்களோ என்று நிலை இருப்பதுதான் ஆபத்து; அனாவசியமான குழப்பம் தருவது.
<b>கா. க. :</b> போனவர்கள் போகட்டும் என்கிறாயா?
<b>தி. மு. க. :</b> அப்படிச் சொல்லுவேனா? கூடப் பழகியவர்கள், கழகம் வளர்த்தவர்கள், பிரிந்து போகிறார்கள் என்றால், அலட்சியம் காட்ட முடியுமா? வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால் என்ன செய்யலாம்? அவர்களுக்கு மனம் அப்படி ஆகிவிட்டது.
<b>கா. க. :</b> கழகம் கலகலத்துத்தானே போகும்?
<b>தி. மு. க. :</b> எதனால்?
<b>கா. க. :</b> விலகிச் சென்றவர்கள் பலமுள்ளவர்கள் - செல்வாக்குள்ளவர்கள் - கழகத்தின் முதுகெலும்பு - ஜீவநாடி.
<b>தி. மு. க. :</b> அடே அப்பா! இவ்வளவு புகழ்ச்சியா, அவர்கள் விலகியவுடன்! இங்கு அவர்கள் இருந்தபோது, கிள்ளுக் கீரை என்றீர்கள்; தள்ளு குப்பையில் என்றீர்கள். எங்களோடு இருந்தபோது எருக்கம்பூ! இப்போது மணமல்லி! எங்களோடு இருந்தபோது கூழாங்கல்! இப்போது வைரம்! இப்படி இருக்கிறது உங்கள் நோக்கும், போக்கும்.
<b>கா. க. :</b> உவமானம் பேசிப்பேசித்தானே ஊரை மயக்குகிறீர்கள்.
<b>தி. மு. க. :</b> அதென்னப்பா அப்படிச் சொல்லிவிட்டாயே! உன் வாயிலே உவமானம் நுழையாதா? பேசித்தான் பாரேன்!
<b>கா. க. :</b> நான் சொல்கிறேன், இப்போது உங்கள் கழகத்தை விட்டுப் போய்விட்டவர்கள் பலசாலிகள் - புத்திசாலிகள் - செல்வாக்கானவர்கள். அவர்கள் பிரிந்த பிறகு, கழகம் கலையும், கரையும், ஒழியும். . .
<b>தி. மு. க. :</b> பேச்சிலே பொருளே இல்லையே! நீ சொல்வதுபோல, விலகிச் சென்றவர்கள் மிகுந்த பலசாலிகள், செல்வாக்கு உள்ளவர்கள் என்றால், அவர்கள் அல்லவா, தங்கள் வழிக்குக் கழகத்தை மாற்றி மற்றவர்களைத் துரத்திவிட்டுக் கழகக் காவலராகியிருப்பார்கள். இது புரியப் பிரமாதமான அறிவுகூடத் தேவையில்லையே -
}}<noinclude></noinclude>
ncqbgnqz8x95x0ewap8nvbsfqhfbann
1945668
1945584
2026-06-12T11:58:32Z
Info-farmer
232
+ மேலடி
1945668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{rh|460||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{{Hanging indent|3em|
நடவடிக்கை பிடிக்கவில்லையோ, எந்தக் கொள்கை பிடிக்கவில்லையோ, எந்தத் திட்டத்தை எந்த நேரத்தில் கெடுத்துவிடுவார்களோ என்று நிலை இருப்பதுதான் ஆபத்து; அனாவசியமான குழப்பம் தருவது.
<b>கா. க. :</b> போனவர்கள் போகட்டும் என்கிறாயா?
<b>தி. மு. க. :</b> அப்படிச் சொல்லுவேனா? கூடப் பழகியவர்கள், கழகம் வளர்த்தவர்கள், பிரிந்து போகிறார்கள் என்றால், அலட்சியம் காட்ட முடியுமா? வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால் என்ன செய்யலாம்? அவர்களுக்கு மனம் அப்படி ஆகிவிட்டது.
<b>கா. க. :</b> கழகம் கலகலத்துத்தானே போகும்?
<b>தி. மு. க. :</b> எதனால்?
<b>கா. க. :</b> விலகிச் சென்றவர்கள் பலமுள்ளவர்கள் - செல்வாக்குள்ளவர்கள் - கழகத்தின் முதுகெலும்பு - ஜீவநாடி.
<b>தி. மு. க. :</b> அடே அப்பா! இவ்வளவு புகழ்ச்சியா, அவர்கள் விலகியவுடன்! இங்கு அவர்கள் இருந்தபோது, கிள்ளுக் கீரை என்றீர்கள்; தள்ளு குப்பையில் என்றீர்கள். எங்களோடு இருந்தபோது எருக்கம்பூ! இப்போது மணமல்லி! எங்களோடு இருந்தபோது கூழாங்கல்! இப்போது வைரம்! இப்படி இருக்கிறது உங்கள் நோக்கும், போக்கும்.
<b>கா. க. :</b> உவமானம் பேசிப்பேசித்தானே ஊரை மயக்குகிறீர்கள்.
<b>தி. மு. க. :</b> அதென்னப்பா அப்படிச் சொல்லிவிட்டாயே! உன் வாயிலே உவமானம் நுழையாதா? பேசித்தான் பாரேன்!
<b>கா. க. :</b> நான் சொல்கிறேன், இப்போது உங்கள் கழகத்தை விட்டுப் போய்விட்டவர்கள் பலசாலிகள் - புத்திசாலிகள் - செல்வாக்கானவர்கள். அவர்கள் பிரிந்த பிறகு, கழகம் கலையும், கரையும், ஒழியும். . .
<b>தி. மு. க. :</b> பேச்சிலே பொருளே இல்லையே! நீ சொல்வதுபோல, விலகிச் சென்றவர்கள் மிகுந்த பலசாலிகள், செல்வாக்கு உள்ளவர்கள் என்றால், அவர்கள் அல்லவா, தங்கள் வழிக்குக் கழகத்தை மாற்றி மற்றவர்களைத் துரத்திவிட்டுக் கழகக் காவலராகியிருப்பார்கள். இது புரியப் பிரமாதமான அறிவுகூடத் தேவையில்லையே -
}}<noinclude></noinclude>
23jv3khkzjb2olfhw1j17nqe4eozub9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/102
250
646414
1945246
2026-06-12T02:17:58Z
NithyaSathiyaraj
11216
வருடல்
1945246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="NithyaSathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
461
கா. க. : அப்படியென்றால், அவர்கள் பிரிந்ததால், கழகத்துக்கு
நஷ்டம் இல்லவே இல்லையா..?
தி. மு. க. : ஏன் இல்லை! கஷ்டமும் உண்டு, நஷ்டமும் உண்டு.
கா. க. : அப்படிச் சொல்லு. இப்படி, உங்கள் கழகத்தைவிட்டு
வெளியேறுகிறார்கள்; இனி எப்படி உங்கள் கழகம், வாழும்
வளரும்?
தி.மு.க. : இராசகோபாலாச்சாரியார் உங்கள் காங்கிரசைவிட்டு
விலகித் தனிக்கட்சி அமைத்து, உங்கள் வண்டவாளங்களை
வெளுத்துக் கட்டுகிறாரே, உங்கள் காங்கிரஸ் கட்சி
கலைந்ததா, கரைந்ததா, குலைந்ததா? நீங்கள் என்ன
மூலையில் முக்காடிட்டா உட்கார்ந்துவிட்டீர்கள்?
கா. க. : ஒரே ஒரு ஆசாமி..?
தி.மு.க. : இப்போது அவர் ஆசாமி! முன்பு? ஆச்சார்ய சுவாமி!
கா. க. : அவர்தானா, காங்கிரஸ்?
தி.மு.க.
காங்கிரசுக்கு வேதம், உபநிஷத், கீதை எல்லாம்
அவர் பேச்சிலே கிடைக்கிறது என்று சொன்ன தேசிய
வாய்தானேயப்பா, உன்னுடையது?
கா. க. : ஒரே ஒருவர் -பெரியவர்
தி.மு.க.
-
போய்விட்டார்.....
ஆச்சார்ய
அவர் மட்டுமா? ஜெயப்பிரகாஷ்நாராயண்
-
டாக்டர் லோகியா அசோக்மேத்தா
கிருபளானி -
கா. க. : பழைய கதை.
தி. மு. க. : இராமசாமி படையாச்சி - காரைக்குடி கணேசன்..
கா. க. : விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்.
தி. மு. க. : எங்களைவிட<noinclude></noinclude>
qwu0tz7fe1d72zdjv0psm2hhcu3iew9
1945536
1945246
2026-06-12T10:28:12Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945536
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
<b>கா. க. :</b> அப்படியென்றால், அவர்கள் பிரிந்ததால், கழகத்துக்கு நஷ்டம் இல்லவே இல்லையா. . .?
<b>தி. மு. க. :</b> ஏன் இல்லை! கஷ்டமும் உண்டு, நஷ்டமும் உண்டு.
<b>கா. க. :</b> அப்படிச் சொல்லு. இப்படி, உங்கள் கழகத்தைவிட்டு வெளியேறுகிறார்கள்; இனி எப்படி உங்கள் கழகம், வாழும் வளரும்?
<b>தி. மு. க. :</b> இராசகோபாலாச்சாரியார் உங்கள் காங்கிரசைவிட்டு விலகித் தனிக்கட்சி அமைத்து, உங்கள் வண்டவாளங்களை வெளுத்துக் கட்டுகிறாரே, உங்கள் காங்கிரஸ் கட்சி கலைந்ததா, கரைந்ததா, குலைந்ததா? நீங்கள் என்ன மூலையில் முக்காடிட்டா உட்கார்ந்துவிட்டீர்கள்?
<b>கா. க. :</b> ஒரே ஒரு ஆசாமி. . . .?
தி. மு. க. : இப்போது அவர் ஆசாமி! முன்பு? ஆச்சார்ய சுவாமி!
<b>கா. க. :</b> அவர்தானா, காங்கிரஸ்?
<b>தி. மு. க. :</b> காங்கிரசுக்கு வேதம், உபநிஷத், கீதை எல்லாம் அவர் பேச்சிலே கிடைக்கிறது என்று சொன்ன தேசிய வாய்தானேயப்பா, உன்னுடையது?
கா. க. : ஒரே ஒருவர் - பெரியவர் - போய்விட்டார். . . . .
<b>தி. மு. க. :</b> அவர் மட்டுமா? ஜெயப்பிரகாஷ்நாராயண் - டாக்டர் லோகியா - அசோக்மேத்தா - ஆச்சார்ய கிருபளானி -
<b>கா. க. :</b> பழைய கதை. . . .
<b>தி. மு. க. :</b> இராமசாமி படையாச்சி - காரைக்குடி கணேசன். . .
<b>கா. க. :</b> விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்.
<b>தி. மு. க. :</b> எங்களைவிட்டுப் பிரிந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்க, இருக்கும் விரல் போதாமல், இரவல் வாங்க வேண்டி வருகிறதா!
<b>கா. க. :</b> கொள்கைச் சண்டை - தத்துவத் தகராறு - எங்கள் கட்சியில். . . .
<b>தி. மு. க. :</b> அப்படியா! பலே! பலே உத்திரப்பிரதேசத்தில் சம்பூரணானந்தாவுக்கும் குப்தாவுக்கும் நடந்தது தத்துவச் சண்டையா? ஓடி ஓடித் தீர்த்துவைக்க முயன்றாரே
}}<noinclude></noinclude>
mrknwztaeirhzx7fnjpw6eovpmvhcrc
1945598
1945536
2026-06-12T11:34:23Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
<b>கா. க. :</b> அப்படியென்றால், அவர்கள் பிரிந்ததால், கழகத்துக்கு நஷ்டம் இல்லவே இல்லையா. . .?
<b>தி. மு. க. :</b> ஏன் இல்லை! கஷ்டமும் உண்டு, நஷ்டமும் உண்டு.
<b>கா. க. :</b> அப்படிச் சொல்லு. இப்படி, உங்கள் கழகத்தைவிட்டு வெளியேறுகிறார்கள்; இனி எப்படி உங்கள் கழகம், வாழும் வளரும்?
<b>தி. மு. க. :</b> இராசகோபாலாச்சாரியார் உங்கள் காங்கிரசைவிட்டு விலகித் தனிக்கட்சி அமைத்து, உங்கள் வண்டவாளங்களை வெளுத்துக் கட்டுகிறாரே, உங்கள் காங்கிரஸ் கட்சி கலைந்ததா, கரைந்ததா, குலைந்ததா? நீங்கள் என்ன மூலையில் முக்காடிட்டா உட்கார்ந்துவிட்டீர்கள்?
<b>கா. க. :</b> ஒரே ஒரு ஆசாமி. . . .?
தி. மு. க. : இப்போது அவர் ஆசாமி! முன்பு? ஆச்சார்ய சுவாமி!
<b>கா. க. :</b> அவர்தானா, காங்கிரஸ்?
<b>தி. மு. க. :</b> காங்கிரசுக்கு வேதம், உபநிஷத், கீதை எல்லாம் அவர் பேச்சிலே கிடைக்கிறது என்று சொன்ன தேசிய வாய்தானேயப்பா, உன்னுடையது?
கா. க. : ஒரே ஒருவர் - பெரியவர் - போய்விட்டார். . . . .
<b>தி. மு. க. :</b> அவர் மட்டுமா? ஜெயப்பிரகாஷ்நாராயண் - டாக்டர் லோகியா - அசோக்மேத்தா - ஆச்சார்ய கிருபளானி -
<b>கா. க. :</b> பழைய கதை. . . .
<b>தி. மு. க. :</b> இராமசாமி படையாச்சி - காரைக்குடி கணேசன். . .
<b>கா. க. :</b> விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்.
<b>தி. மு. க. :</b> எங்களைவிட்டுப் பிரிந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்க, இருக்கும் விரல் போதாமல், இரவல் வாங்க வேண்டி வருகிறதா!
<b>கா. க. :</b> கொள்கைச் சண்டை - தத்துவத் தகராறு - எங்கள் கட்சியில். . . .
<b>தி. மு. க. :</b> அப்படியா! பலே! பலே உத்திரப்பிரதேசத்தில் சம்பூரணானந்தாவுக்கும் குப்தாவுக்கும் நடந்தது தத்துவச் சண்டையா? ஓடி ஓடித் தீர்த்துவைக்க முயன்றாரே
}}<noinclude></noinclude>
6hmev6kl7kevlpqclczq5y470mr2v0q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/103
250
646415
1945247
2026-06-12T02:19:33Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>462
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நேரு பண்டிதர்! ஓயாமல் நடந்ததே தகராறு. சிரிப்பாய்ச்
சிரித்ததே ஊர். பதவிச் சண்டை அல்லவா, அது!
கா. க. : அந்த ஒரு அசங்கியம் நடந்தது உண்மைதான்.
தி.மு.க. ஒன்றே ஒன்றா! ஏனப்பா, பீகாரிலே, சின்னா
கோஷ்டிக்கும் ஜெயின் கோஷ்டிக்கும் 'சடுகுடு'
விளையாட்டா நடந்தது? அதுவும் பதவிச் சண்டைதானே!
ஒரிசாவிலே, மேத்தாப்புக்கும் மற்றக் காங்கிரசுத்
தலைவர்களுக்கும் நடந்தது என்ன 'மாடுபிடி' சண்டையா?
பதவிதானே! மைசூரில், ஜட்டிக்கும் நிஜலிங்கப்பாவுக்கும்
நடந்தது என்ன? பந்தாட்டப் போட்டியா? பதவிச்
சண்டைதானே? ஆந்திராவில், சஞ்சீவய்யாவுக்கும் சுப்பா
ரெட்டியாருக்கும் நடந்தது என்ன, சங்கீத ஆவர்த்தனமா?
சண்டைதானே, பதவிக்காக! பஞ்சாபிலே, கெய்ரான்
கோஷ்டிக்கும், மற்றக் காங்கிரஸ் கோஷ்டிக்கும் என்ன
நடந்தது? பதவிச்சண்டை அல்லவா? கேரளத்திலே,
காங்கிரசுக்குள், கோஷ்டிச்சண்டை இல்லையா!!
இவ்வளவுக்குப் போவானேன், டில்லி பாராளுமன்றத்திலே
கட்சித் துணைத்தலைவர் யார் என்பதற்காக, மொரார்ஜி
தேசாய்க்கும் ஜெகஜீவன்ராமுக்கும் ஏற்பட்ட போட்டி,
நேரு பண்டிதரையே கிடுகிடுக்க வைத்துவிட்டதே. பதவிச்
சண்டை அல்லவா அது?
கா. க. : சரி, காங்கிரஸ் கட்சியிலும் பதவி<noinclude></noinclude>
bb6aeacqlkwbqu6mkov79lz6erxfihs
1945537
1945247
2026-06-12T10:30:36Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
நேரு பண்டிதர்! ஓயாமல் நடந்ததே தகராறு. சிரிப்பாய்ச் சிரித்ததே ஊர். பதவிச் சண்டை அல்லவா, அது!
<b>கா. க. :</b> அந்த ஒரு அசங்கியம் நடந்தது உண்மைதான்.
<b>தி. மு. க. :</b> ஒன்றே ஒன்றா! ஏனப்பா, பீகாரிலே, சின்னா கோஷ்டிக்கும் ஜெயின் கோஷ்டிக்கும் 'சடுகுடு' விளையாட்டா நடந்தது? அதுவும் பதவிச் சண்டைதானே! ஒரிசாவிலே, மேத்தாப்புக்கும் மற்றக் காங்கிரசுத் தலைவர்களுக்கும் நடந்தது என்ன 'மாடுபிடி' சண்டையா? பதவிதானே! மைசூரில், ஜட்டிக்கும் நிஜலிங்கப்பாவுக்கும் நடந்தது என்ன? பந்தாட்டப் போட்டியா? பதவிச் சண்டைதானே? ஆந்திராவில், சஞ்சீவய்யாவுக்கும் சுப்பா ரெட்டியாருக்கும் நடந்தது என்ன, சங்கீத ஆவர்த்தனமா? சண்டைதானே, பதவிக்காக! பஞ்சாபிலே, கெய்ரான் கோஷ்டிக்கும், மற்றக் காங்கிரஸ் கோஷ்டிக்கும் என்ன நடந்தது? பதவிச்சண்டை அல்லவா? கேரளத்திலே, காங்கிரசுக்குள், கோஷ்டிச்சண்டை இல்லையா!! இவ்வளவுக்குப் போவானேன், டில்லி பாராளுமன்றத்திலே கட்சித் துணைத்தலைவர் யார் என்பதற்காக, மொரார்ஜி தேசாய்க்கும் ஜெகஜீவன்ராமுக்கும் ஏற்பட்ட போட்டி, நேரு பண்டிதரையே கிடுகிடுக்க வைத்துவிட்டதே. பதவிச் சண்டை அல்லவா அது?
<b>கா. க. :</b> சரி, காங்கிரஸ் கட்சியிலும் பதவிச்சண்டை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதெல்லாம் கடைசியிலே தீர்க்கப்பட்டுப் போய்விட்டனவே தவிர, தெருச்சண்டையாகவா உருவெடுத்தது?
<b>தி. மு. க. :</b> தெருச்சண்டையைவிட மோசமான செயலெல்லாம் நடந்ததே! ஒரு கோஷ்டியை எதிர்த்து இன்னொரு கோஷ்டி கையெழுத்து வாங்குவது! கண்டன அறிக்கைகள் வெளியிடுவது! மறுப்புக் கூட்டங்கள் போடுவது! இதெல்லாம் தரமான, காரியமா? உங்கள் கட்சித் தலைவர் சஞ்சீவிரெட்டியாரே கட்சிக்குள்ளே இருக்கும் தகராறுகளை, வெளியே பேசாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாரே, கவனம் இல்லையோ! நாங்கள் ஆளும் கட்சி அல்ல. எதிர்க்கட்சி. அதிலும் துவக்கி 12 - வருடமாகிறது. உங்கள் கட்சியோ, ஆட்சி நடத்தும் கட்சி! ஊருக்கு உபதேசம் செய்யும் கட்சி! பாருக்கெல்லாம்
}}<noinclude></noinclude>
hci9wc8v1emwp8afd007xtuuyb4kfyw
1945610
1945537
2026-06-12T11:37:28Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
நேரு பண்டிதர்! ஓயாமல் நடந்ததே தகராறு. சிரிப்பாய்ச் சிரித்ததே ஊர். பதவிச் சண்டை அல்லவா, அது!
<b>கா. க. :</b> அந்த ஒரு அசங்கியம் நடந்தது உண்மைதான்.
<b>தி. மு. க. :</b> ஒன்றே ஒன்றா! ஏனப்பா, பீகாரிலே, சின்னா கோஷ்டிக்கும் ஜெயின் கோஷ்டிக்கும் 'சடுகுடு' விளையாட்டா நடந்தது? அதுவும் பதவிச் சண்டைதானே! ஒரிசாவிலே, மேத்தாப்புக்கும் மற்றக் காங்கிரசுத் தலைவர்களுக்கும் நடந்தது என்ன 'மாடுபிடி' சண்டையா? பதவிதானே! மைசூரில், ஜட்டிக்கும் நிஜலிங்கப்பாவுக்கும் நடந்தது என்ன? பந்தாட்டப் போட்டியா? பதவிச் சண்டைதானே? ஆந்திராவில், சஞ்சீவய்யாவுக்கும் சுப்பா ரெட்டியாருக்கும் நடந்தது என்ன, சங்கீத ஆவர்த்தனமா? சண்டைதானே, பதவிக்காக! பஞ்சாபிலே, கெய்ரான் கோஷ்டிக்கும், மற்றக் காங்கிரஸ் கோஷ்டிக்கும் என்ன நடந்தது? பதவிச்சண்டை அல்லவா? கேரளத்திலே, காங்கிரசுக்குள், கோஷ்டிச்சண்டை இல்லையா!! இவ்வளவுக்குப் போவானேன், டில்லி பாராளுமன்றத்திலே கட்சித் துணைத்தலைவர் யார் என்பதற்காக, மொரார்ஜி தேசாய்க்கும் ஜெகஜீவன்ராமுக்கும் ஏற்பட்ட போட்டி, நேரு பண்டிதரையே கிடுகிடுக்க வைத்துவிட்டதே. பதவிச் சண்டை அல்லவா அது?
<b>கா. க. :</b> சரி, காங்கிரஸ் கட்சியிலும் பதவிச்சண்டை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதெல்லாம் கடைசியிலே தீர்க்கப்பட்டுப் போய்விட்டனவே தவிர, தெருச்சண்டையாகவா உருவெடுத்தது?
<b>தி. மு. க. :</b> தெருச்சண்டையைவிட மோசமான செயலெல்லாம் நடந்ததே! ஒரு கோஷ்டியை எதிர்த்து இன்னொரு கோஷ்டி கையெழுத்து வாங்குவது! கண்டன அறிக்கைகள் வெளியிடுவது! மறுப்புக் கூட்டங்கள் போடுவது! இதெல்லாம் தரமான, காரியமா? உங்கள் கட்சித் தலைவர் சஞ்சீவிரெட்டியாரே கட்சிக்குள்ளே இருக்கும் தகராறுகளை, வெளியே பேசாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாரே, கவனம் இல்லையோ! நாங்கள் ஆளும் கட்சி அல்ல. எதிர்க்கட்சி. அதிலும் துவக்கி 12 - வருடமாகிறது. உங்கள் கட்சியோ, ஆட்சி நடத்தும் கட்சி! ஊருக்கு உபதேசம் செய்யும் கட்சி! பாருக்கெல்லாம்
}}<noinclude></noinclude>
b8burec1o4kyzdhh20a0dmswry9a0q9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/45
250
646416
1945248
2026-06-12T02:20:13Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>கடிதம்: 133
தம்பி!
‘இந்தியர்’ ஆகின்றனர்!! (1)
கழகத்தைக் குலைக்கத் திட்டம் -
விலகியோர் குரல் –
டில்லியின் போக்கு -
கொ ளுத்தும் வெயில்
கொட்டும் மழை
கடுங்குளிர்
கருக்கல்
பேய்க்காற்று
இவை எதனையும் பொருட்படுத்தாது, அவர்கள், கருமமே
கண்ணாயினர்; பழச்சாறு பருகினர்; பூங்காற்றுத் தேடினர்;
புதுப்புனலாடினர்; இசைகேட்டு இன்புற்றனர்; களிப்புத்தர
வல்லனவற்றிலே எல்லாம் மாறிமாறி ஈடுபட்டனர்; மற்றவர்கள்.
அவர்கள், எல்லாம் பெற்றாகிவிட்டது. இனி நமக்குக் குறையேதும்
இல்லை; வாழ்க்கை ஒரு இன்பப் பூங்காவாகி விட்டது; கேட்டது
கிடைக்கிறது; தொட்டது மலருகிறது; நினைப்பது நடக்கிறது;
இனி நாம் பெற்றவைகளைச் சுவைத்து மகிழத்தான் காலத்தைப்
பயன்படுத்த வேண்டும்; கொளுத்தும் வெயில் எனில்,
குன்றேறிக் குளிர்ச்சி நாடுவோம்; கடுங்குளிர் எனில், கம்பளம்
உண்டு. அழகியதாய், வசதியதாய், குளிரைப் போக்கிக்
கொள்வோம்; பேய்க்காற்றும் பெருமழையும் குடிசை
களைப் பிய்த்தெறியும், மண் சுவரினைக் கீழே சாய்த்திடும்,<noinclude></noinclude>
iwr0kndfy4ybzwtqyzpplhu4ck8mvtv
1945500
1945248
2026-06-12T08:08:12Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{left|<b>கடிதம்: 133</b>}}
{{center|{{x-larger|<b>‘இந்தியர்’ ஆகின்றனர்!! (1)
</b>}}}}
{{left_margin|3em|<poem>கழகத்தைக் குலைக்கத் திட்டம் -
விலகியோர் குரல் -
டில்லியின் போக்கு -</poem>}}
தம்பி!
{{left_margin|3em|<poem>{{x-larger|<b>கொ</b>}}ளுத்தும் வெயில்
கொட்டும் மழை
கடுங்குளிர்
கருக்கல்
பேய்க்காற்று</poem>}}
இவை எதனையும் பொருட்படுத்தாது, அவர்கள், கருமமே கண்ணாயினர்; பழச்சாறு பருகினர்; பூங்காற்றுத் தேடினர்; புதுப்புனலாடினர்; இசைகேட்டு இன்புற்றனர்; களிப்புத்தர வல்லனவற்றிலே எல்லாம் மாறிமாறி ஈடுபட்டனர்; மற்றவர்கள். அவர்கள், எல்லாம் பெற்றாகிவிட்டது. இனி நமக்குக் குறையேதும் இல்லை; வாழ்க்கை ஒரு இன்பப் பூங்காவாகி விட்டது; கேட்டது கிடைக்கிறது; தொட்டது மலருகிறது; நினைப்பது நடக்கிறது; இனி நாம் பெற்றவைகளைச் சுவைத்து மகிழத்தான் காலத்தைப்
பயன்படுத்த வேண்டும்; கொளுத்தும் வெயில் எனில், குன்றேறிக் குளிர்ச்சி நாடுவோம்; கடுங்குளிர் எனில், கம்பளம் உண்டு. அழகியதாய், வசதியதாய், குளிரைப் போக்கிக் கொள்வோம்; பேய்க்காற்றும் பெருமழையும் குடிசைகளைப் பிய்த்தெறியும், மண் சுவரினைக் கீழே சாய்த்திடும்,<noinclude></noinclude>
l6cmlfrsjj2lukr8c40y2imv9flu9ze
1945502
1945500
2026-06-12T08:09:23Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1945502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{left|<b>கடிதம்: 133</b>}}
{{center|{{x-larger|<b>‘இந்தியர்’ ஆகின்றனர்!! (1)
</b>}}}}
{{left_margin|3em|<poem>கழகத்தைக் குலைக்கத் திட்டம் -
விலகியோர் குரல் -
டில்லியின் போக்கு -</poem>}}
தம்பி!
{{left_margin|3em|<poem>{{x-larger|<b>கொ</b>}}ளுத்தும் வெயில்
கொட்டும் மழை
கடுங்குளிர்
கருக்கல்
பேய்க்காற்று</poem>}}
இவை எதனையும் பொருட்படுத்தாது, அவர்கள், கருமமே கண்ணாயினர்; பழச்சாறு பருகினர்; பூங்காற்றுத் தேடினர்; புதுப்புனலாடினர்; இசைகேட்டு இன்புற்றனர்; களிப்புத்தர வல்லனவற்றிலே எல்லாம் மாறிமாறி ஈடுபட்டனர்; மற்றவர்கள். அவர்கள், எல்லாம் பெற்றாகிவிட்டது. இனி நமக்குக் குறையேதும் இல்லை; வாழ்க்கை ஒரு இன்பப் பூங்காவாகி விட்டது; கேட்டது கிடைக்கிறது; தொட்டது மலருகிறது; நினைப்பது நடக்கிறது; இனி நாம் பெற்றவைகளைச் சுவைத்து மகிழத்தான் காலத்தைப்
பயன்படுத்த வேண்டும்; கொளுத்தும் வெயில் எனில், குன்றேறிக் குளிர்ச்சி நாடுவோம்; கடுங்குளிர் எனில், கம்பளம் உண்டு. அழகியதாய், வசதியதாய், குளிரைப் போக்கிக் கொள்வோம்; பேய்க்காற்றும் பெருமழையும் குடிசைகளைப் பிய்த்தெறியும், மண் சுவரினைக் கீழே சாய்த்திடும்,<noinclude></noinclude>
phq4rt1itkmu1hsb1r47h1szdp4myvt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/46
250
646417
1945249
2026-06-12T02:20:28Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
405
நம்முடைய கோட்டைமீது வீழ்ந்து அவை தம் வலிவிழந்து
போகுமேயன்றி, வேறென்ன கெடுதலைச் செய்திட இயலும்?
எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம், அடையவேண்டியதை
எல்லாம் அடைந்துவிட்டோம் என்று அகமகிழ்வோம் என்று
இருந்தனர். சிலர் மட்டும், ஓய்வுக்கு நேரம் இல்லை; உறக்கமோ
வருவதில்லை; இடுக்கண்கள் இருப்பதாலே எடுத்த காரியத்தை
முடித்திட மேலும் மும்முரமாகப் பணியாற்றிட வேண்டும்;
எனவே! கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கடுங்குளிர்,
பேய்க்காற்று, கருக்கல் எனும் எதனையும் பொருட்படுத்தாமல்
பணியாற்றியபடி இருந்தனர். மற்றவர் எள்ளி நகையாடினர். “ஏடா
மூடா! ஏன் இந்த வீண் வேலை! நான்தான், நீயும் மனித
இனம்தானே என்றெண்ணி, மனம் இளகி, எண்ணற்றவர்கள்,
இருந்திட ஏற்றதாம் என் எழில் மணிமாடத்தில் ஆனினம் தங்கிட
அமைந்ததோர் இடத்தினிலே, சென்று தங்கிடுவாய், செய்
தொழிலைக் காட்டிடுவாய்; நல்ல ஊழியன் என்ற பெயரெடுத்து
நாலாறும் பெற்றுக் காலத்தைக் கடத்திடுவாய்; உண்ணத்
தந்திடுவேன், உழல்வானேன் வயல்தேடி; வண்ணம் இல்லை
எனினும், இருந்ததுதான் இந்த ஆடை; அங்கம் மறைத்திட அது
போதும் அல்லவோ சொல்; தந்திட நானிருக்கத் தவிப்பானேன்
வேறுபெற; வந்திடு என் முற்றம்; வாழ்வளிக்க முடி<noinclude></noinclude>
7dqpi30hwjlg5fimc16gx9rbnp9183e
1945581
1945249
2026-06-12T11:30:15Z
Info-farmer
232
+ மேலடி
1945581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||405}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
405
நம்முடைய கோட்டைமீது வீழ்ந்து அவை தம் வலிவிழந்து
போகுமேயன்றி, வேறென்ன கெடுதலைச் செய்திட இயலும்?
எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம், அடையவேண்டியதை
எல்லாம் அடைந்துவிட்டோம் என்று அகமகிழ்வோம் என்று
இருந்தனர். சிலர் மட்டும், ஓய்வுக்கு நேரம் இல்லை; உறக்கமோ
வருவதில்லை; இடுக்கண்கள் இருப்பதாலே எடுத்த காரியத்தை
முடித்திட மேலும் மும்முரமாகப் பணியாற்றிட வேண்டும்;
எனவே! கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கடுங்குளிர்,
பேய்க்காற்று, கருக்கல் எனும் எதனையும் பொருட்படுத்தாமல்
பணியாற்றியபடி இருந்தனர். மற்றவர் எள்ளி நகையாடினர். “ஏடா
மூடா! ஏன் இந்த வீண் வேலை! நான்தான், நீயும் மனித
இனம்தானே என்றெண்ணி, மனம் இளகி, எண்ணற்றவர்கள்,
இருந்திட ஏற்றதாம் என் எழில் மணிமாடத்தில் ஆனினம் தங்கிட
அமைந்ததோர் இடத்தினிலே, சென்று தங்கிடுவாய், செய்
தொழிலைக் காட்டிடுவாய்; நல்ல ஊழியன் என்ற பெயரெடுத்து
நாலாறும் பெற்றுக் காலத்தைக் கடத்திடுவாய்; உண்ணத்
தந்திடுவேன், உழல்வானேன் வயல்தேடி; வண்ணம் இல்லை
எனினும், இருந்ததுதான் இந்த ஆடை; அங்கம் மறைத்திட அது
போதும் அல்லவோ சொல்; தந்திட நானிருக்கத் தவிப்பானேன்
வேறுபெற; வந்திடு என் முற்றம்; வாழ்வளிக்க முடி<noinclude></noinclude>
8ro2unainlo33sddzcf0uzlfsb0pw1u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/47
250
646418
1945250
2026-06-12T02:20:46Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945282
1945250
2026-06-12T02:46:00Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>406
காணார் காண்!!
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
என்று 'உடையவர்கள்' இகழ்ச்சியுடன் பேசி
நின்றார்; இவர்களோ அவர் வார்த்தை எமக்கல்ல என்று எண்ணி,
இதயம்தனில் பதிந்த ‘எழிலிடம்' அமைந்திடும் ஓர் ஏற்றமிகு
செயலதனில், ஆற்றலெல்லாம் செலவிட்டார்.
பாறை கண்டபோது பதறினார் இல்லை அவர்; பிளந்து
பெயர்த்தெடுத்து, பொடியாக்கி, கீழ்பரப்பி, வலிவூட்டும் வகை
பெற்றோம், இல்லத்தின் அடித்தளம் தனக்கென்று மகிழ்வுற்றார்.
கல் உடைக்கக் கரம் உண்டு; கருத்திலே உறுதி உண்டு; என்ன
இனி நமக்குக் குறை; எழுப்பிடுவோம் நம் இல்லம்; எத்தனைதான்
அழகியதாய் இருந்திடினும் மற்றதெல்லாம் இன்னொருவர்
இடமன்றோ; இருந்திடலாம் என்கின்றார்; தயவன்றோ
காட்டுகின்றார்; கொத்தடிமை ஆக்குதற்கே கூவி அழைக்கின்றார்;
இத்தரையில் நமது இல்லம் இனிதாய் அமைத்திட்டால், என்
இல்லம்! எழில் இல்லம்! என்றெண்ணி மகிழ்ச்சியுடன்
இருந்திடலாம் காலமெல்லாம். இன்று பாழ்வெளியாய்
இருந்திடும் இவ்விடத்தில், முன்னம் ஓர் நாளில், உலவினராம்
முடியுடையோர்; படைகடந்த இடம் இதுவாம்; பண்புக்குப்
பெட்டகமாம்; பார்புகழ வாழ்ந்தனராம்; பலநூலும் கண்டனராம்!
அந்த இடம் தனக்கே, நாம் உரியர் என்பதனை இன்று
அறிந்திட்டோம். இனி ஏற்பது இகழ்ச்ச<noinclude></noinclude>
ins07zfgtc1h838w4ejpmffu562x5ze
1945583
1945282
2026-06-12T11:30:52Z
Info-farmer
232
+ மேலடி
1945583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|406||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>406
காணார் காண்!!
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
என்று 'உடையவர்கள்' இகழ்ச்சியுடன் பேசி
நின்றார்; இவர்களோ அவர் வார்த்தை எமக்கல்ல என்று எண்ணி,
இதயம்தனில் பதிந்த ‘எழிலிடம்' அமைந்திடும் ஓர் ஏற்றமிகு
செயலதனில், ஆற்றலெல்லாம் செலவிட்டார்.
பாறை கண்டபோது பதறினார் இல்லை அவர்; பிளந்து
பெயர்த்தெடுத்து, பொடியாக்கி, கீழ்பரப்பி, வலிவூட்டும் வகை
பெற்றோம், இல்லத்தின் அடித்தளம் தனக்கென்று மகிழ்வுற்றார்.
கல் உடைக்கக் கரம் உண்டு; கருத்திலே உறுதி உண்டு; என்ன
இனி நமக்குக் குறை; எழுப்பிடுவோம் நம் இல்லம்; எத்தனைதான்
அழகியதாய் இருந்திடினும் மற்றதெல்லாம் இன்னொருவர்
இடமன்றோ; இருந்திடலாம் என்கின்றார்; தயவன்றோ
காட்டுகின்றார்; கொத்தடிமை ஆக்குதற்கே கூவி அழைக்கின்றார்;
இத்தரையில் நமது இல்லம் இனிதாய் அமைத்திட்டால், என்
இல்லம்! எழில் இல்லம்! என்றெண்ணி மகிழ்ச்சியுடன்
இருந்திடலாம் காலமெல்லாம். இன்று பாழ்வெளியாய்
இருந்திடும் இவ்விடத்தில், முன்னம் ஓர் நாளில், உலவினராம்
முடியுடையோர்; படைகடந்த இடம் இதுவாம்; பண்புக்குப்
பெட்டகமாம்; பார்புகழ வாழ்ந்தனராம்; பலநூலும் கண்டனராம்!
அந்த இடம் தனக்கே, நாம் உரியர் என்பதனை இன்று
அறிந்திட்டோம். இனி ஏற்பது இகழ்ச்ச<noinclude></noinclude>
hixstfyh379mlctpqb3vfyrobv7clo4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/48
250
646419
1945251
2026-06-12T02:21:06Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
407.
சத்தமிட்டுக் கிடக்கின்றார், நமக்கென்ன இதுபற்றிக் கவலை
என்று கூறுவதுபோலாகித் “தூற்றுவோர் தூற்றட்டும் புழுதிவாரி
வீசுவோர் வீசட்டும் நம் கடன் பணிசெய்து கிடப்பதே"
அவர்க்குரிய ஆற்றலை அவர் காட்டி நிற்கட்டும்; நம் கடமை
நாமறிந்து நமது இல்லம் அமைத்திடும் ஓர் நற்பணியில்
இறங்கிடுவோம்; வண்டாடும் சோலையிலே வண்ணமயில்
ஆடுகையில், வளைந்த வால்காட்டித் தாவிடுமாம் மந்தியுந்தான்;
மந்தி நடந்திடும் ஓர் நாட்டியமே பாடமாகக் கொண்டிடுவோம்
என்று அந்தக் கோலமயில் எண்ணிடுமோ? ஏதேதோ இன்ப
நினைவுடனே ஏந்திழையாள் இடுப்பில் குடம் வைத்து, இன்பம்
இதயம் துவைத்துச் செல்கையிலே, குப்பை கிளறிடும் ஓர் குக்கல்
காணின், நின்று, என்னே! இதன் திறமை! எதற்குண்டு
இவ்வாற்றல்! என்றா எண்ணி நின்று எக்களிப்பு கொள்கின்றாள்?
இவரோ 'இருப்பவர்கள் இருப்பதுவோ பறித்தவைகள்
நமக்கோ இடம் இல்லை, நம் இடமோ மாற்றாரால் பாழாகிக்
கிடக்கும் இடம்! நாம் அதனை அறிந்த பின்னர், திருத்த,
புதுப்பிக்க, திறம்பெற்று பணிபுரியத் துடித்திடுவதல்லாமல்,
தூற்றல் கணைதொடுத்து தூய்மையினைக் கெடுத்திடுதல்
நன்றாமோ! அழைக்கிறது, அறம், அன்பு!! ஆற்றலெல்லாம் அவை
தமக்கே! என்று எண்ணி, ஈடுபட்டார் எடுத்<noinclude></noinclude>
3mvhy2iza8hrkhc3gy5owj883jl8d64
1945585
1945251
2026-06-12T11:31:22Z
Info-farmer
232
+ மேலடி
1945585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||407}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
407.
சத்தமிட்டுக் கிடக்கின்றார், நமக்கென்ன இதுபற்றிக் கவலை
என்று கூறுவதுபோலாகித் “தூற்றுவோர் தூற்றட்டும் புழுதிவாரி
வீசுவோர் வீசட்டும் நம் கடன் பணிசெய்து கிடப்பதே"
அவர்க்குரிய ஆற்றலை அவர் காட்டி நிற்கட்டும்; நம் கடமை
நாமறிந்து நமது இல்லம் அமைத்திடும் ஓர் நற்பணியில்
இறங்கிடுவோம்; வண்டாடும் சோலையிலே வண்ணமயில்
ஆடுகையில், வளைந்த வால்காட்டித் தாவிடுமாம் மந்தியுந்தான்;
மந்தி நடந்திடும் ஓர் நாட்டியமே பாடமாகக் கொண்டிடுவோம்
என்று அந்தக் கோலமயில் எண்ணிடுமோ? ஏதேதோ இன்ப
நினைவுடனே ஏந்திழையாள் இடுப்பில் குடம் வைத்து, இன்பம்
இதயம் துவைத்துச் செல்கையிலே, குப்பை கிளறிடும் ஓர் குக்கல்
காணின், நின்று, என்னே! இதன் திறமை! எதற்குண்டு
இவ்வாற்றல்! என்றா எண்ணி நின்று எக்களிப்பு கொள்கின்றாள்?
இவரோ 'இருப்பவர்கள் இருப்பதுவோ பறித்தவைகள்
நமக்கோ இடம் இல்லை, நம் இடமோ மாற்றாரால் பாழாகிக்
கிடக்கும் இடம்! நாம் அதனை அறிந்த பின்னர், திருத்த,
புதுப்பிக்க, திறம்பெற்று பணிபுரியத் துடித்திடுவதல்லாமல்,
தூற்றல் கணைதொடுத்து தூய்மையினைக் கெடுத்திடுதல்
நன்றாமோ! அழைக்கிறது, அறம், அன்பு!! ஆற்றலெல்லாம் அவை
தமக்கே! என்று எண்ணி, ஈடுபட்டார் எடுத்<noinclude></noinclude>
4rv55o4qiuj5cc6h3zk4he5du3sd05n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/49
250
646420
1945252
2026-06-12T02:39:11Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945283
1945252
2026-06-12T02:46:31Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>408
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
-
சென்றவர்கள், கணக்குக் காட்டினரோ, சரியாக? செம்பியன்
எனும் உங்கள் தோழன், செப்பினானாம், மற்றவர் மரப்பொம்மை,
நானே மாமேதை! என் திறமே, இவ்வில்லம்!! என்றெல்லாம்.
அறிவீரா! ஏன் அந்த ஆணவம் என்று கேட்டுக் கொதித்தானாம்,
இரும்பொறையன், உண்மையா? என்னமோ, பிள்ளைகளா!
எப்படியோ ஒரு வழியாய் இல்லம் அமைத்தீர்கள்! இனித்தான்
இருக்கிறது, உமக்கு இன்னல் அடுக்கடுக்காய்; இடம் பிடிக்க
முனைவோர்கள், இடித்துக்கொள்வரன்றோ! என்னால் இது
என்பதனால், எனக்கோ எல்லாமென்று, எவனேனும் எக்காளம்
எழுப்பிடலாமன்றோ! நான் எழுப்பியது இந்தச் சுவர் இதை
நானே இடித்திடுவேன் என்று இறுமாப்பாளன், எடுத்திடுவான்
கடப்பாரை!! ஆன செலவு அதிகம் காட்டி, அடித்தான் இலாபம்
இவன் என்று, ஒருவன் மற்றொருவன்மீது உமிழ்ந்திடுவான்
கோபத்தை! கலாம் விளையும் இல்லத்தில், கண்டவர் ஏசிடுவார்!!
கார் தந்த நீர்த்துளியால் கலம் நெல் விளைவதுண்டு
கருத்தறியாதார் வயலுக்கு உரியரென்றால், களமன்றோ
களமாகும்!! என்ன நேரிடுமோ? எத்தனை நாள் இவ்வாழ்வோ?
எனக்கென்னவோ இஃது நீடித்த இன்பம் எனத் தோன்றிடவே
இல்லை, சொன்னேன். கூடி வாழ்ந்திடும் குணம் கொண்டோர்
என்று இன்று கூறுகின்றீர், கேட்கின்றேன்; ஆயின், குமுறும்
உள்ளத்தான், குறை காணும் எண்ணத்தான், குலவி இருக்கின்றான்;
ஓர் நாள் குத்திக் குடலெடுக்கத் துடிக்கின்றான்! அறிந்ததை
அறைந்தேன்; ஆசீர்வாதம், வாழ்க! - என்று பெரியவர்கள் சில
பேர்கள் பேசினார், இல்லம் கண்டு. கட்டி முடித்திட்ட
களிப்பதனில் மூழ்கியவர், கலகமூட்டும் பேச்சுக்குக் காதும்
கொடுக்கவில்லை; கல்லெல்லாம் கதை சொல்லும், இல்லம்
இஃதன்றோ! மண்ணதனில் சிந்தியது மழை நீரோ? இல்லை,
இல்லை! செந்நீரும் கண்ணீரும் கொட்டியன்றோ, செம்மை
கண்டோம். இந்த இல்லத்தில், அன்பு அரசோச்சும், அறிவு ஒளி
அளிக்கும்; அறம் வழி காட்ட, ஆற்றல் நடைபோட, அனைவரும்
நாம், இலட்சியம் அடைந்திடும் முறை வகுக்க, பாசறையாக
அமைந்தது காண் நமது இல்லம்; அனைவருக்கும் இது இல்லம்
அனைவரும் அமைத்த இல்லம் - அவர்க்கு எது இவர்க்கு எது
என்று அளவு காணும் முறைக்கு இங்கு அணுவளவும் வேலை
இல்லை. இகல் வெல்லவேண்டுமெனில், நம் இதயங்கள் ஒன்றாகி,
வெவ்வேறு உருவங்கள், எண்ணமோ ஒன்றேதான் என்று எவரும்
எண்ணிப் போற்றிட, வாழ்ந்திடுவோம். இல்லம் அமைத்ததுவும்,
இருந்து மகிழ்ந்திடவா? இல்லை! இல்லை! மன்றமாக்கி,<noinclude></noinclude>
c9evlz8kxh5cj4b3pa37m0js5jqooma
1945588
1945283
2026-06-12T11:31:52Z
Info-farmer
232
+ மேலடி
1945588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|408||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>408
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
-
சென்றவர்கள், கணக்குக் காட்டினரோ, சரியாக? செம்பியன்
எனும் உங்கள் தோழன், செப்பினானாம், மற்றவர் மரப்பொம்மை,
நானே மாமேதை! என் திறமே, இவ்வில்லம்!! என்றெல்லாம்.
அறிவீரா! ஏன் அந்த ஆணவம் என்று கேட்டுக் கொதித்தானாம்,
இரும்பொறையன், உண்மையா? என்னமோ, பிள்ளைகளா!
எப்படியோ ஒரு வழியாய் இல்லம் அமைத்தீர்கள்! இனித்தான்
இருக்கிறது, உமக்கு இன்னல் அடுக்கடுக்காய்; இடம் பிடிக்க
முனைவோர்கள், இடித்துக்கொள்வரன்றோ! என்னால் இது
என்பதனால், எனக்கோ எல்லாமென்று, எவனேனும் எக்காளம்
எழுப்பிடலாமன்றோ! நான் எழுப்பியது இந்தச் சுவர் இதை
நானே இடித்திடுவேன் என்று இறுமாப்பாளன், எடுத்திடுவான்
கடப்பாரை!! ஆன செலவு அதிகம் காட்டி, அடித்தான் இலாபம்
இவன் என்று, ஒருவன் மற்றொருவன்மீது உமிழ்ந்திடுவான்
கோபத்தை! கலாம் விளையும் இல்லத்தில், கண்டவர் ஏசிடுவார்!!
கார் தந்த நீர்த்துளியால் கலம் நெல் விளைவதுண்டு
கருத்தறியாதார் வயலுக்கு உரியரென்றால், களமன்றோ
களமாகும்!! என்ன நேரிடுமோ? எத்தனை நாள் இவ்வாழ்வோ?
எனக்கென்னவோ இஃது நீடித்த இன்பம் எனத் தோன்றிடவே
இல்லை, சொன்னேன். கூடி வாழ்ந்திடும் குணம் கொண்டோர்
என்று இன்று கூறுகின்றீர், கேட்கின்றேன்; ஆயின், குமுறும்
உள்ளத்தான், குறை காணும் எண்ணத்தான், குலவி இருக்கின்றான்;
ஓர் நாள் குத்திக் குடலெடுக்கத் துடிக்கின்றான்! அறிந்ததை
அறைந்தேன்; ஆசீர்வாதம், வாழ்க! - என்று பெரியவர்கள் சில
பேர்கள் பேசினார், இல்லம் கண்டு. கட்டி முடித்திட்ட
களிப்பதனில் மூழ்கியவர், கலகமூட்டும் பேச்சுக்குக் காதும்
கொடுக்கவில்லை; கல்லெல்லாம் கதை சொல்லும், இல்லம்
இஃதன்றோ! மண்ணதனில் சிந்தியது மழை நீரோ? இல்லை,
இல்லை! செந்நீரும் கண்ணீரும் கொட்டியன்றோ, செம்மை
கண்டோம். இந்த இல்லத்தில், அன்பு அரசோச்சும், அறிவு ஒளி
அளிக்கும்; அறம் வழி காட்ட, ஆற்றல் நடைபோட, அனைவரும்
நாம், இலட்சியம் அடைந்திடும் முறை வகுக்க, பாசறையாக
அமைந்தது காண் நமது இல்லம்; அனைவருக்கும் இது இல்லம்
அனைவரும் அமைத்த இல்லம் - அவர்க்கு எது இவர்க்கு எது
என்று அளவு காணும் முறைக்கு இங்கு அணுவளவும் வேலை
இல்லை. இகல் வெல்லவேண்டுமெனில், நம் இதயங்கள் ஒன்றாகி,
வெவ்வேறு உருவங்கள், எண்ணமோ ஒன்றேதான் என்று எவரும்
எண்ணிப் போற்றிட, வாழ்ந்திடுவோம். இல்லம் அமைத்ததுவும்,
இருந்து மகிழ்ந்திடவா? இல்லை! இல்லை! மன்றமாக்கி,<noinclude></noinclude>
8p9u5wrm0v0n4ad14jm43lalnwe3chq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/50
250
646421
1945253
2026-06-12T02:39:24Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
409
இம்மனையில் நாம் இருந்து, கொண்ட நம் குறிக்கோள் தனக்காக,
தொடர்ந்து பணியாற்ற, தக்கமுறை, வழி பலவும், கண்டறிய,
திட்டமிட ! இந்த எண்ணம் நம்மை ஆட்கொண்டதென்றால்,
இடத்தில் இடம் காண, எண்ணுவரோ, எவரேனும்! கேணித்
தண்ணீர் இறைத்து, கீழ் உள்ள கற்களை எடுத்துப் பங்குபோட,
கருதுபவர், கசடரன்றோ! நாமென்ன இந்த விவரமெல்லாம்
அறியாமல், வீண்வாதம், மனபேதம், கொண்டிடக் கடையவரோ?
நம்மில் சில பேர்கள் கூடம் இருந்திடுவர், அவ்வேளை,
திண்ணையே நமக்குக் கூடமாய், அமையாதோ! தோட்டத்து
வேலைதனைத் துரைசாமி கவனித்தால், கூட்டி மெழுகிட குப்பன்
முன்வாரானோ? கூட்டி மெழுகிடும் குப்பன், மற்றோர் நாள்,
கூடத்தில் இருக்கையிலே ஓய்வாகச் சாய்ந்துகொண்டு, ஒரு
முழுங்கு தண்ணீர் பருகிடத் தருவாய் என்று அண்ணலை
அழைத்திட்டால், கேணி வேலை வேணி பார்ப்பாள், என் வேலை
அஃதல்ல என்றா கூறிடுவான். நாமெல்லாம் ஓர் குடும்பம்
நமது இல்லம் இக்கூடம் - இங்கு, நான் மேல், நீ அல்ல என்
பேச்சுக்கே இடமில்லை என்றெல்லாம் எண்ணி அவர் இதயம்
களித்திருந்தார்.
ஏதேதோ திட்டமிட்டோம், எப்பலனும் கிட்டவில்லை.
சிண்டு முடிந்துவிட்டோம், சிக்கறுத்துக்கொள்கின்றார். கலகம்
மூட்டுகிறோம். கைகொட்டிச் சிரிக்கின்<noinclude></noinclude>
gokb62k0omlmymmh5uvm2ebu0oelvee
1945590
1945253
2026-06-12T11:32:23Z
Info-farmer
232
+ மேலடி
1945590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||409}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
409
இம்மனையில் நாம் இருந்து, கொண்ட நம் குறிக்கோள் தனக்காக,
தொடர்ந்து பணியாற்ற, தக்கமுறை, வழி பலவும், கண்டறிய,
திட்டமிட ! இந்த எண்ணம் நம்மை ஆட்கொண்டதென்றால்,
இடத்தில் இடம் காண, எண்ணுவரோ, எவரேனும்! கேணித்
தண்ணீர் இறைத்து, கீழ் உள்ள கற்களை எடுத்துப் பங்குபோட,
கருதுபவர், கசடரன்றோ! நாமென்ன இந்த விவரமெல்லாம்
அறியாமல், வீண்வாதம், மனபேதம், கொண்டிடக் கடையவரோ?
நம்மில் சில பேர்கள் கூடம் இருந்திடுவர், அவ்வேளை,
திண்ணையே நமக்குக் கூடமாய், அமையாதோ! தோட்டத்து
வேலைதனைத் துரைசாமி கவனித்தால், கூட்டி மெழுகிட குப்பன்
முன்வாரானோ? கூட்டி மெழுகிடும் குப்பன், மற்றோர் நாள்,
கூடத்தில் இருக்கையிலே ஓய்வாகச் சாய்ந்துகொண்டு, ஒரு
முழுங்கு தண்ணீர் பருகிடத் தருவாய் என்று அண்ணலை
அழைத்திட்டால், கேணி வேலை வேணி பார்ப்பாள், என் வேலை
அஃதல்ல என்றா கூறிடுவான். நாமெல்லாம் ஓர் குடும்பம்
நமது இல்லம் இக்கூடம் - இங்கு, நான் மேல், நீ அல்ல என்
பேச்சுக்கே இடமில்லை என்றெல்லாம் எண்ணி அவர் இதயம்
களித்திருந்தார்.
ஏதேதோ திட்டமிட்டோம், எப்பலனும் கிட்டவில்லை.
சிண்டு முடிந்துவிட்டோம், சிக்கறுத்துக்கொள்கின்றார். கலகம்
மூட்டுகிறோம். கைகொட்டிச் சிரிக்கின்<noinclude></noinclude>
q4hf2auggr7d6tbxc71od75x6qyaa8h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/53
250
646422
1945254
2026-06-12T02:39:44Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>412
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அனைவரும் தேவைப்படுகிறார்கள். இதிலே இழப்பின் அளவும்,
தரமும் அல்ல, இழப்பு என்பதே இதயத்துக்கு அதிர்ச்சி தரத்
தக்கதுதான். கிடைக்கும் வாய்ப்பினை எல்லாம் ஒன்று திரட்டி,
களம் செல்லவேண்டிய வேளையில், களத்தில் பயிற்சி
பெற்றவர்கள், அதைவிட்டு விலகுவது என்றால், மனதுக்குச்
சங்கடமாகத்தானே இருக்கும்?
தலைவிரி கோலமாக ஓடி வருகிறாள் ஓர் மூதாட்டி
வாழ்ந்தவள் இன்று வதைபடுகிறாள் என்பது பார்க்கும்போதே
புரிகிறது. இரத்தம் சொட்டும் வாயுடன் ஓநாய் அவளைத்
துரத்திக்கொண்டு வருகிறது. அலறுகிறாள் அம்மூதாட்டி, அந்தக்
கதறல் கேட்டு, வேறோர் புறமிருந்து ஓடோடி வருகிறான் ஓர்
வீரன் கையில் வேல்கொண்டு! அவனை நோக்கி ஓடுகிறாள்
அந்த அபலை. தன்னைத் துரத்தும் ஓநாயைத் திரும்பிப்
பார்க்கிறாள் திகில் கொள்கிறாள் - ஆனால் எதிர்ப்புறம்
பார்க்கிறாள், வேல் உடையோன் வருகிறான் அப்பா!
காப்பாற்று! என்று கூறியபடி கீழே விழ்கிறாள். ஓநாயைக்
கொன்று மூதாட்டியைக் காப்பாற்ற வேலாயுதத்தைப் பயன்
படுத்தவேண்டியவன், வழியில் உள்ள காட்டாற்றினிலே
துள்ளிடும் வாளைமீது அந்த வேலினை வீசிடக் கண்டால், தம்பி!
மூதாட்டியைத் தள்ளிவிடு, ஓநாயேகூட அல்லவா, இப்படி ஒரு
மனமா? என்றெண்ணித் திகைத்துவிடும்!!
அதுபோலல்லவா செய்துவிட்டனர்!
எந்த இடத்திலே உறுதியை எதிர்பார்த்தேனோ, அங்கு
அல்லவா, ஏற்பட்டுவிட்டது, மனத்தளர்ச்சி!
என் சங்கடத்துக்குக் காரணம் அதுவன்றோ!
ஒன்று சொல்வேன் தம்பி! எனக்கென்னமோ, பேசத்
தெரிந்தவர்களெல்லாம், திரு இடத்தைப்பற்றியே பேசவேண்டும்;
எழுதத் தெரிந்தவர்களெல்லாம் இன்பத் திராவிடத்தைப்பற்றியே
எழுதவேண்டும்; ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் தமது
ஆற்றலை, இந்த அருமைத் திராவிடம் விடுதலைபெறப்
பயன்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. காணும் செங்கரும்பு
அவ்வளவும் நமது குழந்தைக்கு வேண்டும் என்று எண்ணுவது
போன்ற பேதை நெஞ்சம்; என் செய்வது!
எனினும், என் மனநிலை அறிந்து பலர், முன்னிலும் அதிக
மும்முரமாகப் பணியாற்றி, என் மனச்சோர்வினைப் போக்கி<noinclude></noinclude>
hybmrzjn5n5zhycy91k2fo635ua9cjd
1945594
1945254
2026-06-12T11:33:53Z
Info-farmer
232
+ மேலடி
1945594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|412||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>412
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அனைவரும் தேவைப்படுகிறார்கள். இதிலே இழப்பின் அளவும்,
தரமும் அல்ல, இழப்பு என்பதே இதயத்துக்கு அதிர்ச்சி தரத்
தக்கதுதான். கிடைக்கும் வாய்ப்பினை எல்லாம் ஒன்று திரட்டி,
களம் செல்லவேண்டிய வேளையில், களத்தில் பயிற்சி
பெற்றவர்கள், அதைவிட்டு விலகுவது என்றால், மனதுக்குச்
சங்கடமாகத்தானே இருக்கும்?
தலைவிரி கோலமாக ஓடி வருகிறாள் ஓர் மூதாட்டி
வாழ்ந்தவள் இன்று வதைபடுகிறாள் என்பது பார்க்கும்போதே
புரிகிறது. இரத்தம் சொட்டும் வாயுடன் ஓநாய் அவளைத்
துரத்திக்கொண்டு வருகிறது. அலறுகிறாள் அம்மூதாட்டி, அந்தக்
கதறல் கேட்டு, வேறோர் புறமிருந்து ஓடோடி வருகிறான் ஓர்
வீரன் கையில் வேல்கொண்டு! அவனை நோக்கி ஓடுகிறாள்
அந்த அபலை. தன்னைத் துரத்தும் ஓநாயைத் திரும்பிப்
பார்க்கிறாள் திகில் கொள்கிறாள் - ஆனால் எதிர்ப்புறம்
பார்க்கிறாள், வேல் உடையோன் வருகிறான் அப்பா!
காப்பாற்று! என்று கூறியபடி கீழே விழ்கிறாள். ஓநாயைக்
கொன்று மூதாட்டியைக் காப்பாற்ற வேலாயுதத்தைப் பயன்
படுத்தவேண்டியவன், வழியில் உள்ள காட்டாற்றினிலே
துள்ளிடும் வாளைமீது அந்த வேலினை வீசிடக் கண்டால், தம்பி!
மூதாட்டியைத் தள்ளிவிடு, ஓநாயேகூட அல்லவா, இப்படி ஒரு
மனமா? என்றெண்ணித் திகைத்துவிடும்!!
அதுபோலல்லவா செய்துவிட்டனர்!
எந்த இடத்திலே உறுதியை எதிர்பார்த்தேனோ, அங்கு
அல்லவா, ஏற்பட்டுவிட்டது, மனத்தளர்ச்சி!
என் சங்கடத்துக்குக் காரணம் அதுவன்றோ!
ஒன்று சொல்வேன் தம்பி! எனக்கென்னமோ, பேசத்
தெரிந்தவர்களெல்லாம், திரு இடத்தைப்பற்றியே பேசவேண்டும்;
எழுதத் தெரிந்தவர்களெல்லாம் இன்பத் திராவிடத்தைப்பற்றியே
எழுதவேண்டும்; ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் தமது
ஆற்றலை, இந்த அருமைத் திராவிடம் விடுதலைபெறப்
பயன்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. காணும் செங்கரும்பு
அவ்வளவும் நமது குழந்தைக்கு வேண்டும் என்று எண்ணுவது
போன்ற பேதை நெஞ்சம்; என் செய்வது!
எனினும், என் மனநிலை அறிந்து பலர், முன்னிலும் அதிக
மும்முரமாகப் பணியாற்றி, என் மனச்சோர்வினைப் போக்கி<noinclude></noinclude>
hdolo3dpypykljfjwxv9ltp6xm9se7o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/54
250
646423
1945255
2026-06-12T02:39:55Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945255
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
413
வருகின்றனர். அஞ்சற்க என்றும், கழகப்பணிக்கு ஆவன
செய்வோம் என்றும், களிப்பூட்டும் முறையில் எழுதுகின்றனர்.
விலகியோர், நம்மைவிட்டும் கழகத்தைவிட்டும் விலகினா
ரில்லை. ஆண்டு பலவாக அரும்பாடுபட்டு நாம் கட்டிக் காத்து
வரும் கொள்கையை விட்டுமன்றோ விலகிச் சென்று விட்டனர்.
இனி, அவர்தம் போக்கு, நம் மாற்றார்க்கு நிலாச் சோறு! நாம்
அது குறித்துக் கவலையற்றுப் பணியாற்றிச் செல்வதே முறை
என்று கூறுகின்றார்.
திராவிட நாடு பகற்கனவு என்றும், பிரிந்துபோக
வேண்டியதில்லை என்றும், பிரியும் உரிமை மட்டும் சட்டப்படி
கேட்டுப் பெற்றுக்கொண்டால் போதுமென்றும், வடநாட்டுடன்
ஒட்டி வாழலாம், உறவு கொண்டாடலாமென்றும், வடநாடு
கண்டு அச்சம் ஏன் கொள்ளவேண்டும், வடநாடு நரகலோகமு
மல்ல, வடவர் யமகிங்கரருமல்லவென்றும், இத்துணை வேகமாக
அவர்தம் இந்தியபக்தி முற்றிவருகிற நிலை காணும்போது, இனி
ஒரு புதிய சட்டமே செய்து, நாட்டுப் பிரிவினை கேட்போரைக்
கடுஞ்சிறையில் தள்ளவேண்டும், அப்போதுதான் இந்திய
ஒற்றுமை நிலைக்கும் என்று நேரு பண்டிதருக்கே யோசனை
கூறக்கூடும் என்றன்றோ தோன்றுகிறது.
தம்பி! இதனைக் கவனித்தாயா? திராவிட நாடு கூடாது
என்பதற்கு இந்திய பக்தியை இன்று பெற்றுவிட்டவர்கள், புதிய
காரணம் எதுவும் கூறினாரில்லை. கூறாததுடன், ஏற்கனவே நேரு
போன்றார் காட்டிய காரணங்கள் தமது மனதைப் பெரிதும்
கவர்ந்து, தம்மை இந்நிலைக்குக் கொண்டுவந்தது என்றும்
கூறாமல், நேரு பண்டிதரின் பேச்சைக் கேட்க மறுத்தவர்களும்,
இன்று தனது பேச்சைக் கேட்பர், திருந்துவர், ஒப்புதல் அளிப்பர்
என்று எண்ணுகின்றனர். எத்துணைத் துணிவு இருத்தல்
வேண்டும், அப்படி எண்ணிட!
"நான்" சொல்கிறேன் கேளுங்கள்! என்று கூறும்போது,
அந்த 'நான்' என்பதற்குப் பொருள் யாது கொள்வதோ? நான்,
நேருவினும் பெரிய நிலைபெற்றோன்; நேருவுக்கு காட்ட இயலாத
காரணம் காட்டவல்லோன்; நேருவுக்கு இல்லை உமது மனம்
மாற்றும் ஆற்றல், நான் கொண்டுள்ளேன் என்று பொருளோ
செச்சே! இப்போது அப்படிச் சொல்ல மாட்டார்கள்
இந்தியாவும் சக்தியும் விளக்கை அணைத்து விடுவார்களே!
இருட்டிலா உழல்வது!
-
நவ<noinclude></noinclude>
mjacxd9baf7pul7vapsdbu6hm4lvvqt
1945596
1945255
2026-06-12T11:34:22Z
Info-farmer
232
+ மேலடி
1945596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||413}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
413
வருகின்றனர். அஞ்சற்க என்றும், கழகப்பணிக்கு ஆவன
செய்வோம் என்றும், களிப்பூட்டும் முறையில் எழுதுகின்றனர்.
விலகியோர், நம்மைவிட்டும் கழகத்தைவிட்டும் விலகினா
ரில்லை. ஆண்டு பலவாக அரும்பாடுபட்டு நாம் கட்டிக் காத்து
வரும் கொள்கையை விட்டுமன்றோ விலகிச் சென்று விட்டனர்.
இனி, அவர்தம் போக்கு, நம் மாற்றார்க்கு நிலாச் சோறு! நாம்
அது குறித்துக் கவலையற்றுப் பணியாற்றிச் செல்வதே முறை
என்று கூறுகின்றார்.
திராவிட நாடு பகற்கனவு என்றும், பிரிந்துபோக
வேண்டியதில்லை என்றும், பிரியும் உரிமை மட்டும் சட்டப்படி
கேட்டுப் பெற்றுக்கொண்டால் போதுமென்றும், வடநாட்டுடன்
ஒட்டி வாழலாம், உறவு கொண்டாடலாமென்றும், வடநாடு
கண்டு அச்சம் ஏன் கொள்ளவேண்டும், வடநாடு நரகலோகமு
மல்ல, வடவர் யமகிங்கரருமல்லவென்றும், இத்துணை வேகமாக
அவர்தம் இந்தியபக்தி முற்றிவருகிற நிலை காணும்போது, இனி
ஒரு புதிய சட்டமே செய்து, நாட்டுப் பிரிவினை கேட்போரைக்
கடுஞ்சிறையில் தள்ளவேண்டும், அப்போதுதான் இந்திய
ஒற்றுமை நிலைக்கும் என்று நேரு பண்டிதருக்கே யோசனை
கூறக்கூடும் என்றன்றோ தோன்றுகிறது.
தம்பி! இதனைக் கவனித்தாயா? திராவிட நாடு கூடாது
என்பதற்கு இந்திய பக்தியை இன்று பெற்றுவிட்டவர்கள், புதிய
காரணம் எதுவும் கூறினாரில்லை. கூறாததுடன், ஏற்கனவே நேரு
போன்றார் காட்டிய காரணங்கள் தமது மனதைப் பெரிதும்
கவர்ந்து, தம்மை இந்நிலைக்குக் கொண்டுவந்தது என்றும்
கூறாமல், நேரு பண்டிதரின் பேச்சைக் கேட்க மறுத்தவர்களும்,
இன்று தனது பேச்சைக் கேட்பர், திருந்துவர், ஒப்புதல் அளிப்பர்
என்று எண்ணுகின்றனர். எத்துணைத் துணிவு இருத்தல்
வேண்டும், அப்படி எண்ணிட!
"நான்" சொல்கிறேன் கேளுங்கள்! என்று கூறும்போது,
அந்த 'நான்' என்பதற்குப் பொருள் யாது கொள்வதோ? நான்,
நேருவினும் பெரிய நிலைபெற்றோன்; நேருவுக்கு காட்ட இயலாத
காரணம் காட்டவல்லோன்; நேருவுக்கு இல்லை உமது மனம்
மாற்றும் ஆற்றல், நான் கொண்டுள்ளேன் என்று பொருளோ
செச்சே! இப்போது அப்படிச் சொல்ல மாட்டார்கள்
இந்தியாவும் சக்தியும் விளக்கை அணைத்து விடுவார்களே!
இருட்டிலா உழல்வது!
-
நவ<noinclude></noinclude>
2dagvrl68ikih2pdvsmrxj35hl2ufhj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/55
250
646424
1945256
2026-06-12T02:40:07Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945256
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>414
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நான் என்று தம்மை நேருவினின்றும் வேறுபடுத்திக்
காட்டுவது, மேலோன் என்பதற்காக அன்று; உங்கள் இனத்தவன்
என்ற உரிமையால், நான் கூறுகிறேன் என்பதாகும். - நேரு
பெரியவர், பேரறிவாளர்; எனினும் வேறு இனத்தவர்!
எனவேதான், அவர் பேச்சே ஏற்க மறுத்துவந்தீர்! இப்போதோ,
சொல்வது நான்! சொந்த இனத்தான்! அந்நியன் அல்ல! எனவே
நான் சொல்வது கேண்மின் என்ற பொருள்கொள்வது என்றால்,
அப்போது, ஒரு அடிப்படை உண்மையை, நாட்டுக்கும்
உலகுக்கும் அறிவிக்கவேண்டும். திராவிட நாடு பகற்கனவு என
இவர்களும் பேசுகின்றனர்; நேருவும் பேசுகிறார்; எனினும்
இவர்கள் இனம் வேறு - நேரு இனம் வேறு.
இந்த உண்மையைக் கூறும் துணிவாவது ஏற்படவேண்டும்;
அல்லது இந்தியா, இந்தியன் என்ற உணர்வுதான் உண்மை
யானது, தேவையானது, கொள்ளவேண்டியது என்று கூறும்
நாணயமாவது இருக்கவேண்டும்; இரண்டும் இன்றி, நான்
கூறுகிறேன் திராவிட நாடு வேண்டாமென்று, என் பேச்சைக்
கேளுங்கள்; நேரு இதனைச் சொன்னபோது ஏற்க மறுத்தீர்கள் -
மறுத்தோம். தவறில்லை, ஏனெனில் நேரு எவ்வளவு பெரியவ
ராயினும் நம்மவர் அல்ல, திராவிடர் அல்ல! நானோ திராவிடன்!
எனவே, என் சொல் கேண்மின்!! என்று கூறுவது வெறும் கேலிக்
கூத்தாகும்.
"ஐயன் அழைக்கின்றார்! அகிலம் அறிந்துள்ள ஆற்றல்
மிக்கோன் அழைக்கின்றார்! மேதினி கொண்டுள்ள மெய்
யெல்லாம் உணர்ந்தவர்காண்! வரலாறு பலவும் கற்றறிந்த
பேரறிவாளர்! அவர் காணா நாடில்லை! அவர் உரை கேளா
மாந்தரில்லை! அவர் அழைக்கின்றார்! திராவிடம் தனி நாடு
என்றெல்லாம் பேசுகிறீர்! பித்துப் பிள்ளைகள்போல் பேதம்
பேசலாமோ என்று மெத்த வருத்தப்பட்டு, மேலோன்
கேட்கின்றார். உலகமே ஓர் அரசாய் ஆகிவரும் நாட்கள் இவை.
இந்நாளில் என் நாடு, என்னுடைய மொழி என்று இயம்பிடுதல்
ஆகாது, அறிவீனம் என்கின்றார். அவர் அறியாதனவற்றை எவர்
அறிவார், கூறுங்கள். ஐயன் அழைக்கின்றார், வந்திடுவீர்,
சொந்தமுடன். விந்தியமும் இமயமும் விளங்கி நிற்பதுவும்,
காவிரியும் கங்கையும் கரைபுரண்டு ஓடுவதும், பாரதம் எனும்
இந்த மணித்திரு நாடதனில்! இந்த உண்மையினை ஏற்றிடுவீர்,
வாழ்ந்திடுவீர்! சொந்த நாடு ஒன்று உண்டென்று பேசி நீவிர்
தொல்லை வளர்க்காதீர்” என்றெல்லாம் பேசி அழைத்தனரே<noinclude></noinclude>
m4jtrpag4v4dco2w5bef6kaciok8cbt
1945599
1945256
2026-06-12T11:34:52Z
Info-farmer
232
+ மேலடி
1945599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|414||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>414
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நான் என்று தம்மை நேருவினின்றும் வேறுபடுத்திக்
காட்டுவது, மேலோன் என்பதற்காக அன்று; உங்கள் இனத்தவன்
என்ற உரிமையால், நான் கூறுகிறேன் என்பதாகும். - நேரு
பெரியவர், பேரறிவாளர்; எனினும் வேறு இனத்தவர்!
எனவேதான், அவர் பேச்சே ஏற்க மறுத்துவந்தீர்! இப்போதோ,
சொல்வது நான்! சொந்த இனத்தான்! அந்நியன் அல்ல! எனவே
நான் சொல்வது கேண்மின் என்ற பொருள்கொள்வது என்றால்,
அப்போது, ஒரு அடிப்படை உண்மையை, நாட்டுக்கும்
உலகுக்கும் அறிவிக்கவேண்டும். திராவிட நாடு பகற்கனவு என
இவர்களும் பேசுகின்றனர்; நேருவும் பேசுகிறார்; எனினும்
இவர்கள் இனம் வேறு - நேரு இனம் வேறு.
இந்த உண்மையைக் கூறும் துணிவாவது ஏற்படவேண்டும்;
அல்லது இந்தியா, இந்தியன் என்ற உணர்வுதான் உண்மை
யானது, தேவையானது, கொள்ளவேண்டியது என்று கூறும்
நாணயமாவது இருக்கவேண்டும்; இரண்டும் இன்றி, நான்
கூறுகிறேன் திராவிட நாடு வேண்டாமென்று, என் பேச்சைக்
கேளுங்கள்; நேரு இதனைச் சொன்னபோது ஏற்க மறுத்தீர்கள் -
மறுத்தோம். தவறில்லை, ஏனெனில் நேரு எவ்வளவு பெரியவ
ராயினும் நம்மவர் அல்ல, திராவிடர் அல்ல! நானோ திராவிடன்!
எனவே, என் சொல் கேண்மின்!! என்று கூறுவது வெறும் கேலிக்
கூத்தாகும்.
"ஐயன் அழைக்கின்றார்! அகிலம் அறிந்துள்ள ஆற்றல்
மிக்கோன் அழைக்கின்றார்! மேதினி கொண்டுள்ள மெய்
யெல்லாம் உணர்ந்தவர்காண்! வரலாறு பலவும் கற்றறிந்த
பேரறிவாளர்! அவர் காணா நாடில்லை! அவர் உரை கேளா
மாந்தரில்லை! அவர் அழைக்கின்றார்! திராவிடம் தனி நாடு
என்றெல்லாம் பேசுகிறீர்! பித்துப் பிள்ளைகள்போல் பேதம்
பேசலாமோ என்று மெத்த வருத்தப்பட்டு, மேலோன்
கேட்கின்றார். உலகமே ஓர் அரசாய் ஆகிவரும் நாட்கள் இவை.
இந்நாளில் என் நாடு, என்னுடைய மொழி என்று இயம்பிடுதல்
ஆகாது, அறிவீனம் என்கின்றார். அவர் அறியாதனவற்றை எவர்
அறிவார், கூறுங்கள். ஐயன் அழைக்கின்றார், வந்திடுவீர்,
சொந்தமுடன். விந்தியமும் இமயமும் விளங்கி நிற்பதுவும்,
காவிரியும் கங்கையும் கரைபுரண்டு ஓடுவதும், பாரதம் எனும்
இந்த மணித்திரு நாடதனில்! இந்த உண்மையினை ஏற்றிடுவீர்,
வாழ்ந்திடுவீர்! சொந்த நாடு ஒன்று உண்டென்று பேசி நீவிர்
தொல்லை வளர்க்காதீர்” என்றெல்லாம் பேசி அழைத்தனரே<noinclude></noinclude>
9q0zhkkzjtdzpslme35by2vp78swjz6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/56
250
646425
1945257
2026-06-12T02:40:20Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945257
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
415
காங்கிரசார், அப்போதெல்லாம் தோன்றா மனமாற்றம் இப்போது
அரும்பும், மலரும் என்று எதனாலே எண்ணுகிறார்?
எடுத்துரைக்கத் தெரியாமல், ஏமாந்தனரோ காங்கிரசார்!
இவர் எடுத்துக் கூறும் வகையால் எவர் மனமும்
மாறிடுமோ! என்னே பெருந்துணிவு! ஏன் கொண்டார்
இப்போக்கு!
"இல்லையாமே, அண்ணா! இவர் கேட்பது தமிழ் நாடாம்;
இன்றுள்ள நிலைமையிலே அதுதான் ஏற்புடைத்தாம். அது
பெறவே முயலுவது அறிவுடைமை ஆகுமாம்." என்று
கேட்டிடுவாய்; என் தம்பி! இதனைக் கேள்! நீ கூறும் முறையில்
அல்ல நமைவிட்டுப் பிரிந்தார்கள் பேசுவது, பிரிவினை தேவை
யில்லை பிரியும் உரிமை மட்டும் பெறுவோம் என்று
பேசுகின்றார்; முன்பகுதி கேட்டு, காங்கிரஸ் ஏடுகள் இடம்
தரட்டும்; பின்பகுதி காட்டி, பெற்றிடுவோம் ஒரு கூட்டம்
என்றன்றோ கொண்டுள்ளார்; புத்தம் புதுப்போக்கு.
-
தம்பி! தமிழ் நாடு மட்டும் போதும்; அதுமட்டுமாகிலும்
பிரிந்து தனி நாடு ஆகிவிடட்டும் என்ற கொள்கையினை,
ஆதித்தனார் அளிக்கும் அறிவுரையால் கொள்கின்றார் என்றே
வைத்துக்கொள்வோம், வாத முறைக்காக. என்ன பலன் அதனால்?
எவ்வகையில் உதவி செய்யும்?
திராவிட நாடு கேட்டால் மட்டும், வடவர் சீறுவர்; தமிழ்
நாடு கேட்டால், வாரி வழங்குவரோ? 'கேள் கொடு<noinclude></noinclude>
aao089n68iv1jq9ks79eaz7aw9e5iod
1945601
1945257
2026-06-12T11:35:23Z
Info-farmer
232
+ மேலடி
1945601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||415}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
415
காங்கிரசார், அப்போதெல்லாம் தோன்றா மனமாற்றம் இப்போது
அரும்பும், மலரும் என்று எதனாலே எண்ணுகிறார்?
எடுத்துரைக்கத் தெரியாமல், ஏமாந்தனரோ காங்கிரசார்!
இவர் எடுத்துக் கூறும் வகையால் எவர் மனமும்
மாறிடுமோ! என்னே பெருந்துணிவு! ஏன் கொண்டார்
இப்போக்கு!
"இல்லையாமே, அண்ணா! இவர் கேட்பது தமிழ் நாடாம்;
இன்றுள்ள நிலைமையிலே அதுதான் ஏற்புடைத்தாம். அது
பெறவே முயலுவது அறிவுடைமை ஆகுமாம்." என்று
கேட்டிடுவாய்; என் தம்பி! இதனைக் கேள்! நீ கூறும் முறையில்
அல்ல நமைவிட்டுப் பிரிந்தார்கள் பேசுவது, பிரிவினை தேவை
யில்லை பிரியும் உரிமை மட்டும் பெறுவோம் என்று
பேசுகின்றார்; முன்பகுதி கேட்டு, காங்கிரஸ் ஏடுகள் இடம்
தரட்டும்; பின்பகுதி காட்டி, பெற்றிடுவோம் ஒரு கூட்டம்
என்றன்றோ கொண்டுள்ளார்; புத்தம் புதுப்போக்கு.
-
தம்பி! தமிழ் நாடு மட்டும் போதும்; அதுமட்டுமாகிலும்
பிரிந்து தனி நாடு ஆகிவிடட்டும் என்ற கொள்கையினை,
ஆதித்தனார் அளிக்கும் அறிவுரையால் கொள்கின்றார் என்றே
வைத்துக்கொள்வோம், வாத முறைக்காக. என்ன பலன் அதனால்?
எவ்வகையில் உதவி செய்யும்?
திராவிட நாடு கேட்டால் மட்டும், வடவர் சீறுவர்; தமிழ்
நாடு கேட்டால், வாரி வழங்குவரோ? 'கேள் கொடு<noinclude></noinclude>
frfkeei5lmvxmjimzo6evwj3q83gb0u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/57
250
646426
1945258
2026-06-12T02:40:32Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>416
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தமிழ் நாடு தனி நாடு ஆவதற்குக் காங்கிரசார் இசைவரோ?
இசைவதாயின், பெறலாமே! பெற்று, காமராஜரே முதலமைச்ச
ராக வீற்றிருக்கலாமே! - என்று கூறுகின்றார். உண்மைதான் தம்பி!
காங்கிரசார் என்னமோ, திராவிடநாடுதான் எட்டி, தமிழ் நாடு
இனிப்பு என்று எண்ணுவதுபோலவும், ஆகவே, தமிழ் நாடு என்று
நாம் திட்டத்தை மாற்றிக்கொண்டால், வெற்றி நிச்சயம் என்று
கொள்வது போலவும் அன்றோ பேசுகின்றார்.
-
ஆனால் உண்மை என்னவென்றால், இன்று திராவிட நாடு
கோரிக்கை வலிவுபெற்று வருகிறது; இந்திய துணைக்
கண்டத்துக்கு இது ஒரு பெரிய தலைவலியாகிப் போய்விட்டது;
வெளிநாடுகளிலெல்லாம் 'திராவிட நாடு' கிளர்ச்சிபற்றியும்
எழுச்சிபற்றியும் வெகுவாகப் பரவிவிட்டது; எனவே, முதலில்
அதனை உடைத்துவிடவேண்டும்; அதற்கு ஒரு ஊனம் ஏற்படுத்த,
ஒரே அடியாக, ஏக இந்தியா - பாரதம் என்று பேசுவதுமட்டும்
போதாது திராவிடம் என்ற எண்ணம் கொண்டோர்களிடத்
திலேயே, ஒரு பேதத்தை, பிளவை மூட்டிவிட்டு, திராவிடம்
வேண்டாம். தமிழகம் போதும் என்று பேசவைத்து, அவ்விதம்
பேசும்போதும் தமிழகத்தின் தொன்மை, தனித் தன்மை,
வடவரிடம் சிக்கியதால் வந்த சீரழிவு என்பன குறித்து அதிகம்
பேசாமல், அந்தச் சீரழிவுக்குக் காரணமாக உள்ள டில்லி அரசின்
போக்கைத் தாக்காமல், திராவிடம் என்று பேசுவோரைத்
தாக்கியும் திராவிட நாடு எனும் திட்டத்தைக் கண்டித்தும், அந்தத்
திட்டத்துக்குப் பேராதரவு பெற்றளித்த திராவிட முன்னேற்றக்
கழகத்தை எதிர்த்து ஏசியும், பூசலைக் கிளப்பியும், பகை கக்கியும்,
படிப்படியாகப் பிரிவினைக் கொள்கையையே அழித்து ஒழிப்பது
என்பது, அவர்கள் திட்டம்! எனவேதான், தம்பி! திராவிடம்
பகற்கனவு; திராவிட முன்னேற்றக் கழகம் கேவலமானவர்களின்
கூடாரம்; சுயநலமிகள் கொட்டமடிக்கும் இடம்; அறிவிலிகளின்
அரங்கம் என்ற இத்தகைய பேச்சுக்களுக்கு, காங்கிரஸ் ஏடுகள்,
இத்தனை முன்னிடம் கொடுத்து உசுப்பி விடுகின்றன. இது
பழைய வித்தைதான்; இதிலே பழக்கமும் பயிற்சியும் அதிகம்
இருப்பதால், அதனை மும்முரமாகச் செய்து வருகின்றனர், புதிய
கட்சியினர். "இவ்வளவு எமது
பாராட்டுகிறீர்களே, எமக்கு ஆதரவு காட்டி திராவிட
அறிவாற்றலைப்
முன்னேற்றக் கழகத்தைத் தாக்குகிறீர்களே; நாங்கள் திராவிட
முன்னேற்றக் கழகத்தைப்பற்றியும் திராவிட நாடு கூடாது
என்பதுபற்றியும் பேசுவதைச் சிந்தாமல் சிதைக்காமல் மெருகும்
மிகக் கொடுத்து வெளியிடுகின்றீர்களே! அங்ஙனமாயின்,
ஐயன்மீர், தமிழ் நாடு தமிழர்க்கு எனும் திட்டத்துக்கு<noinclude></noinclude>
kzoagptyz0ylfkqnq17tfzqmlhl944t
1945602
1945258
2026-06-12T11:35:55Z
Info-farmer
232
+ மேலடி
1945602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|416||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>416
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தமிழ் நாடு தனி நாடு ஆவதற்குக் காங்கிரசார் இசைவரோ?
இசைவதாயின், பெறலாமே! பெற்று, காமராஜரே முதலமைச்ச
ராக வீற்றிருக்கலாமே! - என்று கூறுகின்றார். உண்மைதான் தம்பி!
காங்கிரசார் என்னமோ, திராவிடநாடுதான் எட்டி, தமிழ் நாடு
இனிப்பு என்று எண்ணுவதுபோலவும், ஆகவே, தமிழ் நாடு என்று
நாம் திட்டத்தை மாற்றிக்கொண்டால், வெற்றி நிச்சயம் என்று
கொள்வது போலவும் அன்றோ பேசுகின்றார்.
-
ஆனால் உண்மை என்னவென்றால், இன்று திராவிட நாடு
கோரிக்கை வலிவுபெற்று வருகிறது; இந்திய துணைக்
கண்டத்துக்கு இது ஒரு பெரிய தலைவலியாகிப் போய்விட்டது;
வெளிநாடுகளிலெல்லாம் 'திராவிட நாடு' கிளர்ச்சிபற்றியும்
எழுச்சிபற்றியும் வெகுவாகப் பரவிவிட்டது; எனவே, முதலில்
அதனை உடைத்துவிடவேண்டும்; அதற்கு ஒரு ஊனம் ஏற்படுத்த,
ஒரே அடியாக, ஏக இந்தியா - பாரதம் என்று பேசுவதுமட்டும்
போதாது திராவிடம் என்ற எண்ணம் கொண்டோர்களிடத்
திலேயே, ஒரு பேதத்தை, பிளவை மூட்டிவிட்டு, திராவிடம்
வேண்டாம். தமிழகம் போதும் என்று பேசவைத்து, அவ்விதம்
பேசும்போதும் தமிழகத்தின் தொன்மை, தனித் தன்மை,
வடவரிடம் சிக்கியதால் வந்த சீரழிவு என்பன குறித்து அதிகம்
பேசாமல், அந்தச் சீரழிவுக்குக் காரணமாக உள்ள டில்லி அரசின்
போக்கைத் தாக்காமல், திராவிடம் என்று பேசுவோரைத்
தாக்கியும் திராவிட நாடு எனும் திட்டத்தைக் கண்டித்தும், அந்தத்
திட்டத்துக்குப் பேராதரவு பெற்றளித்த திராவிட முன்னேற்றக்
கழகத்தை எதிர்த்து ஏசியும், பூசலைக் கிளப்பியும், பகை கக்கியும்,
படிப்படியாகப் பிரிவினைக் கொள்கையையே அழித்து ஒழிப்பது
என்பது, அவர்கள் திட்டம்! எனவேதான், தம்பி! திராவிடம்
பகற்கனவு; திராவிட முன்னேற்றக் கழகம் கேவலமானவர்களின்
கூடாரம்; சுயநலமிகள் கொட்டமடிக்கும் இடம்; அறிவிலிகளின்
அரங்கம் என்ற இத்தகைய பேச்சுக்களுக்கு, காங்கிரஸ் ஏடுகள்,
இத்தனை முன்னிடம் கொடுத்து உசுப்பி விடுகின்றன. இது
பழைய வித்தைதான்; இதிலே பழக்கமும் பயிற்சியும் அதிகம்
இருப்பதால், அதனை மும்முரமாகச் செய்து வருகின்றனர், புதிய
கட்சியினர். "இவ்வளவு எமது
பாராட்டுகிறீர்களே, எமக்கு ஆதரவு காட்டி திராவிட
அறிவாற்றலைப்
முன்னேற்றக் கழகத்தைத் தாக்குகிறீர்களே; நாங்கள் திராவிட
முன்னேற்றக் கழகத்தைப்பற்றியும் திராவிட நாடு கூடாது
என்பதுபற்றியும் பேசுவதைச் சிந்தாமல் சிதைக்காமல் மெருகும்
மிகக் கொடுத்து வெளியிடுகின்றீர்களே! அங்ஙனமாயின்,
ஐயன்மீர், தமிழ் நாடு தமிழர்க்கு எனும் திட்டத்துக்கு<noinclude></noinclude>
gh5r0q3om0fh1i41xhw0gfefc7d9vrp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/58
250
646427
1945259
2026-06-12T02:40:45Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
417
ஆதரவு காட்டுவீரோ?" என்று கேட்பரேல், அந்த இதழினர்,
இடிஇடியெனச் சிரித்து, “என்ன மதியீனம்! எத்துணை ஏமாளி
எண்ணம்! உமது பேச்சை எல்லாம் வெளியிட்டோம். எதற்காக?
உமதுநிலை உயர்வானது என்பதற்கா? ஐய்யே இதனையுமா
அறைந்திடவேண்டும். நாடுகள் ஓங்கி வளர்ந்து நிற்கும் திராவிட
முன்னேற்றக் கழகமதை உருக்குலைத்து உடைத்துவிட, உம்மைக்
கருவியெனக்கொண்டோம்; வேறென்ன? அவர் கேட்கும்
திராவிடத்தை உடனிருந்து ஆதரித்த உம்மை உசுப்பிவிட்டு,
அதனையே தாக்கிக் களிப்புப் பெற்றோம். எந்தத் திருவாயால்
ஏசினீரோ நேருதனை, அதே வாயிலிருந்து, அண்ணாவாம்
துரையாம்! யார் இந்த அறிஞன்! எவன் தந்தான் இப்பட்டம்!
எனக்கும் இவனுக்கும் உள்ள ஒட்டென்ன உறவென்ன! - என்று
முத்துக்கள் உதிர்ந்தனவே, அவைதாம் எமக்குத் தேவை,
அவைதமை எடுத்தெடுத்து அழகாய்த் தொடுத்து, அனைவருக்கும்
அளித்திட்டோம். அத்தோடு தீர்ந்ததய்யா, எமக்கு இருந்த
அரிப்பெல்லாம். அவ்வளவே! அறிந்திடுக! திராவிடம் தீது என்று
தித்திக்கத் தித்திக்கப் பேசினீர், சுவைத்திட்டோம், அதுகண்டு நீர்,
புதுச்சரக்கு இதுகொள்க என்று! தமிழ் நாடு பிரிவினை என்று
பேசுகின்றீர் பேரறிவோ? திராவிடம் வேண்டாமென்று
சொல்லுவதற்கு உள்ள எல்லாக் காரணமும், நீர் கேட்கும் 'தமிழ்
நாடு தனி நாடு' என்பதற்கும்தான் பொருந்தும். திராவிட நாடு
பகற்கனவு என்றீர் - உமது 'தமிழ் நாடும்' அஃதேதான்!! ஏனோ
இதனை நீவிர் அறிந்திடாது இருக்கின்றீர். விட்டிடுவீர் வீண்
வேலை! விலைபோட்டுக்கூட வாங்கவேண்டாம்? கதராடை.
புத்தம் புதிய ஆடை தருகின்றோம். புறப்படுவீர். பொன் அவிர்
மேனியான், இந்தப் புவிக்குள்ள தலைவர்களுள், மாணிக்கம்
போன்ற மதிப்புடையான், மாமேதை நேருவிடம் மண்டியிட்டுச்
சேவை செய்ய!!" - என்றல்லவோ கூறுவார்கள். இஃது அவர்களை
இன்று பயன்படுத்திக் கொள்பவர்களுக்கும் மிக நன்றாகத்
தெரியுமே! ஊரறிந்த இரகசியமல்லவோ இது!
-
தம்பி! நினைவிலிருக்கிறதா, சில ஆண்டுகளுக்கு முன்பு,
ம.பொ.சி. அவர்கள், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தி
வந்த காதை! ஊரூருக்கும்!! நாட்டுப் பிரிவினையை எதிர்க்க,
தடுக்க, ஏக இந்தியா எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கும்
காங்கிரசுக்கு இல்லாத பலமும் வசதியும், ம. பொ. சி. அவர்
களுக்கு உண்டா? இல்லை! என்றாலும், அவர் கிளம்பினார்.
கண்டோமே திராவிடம் என்ற சொல்லாராய்ச்சியிலிருந்து<noinclude></noinclude>
h2eziht86n0uw9stk1xv2fc5r1j27mf
1945604
1945259
2026-06-12T11:36:26Z
Info-farmer
232
+ மேலடி
1945604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||417}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
417
ஆதரவு காட்டுவீரோ?" என்று கேட்பரேல், அந்த இதழினர்,
இடிஇடியெனச் சிரித்து, “என்ன மதியீனம்! எத்துணை ஏமாளி
எண்ணம்! உமது பேச்சை எல்லாம் வெளியிட்டோம். எதற்காக?
உமதுநிலை உயர்வானது என்பதற்கா? ஐய்யே இதனையுமா
அறைந்திடவேண்டும். நாடுகள் ஓங்கி வளர்ந்து நிற்கும் திராவிட
முன்னேற்றக் கழகமதை உருக்குலைத்து உடைத்துவிட, உம்மைக்
கருவியெனக்கொண்டோம்; வேறென்ன? அவர் கேட்கும்
திராவிடத்தை உடனிருந்து ஆதரித்த உம்மை உசுப்பிவிட்டு,
அதனையே தாக்கிக் களிப்புப் பெற்றோம். எந்தத் திருவாயால்
ஏசினீரோ நேருதனை, அதே வாயிலிருந்து, அண்ணாவாம்
துரையாம்! யார் இந்த அறிஞன்! எவன் தந்தான் இப்பட்டம்!
எனக்கும் இவனுக்கும் உள்ள ஒட்டென்ன உறவென்ன! - என்று
முத்துக்கள் உதிர்ந்தனவே, அவைதாம் எமக்குத் தேவை,
அவைதமை எடுத்தெடுத்து அழகாய்த் தொடுத்து, அனைவருக்கும்
அளித்திட்டோம். அத்தோடு தீர்ந்ததய்யா, எமக்கு இருந்த
அரிப்பெல்லாம். அவ்வளவே! அறிந்திடுக! திராவிடம் தீது என்று
தித்திக்கத் தித்திக்கப் பேசினீர், சுவைத்திட்டோம், அதுகண்டு நீர்,
புதுச்சரக்கு இதுகொள்க என்று! தமிழ் நாடு பிரிவினை என்று
பேசுகின்றீர் பேரறிவோ? திராவிடம் வேண்டாமென்று
சொல்லுவதற்கு உள்ள எல்லாக் காரணமும், நீர் கேட்கும் 'தமிழ்
நாடு தனி நாடு' என்பதற்கும்தான் பொருந்தும். திராவிட நாடு
பகற்கனவு என்றீர் - உமது 'தமிழ் நாடும்' அஃதேதான்!! ஏனோ
இதனை நீவிர் அறிந்திடாது இருக்கின்றீர். விட்டிடுவீர் வீண்
வேலை! விலைபோட்டுக்கூட வாங்கவேண்டாம்? கதராடை.
புத்தம் புதிய ஆடை தருகின்றோம். புறப்படுவீர். பொன் அவிர்
மேனியான், இந்தப் புவிக்குள்ள தலைவர்களுள், மாணிக்கம்
போன்ற மதிப்புடையான், மாமேதை நேருவிடம் மண்டியிட்டுச்
சேவை செய்ய!!" - என்றல்லவோ கூறுவார்கள். இஃது அவர்களை
இன்று பயன்படுத்திக் கொள்பவர்களுக்கும் மிக நன்றாகத்
தெரியுமே! ஊரறிந்த இரகசியமல்லவோ இது!
-
தம்பி! நினைவிலிருக்கிறதா, சில ஆண்டுகளுக்கு முன்பு,
ம.பொ.சி. அவர்கள், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தி
வந்த காதை! ஊரூருக்கும்!! நாட்டுப் பிரிவினையை எதிர்க்க,
தடுக்க, ஏக இந்தியா எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கும்
காங்கிரசுக்கு இல்லாத பலமும் வசதியும், ம. பொ. சி. அவர்
களுக்கு உண்டா? இல்லை! என்றாலும், அவர் கிளம்பினார்.
கண்டோமே திராவிடம் என்ற சொல்லாராய்ச்சியிலிருந்து<noinclude></noinclude>
p4rkqvjx5g6rx0rpd05fa0z2i3bozax
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/59
250
646428
1945260
2026-06-12T02:41:00Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945260
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945284
1945260
2026-06-12T02:47:12Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>418
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தொடங்கி, கழகத் தோழர்களுக்கு விலகியவர்களும் இங்கு
இருந்தபோதுதான்! 'விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்ற விநோதப்
பட்டம் சூட்டும்வரையில் பேசினார். ஏன் செய்தார் அந்த
எதிர்ப்பு? தார்கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தபோது
மண்ணெண்ணெய் ஊற்றி, தாரைக் கழுவிடத் தமது
கழகத்தோரை அனுப்பிவைத்தார். வடநாட்டுக் கடைகள் முன்
பெரியாரின் தொண்டர்கள் மறியல் செய்தபோது, இவரது
கழகத் தொண்டர்கள் எதிர்மறியல் நடத்தினர். இவைகளுக்கு,
இன்று விலகியோர் பெறுகின்ற அளவிலும் வகையிலும்,
விளம்பரம், காங்கிரஸ் ஏடுகளில் வெளிவந்தன, அறிவாயல்லவா?
ம.பொ.சி.யின் தேசபக்தி, இலக்கிய மேதாவித்தனம்
ஆகியவைகளைப் பாராட்டினர், காங்கிரஸ் தலைவர்கள்.
அவருடைய அறிவுரை கேட்டாகிலும் திராவிட மாயையிலிருந்து
விடுபடுங்கள் என்று கூறினர். அவர் நடத்திய மாநாடுகளில்,
காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். காமராஜரே,
சென்னையில் ஒரு மாநாட்டிலே, நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.
இதெல்லாம், ம. பொ. சி.க்கு அவர்கள் காட்டிய மதிப்பு,
ம. பொ. சி. அவர்களின் பேரறிவை அவர்கள் போற்றுவதற்கான
சான்று என்றா கொள்வர்? ஏவிவிட, தக்க சமயம், பயன்படுத்திக்
கொள்வோம் என்பதன்றி வேறென்ன!
சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பக்தவத்சலம், தூக்கி
எறிந்தாரே, இதே, ம. பொ. சி. அவர்களை. “நாங்கள் ஒன்றும்
இவருடைய கிளர்ச்சி கண்டு நடுநடுங்கி, தமிழ்நாடு என்று பெயர்
மாற்றிடவில்லை; நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்;
அவருக்கே அது தெரியும்; அதன்படியே நாங்கள் நடந்து
கொண்டோம்” என்று மதிப்பளிக்க மறுத்தாரே! நானல்லவா,
மாநகராட்சி நடத்திய விழாவொன்றில், ம. பொ. சி.யைப்
பாராட்டி, நன்றி கூறினேன். நண்பருக்கு இப்போது, என்
பாராட்டுதல் தேவைப்படாமல் இருக்கக்கூடும்; ஒரே இடத்தி
லிருந்து பாராட்டுரைகள் கிடைப்பதைவிட, புதுப்புது
இடமிருந்து வருவது சுவையாகத்தான் இருக்கும். அதற்கல்ல,
நான் கூறுவது. திராவிட இயக்க எதிர்ப்பு நடத்துவோர்
எவராயினும், அவருக்கு ஆதரவு அளித்து, தூக்கிவிட்டு வேலை
வாங்குவது, காங்கிரசுக்கு நீண்ட நாள் பழக்கம் என்பதை
விளக்கத்தான். அந்த முறைப்படி இப்போது 'விலகினோர்க்கு'
வீரகண்டாமணி கிடைக்கிறது. வேறென்ன! இதைப் பெறுவதற்
காக, திராவிட முன்னேற்றக் கழகத்தை இவர்கள் கண்டித்துத்<noinclude></noinclude>
e3z9ym7iu78iow9f5u4bwnuwme6omc5
1945607
1945284
2026-06-12T11:36:57Z
Info-farmer
232
+ மேலடி
1945607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|418||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>418
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தொடங்கி, கழகத் தோழர்களுக்கு விலகியவர்களும் இங்கு
இருந்தபோதுதான்! 'விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்ற விநோதப்
பட்டம் சூட்டும்வரையில் பேசினார். ஏன் செய்தார் அந்த
எதிர்ப்பு? தார்கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தபோது
மண்ணெண்ணெய் ஊற்றி, தாரைக் கழுவிடத் தமது
கழகத்தோரை அனுப்பிவைத்தார். வடநாட்டுக் கடைகள் முன்
பெரியாரின் தொண்டர்கள் மறியல் செய்தபோது, இவரது
கழகத் தொண்டர்கள் எதிர்மறியல் நடத்தினர். இவைகளுக்கு,
இன்று விலகியோர் பெறுகின்ற அளவிலும் வகையிலும்,
விளம்பரம், காங்கிரஸ் ஏடுகளில் வெளிவந்தன, அறிவாயல்லவா?
ம.பொ.சி.யின் தேசபக்தி, இலக்கிய மேதாவித்தனம்
ஆகியவைகளைப் பாராட்டினர், காங்கிரஸ் தலைவர்கள்.
அவருடைய அறிவுரை கேட்டாகிலும் திராவிட மாயையிலிருந்து
விடுபடுங்கள் என்று கூறினர். அவர் நடத்திய மாநாடுகளில்,
காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். காமராஜரே,
சென்னையில் ஒரு மாநாட்டிலே, நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.
இதெல்லாம், ம. பொ. சி.க்கு அவர்கள் காட்டிய மதிப்பு,
ம. பொ. சி. அவர்களின் பேரறிவை அவர்கள் போற்றுவதற்கான
சான்று என்றா கொள்வர்? ஏவிவிட, தக்க சமயம், பயன்படுத்திக்
கொள்வோம் என்பதன்றி வேறென்ன!
சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பக்தவத்சலம், தூக்கி
எறிந்தாரே, இதே, ம. பொ. சி. அவர்களை. “நாங்கள் ஒன்றும்
இவருடைய கிளர்ச்சி கண்டு நடுநடுங்கி, தமிழ்நாடு என்று பெயர்
மாற்றிடவில்லை; நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்;
அவருக்கே அது தெரியும்; அதன்படியே நாங்கள் நடந்து
கொண்டோம்” என்று மதிப்பளிக்க மறுத்தாரே! நானல்லவா,
மாநகராட்சி நடத்திய விழாவொன்றில், ம. பொ. சி.யைப்
பாராட்டி, நன்றி கூறினேன். நண்பருக்கு இப்போது, என்
பாராட்டுதல் தேவைப்படாமல் இருக்கக்கூடும்; ஒரே இடத்தி
லிருந்து பாராட்டுரைகள் கிடைப்பதைவிட, புதுப்புது
இடமிருந்து வருவது சுவையாகத்தான் இருக்கும். அதற்கல்ல,
நான் கூறுவது. திராவிட இயக்க எதிர்ப்பு நடத்துவோர்
எவராயினும், அவருக்கு ஆதரவு அளித்து, தூக்கிவிட்டு வேலை
வாங்குவது, காங்கிரசுக்கு நீண்ட நாள் பழக்கம் என்பதை
விளக்கத்தான். அந்த முறைப்படி இப்போது 'விலகினோர்க்கு'
வீரகண்டாமணி கிடைக்கிறது. வேறென்ன! இதைப் பெறுவதற்
காக, திராவிட முன்னேற்றக் கழகத்தை இவர்கள் கண்டித்துத்<noinclude></noinclude>
0q0zb4jfrowh3alpya3ekdzdlqgjd8v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/60
250
646429
1945261
2026-06-12T02:41:12Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
419
தீரவேண்டும், வேறென்ன செய்கிறார்கள். தமிழ்நாடுதான்
பெறவேண்டும் என்பதற்கா தமது பேச்சில் முதலிடம்
கொடுக்கிறார்? கொடுப்பதாயின், தமிழ் நாடு தனி நாடாக
இல்லாதிருக்கும் தன்மை, அதனால் ஏற்படும் இழிவுகள்,
இன்னல்கள், சுரண்டல், அந்தச் சுரண்டலால் வடநாடு கொழுத்து
வரும் பயங்கரமான உண்மை, இவைபற்றி அல்லவா பேச்சு,
விறுவிறுப்பாக, வீரம் கொப்பளிப்பதாக அமையும்! எங்கிருந்து
வரப்போகிறது அந்த எண்ணம்! அதுதான் சொல்லி
விட்டார்களே,
மல்ல,
வடநாடு நரகமுமல்ல. வடநாட்டுக்காரர் யமகிங்கரரு
வடநாட்டோடு ஒட்டி வாழலாம்,
வடநாட்டு முதலாளியும் இங்கு வந்து தொழில்
நடத்தலாம்
என்று. இது போதாதா, இவர்களைப் பொட்டிட்டு, ஆலத்தி
எடுத்து, ஐஞ்சும் மூணும் அடுக்காய்க் கொடுத்து, பாராட்ட,
போற்ற, வாழ்த்த! கசக்கிறதா அந்த ஏடுகளுக்கு. எந்த மாவீரன்
வடநாட்டானிடம் சிக்கிக்கொண்டிருக்கிற வரையில், திராவிடன்
தலைதூக்க முடியாது என்ற முழக்கமிட்டாரோ, அவரே
முன்வந்து, அதே முழக்க மொழியில்,
வட நாட்டு முதலாளி இங்கு வந்து தொழில்
நடத்தலாம்
என்று கூறுவதை, கொட்டை எழுத்தில் வெளியிட! குதூகலம்
கொள்ள!! புண்ணிய க்ஷேத்திரங்களிலே உள்ள பண்டாக்கள்,
தம்மை நாடிவருவோர் எழுதிக்கொடுக்கும் நற்சான்றுகளைப்
படித்துப்படித்து மகிழ்வதைப்போலல்லவா, அவர்கள், வடநாட்டு
எதிர்ப்புணர்ச்சியை, வரிந்து கட்டிக்கொண்டு ஊட்டிவந்தவர்,
வாயார், மனமார, வாழ்க வடநாடு! என்று கூறும் முறையில்
பேசுவது கேட்டு மகிழ்ந்து, தமது இதழ்களிலே வெளியிட்டு,
அதனைத் திரும்பத்திரும்பப் படித்துப் பார்த்து, மகிழ்ச்சி
கொள்வார்கள்.
பக்ரா - நங்கல் நிர்வாக ஊழல்.
சிந்திரி தொழிற்சாலையில் காணப்பட்ட சீரழிவு.
வெளிநாட்டுக் கடன் சுமை அதிகமாகி அழுத்துவது.<noinclude></noinclude>
3fnwv0uo62l5rxpbncv5sb9m16zb6ry
1945609
1945261
2026-06-12T11:37:28Z
Info-farmer
232
+ மேலடி
1945609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||419}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
419
தீரவேண்டும், வேறென்ன செய்கிறார்கள். தமிழ்நாடுதான்
பெறவேண்டும் என்பதற்கா தமது பேச்சில் முதலிடம்
கொடுக்கிறார்? கொடுப்பதாயின், தமிழ் நாடு தனி நாடாக
இல்லாதிருக்கும் தன்மை, அதனால் ஏற்படும் இழிவுகள்,
இன்னல்கள், சுரண்டல், அந்தச் சுரண்டலால் வடநாடு கொழுத்து
வரும் பயங்கரமான உண்மை, இவைபற்றி அல்லவா பேச்சு,
விறுவிறுப்பாக, வீரம் கொப்பளிப்பதாக அமையும்! எங்கிருந்து
வரப்போகிறது அந்த எண்ணம்! அதுதான் சொல்லி
விட்டார்களே,
மல்ல,
வடநாடு நரகமுமல்ல. வடநாட்டுக்காரர் யமகிங்கரரு
வடநாட்டோடு ஒட்டி வாழலாம்,
வடநாட்டு முதலாளியும் இங்கு வந்து தொழில்
நடத்தலாம்
என்று. இது போதாதா, இவர்களைப் பொட்டிட்டு, ஆலத்தி
எடுத்து, ஐஞ்சும் மூணும் அடுக்காய்க் கொடுத்து, பாராட்ட,
போற்ற, வாழ்த்த! கசக்கிறதா அந்த ஏடுகளுக்கு. எந்த மாவீரன்
வடநாட்டானிடம் சிக்கிக்கொண்டிருக்கிற வரையில், திராவிடன்
தலைதூக்க முடியாது என்ற முழக்கமிட்டாரோ, அவரே
முன்வந்து, அதே முழக்க மொழியில்,
வட நாட்டு முதலாளி இங்கு வந்து தொழில்
நடத்தலாம்
என்று கூறுவதை, கொட்டை எழுத்தில் வெளியிட! குதூகலம்
கொள்ள!! புண்ணிய க்ஷேத்திரங்களிலே உள்ள பண்டாக்கள்,
தம்மை நாடிவருவோர் எழுதிக்கொடுக்கும் நற்சான்றுகளைப்
படித்துப்படித்து மகிழ்வதைப்போலல்லவா, அவர்கள், வடநாட்டு
எதிர்ப்புணர்ச்சியை, வரிந்து கட்டிக்கொண்டு ஊட்டிவந்தவர்,
வாயார், மனமார, வாழ்க வடநாடு! என்று கூறும் முறையில்
பேசுவது கேட்டு மகிழ்ந்து, தமது இதழ்களிலே வெளியிட்டு,
அதனைத் திரும்பத்திரும்பப் படித்துப் பார்த்து, மகிழ்ச்சி
கொள்வார்கள்.
பக்ரா - நங்கல் நிர்வாக ஊழல்.
சிந்திரி தொழிற்சாலையில் காணப்பட்ட சீரழிவு.
வெளிநாட்டுக் கடன் சுமை அதிகமாகி அழுத்துவது.<noinclude></noinclude>
iw36vfl9lhrvikb5odzjh1tv7auu3iu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/61
250
646430
1945262
2026-06-12T02:41:24Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945262
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>420.
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
ஏற்றுமதி குறைந்து, இருப்புத் தேய்வது.
நோட்டுப் பெருக்கத்தால் பணவீக்கம் ஏற்பட்
டிருப்பது.
மறைமுக வரிகளினால் ஏழை மக்கள் துயர்
அடைவது.
வருமானவரி ஏய்க்கும் வன்கணாளரை விட்டு
வைக்கும் கொடுமை.
முந்திரா போன்றார் தரும் பணம் பெற்றுத்
தேர்தல் நிதி குவிக்கும் கேவலத் தன்மை.
எல்லையில் இடம் பிடித்த சீனரிடம், ஏதும்
செய்ய இயலாமல், நேரு திண்டாடித் திணறுவது.
கரடியாய்க் கத்தினாலும் சேலத்தில் இரும்புத்
தொழிற்சாலை அமைக்காத கல்னெஞ்சப் போக்கு.
சேதுசமுத்திரத் திட்டமும், தூத்துக்குடித்
துறைமுகத் திட்டமும் இன்னமும் ஏட்டளவில்
இருந்துவரும், உள்ளம் வாட்டிடும் நிலைமை.
ஒவ்வொரு துறையிலும் ஊழல் அடுக்கடுக்காய்
இருப்பதனை, கணக்கு ஆய்வாளர் காட்டி வரும்
கொடுமைமிகு சீர்கேடு.
கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழரின்
குரல் கேட்டு, உதவி புரிய முன்வராது, நேரு
பெருமகனார் உள்ள போக்கு.
திட்டங்கள் அத்தனையும்
வளப்படுத்தும் போக்கு.
வடக்கையே
மூன்றாம் திட்டத்திலும் முகத்தில் கரிபூசப்பட்ட
கேவலம்.
எதற்கு எடுத்தாலும் டில்லிக்கு எடுக்கும் காவடி,
சிந்து.
இவைபோல் அடுக்கடுக்காய் எத்தனையோ, உண்டன்றோ!
எடுத்தியம்பக் கேட்டீரோ இவைபற்றி எல்லாம்! இல்லை! ஏன்
ல்லை? பேசுவரேல், கூசாமல் இன்று இடங்கொடுக்கும்
ஏடுகளின் நேசம் முறிந்துவிடும்; இருட்டடிப்புப் பின் தொடரும்!!<noinclude></noinclude>
ofc56dkwbhqqhxhvmvduxqs98jbur1i
1945612
1945262
2026-06-12T11:37:58Z
Info-farmer
232
+ மேலடி
1945612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|420||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>420.
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
ஏற்றுமதி குறைந்து, இருப்புத் தேய்வது.
நோட்டுப் பெருக்கத்தால் பணவீக்கம் ஏற்பட்
டிருப்பது.
மறைமுக வரிகளினால் ஏழை மக்கள் துயர்
அடைவது.
வருமானவரி ஏய்க்கும் வன்கணாளரை விட்டு
வைக்கும் கொடுமை.
முந்திரா போன்றார் தரும் பணம் பெற்றுத்
தேர்தல் நிதி குவிக்கும் கேவலத் தன்மை.
எல்லையில் இடம் பிடித்த சீனரிடம், ஏதும்
செய்ய இயலாமல், நேரு திண்டாடித் திணறுவது.
கரடியாய்க் கத்தினாலும் சேலத்தில் இரும்புத்
தொழிற்சாலை அமைக்காத கல்னெஞ்சப் போக்கு.
சேதுசமுத்திரத் திட்டமும், தூத்துக்குடித்
துறைமுகத் திட்டமும் இன்னமும் ஏட்டளவில்
இருந்துவரும், உள்ளம் வாட்டிடும் நிலைமை.
ஒவ்வொரு துறையிலும் ஊழல் அடுக்கடுக்காய்
இருப்பதனை, கணக்கு ஆய்வாளர் காட்டி வரும்
கொடுமைமிகு சீர்கேடு.
கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழரின்
குரல் கேட்டு, உதவி புரிய முன்வராது, நேரு
பெருமகனார் உள்ள போக்கு.
திட்டங்கள் அத்தனையும்
வளப்படுத்தும் போக்கு.
வடக்கையே
மூன்றாம் திட்டத்திலும் முகத்தில் கரிபூசப்பட்ட
கேவலம்.
எதற்கு எடுத்தாலும் டில்லிக்கு எடுக்கும் காவடி,
சிந்து.
இவைபோல் அடுக்கடுக்காய் எத்தனையோ, உண்டன்றோ!
எடுத்தியம்பக் கேட்டீரோ இவைபற்றி எல்லாம்! இல்லை! ஏன்
ல்லை? பேசுவரேல், கூசாமல் இன்று இடங்கொடுக்கும்
ஏடுகளின் நேசம் முறிந்துவிடும்; இருட்டடிப்புப் பின் தொடரும்!!<noinclude></noinclude>
7e7wfaje2f1o89vfqzx2yzx2nqiyty4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/62
250
646431
1945263
2026-06-12T02:41:37Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945267
1945263
2026-06-12T02:42:34Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1945267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
421
எனவே, விலகியோர் இவைபற்றிய பேச்சைக் கட்டிவைத்து
விட்டனர் மூட்டை! இப்போது இருப்பதெல்லாம் என்னை
இழிவுசெய்யும் திருவாய் மொழி - அதற்கே இடம் உண்டு, அந்த
இதழ்களிலெல்லாம். வேறு, சட்டத்திலே உள்ள சத்தற்ற
நிலைமைகளை மெத்தச் சிரமப்பட்டுப் படித்துப் பொருள்
அறிந்து, இத்தனை தொல்லை நமக்கு இருப்பதனால், தமிழ் நாடு
தனியே இயங்க ஒரு தன்மான முயற்சி வேண்டும் என்று பேசத்
தொடங்குவரேல், அவன் போனான் - இவர் வந்தார்; அடைத்திடு
கதவை என்று அன்றே கட்டளை பிறக்கும்.
மாற்றார் மனம் மகிழ நடந்துதான் வாழ்ந்திட இயலும்
என்ற நிலை பிறந்துவிட்டால், பெற்றுவிட்டால், இடையே நின்று
ஒரு திருத்தம் பெறவும் இயலாது. மணல்மேடு ஏறிநின்றார். கால்
இடறிப்போமானால், எங்கு வந்து வீழ்வார்? எவரறியார் இந்த
நிலை? எனவே, வேகமாய் இவர்கள் 'இந்தியா' ஆகியே
தீரவேண்டும்; வேறு வழியில்லை; வேறில்லை முறைகூட!
இவர்கள் இதுபோல்தான், இப்போதே என்று வடக்கே
உள்ள சில ஏடுகள், வரைந்திருக்கக் கண்டேன். இங்கு தமிழரிடை,
இப்போதே, இந்தியராகுங்கள் என்று இயம்பச் சிறிது கூச்சம்
இருக்குமன்றோ! திராவிடர் வேண்டாமென்று, தமிழர் என்ற
நிலைகொண்டு, மெள்ளமெள்ள இந்தியராதல் ஒன்றே இவர்க்கு
இனி எதிர்காலம்.
வடக்கே வெளியாகும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் நிருபர்
பேட்டி கண்டாராம் புதியவரை! பெற்றாராம் அவர் கருத்தை!
வெளியிட்டிருக்கின்றார்; படித்தேன்! பதைபதைத்தேன்.
பொது உடைமையர் போன்றோ சமதர்மவாதி
போன்றோ; புரட்சிப் போக்கினர் அல்ல, நாங்கள்.
எந்த (சமதர்ம) தத்துவமும் பிடித்தலையும்
போக்கில்லை, எனக்கு.
தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும் என்ற
ஆர்வமும் எமக்கு இல்லை.
என்றுரைத்தாராம், புதிய கட்சியின் தலைவரவர், வெளிவந்து இரு
கிழமை ஆகிறது; இதுவரையில், மறுப்பும் வரவில்லை என்
சொல்ல! கைப்புண் காணக் கண்ணாடியா வேண்டும்? உள்ளம்
இருப்பது, வடக்கே உள்ள இதழில் வந்தது; மெள்ள மெள்ள
இங்கும் அதனை எடுத்துரைக்கப் போகின்றார்; உடன்<noinclude></noinclude>
71sr56wbicur0wwjkxem6q3btm3h4q3
1945614
1945267
2026-06-12T11:38:28Z
Info-farmer
232
+ மேலடி
1945614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||421}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
421
எனவே, விலகியோர் இவைபற்றிய பேச்சைக் கட்டிவைத்து
விட்டனர் மூட்டை! இப்போது இருப்பதெல்லாம் என்னை
இழிவுசெய்யும் திருவாய் மொழி - அதற்கே இடம் உண்டு, அந்த
இதழ்களிலெல்லாம். வேறு, சட்டத்திலே உள்ள சத்தற்ற
நிலைமைகளை மெத்தச் சிரமப்பட்டுப் படித்துப் பொருள்
அறிந்து, இத்தனை தொல்லை நமக்கு இருப்பதனால், தமிழ் நாடு
தனியே இயங்க ஒரு தன்மான முயற்சி வேண்டும் என்று பேசத்
தொடங்குவரேல், அவன் போனான் - இவர் வந்தார்; அடைத்திடு
கதவை என்று அன்றே கட்டளை பிறக்கும்.
மாற்றார் மனம் மகிழ நடந்துதான் வாழ்ந்திட இயலும்
என்ற நிலை பிறந்துவிட்டால், பெற்றுவிட்டால், இடையே நின்று
ஒரு திருத்தம் பெறவும் இயலாது. மணல்மேடு ஏறிநின்றார். கால்
இடறிப்போமானால், எங்கு வந்து வீழ்வார்? எவரறியார் இந்த
நிலை? எனவே, வேகமாய் இவர்கள் 'இந்தியா' ஆகியே
தீரவேண்டும்; வேறு வழியில்லை; வேறில்லை முறைகூட!
இவர்கள் இதுபோல்தான், இப்போதே என்று வடக்கே
உள்ள சில ஏடுகள், வரைந்திருக்கக் கண்டேன். இங்கு தமிழரிடை,
இப்போதே, இந்தியராகுங்கள் என்று இயம்பச் சிறிது கூச்சம்
இருக்குமன்றோ! திராவிடர் வேண்டாமென்று, தமிழர் என்ற
நிலைகொண்டு, மெள்ளமெள்ள இந்தியராதல் ஒன்றே இவர்க்கு
இனி எதிர்காலம்.
வடக்கே வெளியாகும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் நிருபர்
பேட்டி கண்டாராம் புதியவரை! பெற்றாராம் அவர் கருத்தை!
வெளியிட்டிருக்கின்றார்; படித்தேன்! பதைபதைத்தேன்.
பொது உடைமையர் போன்றோ சமதர்மவாதி
போன்றோ; புரட்சிப் போக்கினர் அல்ல, நாங்கள்.
எந்த (சமதர்ம) தத்துவமும் பிடித்தலையும்
போக்கில்லை, எனக்கு.
தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும் என்ற
ஆர்வமும் எமக்கு இல்லை.
என்றுரைத்தாராம், புதிய கட்சியின் தலைவரவர், வெளிவந்து இரு
கிழமை ஆகிறது; இதுவரையில், மறுப்பும் வரவில்லை என்
சொல்ல! கைப்புண் காணக் கண்ணாடியா வேண்டும்? உள்ளம்
இருப்பது, வடக்கே உள்ள இதழில் வந்தது; மெள்ள மெள்ள
இங்கும் அதனை எடுத்துரைக்கப் போகின்றார்; உடன்<noinclude></noinclude>
tjht33ext7os6xmski4p803g6ymiujp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/63
250
646432
1945264
2026-06-12T02:41:52Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>422
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இருப்போரில் ஏழெட்டுப் பேர்கள் இலட்சியம் போற்றிடுவோர்!
எங்கே அவர் கோபம் எழுந்திடுமோ என்ற அச்சம். இல்லை
யெனில், இப்போதே இயம்பிவிடுவார் ஜெய் இந்தும்! முன்பே
இதை உணர்ந்து மொழிந்தது 'மெயில்' இதழும், திராவிடப்
பிரிவினையை உதறினார்; தக்க செயல், என்றாலும், இஃதேனோ
தமிழ் நாடு என்ற ஒரு தத்துவம் பேசுகிறார்; அதற்குப் பொருள்
இல்லை; ஆகப்போவதுமில்லை; உடனடியாய் அனைத்தையும்
உதறிட அஞ்சி, ஒரு பொருளற்ற திட்டத்தைக் காட்டுகிறார்
தோழர்கட்கு; சின்னாட்கள் சென்றதும், இதனையும்
போட்டிடுவார் மண்மீது” - என்றெல்லாம். அதற்கும் மறுப்பு
இல்லை. அச்சம்!
அறிவீர், ஐயன்மீர்! இந்தியா என்பது போலி, சூது, சூழ்ச்சி,
ஒரு சுரண்டல் யந்திரம்; இதுவே என் கருத்து.
தமிழர், தனி இனம் - தாழ்ந்த நிலையினில் இன்றுளர்
அதற்குக் காரணம் வடவர்.
வடவர் வாழ்ந்திட வழி வகுத்ததுதான், இந்திய அரசியல்
சட்டமென்னும் பொறி.
இதில் சிக்கி இருக்குமட்டும், தலைநிமிர்ந்து வாழ்ந்திடான்
தமிழன் எனும் இனத்தான்.
அவன் மானம் அழிக்கின்றார், மொழியைப் பழிக்கின்றார்;
வாழ்க்கை வழியை அடைக்கின்றார்!
வளமெல்லாம் வடக்கேதான்; வாட்டம்தான் தமிழர்க்கு;
இந்தியா என்பதிலே இதுவும் ஓ<noinclude></noinclude>
686ow9vvbbhermeyo9t4d1p21ywe3jb
1945616
1945264
2026-06-12T11:38:59Z
Info-farmer
232
+ மேலடி
1945616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|422||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>422
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இருப்போரில் ஏழெட்டுப் பேர்கள் இலட்சியம் போற்றிடுவோர்!
எங்கே அவர் கோபம் எழுந்திடுமோ என்ற அச்சம். இல்லை
யெனில், இப்போதே இயம்பிவிடுவார் ஜெய் இந்தும்! முன்பே
இதை உணர்ந்து மொழிந்தது 'மெயில்' இதழும், திராவிடப்
பிரிவினையை உதறினார்; தக்க செயல், என்றாலும், இஃதேனோ
தமிழ் நாடு என்ற ஒரு தத்துவம் பேசுகிறார்; அதற்குப் பொருள்
இல்லை; ஆகப்போவதுமில்லை; உடனடியாய் அனைத்தையும்
உதறிட அஞ்சி, ஒரு பொருளற்ற திட்டத்தைக் காட்டுகிறார்
தோழர்கட்கு; சின்னாட்கள் சென்றதும், இதனையும்
போட்டிடுவார் மண்மீது” - என்றெல்லாம். அதற்கும் மறுப்பு
இல்லை. அச்சம்!
அறிவீர், ஐயன்மீர்! இந்தியா என்பது போலி, சூது, சூழ்ச்சி,
ஒரு சுரண்டல் யந்திரம்; இதுவே என் கருத்து.
தமிழர், தனி இனம் - தாழ்ந்த நிலையினில் இன்றுளர்
அதற்குக் காரணம் வடவர்.
வடவர் வாழ்ந்திட வழி வகுத்ததுதான், இந்திய அரசியல்
சட்டமென்னும் பொறி.
இதில் சிக்கி இருக்குமட்டும், தலைநிமிர்ந்து வாழ்ந்திடான்
தமிழன் எனும் இனத்தான்.
அவன் மானம் அழிக்கின்றார், மொழியைப் பழிக்கின்றார்;
வாழ்க்கை வழியை அடைக்கின்றார்!
வளமெல்லாம் வடக்கேதான்; வாட்டம்தான் தமிழர்க்கு;
இந்தியா என்பதிலே இதுவும் ஓ<noinclude></noinclude>
l1yr8kcf17m4p61kuqb1ctxfdw41ym6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/64
250
646433
1945265
2026-06-12T02:42:04Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945285
1945265
2026-06-12T02:47:44Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
423
ஆகின்றார் என்பது புரிவதனால், துக்கம்தனையே நான் தூக்கி
ஓர் பக்கம் தொலைவாக வைத்துவிட்டு, திராவிட நாடு பெற,
தக்கவர்கள் பல இலட்சம், அன்றுபோல் இன்றும், ஆற்றலோடு
இருப்பதைக் கண்டு அகமகிழ்ந்து, புத்தார்வம் கொள்கிறேன்.
எங்கும் நம் தோழர்கள், புரிந்துகொண்டார், நிலைமையினை;
என்னைவிட விரைவாக. என் நெஞ்சா அவர் நெஞ்சம்!!
21-5-61
அண்ணன்,
Jimmynz<noinclude></noinclude>
nz4kf2s94qe6awhtqq4u586moa1rsqe
1945431
1945285
2026-06-12T06:29:51Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>ஆகின்றார் என்பது புரிவதனால், துக்கம்தனையே நான் தூக்கி
ஓர் பக்கம் தொலைவாக வைத்துவிட்டு, திராவிட நாடு பெற,
தக்கவர்கள் பல இலட்சம், அன்றுபோல் இன்றும், ஆற்றலோடு
இருப்பதைக் கண்டு அகமகிழ்ந்து, புத்தார்வம் கொள்கிறேன்.
எங்கும் நம் தோழர்கள், புரிந்துகொண்டார், நிலைமையினை;
என்னைவிட விரைவாக. என் நெஞ்சா அவர் நெஞ்சம்!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
21-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
2tmy09w2wtajrdin9kajybxttm1bk9s
1945467
1945431
2026-06-12T07:46:32Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1945467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>ஆகின்றார் என்பது புரிவதனால், துக்கம்தனையே நான் தூக்கி
ஓர் பக்கம் தொலைவாக வைத்துவிட்டு, திராவிட நாடு பெற,
தக்கவர்கள் பல இலட்சம், அன்றுபோல் இன்றும், ஆற்றலோடு
இருப்பதைக் கண்டு அகமகிழ்ந்து, புத்தார்வம் கொள்கிறேன்.
எங்கும் நம் தோழர்கள், புரிந்துகொண்டார், நிலைமையினை;
என்னைவிட விரைவாக. என் நெஞ்சா அவர் நெஞ்சம்!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
21-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
k6eyfnbwiu6e30vurpvu1pxqlypuzaq
1945618
1945467
2026-06-12T11:39:28Z
Info-farmer
232
+ மேலடி
1945618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{rh|தொகுதி மூன்று||423}}{{rule}}</noinclude>ஆகின்றார் என்பது புரிவதனால், துக்கம்தனையே நான் தூக்கி
ஓர் பக்கம் தொலைவாக வைத்துவிட்டு, திராவிட நாடு பெற,
தக்கவர்கள் பல இலட்சம், அன்றுபோல் இன்றும், ஆற்றலோடு
இருப்பதைக் கண்டு அகமகிழ்ந்து, புத்தார்வம் கொள்கிறேன்.
எங்கும் நம் தோழர்கள், புரிந்துகொண்டார், நிலைமையினை;
என்னைவிட விரைவாக. என் நெஞ்சா அவர் நெஞ்சம்!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
21-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
9qeye6ajahk6qvfxm80hqjxvat3frag
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/65
250
646434
1945266
2026-06-12T02:42:23Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945286
1945266
2026-06-12T02:48:03Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>கடிதம்: 134
தம்பி!
‘இந்தியர்’ ஆகின்றனர்! (2)
திராவிட நாடு கட்சியில் தனிப்பட்டவர்
உழைப்பு
வினோபாவுடன் உரையாடல்
கழகக் கூட்டங்களும் பேச்சாளர்களும்
-
"இந்தியாவுக்குச் சென்றேன்; அங்கு இந்தியரைக் காண
வில்லை” என்று பீவர்லி நிக்கலாஸ் என்ற நூலாசிரியன் சில
ஆண்டுகளுக்கு முன்பு எழுதினான் உடனே அந்த ஆங்கில
நாட்டுக்காரனைத் தேசியத் தலைவர்கள், 'பிய்த்து' எடுத்து
விட்டார்கள் - "ஏ! அறிவிலி! ஏடு எழுத வந்துவிட்டாயா ஏடு!
பேனா பிடிக்கத் தெரிந்தால் பேரறிவாளனாகிவிடுகிறாயோ!
உனக்கு என்ன தெரியும் எங்கள் நாட்டைப்பற்றி! ஏடு
எழுத வந்துவிட்டாயே, ஏடு எழுதுவதுதானே, குடித்துப்
புரளுவோர்கள், கண்டவனுடன் குலவுபவர்கள், உன் நாட்டிலே
உள்ளனரே, அவர்களைப்பற்றி எல்லாம்.
தாக்கினார்கள். புத்தகத்தின்மீதும் கணை தொடுக்கப்பட்டது.
"இந்தியா சென்றேன் இந்தியரைக் காணவில்லை” என்று எழுதிய
பீவர்லி நிக்கலாஸ், படாதபாடு படவேண்டியதாயிற்று, இங்கு
உள்ள பாரத புத்திரர்களின் தாக்குதலால்.
என்று
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் - பார்புகழ் பண்டித
நேரு கொலு வீற்றிருக்கும் பாராளுமன்றத்தில்,
இந்தியா ஒரு நாடு அல்ல! பல தேசிய இனங்கள்
கொண்ட ஒரு பூபாகம்<noinclude></noinclude>
gpf08zeez0cxgewc6kl78qgp4ghilkh
1945619
1945286
2026-06-12T11:39:59Z
Info-farmer
232
+ மேலடி
1945619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|424||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கடிதம்: 134
தம்பி!
‘இந்தியர்’ ஆகின்றனர்! (2)
திராவிட நாடு கட்சியில் தனிப்பட்டவர்
உழைப்பு
வினோபாவுடன் உரையாடல்
கழகக் கூட்டங்களும் பேச்சாளர்களும்
-
"இந்தியாவுக்குச் சென்றேன்; அங்கு இந்தியரைக் காண
வில்லை” என்று பீவர்லி நிக்கலாஸ் என்ற நூலாசிரியன் சில
ஆண்டுகளுக்கு முன்பு எழுதினான் உடனே அந்த ஆங்கில
நாட்டுக்காரனைத் தேசியத் தலைவர்கள், 'பிய்த்து' எடுத்து
விட்டார்கள் - "ஏ! அறிவிலி! ஏடு எழுத வந்துவிட்டாயா ஏடு!
பேனா பிடிக்கத் தெரிந்தால் பேரறிவாளனாகிவிடுகிறாயோ!
உனக்கு என்ன தெரியும் எங்கள் நாட்டைப்பற்றி! ஏடு
எழுத வந்துவிட்டாயே, ஏடு எழுதுவதுதானே, குடித்துப்
புரளுவோர்கள், கண்டவனுடன் குலவுபவர்கள், உன் நாட்டிலே
உள்ளனரே, அவர்களைப்பற்றி எல்லாம்.
தாக்கினார்கள். புத்தகத்தின்மீதும் கணை தொடுக்கப்பட்டது.
"இந்தியா சென்றேன் இந்தியரைக் காணவில்லை” என்று எழுதிய
பீவர்லி நிக்கலாஸ், படாதபாடு படவேண்டியதாயிற்று, இங்கு
உள்ள பாரத புத்திரர்களின் தாக்குதலால்.
என்று
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் - பார்புகழ் பண்டித
நேரு கொலு வீற்றிருக்கும் பாராளுமன்றத்தில்,
இந்தியா ஒரு நாடு அல்ல! பல தேசிய இனங்கள்
கொண்ட ஒரு பூபாகம்<noinclude></noinclude>
eavrjj9eb3dwj6l0c8p5cn4rs7ncq84
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/66
250
646435
1945268
2026-06-12T02:42:47Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945290
1945268
2026-06-12T02:51:26Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
-
425
என்று திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் பேசினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு பெரிய இயக்கத்தவர்
பேசிடவே, பல்லைக் கடித்துக்கொண்டு, கேட்டுக்கொள்ள
வேண்டி நேரிட்டது - தடுத்திட இயலவில்லை.
"இந்தியா சென்றேன், இந்தியரைக் காணவில்லை” என்று
பீவர்லி நிக்கலாஸ் சொன்னதே பரவாயில்லை போலிருக்கிறதே,
நம் கண் எதிரில் எழுந்து நின்று, நம் காதுபட, நாம் இவ்வளவு
வலிவுடன் இருக்கும் நாட்களில், திராவிட முன்னேற்றக் கழகத்தவ
ரொருவர்.
இந்தியா ஒரு நாடு அல்ல
என்றல்லவா, கூறுவதைக் கேட்டுக்கொள்ளவேண்டி நேரிட்டு
விட்டது. தவமாய்த் தவமிருந்து நாம் சுயராஜ்யம் பெற்றதும்,
தரணிபுகழ் எமது தலைவருக்கு என்று முழக்கிக்கொள்வதும்,
இதைத் தடுக்க முடியவில்லையே! என்றெல்லாம், பாராளு
மன்றத்தில் அமர்ந்திருந்த 'பாரத புத்திரர்கள் எண்ணி ஏங்கி
இருந்திருப்பார்கள். நாம், தலை நிமிர்ந்து நடந்தோம். பட்ட
கஷ்டமத்தனையையும் மறந்தோம். இது போதும் போ! இவ்வளவு
கஷ்டப்பட்டுச் சட்டசபைகளுக்குச் சென்று, எதை வாரிக்
கட்டிக்கொள்ளப் போகிறார்கள் - என்று பலரும் கேட்டனர்;
ஏளனம் செய்தனர்; பண்டிதரும் பிறரும் வீற்றிருக்கும்
மாமன்றத்தில் நின்று, இந்தியா ஒரு நாடு அல்ல என்ற<noinclude></noinclude>
nhxxjn0mye5q7aa51d5j17v0hiuvs2l
1945621
1945290
2026-06-12T11:40:29Z
Info-farmer
232
+ மேலடி
1945621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||425}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
-
425
என்று திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் பேசினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு பெரிய இயக்கத்தவர்
பேசிடவே, பல்லைக் கடித்துக்கொண்டு, கேட்டுக்கொள்ள
வேண்டி நேரிட்டது - தடுத்திட இயலவில்லை.
"இந்தியா சென்றேன், இந்தியரைக் காணவில்லை” என்று
பீவர்லி நிக்கலாஸ் சொன்னதே பரவாயில்லை போலிருக்கிறதே,
நம் கண் எதிரில் எழுந்து நின்று, நம் காதுபட, நாம் இவ்வளவு
வலிவுடன் இருக்கும் நாட்களில், திராவிட முன்னேற்றக் கழகத்தவ
ரொருவர்.
இந்தியா ஒரு நாடு அல்ல
என்றல்லவா, கூறுவதைக் கேட்டுக்கொள்ளவேண்டி நேரிட்டு
விட்டது. தவமாய்த் தவமிருந்து நாம் சுயராஜ்யம் பெற்றதும்,
தரணிபுகழ் எமது தலைவருக்கு என்று முழக்கிக்கொள்வதும்,
இதைத் தடுக்க முடியவில்லையே! என்றெல்லாம், பாராளு
மன்றத்தில் அமர்ந்திருந்த 'பாரத புத்திரர்கள் எண்ணி ஏங்கி
இருந்திருப்பார்கள். நாம், தலை நிமிர்ந்து நடந்தோம். பட்ட
கஷ்டமத்தனையையும் மறந்தோம். இது போதும் போ! இவ்வளவு
கஷ்டப்பட்டுச் சட்டசபைகளுக்குச் சென்று, எதை வாரிக்
கட்டிக்கொள்ளப் போகிறார்கள் - என்று பலரும் கேட்டனர்;
ஏளனம் செய்தனர்; பண்டிதரும் பிறரும் வீற்றிருக்கும்
மாமன்றத்தில் நின்று, இந்தியா ஒரு நாடு அல்ல என்ற<noinclude></noinclude>
0qw10a7ffi81u7febqxz54jb13w0vbi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/67
250
646436
1945269
2026-06-12T02:43:00Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>426
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வைத்திடும் கஷ்டம் மட்டும் எவருக்கும் வரக்கூடாதப்பா என்று
பலரும் கூறிக் குமுறுகின்றனர்.
எங்கெங்கோ தேடினோம்! ஏதேதோ ஆதாரங்களைக்
கண்டறிய அலைந்தோம்! என்னென்னவோ இனிப்பூட்டும்
பேச்சுப் பேசிப் பார்த்தோம்! நெரித்த புருவம் காட்டினோம்
கனலைக் கக்கினோம்! என்ன செய்தாலும், இந்தியா என்பதை
இந்திய அரசு என்பதை, இந்தியர் என்பதை ஏற்கமறுத்து, என்
இனம்! என் மொழி! என் நாடு! என்று பேசிக்கொண்டிருக்
கிறார்களே! அடக்கி அழிப்போம் என்றாலோ, அடக்குமுறை
வீசவீச,இவர்களின் எழுச்சி ஒன்றுக்குப் பத்தாகப் பெருகும்
போல் தெரிகிறதே; கவனிக்காததுபோல இருந்துவிடுவோம், நமது
அலட்சியத்தாலேயே சாகடித்துவிடுவோம் என்று நினைத்தாலோ,
அவர்களின் கொள்கை, உரம்பெற்று வருகிறது, பரவி வருகிறது;
என்ன செய்வதென்றே புரியவில்லையே! - என்று பாரத அரசின்
பாதுகாவலர் பதறிக் கிடந்தனர் -இன்று பல்லெல்லாம் வெளியே
காட்டி, 'குபீர்' சிரிப்பு என்பார்களே அப்படிச் சிரிக்கிறார்கள்
"அட இழவே! இந்தச் சூட்சமம் தெரியாமல், இத்தனைகாலம்
மெத்தக் கஷ்டப்பட்டு வந்தோமே. இடுப்பில் சாவிக் கொத்து
இருப்பது தெரியாமல், எங்கே இருக்கிறது? எங்கே இருக்கிறது?
என்று எல்லா இடமும் தேடிப் பார்த்து அலுத்துப்போனோமே!
திராவிடர் என்று மார்தட்டிப் பேசிக்கொண்டு வருபவர்கள்
முகாமிலேயே, திராவிடர் என்ற பேச்சை மறுக்க, உணர்ச்சியை
அழிக்க, திட்டத்தைத் தாக்க, அமைப்பை உடைக்க ‘ஒருவர்’
கிடைக்கிறாரே! நாம்தான், இதை முன்னதாக அறிந்துகொள்ளாது
போனோம். மந்தமதி நமக்கு, இவ்வளவு சொந்தமுடன்,
வீராவேசமுடன், திராவிட நாடு திராவிடர் என்றெல்லாம்
பேசுகிறாரே, மற்றவர்களெல்லாம் மறந்துவிட்டாலும், இவர் இந்த
இலட்சியத்தை மறக்கமாட்டார் போலிருக்கிறதே; மற்றவர்கள்
மார்தட்டிப் பேசுகிறார்கள், இவரோ, நம் மண்டையில்
அடித்தன்றோ ஏசுகிறார். மற்றவர்கள், வாதாடுகிறார்கள்; இவரோ
போராடுகிறார்! மற்றவர்கள், மாண்புமிக்கவரே! மரபு
அறிந்தோரே! என்று நம்மிடம் கனிவாகப் பேசுகிறார்கள்;
இவரோ, மரமண்டைகளே! மமதை மிக்கோரே! என்று அடித்துப்
பேசுகிறாரே. திராவிடர், திராவிட நாடு, திராவிட அரசு என்பதை
இவர் எக்காலத்திலும் விடமாட்டார்; எல்லோரும் ஓய்ந்தாலும்
இவர் ஓயமாட்டார்; பலர் சாய்ந்தாலும், இவர் நிமிர்ந்து
நிற்பார்! இவர் பேச்சிலே, இடியும் மின்னலும் இருக்கிறது!
கண்களோ வீரத்தையும் உறுதியையும் உமிழ்கின்றன!<noinclude></noinclude>
miigh12n2jyctl5w7vf79hf2infw35f
1945623
1945269
2026-06-12T11:40:59Z
Info-farmer
232
+ மேலடி
1945623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|426||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>426
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வைத்திடும் கஷ்டம் மட்டும் எவருக்கும் வரக்கூடாதப்பா என்று
பலரும் கூறிக் குமுறுகின்றனர்.
எங்கெங்கோ தேடினோம்! ஏதேதோ ஆதாரங்களைக்
கண்டறிய அலைந்தோம்! என்னென்னவோ இனிப்பூட்டும்
பேச்சுப் பேசிப் பார்த்தோம்! நெரித்த புருவம் காட்டினோம்
கனலைக் கக்கினோம்! என்ன செய்தாலும், இந்தியா என்பதை
இந்திய அரசு என்பதை, இந்தியர் என்பதை ஏற்கமறுத்து, என்
இனம்! என் மொழி! என் நாடு! என்று பேசிக்கொண்டிருக்
கிறார்களே! அடக்கி அழிப்போம் என்றாலோ, அடக்குமுறை
வீசவீச,இவர்களின் எழுச்சி ஒன்றுக்குப் பத்தாகப் பெருகும்
போல் தெரிகிறதே; கவனிக்காததுபோல இருந்துவிடுவோம், நமது
அலட்சியத்தாலேயே சாகடித்துவிடுவோம் என்று நினைத்தாலோ,
அவர்களின் கொள்கை, உரம்பெற்று வருகிறது, பரவி வருகிறது;
என்ன செய்வதென்றே புரியவில்லையே! - என்று பாரத அரசின்
பாதுகாவலர் பதறிக் கிடந்தனர் -இன்று பல்லெல்லாம் வெளியே
காட்டி, 'குபீர்' சிரிப்பு என்பார்களே அப்படிச் சிரிக்கிறார்கள்
"அட இழவே! இந்தச் சூட்சமம் தெரியாமல், இத்தனைகாலம்
மெத்தக் கஷ்டப்பட்டு வந்தோமே. இடுப்பில் சாவிக் கொத்து
இருப்பது தெரியாமல், எங்கே இருக்கிறது? எங்கே இருக்கிறது?
என்று எல்லா இடமும் தேடிப் பார்த்து அலுத்துப்போனோமே!
திராவிடர் என்று மார்தட்டிப் பேசிக்கொண்டு வருபவர்கள்
முகாமிலேயே, திராவிடர் என்ற பேச்சை மறுக்க, உணர்ச்சியை
அழிக்க, திட்டத்தைத் தாக்க, அமைப்பை உடைக்க ‘ஒருவர்’
கிடைக்கிறாரே! நாம்தான், இதை முன்னதாக அறிந்துகொள்ளாது
போனோம். மந்தமதி நமக்கு, இவ்வளவு சொந்தமுடன்,
வீராவேசமுடன், திராவிட நாடு திராவிடர் என்றெல்லாம்
பேசுகிறாரே, மற்றவர்களெல்லாம் மறந்துவிட்டாலும், இவர் இந்த
இலட்சியத்தை மறக்கமாட்டார் போலிருக்கிறதே; மற்றவர்கள்
மார்தட்டிப் பேசுகிறார்கள், இவரோ, நம் மண்டையில்
அடித்தன்றோ ஏசுகிறார். மற்றவர்கள், வாதாடுகிறார்கள்; இவரோ
போராடுகிறார்! மற்றவர்கள், மாண்புமிக்கவரே! மரபு
அறிந்தோரே! என்று நம்மிடம் கனிவாகப் பேசுகிறார்கள்;
இவரோ, மரமண்டைகளே! மமதை மிக்கோரே! என்று அடித்துப்
பேசுகிறாரே. திராவிடர், திராவிட நாடு, திராவிட அரசு என்பதை
இவர் எக்காலத்திலும் விடமாட்டார்; எல்லோரும் ஓய்ந்தாலும்
இவர் ஓயமாட்டார்; பலர் சாய்ந்தாலும், இவர் நிமிர்ந்து
நிற்பார்! இவர் பேச்சிலே, இடியும் மின்னலும் இருக்கிறது!
கண்களோ வீரத்தையும் உறுதியையும் உமிழ்கின்றன!<noinclude></noinclude>
oa7pi7kc2x3tc11tfg1mniy0o122rj6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/68
250
646437
1945270
2026-06-12T02:43:11Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945291
1945270
2026-06-12T02:51:52Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
427
போர்க்குரல் எழுப்புகிறார்!
புயலெனச் சுற்றுகிறார்
அம்மட்டோ! மற்றவர்கள், திராவிட நாடு பெறவேண்டியதற்கான
காரணங்களை விளக்குகிறார்கள்; இவரோ காரணம் கூறும்
கட்டம் தீர்ந்துவிட்டது; களம் புக வாரீர் என்று கட்டளை
பிறப்பிக்கிறார். ஏதேது, இன்னும் சில ஆண்டுகளில், மற்றவர்
களின் மந்தத்தனத்தைப் போக்கி, மாபெரும் கிளர்ச்சி நடாத்தி,
இரத்த ஆற்றிலே நீந்தியும், பிணமலைகளைத் தாண்டியுமேனும்,
திராவிட நாடு பெற்றுவிடுவார்போலிருக்கிறதே, இந்த மாவீரன்
இத்தகைய வீரம் கொப்பளிக்கும், 'தலைவன்' தோன்றியான
பிறகு, இனித் திராவிடத்தை அடக்கி ஆள எங்ஙனம் இயலும்
இந்த மாவீரர் போன்றார், மனம் தளருவதோ, கொண்ட
கொள்கையை விட்டுவிடுவதோ, நடக்கக்கூடிய காரியமா!
குதிரைக்குக் கொம்பு முளைத்தாலும், இவர் போன்றார்,
கொள்கையை மாற்றிக்கொள்வதேது! பொன் காட்டி மயக்க
முடியுமா! பொறிபறக்கும் கண்ணினர், நாம் காட்டும் எதைக்
கண்டுதான் மயக்கமுறப் போகிறார் - என்றெல்லாம் எண்ணிக்
கிடந்தோம், 'ஏமாளிபோல, இதோ, ஒரே நொடியிலே, கோலத்தை
மாற்றிக்கொண்டு, 'இந்தியர்' ஆகிக் காட்டுகிறார்; முழக்கத்தை
மாற்றிக்கொண்டு முன்பு இருந்த இடத்தைத் தாக்குகிறார்; பொறி
பறக்கிறது இப்போதும்; ஆனால் நம்மை நோக்கி அல்ல;
திராவிடமாவது அரசாவது என்று கேட்கிறார்; எவனாக
இருந்தாலும், என்னிடம் என்ன செய்ய இயலும்? அறிவாயுதம்
கொண்டு அழித்துவிடுவேன் என்று பேசுகிறார்! எவ்வளவு
தித்திப்பாக இருக்கிறது, இவர் பேச்சு! இவர் இப்படிப்
பேசவல்லவர் என்று அறிந்துகொள்ள முடியாமலே போயிற்றே
நம்மால்! தூக்கிவைத்துக்கொண்டு ஆடினார் திராவிடத்தை;
இப்போது தூர வீசி எறிகிறார்!
திறமை என்றால் இஃதல்லவா, திறமை. 'நேர்மை நேர்மை'
என்று நோஞ்சான்கள் பேசுகின்றன! வீரம் என்றால், இப்படி
இருக்க வேண்டும்!
"ஆமாம் அப்படித்தான்! இப்போது அப்படித்தான்! முன்பு
திராவிடம் என்று பேசினேனே" என்று கேட்கிறீர்களா? ஆமாம்,
பேசினேன் - அப்போது என் இஷ்டம் - இப்போது இப்படி!
அதனால் என்ன? என் இஷ்டம்!!
அப்போதுபோலவே இப்போதும், என் பேச்சிலே வீரம்
கொப்பளிக்கிறது அல்லவா? பிறகு என்ன? விழுந்து கும்பிடுங்கள்!!
காணிக்கை செலுத்துங்கள். வேறென்ன, செய்யவேண்டியவர்கள்,<noinclude></noinclude>
jsjwdg2c3mxyunfvqe575yhlrw0eaxs
1945625
1945291
2026-06-12T11:41:30Z
Info-farmer
232
+ மேலடி
1945625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||427}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
427
போர்க்குரல் எழுப்புகிறார்!
புயலெனச் சுற்றுகிறார்
அம்மட்டோ! மற்றவர்கள், திராவிட நாடு பெறவேண்டியதற்கான
காரணங்களை விளக்குகிறார்கள்; இவரோ காரணம் கூறும்
கட்டம் தீர்ந்துவிட்டது; களம் புக வாரீர் என்று கட்டளை
பிறப்பிக்கிறார். ஏதேது, இன்னும் சில ஆண்டுகளில், மற்றவர்
களின் மந்தத்தனத்தைப் போக்கி, மாபெரும் கிளர்ச்சி நடாத்தி,
இரத்த ஆற்றிலே நீந்தியும், பிணமலைகளைத் தாண்டியுமேனும்,
திராவிட நாடு பெற்றுவிடுவார்போலிருக்கிறதே, இந்த மாவீரன்
இத்தகைய வீரம் கொப்பளிக்கும், 'தலைவன்' தோன்றியான
பிறகு, இனித் திராவிடத்தை அடக்கி ஆள எங்ஙனம் இயலும்
இந்த மாவீரர் போன்றார், மனம் தளருவதோ, கொண்ட
கொள்கையை விட்டுவிடுவதோ, நடக்கக்கூடிய காரியமா!
குதிரைக்குக் கொம்பு முளைத்தாலும், இவர் போன்றார்,
கொள்கையை மாற்றிக்கொள்வதேது! பொன் காட்டி மயக்க
முடியுமா! பொறிபறக்கும் கண்ணினர், நாம் காட்டும் எதைக்
கண்டுதான் மயக்கமுறப் போகிறார் - என்றெல்லாம் எண்ணிக்
கிடந்தோம், 'ஏமாளிபோல, இதோ, ஒரே நொடியிலே, கோலத்தை
மாற்றிக்கொண்டு, 'இந்தியர்' ஆகிக் காட்டுகிறார்; முழக்கத்தை
மாற்றிக்கொண்டு முன்பு இருந்த இடத்தைத் தாக்குகிறார்; பொறி
பறக்கிறது இப்போதும்; ஆனால் நம்மை நோக்கி அல்ல;
திராவிடமாவது அரசாவது என்று கேட்கிறார்; எவனாக
இருந்தாலும், என்னிடம் என்ன செய்ய இயலும்? அறிவாயுதம்
கொண்டு அழித்துவிடுவேன் என்று பேசுகிறார்! எவ்வளவு
தித்திப்பாக இருக்கிறது, இவர் பேச்சு! இவர் இப்படிப்
பேசவல்லவர் என்று அறிந்துகொள்ள முடியாமலே போயிற்றே
நம்மால்! தூக்கிவைத்துக்கொண்டு ஆடினார் திராவிடத்தை;
இப்போது தூர வீசி எறிகிறார்!
திறமை என்றால் இஃதல்லவா, திறமை. 'நேர்மை நேர்மை'
என்று நோஞ்சான்கள் பேசுகின்றன! வீரம் என்றால், இப்படி
இருக்க வேண்டும்!
"ஆமாம் அப்படித்தான்! இப்போது அப்படித்தான்! முன்பு
திராவிடம் என்று பேசினேனே" என்று கேட்கிறீர்களா? ஆமாம்,
பேசினேன் - அப்போது என் இஷ்டம் - இப்போது இப்படி!
அதனால் என்ன? என் இஷ்டம்!!
அப்போதுபோலவே இப்போதும், என் பேச்சிலே வீரம்
கொப்பளிக்கிறது அல்லவா? பிறகு என்ன? விழுந்து கும்பிடுங்கள்!!
காணிக்கை செலுத்துங்கள். வேறென்ன, செய்யவேண்டியவர்கள்,<noinclude></noinclude>
g0quveoygvbupn80y1y4p4v67875b8l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/104
250
646438
1945271
2026-06-12T02:43:18Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1945271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
463
பஞ்சசீலம் போதிக்கும் கட்சி! அதனுடைய இலட்சணம்
இப்படியா இருப்பது? உங்கள் உடலில் குருணி அழுக்கை
வைத்துக்கொண்டு, எங்களைக் கேலிசெய்ய வந்து
விட்டீர்களே; வெட்கமில்லையா, உங்களுக்கு?
கா. க. : எவ்வளவு கருத்து வேற்றுமை இருந்தாலும், கடைசியில்,
எங்கள் கட்சியிலே கட்டுப்பாடு வெற்றி பெறும்; கட்சிதான்
பெரிது என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.
தி.மு.க. அப்படி இருந்திருந்தால், ஆந்திரத்து ரங்கா,
இப்போதும் காங்கிரஸ் கட்சியில்தானே இருந்திருக்க
வேண்டும்! இல்லையே!!
கா. க. : அவருக்குப் பதவிமோகம்; அதனால் தனிக்கட்சி
துவக்கினார்.
தி.மு.க. அப்படியா! உங்கள் கட்சியிலிருந்து, யாராவது
கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் விலகிவிட்டால், அதற்குக்
காரணம் அவர்களுக்குள்ளே பதவிமோகம்! எங்களிட
மிருந்து எவரேனும் விலகிவிட்டால், அது வீரம், விவேகம்,
தியாகம்! அப்படித்தானே!!
கா. க. : சிலபேர் இருக்கிறார்கள் எங்களிடமும் சுயநலமிகள்.
தி. மு. க. : அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்ற
கட்சியிலேயே, சிலர் சுயநலமிகளாக இருக்கிறார்கள்;
தங்கள் சுயநலம் பலிக்கவில்லை என்றால், வெளியே
போய்விடுகிறார்கள்; புதுக்கட்சி ஆரம்பிக்கிறார்கள்
என்றால், அதிக அனுபவம் பெறாத, எங்கள் கட்சியிலே,
சிலர் கட்டுப்பாட்டுக்கு மதிப்புத் தரவில்லை என்பதிலே,
வியப்பு என்ன இருக்கமுடியும்? ஒன்று கேட்கிறேன். சொல்.
இந்த 12 வருடங்களில், எங்கள் கழகத்தைவிட்டு வெளி
யேறிய 'குறிப்பிடத்தக்கவர்கள்' எத்தனை பேர்? உங்கள்
கட்சியிலே, எத்தனை பேர்? கணக்குச் சொல்லு
பார்ப்போம்!!
கா. க. : அதெல்லாம் தெரியாது எங்களுக்கு. உங்களோடு
இருந்தவர், இப்போது திராவிட நாடு
என்கிறார், அதுதான் முக்கியம்.
வேண்டாம்
தி. மு. க. : திராவிட நாடு கூடாது என்று, உங்கள் மேலான
தலைவர்கூடத்தான் சொன்னார். வேறு எத்தனையோபேர்
சொன்னார்கள். அதனால் என்ன? பத்தோடு பதினொன்று;<noinclude></noinclude>
apqp5xjq9h9lc68ytlk1dnfwz2whona
1945538
1945271
2026-06-12T10:32:44Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>{{Hanging indent|3em|
பஞ்சசீலம் போதிக்கும் கட்சி! அதனுடைய இலட்சணம் இப்படியா இருப்பது? உங்கள் உடலில் குருணி அழுக்கை வைத்துக்கொண்டு, எங்களைக் கேலிசெய்ய வந்து விட்டீர்களே; வெட்கமில்லையா, உங்களுக்கு?
<b>கா. க. :</b> எவ்வளவு கருத்து வேற்றுமை இருந்தாலும், கடைசியில், எங்கள் கட்சியிலே கட்டுப்பாடு வெற்றி பெறும்; கட்சிதான் பெரிது என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.
<b>தி. மு. க. :</b> அப்படி இருந்திருந்தால், ஆந்திரத்து ரங்கா, இப்போதும் காங்கிரஸ் கட்சியில்தானே இருந்திருக்க வேண்டும்! இல்லையே!!
<b>கா. க. :</b> அவருக்குப் பதவிமோகம்; அதனால் தனிக்கட்சி துவக்கினார்.
<b>தி. மு. க. :</b> அப்படியா! உங்கள் கட்சியிலிருந்து, யாராவது கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் விலகிவிட்டால், அதற்குக் காரணம் அவர்களுக்குள்ளே பதவிமோகம்! எங்களிட மிருந்து எவரேனும் விலகிவிட்டால், அது வீரம், விவேகம், தியாகம்! அப்படித்தானே!!
<b>கா. க. :</b> சிலபேர் இருக்கிறார்கள் எங்களிடமும் சுயநலமிகள். . .
<b>தி. மு. க. :</b> அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்ற கட்சியிலேயே, சிலர் சுயநலமிகளாக இருக்கிறார்கள்; தங்கள் சுயநலம் பலிக்கவில்லை என்றால், வெளியே போய்விடுகிறார்கள்; புதுக்கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்றால், அதிக அனுபவம் பெறாத, எங்கள் கட்சியிலே, சிலர் கட்டுப்பாட்டுக்கு மதிப்புத் தரவில்லை என்பதிலே, வியப்பு என்ன இருக்கமுடியும்? ஒன்று கேட்கிறேன். சொல். இந்த 12 வருடங்களில், எங்கள் கழகத்தைவிட்டு வெளி யேறிய 'குறிப்பிடத்தக்கவர்கள்' எத்தனை பேர்? உங்கள் கட்சியிலே, எத்தனை பேர்? கணக்குச் சொல்லு பார்ப்போம்!!
<b>கா. க. :</b> அதெல்லாம் தெரியாது எங்களுக்கு. உங்களோடு இருந்தவர், இப்போது திராவிட நாடு வேண்டாம் என்கிறார், அதுதான் முக்கியம்.
<b>தி. மு. க. :</b> திராவிட நாடு கூடாது என்று, உங்கள் மேலான தலைவர்கூடத்தான் சொன்னார். வேறு எத்தனையோபேர் சொன்னார்கள். அதனால் என்ன? பத்தோடு பதினொன்று;
}}<noinclude></noinclude>
mwvtkjfgocugc3kg4qhzixmoyahsexw
1945622
1945538
2026-06-12T11:40:34Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>{{Hanging indent|3em|
பஞ்சசீலம் போதிக்கும் கட்சி! அதனுடைய இலட்சணம் இப்படியா இருப்பது? உங்கள் உடலில் குருணி அழுக்கை வைத்துக்கொண்டு, எங்களைக் கேலிசெய்ய வந்து விட்டீர்களே; வெட்கமில்லையா, உங்களுக்கு?
<b>கா. க. :</b> எவ்வளவு கருத்து வேற்றுமை இருந்தாலும், கடைசியில், எங்கள் கட்சியிலே கட்டுப்பாடு வெற்றி பெறும்; கட்சிதான் பெரிது என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.
<b>தி. மு. க. :</b> அப்படி இருந்திருந்தால், ஆந்திரத்து ரங்கா, இப்போதும் காங்கிரஸ் கட்சியில்தானே இருந்திருக்க வேண்டும்! இல்லையே!!
<b>கா. க. :</b> அவருக்குப் பதவிமோகம்; அதனால் தனிக்கட்சி துவக்கினார்.
<b>தி. மு. க. :</b> அப்படியா! உங்கள் கட்சியிலிருந்து, யாராவது கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் விலகிவிட்டால், அதற்குக் காரணம் அவர்களுக்குள்ளே பதவிமோகம்! எங்களிட மிருந்து எவரேனும் விலகிவிட்டால், அது வீரம், விவேகம், தியாகம்! அப்படித்தானே!!
<b>கா. க. :</b> சிலபேர் இருக்கிறார்கள் எங்களிடமும் சுயநலமிகள். . .
<b>தி. மு. க. :</b> அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்ற கட்சியிலேயே, சிலர் சுயநலமிகளாக இருக்கிறார்கள்; தங்கள் சுயநலம் பலிக்கவில்லை என்றால், வெளியே போய்விடுகிறார்கள்; புதுக்கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்றால், அதிக அனுபவம் பெறாத, எங்கள் கட்சியிலே, சிலர் கட்டுப்பாட்டுக்கு மதிப்புத் தரவில்லை என்பதிலே, வியப்பு என்ன இருக்கமுடியும்? ஒன்று கேட்கிறேன். சொல். இந்த 12 வருடங்களில், எங்கள் கழகத்தைவிட்டு வெளி யேறிய 'குறிப்பிடத்தக்கவர்கள்' எத்தனை பேர்? உங்கள் கட்சியிலே, எத்தனை பேர்? கணக்குச் சொல்லு பார்ப்போம்!!
<b>கா. க. :</b> அதெல்லாம் தெரியாது எங்களுக்கு. உங்களோடு இருந்தவர், இப்போது திராவிட நாடு வேண்டாம் என்கிறார், அதுதான் முக்கியம்.
<b>தி. மு. க. :</b> திராவிட நாடு கூடாது என்று, உங்கள் மேலான தலைவர்கூடத்தான் சொன்னார். வேறு எத்தனையோபேர் சொன்னார்கள். அதனால் என்ன? பத்தோடு பதினொன்று;
}}<noinclude></noinclude>
kat9sn5g36i06z5rbyk8z0emwdgwtpw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/69
250
646439
1945272
2026-06-12T02:43:27Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945272
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945292
1945272
2026-06-12T02:52:09Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>428
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நீங்கள்! ஏன் மாறிவிட்டேன் என்கிறீர்களா? அது என் இஷ்டம்!!
- என்றெல்லவா, அடித்துப் பேசுகிறார். இவர் இப்படிப்பட்டவர்
என்று அறிந்துகொள்ளாமல், எத்தனை காலத்தை வீணாக்கி
விட்டோம்? போனது போகட்டும்! இப்போது நமக்குப்
பொற்காலம்? இதைத் தக்கவிதத்தில் பயன்படுத்திக்கொண்டு,
திராவிடத்தைத் தீர்த்துக் கட்டிவிடவேண்டியதுதான் என்று,
இந்தியப் பேரரசுக்குத் துணை நிற்போர், எண்ணித் திட்டமிட்டுப்
பணியாற்றுகின்றனர்.
சங்கடமான இந்த நிலைமையை, ஒரு விடுதலை இயக்கம்
எதிர்பார்க்கவேண்டியதும், அதற்குப் பிறகும் உறுதி தளராமல்
பணியாற்றவேண்டியதும், தவிர்க்க முடியாத கட்டங்களாகி
விட்டன.
நம்முடன இருந்தவர்களில் சிலர் மாறிவிடுவதால், நாம்
கொண்ட கொள்கையின் மாண்பும், நமக்கு அக்கொள்கையிடம்
ஏற்பட்டுள்ள உறுதியும் குறையுமென்று எதிர்பார்ப்பவர்கள்,
தங்கள் ஏமாளித்தனத்தை விரைவில் உணரப்போகிறார்கள்.
விடுதலை ஆர்வம் எழுச்சி, எந்தத் தனி மனிதருடைய
ஆற்றலையும் மட்டுமே நம்பி அமைவதில்லை; அப்படித் தமக்கு
ஒரு தனி ஆற்றல் இருப்பதாக எவரேனும் நம்பத் தொடங்கினால்,
இருக்கும் ஆற்றலும் கெட்டு வருகிறது என்றுதான் பொருள்படும்.
விடுதலை இயக்கம், எப்படி, மாயம், மந்திரத்தாலே நடைபெறுவது
இல்லையோ, அதுபோன்றே, எந்த ஒரு தனிப்பட்டவருடைய
அதிசயிக்கத்தக்க திறமையால் மட்டும் நடைபெறுவதும்
இல்லை. கடல் நீரில் எப்படி உப்புத்தன்மை ஒருசேரக் கலந்து
காணப்படுகிறதோ, காற்றிலே எங்ஙனம் இயங்கவைத்திடும்
ஆற்றல் ஒருசேரக் கலந்து இருக்கிறதோ, அஃதேபோல,
விடுதலை இயக்கம், அதிலே தங்களை ஒப்படைத்து
விட்டுள்ள அனைவருடைய கூட்டுச் சக்தி பரவி, ஒன்றாகிக்
கலந்து போயுள்ள நிலை பெற்று விடுகிறது. ஒரு குறிப்பிட்ட
கட்டத்தில், மருட்சி காரணமாகவோ, மயக்கம் காரணமாகவோ,
எவரேனும், தம்மை, அந்த விடுதலை இயக்கத்தினின்றும்
துண்டித்துக் கொள்கிறார்கள் என்றால், அவர்களோடு,
அவர்களும் சேர்ந்து ஏற்படுத்தி வைத்த எழுச்சி, போய்விடாது!
அவர்களைக் கேலி செய்தபடி, அவர்கள் ஆக்கித் தந்த எழுச்சி
அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேதான் இருக்கும்!! அவர்கள்
தம்மோடு எடுத்துச் செல்லக்கூடியதெல்லாம். மனக்கசப்பு,
அருவருப்பு, இவையேயன்றி, இயக்கத்தில் அவர்கள் ஊட்டிய<noinclude></noinclude>
2rxnqzrhky56lia9qphnjult99m41jj
1945627
1945292
2026-06-12T11:42:00Z
Info-farmer
232
+ மேலடி
1945627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|428||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>428
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நீங்கள்! ஏன் மாறிவிட்டேன் என்கிறீர்களா? அது என் இஷ்டம்!!
- என்றெல்லவா, அடித்துப் பேசுகிறார். இவர் இப்படிப்பட்டவர்
என்று அறிந்துகொள்ளாமல், எத்தனை காலத்தை வீணாக்கி
விட்டோம்? போனது போகட்டும்! இப்போது நமக்குப்
பொற்காலம்? இதைத் தக்கவிதத்தில் பயன்படுத்திக்கொண்டு,
திராவிடத்தைத் தீர்த்துக் கட்டிவிடவேண்டியதுதான் என்று,
இந்தியப் பேரரசுக்குத் துணை நிற்போர், எண்ணித் திட்டமிட்டுப்
பணியாற்றுகின்றனர்.
சங்கடமான இந்த நிலைமையை, ஒரு விடுதலை இயக்கம்
எதிர்பார்க்கவேண்டியதும், அதற்குப் பிறகும் உறுதி தளராமல்
பணியாற்றவேண்டியதும், தவிர்க்க முடியாத கட்டங்களாகி
விட்டன.
நம்முடன இருந்தவர்களில் சிலர் மாறிவிடுவதால், நாம்
கொண்ட கொள்கையின் மாண்பும், நமக்கு அக்கொள்கையிடம்
ஏற்பட்டுள்ள உறுதியும் குறையுமென்று எதிர்பார்ப்பவர்கள்,
தங்கள் ஏமாளித்தனத்தை விரைவில் உணரப்போகிறார்கள்.
விடுதலை ஆர்வம் எழுச்சி, எந்தத் தனி மனிதருடைய
ஆற்றலையும் மட்டுமே நம்பி அமைவதில்லை; அப்படித் தமக்கு
ஒரு தனி ஆற்றல் இருப்பதாக எவரேனும் நம்பத் தொடங்கினால்,
இருக்கும் ஆற்றலும் கெட்டு வருகிறது என்றுதான் பொருள்படும்.
விடுதலை இயக்கம், எப்படி, மாயம், மந்திரத்தாலே நடைபெறுவது
இல்லையோ, அதுபோன்றே, எந்த ஒரு தனிப்பட்டவருடைய
அதிசயிக்கத்தக்க திறமையால் மட்டும் நடைபெறுவதும்
இல்லை. கடல் நீரில் எப்படி உப்புத்தன்மை ஒருசேரக் கலந்து
காணப்படுகிறதோ, காற்றிலே எங்ஙனம் இயங்கவைத்திடும்
ஆற்றல் ஒருசேரக் கலந்து இருக்கிறதோ, அஃதேபோல,
விடுதலை இயக்கம், அதிலே தங்களை ஒப்படைத்து
விட்டுள்ள அனைவருடைய கூட்டுச் சக்தி பரவி, ஒன்றாகிக்
கலந்து போயுள்ள நிலை பெற்று விடுகிறது. ஒரு குறிப்பிட்ட
கட்டத்தில், மருட்சி காரணமாகவோ, மயக்கம் காரணமாகவோ,
எவரேனும், தம்மை, அந்த விடுதலை இயக்கத்தினின்றும்
துண்டித்துக் கொள்கிறார்கள் என்றால், அவர்களோடு,
அவர்களும் சேர்ந்து ஏற்படுத்தி வைத்த எழுச்சி, போய்விடாது!
அவர்களைக் கேலி செய்தபடி, அவர்கள் ஆக்கித் தந்த எழுச்சி
அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேதான் இருக்கும்!! அவர்கள்
தம்மோடு எடுத்துச் செல்லக்கூடியதெல்லாம். மனக்கசப்பு,
அருவருப்பு, இவையேயன்றி, இயக்கத்தில் அவர்கள் ஊட்டிய<noinclude></noinclude>
41ms9gtd6d9waxz0qyn1xr23voqwr1e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/105
250
646440
1945273
2026-06-12T02:43:34Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1945273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>464
கா.
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அத்தோடு இது ஒன்று! வேறென்ன? அந்த அளவுக்குக்கூட,
'மவுசு' ஏற்பட்டதற்குக் காரணம் உங்கள் பத்திரிகைகள்
கொடுக்கும் விளம்பரம். அதைக் கண்டதுமே, புத்தியுள்ள
வர்களுக்கு, உண்மை புரிந்துவிட்டதே! நீங்கள் தூக்கி
விடுகிறீர்கள் - தூபம் போடுகிறீர்கள் என்ற உண்மை.
க. : நாங்கள் ஒன்றும் அவர்களைத் தேடிக்கொண்டு
ஓடவில்லை; ஆள்பிடிக்க! அவர்களாகத்தான் இளித்துக்
கொண்டு எங்கள் தயவைத் தேடிவருகிறார்கள்.
தி.மு.க.: பொறு, அப்பா, பொறு இதற்குள், அவர்களை ஏச
ஆரம்பித்துவிடாதே. இன்னும், அவர்களை எங்கள் பேரில்
ஏவி எவ்வளவோ காரியத்தைச் சாதித்துக்கொள்ளவேண்டி
இருக்கிறது; இதற்குள் நீங்கள், ஒருவரை ஒருவர்
கேவலமாகப் பேசிக்கொள்ளாதீர்கள்.
கா. க. : எங்களுக்கொன்றும் அவர்கள் தயவு தேவை இல்லை.
தி.மு.க. அப்படிச் சொல்லிவிடலாமா? திராவிட நாடு
பிரச்சினையை எதிர்க்க உங்களுக்கு இன்று கிடைத்
திருக்கிற ஒரே ஒரு 'ஆயுதம்' இதுவல்லவா! இதைத்தானே
'மலை'போல நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.
கா. க. : அப்படியே ஒன்றும் இல்லை.
தி.மு.க. : சொல்லிவிட்டால் போதுமா! செயல், காட்டுகிறதே,
உங்களுக்கு இருக்கிற பஞ்சப்புத்தியை. திராவிடநாடு
பிரச்சினையை எதிர்க்க நேருவும் மொரார்ஜியும்
போதவில்லை உங்களுக்கு. காமராஜரும் சுப்பிரமணியமும்,
இதற்குத் தக்கவர்கள் என்ற தைரியம் வரவில்லை
உங்களுக்கு.
கா. க. : சொன்னோமா, அப்படி?
தி. மு.க. சொல்லவேண்டுமா! நேருவும் மொரார்ஜியும்
காமராஜரும் சுப்ரமணியமும் இருக்கிறார்கள், திராவிட
நாடு பிரச்சினையை ஒழித்துக்கட்ட என்ற தைரியம்
உங்களுக்கு இருந்தால், இப்படி, யார் கிடைப்பார்கள்,
தூபம் போட்டு ஆட்டிவைக்கலாம் என்று அலைந்து
திரிவீர்களா? உங்கள் தலைவர்களின் பேச்சு, நாட்டிலே
செல்லவில்லை என்பது உங்கள் எண்ணம். இப்போது,
எங்களிடமிருந்து பிரிந்து வந்தவர்களைப் பிடித்துக்கொண்டு,<noinclude></noinclude>
pimdae96qilh5zb9swv9l9qsqeg2psd
1945539
1945273
2026-06-12T10:35:08Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>{{Hanging indent|3em|
அத்தோடு இது ஒன்று! வேறென்ன? அந்த அளவுக்குக்கூட, 'மவுசு' ஏற்பட்டதற்குக் காரணம் உங்கள் பத்திரிகைகள் கொடுக்கும் விளம்பரம். அதைக் கண்டதுமே, புத்தியுள்ள வர்களுக்கு, உண்மை புரிந்துவிட்டதே! நீங்கள் தூக்கி விடுகிறீர்கள் - தூபம் போடுகிறீர்கள் என்ற உண்மை.
<b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும் அவர்களைத் தேடிக்கொண்டு ஓடவில்லை; ஆள்பிடிக்க! அவர்களாகத்தான் இளித்துக் கொண்டு எங்கள் தயவைத் தேடிவருகிறார்கள்.
<b>தி. மு. க. :</b> பொறு, அப்பா, பொறு இதற்குள், அவர்களை ஏச ஆரம்பித்துவிடாதே. இன்னும், அவர்களை எங்கள் பேரில் ஏவி எவ்வளவோ காரியத்தைச் சாதித்துக்கொள்ளவேண்டி இருக்கிறது; இதற்குள் நீங்கள், ஒருவரை ஒருவர் கேவலமாகப் பேசிக்கொள்ளாதீர்கள்.
<b>கா. க. :</b> எங்களுக்கொன்றும் அவர்கள் தயவு தேவை இல்லை.
<b>தி. மு. க. :</b> அப்படிச் சொல்லிவிடலாமா? திராவிட நாடு பிரச்சினையை எதிர்க்க உங்களுக்கு இன்று கிடைத் திருக்கிற ஒரே ஒரு 'ஆயுதம்' இதுவல்லவா! இதைத்தானே 'மலை'போல நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.
<b>கா. க. :</b> அப்படியே ஒன்றும் இல்லை.
<b>தி. மு. க. :</b> சொல்லிவிட்டால் போதுமா! செயல், காட்டுகிறதே, உங்களுக்கு இருக்கிற பஞ்சப்புத்தியை. திராவிடநாடு பிரச்சினையை எதிர்க்க நேருவும் மொரார்ஜியும் போதவில்லை உங்களுக்கு. காமராஜரும் சுப்பிரமணியமும், இதற்குத் தக்கவர்கள் என்ற தைரியம் வரவில்லை உங்களுக்கு.
<b>கா. க. :</b> சொன்னோமா, அப்படி?
<b>தி. மு. க. :</b> சொல்லவேண்டுமா! நேருவும் மொரார்ஜியும் காமராஜரும் சுப்ரமணியமும் இருக்கிறார்கள், திராவிட நாடு பிரச்சினையை ஒழித்துக்கட்ட என்ற தைரியம் உங்களுக்கு இருந்தால், இப்படி, யார் கிடைப்பார்கள், தூபம் போட்டு ஆட்டிவைக்கலாம் என்று அலைந்து திரிவீர்களா? உங்கள் தலைவர்களின் பேச்சு, நாட்டிலே செல்லவில்லை என்பது உங்கள் எண்ணம். இப்போது, எங்களிடமிருநது பிரிந்து வந்தவர்களைப் பிடித்துக்கொண்டு,
}}<noinclude></noinclude>
pc6oczpytcq2gtwbhtrhv8fo8bhb3in
1945634
1945539
2026-06-12T11:43:39Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>{{Hanging indent|3em|
அத்தோடு இது ஒன்று! வேறென்ன? அந்த அளவுக்குக்கூட, 'மவுசு' ஏற்பட்டதற்குக் காரணம் உங்கள் பத்திரிகைகள் கொடுக்கும் விளம்பரம். அதைக் கண்டதுமே, புத்தியுள்ள வர்களுக்கு, உண்மை புரிந்துவிட்டதே! நீங்கள் தூக்கி விடுகிறீர்கள் - தூபம் போடுகிறீர்கள் என்ற உண்மை.
<b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும் அவர்களைத் தேடிக்கொண்டு ஓடவில்லை; ஆள்பிடிக்க! அவர்களாகத்தான் இளித்துக் கொண்டு எங்கள் தயவைத் தேடிவருகிறார்கள்.
<b>தி. மு. க. :</b> பொறு, அப்பா, பொறு இதற்குள், அவர்களை ஏச ஆரம்பித்துவிடாதே. இன்னும், அவர்களை எங்கள் பேரில் ஏவி எவ்வளவோ காரியத்தைச் சாதித்துக்கொள்ளவேண்டி இருக்கிறது; இதற்குள் நீங்கள், ஒருவரை ஒருவர் கேவலமாகப் பேசிக்கொள்ளாதீர்கள்.
<b>கா. க. :</b> எங்களுக்கொன்றும் அவர்கள் தயவு தேவை இல்லை.
<b>தி. மு. க. :</b> அப்படிச் சொல்லிவிடலாமா? திராவிட நாடு பிரச்சினையை எதிர்க்க உங்களுக்கு இன்று கிடைத் திருக்கிற ஒரே ஒரு 'ஆயுதம்' இதுவல்லவா! இதைத்தானே 'மலை'போல நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.
<b>கா. க. :</b> அப்படியே ஒன்றும் இல்லை.
<b>தி. மு. க. :</b> சொல்லிவிட்டால் போதுமா! செயல், காட்டுகிறதே, உங்களுக்கு இருக்கிற பஞ்சப்புத்தியை. திராவிடநாடு பிரச்சினையை எதிர்க்க நேருவும் மொரார்ஜியும் போதவில்லை உங்களுக்கு. காமராஜரும் சுப்பிரமணியமும், இதற்குத் தக்கவர்கள் என்ற தைரியம் வரவில்லை உங்களுக்கு.
<b>கா. க. :</b> சொன்னோமா, அப்படி?
<b>தி. மு. க. :</b> சொல்லவேண்டுமா! நேருவும் மொரார்ஜியும் காமராஜரும் சுப்ரமணியமும் இருக்கிறார்கள், திராவிட நாடு பிரச்சினையை ஒழித்துக்கட்ட என்ற தைரியம் உங்களுக்கு இருந்தால், இப்படி, யார் கிடைப்பார்கள், தூபம் போட்டு ஆட்டிவைக்கலாம் என்று அலைந்து திரிவீர்களா? உங்கள் தலைவர்களின் பேச்சு, நாட்டிலே செல்லவில்லை என்பது உங்கள் எண்ணம். இப்போது, எங்களிடமிருநது பிரிந்து வந்தவர்களைப் பிடித்துக்கொண்டு,
}}<noinclude></noinclude>
0lnsf8c1wk1y1ctirnsv188ralcf9zw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/70
250
646441
1945274
2026-06-12T02:43:40Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
429
எழுச்சி, தனியாகக் குறிப்பிட்டுக் கண்டுபிடித்துக் கூறப்பட,
காட்டப்பட முடியாத முறையில், மற்றவர்கள் ஊட்டிய
எழுச்சியுடன் கலந்துபோய் விடுகிறது; பிரித்துக் காட்டவோ,
பெயர்த்தெடுத்துக் கொண்டு போய்விடவோ முடிவதில்லை.
வைரத்திலுள்ள ஒளியிலே, சில பகுதியை வேறாகப் பிரித்து
எடுத்துச்செல்ல முடிகிறதா பட்டை தீட்டி ஒளி ஏற்றியவன்
வைரத்தை விட்டு விட்டுச் செல்வானாகில், நான் பட்டை
தீட்டியதால் கிடைத்த ஒளியை என்னுடன் எடுத்துச் செல்வேன்
என்றா கூறமுடியும்? அதுபோலத்தான், கூட்டு முயற்சியின்
விளைவாக ஏற்பட்டுவிடும் எழுச்சியிலிருந்து, எந்த ஒரு
அளவையும், எவரும், தனியாக்கி, எடுத்துச் செல்லமுடியாது.
உடை, உணவு, பணம், இடம், பழங்கலம், பழைய ஏடு,
இப்படிப்பட்டவைகளை எடுத்துச் செல்லலாம்; எழுச்சியை
எடுத்துச் சென்றிட முடியாது. எடுத்துச் செல்ல முடியாவிட்டால்
என்ன? உடைத்து அழிக்கலாமல்லவா என்று கேட்கத் தோன்றும்
கோபத்தின் விளைவாக ஆனால் கோபம் குறைந்து அல்லது
பலனற்றுப்போன நிலை பிறந்து, எண்ணிப் பார்க்கும்போது,
அதுவும் நடவாது என்பது விளங்கும். ஏனெனில், எத்துணை
ஆற்றலும் பக்கபலமும் தமக்கு இருப்பதாக எண்ணிக்
கணக்கிட்டாலும், அது, ஒரு கூட்டுமுயற்சியின<noinclude></noinclude>
jtcr0svpvjq2gpp9yp49u33cadpyu34
1945629
1945274
2026-06-12T11:42:30Z
Info-farmer
232
+ மேலடி
1945629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||429}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
429
எழுச்சி, தனியாகக் குறிப்பிட்டுக் கண்டுபிடித்துக் கூறப்பட,
காட்டப்பட முடியாத முறையில், மற்றவர்கள் ஊட்டிய
எழுச்சியுடன் கலந்துபோய் விடுகிறது; பிரித்துக் காட்டவோ,
பெயர்த்தெடுத்துக் கொண்டு போய்விடவோ முடிவதில்லை.
வைரத்திலுள்ள ஒளியிலே, சில பகுதியை வேறாகப் பிரித்து
எடுத்துச்செல்ல முடிகிறதா பட்டை தீட்டி ஒளி ஏற்றியவன்
வைரத்தை விட்டு விட்டுச் செல்வானாகில், நான் பட்டை
தீட்டியதால் கிடைத்த ஒளியை என்னுடன் எடுத்துச் செல்வேன்
என்றா கூறமுடியும்? அதுபோலத்தான், கூட்டு முயற்சியின்
விளைவாக ஏற்பட்டுவிடும் எழுச்சியிலிருந்து, எந்த ஒரு
அளவையும், எவரும், தனியாக்கி, எடுத்துச் செல்லமுடியாது.
உடை, உணவு, பணம், இடம், பழங்கலம், பழைய ஏடு,
இப்படிப்பட்டவைகளை எடுத்துச் செல்லலாம்; எழுச்சியை
எடுத்துச் சென்றிட முடியாது. எடுத்துச் செல்ல முடியாவிட்டால்
என்ன? உடைத்து அழிக்கலாமல்லவா என்று கேட்கத் தோன்றும்
கோபத்தின் விளைவாக ஆனால் கோபம் குறைந்து அல்லது
பலனற்றுப்போன நிலை பிறந்து, எண்ணிப் பார்க்கும்போது,
அதுவும் நடவாது என்பது விளங்கும். ஏனெனில், எத்துணை
ஆற்றலும் பக்கபலமும் தமக்கு இருப்பதாக எண்ணிக்
கணக்கிட்டாலும், அது, ஒரு கூட்டுமுயற்சியின<noinclude></noinclude>
nyk6fnao1rp6x4n09fuz5posg5mgpyw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/106
250
646442
1945275
2026-06-12T02:43:48Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1945275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
465
கரை சேரலாமா என்று பார்க்கிறீர்கள். 'எங்களோடு
இருந்தவர்கள்' என்பதற்கே, வ்வளவு செல்வாக்கு!
பார்த்தீர்களா!!
கா. க. : நாங்கள் ஒன்றும், திராவிட நாடு பிரச்சினையை ஒழிக்க,
உங்களுடைய மாஜித் தோழர்களை நம்பிக்கொண்டு
இல்லை. எங்களுக்கு எங்கள் சொந்த வலிவிலே, நம்பிக்கை
இருக்கிறது.
தி. மு. க. : ரோஷம் இருக்கிறது - பேச்சில்! செயலில் காணோமே!
உள்ளபடி உங்களுக்கு உங்கள் சொந்த வலிவிலே நம்பிக்கை
இருந்தால், எங்கள் மாஜி நண்பர்களின் பேச்சை இந்த
அளவுக்கு வேதம்போலாக்கி, உச்சரித்துக்கொண்
டிருப்பீர்களா! பஜனையல்லவா பாடுகிறீர்கள்! அவரே
சொல்கிறார்! அவரே எதிர்க்கிறார்! அவரே திராவிட
நாடு கற்பனை என்று கூறுகிறார் என்று ஏகாரம்
போடுகிறீர்களே, இது எதைக் காட்டுகிறது? எங்கள்
பேச்சுத்தான் செல்லாக்காசாகிவிட்டது, உங்களோடு
இருந்தவர்களே, சொல்கிறார்களே - எங்கள் பேச்சைக்
கேட்காது விட்டுவிட்டாலும், இவர்கள் பேச்சையாவது
கேட்கக்கூடாதா என்று 'சிபாரிசு'க் கடிதம் வாங்கிக்
கொண்டல்லவா வருகிறீர்கள்.
கா. க. : எங்களுக்கு ஒன்றும் அவர்கள் 'சிபார்சு' தேவையில்லை.
தி.மு.க. அந்த 'சிபார்சு'க் கடிதத்தை நீட்டுவது தவிர,
உங்களுக்கு இப்போது வேறு வேலையே காணோமே.
கா. க. : உங்களோடு இருந்த ஒருவர் திராவிட நாடு கூடாது
என்று பேசினால், நாங்கள் அதை எடுத்துக் கூறக்கூடாதா?
தி.மு.க. : கூறலாம், நண்பரே! தாராளமாகக் கூறலாம். ஆனால்
எப்படி? இத்தனை காலம், அந்தகாரத்தில் உழன்று
கொண்டிருந்தவருக்கு, இப்போதுதான் அறிவுக்கண்
திருந்திக்கொண்டவர்களை வாழ்த்துகிறோம். இனியேனும்
அவர்கள் நல்வழி நடப்பார்களாக!! என்று இப்படி
அல்லவா இருந்திருக்கவேண்டும் உங்கள் பேச்சு! அப்படியா
இருக்கிறது! பசித்தவனுக்குப் பனம்பழம் கிடைத்ததுபோல
அல்லவா, அவர்களைப் பயன்படுத்துகிறீர்கள்!!
கா.
-
க. : ஐயோ, பாவம்! இத்தனை காலமாகத்தான்
கெட்டு அலைந்துகிடந்தார்களே, இப்போது நல்ல புத்தி
16 - த.அ.க.தொ-3 பூ. வெ. எண். 513<noinclude></noinclude>
8bqk4q0uw277yko2122xbx4fscexfez
1945540
1945275
2026-06-12T10:37:43Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>{{Hanging indent|3em|
கரை சேரலாமா என்று பார்க்கிறீர்கள். 'எங்களோடு இருந்தவர்கள்' என்பதற்கே, இவ்வளவு செல்வாக்கு! பார்த்தீர்களா!!
<b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும், திராவிட நாடு பிரச்சினையை ஒழிக்க, உங்களுடைய மாஜித் தோழர்களை நம்பிக்கொண்டு இல்லை. எங்களுக்கு எங்கள் சொந்த வலிவிலே, நம்பிக்கை இருக்கிறது.
<b>தி. மு. க. :</b> ரோஷம் இருக்கிறது - பேச்சில்! செயலில் காணோமே! உள்ளபடி உங்களுக்கு உங்கள் சொந்த வலிவிலே நம்பிக்கை இருந்தால், எங்கள் மாஜி நண்பர்களின் பேச்சை இந்த அளவுக்கு வேதம்போலாக்கி, உச்சரித்துக்கொண் டிருப்பீர்களா! பஜனையல்லவா பாடுகிறீர்கள்! அவரே சொல்கிறார்! அவரே எதிர்க்கிறார்! அவரே திராவிட நாடு கற்பனை என்று கூறுகிறார் - என்று ஏகாரம் போடுகிறீர்களே, இது எதைக் காட்டுகிறது? எங்கள் பேச்சுத்தான் செல்லாக்காசாகிவிட்டது, உங்களோடு இருந்தவர்களே, சொல்கிறார்களே - எங்கள் பேச்சைக் கேட்காது விட்டுவிட்டாலும், இவர்கள் பேச்சையாவது கேட்கக்கூடாதா என்று 'சிபாரிசு'க் கடிதம் வாங்கிக் கொண்டல்லவா வருகிறீர்கள்.
<b>கா. க. :</b> எங்களுக்கு ஒன்றும் அவர்கள் 'சிபார்சு' தேவையில்லை.
<b>தி. மு. க. :</b> அந்த 'சிபார்சு'க் கடிதத்தை நீட்டுவது தவிர, உங்களுக்கு இப்போது வேறு வேலையே காணோமே.
<b>கா. க. :</b> உங்களோடு இருந்த ஒருவர் திராவிட நாடு கூடாது என்று பேசினால், நாங்கள் அதை எடுத்துக் கூறக்கூடாதா?
<b>தி. மு. க. :</b> கூறலாம், நண்பரே! தாராளமாகக் கூறலாம். ஆனால் எப்படி? இத்தனை காலம், அந்தகாரத்தில் உழன்று கொண்டிருந்தவருக்கு, இப்போதுதான் அறிவுக்கண் திருந்திக்கொண்டவர்களை வாழ்த்துகிறோம். இனியேனும் அவர்கள் நல்வழி நடப்பார்களாக!! - என்று இப்படி அல்லவா இருந்திருக்கவேண்டும் உங்கள் பேச்சு! அப்படியா இருக்கிறது! பசித்தவனுக்குப் பனம்பழம் கிடைத்ததுபோல அல்லவா, அவர்களைப் பயன்படுத்துகிறீர்கள்!!
<b>கா. க. :</b> ஐயோ, பாவம்! இத்தனை காலமாகத்தான் கெட்டு அலைந்துகிடந்தார்களே, இப்போது நல்ல புத்தி
}}<noinclude>
16 - த.அ.க.தொ-3 பூ. வெ. எண். 513</noinclude>
j53ymha4pmklwb0gdlkk5p7q9htabxd
1945642
1945540
2026-06-12T11:46:44Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>{{Hanging indent|3em|
கரை சேரலாமா என்று பார்க்கிறீர்கள். 'எங்களோடு இருந்தவர்கள்' என்பதற்கே, இவ்வளவு செல்வாக்கு! பார்த்தீர்களா!!
<b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும், திராவிட நாடு பிரச்சினையை ஒழிக்க, உங்களுடைய மாஜித் தோழர்களை நம்பிக்கொண்டு இல்லை. எங்களுக்கு எங்கள் சொந்த வலிவிலே, நம்பிக்கை இருக்கிறது.
<b>தி. மு. க. :</b> ரோஷம் இருக்கிறது - பேச்சில்! செயலில் காணோமே! உள்ளபடி உங்களுக்கு உங்கள் சொந்த வலிவிலே நம்பிக்கை இருந்தால், எங்கள் மாஜி நண்பர்களின் பேச்சை இந்த அளவுக்கு வேதம்போலாக்கி, உச்சரித்துக்கொண் டிருப்பீர்களா! பஜனையல்லவா பாடுகிறீர்கள்! அவரே சொல்கிறார்! அவரே எதிர்க்கிறார்! அவரே திராவிட நாடு கற்பனை என்று கூறுகிறார் - என்று ஏகாரம் போடுகிறீர்களே, இது எதைக் காட்டுகிறது? எங்கள் பேச்சுத்தான் செல்லாக்காசாகிவிட்டது, உங்களோடு இருந்தவர்களே, சொல்கிறார்களே - எங்கள் பேச்சைக் கேட்காது விட்டுவிட்டாலும், இவர்கள் பேச்சையாவது கேட்கக்கூடாதா என்று 'சிபாரிசு'க் கடிதம் வாங்கிக் கொண்டல்லவா வருகிறீர்கள்.
<b>கா. க. :</b> எங்களுக்கு ஒன்றும் அவர்கள் 'சிபார்சு' தேவையில்லை.
<b>தி. மு. க. :</b> அந்த 'சிபார்சு'க் கடிதத்தை நீட்டுவது தவிர, உங்களுக்கு இப்போது வேறு வேலையே காணோமே.
<b>கா. க. :</b> உங்களோடு இருந்த ஒருவர் திராவிட நாடு கூடாது என்று பேசினால், நாங்கள் அதை எடுத்துக் கூறக்கூடாதா?
<b>தி. மு. க. :</b> கூறலாம், நண்பரே! தாராளமாகக் கூறலாம். ஆனால் எப்படி? இத்தனை காலம், அந்தகாரத்தில் உழன்று கொண்டிருந்தவருக்கு, இப்போதுதான் அறிவுக்கண் திருந்திக்கொண்டவர்களை வாழ்த்துகிறோம். இனியேனும் அவர்கள் நல்வழி நடப்பார்களாக!! - என்று இப்படி அல்லவா இருந்திருக்கவேண்டும் உங்கள் பேச்சு! அப்படியா இருக்கிறது! பசித்தவனுக்குப் பனம்பழம் கிடைத்ததுபோல அல்லவா, அவர்களைப் பயன்படுத்துகிறீர்கள்!!
<b>கா. க. :</b> ஐயோ, பாவம்! இத்தனை காலமாகத்தான் கெட்டு அலைந்துகிடந்தார்களே, இப்போது நல்ல புத்தி
}}<noinclude>
16 - த.அ.க.தொ-3 பூ. வெ. எண். 513</noinclude>
0i5t0vbmg2zmocddrc79tvfxeo9uh0a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/71
250
646443
1945276
2026-06-12T02:43:54Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>430
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பிறகோ, நாமில்லாதபோது, எதுதான் இயங்கும் என்று
தோன்றும். பிறகு, நாமின்றியும் ஒன்று இயங்குவதா, அதை நாம்
விட்டு வைப்பதா என்று தோன்றும். பிறகு, இயங்குவதை
ஒழித்தாக வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும், அது இயலாது
என்ற ஐயப்பாடு குறுக்கிடும்; குறுக்கிட்டதும். நாம் மட்டும்
போதாது, ஒத்த கருத்துடைய மற்றவர்களின் துணையை
நாடவேண்டும் என்று எண்ணம் பிறக்கும், அது வளர்ந்திடின்,
வேறோர் 'மொத்தம்' ஏற்படும்; ஏற்பட்டதும், அந்த மொத்தத்தில்
நம் நிலை என்ன, பங்கு என்ன என்ற எண்ணம் எழும்! எழுந்ததும்,
பழைய கதையேதான்; நம்மால் - நம்மாலேதான் - நம்மால்
மட்டும்தான் நாமின்றி என்ன ஆகும் நாம் நாமாகி
விடுவோம் என்ற இந்தக் கட்டங்கள், வடிவமெடுக்கும்
திரும்பவும் திருப்புகழ், காவடிச் சிந்து பாடுவது கூடாது என்று
ஆரம்பித்து, நொண்டிச் சிந்து, பரணி இலாவணி இவைகளில்
புகுந்து, பிறகு அறம் பாடி அழித்தொழிப்போம் என்று
முழக்கமிடும் கட்டம் தோன்றும். இதற்கு விதிவிலக்கு இல்லை
என்பதை உணரச் சிறிது காலம் பிடிக்கலாமே தவிர, இந்தப்
பேருண்மையிலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டும் முடியாது.
று
மொத்தத்திலே, தன்னைக் கலந்துவிடச் செய்துகொள்ள
இயலாதாருக்கு, இதுதான், எப்போதும் நிலையாகிப்போகும்.
கடலிலே கலக்கும் ஆறுகள்போலத் தனித்தனியாக ஏற்படும்
அறிவாற்றல், எழுச்சி பொங்கிடும் நிலைபெற்று, ஒரு
இ யக்கத்திலே வந்தடைகிறது; வந்தடைந்த பிறகு, இந்த
எழுச்சியிலே, இதிலிருந்து இதுவரை, இந்த அளவு வரையில்
என்னுடையது, விருப்பம் இல்லையேல், அதனை நான் திரும்ப
எடுத்துச் சென்றுவிடுவேன் அம்மட்டோ! அந்த எழுச்சியைக்
கொண்டு எழுச்சியின் இருப்பிடமாகியுள்ள இயக்கத்தையே
அழிப்பேன் என்று எண்ணுவது! தோழர் மதியழகன்
குறிப்பிடுவதுபோல, ஏமாற்றத்தின் விளைவு; எரிச்சலால்
ஏற்படுவது; அஃதன்றி அது வீரமுமாகாது; அறிவுடைமையு
மல்ல; பலனும் தராது!! கடலிற் கலந்த காவிரி கோபித்துக்
கொண்டு, கடலில் தான் கலந்திட்ட அளவு நீரைத் திருப்பப்
பெற்றுக்கொண்டு, வேறிடம் செல்வதுண்டோ? முடியாதே!
அதேதான், ஒரு இயக்கத்திற்கு தமது பங்கினைச் செலுத்திய
வர்கள், விலகிச் செல்லும்போது, அது தம்முடனேயே எடுத்துச்
சென்றுவிடத் தக்கது என்று எண்ணுவதும் - அந்த இயக்கத்தின்
எழிலுக்கும் ஏற்றத்துக்கும், வலிவுக்கும் தாம் தந்தது மட்டும்<noinclude></noinclude>
cg8dhdmtivrn3c2vbudv4p2mltptcgb
1945631
1945276
2026-06-12T11:43:00Z
Info-farmer
232
+ மேலடி
1945631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|430||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>430
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பிறகோ, நாமில்லாதபோது, எதுதான் இயங்கும் என்று
தோன்றும். பிறகு, நாமின்றியும் ஒன்று இயங்குவதா, அதை நாம்
விட்டு வைப்பதா என்று தோன்றும். பிறகு, இயங்குவதை
ஒழித்தாக வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும், அது இயலாது
என்ற ஐயப்பாடு குறுக்கிடும்; குறுக்கிட்டதும். நாம் மட்டும்
போதாது, ஒத்த கருத்துடைய மற்றவர்களின் துணையை
நாடவேண்டும் என்று எண்ணம் பிறக்கும், அது வளர்ந்திடின்,
வேறோர் 'மொத்தம்' ஏற்படும்; ஏற்பட்டதும், அந்த மொத்தத்தில்
நம் நிலை என்ன, பங்கு என்ன என்ற எண்ணம் எழும்! எழுந்ததும்,
பழைய கதையேதான்; நம்மால் - நம்மாலேதான் - நம்மால்
மட்டும்தான் நாமின்றி என்ன ஆகும் நாம் நாமாகி
விடுவோம் என்ற இந்தக் கட்டங்கள், வடிவமெடுக்கும்
திரும்பவும் திருப்புகழ், காவடிச் சிந்து பாடுவது கூடாது என்று
ஆரம்பித்து, நொண்டிச் சிந்து, பரணி இலாவணி இவைகளில்
புகுந்து, பிறகு அறம் பாடி அழித்தொழிப்போம் என்று
முழக்கமிடும் கட்டம் தோன்றும். இதற்கு விதிவிலக்கு இல்லை
என்பதை உணரச் சிறிது காலம் பிடிக்கலாமே தவிர, இந்தப்
பேருண்மையிலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டும் முடியாது.
று
மொத்தத்திலே, தன்னைக் கலந்துவிடச் செய்துகொள்ள
இயலாதாருக்கு, இதுதான், எப்போதும் நிலையாகிப்போகும்.
கடலிலே கலக்கும் ஆறுகள்போலத் தனித்தனியாக ஏற்படும்
அறிவாற்றல், எழுச்சி பொங்கிடும் நிலைபெற்று, ஒரு
இ யக்கத்திலே வந்தடைகிறது; வந்தடைந்த பிறகு, இந்த
எழுச்சியிலே, இதிலிருந்து இதுவரை, இந்த அளவு வரையில்
என்னுடையது, விருப்பம் இல்லையேல், அதனை நான் திரும்ப
எடுத்துச் சென்றுவிடுவேன் அம்மட்டோ! அந்த எழுச்சியைக்
கொண்டு எழுச்சியின் இருப்பிடமாகியுள்ள இயக்கத்தையே
அழிப்பேன் என்று எண்ணுவது! தோழர் மதியழகன்
குறிப்பிடுவதுபோல, ஏமாற்றத்தின் விளைவு; எரிச்சலால்
ஏற்படுவது; அஃதன்றி அது வீரமுமாகாது; அறிவுடைமையு
மல்ல; பலனும் தராது!! கடலிற் கலந்த காவிரி கோபித்துக்
கொண்டு, கடலில் தான் கலந்திட்ட அளவு நீரைத் திருப்பப்
பெற்றுக்கொண்டு, வேறிடம் செல்வதுண்டோ? முடியாதே!
அதேதான், ஒரு இயக்கத்திற்கு தமது பங்கினைச் செலுத்திய
வர்கள், விலகிச் செல்லும்போது, அது தம்முடனேயே எடுத்துச்
சென்றுவிடத் தக்கது என்று எண்ணுவதும் - அந்த இயக்கத்தின்
எழிலுக்கும் ஏற்றத்துக்கும், வலிவுக்கும் தாம் தந்தது மட்டும்<noinclude></noinclude>
em668skub2c8ehkbzos46buyauombf2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/72
250
646444
1945277
2026-06-12T02:44:08Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
431
அல்ல காரணம், கணக்குப் பார்க்காத, பலர் அளித்துள்ளனர்.
கூட்டு முயற்சியின் வடிவம் அது, என்பது அறியாமல், எந்த
இயக்கத்துக்கு நான் ஏற்றம் அளித்தேனோ, அதனை நானே
அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று முழக்கமிடுவதும்
பேதமை -கோபத்தால் விளைவது.
அந்தக் கோபம் குடிகொண்டிருக்கும்போது, தம்பி! வேறு
எந்த எண்ணமும், கிட்டே நெருங்கப் பயப்படும். பாசம் என்பது
பொருளற்றதாகத் தோன்றும்! நேசம் என்பது சிலந்திக்கூடுக்குச்
சமம் என்று பேசச் சொல்லும்! ஒட்டு என்ன? உறவு என்ன? என்று
கேட்கத் தோன்றும்! தழதழத்த குரல் இராது; தீ மிதித்த
நிலையினர் போலாவர். முன்பு அறிவு இருந்ததாகக் கருதிய இடம்,
மூடர்களின் முகாமாகத் தோன்றும். இதிலே ஆச்சரியப்பட
என்ன இருக்கிறது? ஆத்திரப்படுவது, அறிவுள்ளோர் செயலாகுமா
தம்பி!
"பெண்ணா இவள்! எலும்புக் கூடு!" - என்றானாம் ஒருவன்
தன் நண்பனிடம், ஒருவளைப் பார்த்து. முதுகில் ஒரு அறை
கொடுத்து, அந்த நண்பன், "முட்டாளே! எலும்புக்கூடு என்று
சொல்லாதே; பூங்கொடி என்று சொல்! அவள் அப்பனுக்கு
போன மாதம், அத்தையின் சொத்து ஐந்து இலட்சம் கிடைத்
திருக்கிறது” என்றானாம்.
அதுபோலத் தம்பி! நிலைமைக்கு ஏற்றபடி பேசுகிறார்கள்
என்பது புரியவில்லையா உனக்கு? புரியும்போது, கோபம் ஏன்
பிறக்கவேண்டும்? உன் அலட்சியப் புன்னகையன்றி, அதற்குத் தக்க
பதில் வேறு எதுவும் இல்லையே!! ஏன், சிலருக்கு, இன்னமும்
இது தெரியவில்லை என்றுதான் நான் ஏக்கப்படுகிறேன். அந்த
ஏக்கத்தின் காரணமாக, நான் செய்துவரும் இயக்கத் தொண்டு
கூடக் குந்தகப்படுகிறது என்பதையும் கூறித்தான் ஆகவேண்டும்.
இதை மறவாதே, தம்பி, என்னைச் சிலர் ஏசுவதால், எனக்கும்
சரி, இயக்கத்துக்கும் சரி, ஒரு துளியும் கெடுதல் ஏற்படாது.
அவர்கள் பாடிச்சென்ற 'போற்றித் திரு அகவல்' அவ்வளவு
இருக்கிறது, கைவசம். அப்படிப் பாடினவர்கள், இப்போது
இப்படி!! சரி! அதனால் என்ன? மனித சுபாவம் எத்துணை
விதித்திரமானது என்பதை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு
இவைகளெல்லாம்! வேறென்ன!
தம்பி! உனக்கு என்னிடம் உள்ளன்பு இருக்கிறது,
உணருகிறேன்; என் உயிருக்கு அஃதன்றி வேறு ஊதியம் இல்லை;
என் வாழ்க்கைக்கு அதனினும் வலிவான ஊன்றுகோல் இல்லை.<noinclude></noinclude>
jhqeeav2qurvfvn4bao084e73tdnvej
1945632
1945277
2026-06-12T11:43:30Z
Info-farmer
232
+ மேலடி
1945632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||431}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
431
அல்ல காரணம், கணக்குப் பார்க்காத, பலர் அளித்துள்ளனர்.
கூட்டு முயற்சியின் வடிவம் அது, என்பது அறியாமல், எந்த
இயக்கத்துக்கு நான் ஏற்றம் அளித்தேனோ, அதனை நானே
அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று முழக்கமிடுவதும்
பேதமை -கோபத்தால் விளைவது.
அந்தக் கோபம் குடிகொண்டிருக்கும்போது, தம்பி! வேறு
எந்த எண்ணமும், கிட்டே நெருங்கப் பயப்படும். பாசம் என்பது
பொருளற்றதாகத் தோன்றும்! நேசம் என்பது சிலந்திக்கூடுக்குச்
சமம் என்று பேசச் சொல்லும்! ஒட்டு என்ன? உறவு என்ன? என்று
கேட்கத் தோன்றும்! தழதழத்த குரல் இராது; தீ மிதித்த
நிலையினர் போலாவர். முன்பு அறிவு இருந்ததாகக் கருதிய இடம்,
மூடர்களின் முகாமாகத் தோன்றும். இதிலே ஆச்சரியப்பட
என்ன இருக்கிறது? ஆத்திரப்படுவது, அறிவுள்ளோர் செயலாகுமா
தம்பி!
"பெண்ணா இவள்! எலும்புக் கூடு!" - என்றானாம் ஒருவன்
தன் நண்பனிடம், ஒருவளைப் பார்த்து. முதுகில் ஒரு அறை
கொடுத்து, அந்த நண்பன், "முட்டாளே! எலும்புக்கூடு என்று
சொல்லாதே; பூங்கொடி என்று சொல்! அவள் அப்பனுக்கு
போன மாதம், அத்தையின் சொத்து ஐந்து இலட்சம் கிடைத்
திருக்கிறது” என்றானாம்.
அதுபோலத் தம்பி! நிலைமைக்கு ஏற்றபடி பேசுகிறார்கள்
என்பது புரியவில்லையா உனக்கு? புரியும்போது, கோபம் ஏன்
பிறக்கவேண்டும்? உன் அலட்சியப் புன்னகையன்றி, அதற்குத் தக்க
பதில் வேறு எதுவும் இல்லையே!! ஏன், சிலருக்கு, இன்னமும்
இது தெரியவில்லை என்றுதான் நான் ஏக்கப்படுகிறேன். அந்த
ஏக்கத்தின் காரணமாக, நான் செய்துவரும் இயக்கத் தொண்டு
கூடக் குந்தகப்படுகிறது என்பதையும் கூறித்தான் ஆகவேண்டும்.
இதை மறவாதே, தம்பி, என்னைச் சிலர் ஏசுவதால், எனக்கும்
சரி, இயக்கத்துக்கும் சரி, ஒரு துளியும் கெடுதல் ஏற்படாது.
அவர்கள் பாடிச்சென்ற 'போற்றித் திரு அகவல்' அவ்வளவு
இருக்கிறது, கைவசம். அப்படிப் பாடினவர்கள், இப்போது
இப்படி!! சரி! அதனால் என்ன? மனித சுபாவம் எத்துணை
விதித்திரமானது என்பதை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு
இவைகளெல்லாம்! வேறென்ன!
தம்பி! உனக்கு என்னிடம் உள்ளன்பு இருக்கிறது,
உணருகிறேன்; என் உயிருக்கு அஃதன்றி வேறு ஊதியம் இல்லை;
என் வாழ்க்கைக்கு அதனினும் வலிவான ஊன்றுகோல் இல்லை.<noinclude></noinclude>
elnhdlk5l0pzbr94dolfwwib9vaool4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/73
250
646445
1945278
2026-06-12T02:44:29Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945294
1945278
2026-06-12T02:53:00Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>432
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
உனக்கு உள்ளன்பு நிரம்ப இருக்கிறதே தவிர, இன்று என்னைச்
சிலர் சுடுசொல் கூறுகிறார்களே, அவர்களைப்போல, 'புகழ்ந்திட'த்
தெரியுமா!! உன் உள்ளன்பு, என்னைக் கண்டதும், உன்
அகத்தையும் முகத்தையும் மலரச்செய்திடும். நான் காணும்
காட்சிகளிலேயே, என்னைக் களிப்பில் ஆழ்த்தும் காட்சி அது;
அண்ணா! என்கிறாய் தழதழத்த குரலில், - அதனைவிட இனிய
இசை வேறு எனக்கு இல்லை; வேண்டேன். அது சரி; ஆனால்,
புகழுரைபேச, உன்னால் முடியுமா? இன்று ஏசும் அவர்கள் முன்பு
பேசியதுபோல ஒருக்காலும் பேசமுடியாது. வார்த்தைகளைப்
பொறுக்கி எடுத்து, வர்ணஜாலங்களிட்டுக் கோர்த்து,
கைவண்ணம் தெரியத் தயாரிக்கவேண்டுமே, அப்படிப்பட்ட
புகழாரங்களை! உள்ளன்புகொண்ட உன்னால் முடியாதே,
அதுபோல; அது சொல்லன்புகொண்டவர்களால் மட்டுமே
முடியும் என்பது, அவர்களின் இப்போதைய போக்கினால்
விளக்கமாகத் தெரிகிறது. உனக்கு இதயம் வேலை செய்யும் அளவு
நேர்த்தியாக உதடு வேலை செய்வதில்லை; அதற்குத் தனித்திறமை
வேண்டுமே; நீ, என் தம்பிதானே - எங்கிருந்து உனக்கு அந்தத்
திறமை வந்துவிடும்?
சாதாரணமாகவே, காஞ்சிபுரத்தில் நடை
பெறுகின்ற பொதுக்கூட்டங்கள் என்றாலே எங்களுக்
கெல்லாம், எப்படி வைதிகர்களுக்கு வெள்ளிக்கிழமை
கோயிலுக்குப் போகும்பொழுது ஒரு புனிதமான
காரியத்தைச் செய்கிறோம் என்ற எண்ணமிருக்குமோ
அதேபோல, காஞ்சிபுரத்துக் கூட்டத்திலே பேசுவது
என்றால், ஏதோ எங்களுடைய வாழ்நாளில் நாங்கள்
செய்கின்ற புனிதமான கடமை என்று கருதுவது
வாடிக்கை. அது தவிர, இன்றைய தினம், நம்முடைய
அண்ணா அவர்களை ஆதரித்து நடைபெறுகின்ற
தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே கலந்துகொள்கிறோம்
என்றால், வைதிகர்களுக்கு எப்படி 12 - ஆண்டுகளுக்கு
ஒருமுறை மாமாங்கத் தீர்த்தத்தில் குளிப்பதில் ஒரு
வெறி இருக்கிறதோ, அதைப்போல், எங்களுடைய
வாழ்நாளில் இது ஒரு தடவை கிடைக்குமோ அல்லது
இரண்டு தடவை கிடைக்குமோ என்று எண்ணக்கூடிய
வகையில், இதைப் பெரிய காரியமாகக் கருதிக்
கொண்டிருக்கிறோம்.
எப்படித் தம்பி! புகழாரம்! எத்துணை பளபளப்பு, பார்த்
தனையா!! காஞ்சிபுரமே ஒரு திருத்தலம்!! அங்கு வந்து, பேசுவதே
ஒரு புனித காரியம்!!<noinclude></noinclude>
q37s4gjuyb2y34f9lwtobun5sb13w8w
1945636
1945294
2026-06-12T11:44:01Z
Info-farmer
232
+ மேலடி
1945636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|432||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>432
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
உனக்கு உள்ளன்பு நிரம்ப இருக்கிறதே தவிர, இன்று என்னைச்
சிலர் சுடுசொல் கூறுகிறார்களே, அவர்களைப்போல, 'புகழ்ந்திட'த்
தெரியுமா!! உன் உள்ளன்பு, என்னைக் கண்டதும், உன்
அகத்தையும் முகத்தையும் மலரச்செய்திடும். நான் காணும்
காட்சிகளிலேயே, என்னைக் களிப்பில் ஆழ்த்தும் காட்சி அது;
அண்ணா! என்கிறாய் தழதழத்த குரலில், - அதனைவிட இனிய
இசை வேறு எனக்கு இல்லை; வேண்டேன். அது சரி; ஆனால்,
புகழுரைபேச, உன்னால் முடியுமா? இன்று ஏசும் அவர்கள் முன்பு
பேசியதுபோல ஒருக்காலும் பேசமுடியாது. வார்த்தைகளைப்
பொறுக்கி எடுத்து, வர்ணஜாலங்களிட்டுக் கோர்த்து,
கைவண்ணம் தெரியத் தயாரிக்கவேண்டுமே, அப்படிப்பட்ட
புகழாரங்களை! உள்ளன்புகொண்ட உன்னால் முடியாதே,
அதுபோல; அது சொல்லன்புகொண்டவர்களால் மட்டுமே
முடியும் என்பது, அவர்களின் இப்போதைய போக்கினால்
விளக்கமாகத் தெரிகிறது. உனக்கு இதயம் வேலை செய்யும் அளவு
நேர்த்தியாக உதடு வேலை செய்வதில்லை; அதற்குத் தனித்திறமை
வேண்டுமே; நீ, என் தம்பிதானே - எங்கிருந்து உனக்கு அந்தத்
திறமை வந்துவிடும்?
சாதாரணமாகவே, காஞ்சிபுரத்தில் நடை
பெறுகின்ற பொதுக்கூட்டங்கள் என்றாலே எங்களுக்
கெல்லாம், எப்படி வைதிகர்களுக்கு வெள்ளிக்கிழமை
கோயிலுக்குப் போகும்பொழுது ஒரு புனிதமான
காரியத்தைச் செய்கிறோம் என்ற எண்ணமிருக்குமோ
அதேபோல, காஞ்சிபுரத்துக் கூட்டத்திலே பேசுவது
என்றால், ஏதோ எங்களுடைய வாழ்நாளில் நாங்கள்
செய்கின்ற புனிதமான கடமை என்று கருதுவது
வாடிக்கை. அது தவிர, இன்றைய தினம், நம்முடைய
அண்ணா அவர்களை ஆதரித்து நடைபெறுகின்ற
தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே கலந்துகொள்கிறோம்
என்றால், வைதிகர்களுக்கு எப்படி 12 - ஆண்டுகளுக்கு
ஒருமுறை மாமாங்கத் தீர்த்தத்தில் குளிப்பதில் ஒரு
வெறி இருக்கிறதோ, அதைப்போல், எங்களுடைய
வாழ்நாளில் இது ஒரு தடவை கிடைக்குமோ அல்லது
இரண்டு தடவை கிடைக்குமோ என்று எண்ணக்கூடிய
வகையில், இதைப் பெரிய காரியமாகக் கருதிக்
கொண்டிருக்கிறோம்.
எப்படித் தம்பி! புகழாரம்! எத்துணை பளபளப்பு, பார்த்
தனையா!! காஞ்சிபுரமே ஒரு திருத்தலம்!! அங்கு வந்து, பேசுவதே
ஒரு புனித காரியம்!!<noinclude></noinclude>
syeb2j4kz9924kwxyxi26ua8t5ufkmr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/74
250
646446
1945279
2026-06-12T02:44:43Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
உன்னாலே முடியுமா இப்படிப் பேச?
433
உனக்கு உண்ணத் தெரிகிறது அண்ணா வாழ்க! அண்ணா
வாழ்க! என்று சொல்லத் தெரிகிறது. இப்போது படித்தனையே,
அதுபோன்ற சொல்லடுக்கு முடியுமா உன்னால்? திருத்தலம்
புனித காரியம்... மாமாங்கம் - ஏ! அப்பா! ஒருநாலு வரிகளிலே,
எத்துணை புகழ் உரைகள்!!
அண்ணா, இதுதான் பூஜா மனோபாவம்
கெடுதல் - என்று கூறுகிறார்கள் என்கிறாய்.
கூடாது
ஆமாம்! தம்பி! எனக்கும் புரிகிறது. இப்படிப்பட்ட பூஜா
மனோபாவம், எத்துணை போலி என்பதும் - இத்துணை பூஜா
மனோபாவம் காட்டுவோர் எவ்வளவு வேகமாக மாறி
விடுவார்கள் என்பதும் - புகழ்பாடிய வாயே, வேறோர் வேளை
பகைபொழியும் என்பதும் புரிகிறது. நான் அன்று இல்லை,
அதைக் கேட்க. இதுவரை உனக்கும் சொன்னதில்லை, இன்று
சொல்ல நேரிட்டது.
தம்பி! காஞ்சிபுரத்தைத் திருத்தலமாகவும், அங்குவந்து
பேசுவதைப் புனித காரியமென்றும்; சொன்னது யார் தெரியுமோ?
இந்த அண்ணாத்துரைக்கு அரசியலே தெரியாது - என்று இன்று
பேசும், தோழர் சம்பத் அவர்களேதான். நான் இல்லாத அன்று,
காஞ்சிபுரம் வந்து, தேர்தல் பிரச்சாரம் செய்து, இந்த
திருத்தாண்டகம் பாடிச் சென்றார் - 17-2-57-ல்
அவர் இன்று என்னைப்பற்றி நாலு கடுமையான வார்த்தை
களைச் சொன்னால், கோபம் கொள்ளலாமா? அவர் அன்று
சொன்னவற்றை எண்ணி மகிழக்கூடாதா!
கொடுத்த கைதான்! இன்று இல்லை, கொடுக்கவில்லை
என்று எண்ணிக்கொள்வதுபோல, அண்ணாவை அகமகிழ்ச்சி
யுடன் பாராட்டியவர்தான் அன்பு இருந்தபோது -இன்று
அன்பு இல்லை, ஆகவே புகழவில்லை. அதனால் என்ன
என்றுதானே எண்ணிக்கொள்ள வேண்டும்.
ஒளிதரும் விளக்குக்கூட - எண்ணெய் இல்லாதபோது,
இருளுக்குத் துணை நிற்கிறது.
மேலும், தம்பி! என்னைப் புகழ்ந்துரைப்பதை நிறுத்திக்
கொண்டு, இகழ்வாகப் பேசுவதால், மொத்தத்திலே நஷ்டம்
இல்லை என்பது புரியவேண்டுமே உனக்கு. என்னைப் புகழ்ந்து
பேசிக்கொண்டிருந்ததால், அவர், பாவம், புகழவேண்டிய
15- த.அ.க. தொ-3 பூ. வெ. எண். 513<noinclude></noinclude>
b0ng6avv11tcxh52fzulb3ydz7fs4q8
1945637
1945279
2026-06-12T11:44:32Z
Info-farmer
232
+ மேலடி
1945637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||433}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
உன்னாலே முடியுமா இப்படிப் பேச?
433
உனக்கு உண்ணத் தெரிகிறது அண்ணா வாழ்க! அண்ணா
வாழ்க! என்று சொல்லத் தெரிகிறது. இப்போது படித்தனையே,
அதுபோன்ற சொல்லடுக்கு முடியுமா உன்னால்? திருத்தலம்
புனித காரியம்... மாமாங்கம் - ஏ! அப்பா! ஒருநாலு வரிகளிலே,
எத்துணை புகழ் உரைகள்!!
அண்ணா, இதுதான் பூஜா மனோபாவம்
கெடுதல் - என்று கூறுகிறார்கள் என்கிறாய்.
கூடாது
ஆமாம்! தம்பி! எனக்கும் புரிகிறது. இப்படிப்பட்ட பூஜா
மனோபாவம், எத்துணை போலி என்பதும் - இத்துணை பூஜா
மனோபாவம் காட்டுவோர் எவ்வளவு வேகமாக மாறி
விடுவார்கள் என்பதும் - புகழ்பாடிய வாயே, வேறோர் வேளை
பகைபொழியும் என்பதும் புரிகிறது. நான் அன்று இல்லை,
அதைக் கேட்க. இதுவரை உனக்கும் சொன்னதில்லை, இன்று
சொல்ல நேரிட்டது.
தம்பி! காஞ்சிபுரத்தைத் திருத்தலமாகவும், அங்குவந்து
பேசுவதைப் புனித காரியமென்றும்; சொன்னது யார் தெரியுமோ?
இந்த அண்ணாத்துரைக்கு அரசியலே தெரியாது - என்று இன்று
பேசும், தோழர் சம்பத் அவர்களேதான். நான் இல்லாத அன்று,
காஞ்சிபுரம் வந்து, தேர்தல் பிரச்சாரம் செய்து, இந்த
திருத்தாண்டகம் பாடிச் சென்றார் - 17-2-57-ல்
அவர் இன்று என்னைப்பற்றி நாலு கடுமையான வார்த்தை
களைச் சொன்னால், கோபம் கொள்ளலாமா? அவர் அன்று
சொன்னவற்றை எண்ணி மகிழக்கூடாதா!
கொடுத்த கைதான்! இன்று இல்லை, கொடுக்கவில்லை
என்று எண்ணிக்கொள்வதுபோல, அண்ணாவை அகமகிழ்ச்சி
யுடன் பாராட்டியவர்தான் அன்பு இருந்தபோது -இன்று
அன்பு இல்லை, ஆகவே புகழவில்லை. அதனால் என்ன
என்றுதானே எண்ணிக்கொள்ள வேண்டும்.
ஒளிதரும் விளக்குக்கூட - எண்ணெய் இல்லாதபோது,
இருளுக்குத் துணை நிற்கிறது.
மேலும், தம்பி! என்னைப் புகழ்ந்துரைப்பதை நிறுத்திக்
கொண்டு, இகழ்வாகப் பேசுவதால், மொத்தத்திலே நஷ்டம்
இல்லை என்பது புரியவேண்டுமே உனக்கு. என்னைப் புகழ்ந்து
பேசிக்கொண்டிருந்ததால், அவர், பாவம், புகழவேண்டிய
15- த.அ.க. தொ-3 பூ. வெ. எண். 513<noinclude></noinclude>
q9tu3p034h6rkh6lrnj42urvg3z30s6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/75
250
646447
1945280
2026-06-12T02:45:02Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>434
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எத்தனையோ, ‘தலைவர்களை’ப் புகழ இயலாது போயிற்று. 'யான்
பெற்ற இன்பம்' அவர்களுக்கு இப்போது. அவர்களுக்கும்
கிடைக்கட்டுமே அந்த மகிழ்ச்சி. காலமெல்லாம் எனக்கேதானா?
மற்றவர்களுக்கும் கிட்டட்டும்!!
என்னே அவர்கள் பாராட்டுவதைப் பெற்றுக்கொண்டே
இருந்தால், நான் பெரிய கடனாளி அல்லவா ஆகிவிடுகிறேன்.
இப்போது எனக்கு ஒருவகை ஆறுதல். அவர்கள் தூற்றுவதைப்
பொறுத்துக்கொள்வதை, நான் பட்ட கடனைத் திருப்பிக்
கொடுத்திடும் வாய்ப்பாகவே கருதி, மன அமைதி பெறுகிறேன்.
தம்பி! எனக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும் வாய்ப்பு. ஒரு
தடவை கிடைக்குமோ, இரண்டு தடவை கிடைக்குமோ என்று
பேசினார். ஒரே தடவைதான்! நான் மேலும் அவருக்குக்
‘கடன்காரன்' ஆகவேண்டிய நிலை இல்லை. மனதுக்கு அது
ஒருவிதமான ஆறுதல் எனக்கு.
ஆனால், தம்பி! நம்முன் உள்ள பிரச்சினை, புகழ்பாடத்
தோன்றுவது எப்போது, இகழத் தோன்றுவது எப்போது,
எதனால் என்ற இது அல்ல.
நம்மை அவர்கள் புகழ்ந்த கதை இருக்கட்டும் - இப்போது
தூற்றும் படலமும் கிடக்கட்டும் திராவிட நாடு எனும்
இலட்சியத்தை அவர்கள் புகழ்ந்தார்கள் முன்பு; இப்போது
இகழ்கிறார்கள்; முன்பு முழு மூச்சாக ஆதரித்தார்கள்; இப்போது,
வேகமாகத் தாக்க<noinclude></noinclude>
3j0ss7ulte2cwj6y4ohyld31x7vpa10
1945638
1945280
2026-06-12T11:45:03Z
Info-farmer
232
+ மேலடி
1945638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|434||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>434
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எத்தனையோ, ‘தலைவர்களை’ப் புகழ இயலாது போயிற்று. 'யான்
பெற்ற இன்பம்' அவர்களுக்கு இப்போது. அவர்களுக்கும்
கிடைக்கட்டுமே அந்த மகிழ்ச்சி. காலமெல்லாம் எனக்கேதானா?
மற்றவர்களுக்கும் கிட்டட்டும்!!
என்னே அவர்கள் பாராட்டுவதைப் பெற்றுக்கொண்டே
இருந்தால், நான் பெரிய கடனாளி அல்லவா ஆகிவிடுகிறேன்.
இப்போது எனக்கு ஒருவகை ஆறுதல். அவர்கள் தூற்றுவதைப்
பொறுத்துக்கொள்வதை, நான் பட்ட கடனைத் திருப்பிக்
கொடுத்திடும் வாய்ப்பாகவே கருதி, மன அமைதி பெறுகிறேன்.
தம்பி! எனக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும் வாய்ப்பு. ஒரு
தடவை கிடைக்குமோ, இரண்டு தடவை கிடைக்குமோ என்று
பேசினார். ஒரே தடவைதான்! நான் மேலும் அவருக்குக்
‘கடன்காரன்' ஆகவேண்டிய நிலை இல்லை. மனதுக்கு அது
ஒருவிதமான ஆறுதல் எனக்கு.
ஆனால், தம்பி! நம்முன் உள்ள பிரச்சினை, புகழ்பாடத்
தோன்றுவது எப்போது, இகழத் தோன்றுவது எப்போது,
எதனால் என்ற இது அல்ல.
நம்மை அவர்கள் புகழ்ந்த கதை இருக்கட்டும் - இப்போது
தூற்றும் படலமும் கிடக்கட்டும் திராவிட நாடு எனும்
இலட்சியத்தை அவர்கள் புகழ்ந்தார்கள் முன்பு; இப்போது
இகழ்கிறார்கள்; முன்பு முழு மூச்சாக ஆதரித்தார்கள்; இப்போது,
வேகமாகத் தாக்க<noinclude></noinclude>
hd7rok7r7k4xzq43ditq9pv4n54f1n1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/76
250
646448
1945281
2026-06-12T02:45:16Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945281
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude>
93954wxv0if90xb2eoywx39we5bm16w
1945295
1945281
2026-06-12T02:53:24Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
ஞானோதயம் பெற்றாரோ தெரியவில்லை”
கூறத் தோன்றுகிறது.
435
என்று அல்லவா
கண்டுவிட்டார்கள்?
இதுவரை காணாதது என்ன
கேட்காதது என்ன கேட்டுவிட்டார்கள்? கிடைக்காத விளக்கம்
என்ன அதிசயமாகக் கிடைத்துவிட்டது? திடீரென திராவிட
நாடு வேண்டாம் என்று கூற. திராவிட இயக்க வரலாறு
வெளியீட்டு விழாவன்றுகூட, திராவிடராகக் காட்சி தந்து,
'திராவிட நாடு' இலட்சிய முழக்கம் செய்துவிட்டு, எண்ணிப்
பத்து நாட்கள் ஆனதுமா, திராவிட நாடு பகற்கனவு
ஆகிவிடுவது!!
திராவிட நாடு கூடாது என்பதற்கு, இதற்கு முன்பு
எவரெவரோ, எடுத்துச் சொன்ன காரணங்களால், இவர் மனதை
மாற்ற முடியவில்லை; அவைகளுக்கெல்லாம் சுடச்சுடப்
பதிலளித்தார்; இன்று, அந்தக் காரணங்களைவிட வலிவான,
மனதை ஈர்க்கத்தக்க, மகத்தான, காரணம் கிடைத்ததா? என்ன
அது? எவர் தந்த போதனை? விளக்கம் கிடைத்ததா?
அப்போது நான் பேசி வந்ததெல்லாம் பொய்
புரட்டு போலி! என்று பேசிவிட்டால், பிரச்சினை
தீர்ந்துவிட்டதா?
-
நாற்பது நாளும் நான் கொடுத்து வந்தது சூரணமல்ல,
செங்கல்தூள்! மன்னித்துக்கொள். இப்போதுதான் உண்மையான
மருந்து தருகிறேன் பெற்றுக்கொள் - என்று மருத்துவன் கூறி
ஒரு பொட்டலம் கொடுக்கிறார் - பிரித்துப் பார்த்தால், கருநிறத்
தூள் இருக்கிறது என்று வைத்துக்கொள் - எந்த மருத்துவனும்
அப்படிச் செய்யமாட்டான்; மக்களை எப்படி வேண்டுமானாலும்
படைக்கலாம் என்ற எண்ணம் கொண்ட சில தலைவர்கள்
மட்டுமே அப்படிச் செய்வர் பொட்டலம் பெறுபவர்,
மருத்துவருக்கு நன்றி கூறிப் புதிய மருந்தையா சாப்பிடுவார்
முன்பு கொடுத்ததை இத்தனை நாள் கழித்துச் செங்கல்தூள்
என்கிறார், துணிந்து; இப்படிப்பட்டவர், இப்போது கொடுப்பது
மட்டும் மருந்துதான் என்று எப்படி நம்புவது? இது கரித்தூளோ,
என்னவோ என்றுதானே எண்ணுவார்கள். அதுபோல்தான்
இந்தப் போக்கும். எந்தப் போக்கையும் நம்பிவர நாலுபேர்
கிடைப்பார்கள் என்பது தவிர, வேறு என்ன காரணம் இருக்க
முடியும், இந்தக் கோலம் கொள்ள?<noinclude></noinclude>
iw1u2sboc5ut17cdth8fvlea71f12vk
1945639
1945295
2026-06-12T11:45:40Z
Info-farmer
232
+ மேலடி
1945639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||435}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
ஞானோதயம் பெற்றாரோ தெரியவில்லை”
கூறத் தோன்றுகிறது.
435
என்று அல்லவா
கண்டுவிட்டார்கள்?
இதுவரை காணாதது என்ன
கேட்காதது என்ன கேட்டுவிட்டார்கள்? கிடைக்காத விளக்கம்
என்ன அதிசயமாகக் கிடைத்துவிட்டது? திடீரென திராவிட
நாடு வேண்டாம் என்று கூற. திராவிட இயக்க வரலாறு
வெளியீட்டு விழாவன்றுகூட, திராவிடராகக் காட்சி தந்து,
'திராவிட நாடு' இலட்சிய முழக்கம் செய்துவிட்டு, எண்ணிப்
பத்து நாட்கள் ஆனதுமா, திராவிட நாடு பகற்கனவு
ஆகிவிடுவது!!
திராவிட நாடு கூடாது என்பதற்கு, இதற்கு முன்பு
எவரெவரோ, எடுத்துச் சொன்ன காரணங்களால், இவர் மனதை
மாற்ற முடியவில்லை; அவைகளுக்கெல்லாம் சுடச்சுடப்
பதிலளித்தார்; இன்று, அந்தக் காரணங்களைவிட வலிவான,
மனதை ஈர்க்கத்தக்க, மகத்தான, காரணம் கிடைத்ததா? என்ன
அது? எவர் தந்த போதனை? விளக்கம் கிடைத்ததா?
அப்போது நான் பேசி வந்ததெல்லாம் பொய்
புரட்டு போலி! என்று பேசிவிட்டால், பிரச்சினை
தீர்ந்துவிட்டதா?
-
நாற்பது நாளும் நான் கொடுத்து வந்தது சூரணமல்ல,
செங்கல்தூள்! மன்னித்துக்கொள். இப்போதுதான் உண்மையான
மருந்து தருகிறேன் பெற்றுக்கொள் - என்று மருத்துவன் கூறி
ஒரு பொட்டலம் கொடுக்கிறார் - பிரித்துப் பார்த்தால், கருநிறத்
தூள் இருக்கிறது என்று வைத்துக்கொள் - எந்த மருத்துவனும்
அப்படிச் செய்யமாட்டான்; மக்களை எப்படி வேண்டுமானாலும்
படைக்கலாம் என்ற எண்ணம் கொண்ட சில தலைவர்கள்
மட்டுமே அப்படிச் செய்வர் பொட்டலம் பெறுபவர்,
மருத்துவருக்கு நன்றி கூறிப் புதிய மருந்தையா சாப்பிடுவார்
முன்பு கொடுத்ததை இத்தனை நாள் கழித்துச் செங்கல்தூள்
என்கிறார், துணிந்து; இப்படிப்பட்டவர், இப்போது கொடுப்பது
மட்டும் மருந்துதான் என்று எப்படி நம்புவது? இது கரித்தூளோ,
என்னவோ என்றுதானே எண்ணுவார்கள். அதுபோல்தான்
இந்தப் போக்கும். எந்தப் போக்கையும் நம்பிவர நாலுபேர்
கிடைப்பார்கள் என்பது தவிர, வேறு என்ன காரணம் இருக்க
முடியும், இந்தக் கோலம் கொள்ள?<noinclude></noinclude>
045dhgfvw14fjzk10l295sythlc07ox
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/77
250
646449
1945297
2026-06-12T02:53:46Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>436
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தம்பி! திராவிட நாடு விஷயமாக, என்னிடம் பேசியவர்கள்
பலர்; வாதாடியவர்களும் உண்டு; விளக்கம் கூறி என்னைத்
தம்வழி இழுத்துச்செல்ல முயன்றவர்களும் சிலர் உண்டு.
மனம்
-
அவர்கள் காட்டிய காரணங்களைவிட, இனி ஒருவரும்
எந்தக் காரணத்தையும் காட்ட முடியாது. அப்போது மாறாத
இப்போது மாறும் என்று எண்ணுவதோ, மாறா
விட்டால், மனம்போன போக்கிலே ஏசுவோம் என்று தூற்றித்
திரிவதோ, எதைக் காட்டுகிறது என்றால், அவர்கள் என்னையும்
சரியாகப் புரிந்துகொள்ளவில்லை, பிரச்சினையையும் சரியாகப்
புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான்.
வினோபா: உங்கள் கழகத்தின் நோக்கம்?
நான்: நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம்; அறிவீர்களே.
வினோபா: உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும்
சேரலாமல்லவா உதாரணமாக, நான்
விரும்பினால்...?
சேர
நான்: நாங்கள் 'திராவிட நாடு' சம்பந்தமாகத்தான், கழகம்
அமைத்திருக்கிறோம். அகில இந்தியக் கட்சி அல்லவே.
எனவே இயல்பாகவே, திராவிட நாட்டிலுள்ளோர்தான்
உறுப்பினராகச் சேர விரும்புவர்.
வினோபா: திராவிட நாடு என்றால் தனி நாடாகவேவா?
நான்: ஆமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய
நான்கு மொழிவழி அரசுகள் அமைத்து, பிறகு
அவைகளின் கூட்டாட்சியாகத்
ஏற்படுத்துவது.
திராவிட நாடு
வினோபா: மத்திய சர்க்காருக்கு என்ன அதிகாரம்?
நான்: மத்திய சர்க்காரின் கீழ் இருக்கும் நிலைமையே எழாது.
தேவைப்படும்போது, வெளிநாட்டு விவகாரம் குறித்துக்
கலந்து பேசலாம், கூடிப் பணியாற்றலாம்.
வினோபா: அப்படி என்றால், தனிநாடு, அதாவது தனி அரசு
சிலோன்போல.
நான்: ஆமாம்.
வினோபா: பாகிஸ்தான்போல் ஆகிவிடும்.<noinclude></noinclude>
i2kx6otpgu9jl9nxiojtd383xenzvcb
1945640
1945297
2026-06-12T11:46:10Z
Info-farmer
232
+ மேலடி
1945640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|436||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>436
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தம்பி! திராவிட நாடு விஷயமாக, என்னிடம் பேசியவர்கள்
பலர்; வாதாடியவர்களும் உண்டு; விளக்கம் கூறி என்னைத்
தம்வழி இழுத்துச்செல்ல முயன்றவர்களும் சிலர் உண்டு.
மனம்
-
அவர்கள் காட்டிய காரணங்களைவிட, இனி ஒருவரும்
எந்தக் காரணத்தையும் காட்ட முடியாது. அப்போது மாறாத
இப்போது மாறும் என்று எண்ணுவதோ, மாறா
விட்டால், மனம்போன போக்கிலே ஏசுவோம் என்று தூற்றித்
திரிவதோ, எதைக் காட்டுகிறது என்றால், அவர்கள் என்னையும்
சரியாகப் புரிந்துகொள்ளவில்லை, பிரச்சினையையும் சரியாகப்
புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான்.
வினோபா: உங்கள் கழகத்தின் நோக்கம்?
நான்: நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம்; அறிவீர்களே.
வினோபா: உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும்
சேரலாமல்லவா உதாரணமாக, நான்
விரும்பினால்...?
சேர
நான்: நாங்கள் 'திராவிட நாடு' சம்பந்தமாகத்தான், கழகம்
அமைத்திருக்கிறோம். அகில இந்தியக் கட்சி அல்லவே.
எனவே இயல்பாகவே, திராவிட நாட்டிலுள்ளோர்தான்
உறுப்பினராகச் சேர விரும்புவர்.
வினோபா: திராவிட நாடு என்றால் தனி நாடாகவேவா?
நான்: ஆமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய
நான்கு மொழிவழி அரசுகள் அமைத்து, பிறகு
அவைகளின் கூட்டாட்சியாகத்
ஏற்படுத்துவது.
திராவிட நாடு
வினோபா: மத்திய சர்க்காருக்கு என்ன அதிகாரம்?
நான்: மத்திய சர்க்காரின் கீழ் இருக்கும் நிலைமையே எழாது.
தேவைப்படும்போது, வெளிநாட்டு விவகாரம் குறித்துக்
கலந்து பேசலாம், கூடிப் பணியாற்றலாம்.
வினோபா: அப்படி என்றால், தனிநாடு, அதாவது தனி அரசு
சிலோன்போல.
நான்: ஆமாம்.
வினோபா: பாகிஸ்தான்போல் ஆகிவிடும்.<noinclude></noinclude>
1als34p7q01s4y1k1ur6qwudtusryf0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/78
250
646450
1945298
2026-06-12T02:54:09Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
437
நான்: நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால், பாகிஸ்தான்
போல்தான் ஆகிவிடும்.
வினோபா: தனிநாடு என்றால் தனி பட்டாளம்கூட இருக்குமா?
நான்: ஆமாம். தனிப்படை இருக்கும்.
வினோபா: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம்
ஒன்றாக இருக்குமா?
நான்: எங்களுக்கு நம்பிக்கை உண்டு
ஏனெனில், நாலு
மொழிகளும் ஒரே மூலம் கொண்டவை.
வினோபா: நான் நாலுமாதம் ஆந்திரத்தில் சுற்றுப் பயணம்
செய்திருக்கிறேன். ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒன்று
கூடி அரசு அமைக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரிய
வில்லை.
நான்: இப்போதைக்கு அவ்விதமான எண்ணம் அங்கு இருக்கலாம்.
தாங்கள் ஆந்திரம் சென்ற சமயம், ஆந்திரர்கள்
தமிழருடன் ஒரே அரசில் இருந்ததால் தங்கள் வளர்ச்சி
தடைப்பட்டது என்று எண்ணிக் கசப்பு அடைந்திருக்கும்
நேரமாக இருந்தது; தனியாகி விட்டார்கள். இப்போது
அவர்களுக்கும் மத்திய சர்க்காருக்கும்தான் தொடர்பு,
இப்போதும் தங்களுக்கு வளர்ச்சி இல்லை என்றால்,
அதற்குக் காரணம் தமிழர் அல்ல, மத்திய சர்க்கார்தான்
என்று அறிந்து கொள்வார்கள். இப்போதே மைசூர்,
கேரளம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில், ஐந்தாண்டுத்
திட்டங்களில், சரியான முறையில் தமக்குக் கிடைக்க
வேண்டியது கிடைக்கவில்லை என்று எண்<noinclude></noinclude>
qjsy1w4e0c001czgc65k2oegk3wr33s
1945641
1945298
2026-06-12T11:46:40Z
Info-farmer
232
+ மேலடி
1945641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||437}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
437
நான்: நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால், பாகிஸ்தான்
போல்தான் ஆகிவிடும்.
வினோபா: தனிநாடு என்றால் தனி பட்டாளம்கூட இருக்குமா?
நான்: ஆமாம். தனிப்படை இருக்கும்.
வினோபா: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம்
ஒன்றாக இருக்குமா?
நான்: எங்களுக்கு நம்பிக்கை உண்டு
ஏனெனில், நாலு
மொழிகளும் ஒரே மூலம் கொண்டவை.
வினோபா: நான் நாலுமாதம் ஆந்திரத்தில் சுற்றுப் பயணம்
செய்திருக்கிறேன். ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒன்று
கூடி அரசு அமைக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரிய
வில்லை.
நான்: இப்போதைக்கு அவ்விதமான எண்ணம் அங்கு இருக்கலாம்.
தாங்கள் ஆந்திரம் சென்ற சமயம், ஆந்திரர்கள்
தமிழருடன் ஒரே அரசில் இருந்ததால் தங்கள் வளர்ச்சி
தடைப்பட்டது என்று எண்ணிக் கசப்பு அடைந்திருக்கும்
நேரமாக இருந்தது; தனியாகி விட்டார்கள். இப்போது
அவர்களுக்கும் மத்திய சர்க்காருக்கும்தான் தொடர்பு,
இப்போதும் தங்களுக்கு வளர்ச்சி இல்லை என்றால்,
அதற்குக் காரணம் தமிழர் அல்ல, மத்திய சர்க்கார்தான்
என்று அறிந்து கொள்வார்கள். இப்போதே மைசூர்,
கேரளம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில், ஐந்தாண்டுத்
திட்டங்களில், சரியான முறையில் தமக்குக் கிடைக்க
வேண்டியது கிடைக்கவில்லை என்று எண்<noinclude></noinclude>
jk2p8imnhlkbeme7cof20jwmbxb0gtu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/79
250
646451
1945299
2026-06-12T02:54:29Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>438
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தம்பி! நிலக்கொடைக்காக இங்கு வந்திருந்த வினோபா
அவர்களிடம், ஐந்தாண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற
உரையாடலில், நான் திட்டவட்டமாகத் திராவிட நாடு குறித்துக்
கூறியிருப்பதை நினைவுபடுத்துவது, இப்போது யாரோ சிலர்
அதைப்பற்றித் திரித்துக் கூறுகிறார்கள் என்பதற்கு விளக்கம் தர
அல்ல என் அறிவு, அன்பு, நெறி முதலிய எல்லாவற்றிலுமே
சந்தேகமும் அருவருப்பும் வெறுப்பும் கொண்டுவிட்ட அவர்கள்,
எதையும் பேசுவார்கள்.
சாந்தம் தவழும் முகம் என்னை ஈர்த்தது; பணியிலே
தூய்மை இருந்தது கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்; அவர்
உரையிலே கனிவு இருந்தது; நெடுங்காலம் பழகியவர்போல
என்னிடம் அவர் பேசிய போக்கு, அவருடைய பெருங்
குணத்தைக் காட்டிற்று; நான் வினோபா அவர்களிடம்
பெருமதிப்புக் கொண்டேன்; ஆனால், திராவிட நாடு
பிரச்சினையில் எனக்கிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும், ஆர்வமும்,
குறையவில்லை. வினோபாவின் பேச்சு, கேள்வி, இவை, எனக்கு
திராவிட நாடு பிரச்சினை சம்பந்தமாக எந்தவிதமான
ஐயப்பாட்டினையும் புகுத்தவில்லை. என் நம்பிக்கையையும்
ஆர்வத்தையும் அவர் உணர்ந்துகொண்டார். கள்ளமில்லா
உள்ளம் என்றுகூடக் கூறினார்.
நான், அவருடன் பேசிவிட்டு வந்ததை வைத்துக்
கொண<noinclude></noinclude>
qi87e6agr247acx1k06aj6wc4zctyuy
1945643
1945299
2026-06-12T11:47:11Z
Info-farmer
232
+ மேலடி
1945643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|438||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>438
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தம்பி! நிலக்கொடைக்காக இங்கு வந்திருந்த வினோபா
அவர்களிடம், ஐந்தாண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற
உரையாடலில், நான் திட்டவட்டமாகத் திராவிட நாடு குறித்துக்
கூறியிருப்பதை நினைவுபடுத்துவது, இப்போது யாரோ சிலர்
அதைப்பற்றித் திரித்துக் கூறுகிறார்கள் என்பதற்கு விளக்கம் தர
அல்ல என் அறிவு, அன்பு, நெறி முதலிய எல்லாவற்றிலுமே
சந்தேகமும் அருவருப்பும் வெறுப்பும் கொண்டுவிட்ட அவர்கள்,
எதையும் பேசுவார்கள்.
சாந்தம் தவழும் முகம் என்னை ஈர்த்தது; பணியிலே
தூய்மை இருந்தது கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்; அவர்
உரையிலே கனிவு இருந்தது; நெடுங்காலம் பழகியவர்போல
என்னிடம் அவர் பேசிய போக்கு, அவருடைய பெருங்
குணத்தைக் காட்டிற்று; நான் வினோபா அவர்களிடம்
பெருமதிப்புக் கொண்டேன்; ஆனால், திராவிட நாடு
பிரச்சினையில் எனக்கிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும், ஆர்வமும்,
குறையவில்லை. வினோபாவின் பேச்சு, கேள்வி, இவை, எனக்கு
திராவிட நாடு பிரச்சினை சம்பந்தமாக எந்தவிதமான
ஐயப்பாட்டினையும் புகுத்தவில்லை. என் நம்பிக்கையையும்
ஆர்வத்தையும் அவர் உணர்ந்துகொண்டார். கள்ளமில்லா
உள்ளம் என்றுகூடக் கூறினார்.
நான், அவருடன் பேசிவிட்டு வந்ததை வைத்துக்
கொண<noinclude></noinclude>
r5f9sih8hp6qo7gaiam2utwb10chkr9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/80
250
646452
1945301
2026-06-12T02:54:55Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
439
ஆனால் ஆந்திரம், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, முழு
மாகாண சுயாட்சி அளித்திடவேண்டும் என்றும், அதனை டில்லி
தர இசையும் என்றும் வினோபா கூறியதாகச் செய்தி காணப்
படுகிறது.
இயல்பாகவே நான் அவரிடம் பேசிவிட்டு வந்ததால்,
வினோபா, திராவிடத் தனி நாட்டுக்கு ஆதரவு காட்டுகிறாரோ
என்ற சந்தேகமும் அச்சமும் காங்கிரஸ் வட்டாரத்திலே
எழுந்திருக்கக்கூடும்.
அதைப் போக்கவேண்டி, வினோபா, இந்தச் செய்தியைக்
கூறியிருந்திருக்கக்கூடும்.
சிறிதளவு பேசியதன்மூலம் திராவிட நாடு பிரச்சினையை
வினோபா ஆதரிக்கும்படி செய்துவிட என்னால் மட்டுமல்ல,
யாராலும் ஆகாது.
எனவே வினோபா, திராவிடத் தனி நாடு கோரிக்கையை
ஆதரிக்கவில்லை என்ற செய்தி, எனக்கு அதிர்ச்சியையோ,
ஏமாற்றத்தையோ அளிக்கவில்லை.
எனினும், சிறு நாடு காரணம் காட்டிப் பிரச்சினையை
எதிர்ப்பதனால், இதனினும் சிறு நாடுகள் பன்னெடுங் காலமாகச்
சுதந்திர நாடுகளாகப் பாங்குடன் வாழ்ந்து வருவதைக்
காட்டுவதுடன், சிறு நாடு என்று திராவிட நாடு கருதப்படத்
தக்க அளவினதல்ல என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
ஆந்திரம், கேரளம், தமிழகம், கருநாடகம் என்னும் நான்கு
மொழிவழி அரசுகளும், கூட்டாட்சித் திட்டமான திராவிட நாடு
அமை<noinclude></noinclude>
ogvojsqcqks1ba5tehn548uz1kg0ssl
1945644
1945301
2026-06-12T11:47:42Z
Info-farmer
232
+ மேலடி
1945644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||439}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
439
ஆனால் ஆந்திரம், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, முழு
மாகாண சுயாட்சி அளித்திடவேண்டும் என்றும், அதனை டில்லி
தர இசையும் என்றும் வினோபா கூறியதாகச் செய்தி காணப்
படுகிறது.
இயல்பாகவே நான் அவரிடம் பேசிவிட்டு வந்ததால்,
வினோபா, திராவிடத் தனி நாட்டுக்கு ஆதரவு காட்டுகிறாரோ
என்ற சந்தேகமும் அச்சமும் காங்கிரஸ் வட்டாரத்திலே
எழுந்திருக்கக்கூடும்.
அதைப் போக்கவேண்டி, வினோபா, இந்தச் செய்தியைக்
கூறியிருந்திருக்கக்கூடும்.
சிறிதளவு பேசியதன்மூலம் திராவிட நாடு பிரச்சினையை
வினோபா ஆதரிக்கும்படி செய்துவிட என்னால் மட்டுமல்ல,
யாராலும் ஆகாது.
எனவே வினோபா, திராவிடத் தனி நாடு கோரிக்கையை
ஆதரிக்கவில்லை என்ற செய்தி, எனக்கு அதிர்ச்சியையோ,
ஏமாற்றத்தையோ அளிக்கவில்லை.
எனினும், சிறு நாடு காரணம் காட்டிப் பிரச்சினையை
எதிர்ப்பதனால், இதனினும் சிறு நாடுகள் பன்னெடுங் காலமாகச்
சுதந்திர நாடுகளாகப் பாங்குடன் வாழ்ந்து வருவதைக்
காட்டுவதுடன், சிறு நாடு என்று திராவிட நாடு கருதப்படத்
தக்க அளவினதல்ல என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
ஆந்திரம், கேரளம், தமிழகம், கருநாடகம் என்னும் நான்கு
மொழிவழி அரசுகளும், கூட்டாட்சித் திட்டமான திராவிட நாடு
அமை<noinclude></noinclude>
ruyste7dko7yaxh190jl715ugsrxa7b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/81
250
646453
1945302
2026-06-12T02:55:14Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>440
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இந்தியப் பேரரசின் பிடியிலிருக்கும் தமிழகம், தத்தளிக்
கிறது பல்வேறு வழிகளில்; ஆனால், தனி நாடாக உள்ள பல
சிறு நாடுகள், சீருடன் - சிறப்புடன் வாழ்ந்து வருகின்றன.
போர் நடத்தியேனும் ‘சுதந்திரம்' பெறவேண்டும் என்று
துணிந்து இறங்கியுள்ள அல்ஜீரியா, திராவிட நாட்டைவிட
அளவிலும் சிறியதுதான் - வளத்திலும் அவ்விதமே.
எனவே, திராவிட நாடு சிறிய நாடு என்று கூறுவதில்
பொருள் இல்லை! சிறிய நாடுகள் சுதந்திர நாடுகளாக இருக்கவே
கூடாது என்று எந்த அரசியல் 'தர்மமும்' கட்டளையிடவுமில்லை.
வரலாறும், சிறு நாடுகள் அழிந்து போகும் என்பதை
எடுத்துக்காட்டும் பாடப் புத்தகமாகவும் இல்லை.
என்னுடன் பேசியதால், திராவிட நாடு பிரச்சினைக்கு
வினோபா ஆதரவு அளித்துவிட்டிருக்கக்கூடும் என்று எண்ணி
ஏக்கமுற்ற காங்கிரஸ்காரர்கள், வினோபாவின் கருத்து கண்டு
மகிழ்வர்; அவர்களுக்கு அது ஒரு இனிப்புப் பண்டம். நான்
ஆதரவு கிடைத்திடும் என்று எதிர்பார்க்கவில்லை; எனவே,
ஏமாற்றமுமடையவில்லை.
ஆதரவு அல்லது எதிர்ப்புக் காட்டும் அளவுக்கு,
பிரச்சினையை அலசிப் பார்த்துப் பேச, அந்தச் சந்திப்பு
போதுமானதாகவும் அமையவில்லை.
பிரச்சினைபற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள<noinclude></noinclude>
0us91ttwi076y4l0s3dxxyj2x26a6vw
1945645
1945302
2026-06-12T11:48:13Z
Info-farmer
232
+ மேலடி
1945645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|440||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>440
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இந்தியப் பேரரசின் பிடியிலிருக்கும் தமிழகம், தத்தளிக்
கிறது பல்வேறு வழிகளில்; ஆனால், தனி நாடாக உள்ள பல
சிறு நாடுகள், சீருடன் - சிறப்புடன் வாழ்ந்து வருகின்றன.
போர் நடத்தியேனும் ‘சுதந்திரம்' பெறவேண்டும் என்று
துணிந்து இறங்கியுள்ள அல்ஜீரியா, திராவிட நாட்டைவிட
அளவிலும் சிறியதுதான் - வளத்திலும் அவ்விதமே.
எனவே, திராவிட நாடு சிறிய நாடு என்று கூறுவதில்
பொருள் இல்லை! சிறிய நாடுகள் சுதந்திர நாடுகளாக இருக்கவே
கூடாது என்று எந்த அரசியல் 'தர்மமும்' கட்டளையிடவுமில்லை.
வரலாறும், சிறு நாடுகள் அழிந்து போகும் என்பதை
எடுத்துக்காட்டும் பாடப் புத்தகமாகவும் இல்லை.
என்னுடன் பேசியதால், திராவிட நாடு பிரச்சினைக்கு
வினோபா ஆதரவு அளித்துவிட்டிருக்கக்கூடும் என்று எண்ணி
ஏக்கமுற்ற காங்கிரஸ்காரர்கள், வினோபாவின் கருத்து கண்டு
மகிழ்வர்; அவர்களுக்கு அது ஒரு இனிப்புப் பண்டம். நான்
ஆதரவு கிடைத்திடும் என்று எதிர்பார்க்கவில்லை; எனவே,
ஏமாற்றமுமடையவில்லை.
ஆதரவு அல்லது எதிர்ப்புக் காட்டும் அளவுக்கு,
பிரச்சினையை அலசிப் பார்த்துப் பேச, அந்தச் சந்திப்பு
போதுமானதாகவும் அமையவில்லை.
பிரச்சினைபற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள<noinclude></noinclude>
dymntu7b2cnsotdqximv4w7dvozsj2w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/82
250
646454
1945303
2026-06-12T02:55:34Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945303
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
441
திராவிட நாடு எனும் திட்டத்தை, இவர்களைக்
கொண்டு தாக்கச்செய்து, வலிவைக் குறைத்துவிட்டு, பிறகு,
இவர்கள் தமிழ்நாடு என்று பேச ஆரம்பித்தால், அவ்வளவு
பெரிய திராவிட நாடே தனி நாடு ஆகக்கூடாது என்று
சொல்லியாகிவிட்டது என்றால், நீங்கள் சொல்லும்
தமிழ்நாடு ஒரு நாள் வாழ இயலுமா தனி நாடாக! ஏன்
பைத்யக்காரத்தனமான திட்டம். தமிழ் நாடு தனி நாடு ஆக
வாழத்தக்க பொருளாதார அமைப்பு அல்ல (Economic
Viability) என்று ஒரே அடியாக அடித்து, ஆகவே,
பாரதத்தில் ஒரு அங்கமாக இருப்பதுதான் புத்திசாலித்
தனம்! அதில் இருந்துகொண்டு, பேதம் பேசாமல், பிளவு
ஏற்படுத்தாமல், சுகமாக வாழலாம். பேதமும் பிளவும்
இல்லாது இருக்கவேண்டுமானால், பிரிவினை - அதற்கான
உரிமை - அந்த முறையில் சட்டத்தில் திருத்தம் பெறுவது
என்ற எண்ணமே எழக்கூடாது. அந்த எண்ணம்
எழுந்தாலே, திருப்தியற்ற தன்மை, அருவருப்பு, பகை,
எல்லாம் தோன்றிவிடும். அந்த நிலை ஏற்படாமலிருக்க,
எப்போது திராவிடர் என்ற 'மாயை'யிலிருந்து
விடுபட்டீர்களோ, உடனே, 'இந்தியர்' ஆகிவிடுங்கள்.
அதுதான் அறிவுடைமை.
என்று இன்று செய்திகளை மிக்க அக்கறையோடு வெளியிடும்,
ஏடுகள் எழுதப்போகின்றன.
'திராவிட நாடு' என்று கூறுவதால், தனி நாட<noinclude></noinclude>
q5xpl44ohyv08gtjalv48nsugznxrj2
1945646
1945303
2026-06-12T11:48:43Z
Info-farmer
232
+ மேலடி
1945646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||441}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
441
திராவிட நாடு எனும் திட்டத்தை, இவர்களைக்
கொண்டு தாக்கச்செய்து, வலிவைக் குறைத்துவிட்டு, பிறகு,
இவர்கள் தமிழ்நாடு என்று பேச ஆரம்பித்தால், அவ்வளவு
பெரிய திராவிட நாடே தனி நாடு ஆகக்கூடாது என்று
சொல்லியாகிவிட்டது என்றால், நீங்கள் சொல்லும்
தமிழ்நாடு ஒரு நாள் வாழ இயலுமா தனி நாடாக! ஏன்
பைத்யக்காரத்தனமான திட்டம். தமிழ் நாடு தனி நாடு ஆக
வாழத்தக்க பொருளாதார அமைப்பு அல்ல (Economic
Viability) என்று ஒரே அடியாக அடித்து, ஆகவே,
பாரதத்தில் ஒரு அங்கமாக இருப்பதுதான் புத்திசாலித்
தனம்! அதில் இருந்துகொண்டு, பேதம் பேசாமல், பிளவு
ஏற்படுத்தாமல், சுகமாக வாழலாம். பேதமும் பிளவும்
இல்லாது இருக்கவேண்டுமானால், பிரிவினை - அதற்கான
உரிமை - அந்த முறையில் சட்டத்தில் திருத்தம் பெறுவது
என்ற எண்ணமே எழக்கூடாது. அந்த எண்ணம்
எழுந்தாலே, திருப்தியற்ற தன்மை, அருவருப்பு, பகை,
எல்லாம் தோன்றிவிடும். அந்த நிலை ஏற்படாமலிருக்க,
எப்போது திராவிடர் என்ற 'மாயை'யிலிருந்து
விடுபட்டீர்களோ, உடனே, 'இந்தியர்' ஆகிவிடுங்கள்.
அதுதான் அறிவுடைமை.
என்று இன்று செய்திகளை மிக்க அக்கறையோடு வெளியிடும்,
ஏடுகள் எழுதப்போகின்றன.
'திராவிட நாடு' என்று கூறுவதால், தனி நாட<noinclude></noinclude>
fkpmtuslj9wesvwpfhld635528l7baf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/83
250
646455
1945305
2026-06-12T02:55:56Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>442.
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காரியம் முடியட்டும் என்பதற்காகவே; விலகியோருக்கு நல்ல
விளம்பரம் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.
இதே ஏடுகள், விலகியோரின், மற்றக் கருத்துகளுக்குத் துளி
மதிப்பேனும் தருவரா? நிச்சயம் இல்லை.
-
தமிழர் தனி இனம் தனி அரசு நடத்தியவர்கள்
தனி அரசு நடத்தத் தகுதி உள்ளவர்கள்; தனி அரசு
அமைக்கத்தக்க, வளம் இருக்கிறது; அளவு, குடிவளம்,
இயற்கைச் செல்வம், எல்லாம் இருக்கிறது; தனி அரசு
அமையாததால் வடபுலம் கொழுக்கிறது.
தமிழர் தவிக்கின்றனர் - இங்கும் - எங்கும்.
இதை வடபுலத்தினர் கவனிப்பதுமில்லை.
உடனடியாகத் தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும்.
வடநாட்டுக்குக் கப்பம் கட்டி, கால்பிடித்துக்
கிடக்கும் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்.
தம்பி! இப்படிப் பேசட்டுமே பார்ப்போம், இன்று காங்கிரஸ்
செய்திகளைக்கூடக் குறைத்துக்கொண்டு, இவர்களுக்கு இடம்
தரும் ஏடுகள், எவ்வளவு துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார்கள்
என்பது பளிச்செனத் தெரிந்துவிடுகிறது.
திராவிட நாடு என்பதுதான் பிடிக்கவில்லை, தமிழ் நாடு
என்றால் பிடிக்கும், ஆதரவு கிடைக்கும் என்றால், ஆதித்தனார்,
பக்கமல்லவா, இந்தப் பத்திரிகைகள் இருந்திருக்கவேண்டும்.
இருந்தனவா? இல்லையே! ஏன்? ஆத<noinclude></noinclude>
n5oll0kmgxhkl3lzfokguy9axa012b7
1945647
1945305
2026-06-12T11:49:15Z
Info-farmer
232
+ மேலடி
1945647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|442||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>442.
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காரியம் முடியட்டும் என்பதற்காகவே; விலகியோருக்கு நல்ல
விளம்பரம் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.
இதே ஏடுகள், விலகியோரின், மற்றக் கருத்துகளுக்குத் துளி
மதிப்பேனும் தருவரா? நிச்சயம் இல்லை.
-
தமிழர் தனி இனம் தனி அரசு நடத்தியவர்கள்
தனி அரசு நடத்தத் தகுதி உள்ளவர்கள்; தனி அரசு
அமைக்கத்தக்க, வளம் இருக்கிறது; அளவு, குடிவளம்,
இயற்கைச் செல்வம், எல்லாம் இருக்கிறது; தனி அரசு
அமையாததால் வடபுலம் கொழுக்கிறது.
தமிழர் தவிக்கின்றனர் - இங்கும் - எங்கும்.
இதை வடபுலத்தினர் கவனிப்பதுமில்லை.
உடனடியாகத் தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும்.
வடநாட்டுக்குக் கப்பம் கட்டி, கால்பிடித்துக்
கிடக்கும் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்.
தம்பி! இப்படிப் பேசட்டுமே பார்ப்போம், இன்று காங்கிரஸ்
செய்திகளைக்கூடக் குறைத்துக்கொண்டு, இவர்களுக்கு இடம்
தரும் ஏடுகள், எவ்வளவு துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார்கள்
என்பது பளிச்செனத் தெரிந்துவிடுகிறது.
திராவிட நாடு என்பதுதான் பிடிக்கவில்லை, தமிழ் நாடு
என்றால் பிடிக்கும், ஆதரவு கிடைக்கும் என்றால், ஆதித்தனார்,
பக்கமல்லவா, இந்தப் பத்திரிகைகள் இருந்திருக்கவேண்டும்.
இருந்தனவா? இல்லையே! ஏன்? ஆத<noinclude></noinclude>
8nahygpuxwh2m16nf2ce804nksu3yuy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/84
250
646456
1945306
2026-06-12T02:56:13Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
443
எனவே, அந்த ஏடுகளுக்கு, ஆதித்தனார், ஆதரிக்கப்பட
வேண்டியவராகத் தெரியவில்லை. அவரை ஒதுக்கி வைத்தனர்.
உள்ளபடி, தமிழ் நாடு விஷயமாக அன்பும் அக்கறையும்
இருக்குமானால், விலகியவர்கள்கூட, நம்மை விட்டதும், நேரே
அவருடைய இயக்கத்தில் சேர்ந்திருக்க வேண்டுமேயன்றிப்
புதுக்கட்சி எதற்கு?
ஆதித்தனார், திராவிட நாடு வேண்டாம் என்பதற்காகவும்,
திராவிடர் என்ற கருத்து தீது என்பதற்கும், கூறாத எந்தக்
காரணத்தைப் புதியவர்கள் கூறுகிறார்கள் - கூறமுடியும்?
ஆயினும், புதியவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், ஆதித்த
னாருக்குக் கிடைக்காத காரணம் என்ன?
"அண்ணாத்துரையின் செல்வாக்கை ஒழித்துவிடுகிறேன்,
அவன் தலைமையில் உள்ள தி. மு. கழகத்தை அழித்து
விடுகிறேன் - என்று ஆதித்தனாருக்குத் திட்டம் இல்லை.
அந்தத் திட்டம் இல்லையென்றால், காங்கிரஸ் ஏடுகளிலே
விளம்பரம் இல்லை."
தி.மு. கழகத்தை ஒழிப்பேன் என்று கொண்டை கட்டிகளும்,
கோவிந்தாப் போடுவோரும், பட்டை போட்டோரும்,
பஜனைக்காரரும் முன்வந்தபோதே, காங்கிரஸ் ஏடுகள்,
அவர்களுக்கு விளம்பரம் கொடுத்தன என்றால், தி. மு. கழகத்தின்
முன்னணி நின்று முழக்கமிட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டு, அதனை
நடத்திச் செல்லத்தக்க ஆற்றல் பட<noinclude></noinclude>
o3wj5lz8bxuppkk6wqgjvq75o2h9dv4
1945648
1945306
2026-06-12T11:49:45Z
Info-farmer
232
+ மேலடி
1945648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||443}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
443
எனவே, அந்த ஏடுகளுக்கு, ஆதித்தனார், ஆதரிக்கப்பட
வேண்டியவராகத் தெரியவில்லை. அவரை ஒதுக்கி வைத்தனர்.
உள்ளபடி, தமிழ் நாடு விஷயமாக அன்பும் அக்கறையும்
இருக்குமானால், விலகியவர்கள்கூட, நம்மை விட்டதும், நேரே
அவருடைய இயக்கத்தில் சேர்ந்திருக்க வேண்டுமேயன்றிப்
புதுக்கட்சி எதற்கு?
ஆதித்தனார், திராவிட நாடு வேண்டாம் என்பதற்காகவும்,
திராவிடர் என்ற கருத்து தீது என்பதற்கும், கூறாத எந்தக்
காரணத்தைப் புதியவர்கள் கூறுகிறார்கள் - கூறமுடியும்?
ஆயினும், புதியவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், ஆதித்த
னாருக்குக் கிடைக்காத காரணம் என்ன?
"அண்ணாத்துரையின் செல்வாக்கை ஒழித்துவிடுகிறேன்,
அவன் தலைமையில் உள்ள தி. மு. கழகத்தை அழித்து
விடுகிறேன் - என்று ஆதித்தனாருக்குத் திட்டம் இல்லை.
அந்தத் திட்டம் இல்லையென்றால், காங்கிரஸ் ஏடுகளிலே
விளம்பரம் இல்லை."
தி.மு. கழகத்தை ஒழிப்பேன் என்று கொண்டை கட்டிகளும்,
கோவிந்தாப் போடுவோரும், பட்டை போட்டோரும்,
பஜனைக்காரரும் முன்வந்தபோதே, காங்கிரஸ் ஏடுகள்,
அவர்களுக்கு விளம்பரம் கொடுத்தன என்றால், தி. மு. கழகத்தின்
முன்னணி நின்று முழக்கமிட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டு, அதனை
நடத்திச் செல்லத்தக்க ஆற்றல் பட<noinclude></noinclude>
85qp1ssf63mwiut4kcwnod51lialina
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/85
250
646457
1945307
2026-06-12T02:56:34Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>444
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
"இவர் எதிர்க்கிறார்! எனவே கழகம் அழிந்துபோகும்"
என்று விபூதியும் சந்தனப்பொட்டும், வில்வமும் துளசியும்,
பஸ்கியும் தண்டாலும், பயில்வானும் சவாலும் கிளம்பிய
ஒவ்வொரு நேரத்திலும் இதே நப்பாசை.
நாற்பதே நாட்கள், ஒழித்துக் காட்டுகிறேன் நமச்சிவாயத்தின்
மீது ஆணை என்று கிளம்புவார், மடம்கூட இல்லாத ஒரு
காவிகட்டி! உடனே காங்கிரஸ் ஏடுகள், அவரை ‘மகானாக்கி'
மக்களுக்கு அறிமுகப்படுத்தி - அவர் பேச்சைப் பேருரையாக்கித்
தரும் கடைசியில் பயனில்லை என்பதை உணர்ந்து மூலையில்
உட்காருவர்.
அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம், அடித்தது யோகம், சில
காலம்; கழகத்தை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று
கிளம்பும், யாருக்கும் கிடைக்கும் அந்த யோகம்.
இந்த 'சூட்சமம்' மக்களுக்குத் தெரியாமலுமில்லை, நமது
கழகத் தோழர்களும், இதனை நன்கு உணர்ந்து இருப்பதால்தான்,
எவர் “இந்தியர்" ஆகிவிடுவது நல்லது என்று சென்றிடினும், நாம்
நமது குறிக்கோள் வெற்றிபெற உழைப்போம் என்ற உறுதிபூண்டு,
உழைத்தபடி உள்ளனர். என் அளவுக்குக்கூட, அவர்கள் இது
குறித்துக் கவலைப்படுபவர்களாகத் தெரியவில்லை. முன்னிலும்
வேகமாகப் பணிபுரிகிறார்கள் ஒரு விடுதலை இயக்கத்துக்கு,
சிறு<noinclude></noinclude>
lioq91wfwhhlozheu8mf65qpvb3yl98
1945650
1945307
2026-06-12T11:50:17Z
Info-farmer
232
+ மேலடி
1945650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|444||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>444
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
"இவர் எதிர்க்கிறார்! எனவே கழகம் அழிந்துபோகும்"
என்று விபூதியும் சந்தனப்பொட்டும், வில்வமும் துளசியும்,
பஸ்கியும் தண்டாலும், பயில்வானும் சவாலும் கிளம்பிய
ஒவ்வொரு நேரத்திலும் இதே நப்பாசை.
நாற்பதே நாட்கள், ஒழித்துக் காட்டுகிறேன் நமச்சிவாயத்தின்
மீது ஆணை என்று கிளம்புவார், மடம்கூட இல்லாத ஒரு
காவிகட்டி! உடனே காங்கிரஸ் ஏடுகள், அவரை ‘மகானாக்கி'
மக்களுக்கு அறிமுகப்படுத்தி - அவர் பேச்சைப் பேருரையாக்கித்
தரும் கடைசியில் பயனில்லை என்பதை உணர்ந்து மூலையில்
உட்காருவர்.
அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம், அடித்தது யோகம், சில
காலம்; கழகத்தை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று
கிளம்பும், யாருக்கும் கிடைக்கும் அந்த யோகம்.
இந்த 'சூட்சமம்' மக்களுக்குத் தெரியாமலுமில்லை, நமது
கழகத் தோழர்களும், இதனை நன்கு உணர்ந்து இருப்பதால்தான்,
எவர் “இந்தியர்" ஆகிவிடுவது நல்லது என்று சென்றிடினும், நாம்
நமது குறிக்கோள் வெற்றிபெற உழைப்போம் என்ற உறுதிபூண்டு,
உழைத்தபடி உள்ளனர். என் அளவுக்குக்கூட, அவர்கள் இது
குறித்துக் கவலைப்படுபவர்களாகத் தெரியவில்லை. முன்னிலும்
வேகமாகப் பணிபுரிகிறார்கள் ஒரு விடுதலை இயக்கத்துக்கு,
சிறு<noinclude></noinclude>
hbrh0dw0gs2f40dx2loqwum66x36i96
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/86
250
646458
1945309
2026-06-12T02:56:52Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
-
445
கண்டு, செய்திடப் போவதென்ன? விடும் அண்ணா! விசாரம்!
வேலை நடக்கட்டும்!! என்று கூறுகின்றார்; எழுச்சி
தருகின்றார்.
செல்லும் இடமெல்லாம் இந்தச் செந்தேனே தருகின்றார்,
சென்றுவந்த 'சேதி' தன்னைச் செப்புகின்றார், சுவைசொட்ட,
எங்கும் இடர் இல்லை. இலட்சிய ஆர்வம் தனக்கு; எவரும்
ஒப்பவில்லை, இந்தியராவதற்கு சென்று கண்டிடண்ணா,
செம்மைமிகு கழக வடிவமதை என்றும் கூறுகின்றார்; நானும்
பல இடத்தில், இதனையே கண்டுவந்தேன். நன்று, நன்று, தம்பி!
நமக்கு இருப்பது ஒரே செல்வம் இதயத்தை ஈர்த்துள்ள
இலட்சியமே அதுதான். அதற்கு நாம் ஆட்பட்டோம்;
ஆணிப்பொன் ஆபரணம், அந்தஸ்து அனைத்தையும்
அடியினிலே கொட்டி அழைத்தாலும், நாம் ஏகோம்; இன்று இந்த
உறுதியினை நாம் புதுப்பித்துக்கொள்வதற்கே, சென்றனர்
போலும் என் தம்பியராய் இருந்தவர்கள்; பரிவுகாட்டி வந்த
நம்மைப் பிரிந்து போயினரே, நம்மவர்கள், அந்தத் துக்கம்
நம்மை அழுத்தி வாட்டியபோதும், அரும்பணியாற்றிட நாம்
துளியேனும் தயங்காமல் சென்று இன்பத் திராவிடம் காண்
என்றுரைக்க எழுச்சி ஊட்ட, சென்ற திருத்தலங்கள் பட்டியல்
காண்:
செல்லூர்
சங்கராப்பள்ளி
காட்டுமன்னார்குடி
ஆரிமுத்து மோட்டூர்
காட்டுப்பாடி
வேலூர்
அம்மையப்பன்<noinclude></noinclude>
l2uu4xz0afmfgabrl5r6fgm87adlvim
1945651
1945309
2026-06-12T11:50:50Z
Info-farmer
232
+ மேலடி
1945651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||445}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
-
445
கண்டு, செய்திடப் போவதென்ன? விடும் அண்ணா! விசாரம்!
வேலை நடக்கட்டும்!! என்று கூறுகின்றார்; எழுச்சி
தருகின்றார்.
செல்லும் இடமெல்லாம் இந்தச் செந்தேனே தருகின்றார்,
சென்றுவந்த 'சேதி' தன்னைச் செப்புகின்றார், சுவைசொட்ட,
எங்கும் இடர் இல்லை. இலட்சிய ஆர்வம் தனக்கு; எவரும்
ஒப்பவில்லை, இந்தியராவதற்கு சென்று கண்டிடண்ணா,
செம்மைமிகு கழக வடிவமதை என்றும் கூறுகின்றார்; நானும்
பல இடத்தில், இதனையே கண்டுவந்தேன். நன்று, நன்று, தம்பி!
நமக்கு இருப்பது ஒரே செல்வம் இதயத்தை ஈர்த்துள்ள
இலட்சியமே அதுதான். அதற்கு நாம் ஆட்பட்டோம்;
ஆணிப்பொன் ஆபரணம், அந்தஸ்து அனைத்தையும்
அடியினிலே கொட்டி அழைத்தாலும், நாம் ஏகோம்; இன்று இந்த
உறுதியினை நாம் புதுப்பித்துக்கொள்வதற்கே, சென்றனர்
போலும் என் தம்பியராய் இருந்தவர்கள்; பரிவுகாட்டி வந்த
நம்மைப் பிரிந்து போயினரே, நம்மவர்கள், அந்தத் துக்கம்
நம்மை அழுத்தி வாட்டியபோதும், அரும்பணியாற்றிட நாம்
துளியேனும் தயங்காமல் சென்று இன்பத் திராவிடம் காண்
என்றுரைக்க எழுச்சி ஊட்ட, சென்ற திருத்தலங்கள் பட்டியல்
காண்:
செல்லூர்
சங்கராப்பள்ளி
காட்டுமன்னார்குடி
ஆரிமுத்து மோட்டூர்
காட்டுப்பாடி
வேலூர்
அம்மையப்பன்<noinclude></noinclude>
o8mim5jyhvc5n9rqclpigqjh731fe70
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/87
250
646459
1945310
2026-06-12T02:57:06Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>சென்னை
சென்னை
ராமாபுரம்
சென்னை
446
ஓகளூர்
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கடியாச்சேரி
ஊத்தங்கரை
சென்னை
மீஞ்சூர்
காஞ்சிபுரம்
அம்மாசத்திரம்
சேலம்
சென்னை
விருத்தாசலம்
அதிராம்பட்டினம்
ஒடுகத்தூர்
வாணியம்பாடி
பெருமாள்நாய்க்கன்பாளையம்
சென்னை
கீழ்மாரிமங்கலம்
வடக்காளூர்
ஆலத்தம்பாடி
பச்சாம்பேட்டை
கட்டக்குடி
காஞ்சிபுரம்
சிறுபனையூர்
சென்னை
ஆடையூர்
ஆத்தூர்
பந்தநல்லூர்
சிங்காரப்பேட்டை
கடுவன்காடு
தருமபுரி
ஈரோடு
மதுராந்தகம்
சென்னை
திருவில்லிப்புத்தூர்
சென்னை
கோவை
இலந்தங்குடி
வெண்ணந்தூர்
புலியூர்
காடுவெட்டிவிடுதி
இராயநல்லூர்
குணவாசல்
ஒலக்கூர்
கண்ணுக்கானூர்
மிளகனூர்
பெரும்பண்ணையூர்
செல்லப்பம்பாளையம்
சோமனூர்
குருவரெட்டியூர்
ஆண்டிப்பாளையும்
கிரிசமுத்திரம்
வண்ணமங்கலம்
வெள்ளக்கோவில்
குரக்கவாடி
பாவட்டக்குடி
சுவாமிமலை
கல்லல்
சென்னை
குச்சூர்<noinclude></noinclude>
ixr1c5v7gqofdz3tah8y3j41abbc5d7
1945652
1945310
2026-06-12T11:51:21Z
Info-farmer
232
+ மேலடி
1945652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|446||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>சென்னை
சென்னை
ராமாபுரம்
சென்னை
446
ஓகளூர்
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கடியாச்சேரி
ஊத்தங்கரை
சென்னை
மீஞ்சூர்
காஞ்சிபுரம்
அம்மாசத்திரம்
சேலம்
சென்னை
விருத்தாசலம்
அதிராம்பட்டினம்
ஒடுகத்தூர்
வாணியம்பாடி
பெருமாள்நாய்க்கன்பாளையம்
சென்னை
கீழ்மாரிமங்கலம்
வடக்காளூர்
ஆலத்தம்பாடி
பச்சாம்பேட்டை
கட்டக்குடி
காஞ்சிபுரம்
சிறுபனையூர்
சென்னை
ஆடையூர்
ஆத்தூர்
பந்தநல்லூர்
சிங்காரப்பேட்டை
கடுவன்காடு
தருமபுரி
ஈரோடு
மதுராந்தகம்
சென்னை
திருவில்லிப்புத்தூர்
சென்னை
கோவை
இலந்தங்குடி
வெண்ணந்தூர்
புலியூர்
காடுவெட்டிவிடுதி
இராயநல்லூர்
குணவாசல்
ஒலக்கூர்
கண்ணுக்கானூர்
மிளகனூர்
பெரும்பண்ணையூர்
செல்லப்பம்பாளையம்
சோமனூர்
குருவரெட்டியூர்
ஆண்டிப்பாளையும்
கிரிசமுத்திரம்
வண்ணமங்கலம்
வெள்ளக்கோவில்
குரக்கவாடி
பாவட்டக்குடி
சுவாமிமலை
கல்லல்
சென்னை
குச்சூர்<noinclude></noinclude>
cz225kkfe6bmumtdq3zly1gb7di4l3w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/88
250
646460
1945311
2026-06-12T02:57:22Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
விளக்கம்பாடி
முகந்தனூர்
உடன்குடி
குண்டடம்
திருமருகல்
சின்னமனூர்
சென்னை
சென்னை
கண்ணுக்கானூர்
காட்டூர்
மல்லம்பட்டி
சென்னை
எட்டியலூர்
சென்னை
வாழ்க்கை
பாப்பாம்பாடி
தாம்பரம்
அரியலூர்
அபிவிருத்தீஸ்வரம்
ஆதனூர்
மலையம்பாக்கம்
ஒக்கநத்தம்
அணைப்பட்டி
வெள்ளோடு
வன்னிக்குடி
மப்பேடு
சென்னை
நாகல்கழனி
வீரப்பாண்டி
ஊழியபத்து
தேவர்கண்டநல்லூர்
வடுகபாளையம்
ஆரணி
சாயிநாதபுரம்
மேலசன்னாநல்லூர்
பண்டரக்கோட்டை
ராமலிங்கப்பட்டி
ஆரணி
சென்னை
சென்னை
சென்னை
கோவை
செங்கற்பட்டு
அலசூர்
சென்னை
சென்னை
காவேரிப்பாக்கம்
சென்னை
தஞ்சை
கடலூர்
அருப்புக்கோட்டை
ஜோலார்பேட்டை
திண்டிவனம்
இரட்டணை
காஞ்சீபுரம்
சென்னை
வந்தவாசி
நசரத்பேட்டை
காட்டூர்
மானாமதுரை
மணப்பாறை
சேடர்பாளையம்
உக்கநத்தம்
திருவிடைமருதூர்
447<noinclude></noinclude>
kjxus78d0akiv7skosc38j8w4vmkpaf
1945653
1945311
2026-06-12T11:51:52Z
Info-farmer
232
+ மேலடி
1945653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||447}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
விளக்கம்பாடி
முகந்தனூர்
உடன்குடி
குண்டடம்
திருமருகல்
சின்னமனூர்
சென்னை
சென்னை
கண்ணுக்கானூர்
காட்டூர்
மல்லம்பட்டி
சென்னை
எட்டியலூர்
சென்னை
வாழ்க்கை
பாப்பாம்பாடி
தாம்பரம்
அரியலூர்
அபிவிருத்தீஸ்வரம்
ஆதனூர்
மலையம்பாக்கம்
ஒக்கநத்தம்
அணைப்பட்டி
வெள்ளோடு
வன்னிக்குடி
மப்பேடு
சென்னை
நாகல்கழனி
வீரப்பாண்டி
ஊழியபத்து
தேவர்கண்டநல்லூர்
வடுகபாளையம்
ஆரணி
சாயிநாதபுரம்
மேலசன்னாநல்லூர்
பண்டரக்கோட்டை
ராமலிங்கப்பட்டி
ஆரணி
சென்னை
சென்னை
சென்னை
கோவை
செங்கற்பட்டு
அலசூர்
சென்னை
சென்னை
காவேரிப்பாக்கம்
சென்னை
தஞ்சை
கடலூர்
அருப்புக்கோட்டை
ஜோலார்பேட்டை
திண்டிவனம்
இரட்டணை
காஞ்சீபுரம்
சென்னை
வந்தவாசி
நசரத்பேட்டை
காட்டூர்
மானாமதுரை
மணப்பாறை
சேடர்பாளையம்
உக்கநத்தம்
திருவிடைமருதூர்
447<noinclude></noinclude>
tvwf38brg06ncu3694re9jrlinda305
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/89
250
646461
1945312
2026-06-12T02:57:42Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>448
திருநின்றவூர்
மேட்டுப்பாளையம்
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
செண்பகச்சேரி
வீராநந்தபுரம்
தொட்டம்பாளையம்
காட்டுமன்னார்குடி
திருவரங்கம்
மாதவரம்
அரிசிக்கரை
இரியூர்
பெங்களூர்
அகத்திலிங்கம்பாளையம்
வில்லிவலம்
மேலகுண்டலபாடி
சென்னை
மன்னார்குடி
திருப்புட்குழி
விருகம்பாக்கம்
ஆலடிக் குமுளை
சென்னை
அரியநாச்சிபாளையம்
கொல்லன்பிள்ளையார் கோயில்
சவிரியூர்
அடியக்கமங்கலம்
வேப்பனேரி
தொழுவூர்
வாணியம்பாடி
மதுரை
சத்தியவிசயநகரம்
அம்மையார்குப்பம்
களக்காட்டூர்
சாந்திபுரம்
பல்வாய்க்கண்டன்
குடியாத்தம்
மணப்பாறை
மணமேல்குடி
அறந்தாங்கி
திருக்காட்டுப்பள்ளி
பூலாவரி
பாலையூர்
மன்சுராபாத்
சென்னப்பநாய்க்கன்
பாளையம்
சென்னை
அரையாளம்
கோவை
சமுசிகாபுரம்
இடைப்பாடி
சென்னை
உட்கோட்டை
பரமாக்கோட்டை
சரவணபுரம்
வைகுந்தன்
கொடைக்கானல்
பெரியகுளம்
(தஞ்சை ஐயன்பேட்டை
பாவிரெட்டிபட்டி
திருச்செங்கோடு
மேட்டூர் அணை
அரங்கபாளையம்
பம்பாய்<noinclude></noinclude>
cr7agerkwfeecoswn839ye741nj7bnn
1945654
1945312
2026-06-12T11:52:22Z
Info-farmer
232
+ மேலடி
1945654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|448||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>448
திருநின்றவூர்
மேட்டுப்பாளையம்
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
செண்பகச்சேரி
வீராநந்தபுரம்
தொட்டம்பாளையம்
காட்டுமன்னார்குடி
திருவரங்கம்
மாதவரம்
அரிசிக்கரை
இரியூர்
பெங்களூர்
அகத்திலிங்கம்பாளையம்
வில்லிவலம்
மேலகுண்டலபாடி
சென்னை
மன்னார்குடி
திருப்புட்குழி
விருகம்பாக்கம்
ஆலடிக் குமுளை
சென்னை
அரியநாச்சிபாளையம்
கொல்லன்பிள்ளையார் கோயில்
சவிரியூர்
அடியக்கமங்கலம்
வேப்பனேரி
தொழுவூர்
வாணியம்பாடி
மதுரை
சத்தியவிசயநகரம்
அம்மையார்குப்பம்
களக்காட்டூர்
சாந்திபுரம்
பல்வாய்க்கண்டன்
குடியாத்தம்
மணப்பாறை
மணமேல்குடி
அறந்தாங்கி
திருக்காட்டுப்பள்ளி
பூலாவரி
பாலையூர்
மன்சுராபாத்
சென்னப்பநாய்க்கன்
பாளையம்
சென்னை
அரையாளம்
கோவை
சமுசிகாபுரம்
இடைப்பாடி
சென்னை
உட்கோட்டை
பரமாக்கோட்டை
சரவணபுரம்
வைகுந்தன்
கொடைக்கானல்
பெரியகுளம்
(தஞ்சை ஐயன்பேட்டை
பாவிரெட்டிபட்டி
திருச்செங்கோடு
மேட்டூர் அணை
அரங்கபாளையம்
பம்பாய்<noinclude></noinclude>
cutz2wo5qrw5xebmgtdchrx17950c5b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/90
250
646462
1945313
2026-06-12T02:57:58Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
கடலூர்
கோவை
தூத்துக்குடி
உடுமலைப்பேட்டை
உ
வாளாவாடி
பல்லடம்
தண்ணீர்ப்பள்ளம்
தேரழுந்தூர்
நச்சினார்குடி
மேலூர்
வில்லிவாக்கம்
புதுப்பாளையம்
திருப்பூர்
திருப்பத்தூர்
கவுந்தப்பாடி
கொருக்கை
கோபிச்செட்டிப்பாளையம் கிருட்டினாபுரம்
சத்தியமங்கலம்
புதுக்கோட்டை
பவானி
ஆலங்கோட்டை
கணக்கன்பாளையம்
இளவலூர்
காரை
நெய்வேலி
அம்மூர்
பந்தல்குடி
இராணிப்பேட்டை
பெரியபெத்தானூர்
பேரணாம்பட்டு
குடியாத்தம்
காயல்பட்டினம்
449
சோளிங்கபுரம்
கடத்தூர்
நாச்சியார்கோயில்
தம்பி! நடைபெற்ற கூட்டங்களின் முழு விவரம்
உடனுக்குடன் கிடைப்பதில்லை; கிடைப்பதனை அவ்வப்போது
முறையாகப் போடவும் நமக்கு வசதி இல்லை. எனவே
நான் திரட்டித் தந்துள்ளது எனக்குக் கிடைத்தவை. என்
பார்வைக்குக் கொண்டுவரப்படாமல், நடைபெற்றிருக்கிற
கூட்டங்கள் பலப்பல. சில ஊர்களில், குறிப்பாக சென்னையில்
பல கூட்டங்கள் அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் நடை
பெற்றுள்ளன.
இவ்வளவு ஊர்களிலும் கூட்டங்கள், திராவிட நாடு
பகற்கனவு என்று கூறிவிட்டுச் சிலர் சென்ற பிறகு; ஒரு
திங்களுக்குள்.
இந்தப் பட்டியலில். இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி
ஒரே நாளிலே பல ஊர்களிலே நடைபெற்ற கூட்டங்கள் சேர்க்கப்
படவில்லை.<noinclude></noinclude>
4ayozwx1d03qg8kou5pi7essulxnnub
1945655
1945313
2026-06-12T11:52:53Z
Info-farmer
232
+ மேலடி
1945655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||449}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
கடலூர்
கோவை
தூத்துக்குடி
உடுமலைப்பேட்டை
உ
வாளாவாடி
பல்லடம்
தண்ணீர்ப்பள்ளம்
தேரழுந்தூர்
நச்சினார்குடி
மேலூர்
வில்லிவாக்கம்
புதுப்பாளையம்
திருப்பூர்
திருப்பத்தூர்
கவுந்தப்பாடி
கொருக்கை
கோபிச்செட்டிப்பாளையம் கிருட்டினாபுரம்
சத்தியமங்கலம்
புதுக்கோட்டை
பவானி
ஆலங்கோட்டை
கணக்கன்பாளையம்
இளவலூர்
காரை
நெய்வேலி
அம்மூர்
பந்தல்குடி
இராணிப்பேட்டை
பெரியபெத்தானூர்
பேரணாம்பட்டு
குடியாத்தம்
காயல்பட்டினம்
449
சோளிங்கபுரம்
கடத்தூர்
நாச்சியார்கோயில்
தம்பி! நடைபெற்ற கூட்டங்களின் முழு விவரம்
உடனுக்குடன் கிடைப்பதில்லை; கிடைப்பதனை அவ்வப்போது
முறையாகப் போடவும் நமக்கு வசதி இல்லை. எனவே
நான் திரட்டித் தந்துள்ளது எனக்குக் கிடைத்தவை. என்
பார்வைக்குக் கொண்டுவரப்படாமல், நடைபெற்றிருக்கிற
கூட்டங்கள் பலப்பல. சில ஊர்களில், குறிப்பாக சென்னையில்
பல கூட்டங்கள் அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் நடை
பெற்றுள்ளன.
இவ்வளவு ஊர்களிலும் கூட்டங்கள், திராவிட நாடு
பகற்கனவு என்று கூறிவிட்டுச் சிலர் சென்ற பிறகு; ஒரு
திங்களுக்குள்.
இந்தப் பட்டியலில். இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி
ஒரே நாளிலே பல ஊர்களிலே நடைபெற்ற கூட்டங்கள் சேர்க்கப்
படவில்லை.<noinclude></noinclude>
9mz608noqoabgpu7wm0ljua9f4ppofw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/107
250
646463
1945314
2026-06-12T02:58:12Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1945314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>466
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
ஏற்பட்டது, இனி நல்லவழி நடப்பார்கள் என்று
எதிர்பார்த்து, நாலு நல்ல வார்த்தை சொல்லுகிறோம்.
தி.மு.க. திராவிட நாடு திட்டத்தை அவர்கள் எதிர்க்க
ஆரம்பித்த உடனே, அறிவாளரே வருக! ஆண்மையாளரே
வருக! நாணயவான்களே வருக! நேர்மையின் பிறப்பிடமே!
இருப்பிடமே! முடிவிடமே! வருக! வருக! என்று
அர்ச்சிக்கிறீர்கள் - உங்களைப்பற்றி அவர்கள் சொன்னது
என்ன? இப்போதும் சொல்வது என்ன? என்பதுபற்றித்
துளிகூட எண்ணிப் பார்க்காமல், இப்போதாவது, உங்களை,
உங்கள் தலைவர்களை அவர்கள் மதிக்கிறார்களா?
கா. க. : தங்கள் மாஜித் தலைவர்களைக் கண்டிக்கிறார்கள்.
தி.மு.க. : அது போதும் என்கிறீர்களா? இதுதான் பஞ்சப் புத்தி
என்பது! உங்கள் தலைவர்களை மதிக்கிறார்களா
என்றுகூடக் கவனிக்கமாட்டீர்கள் போலிருக்கிறது!
ஐயா! அவர்களுக்குத் தங்கள் மாஜித் தோழர்கள்
ஆகியோரிடம் மதிப்புப் போய்விட்டது; மனம்போன
போக்கில் ஏசுகிறார்கள். ஆனால், கவனித்துப் பார்த்தால்
தான், உங்களுக்கு உண்மை தெரியும். அவர்களுக்கு, முன்பு
இருந்த இடத்துத் தலைவர்களிடம் மதிப்புக் கெட்டு
விட்டதும், என்ன செய்கிறார்கள்? தாங்களே ‘மதிப்பு'த்
தேடும் தலைவர் ஆகிறார்கள்! புரிகிறதா! உங்கள்
தலைவர்களிடம் ‘மதிப்பு'க் காட்டவில்லை. காட்டுவ
தானால், “தேசபக்தர்களே! தேசியத் தலைவர்களே! உங்கள்
வார்த்தைகளை மதிக்காமல், உண்மையை உணராமல்,
இதுநாள் வரையில் உழன்று கிடந்தோம். புத்தி வந்தது.
பிழை பொறுத்திடுக! மன்னித்திடுக!” என்று இறைஞ்சி,
காங்கிரஸ் தலைவர்களை ஏத்தி ஏத்தித் தொழுது,
மன்னிப்புபெற மண்டியிட்டுக் கிடப்பார்கள். ஆனால்
அவர்கள் செய்வது என்ன? தி. மு. க.வைத் திட்டு
கிறார்கள் - காங்கிரசைப் போற்றவில்லை! தி.மு.க.
தலைவர்களை வசைபாடுகிறார்கள் காங்கிரஸ்
தலைவர்களை வாழ்த்தவில்லை. புரிகிறதா நிலைமை?
உண்மை தெரிகிறதா? தி. மு. க. தலைவர்களைத் தூற்றி,
உங்கள் தலைவர்களைப் போற்றவில்லை, உங்கள்
நாக்கிலே தேன்தடவி, உங்கள் உதவியைப் பெற்று,
அவர்கள் தலைவர்கள் ஆகப் பார்க்கிறார்கள். இது
தெரியாமல், தி. மு. க. தலைவர்களைத் தூற்றப் புதியவர்கள்<noinclude></noinclude>
klsgb8tcjb7xj4xuo9sfgxk9nnrnlan
1945541
1945314
2026-06-12T10:40:58Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
ஏற்பட்டது, இனி நல்லவழி நடப்பார்கள் என்று எதிர்பார்த்து, நாலு நல்ல வார்த்தை சொல்லுகிறோம்.
<b>தி. மு. க. :</b> திராவிட நாடு திட்டத்தை அவர்கள் எதிர்க்க ஆரம்பித்த உடனே, அறிவாளரே வருக! ஆண்மையாளரே வருக! நாணயவான்களே வருக! நேர்மையின் பிறப்பிடமே! இருப்பிடமே! முடிவிடமே! வருக! வருக! என்று அர்ச்சிக்கிறீர்கள் - உங்களைப்பற்றி அவர்கள் சொன்னது என்ன? இப்போதும் சொல்வது என்ன? என்பதுபற்றித் துளிகூட எண்ணிப் பார்க்காமல், இப்போதாவது, உங்களை, உங்கள் தலைவர்களை அவர்கள் மதிக்கிறார்களா?
<b>கா. க. :</b> தங்கள் மாஜித் தலைவர்களைக் கண்டிக்கிறார்கள்.
<b>தி. மு. க. :</b> அது போதும் என்கிறீர்களா? இதுதான் பஞ்சப் புத்தி என்பது! உங்கள் தலைவர்களை மதிக்கிறார்களா என்றுகூடக் கவனிக்கமாட்டீர்கள் போலிருக்கிறது! ஐயா! அவர்களுக்குத் தங்கள் மாஜித் தோழர்கள் - ஆகியோரிடம் மதிப்புப் போய்விட்டது; மனம்போன போக்கில் ஏசுகிறார்கள். ஆனால், கவனித்துப் பார்த்தால் தான், உங்களுக்கு உண்மை தெரியும். அவர்களுக்கு, முன்பு இருந்த இடத்துத் தலைவர்களிடம் மதிப்புக் கெட்டு விட்டதும், என்ன செய்கிறார்கள்? தாங்களே 'மதிப்பு'த் தேடும் தலைவர் ஆகிறார்கள்! புரிகிறதா! உங்கள் தலைவர்களிடம் 'மதிப்பு'க் காட்டவில்லை. காட்டுவதானால், "தேசபக்தர்களே! தேசியத் தலைவர்களே! உங்கள் வார்த்தைகளை மதிக்காமல், உண்மையை உணராமல், இதுநாள் வரையில் உழன்று கிடந்தோம். புத்தி வந்தது. பிழை பொறுத்திடுக! மன்னித்திடுக!" என்று இறைஞ்சி, காங்கிரஸ் தலைவர்களை ஏத்தி ஏத்தித் தொழுது, மன்னிப்புபெற மண்டியிட்டுக் கிடப்பார்கள். ஆனால் அவர்கள் செய்வது என்ன? தி. மு. க.வைத் திட்டுகிறார்கள் - காங்கிரசைப் போற்றவில்லை! தி. மு. க. தலைவர்களை வசைபாடுகிறார்கள் - காங்கிரஸ் தலைவர்களை வாழ்த்தவில்லை. புரிகிறதா நிலைமை? உண்மை தெரிகிறதா? தி. மு. க. தலைவர்களைத் தூற்றி, உங்கள் தலைவர்களைப் போற்றவில்லை, உங்கள் நாக்கிலே தேன்தடவி, உங்கள் உதவியைப் பெற்று, அவர்கள் தலைவர்கள் ஆகப் பார்க்கிறார்கள். இது தெரியாமல், தி. மு. க. தலைவர்களைத் தூற்றப் புதியவர்கள்
}}<noinclude></noinclude>
5mpyjtxq55v0g4dhrfho41yeag5gqo2
1945649
1945541
2026-06-12T11:49:49Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
ஏற்பட்டது, இனி நல்லவழி நடப்பார்கள் என்று எதிர்பார்த்து, நாலு நல்ல வார்த்தை சொல்லுகிறோம்.
<b>தி. மு. க. :</b> திராவிட நாடு திட்டத்தை அவர்கள் எதிர்க்க ஆரம்பித்த உடனே, அறிவாளரே வருக! ஆண்மையாளரே வருக! நாணயவான்களே வருக! நேர்மையின் பிறப்பிடமே! இருப்பிடமே! முடிவிடமே! வருக! வருக! என்று அர்ச்சிக்கிறீர்கள் - உங்களைப்பற்றி அவர்கள் சொன்னது என்ன? இப்போதும் சொல்வது என்ன? என்பதுபற்றித் துளிகூட எண்ணிப் பார்க்காமல், இப்போதாவது, உங்களை, உங்கள் தலைவர்களை அவர்கள் மதிக்கிறார்களா?
<b>கா. க. :</b> தங்கள் மாஜித் தலைவர்களைக் கண்டிக்கிறார்கள்.
<b>தி. மு. க. :</b> அது போதும் என்கிறீர்களா? இதுதான் பஞ்சப் புத்தி என்பது! உங்கள் தலைவர்களை மதிக்கிறார்களா என்றுகூடக் கவனிக்கமாட்டீர்கள் போலிருக்கிறது! ஐயா! அவர்களுக்குத் தங்கள் மாஜித் தோழர்கள் - ஆகியோரிடம் மதிப்புப் போய்விட்டது; மனம்போன போக்கில் ஏசுகிறார்கள். ஆனால், கவனித்துப் பார்த்தால் தான், உங்களுக்கு உண்மை தெரியும். அவர்களுக்கு, முன்பு இருந்த இடத்துத் தலைவர்களிடம் மதிப்புக் கெட்டு விட்டதும், என்ன செய்கிறார்கள்? தாங்களே 'மதிப்பு'த் தேடும் தலைவர் ஆகிறார்கள்! புரிகிறதா! உங்கள் தலைவர்களிடம் 'மதிப்பு'க் காட்டவில்லை. காட்டுவதானால், "தேசபக்தர்களே! தேசியத் தலைவர்களே! உங்கள் வார்த்தைகளை மதிக்காமல், உண்மையை உணராமல், இதுநாள் வரையில் உழன்று கிடந்தோம். புத்தி வந்தது. பிழை பொறுத்திடுக! மன்னித்திடுக!" என்று இறைஞ்சி, காங்கிரஸ் தலைவர்களை ஏத்தி ஏத்தித் தொழுது, மன்னிப்புபெற மண்டியிட்டுக் கிடப்பார்கள். ஆனால் அவர்கள் செய்வது என்ன? தி. மு. க.வைத் திட்டுகிறார்கள் - காங்கிரசைப் போற்றவில்லை! தி. மு. க. தலைவர்களை வசைபாடுகிறார்கள் - காங்கிரஸ் தலைவர்களை வாழ்த்தவில்லை. புரிகிறதா நிலைமை? உண்மை தெரிகிறதா? தி. மு. க. தலைவர்களைத் தூற்றி, உங்கள் தலைவர்களைப் போற்றவில்லை, உங்கள் நாக்கிலே தேன்தடவி, உங்கள் உதவியைப் பெற்று, அவர்கள் தலைவர்கள் ஆகப் பார்க்கிறார்கள். இது தெரியாமல், தி. மு. க. தலைவர்களைத் தூற்றப் புதியவர்கள்
}}<noinclude></noinclude>
rkaklr2ubpvvfii1jx86ccuj12bxwdv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/91
250
646464
1945315
2026-06-12T02:58:12Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945315
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>450
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பொதுக்கூட்டங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.
கொடி ஏற்றுவிழாக் கூட்டங்கள், உறுப்பினர் கூட்டங்கள்
இணைக்கப்படவில்லை.
இவ்வளவு கூட்டங்களிலும் திராவிட நாடு இலட்சிய
நம்பிக்கை கொண்டவர்கள், அதற்காகப் பணியாற்ற உறுதி
கொண்டவர்கள் கலந்துகொண்டனர். எழுச்சிக்கு என்ன குறை!
இவ்வளவு கூட்டங்களிலும் கலந்துகொண்டவர்கள் ஏமாளிகள்,
விலகிச் சென்றவர்கள் மாமேதைகள் என்று எவரே துணிந்து
கூறுவர். விலகியவர்களின் விளக்க அறிக்கைகளைப் படித்தான
பிறகுதான், தம்பி! இத்தனை கூட்டங்களில் மக்கள் கூடினர்.
இவ்வளவு தொடர்ச்சியாகவும், பரவலாகவும், கழகக்
கூட்டங்கள் நடைபெறுகின்றன; பொது மக்களின் பேராதரவு
அத்துணை வளமாக இருக்கிறது என்பது விளக்கமாகிறதல்லவா?
நாங்கள் விலகிய பிறகு, நாடே திகைத்துத் திணறி, கழகத்தை உதறி
எரிந்துவிட்டது என்று எவரேனும் கூறினால், நம்பத்தான்
முடியுமா சொல்லத்தான் நா கூசாதா? இப்படிப்பட்ட
கட்டுக்கோப்பான ஒரு கழகத்தைத்தான், சிலர் கோபத்தைக்
கருவியாக்கி அழித்துவிடலாம் என்று காங்கிரசார் எண்ணு
கின்றனர். என்னே அவர்தம் நப்பாசை!
-
இத்துணை ஊர்களிலும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்
படாமல், விடுபட்டுள்ள இன்னும் சில ஊர்களிலும்,<noinclude></noinclude>
8tt5fsxgui4zc4g22z1lqdivcb9hll4
1945657
1945315
2026-06-12T11:53:23Z
Info-farmer
232
+ மேலடி
1945657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|450||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>450
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பொதுக்கூட்டங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.
கொடி ஏற்றுவிழாக் கூட்டங்கள், உறுப்பினர் கூட்டங்கள்
இணைக்கப்படவில்லை.
இவ்வளவு கூட்டங்களிலும் திராவிட நாடு இலட்சிய
நம்பிக்கை கொண்டவர்கள், அதற்காகப் பணியாற்ற உறுதி
கொண்டவர்கள் கலந்துகொண்டனர். எழுச்சிக்கு என்ன குறை!
இவ்வளவு கூட்டங்களிலும் கலந்துகொண்டவர்கள் ஏமாளிகள்,
விலகிச் சென்றவர்கள் மாமேதைகள் என்று எவரே துணிந்து
கூறுவர். விலகியவர்களின் விளக்க அறிக்கைகளைப் படித்தான
பிறகுதான், தம்பி! இத்தனை கூட்டங்களில் மக்கள் கூடினர்.
இவ்வளவு தொடர்ச்சியாகவும், பரவலாகவும், கழகக்
கூட்டங்கள் நடைபெறுகின்றன; பொது மக்களின் பேராதரவு
அத்துணை வளமாக இருக்கிறது என்பது விளக்கமாகிறதல்லவா?
நாங்கள் விலகிய பிறகு, நாடே திகைத்துத் திணறி, கழகத்தை உதறி
எரிந்துவிட்டது என்று எவரேனும் கூறினால், நம்பத்தான்
முடியுமா சொல்லத்தான் நா கூசாதா? இப்படிப்பட்ட
கட்டுக்கோப்பான ஒரு கழகத்தைத்தான், சிலர் கோபத்தைக்
கருவியாக்கி அழித்துவிடலாம் என்று காங்கிரசார் எண்ணு
கின்றனர். என்னே அவர்தம் நப்பாசை!
-
இத்துணை ஊர்களிலும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்
படாமல், விடுபட்டுள்ள இன்னும் சில ஊர்களிலும்,<noinclude></noinclude>
o0lxbsz9xqforsoglrd54hrxnwi9198
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/92
250
646465
1945316
2026-06-12T02:58:27Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
-
451
விளக்கம் உரைத்தனர் - மறுப்புக்கு மறுப்புரைத்தனர்
மனமருள் போக்கினர்
வரலாறு காட்டினர் - ஆதாரம் கூறினர்
-இனப் பண்புபற்றி எடுத்தியம்பினர் - வடவர் ஆதிக்கம்தனைக்
காட்டிக் கண்டித்தனர் - ஐந்தாண்டுத் திட்டங்களிலே காணப்படும்
ஓரவஞ்சனையையும், அயல்நாட்டுக் கொள்கையிலே உள்ள
குழப்பத்தினையும், வெளிநாட்டுக் கடன் பளு ஏறுவதையும்,
வரிச்சுமையால் மக்கள் படும் அவதியினையும், விலைவாசி
விஷம்போல் ஏறுவதனையும், வேலையற்றோர் தொகை பெருகி
வருவதையும், இலங்கைத் தமிழர் படும் அவதியினையும், அது
குறித்து நேரு சர்க்கார் அக்கறையற்றுக் கிடப்பதையும்,
ஊழல் நாற்றமடிப்பதனையும், ஊர் கெடுப்போருடன் அரசு
உறவாடிக்கிடப்பதையும், கள்ளச் சந்தை இருப்பதையும்,
அவரிடம் காங்கிரசு பணம் பெற்று தேர்தல் நிதி திரட்டுவதையும்,
இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துரைத்தனர் நம் தோழர்!
இவ்வளவும் மண்ணாகித்தான் போகும், ஏனெனில் மாமேதை
உமைவிட்டுப் பிரிந்தாரே என்று பேசுவது, இந்நாட்டுக்
காங்கிரசார்! எமைவிட்டுப் பிரிந்தப் பிறகுதானா, அவர் உமக்குக்
கரும்பானார்! சாரு பருகியபின், சக்கையை வீசுதல்போல, வாய்
கிளறி மொழி வாங்கி, பின்னர் வீழ்த்திடுவீர், யாரறியார்!!
என்றன்றோ கேட்கத் த<noinclude></noinclude>
53vqail5zn6aq5saooeh2nb4zcfoljy
1945658
1945316
2026-06-12T11:53:54Z
Info-farmer
232
+ மேலடி
1945658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||451}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
-
451
விளக்கம் உரைத்தனர் - மறுப்புக்கு மறுப்புரைத்தனர்
மனமருள் போக்கினர்
வரலாறு காட்டினர் - ஆதாரம் கூறினர்
-இனப் பண்புபற்றி எடுத்தியம்பினர் - வடவர் ஆதிக்கம்தனைக்
காட்டிக் கண்டித்தனர் - ஐந்தாண்டுத் திட்டங்களிலே காணப்படும்
ஓரவஞ்சனையையும், அயல்நாட்டுக் கொள்கையிலே உள்ள
குழப்பத்தினையும், வெளிநாட்டுக் கடன் பளு ஏறுவதையும்,
வரிச்சுமையால் மக்கள் படும் அவதியினையும், விலைவாசி
விஷம்போல் ஏறுவதனையும், வேலையற்றோர் தொகை பெருகி
வருவதையும், இலங்கைத் தமிழர் படும் அவதியினையும், அது
குறித்து நேரு சர்க்கார் அக்கறையற்றுக் கிடப்பதையும்,
ஊழல் நாற்றமடிப்பதனையும், ஊர் கெடுப்போருடன் அரசு
உறவாடிக்கிடப்பதையும், கள்ளச் சந்தை இருப்பதையும்,
அவரிடம் காங்கிரசு பணம் பெற்று தேர்தல் நிதி திரட்டுவதையும்,
இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துரைத்தனர் நம் தோழர்!
இவ்வளவும் மண்ணாகித்தான் போகும், ஏனெனில் மாமேதை
உமைவிட்டுப் பிரிந்தாரே என்று பேசுவது, இந்நாட்டுக்
காங்கிரசார்! எமைவிட்டுப் பிரிந்தப் பிறகுதானா, அவர் உமக்குக்
கரும்பானார்! சாரு பருகியபின், சக்கையை வீசுதல்போல, வாய்
கிளறி மொழி வாங்கி, பின்னர் வீழ்த்திடுவீர், யாரறியார்!!
என்றன்றோ கேட்கத் த<noinclude></noinclude>
1iuuvbue9fkc164ef7gqcjzuigyhvaw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/108
250
646466
1945317
2026-06-12T02:58:28Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1945317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
467
கிடைக்கிறார்களே என்ற அற்ப சந்தோஷத்திலே நீங்கள்
மூழ்கி ஏமாளிகளாகிறீர்கள்.
கா. க. : நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. தி. மு.க.
தலைவர்கள்தான் உண்மையில் ஏமாளிகள்!
தி. மு. க. : நிச்சயமாக இல்லை. இருந்திருந்தால், விலகியவர்கள்
தி.மு.கழகத்தையே தங்கள் இஷ்டப்படி மாற்றிவிட் இடம்
கிடைத்திருக்குமே. முடிந்ததா? அவர்களை நேசிக்க,
ஆதரிக்க, கொண்டாட, தி. மு. க.வினர் தயாராக
இருந்தனரே தவிர, கண்களை மூடிக்கொண்டு பின்பற்ற
வில்லை! 'கோடை இடியாக இருக்கலாம் பேச்சில்
ஆனால், பேசும் பொருள் கழகம் ஒப்புக்கொண்டிருக்கும்,
திராவிட நாடு இலட்சியமாக இருக்கவேண்டும் - அதற்கு
மாறாக இருந்தால், மதிப்பளிக்கக் கழகம் முன்
வராது! 'என்ன அருமையான வாதம்' என்று கழகம்
பாராட்டும். எப்போது? கொள்கைக்காக வாதாடுகிறபோது!
கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முனைந்தால்,
இடமளிக்காது. ஒன்று உமக்குச் சொல்கிறேன், நண்பரே!
விலகியவர்களில் விருதுடையோர், இருக்கிறாரே, அவர்
இந்த 12 ஆண்டுகளில் கழகத்தில், எது நினைத்தாலும்
நடந்தது! எந்தத் தீர்மானம் கொடுத்தாலும் ஏற்றுக்
கொண்டனர், ஓட்டுக்கூட எடுக்காமல். ஏன்? கழகத்துக்காக
அரும்பாடுபடுகிறார்! கழகக் கொள்கையைப் பரப்பும்
ஆற்றல் மிக்கவர்! அவர் விருப்பத்தை மதித்து
நிறைவேற்றுவது, அவரை உற்சாகப்படுத்தும், மேலும்
உழைத்திடும் ஊக்கம் அளிக்கும், என்பதனால். ஆனால்,
கொள்கைக்கு உலை வைக்கக்கூடும் என்ற நிலை வந்தது.
அவர்தான் கழகத்தைவிட்டு வெளியே போகவேண்டி
வந்ததே தவிர, கழகம் ஏமாளியாகி, அவர் காட்டிய
இடத்திலே கையெழுத்திடும் கதியற்ற நிலைபெறவில்லை.
கண்டனையே! கருத்திலே தெளிவு ஏற்படவில்லையா?
கா. க. :
ஆயிரத்தெட்டுப் பேசு - அக்கறை இல்லை. திராவிட
நாடு பிரச்சினைக்குச் சரியான எதிர்ப்புக் கிளம்பி
இருக்கிறது.
தி. மு. க. : இது சரியான எதிர்ப்பு என்று கூறும்போது என்ன
பொருள்? இதுவரையில், நீங்கள் நடத்தி வந்தது. 'சோடை',
'சொத்தை' என்பதுதானே. உங்களுடைய தலைவர்களை
ஏனய்யா இவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள்?<noinclude></noinclude>
25t03di80xagewbysk2d72dgznnenne
1945542
1945317
2026-06-12T10:43:38Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
கிடைக்கிறார்களே என்ற அற்ப சந்தோஷத்திலே நீங்கள் மூழ்கி ஏமாளிகளாகிறீர்கள்.
<b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. தி. மு. க. தலைவர்கள்தான் உண்மையில் ஏமாளிகள்!
<b>தி. மு. க. :</b> நிச்சயமாக இல்லை. இருந்திருந்தால், விலகியவர்கள் தி. மு. கழகத்தையே தங்கள் இஷ்டப்படி மாற்றிவிட இடம் கிடைத்திருக்குமே. முடிந்ததா? அவர்களை நேசிக்க, ஆதரிக்க, கொண்டாட, தி. மு. க.வினர் தயாராக இருந்தனரே தவிர, கண்களை மூடிக்கொண்டு பின்பற்ற வில்லை! 'கோடை இடியாக இருக்கலாம் பேச்சில் - ஆனால், பேசும் பொருள் கழகம் ஒப்புக்கொண்டிருக்கும், திராவிட நாடு இலட்சியமாக இருக்கவேண்டும் - அதற்கு மாறாக இருந்தால், மதிப்பளிக்கக் கழகம் முன்வராது! 'என்ன அருமையான வாதம்' என்று கழகம் பாராட்டும். எப்போது? கொள்கைக்காக வாதாடுகிறபோது! கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முனைந்தால், இடமளிக்காது. ஒன்று உமக்குச் சொல்கிறேன், நண்பரே! விலகியவர்களில் விருதுடையோர், இருக்கிறாரே, அவர் இந்த 12 ஆண்டுகளில் கழகத்தில், எது நினைத்தாலும் நடந்தது! எந்தத் தீர்மானம் கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டனர், ஓட்டுக்கூட எடுக்காமல். ஏன்? கழகத்துக்காக அரும்பாடுபடுகிறார்! கழகக் கொள்கையைப் பரப்பும் ஆற்றல் மிக்கவர்! அவர் விருப்பத்தை மதித்து நிறைவேற்றுவது, அவரை உற்சாகப்படுத்தும், மேலும் உழைத்திடும் ஊக்கம் அளிக்கும், என்பதனால். ஆனால், கொள்கைக்கு உலை வைக்கக்கூடும் என்ற நிலை வந்தது. அவர்தான் கழகத்தைவிட்டு வெளியே போகவேண்டி வந்ததே தவிர, கழகம் ஏமாளியாகி, அவர் காட்டிய இடத்திலே கையெழுத்திடும் கதியற்ற நிலைபெறவில்லை. கண்டனையே! கருத்திலே தெளிவு ஏற்படவில்லையா?
<b>கா. க. :</b> ஆயிரத்தெட்டுப் பேசு - அக்கறை இல்லை. திராவிட நாடு பிரச்சினைக்குச் சரியான எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.
<b>தி. மு. க. :</b> இது சரியான எதிர்ப்பு என்று கூறும்போது என்ன பொருள்? இதுவரையில், நீங்கள் நடத்தி வந்தது. 'சோடை', 'சொத்தை' என்பதுதானே. உங்களுடைய தலைவர்களை ஏனய்யா இவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள்?
}}<noinclude></noinclude>
qaej0v9hkeqxwz2dfxr2q8vvn4gie26
1945656
1945542
2026-06-12T11:52:55Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
கிடைக்கிறார்களே என்ற அற்ப சந்தோஷத்திலே நீங்கள் மூழ்கி ஏமாளிகளாகிறீர்கள்.
<b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. தி. மு. க. தலைவர்கள்தான் உண்மையில் ஏமாளிகள்!
<b>தி. மு. க. :</b> நிச்சயமாக இல்லை. இருந்திருந்தால், விலகியவர்கள் தி. மு. கழகத்தையே தங்கள் இஷ்டப்படி மாற்றிவிட இடம் கிடைத்திருக்குமே. முடிந்ததா? அவர்களை நேசிக்க, ஆதரிக்க, கொண்டாட, தி. மு. க.வினர் தயாராக இருந்தனரே தவிர, கண்களை மூடிக்கொண்டு பின்பற்ற வில்லை! 'கோடை இடியாக இருக்கலாம் பேச்சில் - ஆனால், பேசும் பொருள் கழகம் ஒப்புக்கொண்டிருக்கும், திராவிட நாடு இலட்சியமாக இருக்கவேண்டும் - அதற்கு மாறாக இருந்தால், மதிப்பளிக்கக் கழகம் முன்வராது! 'என்ன அருமையான வாதம்' என்று கழகம் பாராட்டும். எப்போது? கொள்கைக்காக வாதாடுகிறபோது! கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முனைந்தால், இடமளிக்காது. ஒன்று உமக்குச் சொல்கிறேன், நண்பரே! விலகியவர்களில் விருதுடையோர், இருக்கிறாரே, அவர் இந்த 12 ஆண்டுகளில் கழகத்தில், எது நினைத்தாலும் நடந்தது! எந்தத் தீர்மானம் கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டனர், ஓட்டுக்கூட எடுக்காமல். ஏன்? கழகத்துக்காக அரும்பாடுபடுகிறார்! கழகக் கொள்கையைப் பரப்பும் ஆற்றல் மிக்கவர்! அவர் விருப்பத்தை மதித்து நிறைவேற்றுவது, அவரை உற்சாகப்படுத்தும், மேலும் உழைத்திடும் ஊக்கம் அளிக்கும், என்பதனால். ஆனால், கொள்கைக்கு உலை வைக்கக்கூடும் என்ற நிலை வந்தது. அவர்தான் கழகத்தைவிட்டு வெளியே போகவேண்டி வந்ததே தவிர, கழகம் ஏமாளியாகி, அவர் காட்டிய இடத்திலே கையெழுத்திடும் கதியற்ற நிலைபெறவில்லை. கண்டனையே! கருத்திலே தெளிவு ஏற்படவில்லையா?
<b>கா. க. :</b> ஆயிரத்தெட்டுப் பேசு - அக்கறை இல்லை. திராவிட நாடு பிரச்சினைக்குச் சரியான எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.
<b>தி. மு. க. :</b> இது சரியான எதிர்ப்பு என்று கூறும்போது என்ன பொருள்? இதுவரையில், நீங்கள் நடத்தி வந்தது. 'சோடை', 'சொத்தை' என்பதுதானே. உங்களுடைய தலைவர்களை ஏனய்யா இவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள்?
}}<noinclude></noinclude>
2k0ov8w6gpg1zy2xugq477poo7dmenk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/93
250
646467
1945318
2026-06-12T02:58:43Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945318
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>452
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இவர் அளிக்கும் உரைகளுக்கு இல்லாத ஓர் ஆற்றல், நம்மை
விட்டுப் போனவர்க்கு உண்டென்றா, நாடு சொல்லும்? செச்சே!
நாடென்ன, நல்லதிது கெட்டதிது, என்றறியா மக்களுள்ள
இடமா? இல்லையே! இயற்கையாய் அமைந்துள்ள அறிவுள்ள
மக்களன்றோ இருக்கின்றார் இந்நாட்டில். அவர்க்கு இலட்சியத்தை
அறிவித்து ஆதரவு திரட்ட, அரும்பணி ஆற்றினோரில்,
ஒரு சிலரின் பெயர் மட்டும் கூறுகிறேன். என் குறையால்
விடுபட்டுப்போன பெயர் கூட்டி, பட்டியலைச் சரியாக்கும்
பொறுப்பு உனக்குத் தம்பி!
அன்பழகன்
கே. ஏ. மதியழகன்
இரத்தினவேல் பாண்டியன்
மதுரை முத்து
பி.எஸ். மணி
ஆனந்தன்
சந்தானம்
செழியன்
இரா. சாம்பசிவம்
மதுரை சந்தானம்
காவேரி மன்னன்
இளம்வழுதி
தில்லைவில்லாளன்
அரங்கண்ணல்
டி.கே.சீனிவாசன்
வி.எஸ். கோவிந்தராசன்
அ. பொ . அரசு
அப்துல் காதர்
சிவசங்கரன்
கோ.சு.மணி
டி. எம். பார்த்தசாரதி
டி. கோ. பொன்னுவேலு
சிட்டிபாபு
இராசாராம்
கே. ஆர். இராமசாமி
இளவரசு
எஸ். டி. சோமசுந்தரம்
காஞ்சி கலியாணசுந்தரம்
இரா. நெடுஞ்செழியன்
டி. வி. நாராயணசாமி
சாதிக் பாட்சா
பெரியகுளம் அனிபா
உடுமலை நாராயணன்
எஸ். ஏ. இராசமாணிக்கம்
குமாரபாளையம் சுப்பிரமணியம்
ஈ. ஆர். கிருஷ்ணன்
வெங்கடாசலம் (<noinclude></noinclude>
bwc0m2ozh22qsws1ylz2s5tioergpam
1945659
1945318
2026-06-12T11:54:24Z
Info-farmer
232
+ மேலடி
1945659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|452||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>452
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இவர் அளிக்கும் உரைகளுக்கு இல்லாத ஓர் ஆற்றல், நம்மை
விட்டுப் போனவர்க்கு உண்டென்றா, நாடு சொல்லும்? செச்சே!
நாடென்ன, நல்லதிது கெட்டதிது, என்றறியா மக்களுள்ள
இடமா? இல்லையே! இயற்கையாய் அமைந்துள்ள அறிவுள்ள
மக்களன்றோ இருக்கின்றார் இந்நாட்டில். அவர்க்கு இலட்சியத்தை
அறிவித்து ஆதரவு திரட்ட, அரும்பணி ஆற்றினோரில்,
ஒரு சிலரின் பெயர் மட்டும் கூறுகிறேன். என் குறையால்
விடுபட்டுப்போன பெயர் கூட்டி, பட்டியலைச் சரியாக்கும்
பொறுப்பு உனக்குத் தம்பி!
அன்பழகன்
கே. ஏ. மதியழகன்
இரத்தினவேல் பாண்டியன்
மதுரை முத்து
பி.எஸ். மணி
ஆனந்தன்
சந்தானம்
செழியன்
இரா. சாம்பசிவம்
மதுரை சந்தானம்
காவேரி மன்னன்
இளம்வழுதி
தில்லைவில்லாளன்
அரங்கண்ணல்
டி.கே.சீனிவாசன்
வி.எஸ். கோவிந்தராசன்
அ. பொ . அரசு
அப்துல் காதர்
சிவசங்கரன்
கோ.சு.மணி
டி. எம். பார்த்தசாரதி
டி. கோ. பொன்னுவேலு
சிட்டிபாபு
இராசாராம்
கே. ஆர். இராமசாமி
இளவரசு
எஸ். டி. சோமசுந்தரம்
காஞ்சி கலியாணசுந்தரம்
இரா. நெடுஞ்செழியன்
டி. வி. நாராயணசாமி
சாதிக் பாட்சா
பெரியகுளம் அனிபா
உடுமலை நாராயணன்
எஸ். ஏ. இராசமாணிக்கம்
குமாரபாளையம் சுப்பிரமணியம்
ஈ. ஆர். கிருஷ்ணன்
வெங்கடாசலம் (<noinclude></noinclude>
9ls5j1v77vzgn27eiew90d8r8zy38sf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/109
250
646468
1945319
2026-06-12T02:58:50Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1945319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>468
கா. க. :
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எங்களுடைய தலைவர்கள் சொல்லிக்கொண்டு
வந்ததைத்தான், இப்போது, உங்களிடமிருந்து விலகியவர்கள்
சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
தி.மு.க. அப்படியா! புதிதாக ஒரு காரணமும் காட்ட
வில்லையா?
கா. க. : புதிதாகவா! ஏது புதிது! திராவிட நாடு கூடாது
என்பதற்கான காரணம் முழுவதும், எங்கள் தலைவர்கள்
ஏற்கனவே கூறியதுதானே!
தி.மு.க. அதைத்தான், இந்தப் புதியவர்கள் பேசுகிறார்கள்,
என்கிறீர்.
கா.க.: ஆமாம்! வேறே என்ன புதிதாக இவர்கள் கண்டுபிடித்து
விட்டார்கள்?
தி.மு.க. அப்படியானால், அந்தக் காரணங்களை, உங்கள்
தலைவர்கள் காட்டிப் பேசியபோது கிடைக்காத பலன்,
இப்போது, புதியவர்கள் பேசுவதாலே எப்படிக் கிடைக்கும்
என்று எதிர்பார்க்கிறீர்கள்? பொதுமக்கள், உங்கள்
தலைவர்களுக்கு அளித்த மதிப்பைவிட, வெல்வாக்கைவிட,
புதியவர்களுக்கு அளிக்கிறார்கள், அளிக்கப்போகிறார்கள்!
என்பது பொருளா?
கா. க. : சுற்றி வளைத்துப் பேசிப் பேசி சிக்கலை உண்டாக்கப்
பார்க்கிறாய்..
தி.மு.க. செச்சே! எனக்கென்னப்பா அதனால் இலாபம்,
திராவிட நாடு திட்டத்தை எதிர்ப்பதற்காகப் புதியவர்கள்
கூறும் காரணம், யாவும் பழசு; எங்கள் தலைவர்கள்
ஏற்கெனவே எடுத்துக்கூறினவை என்றும் சொல்கிறீர்கள்;
அதேபோது இந்தப் புதியவர்களின் எதிர்ப்பினால் திராவிட
நாடு திட்டத்துக்கு ஆபத்து நிச்சயம் வரப் போகிறது
என்கிறீர்கள். பொருத்தமாக இல்லையே! ஒன்று
காரணமாவது புதிதாக, அதிக வலிவுள்ளதாக இருக்க
வேண்டும். அல்லது புதியவர்கள், நேருவைவிட,
மொரார்ஜியைவிட, கிருஷ்ணமேனனைவிட, காமராஜரை
விட, சுப்ரமணியத்தைவிட, வெங்கட்ராமனைவிட,
சிவஞானக் கிராமணியாரைவிட, அறிவாற்றலுள்ளவர்கள்
என்றாவது இருக்கவேண்டும். இந்த இரண்டிலே எது
உண்மை என்பது, உன்னுடைய கருத்து?<noinclude></noinclude>
aubmjqt4z4k65mcshz4xirz0awwta5r
1945543
1945319
2026-06-12T10:45:52Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
<b>கா. க. :</b> எங்களுடைய தலைவர்கள் சொல்லிக்கொண்டு வந்ததைத்தான், இப்போது, உங்களிடமிருந்து விலகியவர்கள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
<b>தி. மு. க. :</b> அப்படியா! புதிதாக ஒரு காரணமும் காட்ட வில்லையா?
<b>கா. க. :</b> புதிதாகவா! ஏது புதிது! திராவிட நாடு கூடாது என்பதற்கான காரணம் முழுவதும், எங்கள் தலைவர்கள் ஏற்கனவே கூறியதுதானே!
<b>தி. மு. க. :</b> அதைத்தான், இந்தப் புதியவர்கள் பேசுகிறார்கள், என்கிறீர்.
<b>கா. க. :</b> ஆமாம்! வேறே என்ன புதிதாக இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்?
<b>தி. மு. க. :</b> அப்படியானால், அந்தக் காரணங்களை, உங்கள் தலைவர்கள் காட்டிப் பேசியபோது கிடைக்காத பலன், இப்போது, புதியவர்கள் பேசுவதாலே எப்படிக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பொதுமக்கள், உங்கள் தலைவர்களுக்கு அளித்த மதிப்பைவிட, வெல்வாக்கைவிட, புதியவர்களுக்கு அளிக்கிறார்கள், அளிக்கப்போகிறார்கள்! என்பது பொருளா?
<b>கா. க. :</b> சுற்றி வளைத்துப் பேசிப் பேசி சிக்கலை உண்டாக்கப் பார்க்கிறாய். .
<b>தி. மு. க. :</b> செச்சே! எனக்கென்னப்பா அதனால் இலாபம், திராவிட நாடு திட்டத்தை எதிர்ப்பதற்காகப் புதியவர்கள் கூறும் காரணம், யாவும் பழசு; எங்கள் தலைவர்கள் ஏற்கெனவே எடுத்துக்கூறினவை என்றும் சொல்கிறீர்கள்; அதேபோது இந்தப் புதியவர்களின் எதிர்ப்பினால் திராவிட நாடு திட்டத்துக்கு ஆபத்து நிச்சயம் வரப் போகிறது என்கிறீர்கள். பொருத்தமாக இல்லையே! ஒன்று காரணமாவது புதிதாக, அதிக வலிவுள்ளதாக இருக்க வேண்டும். அல்லது புதியவர்கள், நேருவைவிட, மொரார்ஜியைவிட, கிருஷ்ணமேனனைவிட, காமராஜரை விட, சுப்ரமணியத்தைவிட, வெங்கட்ராமனைவிட, சிவஞானக் கிராமணியாரைவிட, அறிவாற்றலுள்ளவர்கள் என்றாவது இருக்கவேண்டும். இந்த இரண்டிலே எது உண்மை என்பது, உன்னுடைய கருத்து?
}}<noinclude></noinclude>
pet5a63q9z0fi6ndws245pcnthrij1p
1945663
1945543
2026-06-12T11:56:00Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
<b>கா. க. :</b> எங்களுடைய தலைவர்கள் சொல்லிக்கொண்டு வந்ததைத்தான், இப்போது, உங்களிடமிருந்து விலகியவர்கள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
<b>தி. மு. க. :</b> அப்படியா! புதிதாக ஒரு காரணமும் காட்ட வில்லையா?
<b>கா. க. :</b> புதிதாகவா! ஏது புதிது! திராவிட நாடு கூடாது என்பதற்கான காரணம் முழுவதும், எங்கள் தலைவர்கள் ஏற்கனவே கூறியதுதானே!
<b>தி. மு. க. :</b> அதைத்தான், இந்தப் புதியவர்கள் பேசுகிறார்கள், என்கிறீர்.
<b>கா. க. :</b> ஆமாம்! வேறே என்ன புதிதாக இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்?
<b>தி. மு. க. :</b> அப்படியானால், அந்தக் காரணங்களை, உங்கள் தலைவர்கள் காட்டிப் பேசியபோது கிடைக்காத பலன், இப்போது, புதியவர்கள் பேசுவதாலே எப்படிக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பொதுமக்கள், உங்கள் தலைவர்களுக்கு அளித்த மதிப்பைவிட, வெல்வாக்கைவிட, புதியவர்களுக்கு அளிக்கிறார்கள், அளிக்கப்போகிறார்கள்! என்பது பொருளா?
<b>கா. க. :</b> சுற்றி வளைத்துப் பேசிப் பேசி சிக்கலை உண்டாக்கப் பார்க்கிறாய். .
<b>தி. மு. க. :</b> செச்சே! எனக்கென்னப்பா அதனால் இலாபம், திராவிட நாடு திட்டத்தை எதிர்ப்பதற்காகப் புதியவர்கள் கூறும் காரணம், யாவும் பழசு; எங்கள் தலைவர்கள் ஏற்கெனவே எடுத்துக்கூறினவை என்றும் சொல்கிறீர்கள்; அதேபோது இந்தப் புதியவர்களின் எதிர்ப்பினால் திராவிட நாடு திட்டத்துக்கு ஆபத்து நிச்சயம் வரப் போகிறது என்கிறீர்கள். பொருத்தமாக இல்லையே! ஒன்று காரணமாவது புதிதாக, அதிக வலிவுள்ளதாக இருக்க வேண்டும். அல்லது புதியவர்கள், நேருவைவிட, மொரார்ஜியைவிட, கிருஷ்ணமேனனைவிட, காமராஜரை விட, சுப்ரமணியத்தைவிட, வெங்கட்ராமனைவிட, சிவஞானக் கிராமணியாரைவிட, அறிவாற்றலுள்ளவர்கள் என்றாவது இருக்கவேண்டும். இந்த இரண்டிலே எது உண்மை என்பது, உன்னுடைய கருத்து?
}}<noinclude></noinclude>
faxo6zm3og4sd3veto6ol0uo1kw75b3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/94
250
646469
1945320
2026-06-12T02:59:02Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945320
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
எஸ். எஸ். இராஜேந்திரன்
எம். ஜி. இராமச்சந்திரன்
சி. வி. எம். அண்ணாமலை
கே. டி. எஸ். மணி
சி. எஸ். பூஞ்சோலை
மா.கி. தசரதன்
சி. வி. இராசகோபால்
தி.சு.கிள்ளிவளவன்
துணைமேயர் செல்வராசன்
மு. கருணாநிதி
முனுஆதி
தி.ந.சம்பந்தம்
கொளத்தூர் கோதண்டம்
காசிவிசுவநாதன்
வெங்கா
வளையாபதி முத்துகிருஷ்ணன்
டி. கே.கபாலி
சா. கணேசன்
பொன்னிவளவன்
கருத்தோவியன்
மீஞ்சூர் கேசவன்
பெங்களூர் சோழன்
திராவிடமணி
சத்தியவாணி முத்து
எஸ்.வி.பதி
உசேன்
சகாதேவன்
டி. சீனிவாசன்
இரா. வெங்கடேசன்
சரசுவதி வெங்கடேசன்
வேலம்மையார்
சேலம் மெய்யப்பன்
முருகேசன் (அரூர்)
எஸ். முருகேசன்
அன்பில் தருமலிங்கம்
எம். எஸ். மணி
453
திருவண்ணாமலை முருகையன்
எம். பி. சாரதி
அழகமுத்து
ப.உ. சண்முகம்
நெடுஞ்செழியன்
சிற்றரசு
முல்லை வடிவேலு
முல்லை சத்தி
மதிவாணன்
வி.வி.சாமிநாதன்
பொன் சொக்கலிங்கம்
பாலகுருசாமி
வி. கிருஷ்ணமூர்த்தி
எம்.எஸ். சிவசாமி
ஜோசப்
பராங்குசம்
ராவி
ஷெரிப்
நெடுமாறன்
இரா. தர்மலிங்கம்
காமாட்சி
எம்.எஸ். வெங்கடாசலம்
மதுரை சீனி
குளித்தலை முத்துகிருஷ்ணன்
இளமுருகு பொற்செல்வி
பொற்செல்வி இளமுருகு<noinclude></noinclude>
tfmarsif1q58no1qdqyqobszuq7zs3t
1945660
1945320
2026-06-12T11:54:55Z
Info-farmer
232
+ மேலடி
1945660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||453}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
எஸ். எஸ். இராஜேந்திரன்
எம். ஜி. இராமச்சந்திரன்
சி. வி. எம். அண்ணாமலை
கே. டி. எஸ். மணி
சி. எஸ். பூஞ்சோலை
மா.கி. தசரதன்
சி. வி. இராசகோபால்
தி.சு.கிள்ளிவளவன்
துணைமேயர் செல்வராசன்
மு. கருணாநிதி
முனுஆதி
தி.ந.சம்பந்தம்
கொளத்தூர் கோதண்டம்
காசிவிசுவநாதன்
வெங்கா
வளையாபதி முத்துகிருஷ்ணன்
டி. கே.கபாலி
சா. கணேசன்
பொன்னிவளவன்
கருத்தோவியன்
மீஞ்சூர் கேசவன்
பெங்களூர் சோழன்
திராவிடமணி
சத்தியவாணி முத்து
எஸ்.வி.பதி
உசேன்
சகாதேவன்
டி. சீனிவாசன்
இரா. வெங்கடேசன்
சரசுவதி வெங்கடேசன்
வேலம்மையார்
சேலம் மெய்யப்பன்
முருகேசன் (அரூர்)
எஸ். முருகேசன்
அன்பில் தருமலிங்கம்
எம். எஸ். மணி
453
திருவண்ணாமலை முருகையன்
எம். பி. சாரதி
அழகமுத்து
ப.உ. சண்முகம்
நெடுஞ்செழியன்
சிற்றரசு
முல்லை வடிவேலு
முல்லை சத்தி
மதிவாணன்
வி.வி.சாமிநாதன்
பொன் சொக்கலிங்கம்
பாலகுருசாமி
வி. கிருஷ்ணமூர்த்தி
எம்.எஸ். சிவசாமி
ஜோசப்
பராங்குசம்
ராவி
ஷெரிப்
நெடுமாறன்
இரா. தர்மலிங்கம்
காமாட்சி
எம்.எஸ். வெங்கடாசலம்
மதுரை சீனி
குளித்தலை முத்துகிருஷ்ணன்
இளமுருகு பொற்செல்வி
பொற்செல்வி இளமுருகு<noinclude></noinclude>
qin74h6wyltjq8bu0xw2nj3kzrbyeth
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/110
250
646470
1945321
2026-06-12T02:59:12Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1945321
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
469
கா.க.: இரண்டுமே உண்மை அல்ல. ஏணி வைத்து எட்டினாலும்,
எங்கள் நேரு இருக்கிற இடத்துக்கு அருகேகூட இவர்கள்
வரமுடியுமா? இவர்கள் இத்தனை வருஷம் இருந்த
இடத்தையே தங்கள் வழிக்குக் கொண்டுவரும் அளவுக்குக்
கூடச் செல்வாக்கு இல்லாதவர்கள் என்பதுதான், வெட்ட
வெளிச்சமாகிவிட்டதே. இவர்களைப் போய், உலகம்
புகழும் எங்கள் நேருபிரானுடன் ஒப்பிட்டுப் பேசுவதே
கூடப் போக்கிரித்தனம் என்போம். ஆமாம், சகித்துக்
கொள்ளமாட்டோம். உண்மையைச் சொல்வதனால்
நேருபிரானுடைய அறிவுரையைக் கேட்டுப் புதியவர்களின்
முதல்வர், திருந்தினார், புத்தறிவு பெற்றார் என்று பொருள்.
தி. மு. க. : அவர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லையே. . .
கா. க. : நேருவைவிடத் தாங்கள் பெரியவர்கள், ஆற்றல்
மிக்கவர்கள் என்று பேசுகிறார்களா?
தி.
தி. மு. க. : பேசவில்லை! ஆனால் செயல்? நேருவினால், திராவிட
நாடு திட்டத்தை ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பது
தெரிந்திருந்தும், இப்போது இவர்கள் தங்களால், அது
முடியும் என்று கிளம்புவது எதைக் காட்டுகிறது? நேருவால்
சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்க முடியும் என்ற
நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதை, அந்த நம்பிக்கை
எப்படி ஏற்பட்டது? நேருவைப்பற்றி மட்டமான
அபிப்பிராயமும், தங்கள் அறிவாற்றலைப்பற்றி மிக
அதிகமான மதிப்பும் கொண்டிருப்பதனால், இது
புரியவில்லையா?
கா.க.: துணிந்து சொல்லட்டுமே பார்ப்போம், அப்படி.
தி.மு.க. ஏன், இப்போது சொல்லவேண்டும்? பைத்தியக்
காரர்களா அவர்கள்! வசமாகச் சிக்கிக்கொண்டிருக்
கிறார்கள் காங்கிரஸ்காரர் அவர்களைப் பயன்படுத்தி
விளம்பரம், செல்வாக்குப் பெற்றுக்கொள்ளலாம். அதைச்
சாதித்துக்கொள்கிறவரையில், பல்லைக் கடித்துக்கொண்டு,
பண்டித நேருவைப்பற்றி அதிகம் பேசாமல் இருக்கலாம்
என்பது புதியவர்கள் திட்டம். இது புரியாமல், நீங்கள்
பூமுடித்துப் பொட்டுவைத்து விடுகிறீர்கள்.
கா.
க. :
அவர்கள் தங்கள் 'சுய ரூபத்தைக் காட்டத்
தொடங்கினால், நாங்கள் சும்மாவிடமாட்டோம்.<noinclude></noinclude>
dly8vjf27sadblgpgpdlqnzvxwsum7r
1945544
1945321
2026-06-12T10:47:42Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
<b>கா. க. :</b> இரண்டுமே உண்மை அல்ல. ஏணி வைத்து எட்டினாலும், எங்கள் நேரு இருக்கிற இடத்துக்கு அருகேகூட இவர்கள் வரமுடியுமா? இவர்கள் இத்தனை வருஷம் இருந்த இடத்தையே தங்கள் வழிக்குக் கொண்டுவரும் அளவுக்குக் கூடச் செல்வாக்கு இல்லாதவர்கள் என்பதுதான், வெட்ட வெளிச்சமாகிவிட்டதே. இவர்களைப் போய், உலகம் புகழும் எங்கள் நேருபிரானுடன் ஒப்பிட்டுப் பேசுவதே கூடப் போக்கிரித்தனம் என்போம். ஆமாம், சகித்துக் கொள்ளமாட்டோம். உண்மையைச் சொல்வதனால் நேருபிரானுடைய அறிவுரையைக் கேட்டுப் புதியவர்களின் முதல்வர், திருந்தினார், புத்தறிவு பெற்றார் என்று பொருள்.
<b>தி. மு. க. :</b> அவர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லையே. . .
<b>கா. க. :</b> நேருவைவிடத் தாங்கள் பெரியவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் என்று பேசுகிறார்களா?
<b>தி. மு. க. :</b> பேசவில்லை! ஆனால் செயல்? நேருவினால், திராவிட நாடு திட்டத்தை ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பது தெரிந்திருந்தும், இப்போது இவர்கள் தங்களால், அது முடியும் என்று கிளம்புவது எதைக் காட்டுகிறது? நேருவால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதை, அந்த நம்பிக்கை எப்படி ஏற்பட்டது? நேருவைப்பற்றி மட்டமான அபிப்பிராயமும், தங்கள் அறிவாற்றலைப்பற்றி மிக அதிகமான மதிப்பும் கொண்டிருப்பதனால், இது புரியவில்லையா?
<b>கா. க. :</b> துணிந்து சொல்லட்டுமே பார்ப்போம், அப்படி.
<b>தி. மு. க. :</b> ஏன், இப்போது சொல்லவேண்டும்? பைத்தியக் காரர்களா அவர்கள்! வசமாகச் சிக்கிக்கொண்டிருக் கிறார்கள் காங்கிரஸ்காரர் - அவர்களைப் பயன்படுத்தி விளம்பரம், செல்வாக்குப் பெற்றுக்கொள்ளலாம். அதைச் சாதித்துக்கொள்கிறவரையில், பல்லைக் கடித்துக்கொண்டு, பண்டித நேருவைப்பற்றி அதிகம் பேசாமல் இருக்கலாம் என்பது புதியவர்கள் திட்டம். இது புரியாமல், நீங்கள் பூமுடித்துப் பொட்டுவைத்து விடுகிறீர்கள்.
<b>கா. க. :</b> அவர்கள் தங்கள் 'சுய ரூப'த்தைக் காட்டத் தொடங்கினால், நாங்கள் சும்மாவிடமாட்டோம்.
}}<noinclude></noinclude>
5wgt72g21w4igau74j0paob70o4i7xi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/95
250
646471
1945322
2026-06-12T02:59:22Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945322
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>454
தொ.ப.சீனிவாசன்
வ.குமாரசாமி
சைதை. சம்பந்தன்
கே. ஏ. கிருட்டினசாமி
கோபால்
காஞ்சி மணிமொழியார்
மன்னை நாராயணசாமி
பத்மநாபன்
கோ.சி.மணி
கே. மனோகரன்
இராதா
ஏ. கோவிந்தசாமி
குடவாசல் கிருட்டிணமூர்த்தி
கிட்டப்பா
வையாபுரி
தங்கமுத்து
சுந்தரராசன்
பட்டு
பெத்தண்ணன்
சென்னை சு. பாலன்
ஏ. பி. ஜனார்த்தனம்
சி. ஆர் பாலசுந்தரம்
காஞ்சி ராசாராம்சா
வந்தவாசி அண்ணாமலை
எஸ். கே. ரசாக்
அப்துல்
குத்தூஸ்
அப்பாஸ்
அன்சார்
டி.கே.சிவகுமரன்
ஏ.எம்.ஏ. ரகீம்
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எம். எஸ். இராமசாமி
தென்னரசு
பில்லப்பன்
அன்புரோசு
சடகோபன்
அன்புக்கரசன்
அறிவுடைநம்பி
டி. சபாபதி
போரூரான்
இராசரத்தினம்
எத்திராசு
கே. எம். இராசகோபால்
சேலம் ஜெயராமன்
கே.எஸ். அமிர்தம்
போளூர் சுப்பிரமணியம்
அறந்தாங்கி துரையரசன்
ஆரணி எத்திராசன்
ஏழுமலை
கரிகாலன்
திண்டிவனம் தங்கவேலு
மதுரை மாதவன்
அறிவொளி
இராமானுசம்
பேராவூரணி அடைக்கலம்
எம். கிருஷ்ணமூர்த்தி
ஜி.எம். இஸ்மாயில்
டாக்டர் விஜயராகவன்
ஜமால்
கோவை இராமநாதன்
பாலகிருஷ்ணன்
ஜகந்நாதன்
என். அசோகன்
கோபி. இராசு<noinclude></noinclude>
43bmnochdseby94nsh1mwa6lbmzmc44
1945661
1945322
2026-06-12T11:55:26Z
Info-farmer
232
+ மேலடி
1945661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|454||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>454
தொ.ப.சீனிவாசன்
வ.குமாரசாமி
சைதை. சம்பந்தன்
கே. ஏ. கிருட்டினசாமி
கோபால்
காஞ்சி மணிமொழியார்
மன்னை நாராயணசாமி
பத்மநாபன்
கோ.சி.மணி
கே. மனோகரன்
இராதா
ஏ. கோவிந்தசாமி
குடவாசல் கிருட்டிணமூர்த்தி
கிட்டப்பா
வையாபுரி
தங்கமுத்து
சுந்தரராசன்
பட்டு
பெத்தண்ணன்
சென்னை சு. பாலன்
ஏ. பி. ஜனார்த்தனம்
சி. ஆர் பாலசுந்தரம்
காஞ்சி ராசாராம்சா
வந்தவாசி அண்ணாமலை
எஸ். கே. ரசாக்
அப்துல்
குத்தூஸ்
அப்பாஸ்
அன்சார்
டி.கே.சிவகுமரன்
ஏ.எம்.ஏ. ரகீம்
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எம். எஸ். இராமசாமி
தென்னரசு
பில்லப்பன்
அன்புரோசு
சடகோபன்
அன்புக்கரசன்
அறிவுடைநம்பி
டி. சபாபதி
போரூரான்
இராசரத்தினம்
எத்திராசு
கே. எம். இராசகோபால்
சேலம் ஜெயராமன்
கே.எஸ். அமிர்தம்
போளூர் சுப்பிரமணியம்
அறந்தாங்கி துரையரசன்
ஆரணி எத்திராசன்
ஏழுமலை
கரிகாலன்
திண்டிவனம் தங்கவேலு
மதுரை மாதவன்
அறிவொளி
இராமானுசம்
பேராவூரணி அடைக்கலம்
எம். கிருஷ்ணமூர்த்தி
ஜி.எம். இஸ்மாயில்
டாக்டர் விஜயராகவன்
ஜமால்
கோவை இராமநாதன்
பாலகிருஷ்ணன்
ஜகந்நாதன்
என். அசோகன்
கோபி. இராசு<noinclude></noinclude>
2hh0u8zx2bhbg36om1l8y8rsw3ahpzf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/96
250
646472
1945323
2026-06-12T02:59:42Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945323
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
ஆசைத்தம்பி
கோ. செங்குட்டுவன்
டி.என். கிருஷ்ணன்
ஏ.எஸ். வேலு
அலமேலு அப்பாதுரை
செ. கோ. பலராமன்
இளங்கோவன்
ஆடலழகன்
அழகிரிசாமி
பொன். தருமன்
காட்டூர் ராமைய்யா
பி. ஆர். கோகுலகிருட்டிணன்
கே. பெரியசாமி
தமிழ் அழகன்
தனக்கோடி
சபாஸ்டியன்
கோ.துறவி
கமால் பாட்சா
இஸ்மத் பாட்சா
யூசூப்தீன்
சாவித்திரி சபாபதி
மயிலை வேலு
உடுமலை கோவிந்தசாமி
மயிலை மாறன்
மாசிலாமணி
முகம்மது அலி
கரிவேங்கடம்
அகிலன்
கே. ஆர். சபாபதி
அழகிய நம்பி
எட்மண்ட்
என். வி. என். சோமு
முத்துக்கலிங்கன்
மலையரசன்
அறிவழகன்
நீலநாராயணன்
துரைக்கண்ணு
வேதாசலம்
ஜேசுபாதம்
கே. எம். கண்ணபிரான்
ஞானமுத்து
தனபால்
துரை
கபாலமூர்த்தி
அரங்கநாதன்
ஜேவியர்
-
ஆலடி அருணா
தென்னவன்
மேத்தா
விமலாதித்தன்
டி.ஜே.நாதன்
காட்டூர் கோபால்
என். டி.ஏ.சமது
சந்தப்பன்
திராவிடமணி
கந்தப்பன்
முத்தீசுவரன்
பி. சிவாநந்தம்
இளஞ்சேரன்
கு. சுல்தான்
கலியமூர்த்தி
பால்ராசன்
கு.கணபதி
ஈரோடு பெருமாள்
455<noinclude></noinclude>
4lqcnfxdw2mzakesamlh5e4dw2hqzcb
1945662
1945323
2026-06-12T11:55:58Z
Info-farmer
232
+ மேலடி
1945662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />
{{rh|தொகுதி மூன்று||455}}{{rule}}</noinclude>தொகுதி மூன்று
ஆசைத்தம்பி
கோ. செங்குட்டுவன்
டி.என். கிருஷ்ணன்
ஏ.எஸ். வேலு
அலமேலு அப்பாதுரை
செ. கோ. பலராமன்
இளங்கோவன்
ஆடலழகன்
அழகிரிசாமி
பொன். தருமன்
காட்டூர் ராமைய்யா
பி. ஆர். கோகுலகிருட்டிணன்
கே. பெரியசாமி
தமிழ் அழகன்
தனக்கோடி
சபாஸ்டியன்
கோ.துறவி
கமால் பாட்சா
இஸ்மத் பாட்சா
யூசூப்தீன்
சாவித்திரி சபாபதி
மயிலை வேலு
உடுமலை கோவிந்தசாமி
மயிலை மாறன்
மாசிலாமணி
முகம்மது அலி
கரிவேங்கடம்
அகிலன்
கே. ஆர். சபாபதி
அழகிய நம்பி
எட்மண்ட்
என். வி. என். சோமு
முத்துக்கலிங்கன்
மலையரசன்
அறிவழகன்
நீலநாராயணன்
துரைக்கண்ணு
வேதாசலம்
ஜேசுபாதம்
கே. எம். கண்ணபிரான்
ஞானமுத்து
தனபால்
துரை
கபாலமூர்த்தி
அரங்கநாதன்
ஜேவியர்
-
ஆலடி அருணா
தென்னவன்
மேத்தா
விமலாதித்தன்
டி.ஜே.நாதன்
காட்டூர் கோபால்
என். டி.ஏ.சமது
சந்தப்பன்
திராவிடமணி
கந்தப்பன்
முத்தீசுவரன்
பி. சிவாநந்தம்
இளஞ்சேரன்
கு. சுல்தான்
கலியமூர்த்தி
பால்ராசன்
கு.கணபதி
ஈரோடு பெருமாள்
455<noinclude></noinclude>
ef585tfaz6j93ujwxhlot3qzt7m4dbd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/97
250
646473
1945324
2026-06-12T02:59:59Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945324
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>456
பி.காதர் மொய்தீன்
தமிழ்ச்செல்வன்
தஞ்சை அன்சாரி
நயினா முகமது
சாகுல் அமீது
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எம். கிருட்டிணன்
புஞ்சைப்புளியம்பட்டி சாமிநாதன்
வெ. சம்பந்தன்
ஈ.எம். அனீபா
எம். செல்வராஜ்
முகமுது கனி
பட்சிராசன்
சி.நடராஜன்
பூ.சின்னசாமி
கவலை உனக்கு
இவ்வளவு இருக்க ஏனண்ணா!
என்றுதானே தம்பி! கேட்கின்றாய். ஆமாம், தம்பி! அரும்
பணியாற்றி என்னை அகமகிழவைப்பதற்கும், தகும் செயலாற்றி
நமது தாய்நாட்டை மீட்பதற்கும், இத்துணை வீரர் இங்கு
திரண்டெழுந்து நிற்குங்காலை, என்னையும் பிரிந்து இந்த
ஏற்புடைக் கழகம் விட்டேகி, கொள்கையும் துறந்து கோலோர்
குதூகலம் கொள்ளும் வண்ணம், கடுமொழி பேசுவோரின்
போக்கினால், இனிக் கவலைகொள்ளேன்; கழகமே நமக்குக்
காப்பு; நாமதன் காவலர்காண்; நமக்கினி உள்ள வேலை,
மிகுதியாய் வளர்ந்தது; நாம் அதற்கேற்ப, தொண்டு ஆற்றியே
நிற்போம்; இந்தியர் ஆகவேண்டி இனம் விட்டும் மாற எண்ணும்
போக்கினர், பொன் பொருள் பலவும் பெற்றுப் பூரித்துக்
கிடக்கட்டும், தம்பி! எலும்பும் தோலுமாக நாம் இளைத்திடுவ
தேனும் உழைத்திட அஞ்சோம்; இஃது உறுதி, உறுதி என்றே
எழுப்புக முழக்கம்; இகல் வெல்வோம், இன்னுயிர் போவதேனும்.
28-5-61
அண்ணன்,
Jimmymz<noinclude></noinclude>
mcxr8i0248z14jt1gr1hrobulseguky
1945432
1945324
2026-06-12T06:32:17Z
Santharabanu
15679
1945432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>456
பி.காதர் மொய்தீன்
தமிழ்ச்செல்வன்
தஞ்சை அன்சாரி
நயினா முகமது
சாகுல் அமீது
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எம். கிருட்டிணன்
புஞ்சைப்புளியம்பட்டி சாமிநாதன்
வெ. சம்பந்தன்
ஈ.எம். அனீபா
எம். செல்வராஜ்
முகமுது கனி
பட்சிராசன்
சி.நடராஜன்
பூ.சின்னசாமி
கவலை உனக்கு
இவ்வளவு இருக்க ஏனண்ணா!
என்றுதானே தம்பி! கேட்கின்றாய். ஆமாம், தம்பி! அரும்
பணியாற்றி என்னை அகமகிழவைப்பதற்கும், தகும் செயலாற்றி
நமது தாய்நாட்டை மீட்பதற்கும், இத்துணை வீரர் இங்கு
திரண்டெழுந்து நிற்குங்காலை, என்னையும் பிரிந்து இந்த
ஏற்புடைக் கழகம் விட்டேகி, கொள்கையும் துறந்து கோலோர்
குதூகலம் கொள்ளும் வண்ணம், கடுமொழி பேசுவோரின்
போக்கினால், இனிக் கவலைகொள்ளேன்; கழகமே நமக்குக்
காப்பு; நாமதன் காவலர்காண்; நமக்கினி உள்ள வேலை,
மிகுதியாய் வளர்ந்தது; நாம் அதற்கேற்ப, தொண்டு ஆற்றியே
நிற்போம்; இந்தியர் ஆகவேண்டி இனம் விட்டும் மாற எண்ணும்
போக்கினர், பொன் பொருள் பலவும் பெற்றுப் பூரித்துக்
கிடக்கட்டும், தம்பி! எலும்பும் தோலுமாக நாம் இளைத்திடுவ
தேனும் உழைத்திட அஞ்சோம்; இஃது உறுதி, உறுதி என்றே
எழுப்புக முழக்கம்; இகல் வெல்வோம், இன்னுயிர் போவதேனும்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
28-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
6o2pz5t147v7ba3sodqj13i2ii54vd4
1945438
1945432
2026-06-12T06:49:07Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>{|
|
|பி.காதர் மொய்தீன் || எம். கிருட்டிணன்
|-
|தமிழ்ச்செல்வன் || புஞ்சைப்புளியம்பட்டி சாமிநாதன்
|-
|தஞ்சை அன்சாரி || வெ. சம்பந்தன்
|-
|நயினா முகமது || ஈ.எம். அனீபா
|-
|சாகுல் அமீது || எம். செல்வராஜ்
|-
|முகமுது கனி || சி.நடராஜன்
|-
|பட்சிராசன் || பூ.சின்னசாமி
|-
|}
இவ்வளவு இருக்க ஏனண்ணா! கவலை உனக்கு என்றுதானே தம்பி! கேட்கின்றாய். ஆமாம், தம்பி! அரும்பணியாற்றி என்னை அகமகிழவைப்பதற்கும், தகும் செயலாற்றி
நமது தாய்நாட்டை மீட்பதற்கும், இத்துணை வீரர் இங்கு திரண்டெழுந்து நிற்குங்காலை, என்னையும் பிரிந்து இந்த ஏற்புடைக் கழகம் விட்டேகி, கொள்கையும் துறந்து கோலோர்
குதூகலம் கொள்ளும் வண்ணம், கடுமொழி பேசுவோரின்
போக்கினால், இனிக் கவலைகொள்ளேன்; கழகமே நமக்குக்
காப்பு; நாமதன் காவலர்காண்; நமக்கினி உள்ள வேலை,
மிகுதியாய் வளர்ந்தது; நாம் அதற்கேற்ப, தொண்டு ஆற்றியே
நிற்போம்; இந்தியர் ஆகவேண்டி இனம் விட்டும் மாற எண்ணும்
போக்கினர், பொன் பொருள் பலவும் பெற்றுப் பூரித்துக்
கிடக்கட்டும், தம்பி! எலும்பும் தோலுமாக நாம் இளைத்திடுவதேனும் உழைத்திட அஞ்சோம்; இஃது உறுதி, உறுதி என்றே
எழுப்புக முழக்கம்; இகல் வெல்வோம், இன்னுயிர் போவதேனும்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
28-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
hags1e3b5cu7n97iwnqotsz8kkztg6d
1945439
1945438
2026-06-12T06:50:15Z
Santharabanu
15679
{{gap}}
1945439
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>{|
|
|பி.காதர் மொய்தீன் ||{{gap}} எம். கிருட்டிணன்
|-
|தமிழ்ச்செல்வன் ||{{gap}} புஞ்சைப்புளியம்பட்டி சாமிநாதன்
|-
|தஞ்சை அன்சாரி ||{{gap}} வெ. சம்பந்தன்
|-
|நயினா முகமது ||{{gap}} ஈ.எம். அனீபா
|-
|சாகுல் அமீது ||{{gap}} எம். செல்வராஜ்
|-
|முகமுது கனி ||{{gap}} சி.நடராஜன்
|-
|பட்சிராசன் ||{{gap}} பூ.சின்னசாமி
|-
|}
இவ்வளவு இருக்க ஏனண்ணா! கவலை உனக்கு என்றுதானே தம்பி! கேட்கின்றாய். ஆமாம், தம்பி! அரும்பணியாற்றி என்னை அகமகிழவைப்பதற்கும், தகும் செயலாற்றி
நமது தாய்நாட்டை மீட்பதற்கும், இத்துணை வீரர் இங்கு திரண்டெழுந்து நிற்குங்காலை, என்னையும் பிரிந்து இந்த ஏற்புடைக் கழகம் விட்டேகி, கொள்கையும் துறந்து கோலோர்
குதூகலம் கொள்ளும் வண்ணம், கடுமொழி பேசுவோரின்
போக்கினால், இனிக் கவலைகொள்ளேன்; கழகமே நமக்குக்
காப்பு; நாமதன் காவலர்காண்; நமக்கினி உள்ள வேலை,
மிகுதியாய் வளர்ந்தது; நாம் அதற்கேற்ப, தொண்டு ஆற்றியே
நிற்போம்; இந்தியர் ஆகவேண்டி இனம் விட்டும் மாற எண்ணும்
போக்கினர், பொன் பொருள் பலவும் பெற்றுப் பூரித்துக்
கிடக்கட்டும், தம்பி! எலும்பும் தோலுமாக நாம் இளைத்திடுவதேனும் உழைத்திட அஞ்சோம்; இஃது உறுதி, உறுதி என்றே
எழுப்புக முழக்கம்; இகல் வெல்வோம், இன்னுயிர் போவதேனும்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
28-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
1xn1x0w3kcqp0q0hsi3g0m4tjgfnkyq
1945440
1945439
2026-06-12T06:52:49Z
Santharabanu
15679
{{gap+|1}}
1945440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>{|
|
|பி.காதர் மொய்தீன் ||{{gap+|1}} எம். கிருட்டிணன்
|-
|தமிழ்ச்செல்வன் || புஞ்சைப்புளியம்பட்டி சாமிநாதன்
|-
|தஞ்சை அன்சாரி || வெ. சம்பந்தன்
|-
|நயினா முகமது || ஈ.எம். அனீபா
|-
|சாகுல் அமீது || எம். செல்வராஜ்
|-
|முகமுது கனி || சி.நடராஜன்
|-
|பட்சிராசன் || பூ.சின்னசாமி
|-
|}
இவ்வளவு இருக்க ஏனண்ணா! கவலை உனக்கு என்றுதானே தம்பி! கேட்கின்றாய். ஆமாம், தம்பி! அரும்பணியாற்றி என்னை அகமகிழவைப்பதற்கும், தகும் செயலாற்றி
நமது தாய்நாட்டை மீட்பதற்கும், இத்துணை வீரர் இங்கு திரண்டெழுந்து நிற்குங்காலை, என்னையும் பிரிந்து இந்த ஏற்புடைக் கழகம் விட்டேகி, கொள்கையும் துறந்து கோலோர்
குதூகலம் கொள்ளும் வண்ணம், கடுமொழி பேசுவோரின்
போக்கினால், இனிக் கவலைகொள்ளேன்; கழகமே நமக்குக்
காப்பு; நாமதன் காவலர்காண்; நமக்கினி உள்ள வேலை,
மிகுதியாய் வளர்ந்தது; நாம் அதற்கேற்ப, தொண்டு ஆற்றியே
நிற்போம்; இந்தியர் ஆகவேண்டி இனம் விட்டும் மாற எண்ணும்
போக்கினர், பொன் பொருள் பலவும் பெற்றுப் பூரித்துக்
கிடக்கட்டும், தம்பி! எலும்பும் தோலுமாக நாம் இளைத்திடுவதேனும் உழைத்திட அஞ்சோம்; இஃது உறுதி, உறுதி என்றே
எழுப்புக முழக்கம்; இகல் வெல்வோம், இன்னுயிர் போவதேனும்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
28-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
aebokii6lhbq39z8yzyq525t2co093c
1945441
1945440
2026-06-12T06:53:19Z
Santharabanu
15679
{{gap+|1}}
1945441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>{|
|
|பி.காதர் மொய்தீன் || எம். கிருட்டிணன்
|-
|தமிழ்ச்செல்வன் || புஞ்சைப்புளியம்பட்டி சாமிநாதன்
|-
|தஞ்சை அன்சாரி || வெ. சம்பந்தன்
|-
|நயினா முகமது || ஈ.எம். அனீபா
|-
|சாகுல் அமீது || எம். செல்வராஜ்
|-
|முகமுது கனி || சி.நடராஜன்
|-
|பட்சிராசன் || பூ.சின்னசாமி
|-
|}
இவ்வளவு இருக்க ஏனண்ணா! கவலை உனக்கு என்றுதானே தம்பி! கேட்கின்றாய். ஆமாம், தம்பி! அரும்பணியாற்றி என்னை அகமகிழவைப்பதற்கும், தகும் செயலாற்றி
நமது தாய்நாட்டை மீட்பதற்கும், இத்துணை வீரர் இங்கு திரண்டெழுந்து நிற்குங்காலை, என்னையும் பிரிந்து இந்த ஏற்புடைக் கழகம் விட்டேகி, கொள்கையும் துறந்து கோலோர்
குதூகலம் கொள்ளும் வண்ணம், கடுமொழி பேசுவோரின்
போக்கினால், இனிக் கவலைகொள்ளேன்; கழகமே நமக்குக்
காப்பு; நாமதன் காவலர்காண்; நமக்கினி உள்ள வேலை,
மிகுதியாய் வளர்ந்தது; நாம் அதற்கேற்ப, தொண்டு ஆற்றியே
நிற்போம்; இந்தியர் ஆகவேண்டி இனம் விட்டும் மாற எண்ணும்
போக்கினர், பொன் பொருள் பலவும் பெற்றுப் பூரித்துக்
கிடக்கட்டும், தம்பி! எலும்பும் தோலுமாக நாம் இளைத்திடுவதேனும் உழைத்திட அஞ்சோம்; இஃது உறுதி, உறுதி என்றே
எழுப்புக முழக்கம்; இகல் வெல்வோம், இன்னுயிர் போவதேனும்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
28-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
hags1e3b5cu7n97iwnqotsz8kkztg6d
1945469
1945441
2026-06-12T07:47:00Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1945469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>{|
|
|பி.காதர் மொய்தீன் || எம். கிருட்டிணன்
|-
|தமிழ்ச்செல்வன் || புஞ்சைப்புளியம்பட்டி சாமிநாதன்
|-
|தஞ்சை அன்சாரி || வெ. சம்பந்தன்
|-
|நயினா முகமது || ஈ.எம். அனீபா
|-
|சாகுல் அமீது || எம். செல்வராஜ்
|-
|முகமுது கனி || சி.நடராஜன்
|-
|பட்சிராசன் || பூ.சின்னசாமி
|-
|}
இவ்வளவு இருக்க ஏனண்ணா! கவலை உனக்கு என்றுதானே தம்பி! கேட்கின்றாய். ஆமாம், தம்பி! அரும்பணியாற்றி என்னை அகமகிழவைப்பதற்கும், தகும் செயலாற்றி
நமது தாய்நாட்டை மீட்பதற்கும், இத்துணை வீரர் இங்கு திரண்டெழுந்து நிற்குங்காலை, என்னையும் பிரிந்து இந்த ஏற்புடைக் கழகம் விட்டேகி, கொள்கையும் துறந்து கோலோர்
குதூகலம் கொள்ளும் வண்ணம், கடுமொழி பேசுவோரின்
போக்கினால், இனிக் கவலைகொள்ளேன்; கழகமே நமக்குக்
காப்பு; நாமதன் காவலர்காண்; நமக்கினி உள்ள வேலை,
மிகுதியாய் வளர்ந்தது; நாம் அதற்கேற்ப, தொண்டு ஆற்றியே
நிற்போம்; இந்தியர் ஆகவேண்டி இனம் விட்டும் மாற எண்ணும்
போக்கினர், பொன் பொருள் பலவும் பெற்றுப் பூரித்துக்
கிடக்கட்டும், தம்பி! எலும்பும் தோலுமாக நாம் இளைத்திடுவதேனும் உழைத்திட அஞ்சோம்; இஃது உறுதி, உறுதி என்றே
எழுப்புக முழக்கம்; இகல் வெல்வோம், இன்னுயிர் போவதேனும்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
28-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
82p1npmv4o97rq0fllonzc019wncvys
1945664
1945469
2026-06-12T11:56:29Z
Info-farmer
232
+ மேலடி
1945664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{rh|456||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{|
|
|பி.காதர் மொய்தீன் || எம். கிருட்டிணன்
|-
|தமிழ்ச்செல்வன் || புஞ்சைப்புளியம்பட்டி சாமிநாதன்
|-
|தஞ்சை அன்சாரி || வெ. சம்பந்தன்
|-
|நயினா முகமது || ஈ.எம். அனீபா
|-
|சாகுல் அமீது || எம். செல்வராஜ்
|-
|முகமுது கனி || சி.நடராஜன்
|-
|பட்சிராசன் || பூ.சின்னசாமி
|-
|}
இவ்வளவு இருக்க ஏனண்ணா! கவலை உனக்கு என்றுதானே தம்பி! கேட்கின்றாய். ஆமாம், தம்பி! அரும்பணியாற்றி என்னை அகமகிழவைப்பதற்கும், தகும் செயலாற்றி
நமது தாய்நாட்டை மீட்பதற்கும், இத்துணை வீரர் இங்கு திரண்டெழுந்து நிற்குங்காலை, என்னையும் பிரிந்து இந்த ஏற்புடைக் கழகம் விட்டேகி, கொள்கையும் துறந்து கோலோர்
குதூகலம் கொள்ளும் வண்ணம், கடுமொழி பேசுவோரின்
போக்கினால், இனிக் கவலைகொள்ளேன்; கழகமே நமக்குக்
காப்பு; நாமதன் காவலர்காண்; நமக்கினி உள்ள வேலை,
மிகுதியாய் வளர்ந்தது; நாம் அதற்கேற்ப, தொண்டு ஆற்றியே
நிற்போம்; இந்தியர் ஆகவேண்டி இனம் விட்டும் மாற எண்ணும்
போக்கினர், பொன் பொருள் பலவும் பெற்றுப் பூரித்துக்
கிடக்கட்டும், தம்பி! எலும்பும் தோலுமாக நாம் இளைத்திடுவதேனும் உழைத்திட அஞ்சோம்; இஃது உறுதி, உறுதி என்றே
எழுப்புக முழக்கம்; இகல் வெல்வோம், இன்னுயிர் போவதேனும்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
28-5-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
6z56ydcp7og5714oh0jm1ze2zk6cy5l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/98
250
646474
1945325
2026-06-12T03:00:18Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945325
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>கடிதம் : 135
தம்பி!
திரும்பிப்பார்!
தி.மு.கவும் காங்கிரசும்
விலகியோர் விருது பெறுதல் -
"முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார்
முந்நான்கு வருடங்கள் போன பின்பும்
கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும்
கிள்ளுகிற பசி தீர்க்கும் உணவினுக்கும்
கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே!
குறையாத வறுமைக்கே ஆளானோமே!
பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும்
பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.”
எனக்கு உள்ளபடி கோபம் என்னதான் ‘கிள்ளுகிற பசி'
இருந்தாலும், ஆட்சி நடத்தும் கட்சியினரை, முட்டாள் என்றும்
மடையர் என்றும் மிகக் கேவலமான முறையிலே ஏசுவது கேட்டு
பாட்டாக இருந்தால் மட்டுமென்ன, இப்படியா, தேள்போலக்
கொட்டவேண்டும். வள்ளுவர் பன்னிப்பன்னிச் சொல்கிறாரே,
கனியிருக்கக் காய் கொள்ளற்க என்று. ஏன் இந்தத் தம்பி
இவ்வளவு கடுமொழியைக் கவிதை வடிவாக்கித் தரவேண்டும்
என்று கோபம். வேண்டாம், தம்பி, நான் இதுபோன்ற
கவிதைகளை இதழில் வெளியிட முடியாது
என்று
கண்டிப்பாகவே சொன்னேன். பாடிக்காட்டிய தம்பி, கையில்
சரி - சரி
ஒரு கத்தை காகிதம் வைத்திருக்கக் கண்டேன்
இதுபோல நிறைய இருக்கும் போலிருக்கிறது; வெளியிடச்
சொல்லிக் கேட்கத்தான் வந்திருக்கிறார் என்ற எண்ணத்தில்,
-<noinclude></noinclude>
381bk7opt6qzzitmdzhzrufyujbskyc
1945485
1945325
2026-06-12T07:55:07Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 135</b>}}
{{center|{{x-larger|<b>திரும்பிப்பார்!</b>}}}}
{{block_center|<b>தி.மு.கவும் காங்கிரசும் - <br>
விலகியோர் விருது பெறுதல் -</b>}}
<b>தம்பி!</b>
{{left_margin|3em|<poem>"முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார்
முந்நான்கு வருடங்கள் போன பின்பும்
கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும்
கிள்ளுகிற பசி தீர்க்கும் உணவினுக்கும்
கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே!
குறையாத வறுமைக்கே ஆளானோமே!
பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும்
பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.”</poem>}}
எனக்கு உள்ளபடி கோபம் - என்னதான் 'கிள்ளுகிற பசி' இருந்தாலும், ஆட்சி நடத்தும் கட்சியினரை, முட்டாள் என்றும் மடையர் என்றும் மிகக் கேவலமான முறையிலே ஏசுவது கேட்டு. பாட்டாக இருந்தால் மட்டுமென்ன, இப்படியா, தேள்போலக் கொட்டவேண்டும். வள்ளுவர் பன்னிப்பன்னிச் சொல்கிறாரே, கனியிருக்கக் காய் கொள்ளற்க என்று. ஏன் இந்தத் தம்பி இவ்வளவு கடுமொழியைக் கவிதை வடிவாக்கித் தரவேண்டும் என்று கோபம். வேண்டாம், தம்பி, நான் இதுபோன்ற கவிதைகளை இதழில் வெளியிட முடியாது என்று கண்டிப்பாகவே சொன்னேன். பாடிக்காட்டிய தம்பி, கையில் ஒரு கத்தை காகிதம் வைத்திருக்கக் கண்டேன் - சரி - சரி - இதுபோல நிறைய இருக்கும் போலிருக்கிறது; வெளியிடச் சொல்லிக் கேட்கத்தான் வந்திருக்கிறார் என்ற எண்ணத்தில்,<noinclude></noinclude>
snf48i50s9ga9f3ozgymvlj6l3whop0
1945486
1945485
2026-06-12T07:55:53Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1945486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 135</b>}}
{{center|{{x-larger|<b>திரும்பிப்பார்!</b>}}}}
{{block_center|<b>தி.மு.கவும் காங்கிரசும் - <br>
விலகியோர் விருது பெறுதல் -</b>}}
<b>தம்பி!</b>
{{left_margin|3em|<poem>"முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார்
முந்நான்கு வருடங்கள் போன பின்பும்
கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும்
கிள்ளுகிற பசி தீர்க்கும் உணவினுக்கும்
கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே!
குறையாத வறுமைக்கே ஆளானோமே!
பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும்
பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.”</poem>}}
எனக்கு உள்ளபடி கோபம் - என்னதான் 'கிள்ளுகிற பசி' இருந்தாலும், ஆட்சி நடத்தும் கட்சியினரை, முட்டாள் என்றும் மடையர் என்றும் மிகக் கேவலமான முறையிலே ஏசுவது கேட்டு. பாட்டாக இருந்தால் மட்டுமென்ன, இப்படியா, தேள்போலக் கொட்டவேண்டும். வள்ளுவர் பன்னிப்பன்னிச் சொல்கிறாரே, கனியிருக்கக் காய் கொள்ளற்க என்று. ஏன் இந்தத் தம்பி இவ்வளவு கடுமொழியைக் கவிதை வடிவாக்கித் தரவேண்டும் என்று கோபம். வேண்டாம், தம்பி, நான் இதுபோன்ற கவிதைகளை இதழில் வெளியிட முடியாது என்று கண்டிப்பாகவே சொன்னேன். பாடிக்காட்டிய தம்பி, கையில் ஒரு கத்தை காகிதம் வைத்திருக்கக் கண்டேன் - சரி - சரி - இதுபோல நிறைய இருக்கும் போலிருக்கிறது; வெளியிடச் சொல்லிக் கேட்கத்தான் வந்திருக்கிறார் என்ற எண்ணத்தில்,<noinclude></noinclude>
ivuxm3aib5t5rmcywwixze2d0m7mz7u
1945665
1945486
2026-06-12T11:56:59Z
Info-farmer
232
+ மேலடி
1945665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{rh|தொகுதி மூன்று||457}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 135</b>}}
{{center|{{x-larger|<b>திரும்பிப்பார்!</b>}}}}
{{block_center|<b>தி.மு.கவும் காங்கிரசும் - <br>
விலகியோர் விருது பெறுதல் -</b>}}
<b>தம்பி!</b>
{{left_margin|3em|<poem>"முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார்
முந்நான்கு வருடங்கள் போன பின்பும்
கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும்
கிள்ளுகிற பசி தீர்க்கும் உணவினுக்கும்
கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே!
குறையாத வறுமைக்கே ஆளானோமே!
பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும்
பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.”</poem>}}
எனக்கு உள்ளபடி கோபம் - என்னதான் 'கிள்ளுகிற பசி' இருந்தாலும், ஆட்சி நடத்தும் கட்சியினரை, முட்டாள் என்றும் மடையர் என்றும் மிகக் கேவலமான முறையிலே ஏசுவது கேட்டு. பாட்டாக இருந்தால் மட்டுமென்ன, இப்படியா, தேள்போலக் கொட்டவேண்டும். வள்ளுவர் பன்னிப்பன்னிச் சொல்கிறாரே, கனியிருக்கக் காய் கொள்ளற்க என்று. ஏன் இந்தத் தம்பி இவ்வளவு கடுமொழியைக் கவிதை வடிவாக்கித் தரவேண்டும் என்று கோபம். வேண்டாம், தம்பி, நான் இதுபோன்ற கவிதைகளை இதழில் வெளியிட முடியாது என்று கண்டிப்பாகவே சொன்னேன். பாடிக்காட்டிய தம்பி, கையில் ஒரு கத்தை காகிதம் வைத்திருக்கக் கண்டேன் - சரி - சரி - இதுபோல நிறைய இருக்கும் போலிருக்கிறது; வெளியிடச் சொல்லிக் கேட்கத்தான் வந்திருக்கிறார் என்ற எண்ணத்தில்,<noinclude></noinclude>
dlw0k9ym7gfs94yglioflwnmod35msl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/99
250
646475
1945326
2026-06-12T03:00:33Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945326
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>458
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அவ்விதம் சொன்னேன். என் கோபத்தை அந்தத் தம்பி
பொருட்படுத்தியதாகவே தோன்றவில்லை.
“அண்ணா! இப்போது நான் பாடிய கவிதை, இதழில்
வெளியிடுவதற்காக, நான் கொண்டுவந்திருப்பது அல்ல,
ஏற்கனவே இதழில் வெளியிடப்பட்டு, நமது கழகத்தவர் படித்தது”
என்றான். சொல்லிவிட்டு, “அண்ணா! வார்த்தைகளின் கடினம்
இருக்கட்டும்; கடுமொழி கூடாது என்ற தங்கள் பேச்சை நான்
தட்டி நடக்கவில்லை; ஆனால் இதை எடுத்து வீசிய பிறகுதான்
வெகுண்டெழுந்து வாதிட்ட தோழர் ஓட்டம் பெருநடையாகச்
சென்றுவிட்டார்" என்றான் அந்தத் தம்பி.
"வாதிட்டனையா? எவரிடம்? ஏன்? நான், கேட்போரிடம்,
விளக்கம் உரைத்திடச் சொன்னேனேயன்றி, வாதிடவா
சொன்னேன். வாதம் நடந்தது என்று சொல்லுகிறாய்,
என்னென்ன வம்புச்சண்டை போட்டுவிட்டனையோ
என்றெண்ணி கலக்கமடைகிறேன். நடந்தது என்ன? கூறப்பா!"
என்று கேட்டேன்.
-
"பிரிவினை நடைபெறாதாம் அண்ணா! திருஇடம்
அமைக்கவிடமாட்டார்களாம்! தீர்த்துக் கட்டிவிடுவார்களாம்,
அந்தத் திட்டத்தை. தீப்பொறி பறக்கப் பேசினால்கூட, நான்
கவலைப்படமாட்டேன் - உனக்கே தெரியும் - உன் தம்பியாவதற்கு
முன்பு தொட்டதற்கெல்லாம் கோபம் வரும் மட்டிப்பயலே!
என்றுதான், எவன் எதிர்த்தாலும் பேசு<noinclude></noinclude>
s4edu4b1wxp88r2oc5yj3nxtb3qbs8m
1945531
1945326
2026-06-12T10:16:12Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>அவ்விதம் சொன்னேன். என் கோபத்தை அந்தத் தம்பி பொருட்படுத்தியதாகவே தோன்றவில்லை.
"அண்ணா! இப்போது நான் பாடிய கவிதை, இதழில் வெளியிடுவதற்காக, நான் கொண்டுவந்திருப்பது அல்ல, ஏற்கனவே இதழில் வெளியிடப்பட்டு, நமது கழகத்தவர் படித்தது" என்றான். சொல்லிவிட்டு, "அண்ணா! வார்த்தைகளின் கடினம் இருக்கட்டும்; கடுமொழி கூடாது என்ற தங்கள் பேச்சை நான் தட்டி நடக்கவில்லை; ஆனால் இதை எடுத்து வீசிய பிறகுதான் வெகுண்டெழுந்து வாதிட்ட தோழர் ஓட்டம் பெருநடையாகச் சென்றுவிட்டார்'' என்றான் அந்தத் தம்பி.
"வாதிட்டனையா? எவரிடம்? ஏன்? நான், கேட்போரிடம், விளக்கம் உரைத்திடச் சொன்னேனேயன்றி, வாதிடவா சொன்னேன். வாதம் நடந்தது என்று சொல்லுகிறாய், என்னென்ன வம்புச்சண்டை போட்டுவிட்டனையோ என்றெண்ணி கலக்கமடைகிறேன். நடந்தது என்ன? கூறப்பா!" என்று கேட்டேன்.
"பிரிவினை நடைபெறாதாம் அண்ணா! திருஇடம் அமைக்கவிடமாட்டார்களாம்! தீர்த்துக் கட்டிவிடுவார்களாம், அந்தத் திட்டத்தை. தீப்பொறி பறக்கப் பேசினால்கூட, நான் கவலைப்படமாட்டேன் - உனக்கே தெரியும் - உன் தம்பியாவதற்கு முன்பு தொட்டதற்கெல்லாம் கோபம் வரும் - மட்டிப்பயலே! என்றுதான், எவன் எதிர்த்தாலும் பேசுவேன் - பெட்டிப்பாம்பு ஆகிவிட்டேன், உன் பேச்சைக் கேட்டுக்கேட்டு - அதனால் இப்போது கோபம் எழவில்லை - ஆனால் மிகக் குறும்பாகப் பேசினார் ஒரு நண்பர். தாள முடியவில்லை. கடைசியில், அவருக்கு, இந்தக் கவிதையைத்தான் கொடுத்தனுப்பினேன். - இன்னொன்றும் சேர்த்து. அவர் பிரிவினை கூடாது! வடநாடு தென்னாடு என்று பேசுவது ஆகாது! என்று பேசினார்; அதற்காக ஒரு கவிதை!" என்றான், தம்பி. "அது என்ன கவிதையோ!" என்று நான் கேட்க, தம்பி அதனையும் பாடிக் காட்டினான்.
{{left_margin|3em|<poem>"வடநாடா தென்னாடா? யாருரைத்தார்!
வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஓரினத்தார்.
நடவாது! நடவாது! பிரிவினைத் தீ
நம் நாட்டைப் பாழாக்கும்; விடவே மாட்டோம்!"</poem>}}<noinclude></noinclude>
5sk3jli0dqgzetc8sfhcuquhxk6pdz5
1945574
1945531
2026-06-12T11:25:08Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>அவ்விதம் சொன்னேன். என் கோபத்தை அந்தத் தம்பி பொருட்படுத்தியதாகவே தோன்றவில்லை.
"அண்ணா! இப்போது நான் பாடிய கவிதை, இதழில் வெளியிடுவதற்காக, நான் கொண்டுவந்திருப்பது அல்ல, ஏற்கனவே இதழில் வெளியிடப்பட்டு, நமது கழகத்தவர் படித்தது" என்றான். சொல்லிவிட்டு, "அண்ணா! வார்த்தைகளின் கடினம் இருக்கட்டும்; கடுமொழி கூடாது என்ற தங்கள் பேச்சை நான் தட்டி நடக்கவில்லை; ஆனால் இதை எடுத்து வீசிய பிறகுதான் வெகுண்டெழுந்து வாதிட்ட தோழர் ஓட்டம் பெருநடையாகச் சென்றுவிட்டார்'' என்றான் அந்தத் தம்பி.
"வாதிட்டனையா? எவரிடம்? ஏன்? நான், கேட்போரிடம், விளக்கம் உரைத்திடச் சொன்னேனேயன்றி, வாதிடவா சொன்னேன். வாதம் நடந்தது என்று சொல்லுகிறாய், என்னென்ன வம்புச்சண்டை போட்டுவிட்டனையோ என்றெண்ணி கலக்கமடைகிறேன். நடந்தது என்ன? கூறப்பா!" என்று கேட்டேன்.
"பிரிவினை நடைபெறாதாம் அண்ணா! திருஇடம் அமைக்கவிடமாட்டார்களாம்! தீர்த்துக் கட்டிவிடுவார்களாம், அந்தத் திட்டத்தை. தீப்பொறி பறக்கப் பேசினால்கூட, நான் கவலைப்படமாட்டேன் - உனக்கே தெரியும் - உன் தம்பியாவதற்கு முன்பு தொட்டதற்கெல்லாம் கோபம் வரும் - மட்டிப்பயலே! என்றுதான், எவன் எதிர்த்தாலும் பேசுவேன் - பெட்டிப்பாம்பு ஆகிவிட்டேன், உன் பேச்சைக் கேட்டுக்கேட்டு - அதனால் இப்போது கோபம் எழவில்லை - ஆனால் மிகக் குறும்பாகப் பேசினார் ஒரு நண்பர். தாள முடியவில்லை. கடைசியில், அவருக்கு, இந்தக் கவிதையைத்தான் கொடுத்தனுப்பினேன். - இன்னொன்றும் சேர்த்து. அவர் பிரிவினை கூடாது! வடநாடு தென்னாடு என்று பேசுவது ஆகாது! என்று பேசினார்; அதற்காக ஒரு கவிதை!" என்றான், தம்பி. "அது என்ன கவிதையோ!" என்று நான் கேட்க, தம்பி அதனையும் பாடிக் காட்டினான்.
{{left_margin|3em|<poem>"வடநாடா தென்னாடா? யாருரைத்தார்!
வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஓரினத்தார்.
நடவாது! நடவாது! பிரிவினைத் தீ
நம் நாட்டைப் பாழாக்கும்; விடவே மாட்டோம்!"</poem>}}<noinclude></noinclude>
59ma1ir1878p3xkunv76zuefk0cg9rm
1945666
1945574
2026-06-12T11:57:29Z
Info-farmer
232
+ மேலடி
1945666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{rh|458||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அவ்விதம் சொன்னேன். என் கோபத்தை அந்தத் தம்பி பொருட்படுத்தியதாகவே தோன்றவில்லை.
"அண்ணா! இப்போது நான் பாடிய கவிதை, இதழில் வெளியிடுவதற்காக, நான் கொண்டுவந்திருப்பது அல்ல, ஏற்கனவே இதழில் வெளியிடப்பட்டு, நமது கழகத்தவர் படித்தது" என்றான். சொல்லிவிட்டு, "அண்ணா! வார்த்தைகளின் கடினம் இருக்கட்டும்; கடுமொழி கூடாது என்ற தங்கள் பேச்சை நான் தட்டி நடக்கவில்லை; ஆனால் இதை எடுத்து வீசிய பிறகுதான் வெகுண்டெழுந்து வாதிட்ட தோழர் ஓட்டம் பெருநடையாகச் சென்றுவிட்டார்'' என்றான் அந்தத் தம்பி.
"வாதிட்டனையா? எவரிடம்? ஏன்? நான், கேட்போரிடம், விளக்கம் உரைத்திடச் சொன்னேனேயன்றி, வாதிடவா சொன்னேன். வாதம் நடந்தது என்று சொல்லுகிறாய், என்னென்ன வம்புச்சண்டை போட்டுவிட்டனையோ என்றெண்ணி கலக்கமடைகிறேன். நடந்தது என்ன? கூறப்பா!" என்று கேட்டேன்.
"பிரிவினை நடைபெறாதாம் அண்ணா! திருஇடம் அமைக்கவிடமாட்டார்களாம்! தீர்த்துக் கட்டிவிடுவார்களாம், அந்தத் திட்டத்தை. தீப்பொறி பறக்கப் பேசினால்கூட, நான் கவலைப்படமாட்டேன் - உனக்கே தெரியும் - உன் தம்பியாவதற்கு முன்பு தொட்டதற்கெல்லாம் கோபம் வரும் - மட்டிப்பயலே! என்றுதான், எவன் எதிர்த்தாலும் பேசுவேன் - பெட்டிப்பாம்பு ஆகிவிட்டேன், உன் பேச்சைக் கேட்டுக்கேட்டு - அதனால் இப்போது கோபம் எழவில்லை - ஆனால் மிகக் குறும்பாகப் பேசினார் ஒரு நண்பர். தாள முடியவில்லை. கடைசியில், அவருக்கு, இந்தக் கவிதையைத்தான் கொடுத்தனுப்பினேன். - இன்னொன்றும் சேர்த்து. அவர் பிரிவினை கூடாது! வடநாடு தென்னாடு என்று பேசுவது ஆகாது! என்று பேசினார்; அதற்காக ஒரு கவிதை!" என்றான், தம்பி. "அது என்ன கவிதையோ!" என்று நான் கேட்க, தம்பி அதனையும் பாடிக் காட்டினான்.
{{left_margin|3em|<poem>"வடநாடா தென்னாடா? யாருரைத்தார்!
வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஓரினத்தார்.
நடவாது! நடவாது! பிரிவினைத் தீ
நம் நாட்டைப் பாழாக்கும்; விடவே மாட்டோம்!"</poem>}}<noinclude></noinclude>
tr4f5mybmkf9g1c810sw19ieodhkkkm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/100
250
646476
1945327
2026-06-12T03:00:53Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945327
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள்
பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக்கூறி
பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள்!
பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்.”
459
"நடந்ததைக் கேள் அண்ணா! என் நண்பன், எப்போது
இவ்வளவு பழுத்த காங்கிரஸ்வாதியானானோ தெரியவில்லை.
அவனுடைய அப்பா, சேர்த்த சொத்து அவ்வளவும், கள்ளுக்
கடை நடத்தியதில் கிடைத்தது. இவனோ கல்லூரியில்,
வெள்ளையன்போலத்தான் உடுத்திக்கொண்டு வருவது வாடிக்கை.
இப்போது, குடும்பமே காங்கிரசாம்! கூடல்துறை கட்டும்
'காண்ட்ராக்ட்' இவன் அப்பாவுக்கு. அமைச்சர் வந்திருந்தார்
விழாவுக்கு. காங்கிரஸ் பக்தி முற்றிவிட்டது மகனுக்கு, என்
நண்பனுக்கு. வேண்டுமென்றே, என்னிடம் வம்புக்கு வந்தான்
நமது கழகத்திலிருந்து சிலர் விலகியதைக் காரணமாகக் காட்டி.
எங்கள் உரையாடலைக் கூட்டாமல் குறைக்காமல்
தீட்டிவந்திருக்கிறேன்; நாட்டவர் அறிவது நலன் பயக்கும்
என்ற எண்ணத்தில்" என்று கூறி, கையில் வைத்திருந்த
கட்டுரைச் சுருளைக் கொடுத்தான். படித்துப் பார்த்தேன்
பாட்டுக்கள் தவிர, மற்றவை பலன் தருவனவென்று தெரிந்தது.
இதோ, அது.
காங்கிரஸ் கட்சி தொண்டர்: வாப்பா, கழகம்! என்ன உங்க
கழகத்திலே இப்படிக் குழப்பம்.?
தி.<noinclude></noinclude>
dbwjwonj3c2q43ajmf6de6gvnaqhmp1
1945532
1945327
2026-06-12T10:20:10Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1945532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>
{{left_margin|3em|<poem><b>
படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள்
பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக்கூறி
பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள்!
பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்."</b></poem>}}
"நடந்ததைக் கேள் அண்ணா! என் நண்பன், எப்போது இவ்வளவு பழுத்த காங்கிரஸ்வாதியானானோ தெரியவில்லை. அவனுடைய அப்பா, சேர்த்த சொத்து அவ்வளவும், கள்ளுக் கடை நடத்தியதில் கிடைத்தது. இவனோ கல்லூரியில், வெள்ளையன்போலத்தான் உடுத்திக்கொண்டு வருவது வாடிக்கை. இப்போது, குடும்பமே காங்கிரசாம்! கூடல்துறை கட்டும் 'காண்ட்ராக்ட்' இவன் அப்பாவுக்கு. அமைச்சர் வந்திருந்தார் விழாவுக்கு. காங்கிரஸ் பக்தி முற்றிவிட்டது மகனுக்கு, என் நண்பனுக்கு. வேண்டுமென்றே, என்னிடம் வம்புக்கு வந்தான் - நமது கழகத்திலிருந்து சிலர் விலகியதைக் காரணமாகக் காட்டி. எங்கள் உரையாடலைக் கூட்டாமல் குறைக்காமல் தீட்டிவந்திருக்கிறேன்; நாட்டவர் அறிவது நலன் பயக்கும் என்ற எண்ணத்தில்" - என்று கூறி, கையில் வைத்திருந்த கட்டுரைச் சுருளைக் கொடுத்தான். படித்துப் பார்த்தேன் - பாட்டுக்கள் தவிர, மற்றவை பலன் தருவனவென்று தெரிந்தது. இதோ, அது.
<b>காங்கிரஸ் கட்சி தொண்டர்:</b> வாப்பா, கழகம்! என்ன உங்க கழகத்திலே இப்படிக் குழப்பம். . . .?
<b>தி. மு. க. தொண்டர்:</b> குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டதே. நீ என்னப்பா தூங்கி விழித்தவன் கதைபோலப் பழைய விஷயம் பேசுகிறாயே. . . .
<b>கா. க. :</b> ஒரே அடியாக மூடி மறைக்கிறாயே! பெரிய புள்ளி எல்லாம் கழகத்தைவிட்டு வெளியேறித் தனிக்கட்சி அமைத்துக்கொண்டு, உங்களை வெளுத்து வாங்குகிறார்கள், நாள் தவறாமல்.
<b>தி. மு. க. :</b> அட, அதைச் சொல்கிறாயா? உள்ளே இருந்து உருக்குலைப்பதைவிட, கூடஇருந்துகொண்டே, குமுறிக் கொண்டிருப்பதைவிட, சமயம் பார்த்துக் குழப்பம் செய்வதைவிட, தனியே போய்விடுவது நல்லதுதானே, யாராருக்குக் கழகம் பிடிக்கவில்லை, கழக இலட்சியம் பிடிக்கவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. கூடஇருப்பவர்களிலேயே, யாருக்கு, எந்த<noinclude></noinclude>
3v8j43l9hafivtvuo40flx059ik8rk9
1945533
1945532
2026-06-12T10:22:43Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{left_margin|3em|<poem><b>
படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள்
பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக்கூறி
பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள்!
பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்."</b></poem>}}
"நடந்ததைக் கேள் அண்ணா! என் நண்பன், எப்போது இவ்வளவு பழுத்த காங்கிரஸ்வாதியானானோ தெரியவில்லை. அவனுடைய அப்பா, சேர்த்த சொத்து அவ்வளவும், கள்ளுக் கடை நடத்தியதில் கிடைத்தது. இவனோ கல்லூரியில், வெள்ளையன்போலத்தான் உடுத்திக்கொண்டு வருவது வாடிக்கை. இப்போது, குடும்பமே காங்கிரசாம்! கூடல்துறை கட்டும் 'காண்ட்ராக்ட்' இவன் அப்பாவுக்கு. அமைச்சர் வந்திருந்தார் விழாவுக்கு. காங்கிரஸ் பக்தி முற்றிவிட்டது மகனுக்கு, என் நண்பனுக்கு. வேண்டுமென்றே, என்னிடம் வம்புக்கு வந்தான் - நமது கழகத்திலிருந்து சிலர் விலகியதைக் காரணமாகக் காட்டி. எங்கள் உரையாடலைக் கூட்டாமல் குறைக்காமல் தீட்டிவந்திருக்கிறேன்; நாட்டவர் அறிவது நலன் பயக்கும் என்ற எண்ணத்தில்" - என்று கூறி, கையில் வைத்திருந்த கட்டுரைச் சுருளைக் கொடுத்தான். படித்துப் பார்த்தேன் - பாட்டுக்கள் தவிர, மற்றவை பலன் தருவனவென்று தெரிந்தது. இதோ, அது.
{{Hanging indent|3em|
<b>காங்கிரஸ் கட்சி தொண்டர்:</b> வாப்பா, கழகம்! என்ன உங்க கழகத்திலே இப்படிக் குழப்பம். . . .?
<b>தி. மு. க. தொண்டர்:</b> குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டதே. நீ என்னப்பா தூங்கி விழித்தவன் கதைபோலப் பழைய விஷயம் பேசுகிறாயே. . . .
<b>கா. க. :</b> ஒரே அடியாக மூடி மறைக்கிறாயே! பெரிய புள்ளி எல்லாம் கழகத்தைவிட்டு வெளியேறித் தனிக்கட்சி அமைத்துக்கொண்டு, உங்களை வெளுத்து வாங்குகிறார்கள், நாள் தவறாமல்.
<b>தி. மு. க. :</b> அட, அதைச் சொல்கிறாயா? உள்ளே இருந்து உருக்குலைப்பதைவிட, கூடஇருந்துகொண்டே, குமுறிக் கொண்டிருப்பதைவிட, சமயம் பார்த்துக் குழப்பம் செய்வதைவிட, தனியே போய்விடுவது நல்லதுதானே, யாராருக்குக் கழகம் பிடிக்கவில்லை, கழக இலட்சியம் பிடிக்கவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. கூடஇருப்பவர்களிலேயே, யாருக்கு, எந்த
}}<noinclude></noinclude>
hzklv7tdi51259ml84mbjgd97emh5uh
1945578
1945533
2026-06-12T11:28:13Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{left_margin|3em|<poem><b>
படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள்
பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக்கூறி
பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள்!
பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்."</b></poem>}}
"நடந்ததைக் கேள் அண்ணா! என் நண்பன், எப்போது இவ்வளவு பழுத்த காங்கிரஸ்வாதியானானோ தெரியவில்லை. அவனுடைய அப்பா, சேர்த்த சொத்து அவ்வளவும், கள்ளுக் கடை நடத்தியதில் கிடைத்தது. இவனோ கல்லூரியில், வெள்ளையன்போலத்தான் உடுத்திக்கொண்டு வருவது வாடிக்கை. இப்போது, குடும்பமே காங்கிரசாம்! கூடல்துறை கட்டும் 'காண்ட்ராக்ட்' இவன் அப்பாவுக்கு. அமைச்சர் வந்திருந்தார் விழாவுக்கு. காங்கிரஸ் பக்தி முற்றிவிட்டது மகனுக்கு, என் நண்பனுக்கு. வேண்டுமென்றே, என்னிடம் வம்புக்கு வந்தான் - நமது கழகத்திலிருந்து சிலர் விலகியதைக் காரணமாகக் காட்டி. எங்கள் உரையாடலைக் கூட்டாமல் குறைக்காமல் தீட்டிவந்திருக்கிறேன்; நாட்டவர் அறிவது நலன் பயக்கும் என்ற எண்ணத்தில்" - என்று கூறி, கையில் வைத்திருந்த கட்டுரைச் சுருளைக் கொடுத்தான். படித்துப் பார்த்தேன் - பாட்டுக்கள் தவிர, மற்றவை பலன் தருவனவென்று தெரிந்தது. இதோ, அது.
{{Hanging indent|3em|
<b>காங்கிரஸ் கட்சி தொண்டர்:</b> வாப்பா, கழகம்! என்ன உங்க கழகத்திலே இப்படிக் குழப்பம். . . .?
<b>தி. மு. க. தொண்டர்:</b> குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டதே. நீ என்னப்பா தூங்கி விழித்தவன் கதைபோலப் பழைய விஷயம் பேசுகிறாயே. . . .
<b>கா. க. :</b> ஒரே அடியாக மூடி மறைக்கிறாயே! பெரிய புள்ளி எல்லாம் கழகத்தைவிட்டு வெளியேறித் தனிக்கட்சி அமைத்துக்கொண்டு, உங்களை வெளுத்து வாங்குகிறார்கள், நாள் தவறாமல்.
<b>தி. மு. க. :</b> அட, அதைச் சொல்கிறாயா? உள்ளே இருந்து உருக்குலைப்பதைவிட, கூடஇருந்துகொண்டே, குமுறிக் கொண்டிருப்பதைவிட, சமயம் பார்த்துக் குழப்பம் செய்வதைவிட, தனியே போய்விடுவது நல்லதுதானே, யாராருக்குக் கழகம் பிடிக்கவில்லை, கழக இலட்சியம் பிடிக்கவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. கூடஇருப்பவர்களிலேயே, யாருக்கு, எந்த
}}<noinclude></noinclude>
7fm5ivffs4cv6jvf1zw5h9n9jcbkuo4
1945667
1945578
2026-06-12T11:58:00Z
Info-farmer
232
+ மேலடி
1945667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{rh|தொகுதி மூன்று||459}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>
படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள்
பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக்கூறி
பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள்!
பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்."</b></poem>}}
"நடந்ததைக் கேள் அண்ணா! என் நண்பன், எப்போது இவ்வளவு பழுத்த காங்கிரஸ்வாதியானானோ தெரியவில்லை. அவனுடைய அப்பா, சேர்த்த சொத்து அவ்வளவும், கள்ளுக் கடை நடத்தியதில் கிடைத்தது. இவனோ கல்லூரியில், வெள்ளையன்போலத்தான் உடுத்திக்கொண்டு வருவது வாடிக்கை. இப்போது, குடும்பமே காங்கிரசாம்! கூடல்துறை கட்டும் 'காண்ட்ராக்ட்' இவன் அப்பாவுக்கு. அமைச்சர் வந்திருந்தார் விழாவுக்கு. காங்கிரஸ் பக்தி முற்றிவிட்டது மகனுக்கு, என் நண்பனுக்கு. வேண்டுமென்றே, என்னிடம் வம்புக்கு வந்தான் - நமது கழகத்திலிருந்து சிலர் விலகியதைக் காரணமாகக் காட்டி. எங்கள் உரையாடலைக் கூட்டாமல் குறைக்காமல் தீட்டிவந்திருக்கிறேன்; நாட்டவர் அறிவது நலன் பயக்கும் என்ற எண்ணத்தில்" - என்று கூறி, கையில் வைத்திருந்த கட்டுரைச் சுருளைக் கொடுத்தான். படித்துப் பார்த்தேன் - பாட்டுக்கள் தவிர, மற்றவை பலன் தருவனவென்று தெரிந்தது. இதோ, அது.
{{Hanging indent|3em|
<b>காங்கிரஸ் கட்சி தொண்டர்:</b> வாப்பா, கழகம்! என்ன உங்க கழகத்திலே இப்படிக் குழப்பம். . . .?
<b>தி. மு. க. தொண்டர்:</b> குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டதே. நீ என்னப்பா தூங்கி விழித்தவன் கதைபோலப் பழைய விஷயம் பேசுகிறாயே. . . .
<b>கா. க. :</b> ஒரே அடியாக மூடி மறைக்கிறாயே! பெரிய புள்ளி எல்லாம் கழகத்தைவிட்டு வெளியேறித் தனிக்கட்சி அமைத்துக்கொண்டு, உங்களை வெளுத்து வாங்குகிறார்கள், நாள் தவறாமல்.
<b>தி. மு. க. :</b> அட, அதைச் சொல்கிறாயா? உள்ளே இருந்து உருக்குலைப்பதைவிட, கூடஇருந்துகொண்டே, குமுறிக் கொண்டிருப்பதைவிட, சமயம் பார்த்துக் குழப்பம் செய்வதைவிட, தனியே போய்விடுவது நல்லதுதானே, யாராருக்குக் கழகம் பிடிக்கவில்லை, கழக இலட்சியம் பிடிக்கவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. கூடஇருப்பவர்களிலேயே, யாருக்கு, எந்த
}}<noinclude></noinclude>
4nz7nuhxjnatpfzrnss0hsbvlh7kw9x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/111
250
646477
1945328
2026-06-12T03:01:32Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945328
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>470
தி.மு.க.
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
சும்மாவிடாமல், சுருட்டி எடுத்துக்கொண்டு வந்து
விடுவீர்கள், இப்போது நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும்
விளம்பரச் செல்வாக்கை!
கா. க. : ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.
தி.மு.க. : வெறும் சொல்லலங்காரம்! நீங்கள் இப்போது செய்து
வரும் தவறின் பலனை நிச்சயம் ஒருநாள் அனுபவித்தே
தீருவீர்கள், சாபம் அல்ல! நடைபெறப்போவதை,
முன்கூட்டியே சொல்வது. எப்போது திராவிட நாடு
திட்டத்தில் நம்பிக்கை போய்விட்டதோ, உடனே அப்படிப்
பட்டவர்களுக்கு வேறு, தன்னலத் திட்டமோ, தம்மைப்
பற்றிய அதிக கணக்குள்ள மதிப்பீடு போட்டுக்கொள்ளும்
சுபாவமோ இல்லையென்றால், என்ன தோன்றவேண்டும்?
இடித்து இடித்துச் சொன்னார் நேரு அப்போதெல்லாம்
கேட்கவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினோம்;
ஏதேதோ ஏசினோம் காங்கிரஸ் தலைவர்களை;
அவர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள
வேண்டும் என்றல்லவா, எண்ணம் எழவேண்டும்.
எழுந்ததா? இல்லை! புதியவர்கள், எங்களுக்கு மட்டும்
அல்ல - இப்போதும் - உங்கள் நேருவுக்கும் சேர்த்துத்தான்
'ஞானோபதேசம்' செய்கிறார்கள். அது புரியாமல் தூக்கித்
தலைமேல் வைத்துக்கொண்டு ஆடுகிறாய். திராவிட
தேசியம் என்பது மாயை என்று மட்டும் சொல்லவில்லை.
இந்தியத் தேசியம் என்பது மாயை என்றுதான்
சொல்கிறார்கள். திராவிட தேசியம் பேசும் எங்களைப்பற்றி
என்னென்ன கூறுகிறார்கள்?
கா. க. : அறிவிலிகள்! சுயநலக்காரர்! எத்தர்கள்! வரலாறு
தெரியாதவர்கள்!
தி. மு. க. : இவ்வளவு நாகரிகமாக அல்ல. நாகரிகப் பேச்சிலே
அதிக பயிற்சி கிடையாது அவர்களுக்கு. மிகக் கேவலமாக
ஏசுகிறார்கள், எங்களை. ஏன்?
கா. க. : கவைக்குதவாத திராவிட தேசியம் பேசுவதால்.
தி.மு.க. கவைக்குதவாதது திராவிட தேசியம் மட்டுமா?
இந்தியத் தேசியமும் அப்படித்தான் என்றும் பேசுகிறார்கள்.
மறந்துவிடலாமா?...
கா. க.: மறந்துவிடவில்லையே.<noinclude></noinclude>
7zmwxfr0cbwxk82cfruqdlpbeeuz58e
1945545
1945328
2026-06-12T10:49:56Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
<b>தி. மு. க. :</b> சும்மாவிடாமல், சுருட்டி எடுத்துக்கொண்டு வந்து விடுவீர்கள், இப்போது நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் விளம்பரச் செல்வாக்கை!
<b>கா. க. :</b> ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.
<b>தி. மு. க. :</b> வெறும் சொல்லலங்காரம்! நீங்கள் இப்போது செய்து வரும் தவறின் பலனை நிச்சயம் ஒருநாள் அனுபவித்தே தீருவீர்கள், சாபம் அல்ல! நடைபெறப்போவதை, முன்கூட்டியே சொல்வது. எப்போது திராவிட நாடு திட்டத்தில் நம்பிக்கை போய்விட்டதோ, உடனே அப்படிப் பட்டவர்களுக்கு வேறு, தன்னலத் திட்டமோ, தம்மைப் பற்றிய அதிக கணக்குள்ள மதிப்பீடு போட்டுக்கொள்ளும் சுபாவமோ இல்லையென்றால், என்ன தோன்றவேண்டும்? இடித்து இடித்துச் சொன்னார் நேரு அப்போதெல்லாம் கேட்கவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினோம்; ஏதேதோ ஏசினோம் காங்கிரஸ் தலைவர்களை; அவர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும் - என்றல்லவா, எண்ணம் எழவேண்டும். எழுந்ததா? இல்லை! புதியவர்கள், எங்களுக்கு மட்டும் அல்ல - இப்போதும் - உங்கள் நேருவுக்கும் சேர்த்துத்தான் 'ஞானோபதேசம்' செய்கிறார்கள். அது புரியாமல் தூக்கித் தலைமேல் வைத்துக்கொண்டு ஆடுகிறாய். திராவிட தேசியம் என்பது மாயை என்று மட்டும் சொல்லவில்லை. இந்தியத் தேசியம் என்பது மாயை என்றுதான் சொல்கிறார்கள். திராவிட தேசியம் பேசும் எங்களைப்பற்றி என்னென்ன கூறுகிறார்கள்?
<b>கா. க. :</b> அறிவிலிகள்! சுயநலக்காரர்! எத்தர்கள்! வரலாறு தெரியாதவர்கள்!
<b>தி. மு. க. :</b> இவ்வளவு நாகரிகமாக அல்ல. நாகரிகப் பேச்சிலே அதிக பயிற்சி கிடையாது அவர்களுக்கு. மிகக் கேவலமாக ஏசுகிறார்கள், எங்களை. ஏன்?
<b>கா. க. :</b> கவைக்குதவாத திராவிட தேசியம் பேசுவதால்.
<b>தி. மு. க. :</b> கவைக்குதவாதது திராவிட தேசியம் மட்டுமா? இந்தியத் தேசியமும் அப்படித்தான் என்றும் பேசுகிறார்கள். மறந்துவிடலாமா?. . .
<b>கா. க. :</b> மறந்துவிடவில்லையே.
}}<noinclude></noinclude>
j6syr6v8uvpo412h2jhkbocikvbw1sg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/112
250
646478
1945329
2026-06-12T03:01:51Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945329
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
471
தி.மு.க. : அப்படியானால், கவைக்குதவாத தேசியங்கள் இரண்டு.
ஒன்று திராவிட தேசியம் மற்றொன்று இந்திய தேசியம்.
திராவிட தேசியம் பேசுவோரை என்னென்ன இழி
மொழியால் ஏசுகிறார்களோ, அது அவ்வளவும்
கவைக்குதவாத இந்திய தேசியம் பேசுவோருக்குந்தானே
பொருந்தும்.
கா. க. : அப்படிப் பேசினால் சும்மாவிடமாட்டோம்.
தி. மு. க. : சூரப்புலிகள்தான்! இதுவரை பேசியதற்கு என்ன
செய்துவிட்டீர்கள்? விளம்பரச் செல்வாக்குப் பெற
உங்களிடம் வருகிற நேரத்திலாவது, மன்னிப்புக் கேட்கச்
சொன்னீர்களா? பசி உங்களுக்கு அவ்வளவு! வீசி
எறிந்தாலும் விழுந்தடித்துக்கொண்டுபோய் எடுத்துப்
புசிக்கிறீர்கள். ஆதித்தனாருக்கு இருக்கும் ரோஷ உணர்ச்சி
உங்களுக்குக் காணோமே! தமிழ் நாடு தனி நாடு என்ற
உரிமை அரசாக இராது என்று புதியவர் பேசிக்
காட்டியவுடன், ஆதித்தனார், இது சுதந்திரத் தமிழ் நாடு
ஆகாது! எனவே, நாம் இதை ஆதரிக்க முடியாது என்று
அறிவித்துவிட்டார். வேண்டுமானால், சிவஞானக்
கிராமணியார், புதிய கட்சியுடன் கூட்டுச் சேரலாம் என்று
யோசனை கூறினார். அவருக்கு நான் இளைத்துப்
போவேனோ என்ற முறையில், சிவஞானக் கிராமணியார்,
பிரிவினைக்கான உரிமை என்ற பேச்சு இருக்கிற இடத்தில்,
நான் சேரமாட்டே<noinclude></noinclude>
1pwfupdx948wkkaauq6b2b3hxutmnd0
1945546
1945329
2026-06-12T10:51:22Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
<b>தி. மு. க.</b> : அப்படியானால், கவைக்குதவாத தேசியங்கள் இரண்டு. ஒன்று திராவிட தேசியம் - மற்றொன்று இந்திய தேசியம். திராவிட தேசியம் பேசுவோரை என்னென்ன இழி மொழியால் ஏசுகிறார்களோ, அது அவ்வளவும் கவைக்குதவாத இந்திய தேசியம் பேசுவோருக்குந்தானே பொருந்தும்.
<b>கா. க. :</b> அப்படிப் பேசினால் சும்மாவிடமாட்டோம்.
<b>தி. மு. க. :</b> சூரப்புலிகள்தான்! இதுவரை பேசியதற்கு என்ன செய்துவிட்டீர்கள்? விளம்பரச் செல்வாக்குப் பெற உங்களிடம் வருகிற நேரத்திலாவது, மன்னிப்புக் கேட்கச் சொன்னீர்களா? பசி உங்களுக்கு அவ்வளவு! வீசி எறிந்தாலும் விழுந்தடித்துக்கொண்டுபோய் எடுத்துப் புசிக்கிறீர்கள். ஆதித்தனாருக்கு இருக்கும் ரோஷ உணர்ச்சி உங்களுக்குக் காணோமே! தமிழ் நாடு தனி நாடு என்ற உரிமை அரசாக இராது என்று புதியவர் பேசிக் காட்டியவுடன், ஆதித்தனார், இது சுதந்திரத் தமிழ் நாடு ஆகாது! எனவே, நாம் இதை ஆதரிக்க முடியாது என்று அறிவித்துவிட்டார். வேண்டுமானால், சிவஞானக் கிராமணியார், புதிய கட்சியுடன் கூட்டுச் சேரலாம் என்று யோசனை கூறினார். அவருக்கு நான் இளைத்துப் போவேனோ என்ற முறையில், சிவஞானக் கிராமணியார், பிரிவினைக்கான உரிமை என்ற பேச்சு இருக்கிற இடத்தில், நான் சேரமாட்டேன்; என் 'பாரம்பரியம்' அதற்கு இடங் கொடுக்காது என்று அறிவிக்கிறார். அவர்கள் காட்டும் 'ரோஷ உணர்ச்சி' உங்களுக்கு இருந்தால், இந்திய தேசியம் மாயை என்று பேசுபவரை, நாங்கள் மதிக்க, ஆதரிக்க, தூக்கிவிட முடியாது என்றல்லவா கூறி இருக்கவேண்டும். செய்தீர்களா? இல்லை. ஏன்? தி. மு. கழகத்தை ஒழிக்க இவரை ஏவிவிடலாம் என்ற நப்பாசை. ஏன் அந்த நப்பாசை? நீங்கள் முயன்று பார்த்துத் தோற்றுவிட்டீர்கள். நீங்கள் தோற்றுவிட்ட பிறகு, புதியவர் வெற்றிபெறுவார் என்று எப்படி உங்களுக்குத் தோன்றுகிறது? உங்களுக்கு உங்களுடைய அறிவாற்றலில் நம்பிக்கை இல்லை. எது கிடைத்தாலும் சரி என்று அலைகிறீர்கள். உங்கள் தலைவர்களைக்கூட, அவர்கள் மதிக்க மறுக்கிறார்கள்.
<b>கா. க. :</b> எங்கள் தலைவர்களை அவர்கள் மதிப்பு குறைவாகப் பேசவில்லை.
}}<noinclude></noinclude>
c8wviwwfgrb2fl59jo3pleb9do2lajg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/113
250
646479
1945330
2026-06-12T03:02:09Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945330
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>472
:
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தி.மு.க. இந்திய தேசியம் என்பதும் திராவிட தேசியம்
போலவே, மாயை என்பது என்னவாம்! திராவிட தேசியம்
12 வருட முயற்சி! உங்கள் இந்திய தேசியம்? 1885 லிருந்து
ஆரம்பமான முயற்சி! இரண்டும் தவறு என்று மாமேதை
கூறுகிறார் - மண்டியிட்டுக் கேட்டுக்கொள்கிறீர்களே தவிர,
மறுத்திடத் துணிவு பிறக்கிறதா? எங்கிருந்து பிறக்கும்?
மாமிச மலையே என்றார்! சோற்றுத் துருத்தியே!
சொரணை கெட்ட ஜென்மமே! உருவாரங்களே!
மண்டைக்கனம் பிடித்ததுகளே என்றெல்லாம், உங்கள்
தலைவர்களை ஏசினர். என்ன செய்தீர்கள்?
கா. க. : விவரமறியாது பேசும் இதுகளைப் பொருட்படுத்தத்
தேவையில்லை என்று இருந்துவிட்டோம்.
தி.மு.க. : அதேதானய்யா, இப்போது, தி. மு. க. மேற்கொள்ளும்
போக்கு. கூட இருந்தபோது சோடசோபசாரம்
செய்தவர்கள்தான், இன்று எரிச்சல் காரணமாக,
ஏசுகிறார்கள் பொருட்படுத்தத் தேவையில்லை என்று
இருந்துவிடுகிறார்கள் கழகத்தவர். எப்படி, அன்று, இவர்கள்
நேருவிலிருந்து வெங்கட்ராமன் வரையில் நாக்கில்
நரம்பின்றி ஏசினாலும் உங்களுக்கு உங்கள் தலைவர்
களிடத்திலோ, கட்சியிடத்திலோ மதிப்பும் அன்பும்
துளியும் குறையவில்லையோ, பழுதுபட வில்லையோ,
அதேபோலத்தான், குலவிக் கிடந்தவர்கள்<noinclude></noinclude>
s0x8qpqfcdnmw2kfaqq7qxvqtua22ma
1945547
1945330
2026-06-12T10:53:44Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
<b>தி. மு. க. :</b> இந்திய தேசியம் என்பதும் திராவிட தேசியம் போலவே, மாயை என்பது என்னவாம்! திராவிட தேசியம் 12 வருட முயற்சி! உங்கள் இந்திய தேசியம்? 1885 லிருந்து ஆரம்பமான முயற்சி! இரண்டும் தவறு என்று மாமேதை கூறுகிறார் - மண்டியிட்டுக் கேட்டுக்கொள்கிறீர்களே தவிர, மறுத்திடத் துணிவு பிறக்கிறதா? எங்கிருந்து பிறக்கும்? மாமிச மலையே என்றார்! சோற்றுத் துருத்தியே! சொரணை கெட்ட ஜென்மமே! உருவாரங்களே! மண்டைக்கனம் பிடித்ததுகளே என்றெல்லாம், உங்கள் தலைவர்களை ஏசினர். என்ன செய்தீர்கள்?
<b>கா. க. :</b> விவரமறியாது பேசும் இதுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று இருந்துவிட்டோம்.
<b>தி. மு. க. :</b> அதேதானய்யா, இப்போது, தி. மு. க. மேற்கொள்ளும் போக்கு. கூட இருந்தபோது சோடசோபசாரம் செய்தவர்கள்தான், இன்று எரிச்சல் காரணமாக, ஏசுகிறார்கள் - பொருட்படுத்தத் தேவையில்லை என்று இருந்துவிடுகிறார்கள் கழகத்தவர். எப்படி, அன்று, இவர்கள் நேருவிலிருந்து வெங்கட்ராமன் வரையில் நாக்கில் நரம்பின்றி ஏசினாலும் உங்களுக்கு உங்கள் தலைவர் களிடத்திலோ, கட்சியிடத்திலோ மதிப்பும் அன்பும் துளியும் குறையவில்லையோ, பழுதுபட வில்லையோ, அதேபோலத்தான், குலவிக் கிடந்தவர்கள், குடவிளக்கு எடுத்தவர்கள், சாமரம் வீசியவர்கள் இன்று ஏசுவதால், எங்கள் கழகத்தவரிடமோ கழகத்திடமோ, கொள்கை யிடமோ எமக்குத் துளியும் மதிப்புக் குறையவில்லை. தெரிகிறதா? ஆகையால், காங்கிரஸ் நண்பனே! இந்த மண்குதிரை மீதேறி, ஆற்றினைக் கடக்கலாம் என்று எண்ணிவிடாதே. மக்கள் கேட்பது இதனைப்பற்றி அல்ல.
<b>கா. க. :</b> கழகம் உடைபட்டுவிட்டது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
<b>தி. மு. க. :</b> அவர்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டாலும், நீங்கள் இருக்கிறீர்களே, தூபமிட! தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் சிலகாலம்தான் இது இனிக்கும் - பிறகு புளித்துப் போய்விடும். இப்போதோ ஒன்றாக இருந்தபோது புகழ்ந்த வாய்தான்; இப்போது நாராசம் வெளிவருகிறது அதிலிருந்து என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
}}<noinclude></noinclude>
dinpghfnm1vmtc4rhg43bdbnrjp5j9y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/114
250
646480
1945331
2026-06-12T03:02:28Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945331
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
473
இந்தப் பிரச்சினையிலேயே மக்கள் மூழ்கிக் கிடப்பார்கள்
என்று எண்ணிக்கொண்டிருப்பது, பேதமை. மக்கள்
அறிந்துகொள்ள விரும்புவது, யார் விலகினார்கள்?
அதனால் என்ன நஷ்டம் என்பதல்ல! ஏனெனில், ஒவ்வொரு
கட்சியிலும், சிலர் விலகுவது என்பது நடைபெற்றபடிதான்
இருக்கும் என்பது பொதுமக்களுக்குத் தெரியும்.
விலகியோர்கூட அமைத்த கட்சியிலிருந்தே இப்போது
விலகிவருவோர் பட்டியல் பார்க்கிறார்கள். பத்து
நாட்களுக்கு முன்பு காங்கிரசில் ஊழல் மலிந்துவிட்டது
என்று பகிரங்கமாகக் கூறிவிட்டுக் காங்கிரசைவிட்டு
வெளியேறினார் சாக்சேனா என்ற காங்கிரஸ் தலைவர்.
இப்போது பொது மக்கள் அறிந்துகொள்ள விரும்புவ
தெல்லாம், அவர் ஏன் விலகினார்? இவர் ஏன் விம்முகிறார்
என்பது அல்ல. ஏன் இந்தக் காங்கிரஸ் ஆட்சியிலே
விலைவாசி விஷம்போல் ஏறியபடி இருக்கிறது?
இதைக்கூடக் கட்டுப்படுத்த முடியாத ஆட்சியும் ஒரு
ஆட்சியா? அப்படிப்பட்ட ஆட்சிப் பொறுப்பை
ஏற்றுக்கொண்டிருக்கும், கட்சியும் ஒரு கட்சியா?
அதற்கா மறுபடியும் 'ஓட்' அளித்து ஆளச் செய்வது?
என்ற இந்தப் பிரச்சினைபற்றி. அடுக்களை காட்டுகிறது
ஆட்சியின் அலங்கோலத்தை. இதை எப்படிச் சமாளிப்பது
என்பதிலே அக்கறை காட்டுவதை விட்டுவிட்டு, யாரார்
தி. மு. கழகத்தின்மீது பாய்வார்கள், காய்வார்கள், அவர்கள்
உமிழ்வது என்ன என்று அக்கறையாகக் கவனித்து அதைக்
கையில் ஏந்திக்கொண்டு வந்து ஊரூருக்கும் காட்டி,
பார்த்தீர்களா! பார்த்தீர்களா! என்று பேசுவதையா,
வேலையாக வைத்துக்கொள்ளவேண்டும்?
கா. க. : நாங்கள் ஒன்றும் அந்த வேலையில் இல்லை.
தி.மு.க. உங்கள் ஏடுகளிலே, இப்போது இடம் பிடித்துக்
கொண்டிருப்பதே, இந்த எச்சில், ஏப்பம், தூற்றல், மாற்றம்,
நாராசம், இவைதானே! பாரேன் நீயே. மக்கள், இதைப்
பார்த்துவிட்டு, உணவுப்பொருள் விலை எவ்வளவு
ஏறினாலும் பரவாயில்லை என்றா, மனத்திருப்தி
அடைவார்கள்? உங்கள் ஆட்சியின் இலட்சணத்தால்
ஏற்பட்ட மொழிச்சண்டை காரணமாகப், பத்துப்பேர்
போன மாதம்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தாலி
அறுத்தவர்கள் கதறும்போது, பார்! பார்! படித்துப்பார்!<noinclude></noinclude>
2xykx9bu0weycsh6zc13gxz5zytx3qf
1945548
1945331
2026-06-12T10:56:54Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
இந்தப் பிரச்சினையிலேயே மக்கள் மூழ்கிக் கிடப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பது, பேதமை. மக்கள் அறிந்துகொள்ள விரும்புவது, யார் விலகினார்கள்? அதனால் என்ன நஷ்டம் என்பதல்ல! ஏனெனில், ஒவ்வொரு கட்சியிலும், சிலர் விலகுவது என்பது நடைபெற்றபடிதான் இருக்கும் என்பது பொதுமக்களுக்குத் தெரியும். விலகியோர்கூட அமைத்த கட்சியிலிருந்தே இப்போது விலகிவருவோர் பட்டியல் பார்க்கிறார்கள். பத்து நாட்களுக்கு முன்பு காங்கிரசில் ஊழல் மலிந்துவிட்டது என்று பகிரங்கமாகக் கூறிவிட்டுக் காங்கிரசைவிட்டு வெளியேறினார் <b>சாக்சேனா</b> என்ற காங்கிரஸ் தலைவர். இப்போது பொது மக்கள் அறிந்துகொள்ள விரும்புவதெல்லாம், அவர் ஏன் விலகினார்? இவர் ஏன் விம்முகிறார் - என்பது அல்ல. ஏன் இந்தக் காங்கிரஸ் ஆட்சியிலே <b>விலைவாசி விஷம்போல் ஏறியபடி இருக்கிறது? இதைக்கூடக் கட்டுப்படுத்த முடியாத ஆட்சியும் ஒரு ஆட்சியா? அப்படிப்பட்ட ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும், கட்சியும் ஒரு கட்சியா? அதற்கா மறுபடியும் 'ஓட்' அளித்து ஆளச் செய்வது?</b> என்ற இந்தப் பிரச்சினைபற்றி. அடுக்களை காட்டுகிறது ஆட்சியின் அலங்கோலத்தை. இதை எப்படிச் சமாளிப்பது என்பதிலே அக்கறை காட்டுவதை விட்டுவிட்டு, யாரார் தி. மு. கழகத்தின்மீது பாய்வார்கள், காய்வார்கள், அவர்கள் உமிழ்வது என்ன என்று அக்கறையாகக் கவனித்து அதைக் கையில் ஏந்திக்கொண்டு வந்து ஊரூருக்கும் காட்டி, பார்த்தீர்களா! பார்த்தீர்களா! என்று பேசுவதையா, வேலையாக வைத்துக்கொள்ளவேண்டும்?
<b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும் அந்த வேலையில் இல்லை.
<b>தி. மு. க. :</b> உங்கள் ஏடுகளிலே, இப்போது இடம் பிடித்துக் கொண்டிருப்பதே, இந்த எச்சில், ஏப்பம், தூற்றல், மாற்றம், நாராசம், இவைதானே! பாரேன் நீயே. மக்கள், இதைப் பார்த்துவிட்டு, உணவுப்பொருள் விலை எவ்வளவு ஏறினாலும் பரவாயில்லை என்றா, மனத்திருப்தி அடைவார்கள்? உங்கள் ஆட்சியின் இலட்சணத்தால் ஏற்பட்ட மொழிச்சண்டை காரணமாகப், பத்துப்பேர் போன மாதம்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தாலி அறுத்தவர்கள் கதறும்போது, பார்! பார்! படித்துப்பார்!
}}<noinclude></noinclude>
h63ou3y4i2kkfrb6gsjn9colpxpqv7y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/115
250
646481
1945332
2026-06-12T03:02:44Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945332
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>474
கா.
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
புதிய கட்சியினர், தி. மு. க.வை வெளுத்துவாங்குகிறார்கள்
என்று காட்டியா சமாதானம் செய்யப்போகிறீர்கள்? வரிக்
கொடுமை தாக்குகிறது - முதலாளித்தனம் பொருளாதாரத்
துறையின் கழுத்தை நெரிக்கிறது - கடன் சுமை முதுகை
முறிக்கிறது! மக்கள் இவைகளுக்குச் சமாதானம்
கேட்கிறார்கள் - தி. மு. கழகத்தைப்பற்றி விலகியவர்கள்
என்னென்ன ஏசுகிறார்கள் என்பதா, நீங்கள் தர இருக்கும்
சமாதானம்? காங்கிரஸ் ஆட்சியினால் ஏற்பட்டுள்ள கேடு
பாடுகளை, நாங்கள் எடுத்துக் கூறும்போது, விலகியவர்
களை விட்டு ஏசச் செய்துவிட்டால், மக்கள் திருப்தி
அடைந்துவிடுவார்களா? நாங்கள் கேட்கமாட்டோமோ?
முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார்
முந்நான்கு வருடங்கள் போனபின்பும்
கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும்
கிள்ளுகிற பசிதீர்க்கும் உணவினுக்கும்
கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே!
குறையாத வறுமைக்கே ஆளானோமே!
பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும்
பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.
க. : இப்படித்தான், ஆபாசப் பாடல் பாடுவீர்கள்.
இதையுந்தான் விலகியவர்கள் கண்டிக்கிறார்கள். அவர்கள்
பேச்சிலே இப்படிப்பட்ட வார்த்தைகள் வருவதில்லை.
முட்டாள் என்றும் மடையர் என்றுமா, ஆட்சியில்
உள்ளவர்களை ஏசுவது? இது ஒன்று போதுமே, உங்களை
ஒடுக்கியாகவேண்டுமென்பதற்கான காரணம். பிரிவினை
வேண்டுமாம் - பிரிவினை
நடவாது தம்பி! தலைகீழாய்
நின்றால்கூட நடவாது.
தி.மு.க. "வடநாடா? தென்னாடா? யாருரைத்தார்?
வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஓரினத்தார்
நடவாது! நடவாது! பிரிவினைத் தீ
நம் நாட்டைப் பாழாக்கும் விடவே மாட்டோம்!!
படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள்
பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக் கூறி,
பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள்.
பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்."
கா. க. : பாடு! உனக்கு வேறு எப்படிப்பட்ட பாட்டுப் பாடத்
தெரியப்போகிறது. இப்படி எல்லாம் பாடினால், எப்படி
உங்களோடு அறிவாளிகள் இருப்பார்கள்?<noinclude></noinclude>
3v4keapee0xj9caxt6yapv4xd2vas4v
1945553
1945332
2026-06-12T11:02:14Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
புதிய கட்சியினர், தி. மு. க.வை வெளுத்துவாங்குகிறார்கள் என்று காட்டியா சமாதானம் செய்யப்போகிறீர்கள்? வரிக் கொடுமை தாக்குகிறது - முதலாளித்தனம் பொருளாதாரத் துறையின் கழுத்தை நெரிக்கிறது - கடன் சுமை முதுகை முறிக்கிறது! மக்கள் இவைகளுக்குச் சமாதானம் கேட்கிறார்கள் - தி. மு. கழகத்தைப்பற்றி விலகியவர்கள் என்னென்ன ஏசுகிறார்கள் என்பதா, நீங்கள் தர இருக்கும் சமாதானம்? காங்கிரஸ் ஆட்சியினால் ஏற்பட்டுள்ள கேடு பாடுகளை, நாங்கள் எடுத்துக் கூறும்போது, விலகியவர்களை விட்டு ஏசச் செய்துவிட்டால், மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்களா? நாங்கள் கேட்கமாட்டோமோ?
<poem><b>
முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார்
முந்நான்கு வருடங்கள் போனபின்பும்
கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும்
கிள்ளுகிற பசிதீர்க்கும் உணவினுக்கும்
கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே!
குறையாத வறுமைக்கே ஆளானோமே!
பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும்
பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.</b></poem>
<b>கா. க. :</b> இப்படித்தான், ஆபாசப் பாடல் பாடுவீர்கள். இதையுந்தான் விலகியவர்கள் கண்டிக்கிறார்கள். அவர்கள் பேச்சிலே இப்படிப்பட்ட வார்த்தைகள் வருவதில்லை. முட்டாள் என்றும் மடையர் என்றுமா, ஆட்சியில் உள்ளவர்களை ஏசுவது? இது ஒன்று போதுமே, உங்களை ஒடுக்கியாகவேண்டுமென்பதற்கான காரணம். பிரிவினை வேண்டுமாம் - பிரிவினை - நடவாது தம்பி! தலைகீழாய் நின்றால்கூட நடவாது.
<b>தி. மு. க. : </b> {{left_margin|3em|<poem><b>
"வடநாடா? தென்னாடா? யாருரைத்தார்?
வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஓரினத்தார்
நடவாது! நடவாது! பிரிவினைத் தீ
நம் நாட்டைப் பாழாக்கும் விடவே மாட்டோம்!!
படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள்
பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக் கூறி,
பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள்.
பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்."</b></poem>}}
<b>கா. க. :</b> பாடு! உனக்கு வேறு எப்படிப்பட்ட பாட்டுப் பாடத் தெரியப்போகிறது. இப்படி எல்லாம் பாடினால், எப்படி உங்களோடு அறிவாளிகள் இருப்பார்கள்?
}}<noinclude></noinclude>
2ictovrujvofd2x50q0515yqf5s2yjr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/116
250
646482
1945333
2026-06-12T03:02:59Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945333
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
475
தி.மு.க. : ஐயா! பேரறிவாளரே! இந்தப் பாடல்கள், இப்போது,
நாங்கள் கட்டிவந்து பாடுவது அல்ல. எங்களைவிட்டுப்
பிரிந்தவர்களிலே ஒருவர் பாடிவிட்டுப் போனதுதான்.
கா. க. : இவ்வளவு கடுமையாகவா?
தி.மு.க. : கவிதை, ஐயா! கவிதை!! இவருடைய கவிதா சக்தி,
முன்பு உங்கள் கட்சியைத் துளைக்கப் பயன்பட்டது;
இப்போது எங்களைத் தூற்றப் பயன்படுத்தப்படுகிறது.
கா. க. : இந்தப் பாடலிலே உள்ள கடுமொழியைக் கேட்டால்,
இப்படிப்பட்டவர் மாறிவிடக்கூடியவர் என்று எவரும்
கூறமாட்டார்களே! தெளிவே கிடையாதா இவர்கட்கு?
தி.மு.க.
"காலையில் மலரும் எண்ணம்
கண்துயின்றெழுங் காலத்தில்
மூலையில் விழுமோ, இல்லை
மூளைதான் மூன்றோ நான்கோ?
மாலையின் 'மயக்கம்' மீண்டும்
மாலையே தெளியும் போலும்"
கா. க. : ஒரே கவிதை மயமாகவே இருக்கிறதே, என்னப்பா?
தி. மு. க. : இதுவும் விலகியோர் விட்டுச்சென்ற கவிதைதான்.
நீங்கள், கொள்கை காரணமாகச் சிலர் பிரிந்து சென்றார்கள்
என்றுதான் பேசக் கேட்டிருக்கிறார்கள். பலர் அவர்கள்
பாதை தவறிச் சென்றவர்கள் என்றுதான் கருதுகிறார்கள்.
கா. க. : அதற்கு ஒரு கவிதை கூற எண்ணமோ?
தி.மு.க.: இல்லை ஐயனே! இல்லை! இதற்கு உரைநடைக்
கவிதை உரைத்திடுவோம். கேண்மின்.
கா.க.: கூறும<noinclude></noinclude>
fj8jqevghxmuwvodp39kffdzbi4obcd
1945561
1945333
2026-06-12T11:06:21Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
<b>தி. மு. க. :</b> ஐயா! பேரறிவாளரே! இந்தப் பாடல்கள், இப்போது, நாங்கள் கட்டிவந்து பாடுவது அல்ல. எங்களைவிட்டுப் பிரிந்தவர்களிலே ஒருவர் பாடிவிட்டுப் போனதுதான்.
<b>கா. க. :</b> இவ்வளவு கடுமையாகவா?
<b>தி. மு. க. :</b> கவிதை, ஐயா! கவிதை!! இவருடைய கவிதா சக்தி, முன்பு உங்கள் கட்சியைத் துளைக்கப் பயன்பட்டது; இப்போது எங்களைத் தூற்றப் பயன்படுத்தப்படுகிறது.
<b>கா. க. :</b> இந்தப் பாடலிலே உள்ள கடுமொழியைக் கேட்டால், இப்படிப்பட்டவர் மாறிவிடக்கூடியவர் என்று எவரும் கூறமாட்டார்களே! தெளிவே கிடையாதா இவர்கட்கு?
<b>தி. மு. க. :</b>
<poem><b>"காலையில் மலரும் எண்ணம்
:கண்துயின்றெழுங் காலத்தில்
மூலையில் விழுமோ, இல்லை
:மூளைதான் மூன்றோ நான்கோ?
மாலையின் 'மயக்கம்' மீண்டும்
:மாலையே தெளியும் போலும்"</b></poem>
<b>கா. க. :</b> ஒரே கவிதை மயமாகவே இருக்கிறதே, என்னப்பா?
<b>தி. மு. க. :</b> இதுவும் விலகியோர் விட்டுச்சென்ற கவிதைதான். நீங்கள், கொள்கை காரணமாகச் சிலர் பிரிந்து சென்றார்கள் என்றுதான் பேசக் கேட்டிருக்கிறார்கள். பலர் அவர்கள் பாதை தவறிச் சென்றவர்கள் என்றுதான் கருதுகிறார்கள்.
<b>கா. க. :</b> அதற்கு ஒரு கவிதை கூற எண்ணமோ?
<b>தி. மு. க. :</b> இல்லை ஐயனே! இல்லை! இதற்கு உரைநடைக் கவிதை உரைத்திடுவோம். கேண்மின்.
<b>கா. க. :</b> கூறுமின்!
<b>தி. மு. க. :</b> "அன்னவனுக்கு ஆசைகள் காட்டிப் புகழ்பல பாடி மக்கள் மன்றத்திலிருந்து வழிபிரித்தெடுத்துச் செல்கின்றார்கள். எந்த மனமும் புகழுரைகளுக்கு இரையாகும். இது இயற்கையின் சக்தி."
<b>கா. க. :</b> புகழ்தேடிப்போனால், திறமை இருந்தால், மக்கள் தராமலா போவார்கள்?
<b>தி. மு. க. :</b> "இந்த மக்கள் பொல்லாதவர்கள்! இப்படி அப்படி இம்மி அளவு பெயர்ந்தானெனினும் பேசி மறுப்பர்."
}}<noinclude></noinclude>
81y6eybqgfc8koeb0uco5s6d96kjw9p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/117
250
646483
1945334
2026-06-12T03:03:20Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945334
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>476
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கா. க. : திறமையைப் பாராட்டுவார்கள் அல்லவா?
தி. மு. க. : "இந்த உலகம் திறமையை மட்டும் தனியாய்ப் பிரித்து
மதிப்பதே இல்லை. திறமை பிறகு; எம்மோடு உமக்குத்
தொடர்பு எவ்வளவு” இதுதான் மக்கள்.
கா. க. : இதுவும் விலகியவர்கள் முகாமிலிருந்துதானா?
தி.மு.க. ஆமாம்! அவர்களைக் காட்டி, எம்மை வாட்டிட
நினைப்பது, எவ்வளவு கடினம் என்பது புரிகிறதல்லவா?
எனினும், அவர்களிடம் எமக்கு இரக்கம்தான் எழுகிறது.
'எங்கிருந்தாலும் நண்பனே! உன்னை ஏறிட்டு
ஒருமுறை பார்த்துப் பின் நட. பின்னால் நிற்கும்
தலைவர்களைவிட, முன்னால் நிற்கும் மக்கள்
வலுவினர். சற்றுத் திரும்பிப் பார்! உன் சிந்தனை
மாறும்."
<
தம்பி! இந்த உரையாடல், உனக்கும், உன் மூலம்
நாட்டவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா? அதனால்
அதனை இங்கு அளித்தேன். கருத்திற்கொள்க! கடமையறிந்து
காரியமாற்றுக! வெல்க!
4-6-61
அண்ணன்,
mmz z wz<noinclude></noinclude>
8wjjez7jr9sw58a2074lnry8ln7blrq
1945433
1945334
2026-06-12T06:34:24Z
Santharabanu
15679
1945433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>476
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கா. க. : திறமையைப் பாராட்டுவார்கள் அல்லவா?
தி. மு. க. : "இந்த உலகம் திறமையை மட்டும் தனியாய்ப் பிரித்து
மதிப்பதே இல்லை. திறமை பிறகு; எம்மோடு உமக்குத்
தொடர்பு எவ்வளவு” இதுதான் மக்கள்.
கா. க. : இதுவும் விலகியவர்கள் முகாமிலிருந்துதானா?
தி.மு.க. ஆமாம்! அவர்களைக் காட்டி, எம்மை வாட்டிட
நினைப்பது, எவ்வளவு கடினம் என்பது புரிகிறதல்லவா?
எனினும், அவர்களிடம் எமக்கு இரக்கம்தான் எழுகிறது.
'எங்கிருந்தாலும் நண்பனே! உன்னை ஏறிட்டு
ஒருமுறை பார்த்துப் பின் நட. பின்னால் நிற்கும்
தலைவர்களைவிட, முன்னால் நிற்கும் மக்கள்
வலுவினர். சற்றுத் திரும்பிப் பார்! உன் சிந்தனை
மாறும்."
தம்பி! இந்த உரையாடல், உனக்கும், உன் மூலம்
நாட்டவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா? அதனால்
அதனை இங்கு அளித்தேன். கருத்திற்கொள்க! கடமையறிந்து
காரியமாற்றுக! வெல்க!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
4-6-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
10tnvlyzowcp596dtm0jb96qk1fexb2
1945563
1945433
2026-06-12T11:08:52Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{Hanging indent|3em|
<b>கா. க. :</b> திறமையைப் பாராட்டுவார்கள் அல்லவா?
<b>தி. மு. க. :</b> "இந்த உலகம் திறமையை மட்டும் தனியாய்ப் பிரித்து மதிப்பதே இல்லை. திறமை பிறகு; எம்மோடு உமக்குத் தொடர்பு எவ்வளவு" இதுதான் மக்கள்.
<b>கா. க. :</b> இதுவும் விலகியவர்கள் முகாமிலிருந்துதானா?
<b>தி. மு. க. :</b> ஆமாம்! அவர்களைக் காட்டி, எம்மை வாட்டிட நினைப்பது, எவ்வளவு கடினம் என்பது புரிகிறதல்லவா? எனினும், அவர்களிடம் எமக்கு இரக்கம்தான் எழுகிறது. <b>"எங்கிருந்தாலும் நண்பனே! உன்னை ஏறிட்டு ஒருமுறை பார்த்துப் பின் நட. பின்னால் நிற்கும் தலைவர்களைவிட, முன்னால் நிற்கும் மக்கள் வலுவினர். சற்றுத் திரும்பிப் பார்! உன் சிந்தனை மாறும்."</b>
}}
தம்பி! இந்த உரையாடல், உனக்கும், உன் மூலம் நாட்டவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா? அதனால் அதனை இங்கு அளித்தேன். கருத்திற்கொள்க! கடமையறிந்து காரியமாற்றுக! வெல்க!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
4-6-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
eh9dyvf0uu8j3zyuo1i2nhapcgpt7q6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/118
250
646484
1945335
2026-06-12T03:03:35Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945335
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>அம்பும் ஏணியும்
கடிதம்: 136
சோவியத் நாட்டில் மேயர்
-
தம்பி!
திராவிட நாட்டு விடுதலை
மாணவ முன்னேற்றக் கழகச்
சொற்பொழிவாளர்கள்
-
மேயர் முனுசாமி அவர்கள் எழுதிய கடிதம் குறித்துப்
பொதுக்கூட்டமொன்றிலே பேசினீர்களே, மேற்கொண்டு விவரம்
தரவில்லயே என்று கேட்டிருக்கிறாய். தருகிறேன்.
கீவ்நகரிலுள்ள உக்ரெயின் எனும் விடுதியிலிருந்து, கடிதம்
எழுதியிருக்கிறார் மேயர். 16-5-61 மாலை லெனின் கிராடு
நகர் சென்றாராம்; விமான நிலையத்தில் நகர சோவியத்
பிரதிநிதிகள் - அதிகாரிகள் வரமேற்று, நகர சோவியத்தின்
பிரதிநிதியாக ஏற்று, எல்லா வசதிகளையும் செய்தனர் என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
"நகரத்தின் சிறப்பிற்குரிய பல இடங்களைச் சென்று
பார்த்தேன். யுத்தத்தினால் நாசமடைந்த நகரம், இவ்வளவு குறுகிய
காலத்தில் மாற்றியமைத்து இருப்பது பெருமைக்குரிய விஷயம்”
என்று கடிதத்திலே மேயர் தெரிவித்திருக்கிறார்.
மற்றப்படி, நமது விடுதலை இயக்கம் குறித்துத் தகவல்
அறிய விரும்புவோர்களிடம் உரையாடும் வாய்ப்பும், மேயருக்குக்
கிடைத்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தவர், சென்னை மாநக
ராட்சியின் முதல்வராகி, சோவியத் சென்று உலாவருவதும்,<noinclude></noinclude>
nxt1w6jyway62m4vmpoifhd1czfha3q
1945446
1945335
2026-06-12T07:03:53Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 136</b>}}
{{center|{{x-larger|<b>அம்பும் ஏணியும்</b>}}}}
{{left_margin|5em|<poem><b>சோவியத் நாட்டில் மேயர் -
திராவிட நாட்டு விடுதலை -
மாணவ முன்னேற்றக் கழகச்
:சொற்பொழிவாளர்கள் -</b></poem>}}
<b>தம்பி!</b>
<b>மே</b>யர் முனுசாமி அவர்கள் எழுதிய கடிதம் குறித்துப் பொதுக்கூட்டமொன்றிலே பேசினீர்களே, மேற்கொண்டு விவரம் தரவில்லயே என்று கேட்டிருக்கிறாய். தருகிறேன்.
கீவ்நகரிலுள்ள உக்ரெயின் எனும் விடுதியிலிருந்து, கடிதம் எழுதியிருக்கிறார் மேயர். 16-5-61 மாலை லெனின் கிராடு நகர் சென்றாராம்; விமான நிலையத்தில் நகர சோவியத் பிரதிநிதிகள் - அதிகாரிகள் - வரமேற்று, நகர சோவியத்தின் பிரதிநிதியாக ஏற்று, எல்லா வசதிகளையும் செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
"நகரத்தின் சிறப்பிற்குரிய பல இடங்களைச் சென்று பார்த்தேன். யுத்தத்தினால் நாசமடைந்த நகரம், இவ்வளவு குறுகிய காலத்தில் மாற்றியமைத்து இருப்பது பெருமைக்குரிய விஷயம்" - என்று கடிதத்திலே மேயர் தெரிவித்திருக்கிறார்.
மற்றப்படி, நமது விடுதலை இயக்கம் குறித்துத் தகவல் அறிய விரும்புவோர்களிடம் உரையாடும் வாய்ப்பும், மேயருக்குக் கிடைத்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தவர், சென்னை மாநகராட்சியின் முதல்வராகி, சோவியத் சென்று உலாவருவதும்,<noinclude></noinclude>
i6udmoss0gtfhb6ng13c0sabo8u1hjh
1945470
1945446
2026-06-12T07:47:25Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 136</b>}}
{{center|{{x-larger|<b>அம்பும் ஏணியும்</b>}}}}
{{left_margin|5em|<poem><b>சோவியத் நாட்டில் மேயர் -
திராவிட நாட்டு விடுதலை -
மாணவ முன்னேற்றக் கழகச்
:சொற்பொழிவாளர்கள் -</b></poem>}}
<b>தம்பி!</b>
<b>மே</b>யர் முனுசாமி அவர்கள் எழுதிய கடிதம் குறித்துப் பொதுக்கூட்டமொன்றிலே பேசினீர்களே, மேற்கொண்டு விவரம் தரவில்லயே என்று கேட்டிருக்கிறாய். தருகிறேன்.
கீவ்நகரிலுள்ள உக்ரெயின் எனும் விடுதியிலிருந்து, கடிதம் எழுதியிருக்கிறார் மேயர். 16-5-61 மாலை லெனின் கிராடு நகர் சென்றாராம்; விமான நிலையத்தில் நகர சோவியத் பிரதிநிதிகள் - அதிகாரிகள் - வரமேற்று, நகர சோவியத்தின் பிரதிநிதியாக ஏற்று, எல்லா வசதிகளையும் செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
"நகரத்தின் சிறப்பிற்குரிய பல இடங்களைச் சென்று பார்த்தேன். யுத்தத்தினால் நாசமடைந்த நகரம், இவ்வளவு குறுகிய காலத்தில் மாற்றியமைத்து இருப்பது பெருமைக்குரிய விஷயம்" - என்று கடிதத்திலே மேயர் தெரிவித்திருக்கிறார்.
மற்றப்படி, நமது விடுதலை இயக்கம் குறித்துத் தகவல் அறிய விரும்புவோர்களிடம் உரையாடும் வாய்ப்பும், மேயருக்குக் கிடைத்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தவர், சென்னை மாநகராட்சியின் முதல்வராகி, சோவியத் சென்று உலாவருவதும்,<noinclude></noinclude>
cdyovan5hj4fcz1ck1ex4ih0ztacp6h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/119
250
646485
1945336
2026-06-12T03:03:51Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945336
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>478
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பல தலைவர்களுடன் உரையாடுவதும், நமக்கெல்லாம் மிகுந்த
மகிழ்ச்சியைத் தருகிறது. ஆமாம்! இங்கு நம்முடன் இருந்தவர்
களிலே சிலர், 'திராவிடம்' என்று கூறுவது தங்கள்
‘எதிர்காலத்தை'த் தீய்த்துவிடும் என்று எண்ணம்கொண்டு
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், திராவிட நாடு
பற்றியும் திராவிட முன்னேற்றக் கழகம் குறித்தும் அந்தக்
கழகத்தின் துணையினால், 'மேயர்' எனும் நிலைபெற்ற
ஒருவர், சோவியத்திலே எடுத்துரைப்பதறிந்து நமது நெஞ்சம்
நெக்குருகத்தான் செய்யும்.
மேயரவர்கள், தமக்கு இத்தகைய நிலை கிடைத்தது,
திராவிட முன்னேற்றக் கழகத்தினால்தான் என்பதையும், நன்றி
யறிதலுடன், குறிப்பிட்டுள்ளார்.
"உன்னாலா, நான் உயர்ந்தேன்?" என்று கேட்டிடும்
உயர்ந்த பண்பினரையும் பார்க்கிறோம் - ஏற்றம் பெறுவதற்குக்
காரணமாக இருந்த கழகத்துக்கு நன்றி காட்டத் தவறாமல், நன்றி
மறக்கவில்லை என்று கூறிடும் மேயரையும் காண்கின்றோம்.
உலகம் பலவிதம்!!
பொதுவாக 'இந்தியா'பற்றி, சோவியத் மக்கள் தெரிந்து
கொண்டிருக்கும் அளவுக்கு, 'திராவிடம்' குறித்து அறிந்து
கொண்டில்லை நான் கூறுவதை ஆவலாகக் கேட்கிறார்கள்
என்று மேயர் தெரிவித்திருக்கிறார்.
உண்மைதான்! இந்தப் பதினான்காண்டு காங்கிரசாட்சி,
'இந்தியா - இந்தியர்' - 'இந்தியப் பேரரசு' - எனும் கருத்துகளை
உலகிலே, பரப்பியிருக்கிறது - திட்டமிட்டு, பெரும்பொருள்
செலவிட்டு. அதுமட்டுமல்ல, 'திராவிட நாடு' என்பதுபற்றிய
விவரத்தை, மற்றவர்கள் உலகுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பினைப்
பெறுவதும் எளிதல் நடைபெறக்கூடியதல்ல.
சோவியத்திலே, திராவிட நாடுபற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை
என்பதிலே, வியப்பில்லை.
எனவே,
திராவிடத்திலேயே திராவிடத்தைப்பற்றித் தெரிந்து
கொள்ளாமலிருக்கிறார்கள் ன்னமும் சில பலர்.
இஃதன்றோ வியப்பு!
அதனினும் வியப்பு, திராவிடம் என்றால் என்ன
தெரியுமா என்று விளக்கம் அளித்து வந்தவர்களிலேயே
சிலர், திருப்பி நம்மைக் கேட்கிறார்கள், திராவிடம் என்றால்
என்ன? அதன் எல்லை யாது என்றெல்லாம், அதுதான்!!<noinclude></noinclude>
7geagrnqshyd3m8275a8aj4bvffsywk
1945448
1945336
2026-06-12T07:06:21Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>பல தலைவர்களுடன் உரையாடுவதும், நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆமாம்! இங்கு நம்முடன் இருந்தவர்களிலே சிலர், 'திராவிடம்' என்று கூறுவது தங்கள் 'எதிர்காலத்தை'த் தீய்த்துவிடும் என்று எண்ணம்கொண்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், திராவிட நாடு பற்றியும் திராவிட முன்னேற்றக் கழகம் குறித்தும் அந்தக் கழகத்தின் துணையினால், 'மேயர்' எனும் நிலைபெற்ற ஒருவர், சோவியத்திலே எடுத்துரைப்பதறிந்து நமது நெஞ்சம் நெக்குருகத்தான் செய்யும்.
மேயரவர்கள், தமக்கு இத்தகைய நிலை கிடைத்தது, திராவிட முன்னேற்றக் கழகத்தினால்தான் என்பதையும், நன்றியறிதலுடன், குறிப்பிட்டுள்ளார்.
"உன்னாலா, நான் உயர்ந்தேன்?" - என்று கேட்டிடும் உயர்ந்த பண்பினரையும் பார்க்கிறோம் - ஏற்றம் பெறுவதற்குக் காரணமாக இருந்த கழகத்துக்கு நன்றி காட்டத் தவறாமல், நன்றி மறக்கவில்லை என்று கூறிடும் மேயரையும் காண்கின்றோம். உலகம் பலவிதம்!!
பொதுவாக 'இந்தியா'பற்றி, சோவியத் மக்கள் தெரிந்து கொண்டிருக்கும் அளவுக்கு, 'திராவிடம்' குறித்து அறிந்து கொண்டில்லை - நான் கூறுவதை ஆவலாகக் கேட்கிறார்கள் என்று மேயர் தெரிவித்திருக்கிறார்.
உண்மைதான்! இந்தப் பதினான்காண்டு காங்கிரசாட்சி, 'இந்தியா - இந்தியர்' - 'இந்தியப் பேரரசு' - எனும் கருத்துகளை உலகிலே, பரப்பியிருக்கிறது - திட்டமிட்டு, பெரும்பொருள் செலவிட்டு. அதுமட்டுமல்ல, 'திராவிட நாடு' என்பதுபற்றிய விவரத்தை, மற்றவர்கள் உலகுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பினைப் பெறுவதும் எளிதல் நடைபெறக்கூடியதல்ல. எனவே, சோவியத்திலே, திராவிட நாடுபற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்பதிலே, வியப்பில்லை.
<b>திராவிடத்திலேயே திராவிடத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள் - இன்னமும் - சில பலர். இஃதன்றோ வியப்பு!
அதனினும் வியப்பு, திராவிடம் என்றால் என்ன தெரியுமா என்று விளக்கம் அளித்து வந்தவர்களிலேயே சிலர், திருப்பி நம்மைக் கேட்கிறார்கள், திராவிடம் என்றால் என்ன? அதன் எல்லை யாது என்றெல்லாம், அதுதான்!!</b><noinclude></noinclude>
bcdkj5dmqqomhe10l5imkpzxl270r9b
1945474
1945448
2026-06-12T07:49:15Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1945474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>பல தலைவர்களுடன் உரையாடுவதும், நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆமாம்! இங்கு நம்முடன் இருந்தவர்களிலே சிலர், 'திராவிடம்' என்று கூறுவது தங்கள் 'எதிர்காலத்தை'த் தீய்த்துவிடும் என்று எண்ணம்கொண்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், திராவிட நாடு பற்றியும் திராவிட முன்னேற்றக் கழகம் குறித்தும் அந்தக் கழகத்தின் துணையினால், 'மேயர்' எனும் நிலைபெற்ற ஒருவர், சோவியத்திலே எடுத்துரைப்பதறிந்து நமது நெஞ்சம் நெக்குருகத்தான் செய்யும்.
மேயரவர்கள், தமக்கு இத்தகைய நிலை கிடைத்தது, திராவிட முன்னேற்றக் கழகத்தினால்தான் என்பதையும், நன்றியறிதலுடன், குறிப்பிட்டுள்ளார்.
"உன்னாலா, நான் உயர்ந்தேன்?" - என்று கேட்டிடும் உயர்ந்த பண்பினரையும் பார்க்கிறோம் - ஏற்றம் பெறுவதற்குக் காரணமாக இருந்த கழகத்துக்கு நன்றி காட்டத் தவறாமல், நன்றி மறக்கவில்லை என்று கூறிடும் மேயரையும் காண்கின்றோம். உலகம் பலவிதம்!!
பொதுவாக 'இந்தியா'பற்றி, சோவியத் மக்கள் தெரிந்து கொண்டிருக்கும் அளவுக்கு, 'திராவிடம்' குறித்து அறிந்து கொண்டில்லை - நான் கூறுவதை ஆவலாகக் கேட்கிறார்கள் என்று மேயர் தெரிவித்திருக்கிறார்.
உண்மைதான்! இந்தப் பதினான்காண்டு காங்கிரசாட்சி, 'இந்தியா - இந்தியர்' - 'இந்தியப் பேரரசு' - எனும் கருத்துகளை உலகிலே, பரப்பியிருக்கிறது - திட்டமிட்டு, பெரும்பொருள் செலவிட்டு. அதுமட்டுமல்ல, 'திராவிட நாடு' என்பதுபற்றிய விவரத்தை, மற்றவர்கள் உலகுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பினைப் பெறுவதும் எளிதல் நடைபெறக்கூடியதல்ல. எனவே, சோவியத்திலே, திராவிட நாடுபற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்பதிலே, வியப்பில்லை.
<b>திராவிடத்திலேயே திராவிடத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள் - இன்னமும் - சில பலர். இஃதன்றோ வியப்பு!
அதனினும் வியப்பு, திராவிடம் என்றால் என்ன தெரியுமா என்று விளக்கம் அளித்து வந்தவர்களிலேயே சிலர், திருப்பி நம்மைக் கேட்கிறார்கள், திராவிடம் என்றால் என்ன? அதன் எல்லை யாது என்றெல்லாம், அதுதான்!!</b><noinclude></noinclude>
qlkxp9atn5783omy8h4nimn1ga129x1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/120
250
646486
1945337
2026-06-12T03:04:06Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945337
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
திராவிடம் என்பதற்கு விளக்கம் இல்லை
ல்லை
-
-
479
எல்லை
அதிலே உண்மையும் இல்லை என்று முன்பு
கூறிய பலரைச் சாடிய நாவினர், இன்று தமது 'திறமையை’
திராவிடம் என்றொன்று இல்லை என்று பேசுவதற்குப்
பயன்படுத்துவது, விந்தையினும் விந்தை!!
திராவிட நாடு என்பது கைகூட முடியாது ஒன்று என்று
முன்பு ஆளும் கட்சியினரும் வேறு இலட்சியம் கொண்டோரும்
கூறியபோது, அளித்த மறுப்புரைகள் - தெளிவுரைகள் - விளக்க
உரைகள் - முழக்கங்கள் - யாவும் வெறும் ஓசையோ!! அங்ஙனம்
கூறிக்கொள்ள, அவர்கட்கே வெட்கமாக இருக்குமன்றோ!
திராவிடம் என்பதற்கு விளக்கமும், அது கைகூடத்தக்கது
தான் என்பதற்கு ஆதாரமும் தரச்சொல்லி, முன்பு சிலபலர்
கேட்ட காலை, அள்ளித்தந்த, வாரிவீசிய, எடுத்துரைத்தவைகள்
அத்தனையும் சொத்தையோ! மெத்தக் கஷ்டப்பட்டு, இத்தனை
ஆண்டுகளும், 'சொத்தை'களையா, இவர்கள், பேசி வந்தனர்!
என்ன பரிதாபம்! என்ன பரிதாபம்!!
அல்லது, அவை இன்று சொத்தை அன்று அல்ல!!
என்பது வாதமோ!!
எனவே
எமக்கு அப்போதும் உள்ளூரத் தெரியும், திராவிடம்
என்பது அபத்தம் என்று - என்றாலும், கூறிக்கொண்டிருந்தோம்
இப்போது எமது மனம் இடம் தரவில்லை
உண்மையை உரைத்திடும் உறுதியையும் ஆற்றல்மிகு
அஞ்சாமையையும் துணை<noinclude></noinclude>
26bxg81vvg37kqba2u8j7yk4wlrjfzh
1945449
1945337
2026-06-12T07:08:05Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
<b>திராவிடம் என்பதற்கு விளக்கம் இல்லை - எல்லை இல்லை - அதிலே உண்மையும் இல்லை - என்று முன்பு கூறிய பலரைச் சாடிய நாவினர், இன்று தமது 'திறமையை' திராவிடம் என்றொன்று இல்லை என்று பேசுவதற்குப் பயன்படுத்துவது, விந்தையினும் விந்தை!!</b>
திராவிட நாடு என்பது கைகூட முடியாது ஒன்று என்று முன்பு ஆளும் கட்சியினரும் வேறு இலட்சியம் கொண்டோரும் கூறியபோது, அளித்த மறுப்புரைகள் - தெளிவுரைகள் - விளக்க உரைகள் - முழக்கங்கள் - யாவும் வெறும் ஓசையோ!! அங்ஙனம் கூறிக்கொள்ள, அவர்கட்கே வெட்கமாக இருக்குமன்றோ!
திராவிடம் என்பதற்கு விளக்கமும், அது கைகூடத்தக்கது தான் என்பதற்கு ஆதாரமும் தரச்சொல்லி, முன்பு சிலபலர் கேட்ட காலை, அள்ளித்தந்த, வாரிவீசிய, எடுத்துரைத்தவைகள் அத்தனையும் சொத்தையோ! மெத்தக் கஷ்டப்பட்டு, இத்தனை ஆண்டுகளும், 'சொத்தை'களையா, இவர்கள், பேசி வந்தனர்! என்ன பரிதாபம்! என்ன பரிதாபம்!!
அல்லது, அவை இன்று சொத்தை - அன்று அல்ல!! - என்பது வாதமோ!!
எமக்கு அப்போதும் உள்ளூரத் தெரியும், திராவிடம் என்பது அபத்தம் என்று - என்றாலும், கூறிக்கொண்டிருந்தோம் - இப்போது எமது மனம் இடம் தரவில்லை - எனவே உண்மையை உரைத்திடும் உறுதியையும் ஆற்றல்மிகு அஞ்சாமையையும் துணைக்கழைத்துக்கொண்டு, இப்போது பேசுகிறோம் என்றுரைக்கின்றனர்.
இதுகேட்டு, மனமகிழ்ச்சியை வெளியிடும் தாள்களும், காங்கிரசாரும், உள்ளூர என்ன எண்ணிக் கொள்வார்கள்? என்னே அறிவின் மேம்பாடு! எத்துணை சிறப்புமிக்க ஆராய்ச்சித் திறன்! அஞ்சாநெஞ்சின் அருமைதான் என்னே! திராவிடம் என்பது கற்பனை என்று கண்டறிந்து, காரணம் பல தேடிப் பெற்றுத், துணிவுடன் பேசுகின்றனரே தூயவர்கள், என்றா வியந்து பாராட்டுவர்? இல்லையே! இயலாதே! முறையுமாகாதே! மூச்சைப் பிடித்துக்கொண்டு, முரசுபோல் ஒலிக்கவேண்டும், வெண்கலநாதம் கிளம்பவேண்டும், மாற்றார் மருளத்தக்க இடியொலி எழவேண்டும் என்ற நினைப்புடன், நரம்புகள் புடைத்திட, இரத்தம் சூடேறிட, திராவிடம் ! திராவிடம்! என்று இவர்கள் பேசியபோது, எவ்வளவு பக்குவமாக, கனிவுடன்,<noinclude></noinclude>
l4y16a97a0e8pq8uwegso7qp3jmi9jv
1945478
1945449
2026-06-12T07:50:48Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1945478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
<b>திராவிடம் என்பதற்கு விளக்கம் இல்லை - எல்லை இல்லை - அதிலே உண்மையும் இல்லை - என்று முன்பு கூறிய பலரைச் சாடிய நாவினர், இன்று தமது 'திறமையை' திராவிடம் என்றொன்று இல்லை என்று பேசுவதற்குப் பயன்படுத்துவது, விந்தையினும் விந்தை!!</b>
திராவிட நாடு என்பது கைகூட முடியாது ஒன்று என்று முன்பு ஆளும் கட்சியினரும் வேறு இலட்சியம் கொண்டோரும் கூறியபோது, அளித்த மறுப்புரைகள் - தெளிவுரைகள் - விளக்க உரைகள் - முழக்கங்கள் - யாவும் வெறும் ஓசையோ!! அங்ஙனம் கூறிக்கொள்ள, அவர்கட்கே வெட்கமாக இருக்குமன்றோ!
திராவிடம் என்பதற்கு விளக்கமும், அது கைகூடத்தக்கது தான் என்பதற்கு ஆதாரமும் தரச்சொல்லி, முன்பு சிலபலர் கேட்ட காலை, அள்ளித்தந்த, வாரிவீசிய, எடுத்துரைத்தவைகள் அத்தனையும் சொத்தையோ! மெத்தக் கஷ்டப்பட்டு, இத்தனை ஆண்டுகளும், 'சொத்தை'களையா, இவர்கள், பேசி வந்தனர்! என்ன பரிதாபம்! என்ன பரிதாபம்!!
அல்லது, அவை இன்று சொத்தை - அன்று அல்ல!! - என்பது வாதமோ!!
எமக்கு அப்போதும் உள்ளூரத் தெரியும், திராவிடம் என்பது அபத்தம் என்று - என்றாலும், கூறிக்கொண்டிருந்தோம் - இப்போது எமது மனம் இடம் தரவில்லை - எனவே உண்மையை உரைத்திடும் உறுதியையும் ஆற்றல்மிகு அஞ்சாமையையும் துணைக்கழைத்துக்கொண்டு, இப்போது பேசுகிறோம் என்றுரைக்கின்றனர்.
இதுகேட்டு, மனமகிழ்ச்சியை வெளியிடும் தாள்களும், காங்கிரசாரும், உள்ளூர என்ன எண்ணிக் கொள்வார்கள்? என்னே அறிவின் மேம்பாடு! எத்துணை சிறப்புமிக்க ஆராய்ச்சித் திறன்! அஞ்சாநெஞ்சின் அருமைதான் என்னே! திராவிடம் என்பது கற்பனை என்று கண்டறிந்து, காரணம் பல தேடிப் பெற்றுத், துணிவுடன் பேசுகின்றனரே தூயவர்கள், என்றா வியந்து பாராட்டுவர்? இல்லையே! இயலாதே! முறையுமாகாதே! மூச்சைப் பிடித்துக்கொண்டு, முரசுபோல் ஒலிக்கவேண்டும், வெண்கலநாதம் கிளம்பவேண்டும், மாற்றார் மருளத்தக்க இடியொலி எழவேண்டும் என்ற நினைப்புடன், நரம்புகள் புடைத்திட, இரத்தம் சூடேறிட, திராவிடம் ! திராவிடம்! என்று இவர்கள் பேசியபோது, எவ்வளவு பக்குவமாக, கனிவுடன்,<noinclude></noinclude>
iilcgkepebtsalq3vmf8vtocpnvj92d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/121
250
646487
1945338
2026-06-12T03:04:23Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945338
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>480
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தெளிவளிக்கும் முறையில், திராவிடம் என்பது கற்பனை என்று
கூறினோம் அதற்காகப் பல ஆதாரங்களைக் காட்டினோம்
அத்தனையையும், தூக்கி எறிந்துவிட்டு, துச்சமென்போம் உமது
இச்சகப் பேச்சை! தூள் தூளாக்குவோம் உமது வாதத்
தொகுப்பை! - என்றெல்லாம் பேசி, நமை இழிமொழி பலகூறி
ஏசி, நின்றவர்கள், தெளிவுபெற, அறிவு பெற, இத்தனை
ஆ ண்டுகள் ஆயின! இப்போதல்லவா, நாம் அப்போது
கூறியவற்றை, இவர்கள் கூறுகின்றனர். அதிலும், ஏதோ, இவர்கள்
கஷ்டப்பட்டு, ஐயந்திரிபற நூற்களைப் படித்து, உட்பொருள்
விளங்கத்தக்க முறையில் ஆராய்ச்சிகள் நடாத்தி, புதிய பொலிவும்
வலிவும் மிக்க உண்மைகளைக் கண்டறிந்து, முதன்முறையாக
எடுத்துக் கூறிடுவதுபோலப் பேசுகிறார்களே -நாம் கொடுத்த
அடியால் சுருண்டு கீழே விழுந்தவர்கள், மீசையில் மண்
ஒட்டவில்லை என்று பேசும் முறையில், இவர்களே, திராவிடம்
கற்பனை என்பதின் 'கண்டுபிடிப்பாளர்'போலக் கோலம்
காட்டிக் குரலெழுப்பி வருகிறார்களே! நாம் கொடுத்ததைக்
கொண்டார்கள்! கொண்டதைக் கொட்டு கிறார்கள்! இதிலே
ஒரு 'கித்தாப்பும்' தேடுகிறார்களே என்றுதான் எள்ளி
நகையாடுவார்களேயன்றி, போற்றவா செய்வார்கள்?
பழைய சோறு! பழைய சோறு! சுடச்சுடப் பழைய
சோறு!<noinclude></noinclude>
geiq4b28dau97szmffijnr9c72x94a1
1945450
1945338
2026-06-12T07:10:09Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>தெளிவளிக்கும் முறையில், திராவிடம் என்பது கற்பனை என்று கூறினோம் - அதற்காகப் பல ஆதாரங்களைக் காட்டினோம் - அத்தனையையும், தூக்கி எறிந்துவிட்டு, துச்சமென்போம் உமது இச்சகப் பேச்சை! தூள் தூளாக்குவோம் உமது வாதத் தொகுப்பை! - என்றெல்லாம் பேசி, நமை இழிமொழி பலகூறி ஏசி, நின்றவர்கள், தெளிவுபெற, அறிவு பெற, இத்தனை ஆண்டுகள் ஆயின! இப்போதல்லவா, நாம் அப்போது கூறியவற்றை, இவர்கள் கூறுகின்றனர். அதிலும், ஏதோ, இவர்கள் கஷ்டப்பட்டு, ஐயந்திரிபற நூற்களைப் படித்து, உட்பொருள் விளங்கத்தக்க முறையில் ஆராய்ச்சிகள் நடாத்தி, புதிய பொலிவும் வலிவும் மிக்க உண்மைகளைக் கண்டறிந்து, முதன்முறையாக எடுத்துக் கூறிடுவதுபோலப் பேசுகிறார்களே - நாம் கொடுத்த அடியால் சுருண்டு கீழே விழுந்தவர்கள், மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசும் முறையில், இவர்களே, திராவிடம் கற்பனை என்பதின் 'கண்டுபிடிப்பாளர்'போலக் கோலம் காட்டிக் குரலெழுப்பி வருகிறார்களே! நாம் கொடுத்ததைக் கொண்டார்கள்! கொண்டதைக் கொட்டு கிறார்கள்! இதிலே ஒரு 'கித்தாப்பும்' தேடுகிறார்களே - என்றுதான் எள்ளி நகையாடுவார்களேயன்றி, போற்றவா செய்வார்கள்?
<b>பழைய சோறு! பழைய சோறு! சுடச்சுடப் பழைய சோறு! பானை அறுவது காசு! கலயம் இருவது காசு! கையளவு ஐந்தே காசு! - என்று கூவி விற்பவனை என்னென்பர்? குறைமதியோ குறும்போ என்பர்!!</b>
திராவிட நாடுபற்றி வாதாடிப் போராடி வந்தவர்கள், திராவிட நாடு கற்பனை என்றுரைக்கக் காட்டும் காரணம் <b>சுடச்சுடப் பழைய சோறு</b> என்பதன்றி, வேறென்னவாக இருக்க முடியும்?
{{largeinitial|<b>உனது திருநாடதனை விடுவிக்க எழுக! இன்றே!
உலகிலே பான்மைகெட்டு உழலுவது அழகல்லவே!
கொத்தடிமை செய்யாது கொடிகட்டி வாழ்ந்தார்கள் உனது முன்னோர்! குவலயத்தார் பெருமை தந்தார் அதனைக் கண்டு!
ஆண்ட இனம் நாமல்லவோ? அச்சம் ஏனோ? ஆருயிரை இழப்பதேனும், அருமைமிகு திருவிடத்தை அமைப்போம்; காப்போம்!</b>}}<noinclude></noinclude>
fj5kgwnsa8ytwqtki20um3wl838b8mu
1945451
1945450
2026-06-12T07:10:53Z
Rathai palanivelan
11183
+
1945451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>தெளிவளிக்கும் முறையில், திராவிடம் என்பது கற்பனை என்று கூறினோம் - அதற்காகப் பல ஆதாரங்களைக் காட்டினோம் - அத்தனையையும், தூக்கி எறிந்துவிட்டு, துச்சமென்போம் உமது இச்சகப் பேச்சை! தூள் தூளாக்குவோம் உமது வாதத் தொகுப்பை! - என்றெல்லாம் பேசி, நமை இழிமொழி பலகூறி ஏசி, நின்றவர்கள், தெளிவுபெற, அறிவு பெற, இத்தனை ஆண்டுகள் ஆயின! இப்போதல்லவா, நாம் அப்போது கூறியவற்றை, இவர்கள் கூறுகின்றனர். அதிலும், ஏதோ, இவர்கள் கஷ்டப்பட்டு, ஐயந்திரிபற நூற்களைப் படித்து, உட்பொருள் விளங்கத்தக்க முறையில் ஆராய்ச்சிகள் நடாத்தி, புதிய பொலிவும் வலிவும் மிக்க உண்மைகளைக் கண்டறிந்து, முதன்முறையாக எடுத்துக் கூறிடுவதுபோலப் பேசுகிறார்களே - நாம் கொடுத்த அடியால் சுருண்டு கீழே விழுந்தவர்கள், மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசும் முறையில், இவர்களே, திராவிடம் கற்பனை என்பதின் 'கண்டுபிடிப்பாளர்'போலக் கோலம் காட்டிக் குரலெழுப்பி வருகிறார்களே! நாம் கொடுத்ததைக் கொண்டார்கள்! கொண்டதைக் கொட்டு கிறார்கள்! இதிலே ஒரு 'கித்தாப்பும்' தேடுகிறார்களே - என்றுதான் எள்ளி நகையாடுவார்களேயன்றி, போற்றவா செய்வார்கள்?
<b>பழைய சோறு! பழைய சோறு! சுடச்சுடப் பழைய சோறு! பானை அறுவது காசு! கலயம் இருவது காசு! கையளவு ஐந்தே காசு! - என்று கூவி விற்பவனை என்னென்பர்? குறைமதியோ குறும்போ என்பர்!!</b>
திராவிட நாடுபற்றி வாதாடிப் போராடி வந்தவர்கள், திராவிட நாடு கற்பனை என்றுரைக்கக் காட்டும் காரணம் <b>சுடச்சுடப் பழைய சோறு</b> என்பதன்றி, வேறென்னவாக இருக்க முடியும்?
{{left_margin|3em|<b>உனது திருநாடதனை விடுவிக்க எழுக! இன்றே!
உலகிலே பான்மைகெட்டு உழலுவது அழகல்லவே!
கொத்தடிமை செய்யாது கொடிகட்டி வாழ்ந்தார்கள் உனது முன்னோர்! குவலயத்தார் பெருமை தந்தார் அதனைக் கண்டு!
ஆண்ட இனம் நாமல்லவோ? அச்சம் ஏனோ? ஆருயிரை இழப்பதேனும், அருமைமிகு திருவிடத்தை அமைப்போம்; காப்போம்!</b>}}<noinclude></noinclude>
t4ziy3euqgf8awfnrq4i48zhvmwybug
1945481
1945451
2026-06-12T07:52:28Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>தெளிவளிக்கும் முறையில், திராவிடம் என்பது கற்பனை என்று கூறினோம் - அதற்காகப் பல ஆதாரங்களைக் காட்டினோம் - அத்தனையையும், தூக்கி எறிந்துவிட்டு, துச்சமென்போம் உமது இச்சகப் பேச்சை! தூள் தூளாக்குவோம் உமது வாதத் தொகுப்பை! - என்றெல்லாம் பேசி, நமை இழிமொழி பலகூறி ஏசி, நின்றவர்கள், தெளிவுபெற, அறிவு பெற, இத்தனை ஆண்டுகள் ஆயின! இப்போதல்லவா, நாம் அப்போது கூறியவற்றை, இவர்கள் கூறுகின்றனர். அதிலும், ஏதோ, இவர்கள் கஷ்டப்பட்டு, ஐயந்திரிபற நூற்களைப் படித்து, உட்பொருள் விளங்கத்தக்க முறையில் ஆராய்ச்சிகள் நடாத்தி, புதிய பொலிவும் வலிவும் மிக்க உண்மைகளைக் கண்டறிந்து, முதன்முறையாக எடுத்துக் கூறிடுவதுபோலப் பேசுகிறார்களே - நாம் கொடுத்த அடியால் சுருண்டு கீழே விழுந்தவர்கள், மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசும் முறையில், இவர்களே, திராவிடம் கற்பனை என்பதின் 'கண்டுபிடிப்பாளர்'போலக் கோலம் காட்டிக் குரலெழுப்பி வருகிறார்களே! நாம் கொடுத்ததைக் கொண்டார்கள்! கொண்டதைக் கொட்டு கிறார்கள்! இதிலே ஒரு 'கித்தாப்பும்' தேடுகிறார்களே - என்றுதான் எள்ளி நகையாடுவார்களேயன்றி, போற்றவா செய்வார்கள்?
<b>பழைய சோறு! பழைய சோறு! சுடச்சுடப் பழைய சோறு! பானை அறுவது காசு! கலயம் இருவது காசு! கையளவு ஐந்தே காசு! - என்று கூவி விற்பவனை என்னென்பர்? குறைமதியோ குறும்போ என்பர்!!</b>
திராவிட நாடுபற்றி வாதாடிப் போராடி வந்தவர்கள், திராவிட நாடு கற்பனை என்றுரைக்கக் காட்டும் காரணம் <b>சுடச்சுடப் பழைய சோறு</b> என்பதன்றி, வேறென்னவாக இருக்க முடியும்?
{{left_margin|3em|<b>உனது திருநாடதனை விடுவிக்க எழுக! இன்றே!
உலகிலே பான்மைகெட்டு உழலுவது அழகல்லவே!
கொத்தடிமை செய்யாது கொடிகட்டி வாழ்ந்தார்கள் உனது முன்னோர்! குவலயத்தார் பெருமை தந்தார் அதனைக் கண்டு!
ஆண்ட இனம் நாமல்லவோ? அச்சம் ஏனோ? ஆருயிரை இழப்பதேனும், அருமைமிகு திருவிடத்தை அமைப்போம்; காப்போம்!</b>}}<noinclude></noinclude>
lxo6lrp57gioj7n7v4xzs6pdp9vmr3a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/122
250
646488
1945339
2026-06-12T03:04:37Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945339
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
481
அகிலொடு சந்தனமிகு அடல்கொண்ட மலைநாட!
ஆழ்கடலின் முத்தெடுத்து அகிலத்துக்கனுப்பியோனே!
நாமணக்கும் பாமலிந்த நாட்டின் நல்லோய்!
பூமணக்கும் பொழில் சூழ்ந்த பொன்னி நாட
புகழ்மணக்கப் பெற்றிடுவோம் புதுமை வாழ்வு!
புறப்படுவாய்! போரிடுவாய்! வெல்வாய்!
தம்பி, நமது கழகம் எழுப்பிய இந்தப் பண் கேட்டுப் பல
இலட்சக்கணக்கானோர் புனிதப் பயணத்தில் தம்மை ஈடுபடுத்திக்
கொண்டுள்ளனர். குழவியின் மழலையும், யாழின் இனிமையும்,
பொருளின் மயக்கமும், வாழ்வின் சுவையும் அந்தத் தூயவர்களின்
பணியினை மாய்த்திட இயலவில்லை. காற்றினிலே கலந்ததோர்
இசையைக் கேட்டுக் களிப்புற்று மெய்மறந்து கிளம்பும் திசை
நோக்கிச் செல்வார்போலே, இன்பத்திராவிடம் காண
நடக்கின்றார், வீரரெல்லாம். அவர் தமக்கு துந்துபியாய்,
சங்கொலியாய், இருந்தபேர்கள், இன்று, வேறு ஒலி எழுப்பி
நின்றால், கைகொட்டிச் சிரிப்பதன்றி, கடமையையும் மறப்பாரோ
கழகத் தோழர்!!
அன்று நீர் ஆற்றிய உரைகளெல்லாம், மறந்தீரோ?
மறப்போமோ? மறத்தல் நன்றோ! - என்று கேட்டிடும் தோழர்க்கு,
இழிமொழியும் பழியும்தானோ, இவர்கள் தரும் பதிலுரை!
உதட்டோசை! உள்ளத்தின் இசை அஃதல்ல! திராவிடம்
திராவிடமென்று பேசி நின்றோம்! - உள்ளத்தில் அதனை ந<noinclude></noinclude>
enpw1ujrdhjuzxufkpi55sdy1qkuhmy
1945452
1945339
2026-06-12T07:13:16Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
{{left_margin|3em|<b>அகிலொடு சந்தனமிகு அடல்கொண்ட மலைநாட!
ஆழ்கடலின் முத்தெடுத்து அகிலத்துக்கனுப்பியோனே!
நாமணக்கும் பாமலிந்த நாட்டின் நல்லோய்!
பூமணக்கும் பொழில் சூழ்ந்த பொன்னி நாட
புகழ்மணக்கப் பெற்றிடுவோம் புதுமை வாழ்வு!
புறப்படுவாய்! போரிடுவாய்! வெல்வாய்!</b>}}
தம்பி, நமது கழகம் எழுப்பிய இந்தப் பண் கேட்டுப் பல இலட்சக்கணக்கானோர் புனிதப் பயணத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். குழவியின் மழலையும், யாழின் இனிமையும், பொருளின் மயக்கமும், வாழ்வின் சுவையும் அந்தத் தூயவர்களின் பணியினை மாய்த்திட இயலவில்லை. காற்றினிலே கலந்ததோர் இசையைக் கேட்டுக் களிப்புற்று மெய்மறந்து கிளம்பும் திசை நோக்கிச் செல்வார்போலே, இன்பத்திராவிடம் காண நடக்கின்றார், வீரரெல்லாம். அவர் தமக்கு துந்துபியாய், சங்கொலியாய், இருந்தபேர்கள், இன்று, வேறு ஒலி எழுப்பி நின்றால், கைகொட்டிச் சிரிப்பதன்றி, கடமையையும் மறப்பாரோ கழகத் தோழர்!!
அன்று நீர் ஆற்றிய உரைகளெல்லாம், மறந்தீரோ? மறப்போமோ? மறத்தல் நன்றோ! - என்று கேட்டிடும் தோழர்க்கு, இழிமொழியும் பழியும்தானோ, இவர்கள் தரும் பதிலுரை!
உதட்டோசை! உள்ளத்தின் இசை அஃதல்ல! திராவிடம் திராவிடமென்று பேசி நின்றோம்! - உள்ளத்தில் அதனை நாங்கள் கொண்டோமில்லை!! - என்று கூறிடும் விந்தை மனிதரை, எந்த நாட்டிலும், மதித்தவர் இல்லை!
'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்பது உத்தமரின் வாக்காகும்.
உத்தமரின் அந்த மொழி பொய்த்திடாது.
அன்று நாம் பேசியது அத்தனையும் பொய்யேயன்றி, அணுவளவும் உண்மையில்லை! அறிவிக்கின்றோம்!! - என்று இன்று அறைகின்றார், மாறியோர்கள்! நன்று! நன்று!! ஆனால் ஒன்று! இன்று மட்டும் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் வேறொன்றும் இல்லை என்று எதைக்கொண்டு நம்புவதோ?
இடித்துப் பேசும் முறை கேட்டா?<noinclude></noinclude>
j631ycekstpdldfivtnsj01rnnsuy7b
1945484
1945452
2026-06-12T07:54:17Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1945484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
{{left_margin|3em|<b>அகிலொடு சந்தனமிகு அடல்கொண்ட மலைநாட!
ஆழ்கடலின் முத்தெடுத்து அகிலத்துக்கனுப்பியோனே!
நாமணக்கும் பாமலிந்த நாட்டின் நல்லோய்!
பூமணக்கும் பொழில் சூழ்ந்த பொன்னி நாட
புகழ்மணக்கப் பெற்றிடுவோம் புதுமை வாழ்வு!
புறப்படுவாய்! போரிடுவாய்! வெல்வாய்!</b>}}
தம்பி, நமது கழகம் எழுப்பிய இந்தப் பண் கேட்டுப் பல இலட்சக்கணக்கானோர் புனிதப் பயணத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். குழவியின் மழலையும், யாழின் இனிமையும், பொருளின் மயக்கமும், வாழ்வின் சுவையும் அந்தத் தூயவர்களின் பணியினை மாய்த்திட இயலவில்லை. காற்றினிலே கலந்ததோர் இசையைக் கேட்டுக் களிப்புற்று மெய்மறந்து கிளம்பும் திசை நோக்கிச் செல்வார்போலே, இன்பத்திராவிடம் காண நடக்கின்றார், வீரரெல்லாம். அவர் தமக்கு துந்துபியாய், சங்கொலியாய், இருந்தபேர்கள், இன்று, வேறு ஒலி எழுப்பி நின்றால், கைகொட்டிச் சிரிப்பதன்றி, கடமையையும் மறப்பாரோ கழகத் தோழர்!!
அன்று நீர் ஆற்றிய உரைகளெல்லாம், மறந்தீரோ? மறப்போமோ? மறத்தல் நன்றோ! - என்று கேட்டிடும் தோழர்க்கு, இழிமொழியும் பழியும்தானோ, இவர்கள் தரும் பதிலுரை!
உதட்டோசை! உள்ளத்தின் இசை அஃதல்ல! திராவிடம் திராவிடமென்று பேசி நின்றோம்! - உள்ளத்தில் அதனை நாங்கள் கொண்டோமில்லை!! - என்று கூறிடும் விந்தை மனிதரை, எந்த நாட்டிலும், மதித்தவர் இல்லை!
'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்பது உத்தமரின் வாக்காகும்.
உத்தமரின் அந்த மொழி பொய்த்திடாது.
அன்று நாம் பேசியது அத்தனையும் பொய்யேயன்றி, அணுவளவும் உண்மையில்லை! அறிவிக்கின்றோம்!! - என்று இன்று அறைகின்றார், மாறியோர்கள்! நன்று! நன்று!! ஆனால் ஒன்று! இன்று மட்டும் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் வேறொன்றும் இல்லை என்று எதைக்கொண்டு நம்புவதோ?
இடித்துப் பேசும் முறை கேட்டா?<noinclude></noinclude>
aptbykvfqzjs2l6e11pa3nf92w1r92s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/123
250
646489
1945340
2026-06-12T03:04:52Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945340
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>482
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தடித்த சொற்கள் வீசக் கண்டா
வடித்தெடுத்த பொய்யுரையும் விலையாகும் என்று
வாணிபம் நடாத்திடும் திறமை கண்டா?
எதைக்கொண்டு நம்புவது, இன்று இவர் பேசுவதே,
உள்ளத்துள் உள்ளது என்று?
பல்லாண்டாக, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி
வந்தோம்; பெரும் பிழையே, பொறுத்திடுவீர் என்று பேசும்
பெரியோர்கள், இன்னும் ஓர் ஈராண்டு சென்ற பின்னர், இன்று
கூறிடுவது அனைத்தும் தவறய்யா தவறு! மனமருளின் விளைவு!
மாச்சரியம் பெற்றெடுத்த நச்சரவு! என்றுரைக்க மாட்டார்கள்
என்பதற்கு உறுதி யாதோ? எவரே இவருரையில் உறைவது
உண்மை என்று கூறவல்லார்! இவர்தான், உள்ளொன்று
வைத்துப் புறமொன்று பேசிடும் விந்தைதனில் வித்தகராய்
இருக்கின்றாரே!
பிடிபட்ட கள்வனிடம் பெரும் பொருளை ஒப்படைப்பார்
தாமுமுண்டோ? பேதையரோ, மக்கள் தாமும்! பெரும் பிழைகள்
பொறுத்திடுவார் எனினும், ஒன்று, உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசிடுவார் உறவுகொள்ளமாட்டார்! உண்மையிது!
உணர்வார் திண்ணம்!!
திராவிட நாடு எனும் திட்டத்தை, எதிர்த்திட, மறுத்திட,
காரணம் தேடி அலுத்து, கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியினர்,
கைபிசைந்து, கண் கசக்கி ஓய்ந்து உட்கார்ந்துவிட்டதுபோலவும்,
திராவிட நாடு எனும் தி<noinclude></noinclude>
3gt56w1k506gu1wh2liwiehsqvtrvq7
1945453
1945340
2026-06-12T07:15:00Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
தடித்த சொற்கள் வீசக் கண்டா?
வடித்தெடுத்த பொய்யுரையும் விலையாகும் என்று வாணிபம் நடாத்திடும் திறமை கண்டா?
எதைக்கொண்டு நம்புவது, இன்று இவர் பேசுவதே, உள்ளத்துள் உள்ளது என்று?
பல்லாண்டாக, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வந்தோம்; பெரும் பிழையே, பொறுத்திடுவீர் என்று பேசும் பெரியோர்கள், இன்னும் ஓர் ஈராண்டு சென்ற பின்னர், இன்று கூறிடுவது அனைத்தும் தவறய்யா தவறு! மனமருளின் விளைவு! மாச்சரியம் பெற்றெடுத்த நச்சரவு! என்றுரைக்க மாட்டார்கள் என்பதற்கு உறுதி யாதோ? எவரே இவருரையில் உறைவது உண்மை என்று கூறவல்லார்! இவர்தான், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடும் விந்தைதனில் வித்தகராய் இருக்கின்றாரே!
பிடிபட்ட கள்வனிடம் பெரும் பொருளை ஒப்படைப்பார் தாமுமுண்டோ? பேதையரோ, மக்கள் தாமும்! பெரும் பிழைகள் பொறுத்திடுவார் எனினும், ஒன்று, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடுவார் உறவுகொள்ளமாட்டார்! உண்மையிது! உணர்வார் திண்ணம்!!
திராவிட நாடு எனும் திட்டத்தை, எதிர்த்திட, மறுத்திட, காரணம் தேடி அலுத்து, கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியினர், கைபிசைந்து, கண் கசக்கி ஓய்ந்து உட்கார்ந்துவிட்டதுபோலவும், திராவிட நாடு எனும் திட்டத்தை எதிர்த்திட, தக்க காரணங்களை நூலகமெல்லாம் சென்று கற்று, நுண்ணறிவால் உணர்ந்து, நாத்திறனால் நவில்வார்போல, மாறியோர் இன்று பேசுவது, உள்ளபடி விந்தையினும் விந்தையன்றோ!
அதனினும் விந்தையன்றோ, அவர் பேசும் உரையினாலே அழித்திடும் திராவிடம் என்று, அதே உரையினை ஆண்டு பல பேசிப் பார்த்தும், பலன் காணமுடியாத காங்கிரசார் கொண்டிடும் எண்ணம்!
புட்டுப்புட்டுச் சொன்ன பிறகு, ஒரு முறைக்குப் பலமுறை சொன்னபிறகே, மந்தமதி படைத்த, என் மாணவனுக்கு, பாடம் தெரிந்தது என்று ஆசிரியர் கூறலாம் - பெருமிதத்துடன் - உரிமையுடன்.<noinclude></noinclude>
jn6rza5uhdlgovzjfstfwi5b7oc2odd
1945489
1945453
2026-06-12T07:57:04Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1945489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
தடித்த சொற்கள் வீசக் கண்டா?
வடித்தெடுத்த பொய்யுரையும் விலையாகும் என்று வாணிபம் நடாத்திடும் திறமை கண்டா?
எதைக்கொண்டு நம்புவது, இன்று இவர் பேசுவதே, உள்ளத்துள் உள்ளது என்று?
பல்லாண்டாக, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வந்தோம்; பெரும் பிழையே, பொறுத்திடுவீர் என்று பேசும் பெரியோர்கள், இன்னும் ஓர் ஈராண்டு சென்ற பின்னர், இன்று கூறிடுவது அனைத்தும் தவறய்யா தவறு! மனமருளின் விளைவு! மாச்சரியம் பெற்றெடுத்த நச்சரவு! என்றுரைக்க மாட்டார்கள் என்பதற்கு உறுதி யாதோ? எவரே இவருரையில் உறைவது உண்மை என்று கூறவல்லார்! இவர்தான், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடும் விந்தைதனில் வித்தகராய் இருக்கின்றாரே!
பிடிபட்ட கள்வனிடம் பெரும் பொருளை ஒப்படைப்பார் தாமுமுண்டோ? பேதையரோ, மக்கள் தாமும்! பெரும் பிழைகள் பொறுத்திடுவார் எனினும், ஒன்று, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடுவார் உறவுகொள்ளமாட்டார்! உண்மையிது! உணர்வார் திண்ணம்!!
திராவிட நாடு எனும் திட்டத்தை, எதிர்த்திட, மறுத்திட, காரணம் தேடி அலுத்து, கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியினர், கைபிசைந்து, கண் கசக்கி ஓய்ந்து உட்கார்ந்துவிட்டதுபோலவும், திராவிட நாடு எனும் திட்டத்தை எதிர்த்திட, தக்க காரணங்களை நூலகமெல்லாம் சென்று கற்று, நுண்ணறிவால் உணர்ந்து, நாத்திறனால் நவில்வார்போல, மாறியோர் இன்று பேசுவது, உள்ளபடி விந்தையினும் விந்தையன்றோ!
அதனினும் விந்தையன்றோ, அவர் பேசும் உரையினாலே அழித்திடும் திராவிடம் என்று, அதே உரையினை ஆண்டு பல பேசிப் பார்த்தும், பலன் காணமுடியாத காங்கிரசார் கொண்டிடும் எண்ணம்!
புட்டுப்புட்டுச் சொன்ன பிறகு, ஒரு முறைக்குப் பலமுறை சொன்னபிறகே, மந்தமதி படைத்த, என் மாணவனுக்கு, பாடம் தெரிந்தது என்று ஆசிரியர் கூறலாம் - பெருமிதத்துடன் - உரிமையுடன்.<noinclude></noinclude>
8cz8umvpwq84td15kubdt9hfvontxg8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/124
250
646490
1945341
2026-06-12T03:05:07Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945341
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
483
நன் மாணவனாக இருப்பின், ஆமய்யா, ஆம்! ஆசிரியர்
சொன்னபோது, எனக்குப் புரியவுமில்லை! பிடிக்கவுமில்லை!
ஆனால், விடாமல் அவர் பக்குவமாகப் பாடம் போதித்தார்
பிறகே எனக்குப் புரிந்தது! என் ஆசிரியரின் அருந்திறனால், நான்
பாடம் பெற்றேன் என்று மகிழ்ந்துகூறி, ஆசிரியருக்கு நன்றி
தெரிவிப்பது முறை.
ஆசிரியர், தெளிவுபெற்ற, அறிவுபெற்ற மாணவனை, தன்
திறமையின் விளைவு என்று ஊருக்கு, உலகுக்குக் காட்டுவது
இயற்கை.
திருந்திய மாணவனுக்கு, மேலும் உற்சாகமூட்ட எண்ணிடும்
இயல்பினராக ஆசிரியர் இருப்பரேல், திருந்திய மாணவரைச்
சட்டாம்பிள்ளையாக்கிடக்கூடும்!
ஆனால், பல ஆண்டுகள் மிகுந்த கஷ்டப்பட்டுப் பலமுறை
பக்குவமாகப் பாடம் போதித்துப் போதித்து, பாடத்தைப்
புரிந்துகொள்ளும் நிலையை ஒரு மாணவனுக்கு ஓர் ஆசிரியர்
ஏற்படுத்தியானபிறகு, நன்றி காட்டுவதற்குப் பதிலாக, பெருமை
அளிப்பதற்குப் பதிலாக, அதே மாணவர், தான் ஆசிரியரிட
மிருந்து கற்ற அதே பாடத்தை, ஆசிரியரையே தன் மாணவர்
என்று கருதிக்கொள்ளும் மமதை மிகுந்த நிலையில், அவருக்கும்
சேர்த்துத் தருகிறேன். புதிய பாடம் என்று, வகுப்பறையில்
பேசுதல்போலன்றோ இருக்கிறது, மாறினோர் நீண்டகாலமாகவே
திராவிடத்தை எதிர்த்துவந்த<noinclude></noinclude>
i9bmq8nw6qy9ookdoijx37qmktssr2x
1945454
1945341
2026-06-12T07:17:40Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
நன் மாணவனாக இருப்பின், ஆமய்யா, ஆம்! ஆசிரியர் சொன்னபோது, எனக்குப் புரியவுமில்லை! பிடிக்கவுமில்லை! ஆனால், விடாமல் அவர் பக்குவமாகப் பாடம் போதித்தார் - பிறகே எனக்குப் புரிந்தது! என் ஆசிரியரின் அருந்திறனால், நான் பாடம் பெற்றேன் என்று மகிழ்ந்துகூறி, ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பது முறை.
ஆசிரியர், தெளிவுபெற்ற, அறிவுபெற்ற மாணவனை, தன் திறமையின் விளைவு என்று ஊருக்கு, உலகுக்குக் காட்டுவது இயற்கை.
திருந்திய மாணவனுக்கு, மேலும் உற்சாகமூட்ட எண்ணிடும் இயல்பினராக ஆசிரியர் இருப்பரேல், திருந்திய மாணவரைச் சட்டாம்பிள்ளையாக்கிடக்கூடும்!
ஆனால், பல ஆண்டுகள் மிகுந்த கஷ்டப்பட்டுப் பலமுறை பக்குவமாகப் பாடம் போதித்துப் போதித்து, பாடத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை ஒரு மாணவனுக்கு ஓர் ஆசிரியர் ஏற்படுத்தியானபிறகு, நன்றி காட்டுவதற்குப் பதிலாக, பெருமை அளிப்பதற்குப் பதிலாக, அதே மாணவர், தான் ஆசிரியரிட மிருந்து கற்ற அதே பாடத்தை, ஆசிரியரையே தன் மாணவர் என்று கருதிக்கொள்ளும் மமதை மிகுந்த நிலையில், அவருக்கும் சேர்த்துத் தருகிறேன். புதிய பாடம் என்று, வகுப்பறையில் பேசுதல்போலன்றோ இருக்கிறது, மாறினோர் நீண்டகாலமாகவே திராவிடத்தை எதிர்த்துவந்த காங்கிரசாருக்கும் சேர்த்து, "திராவிடம் தீது! பலிக்காது!" - என்று பாடம் புகட்டுவது!!
மாறினோர், திராவிட நாடு இலட்சியத்தைத் தாக்கிப் பேசுவதற்குக் காங்கிரஸ் கட்சி மேடைகளும் ஏடுகளும் இன்று அளிக்கும் வரவேற்பு கண்டு, ஆசிரியரை மாணவராக்கிக் கொண்ட (பலகாலும் கேட்ட பிறகே பக்குவம் பெற்ற) மாணவன் போன்ற நிலைகொண்டு நடமாடுகின்றனர் மாறினோர். உண்மை என்னவென்றால், <b>'தம் சரக்கைக் கூவி விற்கும் தரமான ஏஜெண்டு கிடைத்துவிட்டார் - அவருக்கு இனிப்பளிக்கத் தந்திடுவோம் விளம்பரம் என்று, காங்கிரசார் எண்ணு கின்றார்!'</b> எவரே இதனை அறியார்!! மாறினோர், திராவிடம் என்பது கற்பனை என்பதுபற்றிப் பேசவேண்டியதனைப் பேசி, முன்னாள் தோழர்கள்மீது பகை கக்கி, பழிசுமத்தி, இழிவு வீசிடும் கட்டம் முடியுமட்டும், புன்னகை பூத்த முகத்தினராய் இருப்பர், காங்கிரசார்! பிறகோர் நாள், கேட்பர்; "என்னப்பா! இன்று நீ, சொல்வதெல்லாம், முன்பு நாங்கள் சொன்னதே என்பதை,<noinclude></noinclude>
dqzfxa9fu7h9uevqwf5q8wkiodm97sa
1945490
1945454
2026-06-12T07:57:46Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
நன் மாணவனாக இருப்பின், ஆமய்யா, ஆம்! ஆசிரியர் சொன்னபோது, எனக்குப் புரியவுமில்லை! பிடிக்கவுமில்லை! ஆனால், விடாமல் அவர் பக்குவமாகப் பாடம் போதித்தார் - பிறகே எனக்குப் புரிந்தது! என் ஆசிரியரின் அருந்திறனால், நான் பாடம் பெற்றேன் என்று மகிழ்ந்துகூறி, ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பது முறை.
ஆசிரியர், தெளிவுபெற்ற, அறிவுபெற்ற மாணவனை, தன் திறமையின் விளைவு என்று ஊருக்கு, உலகுக்குக் காட்டுவது இயற்கை.
திருந்திய மாணவனுக்கு, மேலும் உற்சாகமூட்ட எண்ணிடும் இயல்பினராக ஆசிரியர் இருப்பரேல், திருந்திய மாணவரைச் சட்டாம்பிள்ளையாக்கிடக்கூடும்!
ஆனால், பல ஆண்டுகள் மிகுந்த கஷ்டப்பட்டுப் பலமுறை பக்குவமாகப் பாடம் போதித்துப் போதித்து, பாடத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை ஒரு மாணவனுக்கு ஓர் ஆசிரியர் ஏற்படுத்தியானபிறகு, நன்றி காட்டுவதற்குப் பதிலாக, பெருமை அளிப்பதற்குப் பதிலாக, அதே மாணவர், தான் ஆசிரியரிட மிருந்து கற்ற அதே பாடத்தை, ஆசிரியரையே தன் மாணவர் என்று கருதிக்கொள்ளும் மமதை மிகுந்த நிலையில், அவருக்கும் சேர்த்துத் தருகிறேன். புதிய பாடம் என்று, வகுப்பறையில் பேசுதல்போலன்றோ இருக்கிறது, மாறினோர் நீண்டகாலமாகவே திராவிடத்தை எதிர்த்துவந்த காங்கிரசாருக்கும் சேர்த்து, "திராவிடம் தீது! பலிக்காது!" - என்று பாடம் புகட்டுவது!!
மாறினோர், திராவிட நாடு இலட்சியத்தைத் தாக்கிப் பேசுவதற்குக் காங்கிரஸ் கட்சி மேடைகளும் ஏடுகளும் இன்று அளிக்கும் வரவேற்பு கண்டு, ஆசிரியரை மாணவராக்கிக் கொண்ட (பலகாலும் கேட்ட பிறகே பக்குவம் பெற்ற) மாணவன் போன்ற நிலைகொண்டு நடமாடுகின்றனர் மாறினோர். உண்மை என்னவென்றால், <b>'தம் சரக்கைக் கூவி விற்கும் தரமான ஏஜெண்டு கிடைத்துவிட்டார் - அவருக்கு இனிப்பளிக்கத் தந்திடுவோம் விளம்பரம் என்று, காங்கிரசார் எண்ணு கின்றார்!'</b> எவரே இதனை அறியார்!! மாறினோர், திராவிடம் என்பது கற்பனை என்பதுபற்றிப் பேசவேண்டியதனைப் பேசி, முன்னாள் தோழர்கள்மீது பகை கக்கி, பழிசுமத்தி, இழிவு வீசிடும் கட்டம் முடியுமட்டும், புன்னகை பூத்த முகத்தினராய் இருப்பர், காங்கிரசார்! பிறகோர் நாள், கேட்பர்; "என்னப்பா! இன்று நீ, சொல்வதெல்லாம், முன்பு நாங்கள் சொன்னதே என்பதை,<noinclude></noinclude>
sg1hpskae1xqzzo9l28miues0jmn89s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/125
250
646491
1945342
2026-06-12T03:05:30Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945342
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>484
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நாடு அறியுமப்பா!!" என்று. அன்று, அவர்கள் சிரிப்பார்!
இவர்கள் சிந்திப்பர்!
சோப்பு விளம்பரக் கடையிலே, சொகுசான சுந்தரியின்
படத்தை எடுப்பாகத் தொங்கவிட்டிருப்பது எதற்காக?
அந்த ஆரணங்கின் அழகுக்கு மதிப்பளித்தா? அல்ல அல்ல!
அந்தப் பாவை, தமது சரக்கு மிக நல்லதென்று கூறுவது
காரணம்!!
அஃதேபோல, திராவிடத்தைத் தாக்குவோர் எவரேனும்,
அவரைத் தூக்கிவிடல், காங்கிரசுக்கு, தன் காரியத்தைச் சாதித்துக்
கொள்ளும், வேலை முறையிலே ஒன்று.
தம்பி! கூண்டிலே நிறுத்தப்பட்டு, பாகிஸ்தானுடன் கூடி,
இந்தியாவுக்கு எதிராகச் சதிசெய்ய முனைந்தார் என்று குற்றம்
சாட்டப்பட்டுக் குமுறிக்கிடக்கும், ஷேக் அப்துல்லாவைத்
தெரியுமல்லவா? ஷேரே காஷ்மீர் ஜிந்தாபாத் காஷ்மீரப்புலி
வாழ்க என்று, காங்கிரஸ் முகாமே முன்பு முழக்கமிட்டது!
பாகிஸ்தானைக் கண்டிக்க, ஜனாப் ஜின்னாவைத் தாக்க,
பிரிவினைச் சக்திகளை ஒடுக்க ஷேக் அப்துல்லா தேவைப்
பட்டார்! எந்தக் காங்கிரஸ் மாநாட்டிலும் காஷ்மீரத்துத் தீரரைக்
காணலாம்! அந்த வீரரின் முழக்கத்தைக் கேட்கலாம்! நேரு
பெருமானின் பக்கத்திலேயேதான், ஷேக் அப்துல்லா அமருவார்!
நேருவின் படத்தை வெளியிடும் அளவிலும், முறையிலும், ஷேக<noinclude></noinclude>
diqe5n3486j9t2kwwmxcr25pmi54q3d
1945456
1945342
2026-06-12T07:25:37Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>நாடு அறியுமப்பா!!" என்று. அன்று, அவர்கள் சிரிப்பார்! இவர்கள் சிந்திப்பர்!
சோப்பு விளம்பரக் கடையிலே, சொகுசான சுந்தரியின் படத்தை எடுப்பாகத் தொங்கவிட்டிருப்பது எதற்காக? அந்த ஆரணங்கின் அழகுக்கு மதிப்பளித்தா? அல்ல அல்ல! அந்தப் பாவை, தமது சரக்கு மிக நல்லதென்று கூறுவது காரணம்!!
அஃதேபோல, திராவிடத்தைத் தாக்குவோர் எவரேனும், அவரைத் தூக்கிவிடல், காங்கிரசுக்கு, தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும், வேலை முறையிலே ஒன்று.
தம்பி! கூண்டிலே நிறுத்தப்பட்டு, பாகிஸ்தானுடன் கூடி, இந்தியாவுக்கு எதிராகச் சதிசெய்ய முனைந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுக் குமுறிக்கிடக்கும், <b>ஷேக் அப்துல்லாவைத்</b> தெரியுமல்லவா? ஷேரே காஷ்மீர் ஜிந்தாபாத் - காஷ்மீரப்புலி வாழ்க - என்று, காங்கிரஸ் முகாமே முன்பு முழக்கமிட்டது! பாகிஸ்தானைக் கண்டிக்க, ஜனாப் ஜின்னாவைத் தாக்க, பிரிவினைச் சக்திகளை ஒடுக்க <b>ஷேக் அப்துல்லா</b> தேவைப் பட்டார்! எந்தக் காங்கிரஸ் மாநாட்டிலும் காஷ்மீரத்துத் தீரரைக் காணலாம்! அந்த வீரரின் முழக்கத்தைக் கேட்கலாம்! நேரு பெருமானின் பக்கத்திலேயேதான், <b>ஷேக் அப்துல்லா</b> அமருவார்! நேருவின் படத்தை வெளியிடும் அளவிலும், முறையிலும், ஷேக் அப்துல்லாவின் படத்தை இதழ்கள் வெளியிட்டன! இன்று? கூண்டில் குற்றவாளியாக!! தீர்ப்பு என்னவோ என்ற நிலையில்!! ஏன் <b>எமக்கு அம்பு!</b> என்று காங்கிரஸ் கட்சி - <b>எனக்கு ஏணி</b> என்று ஷேக் அப்துல்லா, - ஒருவர்பற்றி மற்றவர் போட்ட கணக்கின் விளைவு!
காங்கிரஸ் கட்சியிலும் பரிபூரண சரணாகதி அடைந்தா லொழியத் தூக்கிலிடுகிறார்களே என்று எண்ணி மகிழ்ச்சி கொள்கின்றவர்களைச் சமயம் பார்த்து, அவர்கள் துளி ஏறுமாறாகப் போவார்கள் என்று தெரிந்ததும், தூக்கி எறிந்துவிடக் காங்கிரஸ் தயங்காது - காங்கிரசுக்கு அதிலே பழக்கமும் உண்டு - திறமையும் மிகுதி.
<b>அந்த ஆபத்து ஏற்படாமலிருக்க வேண்டுமானால், ஒரே அடியாகக் காங்கிரசின் அடிபணிந்தாக வேண்டும்.</b>
தேசிய 'பாரம்பரியம்' மறவேன் என்கிறார் ம. பொ. சி.<noinclude></noinclude>
hfddvawuap8ekxbh4d38zus3zdas5kg
1945493
1945456
2026-06-12T08:02:03Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1945493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>நாடு அறியுமப்பா!!" என்று. அன்று, அவர்கள் சிரிப்பார்! இவர்கள் சிந்திப்பர்!
சோப்பு விளம்பரக் கடையிலே, சொகுசான சுந்தரியின் படத்தை எடுப்பாகத் தொங்கவிட்டிருப்பது எதற்காக? அந்த ஆரணங்கின் அழகுக்கு மதிப்பளித்தா? அல்ல அல்ல! அந்தப் பாவை, தமது சரக்கு மிக நல்லதென்று கூறுவது காரணம்!!
அஃதேபோல, திராவிடத்தைத் தாக்குவோர் எவரேனும், அவரைத் தூக்கிவிடல், காங்கிரசுக்கு, தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும், வேலை முறையிலே ஒன்று.
தம்பி! கூண்டிலே நிறுத்தப்பட்டு, பாகிஸ்தானுடன் கூடி, இந்தியாவுக்கு எதிராகச் சதிசெய்ய முனைந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுக் குமுறிக்கிடக்கும், <b>ஷேக் அப்துல்லாவைத்</b> தெரியுமல்லவா? ஷேரே காஷ்மீர் ஜிந்தாபாத் - காஷ்மீரப்புலி வாழ்க - என்று, காங்கிரஸ் முகாமே முன்பு முழக்கமிட்டது! பாகிஸ்தானைக் கண்டிக்க, ஜனாப் ஜின்னாவைத் தாக்க, பிரிவினைச் சக்திகளை ஒடுக்க <b>ஷேக் அப்துல்லா</b> தேவைப் பட்டார்! எந்தக் காங்கிரஸ் மாநாட்டிலும் காஷ்மீரத்துத் தீரரைக் காணலாம்! அந்த வீரரின் முழக்கத்தைக் கேட்கலாம்! நேரு பெருமானின் பக்கத்திலேயேதான், <b>ஷேக் அப்துல்லா</b> அமருவார்! நேருவின் படத்தை வெளியிடும் அளவிலும், முறையிலும், ஷேக் அப்துல்லாவின் படத்தை இதழ்கள் வெளியிட்டன! இன்று? கூண்டில் குற்றவாளியாக!! தீர்ப்பு என்னவோ என்ற நிலையில்!! ஏன் <b>எமக்கு அம்பு!</b> என்று காங்கிரஸ் கட்சி - <b>எனக்கு ஏணி</b> என்று ஷேக் அப்துல்லா, - ஒருவர்பற்றி மற்றவர் போட்ட கணக்கின் விளைவு!
காங்கிரஸ் கட்சியிலும் பரிபூரண சரணாகதி அடைந்தா லொழியத் தூக்கிலிடுகிறார்களே என்று எண்ணி மகிழ்ச்சி கொள்கின்றவர்களைச் சமயம் பார்த்து, அவர்கள் துளி ஏறுமாறாகப் போவார்கள் என்று தெரிந்ததும், தூக்கி எறிந்துவிடக் காங்கிரஸ் தயங்காது - காங்கிரசுக்கு அதிலே பழக்கமும் உண்டு - திறமையும் மிகுதி.
<b>அந்த ஆபத்து ஏற்படாமலிருக்க வேண்டுமானால், ஒரே அடியாகக் காங்கிரசின் அடிபணிந்தாக வேண்டும்.</b>
தேசிய 'பாரம்பரியம்' மறவேன் என்கிறார் ம. பொ. சி.<noinclude></noinclude>
t1tlvimfk2os1l6kj3v3uammnxplax4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/126
250
646492
1945343
2026-06-12T03:05:52Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945343
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
485
இன்று பெரிய இடத்தில் அமர்ந்துவிட்ட காங்கிரஸ்
தலைவர்கள் சிலரைவிடச் சிறைக் கொடுமையை அதிக அளவு
ஏற்றுக்கொண்டவர், ம. பொ. சி.
அவர், பிரிவினைச் சக்திகளை குறிப்பாக, திராவிட
இயக்கத்தை எதிர்க்க முனையும்போது, அவரை சிலம்புச்
செல்வர் என்றும், செந்தமிழ்க் காவலர் என்றும், சிறைக்கஞ்சாச்
சீலரென்றும் புகழாரம் சூட்டும் காங்கிரஸ் தலைவர்கள், அதே
ம.பொ.சி. தமிழரின் உரிமைக்காக - (அந்த உரிமையும் இந்திய
ஒற்றுமைக்கு ஊறுதேடாத முறையில்) போராடக் கிளம்பும்
போது, எத்துணை கேவலமாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று
ஏசுகிறார்கள் என்பதை நாடு காணவில்லையா?
ம.பொ.சி. அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும்,
அடிப்படையில் கருத்து ஒற்றுமை இருப்பது மட்டுமல்ல, கூடிப்
பணியாற்றியதால் ஏற்பட்ட தோழமையும் நிரம்ப இருக்கிறது.
அவருக்கே இது! கதர் ஆடைப் பிரச்சினையிலேயிருந்து,
கல்லூரியில் போதனாமொழியாகத் தமிழ் இருக்கலாமா கூடாதா
என்பது வரையில், காங்கிரசுக் கட்சிக்கும், மாறினோர்க்கும்
கருத்து ஒற்றுமை கிடையாது. இந்நிலையில், ஓர் போலி நேசம்!
எப்படி அது, பொதுமக்களால் மதிக்கப்பட முடியும்? மக்கள்
என்ன, சந்திக்கும் திறனே அற்றவர்களா?
காங்கிரசின் துணைகொண்டு, மளமளவென்று வளர்ந்து
விட்டால், பிறகு அவர்களையும் ஒரு கை பார்த்துக்கொள்ளலாம்
என்று இவர்களும், ஆனானப்பட்டதுகளெல்லாம் அடிபட்டுப்
போய்விட்டன, இவர்கள் வளர்ந்து நம்மை என்ன செய்துவிட
முடியும்? தி. மு. கழகத்தை எதிர்க்க ஒரு பட்டாளமாக இவர்கள்
வேலை செய்கிறவரையில், 'கொட்டை எழுத்தை'ச் சம்பளமாகக்
கொடுப்போம்; நம்மிடம் அவர்கள் தமது நாவரிசையைக்
காட்டினால், ஒரே அடியாக ஒழித்துக்கட்டிவிடுவோம் என்று
காங்கிரசும் எண்ணிக்கொண்டு, நடவடிக்கையிலே ஈடுபடுகின்றது
என்பதை நாடு அறிந்துகொள்ளவா இல்லை! நன்றாகத் தெரியும்,
இந்த நிலைமை.
இந்த நிலைமையை நன்கு உணர்ந்த, தி. மு. கழகத்
தோழர்கள் சிலரைக்கொண்டு, நமது இலட்சியத்தைச் சிதைத்து
விடலாம் என்று எண்ணும் காங்கிரசாரின் திட்டத்தை நன்கு
அறிந்துகொண்டதால், முன்னிலும் விறுவிறுப்பாகப் பணியாற்றி
வருகின்றனர்! திராவிட நாடு தனி நாடு ஆகவேண்டும்
என்பதற்கான, எழுச்சி மிகு கொள்கையை எடுத்துரைத்து<noinclude></noinclude>
dnll6rn4tnikle5z7uxbt94f0qsqu2s
1945458
1945343
2026-06-12T07:29:58Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>
இன்று பெரிய இடத்தில் அமர்ந்துவிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலரைவிடச் சிறைக் கொடுமையை அதிக அளவு ஏற்றுக்கொண்டவர், ம. பொ. சி.
அவர், பிரிவினைச் சக்திகளை - குறிப்பாக, திராவிட இயக்கத்தை - எதிர்க்க முனையும்போது, அவரை சிலம்புச் செல்வர் என்றும், செந்தமிழ்க் காவலர் என்றும், சிறைக்கஞ்சாச் சீலரென்றும் புகழாரம் சூட்டும் காங்கிரஸ் தலைவர்கள், அதே ம. பொ. சி. தமிழரின் உரிமைக்காக - (அந்த உரிமையும் இந்திய ஒற்றுமைக்கு ஊறுதேடாத முறையில்) போராடக் கிளம்பும் போது, எத்துணை கேவலமாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏசுகிறார்கள் என்பதை நாடு காணவில்லையா?
ம. பொ. சி. அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், அடிப்படையில் கருத்து ஒற்றுமை இருப்பது மட்டுமல்ல, கூடிப் பணியாற்றியதால் ஏற்பட்ட தோழமையும் நிரம்ப இருக்கிறது. அவருக்கே இது! கதர் ஆடைப் பிரச்சினையிலேயிருந்து, கல்லூரியில் போதனாமொழியாகத் தமிழ் இருக்கலாமா கூடாதா என்பது வரையில், காங்கிரசுக் கட்சிக்கும், மாறினோர்க்கும் கருத்து ஒற்றுமை கிடையாது. இந்நிலையில், ஓர் போலி நேசம்! எப்படி அது, பொதுமக்களால் மதிக்கப்பட முடியும்? மக்கள் என்ன, சந்திக்கும் திறனே அற்றவர்களா?
காங்கிரசின் துணைகொண்டு, மளமளவென்று வளர்ந்து விட்டால், பிறகு அவர்களையும் ஒரு கை பார்த்துக்கொள்ளலாம் என்று இவர்களும், ஆனானப்பட்டதுகளெல்லாம் அடிபட்டுப் போய்விட்டன, இவர்கள் வளர்ந்து நம்மை என்ன செய்துவிட முடியும்? தி. மு. கழகத்தை எதிர்க்க ஒரு பட்டாளமாக இவர்கள் வேலை செய்கிறவரையில், 'கொட்டை எழுத்தை'ச் சம்பளமாகக் கொடுப்போம்; நம்மிடம் அவர்கள் தமது நாவரிசையைக் காட்டினால், ஒரே அடியாக ஒழித்துக்கட்டிவிடுவோம் என்று காங்கிரசும் எண்ணிக்கொண்டு, நடவடிக்கையிலே ஈடுபடுகின்றது என்பதை நாடு அறிந்துகொள்ளவா இல்லை! நன்றாகத் தெரியும், இந்த நிலைமை.
இந்த நிலைமையை நன்கு உணர்ந்த, தி. மு. கழகத் தோழர்கள் சிலரைக்கொண்டு, நமது இலட்சியத்தைச் சிதைத்து விடலாம் என்று எண்ணும் காங்கிரசாரின் திட்டத்தை நன்கு அறிந்துகொண்டதால், முன்னிலும் விறுவிறுப்பாகப் பணியாற்றி வருகின்றனர்! திராவிட நாடு தனி நாடு ஆகவேண்டும் என்பதற்கான, எழுச்சி மிகு கொள்கையை எடுத்துரைத்து<noinclude></noinclude>
6fep6ix7k22pgjfg7b5r3vif6xtbzg7
1945497
1945458
2026-06-12T08:07:44Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1945497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
இன்று பெரிய இடத்தில் அமர்ந்துவிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலரைவிடச் சிறைக் கொடுமையை அதிக அளவு ஏற்றுக்கொண்டவர், ம. பொ. சி.
அவர், பிரிவினைச் சக்திகளை - குறிப்பாக, திராவிட இயக்கத்தை - எதிர்க்க முனையும்போது, அவரை சிலம்புச் செல்வர் என்றும், செந்தமிழ்க் காவலர் என்றும், சிறைக்கஞ்சாச் சீலரென்றும் புகழாரம் சூட்டும் காங்கிரஸ் தலைவர்கள், அதே ம. பொ. சி. தமிழரின் உரிமைக்காக - (அந்த உரிமையும் இந்திய ஒற்றுமைக்கு ஊறுதேடாத முறையில்) போராடக் கிளம்பும் போது, எத்துணை கேவலமாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏசுகிறார்கள் என்பதை நாடு காணவில்லையா?
ம. பொ. சி. அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், அடிப்படையில் கருத்து ஒற்றுமை இருப்பது மட்டுமல்ல, கூடிப் பணியாற்றியதால் ஏற்பட்ட தோழமையும் நிரம்ப இருக்கிறது. அவருக்கே இது! கதர் ஆடைப் பிரச்சினையிலேயிருந்து, கல்லூரியில் போதனாமொழியாகத் தமிழ் இருக்கலாமா கூடாதா என்பது வரையில், காங்கிரசுக் கட்சிக்கும், மாறினோர்க்கும் கருத்து ஒற்றுமை கிடையாது. இந்நிலையில், ஓர் போலி நேசம்! எப்படி அது, பொதுமக்களால் மதிக்கப்பட முடியும்? மக்கள் என்ன, சந்திக்கும் திறனே அற்றவர்களா?
காங்கிரசின் துணைகொண்டு, மளமளவென்று வளர்ந்து விட்டால், பிறகு அவர்களையும் ஒரு கை பார்த்துக்கொள்ளலாம் என்று இவர்களும், ஆனானப்பட்டதுகளெல்லாம் அடிபட்டுப் போய்விட்டன, இவர்கள் வளர்ந்து நம்மை என்ன செய்துவிட முடியும்? தி. மு. கழகத்தை எதிர்க்க ஒரு பட்டாளமாக இவர்கள் வேலை செய்கிறவரையில், 'கொட்டை எழுத்தை'ச் சம்பளமாகக் கொடுப்போம்; நம்மிடம் அவர்கள் தமது நாவரிசையைக் காட்டினால், ஒரே அடியாக ஒழித்துக்கட்டிவிடுவோம் என்று காங்கிரசும் எண்ணிக்கொண்டு, நடவடிக்கையிலே ஈடுபடுகின்றது என்பதை நாடு அறிந்துகொள்ளவா இல்லை! நன்றாகத் தெரியும், இந்த நிலைமை.
இந்த நிலைமையை நன்கு உணர்ந்த, தி. மு. கழகத் தோழர்கள் சிலரைக்கொண்டு, நமது இலட்சியத்தைச் சிதைத்து விடலாம் என்று எண்ணும் காங்கிரசாரின் திட்டத்தை நன்கு அறிந்துகொண்டதால், முன்னிலும் விறுவிறுப்பாகப் பணியாற்றி வருகின்றனர்! திராவிட நாடு தனி நாடு ஆகவேண்டும் என்பதற்கான, எழுச்சி மிகு கொள்கையை எடுத்துரைத்து<noinclude></noinclude>
rtkiodiox05o47av5qdo28dwz596s2z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/127
250
646493
1945344
2026-06-12T03:06:09Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945344
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>486
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வருவதிலே, புதியதோர் உற்சாகம் காட்டுகின்றனர். புதுப்புதுக்
கிளைகள் எங்கெங்கும்!! உறுப்பினர்களின் எண்ணிக்கை
வளர்ந்தவண்ணம்; அதுமட்டுமல்ல! திராவிட நாடு அமைந்தாக
வேண்டும் என்பதற்கு ஆதரவுதரும் சான்றுகள், வரலாறு,
இலக்கியம் என்பவைகளைப்பற்றி நாட்டவர் உணரத்தக்க
வகையில் எடுத்துரைத்தோம்! மறுப்புரைப்போர் ஓய்ந்தேபோனார்
என்று இருந்த நிலைமையினை இன்று சிலர் கெடுக்க
முனைவதாலே, மீண்டும், கொள்கையினை எடுத்துரைப்போம்
என்ற ஆர்வத்துடன் பணியாற்றக் கிளம்பியுள்ளனர்.
பத்திரிகைகளின் இருட்டடிப்பை, அவர்கள் பொருட்
படுத்தவில்லை, தமது பணி, பலன் அளித்து வருவதைக்
கண்கூடாகக் காண்பதனால்,
பொய்யுரைகள் பேசப்படுகின்றன; பொருட்படுத்துவ
தில்லை; கெட்டிக்காரன் புளுகே எட்டே நாள்தான் என்கிற
போது, கோபம் கொண்டோர் இட்டுக் கட்டுவது அத்தனை
நாள்கூடத் தாங்காது என்பதனை அறிந்திருப்பதால்.
மாறினோர் விலகுவதற்கு 48 மணி நேரத்துக்கு
முன்னால் வரையில், திராவிட நாடு பிரச்சினையிலே, தமக்கு
மாறுபாடான எண்ணமே கிடையாது என்று மார்தட்டிக்
கூறிவிட்டு, இப்போது நாங்கள், திராவிட நாடு கூடாது
என்று வாதாடினோம் போராடினோம் பல ஆண்டு
களாகவே என்று இன்று பேசுவது கேட்டு, கோபம்கூட அல்ல,
சிரிப்புத்தான் வருகிறது.
-
துவக்கத்திலே, தம்பி! எனக்கு இலோசாக ஒரு ஆசை,
உள்ளூர இருந்தது.
நம்மை - அதாவது என்னை என்று வைத்துக்கொள்ளேன்
பிடிக்காததால், 'திராவிட நாடு' திட்டம் வேண்டாமென்று
கூறுவார்கள். ஆனால், தனி அரசு வேண்டும் என்றுதான்
கொள்கை இருக்கும், திராவிட நாடு என்பதற்குப் பதிலாக,
தமிழ் நாடு என்று திட்டம் கொள்வார்கள் என்று
எண்ணினேன்.
அதாவது தனி அரசு அமைக்கத்தான் அவர்களும்
பாடுபடுவார்கள், ஆனால், அளவிலேதான் மாறுபாடு இருக்கும்
என்று எண்ணினேன்.
அளவுபற்றி மட்டுமே கருத்து வேற்றுமை என்றால்,
அது அருவருக்கத்தக்கதுமல்ல, ஆபத்தானதுமல்ல என்பது<noinclude></noinclude>
8fmd9mwd9raw7l13lor350jvb9zrb1l
1945459
1945344
2026-06-12T07:31:42Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>வருவதிலே, புதியதோர் உற்சாகம் காட்டுகின்றனர். புதுப்புதுக் கிளைகள் எங்கெங்கும்!! உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்தவண்ணம்; அதுமட்டுமல்ல! திராவிட நாடு அமைந்தாக வேண்டும் என்பதற்கு ஆதரவுதரும் சான்றுகள், வரலாறு, இலக்கியம் என்பவைகளைப்பற்றி நாட்டவர் உணரத்தக்க வகையில் எடுத்துரைத்தோம்! மறுப்புரைப்போர் ஓய்ந்தேபோனார் என்று இருந்த நிலைமையினை இன்று சிலர் கெடுக்க முனைவதாலே, மீண்டும், கொள்கையினை எடுத்துரைப்போம் என்ற ஆர்வத்துடன் பணியாற்றக் கிளம்பியுள்ளனர்.
பத்திரிகைகளின் இருட்டடிப்பை, அவர்கள் பொருட் படுத்தவில்லை, தமது பணி, பலன் அளித்து வருவதைக் கண்கூடாகக் காண்பதனால்,
பொய்யுரைகள் பேசப்படுகின்றன; பொருட்படுத்துவ தில்லை; கெட்டிக்காரன் புளுகே எட்டே நாள்தான் என்கிற போது, கோபம் கொண்டோர் இட்டுக் கட்டுவது அத்தனை நாள்கூடத் தாங்காது என்பதனை அறிந்திருப்பதால்.
<b>மாறினோர் விலகுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னால் வரையில், திராவிட நாடு பிரச்சினையிலே, தமக்கு மாறுபாடான எண்ணமே கிடையாது என்று மார்தட்டிக் கூறிவிட்டு, இப்போது நாங்கள், திராவிட நாடு கூடாது என்று வாதாடினோம் போராடினோம் பல ஆண்டு களாகவே</b> என்று இன்று பேசுவது கேட்டு, கோபம்கூட அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.
துவக்கத்திலே, தம்பி! எனக்கு இலோசாக ஒரு ஆசை, உள்ளூர இருந்தது.
நம்மை - அதாவது என்னை என்று வைத்துக்கொள்ளேன் - பிடிக்காததால், 'திராவிட நாடு' திட்டம் வேண்டாமென்று கூறுவார்கள். ஆனால், தனி அரசு வேண்டும் என்றுதான் கொள்கை இருக்கும், திராவிட நாடு என்பதற்குப் பதிலாக, தமிழ் நாடு என்று திட்டம் கொள்வார்கள் என்று எண்ணினேன். அதாவது தனி அரசு அமைக்கத்தான் அவர்களும் பாடுபடுவார்கள், ஆனால், அளவிலேதான் மாறுபாடு இருக்கும் என்று எண்ணினேன்.
அளவுபற்றி மட்டுமே கருத்து வேற்றுமை என்றால், அது அருவருக்கத்தக்கதுமல்ல, ஆபத்தானதுமல்ல என்பது<noinclude></noinclude>
i7g67bmky1ule34t1yilhoxbs6ep88x
1945460
1945459
2026-06-12T07:32:20Z
Rathai palanivelan
11183
+
1945460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>வருவதிலே, புதியதோர் உற்சாகம் காட்டுகின்றனர். புதுப்புதுக் கிளைகள் எங்கெங்கும்!! உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்தவண்ணம்; அதுமட்டுமல்ல! திராவிட நாடு அமைந்தாக வேண்டும் என்பதற்கு ஆதரவுதரும் சான்றுகள், வரலாறு, இலக்கியம் என்பவைகளைப்பற்றி நாட்டவர் உணரத்தக்க வகையில் எடுத்துரைத்தோம்! மறுப்புரைப்போர் ஓய்ந்தேபோனார் என்று இருந்த நிலைமையினை இன்று சிலர் கெடுக்க முனைவதாலே, மீண்டும், கொள்கையினை எடுத்துரைப்போம் என்ற ஆர்வத்துடன் பணியாற்றக் கிளம்பியுள்ளனர்.
பத்திரிகைகளின் இருட்டடிப்பை, அவர்கள் பொருட் படுத்தவில்லை, தமது பணி, பலன் அளித்து வருவதைக் கண்கூடாகக் காண்பதனால்,
பொய்யுரைகள் பேசப்படுகின்றன; பொருட்படுத்துவ தில்லை; கெட்டிக்காரன் புளுகே எட்டே நாள்தான் என்கிற போது, கோபம் கொண்டோர் இட்டுக் கட்டுவது அத்தனை நாள்கூடத் தாங்காது என்பதனை அறிந்திருப்பதால்.
<b>மாறினோர் விலகுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னால் வரையில், திராவிட நாடு பிரச்சினையிலே, தமக்கு மாறுபாடான எண்ணமே கிடையாது என்று மார்தட்டிக் கூறிவிட்டு, இப்போது நாங்கள், திராவிட நாடு கூடாது என்று வாதாடினோம் போராடினோம் பல ஆண்டு களாகவே</b> என்று இன்று பேசுவது கேட்டு, கோபம்கூட அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.
துவக்கத்திலே, தம்பி! எனக்கு இலோசாக ஒரு ஆசை, உள்ளூர இருந்தது.
நம்மை - அதாவது என்னை என்று வைத்துக்கொள்ளேன் - பிடிக்காததால், 'திராவிட நாடு' திட்டம் வேண்டாமென்று கூறுவார்கள். ஆனால், தனி அரசு வேண்டும் என்றுதான் கொள்கை இருக்கும், திராவிட நாடு என்பதற்குப் பதிலாக, தமிழ் நாடு என்று திட்டம் கொள்வார்கள் என்று எண்ணினேன்.
அதாவது தனி அரசு அமைக்கத்தான் அவர்களும் பாடுபடுவார்கள், ஆனால், அளவிலேதான் மாறுபாடு இருக்கும் என்று எண்ணினேன்.
அளவுபற்றி மட்டுமே கருத்து வேற்றுமை என்றால், அது அருவருக்கத்தக்கதுமல்ல, ஆபத்தானதுமல்ல என்பது<noinclude></noinclude>
blrufahvmd18lmm1nuleqlzmfzeneeo
1945504
1945460
2026-06-12T08:11:54Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1945504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>வருவதிலே, புதியதோர் உற்சாகம் காட்டுகின்றனர். புதுப்புதுக் கிளைகள் எங்கெங்கும்!! உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்தவண்ணம்; அதுமட்டுமல்ல! திராவிட நாடு அமைந்தாக வேண்டும் என்பதற்கு ஆதரவுதரும் சான்றுகள், வரலாறு, இலக்கியம் என்பவைகளைப்பற்றி நாட்டவர் உணரத்தக்க வகையில் எடுத்துரைத்தோம்! மறுப்புரைப்போர் ஓய்ந்தேபோனார் என்று இருந்த நிலைமையினை இன்று சிலர் கெடுக்க முனைவதாலே, மீண்டும், கொள்கையினை எடுத்துரைப்போம் என்ற ஆர்வத்துடன் பணியாற்றக் கிளம்பியுள்ளனர்.
பத்திரிகைகளின் இருட்டடிப்பை, அவர்கள் பொருட் படுத்தவில்லை, தமது பணி, பலன் அளித்து வருவதைக் கண்கூடாகக் காண்பதனால்,
பொய்யுரைகள் பேசப்படுகின்றன; பொருட்படுத்துவ தில்லை; கெட்டிக்காரன் புளுகே எட்டே நாள்தான் என்கிற போது, கோபம் கொண்டோர் இட்டுக் கட்டுவது அத்தனை நாள்கூடத் தாங்காது என்பதனை அறிந்திருப்பதால்.
<b>மாறினோர் விலகுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னால் வரையில், திராவிட நாடு பிரச்சினையிலே, தமக்கு மாறுபாடான எண்ணமே கிடையாது என்று மார்தட்டிக் கூறிவிட்டு, இப்போது நாங்கள், திராவிட நாடு கூடாது என்று வாதாடினோம் போராடினோம் பல ஆண்டு களாகவே</b> என்று இன்று பேசுவது கேட்டு, கோபம்கூட அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.
துவக்கத்திலே, தம்பி! எனக்கு இலோசாக ஒரு ஆசை, உள்ளூர இருந்தது.
நம்மை - அதாவது என்னை என்று வைத்துக்கொள்ளேன் - பிடிக்காததால், 'திராவிட நாடு' திட்டம் வேண்டாமென்று கூறுவார்கள். ஆனால், தனி அரசு வேண்டும் என்றுதான் கொள்கை இருக்கும், திராவிட நாடு என்பதற்குப் பதிலாக, தமிழ் நாடு என்று திட்டம் கொள்வார்கள் என்று எண்ணினேன்.
அதாவது தனி அரசு அமைக்கத்தான் அவர்களும் பாடுபடுவார்கள், ஆனால், அளவிலேதான் மாறுபாடு இருக்கும் என்று எண்ணினேன்.
அளவுபற்றி மட்டுமே கருத்து வேற்றுமை என்றால், அது அருவருக்கத்தக்கதுமல்ல, ஆபத்தானதுமல்ல என்பது<noinclude></noinclude>
obtp4c7d3fwir066gce0lelxey39pu8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/128
250
646494
1945345
2026-06-12T03:06:25Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945345
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
487
என் எண்ணம் என்பதை, தமிழ் நாடா? திராவிட நாடா? என்று
கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம், ஓரணாவில் காலணா
இருக்கிறது, திராவிட நாட்டில் தமிழ் நாடு இருக்கிறது என்று
நான் பதிலளித்து வந்ததிலிருந்து, நாடு தெரிந்துகொண்
டிருக்கிறது.
அமையவேண்டியது தனி அரசு!
பெறவேண்டியது முழு உரிமை!
ஒழிக்கப்படவேண்டியது வடநாட்டு ஏகாதிபத்தியம்!
விலகவேண்டியது டில்லிப் பேரரசின் பிடியில் இருந்து!
எனவேதான், தமிழ் நாடு என்று அளவு வகையிலே
நம்மிலிருந்து மாறுபட்டிருந்தாலும், தனி அரசு, முழு உரிமை
வடநாட்டு ஏகாதிபத்திய ஒழிப்பு, டில்லிப் பேரரசிலிருந்து
விடுபடுவது என்ற கருத்துக்களிலே, திட்டவட்டமான
நம்பிக்கையும், தீவிரத்தையும் கொண்டிருப்பதால், ஆதித்தனாரிடம்
நான் மதிப்பு வைக்கிறேன்.
-
டில்லிப் பேரரசுடன்தான் இணைந்து இருப்போம்,
வடநாட்டு ஏகாதிபத்தியப் பேரரசில், தமிழ் அரசும் உள்ளடங்கி
இருக்கும் என்றால், இனிக்கவும் இனிக்காது இதைக் கூற ஒரு
தனிக் கட்சியும் தேவையில்லை இந்த 'அடிமைநிலை'தான்
தொடர்ந்து என்றால், அந்தத் திருத்தொண்டைத் திறம்பட நடத்த,
காங்கிரஸ் இருக்கவே இருக்கிறது!! 'நாற்காலிமீது முக்காலியாக
ஒரு புதிய கட்சி அந்தப் பழைய காரியத்துக்காக ஏற்படத்
தேவையேயில்லை - சிலருக்குத் 'தலைமை' வேண்டும்' என்ற
காரணம் காட்டினாலொழிய.
சுடச்சுடப் பழைய சோறு விற்க ஒரு தனிக்கடை
வைப்பாரும் உண்டா? வைத்திருக்கிறார்களே!!
நாட்டு மக்கள் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள் என்பதைத் தம்பி, நீயும் நானும் நன்கு உணரத்தக்க
நல்லறிவுப் பிரசாரத்தில் நமது தோழர்கள் மிகத் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர்.
எஸ். டி. சோமசுந்தரம், பி. ஈ.
ஆலடி அருணா, பி. ஏ. பி. எல்.
என். அன்புச்செழியன், எம்.ஏ.<noinclude></noinclude>
0hwxdh562vtasgy8dd8knm0z8xpwq8z
1945461
1945345
2026-06-12T07:35:01Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>என் எண்ணம் என்பதை, தமிழ் நாடா? திராவிட நாடா? என்று கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம், ஓரணாவில் காலணா இருக்கிறது, திராவிட நாட்டில் தமிழ் நாடு இருக்கிறது என்று நான் பதிலளித்து வந்ததிலிருந்து, நாடு தெரிந்துகொண்டிருக்கிறது.
{{left_margin|3em|<poem><b>அமையவேண்டியது தனி அரசு!
பெறவேண்டியது முழு உரிமை!
ஒழிக்கப்படவேண்டியது வடநாட்டு ஏகாதிபத்தியம்!
விலகவேண்டியது டில்லிப் பேரரசின் பிடியில் இருந்து!</b></poem>}}
எனவேதான், தமிழ் நாடு என்று அளவு வகையிலே நம்மிலிருந்து மாறுபட்டிருந்தாலும், தனி அரசு, முழு உரிமை வடநாட்டு ஏகாதிபத்திய ஒழிப்பு, டில்லிப் பேரரசிலிருந்து விடுபடுவது என்ற கருத்துக்களிலே, திட்டவட்டமான நம்பிக்கையும், தீவிரத்தையும் கொண்டிருப்பதால், ஆதித்தனாரிடம் நான் மதிப்பு வைக்கிறேன்.
டில்லிப் பேரரசுடன்தான் இணைந்து இருப்போம், வடநாட்டு ஏகாதிபத்தியப் பேரரசில், தமிழ் அரசும் உள்ளடங்கி இருக்கும் என்றால், இனிக்கவும் இனிக்காது - இதைக் கூற ஒரு தனிக் கட்சியும் தேவையில்லை - இந்த 'அடிமைநிலை'தான் தொடர்ந்து என்றால், அந்தத் திருத்தொண்டைத் திறம்பட நடத்த, காங்கிரஸ் இருக்கவே இருக்கிறது!! <b>'நாற்காலிமீது முக்காலியாக ஒரு புதிய கட்சி அந்தப் பழைய காரியத்துக்காக ஏற்படத் தேவையேயில்லை - சிலருக்குத் 'தலைமை' வேண்டும்'</b> என்ற காரணம் காட்டினாலொழிய.
<b>சுடச்சுடப் பழைய சோறு விற்க ஒரு தனிக்கடை வைப்பாரும் உண்டா? வைத்திருக்கிறார்களே!!</b>
நாட்டு மக்கள் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத் தம்பி, நீயும் நானும் நன்கு உணரத்தக்க நல்லறிவுப் பிரசாரத்தில் நமது தோழர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
{{left_margin|3em|<poem>எஸ். டி. சோமசுந்தரம், பி. ஈ.
ஆலடி அருணா, பி. ஏ. பி. எல்.
என். அன்புச்செழியன், எம். ஏ.</poem>}}<noinclude></noinclude>
2i3gk0yoar32pvhq0ljjngpgqp67oci
1945462
1945461
2026-06-12T07:35:54Z
Rathai palanivelan
11183
+
1945462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>என் எண்ணம் என்பதை, தமிழ் நாடா? திராவிட நாடா? என்று கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம், ஓரணாவில் காலணா இருக்கிறது, திராவிட நாட்டில் தமிழ் நாடு இருக்கிறது என்று நான் பதிலளித்து வந்ததிலிருந்து, நாடு தெரிந்துகொண்டிருக்கிறது.
{{left_margin|3em|<poem><b>
அமையவேண்டியது தனி அரசு!
பெறவேண்டியது முழு உரிமை!
ஒழிக்கப்படவேண்டியது வடநாட்டு ஏகாதிபத்தியம்!
விலகவேண்டியது டில்லிப் பேரரசின் பிடியில் இருந்து!
</b></poem>}}
எனவேதான், தமிழ் நாடு என்று அளவு வகையிலே நம்மிலிருந்து மாறுபட்டிருந்தாலும், தனி அரசு, முழு உரிமை வடநாட்டு ஏகாதிபத்திய ஒழிப்பு, டில்லிப் பேரரசிலிருந்து விடுபடுவது என்ற கருத்துக்களிலே, திட்டவட்டமான நம்பிக்கையும், தீவிரத்தையும் கொண்டிருப்பதால், ஆதித்தனாரிடம் நான் மதிப்பு வைக்கிறேன்.
டில்லிப் பேரரசுடன்தான் இணைந்து இருப்போம், வடநாட்டு ஏகாதிபத்தியப் பேரரசில், தமிழ் அரசும் உள்ளடங்கி இருக்கும் என்றால், இனிக்கவும் இனிக்காது - இதைக் கூற ஒரு தனிக் கட்சியும் தேவையில்லை - இந்த 'அடிமைநிலை'தான் தொடர்ந்து என்றால், அந்தத் திருத்தொண்டைத் திறம்பட நடத்த, காங்கிரஸ் இருக்கவே இருக்கிறது!! <b>'நாற்காலிமீது முக்காலியாக ஒரு புதிய கட்சி அந்தப் பழைய காரியத்துக்காக ஏற்படத் தேவையேயில்லை - சிலருக்குத் 'தலைமை' வேண்டும்'</b> என்ற காரணம் காட்டினாலொழிய.
<b>சுடச்சுடப் பழைய சோறு விற்க ஒரு தனிக்கடை வைப்பாரும் உண்டா? வைத்திருக்கிறார்களே!!</b>
நாட்டு மக்கள் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத் தம்பி, நீயும் நானும் நன்கு உணரத்தக்க நல்லறிவுப் பிரசாரத்தில் நமது தோழர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
{{left_margin|3em|<poem>எஸ். டி. சோமசுந்தரம், பி. ஈ.
ஆலடி அருணா, பி. ஏ. பி. எல்.
என். அன்புச்செழியன், எம். ஏ.</poem>}}<noinclude></noinclude>
dicxufy283yktdv0ytoiitq9uc5rudo
1945463
1945462
2026-06-12T07:36:26Z
Rathai palanivelan
11183
+
1945463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>என் எண்ணம் என்பதை, தமிழ் நாடா? திராவிட நாடா? என்று கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம், ஓரணாவில் காலணா இருக்கிறது, திராவிட நாட்டில் தமிழ் நாடு இருக்கிறது என்று நான் பதிலளித்து வந்ததிலிருந்து, நாடு தெரிந்துகொண்டிருக்கிறது.
{{left_margin|3em|<poem><b>
அமையவேண்டியது தனி அரசு!
பெறவேண்டியது முழு உரிமை!
ஒழிக்கப்படவேண்டியது வடநாட்டு ஏகாதிபத்தியம்!
விலகவேண்டியது டில்லிப் பேரரசின் பிடியில் இருந்து!
</b></poem>}}
எனவேதான், தமிழ் நாடு என்று அளவு வகையிலே நம்மிலிருந்து மாறுபட்டிருந்தாலும், தனி அரசு, முழு உரிமை வடநாட்டு ஏகாதிபத்திய ஒழிப்பு, டில்லிப் பேரரசிலிருந்து விடுபடுவது என்ற கருத்துக்களிலே, திட்டவட்டமான நம்பிக்கையும், தீவிரத்தையும் கொண்டிருப்பதால், ஆதித்தனாரிடம் நான் மதிப்பு வைக்கிறேன்.
டில்லிப் பேரரசுடன்தான் இணைந்து இருப்போம், வடநாட்டு ஏகாதிபத்தியப் பேரரசில், தமிழ் அரசும் உள்ளடங்கி இருக்கும் என்றால், இனிக்கவும் இனிக்காது - இதைக் கூற ஒரு தனிக் கட்சியும் தேவையில்லை - இந்த 'அடிமைநிலை'தான் தொடர்ந்து என்றால், அந்தத் திருத்தொண்டைத் திறம்பட நடத்த, காங்கிரஸ் இருக்கவே இருக்கிறது!! <b>'நாற்காலிமீது முக்காலியாக ஒரு புதிய கட்சி அந்தப் பழைய காரியத்துக்காக ஏற்படத் தேவையேயில்லை - சிலருக்குத் 'தலைமை' வேண்டும்'</b> என்ற காரணம் காட்டினாலொழிய.
<b>சுடச்சுடப் பழைய சோறு விற்க ஒரு தனிக்கடை வைப்பாரும் உண்டா? வைத்திருக்கிறார்களே!!</b>
நாட்டு மக்கள் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத் தம்பி, நீயும் நானும் நன்கு உணரத்தக்க நல்லறிவுப் பிரசாரத்தில் நமது தோழர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
{{left_margin|3em|<poem>எஸ். டி. சோமசுந்தரம், பி. ஈ.
ஆலடி அருணா, பி. ஏ. பி. எல்.
என். அன்புச்செழியன், எம். ஏ.</poem>}}<noinclude></noinclude>
mohqo0h4vnd20tdtpzacpz33c173f5v
1945499
1945463
2026-06-12T08:07:58Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1945499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>என் எண்ணம் என்பதை, தமிழ் நாடா? திராவிட நாடா? என்று கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம், ஓரணாவில் காலணா இருக்கிறது, திராவிட நாட்டில் தமிழ் நாடு இருக்கிறது என்று நான் பதிலளித்து வந்ததிலிருந்து, நாடு தெரிந்துகொண்டிருக்கிறது.
{{left_margin|3em|<poem><b>
அமையவேண்டியது தனி அரசு!
பெறவேண்டியது முழு உரிமை!
ஒழிக்கப்படவேண்டியது வடநாட்டு ஏகாதிபத்தியம்!
விலகவேண்டியது டில்லிப் பேரரசின் பிடியில் இருந்து!
</b></poem>}}
எனவேதான், தமிழ் நாடு என்று அளவு வகையிலே நம்மிலிருந்து மாறுபட்டிருந்தாலும், தனி அரசு, முழு உரிமை வடநாட்டு ஏகாதிபத்திய ஒழிப்பு, டில்லிப் பேரரசிலிருந்து விடுபடுவது என்ற கருத்துக்களிலே, திட்டவட்டமான நம்பிக்கையும், தீவிரத்தையும் கொண்டிருப்பதால், ஆதித்தனாரிடம் நான் மதிப்பு வைக்கிறேன்.
டில்லிப் பேரரசுடன்தான் இணைந்து இருப்போம், வடநாட்டு ஏகாதிபத்தியப் பேரரசில், தமிழ் அரசும் உள்ளடங்கி இருக்கும் என்றால், இனிக்கவும் இனிக்காது - இதைக் கூற ஒரு தனிக் கட்சியும் தேவையில்லை - இந்த 'அடிமைநிலை'தான் தொடர்ந்து என்றால், அந்தத் திருத்தொண்டைத் திறம்பட நடத்த, காங்கிரஸ் இருக்கவே இருக்கிறது!! <b>'நாற்காலிமீது முக்காலியாக ஒரு புதிய கட்சி அந்தப் பழைய காரியத்துக்காக ஏற்படத் தேவையேயில்லை - சிலருக்குத் 'தலைமை' வேண்டும்'</b> என்ற காரணம் காட்டினாலொழிய.
<b>சுடச்சுடப் பழைய சோறு விற்க ஒரு தனிக்கடை வைப்பாரும் உண்டா? வைத்திருக்கிறார்களே!!</b>
நாட்டு மக்கள் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத் தம்பி, நீயும் நானும் நன்கு உணரத்தக்க நல்லறிவுப் பிரசாரத்தில் நமது தோழர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
{{left_margin|3em|<poem>எஸ். டி. சோமசுந்தரம், பி. ஈ.
ஆலடி அருணா, பி. ஏ. பி. எல்.
என். அன்புச்செழியன், எம். ஏ.</poem>}}<noinclude></noinclude>
k6c4msx4u69gr92bfnmrm0c42s4ct72
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/129
250
646495
1945346
2026-06-12T03:06:37Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945346
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>488
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கே.ஏ.கிருஷ்ணசாமி, எம். ஏ., பி. எல்.
முரசொலி மாறன், எம்.ஏ.
உ.பில்லப்பன், எம். ஏ., பி. எல்.
என். வி. என். சோமு, பி.ஏ.
எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம். ஏ., பி. எல்.
எம். எஸ், வெங்கடாசலம், எம். ஏ., பி. எல்.
அப்பர்சுந்தரம், எம். ஏ, பி. டி, பி. எல்.
சி.என்.ஏ. பரிமளம், எம். பி.,பி.எஸ்.
ஏனையன், எம், பி. பி. எஸ்.
சிவகுமாரன், பி.ஈ
பி. மணிவேந்தன், எம். ஏ.
டி. கிருஷ்ணன், எம்.ஏ.
ஆர். சேது, எம்.ஏ.
பி. சீனிவாசன், எம். ஏ.
உ.கணபதி, எம்.ஏ.
டி.நவமணி, எம்.ஏ.
கே. இளஞ்சேரன், எம். ஏ.
டி.கந்தசாமி, எம். ஏ.
ஆர். பிச்சை, பி. ஏ., பி. எல்.
பி.ஆடியநம்பி, பி. ஏ., பி. எல்.
பி. எஸ். மணியன், பி. ஏ., பி.எல்.
செல்லையா, பி. ஏ., பி. எல்.
எம்.ஏ. மசூத், பி.ஏ.
எஸ். அமுதன், பி. ஏ.
மார்க்கண்டன், பி. ஏ., பி. எல்.
கரந்தை ஜின்னா, பி. ஏ.
அலி சேக் மன்சூர், பி.ஏ.
இலட்சுமணப் பெருமாள், பி. ஏ., பி. எல்.
டி. கே. பொன்வேலு, பி. ஏ.
ஏ. சுப்பிரமணியம், பி. ஈ.
ஏ. பாலசுப்பிரமணியன், பி. காம்., (ஆனர்ஸ்)<noinclude></noinclude>
7ht51h9kiboagf5ou0qjpqeivvco1tz
1945465
1945346
2026-06-12T07:39:02Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>{{left_margin|3em|<poem>
கே. ஏ. கிருஷ்ணசாமி, எம். ஏ., பி. எல்.
முரசொலி மாறன், எம். ஏ.
உ. பில்லப்பன், எம். ஏ., பி. எல்.
என். வி. என். சோமு, பி. ஏ.
எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம். ஏ., பி. எல்.
எம். எஸ், வெங்கடாசலம், எம். ஏ., பி. எல்.
அப்பர்சுந்தரம், எம். ஏ., பி. டி., பி. எல்.
சி. என். ஏ. பரிமளம், எம். பி., பி. எஸ்.
ஏனையன், எம், பி., பி. எஸ்.
சிவகுமாரன், பி. ஈ.
பி. மணிவேந்தன், எம். ஏ.
டி. கிருஷ்ணன், எம். ஏ.
ஆர். சேது, எம். ஏ.
பி. சீனிவாசன், எம். ஏ.
உ. கணபதி, எம். ஏ.
டி. நவமணி, எம். ஏ.
கே. இளஞ்சேரன், எம். ஏ.
டி. கந்தசாமி, எம். ஏ. ஆர். பிச்சை, பி. ஏ., பி. எல்.
பி. ஆடியநம்பி, பி. ஏ., பி. எல்.
பி. எஸ். மணியன், பி. ஏ., பி. எல்.
செல்லையா, பி. ஏ., பி. எல்.
எம். ஏ. மசூத், பி. ஏ.
எஸ். அமுதன், பி. ஏ.
மார்க்கண்டன், பி. ஏ., பி. எல்.
கரந்தை ஜின்னா, பி. ஏ.
அலி சேக் மன்சூர், பி.ஏ.
இலட்சுமணப் பெருமாள், பி. ஏ., பி. எல்.
டி. கே. பொன்வேலு, பி. ஏ.
ஏ. சுப்பிரமணியம், பி. ஈ.
ஏ. பாலசுப்பிரமணியன், பி. காம்., (ஆனர்ஸ்)
</poem>}}<noinclude></noinclude>
750jlyhpe089couwklv8nilnxfs1k35
1945501
1945465
2026-06-12T08:08:18Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1945501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>{{left_margin|3em|<poem>
கே. ஏ. கிருஷ்ணசாமி, எம். ஏ., பி. எல்.
முரசொலி மாறன், எம். ஏ.
உ. பில்லப்பன், எம். ஏ., பி. எல்.
என். வி. என். சோமு, பி. ஏ.
எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம். ஏ., பி. எல்.
எம். எஸ், வெங்கடாசலம், எம். ஏ., பி. எல்.
அப்பர்சுந்தரம், எம். ஏ., பி. டி., பி. எல்.
சி. என். ஏ. பரிமளம், எம். பி., பி. எஸ்.
ஏனையன், எம், பி., பி. எஸ்.
சிவகுமாரன், பி. ஈ.
பி. மணிவேந்தன், எம். ஏ.
டி. கிருஷ்ணன், எம். ஏ.
ஆர். சேது, எம். ஏ.
பி. சீனிவாசன், எம். ஏ.
உ. கணபதி, எம். ஏ.
டி. நவமணி, எம். ஏ.
கே. இளஞ்சேரன், எம். ஏ.
டி. கந்தசாமி, எம். ஏ. ஆர். பிச்சை, பி. ஏ., பி. எல்.
பி. ஆடியநம்பி, பி. ஏ., பி. எல்.
பி. எஸ். மணியன், பி. ஏ., பி. எல்.
செல்லையா, பி. ஏ., பி. எல்.
எம். ஏ. மசூத், பி. ஏ.
எஸ். அமுதன், பி. ஏ.
மார்க்கண்டன், பி. ஏ., பி. எல்.
கரந்தை ஜின்னா, பி. ஏ.
அலி சேக் மன்சூர், பி.ஏ.
இலட்சுமணப் பெருமாள், பி. ஏ., பி. எல்.
டி. கே. பொன்வேலு, பி. ஏ.
ஏ. சுப்பிரமணியம், பி. ஈ.
ஏ. பாலசுப்பிரமணியன், பி. காம்., (ஆனர்ஸ்)
</poem>}}<noinclude></noinclude>
8ko2wjwh6qu8xxkesxyh7w0o0xr3lhz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/130
250
646496
1945347
2026-06-12T03:06:51Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945347
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
ஏ.தேவராசன், பி. ஏ.
பி.யு. செழியன், பி. ஏ. (ஆனர்ஸ்)
ஆர். இளந்திரையன், பி. ஓ. எல்.
ஏ.எல்.சுப்பிரமணியன், பி. ஏ., பி.எல்.
கே.இராசாராம், பி. ஏ.
குமாரி. ஏழைவல்லி, பி. ஏ.
மலைச்சாமி, பி. ஏ., (ஆனர்ஸ்)
கே. எஸ். சம்பத், பி. ஈ. (ஆனர்ஸ்)
கே. பழனிமுத்து, பி. ஏ.
ஏ. திரவியன், பி. ஏ.
ஆர். தியாகசாமி, பி. ஏ.
புதுமதியான், பி. எஸ்சி.
மோகன்தாஸ், எம்.பி., பி. எல்.
குமாரி எஸ். பி. சற்குணம்
கிருஷ்ணன், பி. ஏ.
ஆர். நீலகண்டன், பி. ஏ., எல். எல். பி.
சி. கிருஷ்ணன், பி. ஏ., பி. எல்.
சந்திரன், பி. எஸ்சி.
டி. ஹெர்பர்ட் ஜான்
எம்.சி.பாலன், பி. ஏ., பி. எல்.
எஸ்.ஆனந்தனன், பி. ஏ.
சிதம்பரம்
எஸ். எம். டி. தாசிம்
489
என்ன பட்டியல்? என்கிறாயா தம்பி! நாகர்கோயிலில்
நடைபெற இருக்கும் திராவிட மாணவ முன்னேற்றக் கழக
மாநாட்டிலே கலந்துரையாட இருக்கும் மாணவர்களின் பெயர்ப்
பட்டியல்.
அவர்களென்ன, நம்முடன் இருந்தவர்களிலே சிலர்
மாறினோர் ஆகி, திராவிடத்தைத் தாக்க, அந்தத் தாக்குதலைக்
காங்கிரஸ் ஏடுகள் வெளியிடுவது கண்டா, மனம் குழம்புவார்கள்,
மருட்சி அடைவார்கள்! எங்கேனும் உண்டா? இலக்கியத்தில்,<noinclude></noinclude>
1p32njy54hoa0pcjtajoldjv1iegbes
1945466
1945347
2026-06-12T07:42:45Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>{{left_margin|3em|<poem>
ஏ. தேவராசன், பி. ஏ.
பி. யு. செழியன், பி. ஏ. (ஆனர்ஸ்)
ஆர். இளந்திரையன், பி. ஓ. எல்.
ஏ. எல். சுப்பிரமணியன், பி. ஏ., பி. எல்.
கே. இராசாராம், பி. ஏ.
குமாரி. ஏழைவல்லி, பி. ஏ.
மலைச்சாமி, பி. ஏ., (ஆனர்ஸ்)
கே. எஸ். சம்பத், பி. ஈ. (ஆனர்ஸ்)
கே. பழனிமுத்து, பி. ஏ.
ஏ. திரவியன், பி. ஏ.
ஆர். தியாகசாமி, பி. ஏ.
புதுமதியான், பி. எஸ்சி.
மோகன்தாஸ், எம். பி., பி. எஸ்.
குமாரி எஸ். பி. சற்குணம்
கிருஷ்ணன், பி. ஏ.
ஆர். நீலகண்டன், பி. ஏ., எல். எல். பி.
சி. கிருஷ்ணன், பி. ஏ., பி. எல்.
சந்திரன், பி. எஸ்சி.
டி. ஹெர்பர்ட் ஜான்
எம். சி. பாலன், பி. ஏ., பி. எல்.
எஸ். ஆனந்தனன், பி. ஏ.
சிதம்பரம்
எஸ். எம். டி. தாசிம்
</poem>}}
{{c|★}}
என்ன பட்டியல்? என்கிறாயா தம்பி! நாகர்கோயிலில் நடைபெற இருக்கும் திராவிட மாணவ முன்னேற்றக் கழக மாநாட்டிலே கலந்துரையாட இருக்கும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல்.
அவர்களென்ன, நம்முடன் இருந்தவர்களிலே சிலர் மாறினோர் ஆகி, திராவிடத்தைத் தாக்க, அந்தத் தாக்குதலைக் காங்கிரஸ் ஏடுகள் வெளியிடுவது கண்டா, மனம் குழம்புவார்கள், மருட்சி அடைவார்கள்! எங்கேனும் உண்டா? இலக்கியத்தில்,<noinclude></noinclude>
k1zibz7hbrkq536mhwl9hjx0xx56u9u
1945505
1945466
2026-06-12T08:12:53Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1945505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{left_margin|3em|<poem>
ஏ. தேவராசன், பி. ஏ.
பி. யு. செழியன், பி. ஏ. (ஆனர்ஸ்)
ஆர். இளந்திரையன், பி. ஓ. எல்.
ஏ. எல். சுப்பிரமணியன், பி. ஏ., பி. எல்.
கே. இராசாராம், பி. ஏ.
குமாரி. ஏழைவல்லி, பி. ஏ.
மலைச்சாமி, பி. ஏ., (ஆனர்ஸ்)
கே. எஸ். சம்பத், பி. ஈ. (ஆனர்ஸ்)
கே. பழனிமுத்து, பி. ஏ.
ஏ. திரவியன், பி. ஏ.
ஆர். தியாகசாமி, பி. ஏ.
புதுமதியான், பி. எஸ்சி.
மோகன்தாஸ், எம். பி., பி. எஸ்.
குமாரி எஸ். பி. சற்குணம்
கிருஷ்ணன், பி. ஏ.
ஆர். நீலகண்டன், பி. ஏ., எல். எல். பி.
சி. கிருஷ்ணன், பி. ஏ., பி. எல்.
சந்திரன், பி. எஸ்சி.
டி. ஹெர்பர்ட் ஜான்
எம். சி. பாலன், பி. ஏ., பி. எல்.
எஸ். ஆனந்தனன், பி. ஏ.
சிதம்பரம்
எஸ். எம். டி. தாசிம்
</poem>}}
{{c|★}}
என்ன பட்டியல்? என்கிறாயா தம்பி! நாகர்கோயிலில் நடைபெற இருக்கும் திராவிட மாணவ முன்னேற்றக் கழக மாநாட்டிலே கலந்துரையாட இருக்கும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல்.
அவர்களென்ன, நம்முடன் இருந்தவர்களிலே சிலர் மாறினோர் ஆகி, திராவிடத்தைத் தாக்க, அந்தத் தாக்குதலைக் காங்கிரஸ் ஏடுகள் வெளியிடுவது கண்டா, மனம் குழம்புவார்கள், மருட்சி அடைவார்கள்! எங்கேனும் உண்டா? இலக்கியத்தில்,<noinclude></noinclude>
8pfwyysi1wxecyrbkaznaatmcbyyqyr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/131
250
646497
1945348
2026-06-12T03:07:03Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945348
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>490
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வரலாற்றில் கண்ட 'திராவிடத்தை' மறந்தா போவர், எரிச்சலால்,
இல்லை என்றுகூற, இதுவே தக்க சமயம் இந்திய அரசுக்கு
வலிவுதேட என்ற எண்ணத்தில், காங்கிரஸ் ஏடுகள், மாறினோர்
பேச்சை, மணிமொழிகள்போலாக்கி, நித்த நித்தம் வெளியிட்டுக்
காட்டுகிறார்கள் என்பதறியாமல்.
அல்லது, ஐயகோ! திராவிடத்தை நம்முடன் இருந்தாரே
எதிர்க் கின்றாரே, நாமென்ன செய்வோம் என்றா கலங்கி நிற்பர்!
நம்முடன் இருந்த காலை, திராவிடத்தை எதிர்த்தவரை, இன்று
மாறிப்போன 'மாவீரர்' மதித்தனரா? மறுப்புரைக்காது
இருந்தனரா? உரைத்த மறுப்பும் எத்தகையது!
மாணவரொருவர் மடலொன்று விடுத்துள்ளார்
அம்மடலில் வேறொன்றுமில்லை - திராவிடத்தை மறுத்தோரை,
இன்று மாறியுள்ளோரில் ஒருவர் வெளுத்து வாங்கியதோர்
பாட்டு மட்டுமே, காணக் கிடைக்கிறது. அதனைக் காண்க:
தென்னாட்டில் வேரூன்றித், திராவிடர்கைக் கலமாகி
பொன்னாட்டை விட்டுப்பிரிந்தார் பொருளாகி
பம்பாயில் கிளையோடி, பர்மாவில் பண்பாடி
பழம்பெரிய மலைநாட்டில் பழமாகி, ஈழத்தில்
பிஜித்தீவில் வாழ்கின்ற பெருங்குடிகள் துணையாகி
பேரளவில் கிளைத்தோங்கும் பெறற்கரிய கழகத்தை
சுண்டைக்காய் வீரரெல்லாம் தொலைத்துவிட
முயல்கின்றார்!
வெண்டைக்காய்க் கூட்டில் விளக்கெண்ணெய்தனைச்
சேர்த்து
வழவழத்த கொள்கையென வழங்குகிற மீசையெலாம்
ஆளை அசைத்திடுமாம்! ஆழியினைத் தூர்த்திடுமாம்!
மாமலையைத் தூக்கி மடுவினிலே போட்டிடுமாம்!
வானைப் பிடுங்கி வாளாக்கி வீசிடுமாம்!
நாநடுங்கும் வார்த்தைகளில் வானரங்கள் கத்துதடா!
சிச்சீ; இந்நாடகத்தை சிறு சேயும் நம்பாதே!
கைச்சரக்கில் லாதவர்கள் கதறுவதால் என்ன பயன்?
புடவை துவைப்பதற்கும், பொதி சுமந்து போவதற்கும்
அழுக்கேற்றிச் செல்வதற்கும் அருந்திறமை
பெற்றவரே!<noinclude></noinclude>
sw71kzf32eibdny7qvoxf4n3531fa0n
1945472
1945348
2026-06-12T07:48:35Z
Rathai palanivelan
11183
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude>வரலாற்றில் கண்ட 'திராவிடத்தை' மறந்தா போவர், எரிச்சலால், இல்லை என்றுகூற, இதுவே தக்க சமயம் இந்திய அரசுக்கு வலிவுதேட என்ற எண்ணத்தில், காங்கிரஸ் ஏடுகள், மாறினோர் பேச்சை, மணிமொழிகள்போலாக்கி, நித்த நித்தம் வெளியிட்டுக் காட்டுகிறார்கள் என்பதறியாமல்.
அல்லது, ஐயகோ! திராவிடத்தை நம்முடன் இருந்தாரே எதிர்க்கின்றாரே, நாமென்ன செய்வோம் என்றா கலங்கி நிற்பர்! நம்முடன் இருந்த காலை, திராவிடத்தை எதிர்த்தவரை, இன்று மாறிப்போன 'மாவீரர்' மதித்தனரா? மறுப்புரைக்காது இருந்தனரா? உரைத்த மறுப்பும் எத்தகையது!
மாணவரொருவர் மடலொன்று விடுத்துள்ளார் - அம்மடலில் வேறொன்றுமில்லை - திராவிடத்தை மறுத்தோரை, இன்று மாறியுள்ளோரில் ஒருவர் வெளுத்து வாங்கியதோர் பாட்டு மட்டுமே, காணக் கிடைக்கிறது. அதனைக் காண்க:
{{left_margin|3em|<poem><b>
தென்னாட்டில் வேரூன்றித், திராவிடர்கைக் கலமாகி
பொன்னாட்டை விட்டுப்பிரிந்தார் பொருளாகி
பம்பாயில் கிளையோடி, பர்மாவில் பண்பாடி
பழம்பெரிய மலைநாட்டில் பழமாகி, ஈழத்தில்
பிஜித்தீவில் வாழ்கின்ற பெருங்குடிகள் துணையாகி
பேரளவில் கிளைத்தோங்கும் பெறற்கரிய கழகத்தை
சுண்டைக்காய் வீரரெல்லாம் தொலைத்துவிட முயல்கின்றார்!
வெண்டைக்காய்க் கூட்டில் விளக்கெண்ணெய்தனைச் சேர்த்து
வழவழத்த கொள்கையென வழங்குகிற மீசையெலாம்
ஆளை அசைத்திடுமாம்! ஆழியினைத் தூர்த்திடுமாம்!
மாமலையைத் தூக்கி மடுவினிலே போட்டிடுமாம்!
வானைப் பிடுங்கி வாளாக்கி வீசிடுமாம்!
நாநடுங்கும் வார்த்தைகளில் வானரங்கள் கத்துதடா!
சிச்சீ; இந்நாடகத்தை சிறு சேயும் நம்பாதே!
கைச்சரக்கில் லாதவர்கள் கதறுவதால் என்ன பயன்?
புடவை துவைப்பதற்கும், பொதி சுமந்து போவதற்கும்
அழுக்கேற்றிச் செல்வதற்கும் அருந்திறமை பெற்றவரே!
</b></poem>}}<noinclude></noinclude>
jxp2jazmolal9igczab9qgjw45xwn05
1945506
1945472
2026-06-12T08:13:15Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1945506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>வரலாற்றில் கண்ட 'திராவிடத்தை' மறந்தா போவர், எரிச்சலால், இல்லை என்றுகூற, இதுவே தக்க சமயம் இந்திய அரசுக்கு வலிவுதேட என்ற எண்ணத்தில், காங்கிரஸ் ஏடுகள், மாறினோர் பேச்சை, மணிமொழிகள்போலாக்கி, நித்த நித்தம் வெளியிட்டுக் காட்டுகிறார்கள் என்பதறியாமல்.
அல்லது, ஐயகோ! திராவிடத்தை நம்முடன் இருந்தாரே எதிர்க்கின்றாரே, நாமென்ன செய்வோம் என்றா கலங்கி நிற்பர்! நம்முடன் இருந்த காலை, திராவிடத்தை எதிர்த்தவரை, இன்று மாறிப்போன 'மாவீரர்' மதித்தனரா? மறுப்புரைக்காது இருந்தனரா? உரைத்த மறுப்பும் எத்தகையது!
மாணவரொருவர் மடலொன்று விடுத்துள்ளார் - அம்மடலில் வேறொன்றுமில்லை - திராவிடத்தை மறுத்தோரை, இன்று மாறியுள்ளோரில் ஒருவர் வெளுத்து வாங்கியதோர் பாட்டு மட்டுமே, காணக் கிடைக்கிறது. அதனைக் காண்க:
{{left_margin|3em|<poem><b>
தென்னாட்டில் வேரூன்றித், திராவிடர்கைக் கலமாகி
பொன்னாட்டை விட்டுப்பிரிந்தார் பொருளாகி
பம்பாயில் கிளையோடி, பர்மாவில் பண்பாடி
பழம்பெரிய மலைநாட்டில் பழமாகி, ஈழத்தில்
பிஜித்தீவில் வாழ்கின்ற பெருங்குடிகள் துணையாகி
பேரளவில் கிளைத்தோங்கும் பெறற்கரிய கழகத்தை
சுண்டைக்காய் வீரரெல்லாம் தொலைத்துவிட முயல்கின்றார்!
வெண்டைக்காய்க் கூட்டில் விளக்கெண்ணெய்தனைச் சேர்த்து
வழவழத்த கொள்கையென வழங்குகிற மீசையெலாம்
ஆளை அசைத்திடுமாம்! ஆழியினைத் தூர்த்திடுமாம்!
மாமலையைத் தூக்கி மடுவினிலே போட்டிடுமாம்!
வானைப் பிடுங்கி வாளாக்கி வீசிடுமாம்!
நாநடுங்கும் வார்த்தைகளில் வானரங்கள் கத்துதடா!
சிச்சீ; இந்நாடகத்தை சிறு சேயும் நம்பாதே!
கைச்சரக்கில் லாதவர்கள் கதறுவதால் என்ன பயன்?
புடவை துவைப்பதற்கும், பொதி சுமந்து போவதற்கும்
அழுக்கேற்றிச் செல்வதற்கும் அருந்திறமை பெற்றவரே!
</b></poem>}}<noinclude></noinclude>
eaf5sfxfwdg38ld5e4d3ku9236ia9sg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/132
250
646498
1945349
2026-06-12T03:07:20Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945349
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>தொகுதி மூன்று
எத்தனையோ குப்பைகளை இதற்குமுன்னே
491
கண்டுவந்தோம்
பொத்தல் கலயங்காள்! போயொழிவீர் நில்லாதீர்.
மாபெரிய கலை எங்கள் மடிதனிலே! கலைஞர்களில்
நாடறிந்தோர் எங்கள் நடுவே! அவர் கூறும்
தேனூறும் செந்தமிழின் திறமெல்லாம் எங்கள் திறம்
இரவல் பொருள்தேடி இளைத்துவிட்ட ஓடுகளே!
அறிவின்றி முன்னேற ஆர்ப்பரிக்கும் கூடுகளே!
நீரறிந்த தெல்லாம் நிலையான வயிற்றெரிச்சல்
தம்பி! இப்படி, திராவிட நாடு திட்டத்தைக் கொண்டுள்ள
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துவிடுவேன் என்று
பேசியவர்கள் மீது 'கவிதை' பாய்ந்தது; எழுதினோர் மறந்தனர்;
படித்தோர் மறக்கவில்லை; பாடம் புரிகிறதல்லவா!!
11-6-61
அண்ணன்,
Jimmy mz<noinclude></noinclude>
grr3eghcrpdteqfburyxnglymhk6skv
1945435
1945349
2026-06-12T06:38:24Z
Santharabanu
15679
1945435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>
எத்தனையோ குப்பைகளை இதற்குமுன்னே கண்டுவந்தோம்
பொத்தல் கலயங்காள்! போயொழிவீர் நில்லாதீர்.
மாபெரிய கலை எங்கள் மடிதனிலே! கலைஞர்களில்
நாடறிந்தோர் எங்கள் நடுவே! அவர் கூறும்
தேனூறும் செந்தமிழின் திறமெல்லாம் எங்கள் திறம்
இரவல் பொருள்தேடி இளைத்துவிட்ட ஓடுகளே!
அறிவின்றி முன்னேற ஆர்ப்பரிக்கும் கூடுகளே!
நீரறிந்த தெல்லாம் நிலையான வயிற்றெரிச்சல்
தம்பி! இப்படி, திராவிட நாடு திட்டத்தைக் கொண்டுள்ள
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துவிடுவேன் என்று
பேசியவர்கள் மீது 'கவிதை' பாய்ந்தது; எழுதினோர் மறந்தனர்;
படித்தோர் மறக்கவில்லை; பாடம் புரிகிறதல்லவா!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
11-6-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
gdlm68366k6pq809k43q3g9fzfzg5f6
1945436
1945435
2026-06-12T06:39:37Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
<poem><b>எத்தனையோ குப்பைகளை இதற்குமுன்னே கண்டுவந்தோம்
பொத்தல் கலயங்காள்! போயொழிவீர் நில்லாதீர்.
மாபெரிய கலை எங்கள் மடிதனிலே! கலைஞர்களில்
நாடறிந்தோர் எங்கள் நடுவே! அவர் கூறும்
தேனூறும் செந்தமிழின் திறமெல்லாம் எங்கள் திறம்
இரவல் பொருள்தேடி இளைத்துவிட்ட ஓடுகளே!
அறிவின்றி முன்னேற ஆர்ப்பரிக்கும் கூடுகளே!
நீரறிந்த தெல்லாம் நிலையான வயிற்றெரிச்சல்
</b></poem>
தம்பி! இப்படி, திராவிட நாடு திட்டத்தைக் கொண்டுள்ள
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துவிடுவேன் என்று
பேசியவர்கள் மீது 'கவிதை' பாய்ந்தது; எழுதினோர் மறந்தனர்;
படித்தோர் மறக்கவில்லை; பாடம் புரிகிறதல்லவா!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
11-6-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
q652aczs9msj7jafv1gvbx4k5ibg5e1
1945475
1945436
2026-06-12T07:49:37Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1945475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{left_margin|3em|<poem><b>
எத்தனையோ குப்பைகளை இதற்குமுன்னே கண்டுவந்தோம்
பொத்தல் கலயங்காள்! போயொழிவீர் நில்லாதீர்.
மாபெரிய கலை எங்கள் மடிதனிலே! கலைஞர்களில்
நாடறிந்தோர் எங்கள் நடுவே! அவர் கூறும்
தேனூறும் செந்தமிழின் திறமெல்லாம் எங்கள் திறம்
இரவல் பொருள்தேடி இளைத்துவிட்ட ஓடுகளே!
அறிவின்றி முன்னேற ஆர்ப்பரிக்கும் கூடுகளே!
நீரறிந்த தெல்லாம் நிலையான வயிற்றெரிச்சல்
</b></poem>}}
தம்பி! இப்படி, திராவிட நாடு திட்டத்தைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துவிடுவேன் என்று பேசியவர்கள் மீது 'கவிதை' பாய்ந்தது; எழுதினோர் மறந்தனர்; படித்தோர் மறக்கவில்லை; பாடம் புரிகிறதல்லவா!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
11-6-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
5yx10jsyj48j1ief33jjytdrd74zxhq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/133
250
646499
1945350
2026-06-12T03:07:39Z
Thamizhini Sathiyaraj
11289
வருடல்
1945350
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>பேரறிஞர் அண்ணா
அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க
வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு
ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள்
பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப்
புதுப்பொழுது மலரச் செய்யும் ‘வெங்கதிரவன்'
அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர்.
எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது.
எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும்
வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும்
எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும்.
எழுத்துக்கு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு
நடை உரையாடலுக்கு ஒரு நடை என்பது
அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்;
எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.
P
பூம்புகார் பதிப்பகம்
127, (ப. எண் : 63),
பிரகாசம் சாலை (பிராட்வே),
சென்னை - 600 108.
தொலைபேசி : 5267543<noinclude></noinclude>
cranapdc22o31m3idektzhnfp8kio7y
1945496
1945350
2026-06-12T08:06:58Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1945496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>‘பேரறிஞர்’ அண்ணா</b>}}}}
அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும், சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை. மேடைப் பேச்சுக்கு ஒரு
நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார், எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_04,_பூம்புகார்_பதிப்பகம்.pdf
|Page = 543
|bSize = 392
|cWidth = 333
|cHeight = 275
|oTop = 289
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{dhr}}<noinclude></noinclude>
kh8a7pye1n8898as4wr3vqnil70awoy
1945508
1945496
2026-06-12T08:14:06Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1945508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>‘பேரறிஞர்’ அண்ணா</b>}}}}
அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும், சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை. மேடைப் பேச்சுக்கு ஒரு
நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார், எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_04,_பூம்புகார்_பதிப்பகம்.pdf
|Page = 543
|bSize = 392
|cWidth = 333
|cHeight = 275
|oTop = 289
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{dhr}}<noinclude></noinclude>
dcj47opseqfubm6rmejs2z0xnqsvssn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/97
250
646500
1945378
2026-06-12T05:44:03Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 97 |bSize = 375 |cWidth = 318 |cHeight = 405 |oTop = 52 |oLeft = 20 |Location = center |Description = }} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவன்|69|சிவன்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 97
|bSize = 375
|cWidth = 318
|cHeight = 405
|oTop = 52
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude></noinclude>
dgad98y5zsxk8sep9d875gszuqk7p65
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/98
250
646501
1945389
2026-06-12T05:55:32Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஈசானம் வடகிழக்காக நோக்கும் உச்சிமுகம்: தத்புருடம் கிழக்கிலுள்ள முகம் : அகோரம் தெற்கில் உள்ள முகம்; வாமதேவம் வடக்கிலுள்ள முகம்; சத்யோ சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவன்|70|சிவன், பாபநாசம்}}</noinclude>ஈசானம் வடகிழக்காக நோக்கும் உச்சிமுகம்: தத்புருடம் கிழக்கிலுள்ள முகம் : அகோரம் தெற்கில் உள்ள முகம்; வாமதேவம் வடக்கிலுள்ள முகம்; சத்யோ சாதம் மேற்கிலுள்ள முகம் ஆகும். சிவலிங்கத் தத்துவத்தைப் பெரியபுராணம், ஆகமங்கள், சித்தாந்த சூறாவளி, சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் எடுத்துரைக்கின்றன.
<b>நடராசர்</b>: சிவாலயங்களில் தெற்கு நோக்கியவாறு நடராசர் அம்பலம் காணப்படும். சிவனது பல்வேறு வடிவங்கள் சிவன் கோயில்களில் இடம் பெற்றிருக்கும். அவற்றுள் தலையானது நடராசர் வடிவம் ஆகும். சோமாசுகந்தர், தட்சினாமூர்த்தி, பிட்சாடனர், சந்திர சேகரர் முதலியோர் உருவங்கள் பிற வடிவங்களாகும். நடராசர் நடனமாடும் நிலையில் இருப்பார். தில்லை நடராசர் சிறப்பு வாய்ந்தவர். ஆடல்வல்லான் என்றும் இவர் கூறப்படுவார். நடராசர் பல்வேறு தாண்டவங்கள் ஆடிப்பல்வேறு பெயர்களுடன் விளங்குவார்.
சிவன் அனுக்கிரக மூர்த்தியாக வடிவங்கள் எடுத்து வேண்டிய வரங்களை நல்குவார். அனுக்கிரகமூர்த்தி வடிவங்களுள் குறிப்பிடத்தக்கவை சண்டேச அனுக்கிரக மூர்த்தி, விட்டுணு அணுக்கிரக மூர்த்தி அல்லது சக்கரதாண்டவ மூர்த்தி, நந்தி அனுக்கிரகமூர்த்தி, விக்னேசுவர அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, இலிங்கோத்சவ மூர்த்தி ஆகியவை ஆகும். கொடுமைகளை அழித்து நன்மையைச் செய்ய இவர் சம்கார மூர்த்தியாக வடிவெடுப்பார். அவ்வாறு எடுக்கப்படும் வடிவங்கள் கங்காள மூர்த்தி, கசசம்கார மூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி, சர்வேச மூர்த்தி, காலாரி மூர்த்தி, பிரமா-சிர்சா சச்சேதக மூர்த்தி, காமாந்தக மூர்த்தி, அந்தகாசுர-வத-மூர்த்தி முதலியன ஆகும். சிவன் கங்காதர மூர்த்தி, அர்த்த நாரீசுவரர், அரிகரர், கல்யாண சுந்தரமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, மகாயோகி, சந்திரசேகர மூர்த்தி போன்ற உருவங்களும் எடுப்பார்.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சிவன்"/>
<section begin="சிவன், பாபநாசம்"/>
{{dhr}}
<b>சிவன், பாபநாசம்</b>: இவர் தஞ்சை மாவட்டம் போலகம் என்னும் சிற்றூரில் கி.பி. 1890-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு இராமையா என்பது பிள்ளைத் திருநாமம். இராமசாமி சிவன் என்ற பெயராலும், பிற்காலத்தில் இவர் வாழ்ந்த ஊரின் பெயருடன் ‘பாபநாசம் சிவன்’ என்ற பெயராலும் புகழ்பெறலானார்.
<b>கல்வி</b>: இளமைப் பருவத்தில் தமது கல்வியைத் தமிழ் நாட்டில் கற்றார். பின் திருவனந்தபுரத்தில் வடமொழியைக் கற்றார். அச்சமயம் அங்கு வாழ்ந்த ‘நீலகண்ட சிவன்’ என்று புகழுடன் அழைக்கப் பெற்று சிறந்த சாகித்திய கருத்தாவிடம் இசைபயிலும் வாய்ப்புடன், இசைப் பாடல்கள் இயற்றும் முறைகளையும் கற்றார். இசைப் பாடல்களைப் புனைவதிலேயே இவருக்கு நாட்ட மேற்பட்டது. பின்னர்க் கோனேரி ராசபுரம் வைத்தியநாதையரிடம் இசை பயின்றார். அத்துடன் இசைப் பாடல்களைப் புனையும் நுணுக்கங்களையும் கற்றுத் தெளிந்தார்.
<b>இவர்தம் இசைப் பாடல்கள்</b>: இவரது முதல் இசைப் பாடல் திருவாரூர் தியாகராசப் பெருமானைப் போற்றிய பாடலாகும். நீலகண்ட சிவன் அரிகதை (இசைக்கதை) களுக்குப் பல நிருபணங்களை இயற்றியவர். அவரிடம் பயின்ற பழக்கத்தால் இவரும் பல அரிகதைகளுக்குப் பாடல்களைப் புனைந்துள்ளார். கவிகுஞ்சரபாரதி, சுவாதித் திருநாள் ஆகியோரைப் போல இவரும் இராமாயணத்தை இராகமாளிகையாக இயற்றியுள்ளார். பல இசைப் பாடல்களை நல்ல சொற்சுவை, பொருட்சுவையுடன் இயற்றியுள்ளார். ‘நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா’? ‘கற்பகமே கடைக்கண் பாராய்’ போன்ற பாடல்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவர் இயற்கையிலேயே இறையுணர்வும், இசையறியும், தமிழ் புலமையும் உள்ளவர். அதனால் இராகங்களின் சீல சுரங்களமைந்த சாகித்தியங்கனை இயற்றுவதில் வல்லவராக மதிக்கப் பெற்றார். இவரது சாகித்தியங்களில் ‘இராமதாசன்’ என்ற முத்திரையைப் பதித்துள்ளார். சுமார் 3000 பாடல்களுக்கு மேல்பாடியுள்ளார் எனத் தெரிகிறது.
<b>இசைத் தொண்டு</b>: இவர் மயிலைக் கபாலீசுவரர் கற்பகவல்லியிடம் பக்தி கொண்டவர். மார்கழி மாதந்தோறும் விடியற்காலை பசனைக்குழுவுடன் பாடுவார். அது பிற்காலத்தில் ‘சிவன் மண்டலி’ என்று வழங்கலாயிற்று. தனது முதுமைப் பருவத்திலும் நடக்க முடியாமல் அமர்ந்து கொண்டு மெய் மறந்த நிலையில் பாடியுள்ளார்.{{nop}}<noinclude></noinclude>
1th6wswuibf3r3pstnpa6d33vpdbfif
1945408
1945389
2026-06-12T06:11:10Z
Bharathblesson
15164
1945408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவன்|70|சிவன், பாபநாசம்}}</noinclude>ஈசானம் வடகிழக்காக நோக்கும் உச்சிமுகம்: தத்புருடம் கிழக்கிலுள்ள முகம் : அகோரம் தெற்கில் உள்ள முகம்; வாமதேவம் வடக்கிலுள்ள முகம்; சத்யோ சாதம் மேற்கிலுள்ள முகம் ஆகும். சிவலிங்கத் தத்துவத்தைப் பெரியபுராணம், ஆகமங்கள், சித்தாந்த சூறாவளி, சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் எடுத்துரைக்கின்றன.
<b>நடராசர்</b>: சிவாலயங்களில் தெற்கு நோக்கியவாறு நடராசர் அம்பலம் காணப்படும். சிவனது பல்வேறு வடிவங்கள் சிவன் கோயில்களில் இடம் பெற்றிருக்கும். அவற்றுள் தலையானது நடராசர் வடிவம் ஆகும். சோமாசுகந்தர், தட்சினாமூர்த்தி, பிட்சாடனர், சந்திர சேகரர் முதலியோர் உருவங்கள் பிற வடிவங்களாகும். நடராசர் நடனமாடும் நிலையில் இருப்பார். தில்லை நடராசர் சிறப்பு வாய்ந்தவர். ஆடல்வல்லான் என்றும் இவர் கூறப்படுவார். நடராசர் பல்வேறு தாண்டவங்கள் ஆடிப்பல்வேறு பெயர்களுடன் விளங்குவார்.
சிவன் அனுக்கிரக மூர்த்தியாக வடிவங்கள் எடுத்து வேண்டிய வரங்களை நல்குவார். அனுக்கிரகமூர்த்தி வடிவங்களுள் குறிப்பிடத்தக்கவை சண்டேச அனுக்கிரக மூர்த்தி, விட்டுணு அணுக்கிரக மூர்த்தி அல்லது சக்கரதாண்டவ மூர்த்தி, நந்தி அனுக்கிரகமூர்த்தி, விக்னேசுவர அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, இலிங்கோத்சவ மூர்த்தி ஆகியவை ஆகும். கொடுமைகளை அழித்து நன்மையைச் செய்ய இவர் சம்கார மூர்த்தியாக வடிவெடுப்பார். அவ்வாறு எடுக்கப்படும் வடிவங்கள் கங்காள மூர்த்தி, கசசம்கார மூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி, சர்வேச மூர்த்தி, காலாரி மூர்த்தி, பிரமா-சிர்சா சச்சேதக மூர்த்தி, காமாந்தக மூர்த்தி, அந்தகாசுர-வத-மூர்த்தி முதலியன ஆகும். சிவன் கங்காதர மூர்த்தி, அர்த்த நாரீசுவரர், அரிகரர், கல்யாண சுந்தரமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, மகாயோகி, சந்திரசேகர மூர்த்தி போன்ற உருவங்களும் எடுப்பார்.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சிவன்"/>
<section begin="சிவன், பாபநாசம்"/>
{{dhr}}
<b>சிவன், பாபநாசம்</b>: இவர் தஞ்சை மாவட்டம் போலகம் என்னும் சிற்றூரில் கி.பி. 1890-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு இராமையா என்பது பிள்ளைத் திருநாமம். இராமசாமி சிவன் என்ற பெயராலும், பிற்காலத்தில் இவர் வாழ்ந்த ஊரின் பெயருடன் ‘பாபநாசம் சிவன்’ என்ற பெயராலும் புகழ்பெறலானார்.
<b>கல்வி</b>: இளமைப் பருவத்தில் தமது கல்வியைத் தமிழ் நாட்டில் கற்றார். பின் திருவனந்தபுரத்தில் வடமொழியைக் கற்றார். அச்சமயம் அங்கு வாழ்ந்த ‘நீலகண்ட சிவன்’ என்று புகழுடன் அழைக்கப் பெற்று சிறந்த சாகித்திய கருத்தாவிடம் இசைபயிலும் வாய்ப்புடன், இசைப் பாடல்கள் இயற்றும் முறைகளையும் கற்றார். இசைப் பாடல்களைப் புனைவதிலேயே இவருக்கு நாட்ட மேற்பட்டது. பின்னர்க் கோனேரி ராசபுரம் வைத்தியநாதையரிடம் இசை பயின்றார். அத்துடன் இசைப் பாடல்களைப் புனையும் நுணுக்கங்களையும் கற்றுத் தெளிந்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 98
|bSize = 375
|cWidth = 85
|cHeight = 100
|oTop = 40
|oLeft = 240
|Location = center
|Description =
}}
{{center|சிவன் பாபநாசம்}}
<b>இவர்தம் இசைப் பாடல்கள்</b>: இவரது முதல் இசைப் பாடல் திருவாரூர் தியாகராசப் பெருமானைப் போற்றிய பாடலாகும். நீலகண்ட சிவன் அரிகதை (இசைக்கதை) களுக்குப் பல நிருபணங்களை இயற்றியவர். அவரிடம் பயின்ற பழக்கத்தால் இவரும் பல அரிகதைகளுக்குப் பாடல்களைப் புனைந்துள்ளார். கவிகுஞ்சரபாரதி, சுவாதித் திருநாள் ஆகியோரைப் போல இவரும் இராமாயணத்தை இராகமாளிகையாக இயற்றியுள்ளார். பல இசைப் பாடல்களை நல்ல சொற்சுவை, பொருட்சுவையுடன் இயற்றியுள்ளார். ‘நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா’? ‘கற்பகமே கடைக்கண் பாராய்’ போன்ற பாடல்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவர் இயற்கையிலேயே இறையுணர்வும், இசையறியும், தமிழ் புலமையும் உள்ளவர். அதனால் இராகங்களின் சீல சுரங்களமைந்த சாகித்தியங்கனை இயற்றுவதில் வல்லவராக மதிக்கப் பெற்றார். இவரது சாகித்தியங்களில் ‘இராமதாசன்’ என்ற முத்திரையைப் பதித்துள்ளார். சுமார் 3000 பாடல்களுக்கு மேல்பாடியுள்ளார் எனத் தெரிகிறது.
<b>இசைத் தொண்டு</b>: இவர் மயிலைக் கபாலீசுவரர் கற்பகவல்லியிடம் பக்தி கொண்டவர். மார்கழி மாதந்தோறும் விடியற்காலை பசனைக்குழுவுடன் பாடுவார். அது பிற்காலத்தில் ‘சிவன் மண்டலி’ என்று வழங்கலாயிற்று. தனது முதுமைப் பருவத்திலும் நடக்க முடியாமல் அமர்ந்து கொண்டு மெய் மறந்த நிலையில் பாடியுள்ளார்.{{nop}}<noinclude></noinclude>
hdagcgsfmgq1iidrlvcnbqgjq4jlsdr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/99
250
646502
1945401
2026-06-12T06:06:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அந்தக் குழுவில் புகழ் மிக்க இசைக் கலைஞர்களும், இளங்கலைஞர்களும், இசைப்பிரியர்களும் சூழ்ந்திருந்து இசைப்பர். அந்நிலையில் ஆசுகவிதைகளாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945401
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவாக்கிர யோகிகள்|71|சிவாக்கிர யோகிகள்}}</noinclude>அந்தக் குழுவில் புகழ் மிக்க இசைக் கலைஞர்களும், இளங்கலைஞர்களும், இசைப்பிரியர்களும் சூழ்ந்திருந்து இசைப்பர். அந்நிலையில் ஆசுகவிதைகளாக இவர் புனைந்த பாடல்களுமுண்டு. இவர் இசையரங்குகளில் இசை நிகழ்ச்சிகள் மிகுதியாகச் செய்ததாகத் தெரியவில்லை. ஆயினும் பல இசைக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். இவர்தம் பாடல்களை முன்னணி இசைக் கலைஞர்கள் பாடுவதை வழக்கமாகக் கொண்டனர். மதுரை மணி, டி.கே.பட்டம்மாள், மதுரை சோமு போன்றவர்கள் இவர்தம் பாடல்களுள் ஒன்றையாவது பாடாமல் இசை நிகழ்ச்சியினை முடிக்க மாட்டார்கள்.
<b>திரைப்படத்தில் சிவன்</b>: இவர் பக்த குசேலா, தியாகபூமி முதலிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பக்த குசேலாவில் இவர் குசேலராக நடித்துப் புகழ் பெற்றார். இயற்கையிலேயே மெழிந்த உடலும், உச்சிக் குடுமி முதலியனவும் கொண்டு பஞ்சகச்சத்தோடு விளங்கும் இவர், படத்தில் வறுமையில் வாடிய குசேலராகக் காட்சியளித்ததால் மிக்கபுகழ் நாட்டம்மிகக் பெற்றார். இவர் பக்தி நெறியில் கொண்டிருந்ததால் திரைப்படங்களில் பாட்டெழுதவும், நடிக்கவும் விரும்பாமல் அத்துறையிலிருந்து விலகினார்.
<b>பாராட்டுதல்</b>: இவர்தம் தமிழிசைப் பாடல்களுள் சிலவற்றைத் தொகுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் 1965-ஆம் ஆண்டு பண்ணாராய்ச்சிக் கருத்தரங்கில் தலைமையேற்றார். அப்போது இவருக்கு ‘இசைப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கிப் பாராட்டினர். சென்னை இசைக்கழகம் (Music Academy) இவருக்குச் ‘சங்கீத கலாநிதி’ என்ற பட்டம் வழங்கியது.
இவர் 1973-ஆம் ஆண்டு தம் 83-ஆம் வயதில் காலமானார்.{{Right|<b>என்.சீ.</b>}}
<section end="சிவன், பாபநாசம்"/>
<section begin="சிவாக்கிர யோகிகள்"/>
{{dhr}}
<b>சிவாக்கிர யோகிகள்</b> சூரியனார் கோயில் ஆதீனத்தைச் சேர்ந்தவர். இந்த ஆதினம் கந்த பரம்பரை என்றும், வாமதேவ சந்தானம் என்றும் வழங்கப்படும். இந்த ஆதீனத்தை நிறுவியவர் சிவக்கொழுந்து சிவாசாரியார். அவர் கல்வி கேள்விகளிலும் சிவஞானத்திலும் சிறந்தவர்.
அக்காலத்தில் தொண்டை நாட்டில் பிராமண குலத்தில் பிறந்து, கல்விச் சிறப்பும் பக்திச் சிறப்பும் கொண்டிருந்த ஒருவர், தக்க ஞானாசிரீயரைத் தேடிக்காவிரி நாட்டை வந்தடைந்தார். சிவக் கொழுந்து தேசிகரின் பெருமையைக் கேள்வியுற்ற அவர் அங்கே சென்று ஞானாசிரியரை வழிபட்டார். அவருடைய வேடப்பொலிவையும் பக்குவத்தையும் கண்ட ஆசிரியர் அவருக்கு நிருவாண தீட்சையும் சந்நியாசமும் வழங்கினார். சர்வ ஞானோத்தர ஆகமத்தை உபதேசித்து, ஆசாரிய அபிடேகமும் செய்து ‘சிவாக்கிர யோகி’ என்னும் பெயரைச் சூட்டித் தமது ஆதீனத்தில் இரண்டாம் ஆசிரியராக இருக்கச் செய்தார்.
குருவினிடம் அறிவுரையும் ஞானமும் பெற்ற சிவாக்கிர யோகிகள் சிவானந்த நிட்டையில் இடையறாது ஈடுபட்டிருந்தார். அதனால் அவர் ‘அதிவர்ணாச்சிரம ஆசாரிய ஆரிய சைவ சமய பரிபாலக் சிவாக்கிர யோகீந்தர ஞான சிவாசாரிய சுவாமிகள்’ என்று பாராட்டப்பட்டார். அவர் காலத்திலுள் அரசர்களும் பொது மக்களும் அவருடைய பெருமையைக் கேள்விப்பட்டு அவருடைய ஆதீனத்துக்கு வந்து அவரையும் அவருடைய குருவையும் வணங்கிவிட்டுப் போவார்கள். அக்காலத்தில் வாழ்ந்திருந்த வைணவப் பெரியாராகிய மணவாள மாமுனி (கி.பி. 1370-1443) என்பவருடன் இவர் பதினேழு நாட்கள் சொற்போர் நடத்திச் சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டினார் என்று சொல்லுவதுண்டு.
பின்னர் அவர் தமது குருநாதரிடமும் அரசரிடமும் அனுமதி பெற்று, திருவீழி மிழலையில் வசிக்கத் தொடங்கினார். அதனால் அவர் வீழிச் சிவாக்கிர யோகிகள் என்றும் வழங்கப்பெற்றார். துறவு பற்றிய விவாதம் ஒன்று, சுமிருதி வழி ஒழுகும் சிலருக்கும் சிவாகம நெறி வழி ஒழுகும் சிலருக்கும் இடையே ஏற்பட, அதனைத் தீர்த்து வைக்கும் முறையில் சிவாக்கிர யோகிகள் ‘சைவ சந்நியாச பத்ததி’ என்னும் நூலை இயற்றினார். எட்டுப் படலங்களைக் கொண்ட அந்த நூல் குளியல், சந்தி, பூசை, தீட்சை, சந்நியாசம் முதலிய பலவற்றை விரித்து விளக்குகிறது.
ஒருமுறை சூரியனார் கோயிலுக்குச் சென்று தங்கி ஆசிரியரை வணங்கி நிற்க, அவருடைய கட்டளையின்படி வடமொழிச் சிவஞானபோதத்துக்குச் சங்கிரக வியாக்கியானம் என்னும் ஒரு சிற்றுரையும் ‘சிவாக்கிரபாடியம்’ என்னும் பேருரையும் இயற்றினார். அந்தப் பேருரையில் அகோர சிவாசாரியாரின் சிவசமவாதக் கருத்துகளை மறுத்திருக்கிறார். சிவாக்கிர பாடியமும், வேறு சித்தாந்த நூல்களும் கற்கும் மாணவர்களுக்காகச் சித்தாந்தக் கொள்கைகளைச் சுருக்கமாக விளக்கும் வகையில் ‘சைவபரிபாடை’ என்னும் நூலை வடமொழி உரைநடையில் செய்தருளினார். அது ஐந்து பரிச்சேதங்களை (பகுதிகளை)க் கொண்டது. மேலும் சர்வ ஞானோத்திரம், தேவிகாலோத்திரம் ஆகிய நூல்களுக்கும் அரதத்தாசாரியார்<noinclude></noinclude>
icvv70sd2esgwv2scm460v69zfzjcok
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/100
250
646503
1945427
2026-06-12T06:25:04Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயற்றிய சுருதிசூக்தி மாலை என்னும் நூலுக்கும் தமிழில் உரை எழுதினார். இரண்டாம் சந்தானாசாரியாகிய அருள் நந்தி சிவாசாரியாரின் சிவஞான சித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவாசி பல்கலைக் கழகம்|72|சிவாசி}}</noinclude>இயற்றிய சுருதிசூக்தி மாலை என்னும் நூலுக்கும் தமிழில் உரை எழுதினார்.
இரண்டாம் சந்தானாசாரியாகிய அருள் நந்தி சிவாசாரியாரின் சிவஞான சித்தியார் என்னும் நூலில் பரபக்கம், சுபக்கம் என்னும் இரண்டு பகுதிகளுக்குமே உரை எழுதினார். ஆனால், பரபக்கத்துக்கு இவர் எழுதிய உரை இதுவரை கிடைக்கவில்லை.
பின்னர், சுவானந்த நாச்சியார் என்னும் அடியாரின் பொருட்டுச் ‘சிவநெறிப் பிரகாசம்’ என்னும் தமிழ்ச் செய்யுள் நூலை இயற்றித் தந்தார். இவருடைய மாணவராகிய நந்தி சிவாக்கிரயோகிகள் அந்த நூலுக்கு உரை எழுதி இருக்கிறார்.
சிவாக்கிர யோகிகள் தம் ஆசிரியராகிய சிவக்கொழுந்து தேசிகரின் முடிவு நெருங்கியதை அறிந்து, சூரியனார் கோயிலுக்கு வந்து, அங்கே சிறிது காலம் தங்கி இருந்து தம் குருவின் மறைவுக்குப்பின் தம் மாணவராகிய நந்தி சிவாக்கிர யோகிகளுக்கு ஆதீனப் பட்டம் சூட்டித் திருவீழிமிழலைக்கே திரும்பிச் சென்று அங்கேயே காலமானார்.{{Right|<b>டி.பி.சி.</b>}}
<section end="சிவாக்கிர யோகிகள்"/>
<section begin="சிவாசி பல்கலைக் கழகம்"/>
{{dhr}}
<b>சிவாசி பல்கலைக் கழகம்</b> தென் மகாராட்டிர மாநிலத்தில் 1952-இல் நிறுவுப்பட்டது. இப்பல்கலைக் கழகம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரும் வீரரும், அரசருமான சத்திரபதி சிவாசி (Chhatrapati Shivaji) நினைவாக அமைக்கப்பட்டது. தென் மகாராட்டிரத்தின் உயர் கல்வித் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்துடன் கோலாப்பூரில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று 1930 முதலே வலியுறுத்தப்பட்டது.
சிவாசி பல்கலைக் கழகம் (Shivaji University) இன்று கோலாப்பூர், சாங்லி (Sangli), சத்தாரா (Satara) சோலாப்பூர் (Sholapur) ஆகிய மாவட்டங்களுக்கு உயர்கல்வி வழங்கும் நிறுவனமாகக் கோலாப்பூர் மாவட்டத்தில் வித்யா நகரில் அமைக்கப்பட்டுள்ளது. கற்பித்தல், ஆராய்ச்சி, இணைப்புரிமை (Affiliation) வழங்குதல் முதலான பணிகளை இப்பல்கலைக்கழகம் முதன்மையாகக் கொண்டுள்ளது.
இப்பல்கலைக் கழகத்தில் கலை, வணிகவியல், கல்வியியல், சட்டம், சமுதாய அறிவியல், மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், பொறியியல், அறிவியல் முதலான புலங்கள் உள்ளன. இவற்றில் பல துறைகள் செயற்படுகின்றன. இங்கு மராத்தி, ஆங்கிலம், உருசியமொழி, புவியியல், வரலாறு, கல்வி, பொருளியல், சமுதாயவியல், இதழியல், நூலகவியல், அரசியல், தாவரவியல், வேதியியல், கணிதவியல், இயற்பியல், விலங்கியல், மருத்துவம், பொறியியல் முதலானவற்றில் இளநிலைப் பட்டத்தையும் பெறவசதியுண்டு.
இப்பல்கலைக் கழகத்தில் 85க்கும் மேற்பட்ட இணைப்புரிமை பெற்ற கல்லூரிகள் உள்ளன. பல்கலைக் கழகத்தில் இல்லாத ஒருசில பாடங்கள் கல்லூரிகளில் உள்ளன. இணைப்புரிமை பெறாமல் இப்பல்கலைக்கழகத்தின் இசைவு பெற்றுச்சத்திரபதிசாகு வாணிகக்கல்வி ஆராய்ச்சி மையம் (Chhatrapati Shahu Central Institute of Business Education and Research) உள்ளது. இங்கு வணிகவியல் தொடர்பான பல்துறைக் கல்வி வழங்கப்படுகிறது.
முதுநிலைப் பட்டத்திற்குப்பின் முனைவர், முது முனைவர் முதலான ஆராய்ச்சிப் பட்டங்கள் பெற இங்கு வசதியுண்டு. சிவாசி பல்கலைக்கழகம் எல்எல்டி (LLD) பட்டம் ஒன்றையே சிறப்புநிலைப் பட்டமாக வழங்குகிறது.
முழுநேரக் கல்வியல்லாது பகுதி நேரத்திலும் மாணவர்கள் பயின்று பட்டங்கள் பெற இப்பல்கலைக்கழகம் வசதி செய்துள்ளது. மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் பயின்று (Private Study) பட்டங்கள் பெறலாம். பெண்களும் மராத்தி பேசும் மாணவர்களும் தனிப்பட்ட முறையில் நேரடியாகத் தேர்வில் கலந்து கொண்டு பட்டங்கள் பெறலாம். இந்த வசதி கோவா, பெல்காம், கார்வார் மாவட்டங்கள் முதலான பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உண்டு.
இவை தவிர, பட்டயத் தருதி (Diploma) சான்றிதழ்த் தகுதி (Certificate) நிலைகளிலும் பயில வழியுண்டு. இந்தி மொழிகளுள் சில, அயல்நாட்டு மொழிகளுள் சில, கூட்டுறவுச் சட்டம், வரிச்சட்டங்கள், தொழில் சட்டம், மருத்துவப் பிரிவுகளுள் சில (DCH, DGO, D. Ortho), மேலாண்மையியல் முதலான பாடங்களில் பட்டயத் தகுதி பெற வாய்ப்புண்டு. இளம்நிலைப் பட்டங்கள் பெற்றவர்களுக்கும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் ஆங்கிலப் பயிற்சியளிக்கும் பாடத்திட்டமும் இங்கு உள்ளது.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சிவாசி பல்கலைக் கழகம்"/>
<section begin="சிவாசி, முதலாம்"/>
{{dhr}}
<b>சிவாசி, முதலாம்</b>: இந்தியாவை ஆண்ட அவுரங்கசீபு என்ற முகலாய மன்னருடைய மதவெறியை எதிர்த்துப் போராடுவதற்கு மராத்திய மக்களை ஒரு வலிமை பொருந்திய தேசிய இனமாக மாற்றியமைத்தவர் சிவாசியேயாவார். தமது இளம் வயது முதற்கொண்டே இந்து மதத்தில் மிகுந்த பற்றுக்கொண்டிருந்த இவர் ஓர் இந்து அரசை நிறுவ வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக் கொண்டு வந்ததில் வியப்பேதுமில்லை. இவருக்குக் குலதெய்வம்<noinclude></noinclude>
7h0gsqawk3fkvi31guc7f0t6srdmjfd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/101
250
646504
1945434
2026-06-12T06:35:14Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பவானி. இந்து தருமத்திற்குப் புத்துயிர் கொடுக்க வந்தவர் என இவரைப் போற்றுகின்றபோதிலும், இவர் மதவெறியர் அல்லர். முசுலீம்களுடைய மேலாண்மை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவாசி|73|சிவாசி}}</noinclude>பவானி. இந்து தருமத்திற்குப் புத்துயிர் கொடுக்க வந்தவர் என இவரைப் போற்றுகின்றபோதிலும், இவர் மதவெறியர் அல்லர். முசுலீம்களுடைய மேலாண்மை மற்றும் அவர்கள் கையாண்ட மதவெறியை வெறுத்தாரேயன்றி இசுலாம் மதத்தை வெறுக்கவில்லை. இசுலாமிய சமயாசிரியர்களுக்கு மரியாதை செய்தார். மசூதிகளுக்கு வரியிலா நிலங்களைத் தந்தார். இசுலாமியரைத் தம் படையில் சேர்த்துக்கொண்டார். அவர்களைக் கொண்டு தம் வீரர்களுக்குப் படைப் பயிற்சி அளித்தார். தம் வீரர்கள் பிறர்நாட்டைச் சூறையாடுவதில் போது மசூதிகளை அழிக்கக்கூடாது குரானை அவமதிக்கலாகாது என்றும், எந்தப் பெண்ணையும் கற்பழிக்கக்கூடாது என்றும் ஆணையிட்டார். ஆணையை மீறியவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கினார். தம்மிடம் குரானை எவராவது ஒப்படைத்தால் அதை மரியாதையுடன் காப்பாற்றி யாரேனும் ஒரு முசுலீமிடம் கொடுத்துவிடுவார். இசுலாமியப் பெண்கள் சிறைப்படுத்தப்பட்டால் அவர்களைப் பணம் கொடுத்து அவர்களுடைய உறவினர்கள் விடுவிக்கும் வரை அவர்களைச் சிவாசி கண்காணித்து வந்தார்.
சிவாசி கி.பி.1627-இல் (1630-இல் என்று சிலர் கூறுவர்) சிவ்னெர் (Shivner) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சாசி பான்சுலே (Shahji Bhonsle). தாயார் பெயர் சீசா பாய் (Jiha Bai). சீசா பாய் தேவகிரியை ஆண்டுவந்த யாதவர்கள் மரபில் தோன்றியவர். சாசி, மேவாரைச் சார்ந்த சிசோதியாக்கள் (Sisodias) பரம்பரையில் வந்தவர். கருநாடகச் சாகீரைச் (Jagir) சாசி பெற்ற பின்பு அவ்விடத்திற்கு அவரும் அவர்தம் இரண்டாவது மனைவியும் சென்றுவிட்டனர். பூனாவிலுள்ள சாகீரில் சிவாசியும் அவர் தாயாரும் தாதாசி கொண்ட தேவு என்ற கல்விமானிடம் ஒப்படைக்கப்பட்டனர். சாசியின் சாகீரை ஆட்சிபுரிந்து வருவதுடன் சிவாசிக்குக் குதிரையேற்றம், சண்டைப் பயிற்சி, ஆட்சிமுறை பற்றிய பாடங்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தார். தம் தாயாரிடமிருந்து வீரம், இந்து தருமத்திடம் பற்று ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். இவருடைய தாயார் இவருக்கு இந்து வீரக் காவியங்கள், புராணங்கள் ஆகியவற்றில் இருக்கும் கதைகளை இவருக்குக் கூறி இந்து மதத்தை முசுலீம்களின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வந்தார். மேலும் மாவலி (Mavali) இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு மலைப் பகுதியில் சுற்றிவந்தார். அதனால் மலைப்பகுதியிலுள்ள வழிகள் அனைத்தையும் அவர் நன்குணர்ந்திருந்தார். அப்போது அவுரங்கசீப்பிற்கும் தக்காணத்தில் ஆட்சி செய்துவந்த பீசப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களுக்குமிடையே போர் நடந்து வந்தது. மேலும் பீசப்பூரில் வயது நிரம்பாத அரசர்கள் ஒருவர்பின் ஒருவராகப் பட்டம் எய்தினர். பிரபுகள் தன்நலத்தில் கண்ணுங் கருத்துமாயிருந்தனர். ஆகவே, அங்குக் குழப்பம் ஏற்பட்டது. இத்தகைய அரசியல் சூழ்நிலைகள் சிவாசிக்குச் சாதகமாக அமைந்தன. அவர், தோர்னா என்ற மலைக்கோட்டையை கி.பி. 1640-இல் கைப்பற்றி அதனருகே இரெய்கார் என்ற கோட்டையை உருவாக்கினார். பீசப்பூர் சுல்தானின் ஆளுகைக்குட்பட்டிருந்த அதிகாரிகளிடமிருந்து பல கோட்டைகளைக் கைப்பற்றினார். அதனால் கோபமுற்ற பீசப்பூர் சுல்தான், தம்மிடம் பணியாற்றிவந்த சாசியைச் சிறையிலிட்டார். அதன் காரணமாகச் சிவாசி தம் போர் நடவடிக்கைகளை இடைக்கால ஏற்பாடாக நிறுத்திக்கொண்டார். தாம் கைப்பற்றிய இடங்களில் தமது ஆட்சியைக் கி.பி. 1649 முதல் 1655 வரை வலிமைப்படுத்தினார்.
பீசப்பூர் மீது அவுரங்கசீபு படையெடுத்து வந்த போது சிவாசி முகலாயருக்குச் சொந்தமான அகமதா பாதைத் தாக்கினார்; சுன்னாரைச் (Junnar) சூறையாடினார். ஆனால், இறுதியில் அவர் தோற்கடிக்கப்பட்டார். சிவாசி மீண்டும் கி.பி. 1658-இல் போரைத் தொடங்கினார். வட கொங்கணத்திலுள்ள கல்யாண், கொலாபா, பிவாண்டி, மவூலி (Mahuii), மாசுத்து (Mahad) ஆகிய இடங்களைக் கைப்பற்றினார். கல்யாணில் பீசப்பூர் ஆளுநருடைய மருமகளைச் சிவாசியின் முன் நிறுத்தினர். ஆனால், சிவாசி அவரைத் தக்க மரியாதையுடனும், பாதுகாப்புடனும் பீசம்பூருக்கு அனுப்பிவைத்தார். பீசப்பூர் சுல்தான் தம் படைத்தலைவர் அப்சல்கான் என்பவரைச் சிவாசியுடன் போரிட்டு அவரை உயிருடன் அல்லது பிணமாகக் கொண்டு வரும்படி பணித்தார். அவருடன் போரிட்டு வெல்வதரிது என்பதை உணர்ந்த அப்சல்கான் அவரைத் தந்திரமாகத் தம் பாசறைக்கு வரவழைத்து அவரைக் கொல்லத் திட்ட மிட்டார். கிருசுணாசி என்ற மராத்திய பிராமணர் வாயிலாக அத்திட்டத்தை அறிந்துகொண்ட சிவாசி தக்க முன்னேற்பாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அப்சல்கான் பாசறைக்குச் சென்றார். அன்புடன் அவரைத் தழுவுவதுபோல் நடந்து கொண்டு ஒரு கையில் அவருடைய கழுத்தை நெறித்துக்கொண்டு மற்றொரு கையில் உடைவாளால் கொல்ல முயன்றார். சிவாசி கணப்பொழுதில் தமது புலிநகம் போன்ற இரும்புக்கையுறையைக் கொண்டு அப்சல்கானைக் கொன்றார். மறைந்திருந்த மராத்தியப் படையினர் தலைவனற்ற பீசப்பூர் படையை முறியடித்துப் பாசறையைச் சூறையாடினார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகள் தென் கொங்கணத்தைக் கைப்பற்றுவதில் செலவிடப்பட்டன. சிவாசியின் படை-<noinclude></noinclude>
i67e5u264v2jas39kk4hdbdp0xcg2t9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/102
250
646505
1945437
2026-06-12T06:44:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் பீசப்பூர் வரை முன்னேறின. இறுதியில் சிவாசியின் நேரடிக் கட்டுக்குள் இருந்த பகுதிகளுக்குச் சிவாசியே அரசராக இருக்கப் பீசப்பூர்சுல் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவாதி|74|சிவாதி}}</noinclude>கள் பீசப்பூர் வரை முன்னேறின. இறுதியில் சிவாசியின் நேரடிக் கட்டுக்குள் இருந்த பகுதிகளுக்குச் சிவாசியே அரசராக இருக்கப் பீசப்பூர்சுல் தான் ஒப்புக்கொண்டார்.
அவுரங்கசீபு கி.பி. 1660-இல் செயிசுதகான் என்பவரைத் தக்கண ஆளுநராக நியமித்துச் சிவாசியை ஒடுக்கும்படி கட்டளையிட்டார். செயிசுதகான் பூனாவைக் கைப்பற்றினார். திருமணக் கும்பல்போல் வேடம் தரித்துக்கொண்டு சிவாசியும் 400 வீரர்களும் பூனாவிற்குச் சென்று செயிசுதகானுடைய பாசறைக்குள் புகுந்து அவரைத் தாக்கினார்கள். சன்னல் வழியாகத் தப்பித்து ஒடும்போது செபிசுதகாள் தன் விரல்கள் இரண்டை இழந்தார். அதையடுத்து அவர் பூனாவை விட்டு நீங்கினார். அதனால் அவுரங்கசீபு அவரைத் தில்லிக்குத் திருப்பி அழைத்துக் கொண்டார். சிவாசி கி.பி.1664-இல் சூரத்தைத் தாக்கினார். அவர் 10 மிலியன் உரூபாய்கள் மதிப்புள்ள கொள்ளைப் பொருள்களை அங்கிருந்து கொண்டு சென்றார். சிவாசியின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாமல் அவுரங்கசீபு செய்சிங்கை அனுப்பிவைத்தார். மிகக் கவனமாக முன்னேறிச் சென்று சிவாசியைச் சுற்றிலும் பகைவர்களைச் செய்சிங்கு தோற்றுவித்தார் பின்னர், புரந்தரை முற்றுகையிட்டார். அதைக் காக்கும் முயற்சியில் 300 மாவலி வீரர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் இரெய்காரைத் தாக்கச் செய்சிங்கு முயற்சித்தார். ஆகவே, அவருடன் சிவாசி புரந்தர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். முகலாயப் பேரரசரைத் தம் மேலாளராகச் சிவாசி ஏற்றுக்கொண்டார்; 23 கோட்டைகளைப் பேரரசருக்குக் கொடுத்துவிட்டார்; 5,000 குதிரை வீரர்களைப் பேரரசர் படைக்கு அனுப்புவதற்கு இசைந்தார்.
சிவாசியையும் அவருடைய மகனையும் ஆக்ராவிற்கு வரும்படி செய்சிங்கு கேட்டுக்கொண்டார். பேரரசருடைய வலிமையை நேரடியாகக் காண்பதற்கு இது உதவியாக இருக்குமென்று எண்ணிய சிவாசியும் அதற்கு இசைந்தார். ஆனால் ஆக்ராவில் அவருக்குத் தக்க வரவேற்பு அளிக்கப்படவில்லை. மூன்றாம் தர மன்சப்தார்கள் வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதனால் கோபமுற்று சிவாசி அவுரங்கசீபை நிந்தித்து மயக்கமுற்றார். சிவாசி சிறையிலிடப்பட்டார். எவ்வளவோ கெஞ்சியும் அவர் விடுவிக்கப் பெறவில்லை. ஆகவே, தந்திரமாகத் தப்ப எண்ணினார். நோய்வாய்ப்பட்டதுபோல் நடித்துத் தன் உடல் நலம் தேற ஒவ்வொரு நாளும் கூடை கூடையாகப் பழங்களையும், இனிப்புகளையும் அனுப்பி வந்தார். ஒருநாள் அக்கூடைகளில் மறைந்துகொண்டு தம் மகனுடன் தப்பித் தாயகம் திரும்பினார்.
செய்சிங்கிற்குப் பிறகு சசுவந்தசிங்கு தக்காண ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் சிவாசியுடன் நட்பு நாடினார். மேலும் அவுரங்கசீபின் எண்ணம் வடமேற்குப் பகுதியில் திரும்பியதால் சிவாசியுடன் அவுரங்கசீபு நட்புறவு மேற்கொள்ள வேண்டியதாயிற்று. சிவாசி மன்னர் பட்டம் தரிக்க அவுரங்கசீபு ஒத்துக்கொண்டார். பீரார் சாகீரும், சிவாசிக்கு அளிக்கப்பட்டது. அத்துடன் மனநிறைவு கொள்ளாமல் இழந்த கோட்டைகளை மீட்க முயன்றார். சூரத்தை மீண்டும் சூறையாடினார். காண்டேசு, அகமதுநகர் போன்ற முகலாயப் பகுதிகளையும் சூறையாடினார். பீசப்பூருக்குச் சொந்தமான ஊப்ளி, கார்வார் ஆகியவற்றையும் கைப்பற்றினார். இவ்வெற்றிக்குப் பிறகு கி.பி. 1674-இல் சத்திரபதி (அரசருக்கு அரசர்) என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார். அது ஒரு புதிய இந்து அரசின் பிறப்பை அறிவித்தது.
சாகும்வரை சிவாசி முகலாயர்களுடனும் பீசப்பூர் சுல்தானுடனும் போர் நடத்தி வந்தார். கோல் கொண்டாச் சுல்தானுடன் நட்புக்கொண்டு செஞ்சி, வேலூர், தஞ்சை ஆகிய பகுதிகளை வென்றார். மைசூர் மேட்டுப் பகுதியையும் தம் ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தார். சுரத்தினாலும், சீதபேதியினாறும் பீடிக்கப்பட்டு கி.பி. 1680-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14-ஆம் நாள் உயிரிழந்தார்.
சிவாசி ஒரு சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். அவருடைய பேரரசு மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றிற்கும் ஓர் ஆளுநர் நியமிக்கப்பட்டார். மாகாணங்கள் ஒவ்வொன்றும் பல பிராந்து (Prants) களாகப் பிரிக்கப்பட்டது. கிராமங்களில் பஞ்சாயத்து முறை நிலவியிருந்தது. சிவாசிக்கு உதவ எட்டுப்பேர் அடங்கிய அட்டபிர தான் என்ற அமைச்சரவை இருந்தது. அவர்களுள் தலைமைபீசுவா என்பவர் அமைச்சராவார். நிலமானிய முதை பற்றிய அமிசங்கள் யாவும் ஒழிக்கப்பட்டன. ஒருமுகப்படுத்தப் பெற்ற ஆட்சி அமைக்கப்பட்டது. இரயத்துவாரிமுறை அமவாக்கப்பட்டது குடியானவர்களுக்குக் கடனுதவி வழங்கப்பட்டது. அதை எளிதான தவணை முறையில் திருப்பித்தர ஏற்பாடு செய்யப்பட்டது. குடியானவர்களிடம் வரி வசூலிக்கும் அதிகாரிகள் இரக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சிவாசி ஆணையிட்டார். ஒரு நிரந்தரமான படையொன்றை நிறுவினார். அதில் 4,000 குதிரை வீரர்களும் 10,000 காலாட்படையினரும் 200 கப்பல்கள் கொண்ட கப்பற்படையும் வைத்திருந்தார். இந்த வகையில் அவரை ஒரு முன்னோடியாகக் கருதவேண்டும். ஏனெனில் இது<noinclude></noinclude>
mmskdvbxjuucgtvt8v7c31ipyaoz4he
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/145
250
646506
1945444
2026-06-12T06:59:37Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வனம் என்பதுமுண்டு. இராமாயணத்தில் வரும் தண்டகாரணியம், சனசுதானம் ஆகிய இரண்டு பகுதிகள் போன்றது. நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கோகுலத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>வனம் என்பதுமுண்டு. இராமாயணத்தில் வரும் தண்டகாரணியம், சனசுதானம் ஆகிய இரண்டு பகுதிகள் போன்றது. நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கோகுலத்தையும் பிருந்தாவனத்தையும் ஒரு நோக்கில் வைத்துக் கண்ணனைப் பெற முடியாத துயரம் பிச்சேற அருளிய இடம்.
பட்டி மேய்ந்து, ஓர் கார்ஏறு பல தேவர்க்கு ஓர் கீழ்க்கன்றால் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே? இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டிவிட்டுக் கொண்டு விளையாடப் பிருந்தாவனத்தே கண்டோமோ, என்பது.
{{Right|<b>என்.எஸ்.தா.</b>}}
<section end="கோகுலம்"/>
<section begin="கோகுலாட்டமி"/>
{{dhr}}
{{larger|<b>கோகுலாட்டமி</b>}} என்பது பொதுவாக இந்து மக்களும் குறிப்பாக வைணவர்களும் கொண்டாடும் ஒரு திருநாளாகும். ஆவணி மாதத்தில் பௌர்ணமி நாளினை அடுத்து வரும் எட்டாம் நாளாகிய அட்டமி திதியில் இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. திருமால் அவதாரங்களுள் ஒன்றான கிருட்டிணாவ தாரத்தினை நினைவுகூரும் வகையில் இவ்விழா அமைந்துள்ளது. கண்ணன், ஆவணி மாதத்துப் பௌர்ணமிக்குப் பின் அமையும் இருட்பக்கத்தின் (கிருட்டிண பக்கம்) எட்டாம் நாள் உரோகிணி கூடிய அட்டமி நாளன்று பிறந்தான்.
வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாம் மகனாகத் தன் மாமன் கம்சனின் மனையில் பிறந்த கண்ணன், பிறந்த அப்பொழுதே கோகுலத்தில் விளங்கிய நந்த கோபன் மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வளர்ந்த மையால், அவனைக் கோகுலத்தில் பிறந்தவனாகக் கருதிப் போற்றுவது மரபாகும். அதனால் கண்ணன் பிறந்த நாள் கோகுலாட்டமி என்று கூறப்படுகிறது.
யமுனை நதிக்கரையில் நந்தகோபர் வாழ்ந்த இடைச்சேரிக்குக் ‘கோகுலம்’ என்பது பெயர். பொதுவாகக் கண்ணன் பிறந்த நாள், ஆவணி மாத இருட் பக்க அட்டமியில் கொண்டாடப் பெற்றாலும், வைணவர்கள் அவன் பிறந்த நட்சத்திரமான உரோகிணியன்று இவ்விழாவினைக் கொண்டாடுவது மரபு.
தெய்வங்களைக் குழந்தைகளாக நினைத்து வழிபடுவது இந்திய நாட்டுப் பண்பாடாகும். அவ்வகையில், பரம்பொருளான திருமாலைக் குழந்தை நிலையில் அமைத்துப் போற்றும் விழா இதுவாகும். இவ்விழா மாலை நேரத்தில் கொண்டாடப் பெறும். ஆனிரைகள் எல்லாம் மேய்ச்சலிலிருந்து திரும்பும் நேரம் அதுவாக இருப்பதால் ஆனிரைகளோடு தொடர்பு மிகக்கொண்ட கண்ணன் பிறப்பு விழா மாலையில் அமைந்தது பொருத்தமுடையதாகும்.
இவ்விழா இல்லங்கள்தோறும் கொண்டாடப் பெறும். உண்ணாநோன்பு மேற்கொண்டு இதனைக் கொண்டாடுவார்கள். குழந்தை ஒன்று, வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை நடந்து சென்றது போல அடிச்சுவடு தோன்றுமாறு மாக்கோலம் இடப் பெறும். கையில் ஏந்திய வெண்ணெயுடன் விளங்கும் இளைய கண்ணனின் படத்திற்கு முன்பு, அப்பம், அவல், பயற்றம் பருப்புப் பாயசம், வடை, சீடை, முறுக்கு, பழவகைகள் முதலியன வைத்து வழிபடுவர். பழவகையில் நாவற்பழம் சிறப்பிடம் பெறுகிறது. கண்ணன் திருமேனி நிறத்திற்கு ஒப்புமையாக அப்பழத்தினைக் கூறுவர். பலவகைத் தின்பண்டங்களை வைத்துப் படைப்பது இவ்விழா குழந்தையினை முன் வைத்துச் செய்யப்படுவது என்பதனை உணர்த்துகிறது. வைணவக் கோவில்களிலும், வைணவ மடங்களிலும் இந்நாளிலிருந்து பத்து நாள்கள் திருவிழா நடைபெறும். பத்தாம் நாளில், சிறுவயதிற் கண்ணன் விளையாடிய விளையாட்டுகள் நடத்தப்பெறும்.
{{Right|<b>இரா.குரு.</b>}}
<section end="கோகுலாட்டமி"/>
<section begin="கோச்செங்கணான்"/>
{{dhr}}
{{larger|<b>கோச்செங்கணான்:</b>}} சங்க காலச் சோழ மன்னர்களுள் கடைசியாக வாழ்ந்தவன் கோச்செங்கட் சோழன் என்ற செங்கணான். இவன் காலம் கி.பி. 3–ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம். இவனைப் பற்றிய செய்திகள் திருவாலங்காட்டுச் செப்பேடு, கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழன் உலா, பெரிய புராணம், பெரிய திருமொழி ஆகியவற்றில் காணப்படுகின்றன. இவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற மன்னனைத் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் வென்று அவனைச் சிறைப்படுத்தினானென்று இலக்கியங்கள் கூறுகின்றன. பின்னர்ச் சேர நாட்டுக் கழுமலம் என்ற ஊரில் பல எதிரிகளை. வென்றதற்கு அகநானூற்றில் குறிப்புகள் உள்ளன. இவன் எழுபது சிவன் கோயில்களைக் கட்டினான் எனப் பெரிய திருமொழி குறிப்பிடுகிறது. இவன் முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்து திருவானைக்காவிலுள்ள சிவனை வழிபட்டு வந்தான். அவ்வமயம் அப்பெருமானைப் பூசித்து வந்தயொன்றுடன் ஏற்பட்ட பிணக்குக் காரணமாக உயிரிழந்து பக்தியை வெளிப்படுத்தியதால் செங்கண்ணான் என்ற பெயரில் மன்னனாகப் பிறந்தானெனப் பெரியபுராணம் உணர்த்துகின்றது. சைவ சமயத்தினனாக விளங்கிய இவன் பெருவீரனாகவும் விளங்கினான் என்பது புலப்படுகிறது.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="கோச்செங்கணான்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
0ig6mjwuelg5fjki6f1hdvhw76ojkm6
1945445
1945444
2026-06-12T07:00:24Z
Desappan sathiyamoorthy
14764
1945445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோகுலாட்டமி|119|கோச்செங்கணான்}}</noinclude>வனம் என்பதுமுண்டு. இராமாயணத்தில் வரும் தண்டகாரணியம், சனசுதானம் ஆகிய இரண்டு பகுதிகள் போன்றது. நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கோகுலத்தையும் பிருந்தாவனத்தையும் ஒரு நோக்கில் வைத்துக் கண்ணனைப் பெற முடியாத துயரம் பிச்சேற அருளிய இடம்.
பட்டி மேய்ந்து, ஓர் கார்ஏறு பல தேவர்க்கு ஓர் கீழ்க்கன்றால் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே? இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டிவிட்டுக் கொண்டு விளையாடப் பிருந்தாவனத்தே கண்டோமோ, என்பது.
{{Right|<b>என்.எஸ்.தா.</b>}}
<section end="கோகுலம்"/>
<section begin="கோகுலாட்டமி"/>{{dhr}}
{{larger|<b>கோகுலாட்டமி</b>}} என்பது பொதுவாக இந்து மக்களும் குறிப்பாக வைணவர்களும் கொண்டாடும் ஒரு திருநாளாகும். ஆவணி மாதத்தில் பௌர்ணமி நாளினை அடுத்து வரும் எட்டாம் நாளாகிய அட்டமி திதியில் இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. திருமால் அவதாரங்களுள் ஒன்றான கிருட்டிணாவ தாரத்தினை நினைவுகூரும் வகையில் இவ்விழா அமைந்துள்ளது. கண்ணன், ஆவணி மாதத்துப் பௌர்ணமிக்குப் பின் அமையும் இருட்பக்கத்தின் (கிருட்டிண பக்கம்) எட்டாம் நாள் உரோகிணி கூடிய அட்டமி நாளன்று பிறந்தான்.
வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாம் மகனாகத் தன் மாமன் கம்சனின் மனையில் பிறந்த கண்ணன், பிறந்த அப்பொழுதே கோகுலத்தில் விளங்கிய நந்த கோபன் மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வளர்ந்த மையால், அவனைக் கோகுலத்தில் பிறந்தவனாகக் கருதிப் போற்றுவது மரபாகும். அதனால் கண்ணன் பிறந்த நாள் கோகுலாட்டமி என்று கூறப்படுகிறது.
யமுனை நதிக்கரையில் நந்தகோபர் வாழ்ந்த இடைச்சேரிக்குக் ‘கோகுலம்’ என்பது பெயர். பொதுவாகக் கண்ணன் பிறந்த நாள், ஆவணி மாத இருட் பக்க அட்டமியில் கொண்டாடப் பெற்றாலும், வைணவர்கள் அவன் பிறந்த நட்சத்திரமான உரோகிணியன்று இவ்விழாவினைக் கொண்டாடுவது மரபு.
தெய்வங்களைக் குழந்தைகளாக நினைத்து வழிபடுவது இந்திய நாட்டுப் பண்பாடாகும். அவ்வகையில், பரம்பொருளான திருமாலைக் குழந்தை நிலையில் அமைத்துப் போற்றும் விழா இதுவாகும். இவ்விழா மாலை நேரத்தில் கொண்டாடப் பெறும். ஆனிரைகள் எல்லாம் மேய்ச்சலிலிருந்து திரும்பும் நேரம் அதுவாக இருப்பதால் ஆனிரைகளோடு தொடர்பு மிகக்கொண்ட கண்ணன் பிறப்பு விழா மாலையில் அமைந்தது பொருத்தமுடையதாகும்.
இவ்விழா இல்லங்கள்தோறும் கொண்டாடப் பெறும். உண்ணாநோன்பு மேற்கொண்டு இதனைக் கொண்டாடுவார்கள். குழந்தை ஒன்று, வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை நடந்து சென்றது போல அடிச்சுவடு தோன்றுமாறு மாக்கோலம் இடப் பெறும். கையில் ஏந்திய வெண்ணெயுடன் விளங்கும் இளைய கண்ணனின் படத்திற்கு முன்பு, அப்பம், அவல், பயற்றம் பருப்புப் பாயசம், வடை, சீடை, முறுக்கு, பழவகைகள் முதலியன வைத்து வழிபடுவர். பழவகையில் நாவற்பழம் சிறப்பிடம் பெறுகிறது. கண்ணன் திருமேனி நிறத்திற்கு ஒப்புமையாக அப்பழத்தினைக் கூறுவர். பலவகைத் தின்பண்டங்களை வைத்துப் படைப்பது இவ்விழா குழந்தையினை முன் வைத்துச் செய்யப்படுவது என்பதனை உணர்த்துகிறது. வைணவக் கோவில்களிலும், வைணவ மடங்களிலும் இந்நாளிலிருந்து பத்து நாள்கள் திருவிழா நடைபெறும். பத்தாம் நாளில், சிறுவயதிற் கண்ணன் விளையாடிய விளையாட்டுகள் நடத்தப்பெறும்.
{{Right|<b>இரா.குரு.</b>}}
<section end="கோகுலாட்டமி"/>
<section begin="கோச்செங்கணான்"/>{{dhr}}
{{larger|<b>கோச்செங்கணான்:</b>}} சங்க காலச் சோழ மன்னர்களுள் கடைசியாக வாழ்ந்தவன் கோச்செங்கட் சோழன் என்ற செங்கணான். இவன் காலம் கி.பி. 3–ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம். இவனைப் பற்றிய செய்திகள் திருவாலங்காட்டுச் செப்பேடு, கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழன் உலா, பெரிய புராணம், பெரிய திருமொழி ஆகியவற்றில் காணப்படுகின்றன. இவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற மன்னனைத் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் வென்று அவனைச் சிறைப்படுத்தினானென்று இலக்கியங்கள் கூறுகின்றன. பின்னர்ச் சேர நாட்டுக் கழுமலம் என்ற ஊரில் பல எதிரிகளை. வென்றதற்கு அகநானூற்றில் குறிப்புகள் உள்ளன. இவன் எழுபது சிவன் கோயில்களைக் கட்டினான் எனப் பெரிய திருமொழி குறிப்பிடுகிறது. இவன் முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்து திருவானைக்காவிலுள்ள சிவனை வழிபட்டு வந்தான். அவ்வமயம் அப்பெருமானைப் பூசித்து வந்தயொன்றுடன் ஏற்பட்ட பிணக்குக் காரணமாக உயிரிழந்து பக்தியை வெளிப்படுத்தியதால் செங்கண்ணான் என்ற பெயரில் மன்னனாகப் பிறந்தானெனப் பெரியபுராணம் உணர்த்துகின்றது. சைவ சமயத்தினனாக விளங்கிய இவன் பெருவீரனாகவும் விளங்கினான் என்பது புலப்படுகிறது.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="கோச்செங்கணான்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
mm8wcpdvyjigtgwkxhvknioyvx8ye6a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/103
250
646507
1945447
2026-06-12T07:06:02Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரை மராத்தியர்கள் கப்பற்படையைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்கவில்லை. நாட்டின் பாதுகாப்பில் கோட்டைகள் பெரும் பங்கு வகித்தன. மொத்தம் 240 கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவாசி|75|சிவாசி}}</noinclude>வரை மராத்தியர்கள் கப்பற்படையைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்கவில்லை.
நாட்டின் பாதுகாப்பில் கோட்டைகள் பெரும் பங்கு வகித்தன. மொத்தம் 240 கோட்டைகளை அவர் பராமரித்து வந்தார். வீரர்களிடம் கட்டுப்பாட்டை மிகுந்த அளவில் சுமத்தியிருந்தார்; எனினும், அவர்களிடம் அன்பாக நடந்து கொண்டார்; கொரில்லாப் போர்முறையைக் கையாண்டார்.{{Right|<b>தி.அர.இரா.</b>}}
<b>சிவாசி இரண்டாம் (சாகு)</b> கி.பி. 1707-1749 மராட்டிய சத்திரபதிகளுள் (மன்னர்) மூன்றாமவர். சத்திரபதி சிவாசியின் பேரனும், சாம்பாசியின் மகனுமான இரண்டாம் சிவாசி (சாகு) மராத்தியர்களால் பெரிதும் போற்றப்பட்டவர், எனவேதான் சர்தேசாய் என்னும் வரலாற்றறிஞர், ‘சிவாசிக்கு அடுத்தபடியாக மராத்திய அரசை முன்னேற்றுவதில் சாகுமிக இன்றியமையாப் பங்கு வகித்தார்’ என்று குறிப்பிடுகின்றார்.
சாம்பாசிக்கும் சேசுபாயி சர்க்கேவுக்கும் கி.பி. 1682-ஆம் ஆண்டு மகனாகத் தோன்றிய சாகு கி.பி. 1689-இல் தம் தாயாருடன், மொகலாயப் பேரரசர் அவுரங்க சீபால் (கி.பி. 1658-1707) கைது செய்யப்பட்டு, மொகலாய அரண்மனையில் வளர்க்கப்பட்டார். அவுரங்கசீபு இவரைச் ‘சாகு’ (திருடர் அல்லாதவர்) என அழைத்தார். ஏறத்தாழ 18 ஆண்டுகள் இவர் அரண்மனையில் கைதியாகக் காலத்தைக் கழித்தார். அவுரங்கசீபின் மகள் சினத் துன்னிசா பேகம் இவரை நேசமாக வளர்த்தார். அவரங்மீபு இவரை மதமாற்றம் செய்வதில் முயன்று தோற்றார். சுல்கபிர்கான் நுசரத்சிங்கு சாகுவுடன் நெருங்கிப் பழகியதுடன், அவர் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இவர் நெடுங்காலம் சிறையில் கழித்ததால், மராத்திய அரசியல் நிகழ்வுகளை நன்கு அறிந்திருக்கவில்லை. இராசாராம் (கி.பி. 1689-1700) சமாதான நிபந்தனையின் பேரில் சாகுவை விடுதலை செய்யக் கேட்டுக்கொண்ட போதும் அவுரங்கசீபு இணங்களில்லை.
அவுரங்கசீபு கி.பி. 1707-இல் இறந்தபின், சுல்பிகர்கானின் அறிவுரையின் பேரில் சாகு விடுதலை செய்யப்பட்டார். மராத்தியப் பேரரசின் உயிர்நாடியாகத் திகழ்ந்து வந்த தாராபாய்க்கும் (கி.பி. 1700- 1708), சாகுவுக்கும் மொகலாயர் எதிர்பார்த்தபடி உள்நாட்டுப் போர் மூண்டது. சாகுவிற்கு மராத்திய அரசில் உரிமையில்லை என்று தாராபாய் எதிர்த்தார். தானாசிசாதவு (Dhanaji Jadav) முதலான மராத்தியத் தலைவர்கள் சாகுவின் பக்கம் சேர்ந்து கொண்டனர். தாராபாய் கி.பி. 1707-ஆம் ஆண்டு கெடு
(Khed) என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டு, தம்மகன் மூன்றாம் சிவாசியுடன் கோலாப்பூர் சென்று விட்டார். சாகு கி.பி. 1708-இல் சதாராவில் சத்திரபதியாக முடிசூடினார். இத்துடன் போராட்டம் நின்றுவிடவில்லை இராசாராமிற்கும் அவல் இரண்டாம் மனைவி இராசுபாய்க்கும் பிறந்த இரண்டாம் சாம்பாசி சாகுவிற்குப் போட்டியாளராக நின்றான். இவனையும் இவர் சமாளிக்க வேண்டியதாயிற்று இருப்பினும், கி.பி.1731-இல் இருவரிடையே ஏற்பட்ட வார்ணா உடன்பாட்டால், இருவருக்கும் சமாதுங்க தானம் ஏற்பட்டது. இதன்படி கிருட்டிணா, பத்திரா இடையிட்ட பகுதி சாம்பாசிக்கு அளிக்கப்பட்டது.
சாகு கி.பி. 1713-இல் தம் நிருவாகப் பொறுப்புகளைப் பாலாசி விசுவநாத்து என்னும் பேசுவா (Peshwa - தலைமை அமைச்சர்) விடம் ஒப்படைத்தார். அதிலிருந்து மராத்திய ஆட்சி அரசிடமிருந்து பேசுவாவின் கைக்குமாறியது. இதன் பின்னர்ப் பேசுவாக்கள் தொடர்ந்து மராத்திய நாட்டை ஆண்டு வந்தனர். இவ்வாறு பேசுவா ஆட்சியைத் தொடங்கி வைத்த முல்லோடியாகச் சாகு திகழ்கிறார். சத்திரபதி சிவாசியைப் போன்றோ இராசாராமைப் போன்றோ, சாகு சிறந்த வீரராகவோ, நிருவாகத் திறன் மிக்கவராகவோ திகழவில்வை, எளிமை, கருணை உள்ளம், ஈகை, இரக்கம், தெய்வபக்தி, மத உணர்வு, பிறருக்கு உதவும் பண்பு முதலான நற்பண்புகளை இவர் பெற்றிருந்தார்; விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் நன்மை புரிந்தார்; தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டு வந்தார்; எல்லோருடனும் நன்கு பழகினார்; நண்பரானார்; மக்களால் நன்கு விரும்பப்பட்டார். அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமைசாலியாக இருந்தார். சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், மராத்திய வேந்தருள் புகழ்மிக்கவராகத் திகழ்ந்தார்.
<b>சிவாசி, மூன்றாம்</b>: மராட்டிய மன்னர்களுள் ஒருவன். இராசாராமிற்கும் தாராபாய்க்கும் மகனாகப் பிறந்தவன். சாகுவிற்கு ஆளுநராக விருந்த இராசாராம் கி.பி. 1700-இல் இறந்ததும், தாராபாய் தன் அறிவாற்றலால் தன் மகன் மூன்றாம் சிவாசியை அரியணையில் அமர்த்தித் தானே அவனு டைய ஆளுநராக அமர்ந்தாள். சாகு கி.பி. 1708-இல் ஆட்சியை ஏற்றுக் கொண்டதும் மூன்றாம் சிவாசியின் ஆட்சி முடிந்தது. இவனது ஆட்சிக் காலத்தில் தாராபாய் ஆட்சியை நன்கு கவனித்தாள்.{{Right|<b>ம.இ.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>G.S.Sardesai</b> - The main currents of Maratha History - 1949 Delhi.
{{nop}}<noinclude></noinclude>
f09yy7umt88e1meaoq8ro5qdxbaupfh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/146
250
646508
1945455
2026-06-12T07:22:48Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை"/> {{dhr}} {{larger|<b>கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை:</b>}} இவன் சங்க காலச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோச்சேரமான்...|120|கோசம்}}</noinclude><section begin="கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை"/>
{{dhr}}
{{larger|<b>கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை:</b>}} இவன் சங்க காலச் சேரமன்னர்களுள் ஒருவன். சங்கச் சேர மன்னர்களைக் குட்டுவன் மரபினர் என்றும் இரும்பொறை மரபினர் என்றும் பகுத்து நோக்கும் மரபுண்டு. சேரமன்னர் பெயர்களைத் தொகுத்துக்கூறும் நிகண்டுகள் பொறையன், இரும்பொறை ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டுள்ளன. சேரநாட்டில் பொறைநாடு என்னும் பகுதியில் ஆண்டவன் என்று இவனைக் கருதலாம். இம்மன்னனின் நெடிய பெயர் கூடலூர் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பில் (புறம். 236) இடம்பெற்றுள்ளது. பொருந்தில் இளங் கீரனாரின் புறப்பாடல் அடிக் குறிப்பில் காணும் சேரன் மாந்தரஞ் சேரல் இரும் பொறையும் (புறம். 53), குறுங்கோழியூர் கிழாரின் புறப்பாடல் அடிக்குறிப்பில் காணும் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் (புறம். 17) ஒருவரே யாவர் என்று ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
இம்மன்னனின் நெடிய பெயரிலமைந்த அடைகளின் காரணத்தினைப் புலவர்கள் ஆய்ந்து காண முற்பட்டனர். பரிமேலழகர், ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும்’ என்னும் குறளின் (குறள். 355) விளக்கவுரையில் இப்பெயர்க் காரணத்தை ஒருவாறு காட்டியுள்ளார். அவர் விளக்கம் வருமாறு: ‘கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை என்றவழி, அரசன் என்பதோர் சாதியும், சேரமான் என்பதொரு குடியும், வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவமும், சேய் என்பதோர் இயற்பெயரும் மாந்தரஞ்சேரல் இரும் பொறை என்பதோர் சிறப்புப் பெயரும் கற்பனை ஆதலின்... ...’ இதனால், இம்மன்னன் யானையின் பார்வையினைப் போலும் பார்வை உடையவன் என்ற கருத்து பரிமேயழகருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இருந்துவருகிறது என்பது புலனாகிறது. சேய் என்பது இவன் இயற்பெயராகும்.
இவன் கொல்லி மலைக்குத் தலைவன்; விளங்கில் என்னும் ஊர்க்கு வந்த இடரினைக் கடிந்தவன்; தொண்டியினைத் தலைநகராகக் கொண்டவன்; சிறந்த செங்கோலினன் என்னும் செய்திகள் இவனைப் பற்றிய புறநானூற்றுப் பாடல்களில் காணப்படுகின்றன. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவனைக் கைப்பற்றிச் சிறையிலிட்டான். இவன், சூழ்ச்சித் திறனால் சிறையிலிருந்து வெளிவந்து தன் அரசு கட்டிலை எய்தினான். இவன் தப்பி வந்த திறத்தினைக் குறுங்கோழியூர் கிழார், தன்னைப் பிடிக்க வைத்த குழியில் வீழ்ந்த யானையொன்று மிகவும் முயன்று, அதன் கரைகளைக் கொம்பினால் சிதைத்துக் கரை ஏறிச் சென்று தன் இனத்தோடு கூடிய செயலை உவமை காட்டி விளக்கியுள்ளார் (புறம். 17: 14-19). இவன் கபிலர் என்னும் புலவருக்கு நண்பனாக விளங்கியுள்ளான். பொருந்தில் இனங்கீரனார் இம்மன்னனைப் பாடும்போது, கபிலர் இவன் புகழைப் பாடிய சிறப்பினைச் சுட்டி வியந்துள்ளார் (புறம். 53: 12-14). இவன் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளியொடு போர் புரிந்துள்ளான். இவன் காலத்தில் ஒரு பங்குனி மாத இரவில், வானில் மீன் ஒன்று எரி கொள்ளியாக வீழ்ந்தது என்றும், அதனைக் கண்ட வானியல் அறிஞர் ஒருவார காலத்தில் அரசன் கேடுறுவான் என்று கருதி அஞ்சினர் என்றும், அவ்வாறே இவன் இறந்தபோது, இவன்மீது வருந்திப் பாடிய கூடலூர்க்கிழார் அச்செய்தியினைத் தம் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளார் (புறம்.229).
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை"/>
<section begin="கோசங்கள்"/>
{{dhr}}
{{larger|<b>கோசங்கள்:</b>}} மக்கள் உடல், சோறு, நீர் முதலிய உணவினால் நிலைபெறுவதாகலின் அது, ‘அன்ன மய கோசம்’ என்றும், சூக்கும உடல் பிராண வாயுவின் தொழிலினால் செயற்படுதலின் அது, ‘பிராண மய கோசம்’ என்றும், குணசரீரம் அந்தக் கரணமாய் நின்று பயன்படுதலின் அது, ‘மனோமயகோசம்’ என்றும், கஞ்சுக சரீரம் ஆன்மாவின் அறிவு இச்சைச் செயல்களை விளக்கி நிற்பதனால், அது ‘விஞ்ஞான மய கோசம்’ என்றும், காரண சரீரம், கேவலத்தில் மூடமாய்க் கிடந்த ஆன்மாவிற்குச் சிறிது விழிப்புத் தந்து மயக்கி ஒருவகை இன்பத்தை உண்டாக்குதலின் அது ‘ஆனந்தமயகோசம்’ என்றும் கூறப்படும். ‘கோசம்’ (Kosa) என்பது சட்டை எனப் பொருள்படும்.
சைவ சித்தாந்தம் தவிரப்பிற சமயங்கள் எவையும் மூலப் பிரகிருதிக்கு மேல் உள்ள தத்துவங்களை உணரவில்லை. அவை ஆன்ம தத்துவம் இருபத்து நான்கை மட்டுமே கொண்டுள்ளன. ஆகவே, உபநிடதங்களில் மேற்கூறிய காரணம் பற்றிக் கூறப்படும் ஐங்கோசங்களை அவ்விருபத்து நான்கு தத்துவங்களுக்குள்ளே அவை அடக்கிக் கூறும்.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="கோசங்கள்"/>
<section begin="கோசம்"/>
{{dhr}}
{{larger|<b>கோசம்:</b>}} வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த ஊர் இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலகாபாது மாவட்டத்தில் உள்ளது. இங்குக் காணப்படும் பண்டைக் காலச் சின்னங்கள் வரலாற்று ஆய்வுக்குப் பயன்படுகின்றன. இதற்கு அண்மையில் உள்ள குகையில் சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகள் காணக்கிடக்கின்றன. மேலும் இங்குக் காணப்படும் பொருள்களுள் முக்கியமாக, அரசர்கள் வெளியிட்ட<noinclude></noinclude>
9ky9a7jdxawmmet6hxc57i5xdthal65
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/104
250
646509
1945464
2026-06-12T07:37:55Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சிவாசி, முதலாம்"/> <section begin="சிவாத்துவிதம்"/> {{dhr}} <b>சிவாத்துவிதம்</b>: அத்துவிதம் என்ற கொள்கை ‘பிரமம்’ என்னும் பொதுப் பெயரால் பரம்பொருளைக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவாத்துவிதம்|76|சிவாலய முனிவர்}}</noinclude><section end="சிவாசி, முதலாம்"/>
<section begin="சிவாத்துவிதம்"/>
{{dhr}}
<b>சிவாத்துவிதம்</b>: அத்துவிதம் என்ற கொள்கை ‘பிரமம்’ என்னும் பொதுப் பெயரால் பரம்பொருளைக் குறிப்பிடுகிறது. சிவன்தான் இந்தப் பிரமம் என்று சிவாத்துவிதம் கூறுகின்றது. காசுமீரமும் அத்துவிதமும் ஒத்துக் காணப்படுகின்றன. சிவாத்துவிதம் விசிட்டாத்துவிதத்தோடு ஒத்திருக்கிறது. சிவனைப் பரம்பொருளாக விவரிப்பதால் சிவாத்துவிதத்திற்கும் சைவசித்தாத்தத்திற்கும் தொடர்பிருக்கிறது என்று கூறுவாரும் உளர். இரண்டும் ஆகமங்களையும் வேதங்களையும் பிரமாணமாகக் கொள்கின்றன. வேதங்கள் பொது எனவும் ஆகமங்கள் சிறப்பு எனவும் இரண்டிற்கும் வேற்றுமையில்லை எனவும் திருமூலர் கூறுகிறார். சிரீகண்டர் வேதங்கள் மட்டுமல்ல, உபநிடதங்களும் சைவ ஆகமங்களின் முடிவையே உடையன என்று கூறுகிறார். தமக்கு முன்பிருந்த ஆசாரியர்கள் வேதாந்த சூத்திரங்களின் பொருளைத் தெளிவாக உரைக்காததினால், தாம் அவற்றின் பொருளைத் தெளிவுபடுத்த உரை எழுதியதாகச் சிரீகண்டர் கூறுகிறார். அவருடைய கருத்தென்னவெனில், நீலகண்டமுடையவனும் உமையொரு கூறுடையவனுமான சிவனே பரம்பொருள். சிவனைப் பற்றி அறியாமல் ஒருவன் வீடுபேறு அடைய முடியாது. உபநிடதங்கள், சாக்கிரம், சொர்ப்பனம், சுழுத்தி, துரியம் என்ற நான்கு நிலைகளை மட்டும் விவரிக்கின்றன. ஆகமங்கள் துரியத்தைக் கடந்த துரியாதீதத்தைப் பற்றிக் கூறுகின்றன. சைவசித்தாந்தம் இறைவனை நிமித்த காரணமாக மட்டும் கருதுகிறது. சிவாத்துவிதம் இறைவனை உபாதான காரணமாகவும் கொள்கிறது. சிரீகண்டர் மலங்கள் மூன்று என்று கூறினாலும், ஆணவத்தைப் பற்றி மிகுதியாகக் கூறவில்லை. மேலும் சிரீகண்டர் தம் பாடியத்தில் சக்திக்குச் சிறப்பான இடம் அளிக்கிறார். சக்தியில்லாமல் உருவங்களும் குணங்களுமுடையவனாகச் சிவன் தோற்றமளிக்க முடியாது. இறைவன் உயிர்கள் மீளும் பொருட்டுப் படைப்புத் தொழில் செய்கிறான். அவனுக்கு அதனால் யாதொரு பயனும் இல்லை. உயிர்கள் தாமே இயங்கும் சக்தி உடையன அல்ல. இறைவன் அவற்றினுடைய முயற்சிக்குத் தகுந்தபடி விடுதலை பெற உதவுகின்றான்.
பிறவி என்னும் துன்பத்திலிருந்து விடுதலையடைய நீலகண்டமுடைய உமையொரு பாகனை வணங்க வேண்டும். விடுதலையடைந்தவுடன் உயிர்கள் மீண்டும் பிறப்பு, இறப்பு என்னும் சூழலில் வீழவதுமில்லை; இறைவனோடு ஒன்றாகக் கலந்து விடுயதுமில்லை. பாசம் நீங்கியவுடன், இறைத் தன்மையை உயிர்கள் அடைகின்றன. நீலகண்டத்தை உடைய சிவன், அருள் மேவீட்டால், தன் உருவை உயிர்கள் ஏற்கச் செய்கிறான். இத்தகைய சிவனை வேதங்களும் ஆகமங்களும் உபதிடதங்களும் வேதாந்த சூத்திரங்களும் மனிதனின் புகலிடமாகக் காட்டுகின்றன என்று சிரீகண்டர் சிவாத்துவித உரையில் காட்டுகிறார்.{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="சிவாத்துவிதம்"/>
<section begin="சிவாலய முனிவர்"/>
{{dhr}}
<b>சிவாலய முனிவர்</b>: இவர் கி.பி, 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவத் துறவியருள் ஒருவர், அகத்தியர் தேவாரத்திரட்டு என வழங்கும் நூல் ஒன்று உருவாவதற்குக் காரணமாக இருந்தவர். இவருடைய குரு, தத்துவ விளக்கம் பாடிய சம்பந்த சரணாலய முனிவராவார். தம் குரு பிற்காலத்தில் சித்தாந்த சைவ நெறியிலிருந்து மாதி ஒழுகிய போதிலும், இவர் அவரைப் பின்பற்றாது சித்தாந்த சைவ நெறியினையே பின்பற்றி ஒழுகிவந்தார். இவர் பொதிகை மலையில் வாழ்ந்த குறுமுனியால், தேவாரத்திரட்டு தொகுத்தளிக்கப் பெற்றார். பல ஏட்டுப் பிரதிகளாக அமைந்த அத்திரட்டு நூலினையும், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து சில செய்யுட்களையும் ஒரு தொகுப்பாக்கி, ஆறுமுக நாவலரவர்கள் ‘அருட்பா’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார்கள். அதில் அகத்தியர் தேவாரத் திரட்டு தோன்றியதற்கான வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளார். அது வருமாறு: சைவ ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய சிவாலய முனிவர், நாள்தோறும் அடங்கல் முறையினை முழுதுமாக ஓதி வழிபட விரும்பினார். செய்யுள் எண்ணிக்கை மிகுதியால் அது நிறைவேறவில்லை. அதனால், கவலை கொண்ட முனிவர், தில்லைப்பெருமானிடம் தம் எண்ணத்தைக் கூறித் தவமேற்கொண்டொழுகினார்.
இறைவன் திருவருளால், ‘பொதியை மலையிலுள்ள அகத்திய முனியிடம் சென்றால் நின் கருத்து நிறைவுறும்’ என்றொரு வானொலி வாக்குக் கேட்டது. அது கொண்டு சிவாலயர் பொதிகைமலை சென்று, அகத்தியர் அருளை வேண்டித் தவம் புரிந்தார். அகத்தியர் தோன்றி, அடங்கன் முறையினை அவருக்கு அருளிச் செய்ததோடு, அதிலிருந்து 25 பதிகங்களைத் தேர்ந்தெடுத்து நல்கி அவற்றை நாளும் ஓதினால், திருமுறை அனைத்தையும் ஓதிய பயன் கிடைக்கும் என்றும் கூறினார். அவ்வகையில் அகத்தியர் தேவாரத் திரட்டு உருவாகியது, குரு உருவம், வெண்ணீறு, பஞ்சாட்சரம், திருக்கோயில், அரன் உருவம், திருவடி, அருச்சனை, தொண்டு ஆகிய உண்மைகள் எட்டையும் விளக்குவனவாக அந்த 25 பதிகங்களும் அமைந்துள்ளன. இதனை, ‘சிட்டான அர்ச்சனையும் தொண்டும் சிவாலயர்க் கென்று இட்டார் அகத்தியனார் எட்டு’ என்னும் வெண்பாப் பகுதி தெரிவிக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
0wdy416bw3xk0cac6ffg402ze2c8jmt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/105
250
646510
1945473
2026-06-12T07:48:55Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அகத்தியர் தேவாரத் திரட்டில் அமைப்பையும், உட்கிடையினையும் ஒரு செய்யுள், ‘தோடு கூற்றுப் பித்தா மூன்றும்’ பீடுடைத் தேசிகன் பேரருளாகும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவாலிக்குக் குன்றுகள்|77|சிவானந்த யதீந்திரர்}}</noinclude>அகத்தியர் தேவாரத் திரட்டில் அமைப்பையும், உட்கிடையினையும் ஒரு செய்யுள், ‘தோடு கூற்றுப் பித்தா மூன்றும்’ பீடுடைத் தேசிகன் பேரருளாகும் என்று தொடங்கி இறுதியில் ‘தீதிலா அகத்தியத் திரட்டினை உலகில், ஓதினர் அடங்கலும் ஒதினர் ஆவரே’ என்று அத்திரட்டினைப் பயில்வோர் எய்தும் பயனைக் கூறி முடிகிறது.
அகத்தியர் தேவாரத் திரட்டினை உருவாக்கிய அகத்தியர், பண்டைய அகத்தியர் ஆகார் என்றும், பொதிகை மலையில் அகத்தியர் பெயர் கொண்டு விளங்கிய ஒரு சைவச் சான்றோர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தேவாரத் திரட்டினை உருவாக்கிய அகத்தியரே திருவாசகப் பதிகங்களுக்கும் கருத்துரை செய்துள்ளார். என்றும், அதனையும் சிவாலய முனிவருக்காகவே செய்தார் என்றும் கூறப்படுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சிவாலய முனிவர்"/>
<section begin="சிவாலிக்குக் குன்றுகள்"/>
{{dhr}}
<b>சிவாலிக்குக் குன்றுகள்</b> இமய மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இங்குப் பல மனிதப் படிவங்களும் விலங்கின் புதை எலும்புத் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்குன்றுகள் சிவாலிக்கு (Siwalik) மலைத்தொடர் எனவும் இமயமலையின் வெளிப்பகுதி எனவும் கூறப்படும். இமயமலைத் தொடரின் தாழ் பகுதியிலிருந்து மேற்கு, வடமேற்குத் திசையில் பரவியுள்ள சிவாலிக்குக் குன்றுகள மூன்று நாடுகளின் எல்லைகளைத் தொடுகின்றன. சிக்கிம் பகுதியில் ஓடும் திசுதா (Tista) ஆற்றில் தொடங்கி நேப்பாளம், வடமேற்கு இந்தியா வழியாக வடக்குப் பாகிசுத்தான் பகுதியில் இதன் தொடர்ச்சி முடிகிறது. இதன் நீளம் 1,600 கி.மீ. ஆகும். சற்றேறக்குறைய 16 கி.மீ. அகலமுடைய இந்த மலைத்தொடரின் சராசரி உயரம் 3000-4000 அடிகளாகும்.
இம்மலைத் தொடர் சிந்து கங்கை ஆகிய ஆறுகளின் சமவெளியிலிருந்து சீராக உயர்ந்து செல்லாமல் திடீரென உயர்ந்து நிற்கிறது. வடக்கு இமய மலைத்தொடருக்கு இணையாகச் செல்லும் சிவாலிக்கு மலைத் தொடர் பின்பு பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்படுகிறது. பிரமபுத்திரா ஆற்றிலிருந்து தென் பூட்டான் வரையுள்ள அசாம் இமயமலையின் தெற்கு அடிவாரப் பகுதியும் சிவாலிக்குக்குன்றுகள் எனக் கூறப்படுவதுண்டு. நேப்பாளப்பகுதியைச் சேர்ந்த சிவாலிக்குக் குன்றுகள் சூரியா (Churia) மலைத்தொடர் எனவும் கூறப்படுவதுண்டு.
வடமொழியில் சிவாளிக்கு என்பதன் பொருள் சிவனுக்கு உரியது என்பதாகும். இம்மலைத் தொடர் அரித்துவார் (Hardwar) நகரில் தொடங்கி பியாசு (Beas) ஆறு வரை உள்ளது. இம்மலைத்தொடரில் காட்டு வளம் குறைந்துவிட்டதால் மண் அரிப்பு மிகுந்துள்ளது. காலந்தோறும் ஏற்படும் வெள்ளத்தாலும் பெருமளவு மண் இடம் பெயர்ந்து விடுகிறது.
விலங்கினப் படிமலர்ச்சியைக் குறிப்பாக மனிதப் படிமலர்ச்சியைக் காட்டும் பல புதைவடிவங்கள் இங்குக் கிடைத்தன. இதனால் உலகத்தின் பல்வேறு பகுதிகளோடு இந்திய நிலப்பகுதியையும் ஒப்பிட்டு மனித இனத்தின் வளர்ச்சியை அறிய உதவுகிறது. மண்ணியலாருக்கும் இக்குன்றுகளின் மலர்ச்சி பல புதிய கருத்துகளுக்கு இடம் அளித்துள்ளது. இக்குன்றுகளின் படிமங்கள் பல காலவரிசையைக் காட்டுகின்றன என்று மண்ணியலார் கூறுகின்றனர். 2,500,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி 10,000 ஆண்டு வரை முடிந்த ஊழிக் காலத்தில் (Pleistocene Period) இங்கு நிகழ்ந்த மண்படிமங்கள் பல உயிரினங்களின் புதைபடிவங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் முதுகுத்தண்டுள்ள விலங்கினங்களுள். குறிப்பாக மனித மூதாதையர்களுக்கு முந்திய விலங்கினங்கள் எனக் கருதப்படும் வாலிலாக் குரங்கு (Dryopithecine) வகையும், சில மனித மூதாதையர்களைக் காட்டும் வகைகளும் இங்குக் கிடைத்துள்ளன.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சிவாலிக்குக் குன்றுகள்"/>
<section begin="சிவானந்த யதீந்திரர்"/>
{{dhr}}
<b>சிவானந்த யதீந்திரர்</b> கி.பி.19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமறைக்காட்டிற்கு அருகிலுள்ள ஆயக்காரன்புலம் என்னும் ஊரில் சாமித் தேவருக்கும் மதுரம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். அகமுடையார் வகுப்பைச் சேர்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் கலியபெருமாள் என்பதாகும். முதலில் இவர் இராமையா அடிகளிடம் தமிழ் இலக்கணங்களையும் சமய நூல்களையும் பயின்றார். நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்கு உரிய கோவிலூர் மடத்தின் தலைவராக விளங்கியவர் வீரசேகர ஞானதேசிகராவார். அவரிடம் கைவல்லியம் முதலிய தத்துவ நூல்களைக் கற்றுத் தெளிந்தார். சிவானந்தர் என்னும் பெயரும் பெற்றார். மேலும், காலி முதலிய இடங்களுக்குச் சென்று வடமொழியிலுள்ள வேதங்களையும் வேதாகமங்களையும் பயின்று புலமையடைந்தார். அதனால் சென்னையிலிருந்த ப. இராமசாமிப் பிள்ளை வேண்டிக்கொண்டவாறு வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவர் சாமவேத மொழி பெயர்ப்பு, எசுர்வேத மொழி பெயர்ப்பு, இருக்குவேத ருத்திரி, சாம வேத குத்திரி, வச்சிர ருசிகை, உபநிடதம் முதலிய மொழி பெயர்ப்பு நூல்களைச் செய்துள்ளார். மேலும், இவர் இராமலிங்க சாமிகள் திருவுள்ளம், வீரசேகர புராணம், சங்கரதிக்கு விசயம், கோயிலூர் நான்மணி மாலை, சைவத் தெளிவு. அத்வைதத் தீர்ப்பு, சிவஞான போதசாரம்,<noinclude></noinclude>
fpozg2ner331fkxyi3rmrlrx1xqo50y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/147
250
646511
1945487
2026-06-12T07:56:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாணயங்கள், சுட்டமண் உருவங்கள், சிற்பங்கள், கி.பி. 11–ஆம் நூற்றாண்டுக்குரிய சமண சிற்பங்கள், ஆறு கி.மீக்கு மேற்பட்ட சுற்றளவும் 30 முதல் 35 அடி உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோசர்|121|கோசர்}}</noinclude>நாணயங்கள், சுட்டமண் உருவங்கள், சிற்பங்கள், கி.பி. 11–ஆம் நூற்றாண்டுக்குரிய சமண சிற்பங்கள், ஆறு கி.மீக்கு மேற்பட்ட சுற்றளவும் 30 முதல் 35 அடி உயரமுமுள்ள சிதைவுற்ற கோட்டை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குசாம்பன் என்னும் அரசனால் பண்டைக் காலத்தில் அமைக்கப் பெற்ற கௌசாம்பி நகரம், இங்கே அழிவுற்றுக் கிடப்பதாக ஆராய்ச்சியாளர் கூறுவர். இது யமுனை ஆற்றங்கரையில் உள்ளது. இங்குள்ள கி. பி. 5, 6-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய கல்வெட்டுகளும் வரலாற்று அறிஞர்களுக்குப் பலனுள்ளவையாகும்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோசம்"/>
<section begin="கோசர்"/>
{{dhr}}
{{larger|<b>கோசர்:</b>}} கோசர் என்போர் பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு பெருங் குழுவினர். இவர்கள் வரலாற்றினை அறிதற்குச் சங்க இலக்கியச் செய்யுட்களிற் காணப்பெறும் சிற்சில குறிப்புகளைத் தவிரப் பிற சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்கள் சிறந்த வீரமும் கட்டுப்பாடும் வாய்மை தவறாத ஒழுக்கமும் உடையவர்கள்; குறுநில மன்னர்களாக இருந்து ஆட்சி புரிந்தவர்கள் என்பன சங்கப் பாக்களைக் கொண்டு அறிய முடிகின்றன.
மூவேந்தர் படை வீரர்களுள் இவர்கள் கவசம் பூண்டு போரிடும் பகுதியினராதல் வேண்டுமென்பது ‘மெய்ம்மலி பசும்பூண் செம்மற்கோசர்’ (அகம்-15) என்பதனால் தெரிகின்றது. ‘மாவீசு வண்மகிழ் அம்தை போற்றிக் காப்புக் கைந்நிறுத்த பல்வேற் கோசர்’ (அகம்-113) என்பதனாற் மெய்க்காவற்படை வீரர்களாகவும் இவர்கள் இருந்துள்ளமை தெரிகின்றது. (கோசம்–கவசம்; மெய்ம்மறை-காவல்). இவர்கள் போர்ப் பயிற்சி சான்ற பெருவீரர்கள் என்பது, ‘வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை காண்மார், இகவினர் எறித்த அகவிலை முருக்கின்’ (புறம்–169), ‘இரும்பிடம்படுத்த வடுவுடைமுகத்தர் கருங்கட் கோசர்’ (அகம்–90) என்பவற்றால் அறியக் கிடக்கின்றது.
நன்னன் நறுமா கொன்று ஞாட்பிற் போக்கிய ஒன்று மொழிக்கோசர் (குறு. 73), ‘கடந்தடுவாய்வாள் இளம்பல் கோசர்’ (மதுரை–774) என்பவற்றால் இவர் தம் ஒப்பற்ற வீரம் புலனாகின்றது. இவர்கள் தேர்ப்படை வீரர்களாகவும் விளங்கினர் என்பது ‘துனைக் காலன்ன புனை தேர்க்கோசர்’ (அகம்–25) என்னும் அகப்பாட்டால் விளங்குகின்றது.
இவர்கள் கொங்கு நாட்டுப் பகுதிகளிலும் துரு நாட்டுப் பகுதிகளிலும் குறுநில மன்னர்களாக வாழ்ந்தனர் என்பது, ‘கொங்கிளங் கோசர்’ (சிலம்பு–உரை பெறுகட்டுரை) கோசர் ... ... ... ‘தோகைக்காவின் துளு நாட்டன்ன’ (அக–15) என்பவற்றால் தெரிகின்றது. ‘செல்லூர்க் குணாது ... ... ... கருங்கட்கோசர் நியமம்’ (அகம்-90), ‘நாலூர்க்கோசர் நன்மொழி போல’ (குறு–15) என வருவனவற்றால் இவர்கள் மேற்கூறிய கொங்குநாட்டிலும் துளு நாட்டிலும் செல் அமிலும் சோழநாட்டுக் கீழ்கடலைச் சார்ந்த நியமத்திலும் நாலூரிலும் வாழ்ந்தனர் எனத் தெரிகின்றது. இவற்றுள் நாலூர் என்பது தனியே ஒரூரைச் சுட்டாமல் நான்கு ஊர்களைச் சுட்டுவதாகவும் கருதலாம். இதற்குப் ‘பழையன் மோகூர் அவையகம் விளங்க, நான்மொழிக் கோசர் தோன்றியன்ன, தாம் மேந்தோன்றிய நாற்பெருங்குழுவும்’ (மதுரைக்காஞ்சி 509) எனவரும் மதுரைக் காஞ்சியடிகள் துணை செய்கின்றன. ‘தொன்முதாயத்துப் பொதியிற்தோன்றிய நாலூர்க் கோசர்’ (குறு–15) என்னும் தொடர் அதற்கு அரண் செய்கின்றது.
கோசர்கள் வாய்ச்சொல் தவறாத ஒழுக்கமுடையவராய் இருந்தமை, ‘ஒன்று மொழிக்கோசர்’ (குறு–73) நாலூர்க்கோசர் நன்மொழி போல வாயாகின்றே (குறு-15) ‘வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல்லிசை வளங்கெழுகோசர்’ (அகம்-205) என வருவனவற்றால் அறியக் கிடக்கின்றது. இவர்கள் சூழ்ச்சியும் ஆராய்ச்சித் திறனும் உடையராய்ச் செயலாற்றுபவராக இருந்தனர் என்பது, ‘ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே’ (குறு–73) என வருவதனால் தெரிகின்றது.
இவர்கள் கண்ணோட்டமின்றி ஆணை செலுத்தும் இயல்பினர் என்பது ‘பயறு ஆபுக்கென, வாய்மொழித் தந்தையைக் கண் களைந்து அருளாது, ஊர் முதுகோசர் நவைத்த சிறுமையின், கலத்தும் உண்ணாள்’ (அகம் 262) எனவரும் அகப்பாட்டுத் தொடர்களால் தெரிகின்றது. அப்பாடற் குறிப்பாலும், ‘தொன் முதாலத்துப் பொதியிற்றோன்றிய, வலம்புரி கோசர் அவையகத்தானும்’ (புறம் 283) என்பவற்றானும் இவர்கள் அவை நடுவராயும் தலைவராயும் அமர்ந்து வழக்கினை ஆராய்ந்து தீர்ப்பளிப்பவராக விளங்கினார் எனத் தெரிகின்றது.
இவர்களுள் சிலர், மிகைத்த காலத்துத் திதியன், குறும்பியன் என்னும் குறுநில மன்னர்களால் கொல்லப்பட்டனர் என்பதும், பொலம்பூண் கிள்ளி என்னும் சோழன் இவர்களை வென்று இவர்தம் இடங்களைக் கவர்ந்து என்பதும், ‘மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,... திதியற் குரைத்தவர் இன்னுயிர் செகுப்பக் கண்டு’ (அகம்–262) ‘ஒன்று மொழிக் கோசர்க்கொன்று முரண்போகிய, கடுந்தேர்த்<noinclude></noinclude>
fapzui9tp8uqh67nyo3wqixvpypuvvo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/106
250
646512
1945491
2026-06-12T07:58:55Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருவொற்றியூர் மான்மியம், திருமண விளக்கம், கரபாத்திர சிவப்பிரகாச சாமிகள் வரலாறு, கிருட்டிணோபநிடதம், வேலூர் தோலா சாமிகள் வரலாறு முதலிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவானந்தர்|78|சிவானந்தர்}}</noinclude>திருவொற்றியூர் மான்மியம், திருமண விளக்கம், கரபாத்திர சிவப்பிரகாச சாமிகள் வரலாறு, கிருட்டிணோபநிடதம், வேலூர் தோலா சாமிகள் வரலாறு முதலிய நூல்களை எழுதியுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிவானந்த யதீந்திரர்"/>
<section begin="சிவானந்தர்"/>
{{dhr}}
<b>சிவானந்தர்</b> திருநெல்வேலியிலுள்ள பத்தமடை என்னும் கிராமத்தில் கி.பி. 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி பிறந்தார். இவர் சிறிதுகாலம் மருத்துவராகப் பணியாற்றினார். இவர் குழந்தைகளுடன் குழந்தை போன்றும், பெரியவர்களுடன் பெரியவர் போன்றும், அறிவாளிகளுடன் அறிஞர் போன்றும் பழகும் வல்லமை படைத்தவர். எல்லோரிடமும் அன்பாகவும், வேறுபாடு மனப்பான்மையில்லாமலும் இவர் நடந்துகொள்வார். சிவானந்தருடைய வாழ்க்கை பிறருக்கு எடுத்துக்காட்டாகவும், அவருடைய எழுத்துகளும் சொற்பொழிவுகளும் நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாகவும் அமைந்தன. வாழ்க்கைக்கு ஏற்ற சிறந்த கருத்துகளை எல்லோரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் எளிதில் விளங்க வைக்கும் ஆற்றல் படைத்தவர். இவருடைய நூல்கள் எளிய நடையுடையனவாய்ப் பெரிய தத்துவக் கருத்துகளைச் சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளன. மனிதர்களுடைய துயரங்களை இவர் நன்றாக அறித்தவர். அவர்களுடைய அறியாமையின் காரணத்தையும் அவர்களின் தேவைகளையும் நன்றாக உணர்ந்தவர். ஆதலின் இவர் அவர்களின் உடல் நன்மைக்காக ஆசனங்களையும், உயிர் மேம்பாட்டிற்காக ஒழுக்கவிதிகளையும் ஆன்மிக சிந்தனைகளையும் பயிற்றுவித்தார். இமயமலையின் அடிவாரத்தில் ரிசிகேசத்தில் தெய்வநெறிக் கழகம் (Divine Life Society) அமைத்து நல்லமுறையில் மக்களுக்குச் சேவை செய்துவந்தார். இந்தியாவிலுள்ள கிராமங்களில் தெய்வ நெறிக் கழகத்தின் கிளைகள் அமைந்திருக்கின்றன.
இவர் உலகில் காணப்படுகின்ற அறியாமையையும் துன்பத்தினையும் அகற்ற ஒரு தெய்வ நெறிக் கொள்கையைப் போதித்து அதற்காக அல்லும் பகலும் உழைத்தார். இவர் புலன் கடந்த நுண்பொருள் ஆய்வு நூல்களும், நீதிக்கதைகளும், யோசுமார்க்கத்திற்குரிய நூல்களும், சமயச் சடங்குகள் பற்றிய நூல்களும் எழுதினார். அவை எளியனவாகவும் மனத்திற்கு அமைதி தருவனவாகவும் அமைந்தன. தெய்விக நெறியில் வாழ விரும்புவோர் அறிவுள்ளவர்களாய் உலகப் பொருள்களில் ஆசையில்லாதவர்களாய், நற்குணம் படைத்தவராய், விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் படைத்தவராய் இருத்தல் வேண்டும். மேற்கூறிய குணங்கள் படைத்தவராக இருந்தாலும், சில ஐயப்பாடுகளும், மனத்தில் குழப்பங்களும் ஏற்படுகின்ற காரணத்தால், நல்ல முறையில் வழி நடத்தச் சிவருக்கு ஒரு குரு தேவைப்படுகிறார். சுவாமி சிவானந்தர் அத்தகையோருக்கு ஒரு சிறந்த குருவாகத் திகழ்ந்தார். இவருடைய நூல்கள் உலகில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அவற்றினை வெல்லும் வழிகளைப் பற்றியும் நன்கு விவரித்தன.
சங்கரரைப் போல் சிவானந்தரும் ஒரு பரம்பொருள் உண்டென்றும், அதைத்தலிர்த்து வேறொரு பொருள் இல்லை என்றும் உறுதியாகக் கூறினார். வாழ்க்கை என்பது ஒரு சிறந்த தத்துவத்தை நடைமுறையில் காட்டுகிறதென்றும், தத்துவம் என்பது வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் உண்மைகளை வெளியே எடுத்துக்காட்டுகின்றது என்றும் கூறினார். தத்துவம் என்பது ஆழமாகப் புதைந்து கிடக்கிற உண்மைகளை வெளியே கொண்டு வரும் வாதமேயொழிய புரியாத விடுகதை அன்று. தத்துவம் என்பது புலனுக்கெட்டாத உண்மைகளைப் பற்றிக் கூறுவதன்று. அது கண்ணுக்குக் காண்கின்ற பொருள் பற்றியும், மனிதனின் தேவைகளைப் பற்றியும், அன்பைப் பற்றியும், புகழைப் பற்றியும், மனிதனின் சக்தியைப் பற்றியும், மக்களைப் பற்றியும் உண்மையான மதிப்பீடுகளைப் பற்றியும் (Values) கடைசியாக மனிதன் இறைவனோடு ஒன்றுபட்டு அழியாத தன்மையடைய வேண்டுமென்பதைப் பற்றியும் விவரிக்கிறது.
சுவாமி சிவானந்தர் தெய்விக அன்பைப் பற்றியும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டால் வேறுபாடு மறைந்துவிடும் என்றும் கூறினார். ஒவ்வொரு தனிமனிதனும் இறையனோடு ஒன்று சேர்த்துவிட வேண்டும். என்றும், அதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்றும் உணரவேண்டும். அத்தகைய ஓர் எண்ணம் ஏற்பட்டால், சகோதர மனப்பான்மை எல்லோரிடமும் ஏற்படுவதோடு எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற மனப்பான்மையும், ஓர் உலக அரசாங்கமும் ஏற்படும் வாய்ப்பு உண்டாகும் என்றும் சுவாமி சிவானந்தர் கூறினார். இத்தகைய மனித இன நலப்பற்று மனிதனைத் தெய்வ நிலைக்கு உயாத்துகிறது. கடவுளுடைய புகழுக்கு வரையறை கிடையாது என்றும், மனித முயற்சிக்கு முடிவு கிடையாதென்றும் வேதங்கள் கூறுகின்றன. சுவாமி சிவானந்தர் இதனை நன்றாகப் புரிந்து கொண்டு ஆன்மிக போதனைக்கு எல்லையில்லை என்றும், எப்பொழுதும் நன்னெறிகளைப் போதித்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும், ஒவ்வொரு நிலையிலும் மாணவர்களைக் குருவானவர் நன்றாகக் கவனித்துக் கொண்டுமிருக்கவேண்டும் என்னும் சுவாமி சிவானந்தர் கூறினார். இவர் ஒவ்வொரு நிமிடமும்<noinclude></noinclude>
hb8x9moanstpiqgbepi53ctsozxritu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/107
250
646513
1945510
2026-06-12T08:14:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆன்மிகப் பயிற்சி செய்யக் கிடைக்கிற வாய்ப்பு என்றும், மிகவும் கவனத்தோடு பயிற்சி செய்ய வேண்டுமென்றும், அப்பயிற்சியில் தவறுகள் ஏற்படுமெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவேதன்|79|சிற்பக்கலை}}</noinclude>ஆன்மிகப் பயிற்சி செய்யக் கிடைக்கிற வாய்ப்பு என்றும், மிகவும் கவனத்தோடு பயிற்சி செய்ய வேண்டுமென்றும், அப்பயிற்சியில் தவறுகள் ஏற்படுமென்றும், மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான தத்துவ நெறியானது, புனிதமான செயல்கள் அடிப்படையில் அமைந்தது என்றும், உண்மையையும் நேர்வழியையும் கடைப்பிடிக்கும் வழி என்றும் கூறினார்.{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="சிவானந்தர்"/>
<section begin="சிவேதன்"/>
{{dhr}}
<b>சிவேதன்</b>: சிலப்பதிகாரத்தால் அறியப்பெறும் வடநாட்டுச் சிற்றரசர்களுள் ஒருவன். கண்ணகிக்குப் படிமம் அமைக்கக் கல்கொண்டு வருவதற்காக இமயம் சென்ற சேரன் செங்குட்டுவன் நண்பர்களான நூற்றுவர் கன்னர் உதவியால் கங்கையாற்றைக் கடந்து, பின்னர் உத்தரகோசலம் அடைந்து பாசறை அமைத்துத் தங்கினான். அப்போது கனகவிசயர் என்னும் ஆகிய அரசர் தம் துணைவர்களான உத்தரன் முதலிய எட்டுச் சிற்றரசர்களோடு சேர்ந்து போர்க்கோலம் பூண்டு எதிர்த்துப் போர் செய்தனர். அவ்வாறு கனக விசயர்க்குத் துணை வேந்தர்களாக வந்த வடநாட்டுச் சிற்றரசர்களுள் ஒருவன் சிவேதன். செங்குட்டுவனோடு நிகழ்த்திய அப்போரில் சிலர் தோற்றோடச் சிலர் இறந்துபட்டனர்.
<b>சிவேதன்</b>{{sup|<b>2</b>}}: பெருங்கதையில் இடம்பெறும் அமைச்சர்களுள் ஒருவன். பிரச்சோதன மன்னனின் அமைச்சனாகக் கூர்த்த மதியுடையவனாக விளங்கிய இவன், அரசர்க்கு அறிவுரை கூறுவதில் சிறந்து விளங்கினான். நளகிரி என்னும் அரசயானை மதம்மிக்கு நகரை அழித்தபோது, மன்னன் பிரச்சோதனன் ஆணையின்படி, இவன், சிறையிலிருந்த உதயணனை வேண்டி அவனை வெளிக்கொணர்ந்து, அந்த யானையினை அடக்கச் செய்தான். உதயணனைப் பிரச்சோதனனுக்கு அறிமுகம் செய்து வைத்து இருவருக்கும் இணக்கம் ஏற்படும்படி செய்தான். அதன் பயனாக, அரச குமாரர்களுக்கும் வாசவதத்தைக்கும் கல்வி கற்பிக்குமாறு உதயணன் அரசனால் நியமிக்கப் பணிகளை பெற்றான. உதயணனுக்கு வேண்டிய எல்லாம் சிவேதன் மகிழ்வோடு செய்தான். இவ்வாறு பணி செய்ததற்குப் பரிசாசுப் பின்னர், ஐராபதம் என்னும் மலையில் கிடைத்த பொன்னாற் செய்யப்பெற்ற பதினாயிரம் பொன் நாணயங்களை உதயணனால் அளிக்கப்பெற்றான்.
<b>சிவேதன்</b>{{sup|<b>3</b>}}: மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வீரன். மச்ச நாட்டு மன்னனான விராடனின் மைந்தனாவான். சிவபெருமானை நோக்கித் தவமியற்றி, விற்போரில் யாராலும் வெல்லப்படாத தன்மையை வரமாகப் பெற்றிருந்தான். பஞ்சபாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் நடைபெற்ற போரில் பாண்டவர் பக்கல் நின்று, அவர்தம் படைகளுக்கு முதல் சேனாபதியாகப் போரிட்டான். துரியோதனன் பக்கல் இருந்து போர் புரிந்த, பெருவீரராகிய வீடுமர் போன்றவர்களைப் போரில் வென்றான். விற்போரில் இவனை வெல்ல இயலாது என்பதனை அறிந்த வீடுமர், இவனை வாட்போர் புரியுமாறு தூண்டினார். அவர் தூண்டுதலால் இவன் வாட்போர் செய்யும்போது வீடுமரால் கொல்லப்பெற்றான்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சிவேதன்"/>
<section begin="சிற்பக்கலை"/>
{{dhr}}
<b>சிற்பக்கலை</b>: மனிதன் கண்டகலைகளுள் மிகச்சிறந்த கலை சிற்பக்கலை. சிறிய சிற்பமாயினும் காண்பவருக்கு மனத்தில் அமைதி, மகிழ்ச்சி, வியப்பு ஆகியவற்றை ஏற்படுத்தினால் அது சிறந்த படைப்பாகக் கருதப்படும். சிற்பக்கலை சமயத்துடன் பெரிதும் தொடர்பு கொண்டே வளர்ந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகிறது. பழங்கற்கால மனிதன் எலும்புகளிலும் தந்தத் திறும் சிற்ப வேலைப்பாடுகளைச் செய்தால், முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்கலை தோன்றியது.
சிற்பங்களைவிட மனிதனின் நாகரிகத்தையும் வளர்ச்சியையும் எடுத்தியம்பும் சான்றுகள் இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை. வரலாற்றுச் சான்றாக இவை சிற்பங்கள் விளங்குகின்றன. சிற்பங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களின் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தின் கூறுகளைப் பற்றிக் கூறும் இயல்புடையன. நாகரிகத்தின் கூறுகளை உணர்த்துவன சிற்பங்களே ஆகும். எடுத்துக்காட்டாகக் கிரேக்கச் சிற்பங்கள் மனித நாகரிகத்தை உணர்த்துவனவாக அமைந்துள்ளன. கிரேக்கக் கடவுள்கள் பெரும்பாலும் மனிதனின் பொதுவான வடிவங்களையே பெற்றுத் திகழ்ந்தன. இந்தியா, சீனா மற்றும் பல நாடுகளில் சமய அடிப்படையில் சிற்பவளர்ச்சி ஏற்பட்டது. இன்றைய சிற்பிகள், சிற்பங்களைத் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கின்றனர். மக்களின் சமய சமூக நம்பிக்கைகளை வெளிப்படுத்துவனவே சிற்பங்களாகும், எகிப்து, ஆசியா அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் தொன்மை வரலாறு, அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை மூலமாகவே பெரிதும் தெரிய வருகிறது. சிற்பங்கள் நினைவுச் சின்னங்களாகவும், தொன்மைச் சின்னங்களாகவும் விளங்குகின்றன. கல், உலோகம் போன்றவை நீண்ட நாள்கள் அழியாமல் இருக்கக் கூடியவை. எனவே, நினைவுச் சின்னங்கள் இவ்வகைப் பொருள்களாலேயே செய்யப்படும். இவ்வகைச் சிற்பங்-<noinclude></noinclude>
sy65xh2t05ej32g6dvlk2e01983s9e5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/108
250
646514
1945516
2026-06-12T08:24:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் நினைவுச் சிற்பங்கள் (Commemorative sculpture) எனப்படும். பண்டைக் காலத்தில் மேலை நாடுகளில் நினைவுச் சிற்பங்கள் எழுப்பும் மரபு இருந்து வந்துள்ளது. அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|80|சிற்பக்கலை}}</noinclude>கள் நினைவுச் சிற்பங்கள் (Commemorative sculpture) எனப்படும். பண்டைக் காலத்தில் மேலை நாடுகளில் நினைவுச் சிற்பங்கள் எழுப்பும் மரபு இருந்து வந்துள்ளது. அவை பெரும்பாலும் முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் ஆகியோருக்காக எழுப்பப்படும். இந்தியாவிலும் இம்முறை இருந்து வருகிறது. இக்காலத்தில் இவ்வகைச் சிற்பங்கள் பெருமளவில் எழுப்பப்படுகின்றன.
சிற்பிகள் தங்கள் மனத்தில் படும் கருத்துகளின் அடிப்படையிலும் சிற்பங்களை உருவாக்குகின்றனர். அழகை வெளிப்படுத்தும் இவ்வகைச் சிற்பங்களை ஒருவர் காணும்பொழுது அவருக்கு மனத்தில் சிற்பி எதனை வெளிப்படுத்த இச்சிற்பத்தைப் படைத்தான் என்ற கேள்வி எழும், சிற்பங்கள் இக்காலத்தில் மிகுதியாக வடிக்கப்படுகின்றன. இக்காலச் சிற்பங்களில் உண்மை நிலையையே பெரிதும் காணமுடிகிறது. இக்காலத்தில் சிற்பங்கள் செய்ய இரும்பு, நெகிழி (Plastics), அலுமினியம், கண்ணாடி போன்ற பிற பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன.
சிற்பங்கள் பொதுவாகக் கட்டடக் கலையுடன் தொடர்புடையனவாகும். ஏனெனில், இவ்விரு கலைக்கும் ஒரே மூலப் பொருள்கள் தாம் பயன்படுகின்றன. தொன்மை நாகரிகங்களின் கட்டடச் சிதைவுகளில் சிற்பங்கள் பல காணப்படுகின்றன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சிற்பங்கள் எலும்புகள், விலங்குக் கொம்புகள், பாறைகள் ஆகியவற்றில் செதுக்கப்பட்டன. இவை வாழும் உயிர்களின் வடிவங்களாகவே வடிக்கப்பட்டன. வரலாற்றுக்கு முற்பட்ட பழங்காலச் சிற்பங்கள் விலங்குகள், மனிதன், மனிதன் விலங்குகளைக் கொல்வது போன்ற அமைப்புடையனவாய் வடிக்கப்பட்டன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை எருது தன்னை நக்கிக் கொள்ளும் சிற்பம் (Bison licking itself), வில்லண்டோர்பு வீகை சிற்பம் (Venus of Wiliendorf) போன்ற சிற்பங்களாகும். வில்லண்டோர்பு வீனசு சிற்பம் ஒரு பெண் தெய்வமாகும். இவள் மனிதனுக்கு வாழ்வும் உணவும் கொடுக்கும் தெய்வமாகக் கருதப்பட்டாள். வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் மட்கலன்களைச் செய்து அதனைச் சூளையில் இட்டு சுட்ட பிறகு பயன்படுத்தத் தெரிந்து கொண்டபின் களிமன் உருவங்களையும் அந்த வகையிலேயே செய்தான். இவைபோன்ற சுடுமண் உருவங்கள் பல்வேறு நாடுகளில் கிடைத்துள்ளன.{{Right|<b>சு.இரா.</b>}}
கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். கல், உவோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்னும் பத்துப் பொருள்களும் சிற்பம் செய்ய ஏற்றவை என்று பிங்கல நிகண்டு கூறும். உலோகங்களுள் வெண்கலம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சிற்ப வேலைக்குப் பயன்பட்டு வருகிறது. இதுதவிர பொன், வெள்ளி, செம்பு முதலிய பிற உலோகங்களும் சிற்ப வேலைக்குப் பயன்படுகின்றன.
கல்லில் கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் போன்றவற்றால் சிற்பங்கள் செய்யப்படுகின்றன. நுட்பமான வேலைப்பாடுகளுக்குத் தந்தம் ஏற்ற தென்றாலும், வழிபடு படிமங்களை அதில் செய்வதில்லை. தந்தப் படிமங்கள் காட்சிப் பொருள்களாகவே கருதப்படுகின்றன. சிற்பங்கள் வடிப்பது குறித்துச் சிற்ப நூல்கள் பல இயம்புகின்றன.
<b>சிற்ப வகைள்</b>: சிற்பம், வடிவக்கலை வடிவத்தை அமைக்கும் நிலையை ஒட்டிச் சிற்பத்தைப் பலவகைகளாகப் பிரிக்கலாம். வடிவம் முழுவதையும் அதாவது முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழுவடிவச் சிற்பங்கள் என்றும், வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் என்றும் வகைப்படுத்தலாம். கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவத் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள்.
தேவகோட்டங்களிலும் கோயிற் சுவர்களிலும் அமைக்கப்படும் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள், மாமல்லபுரத்துப் பகீரதன் தவம், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மேல் குடைவரையிலுள்ள கங்காதரர் சிற்பம் போன்றவை புடைப்புச் சிற்பங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
புடைப்புச் சிற்பங்களை வடிவங்களின் பரிமாணம் கருதி உயர் புடைப்புச் சிற்பங்கள், தாழ் புடைப்புச் சிற்பங்கள் எனப் பிரிக்கலாம், தேலகோட்டச் சிற்பங்களை உயர்புடைப்புச் சிற்பங்களாகவும், திருவையாறு தென் கைலாசம் கோயில் தூண்களிலுள்ள மெல்லிய சிற்பங்களைத் தாழ்புடைப்புச் சிற்பங்களாகவும் கருதலாம்.
புடைப்புச் சிற்பத்தின் வடிவம் செதுக்கப்படும் பொருளின் மேற்பரப்பினும் உயரமாகப் பிதுங்கி நிற்கும். மேற் பரப்பைக் குடைந்து வடிவம் அதனினும் தாழ்ந்து இருக்கும்படியாக அமைக்கப்படும் சிற்பம் குடைவுச் சிற்பம் (Intaglio) எனப்படும். இது புடைப்புச் சிற்பத்திற்கு நேர்மாறானது. புள்ளமங்கை, திரு ஆலந்துறை மகாதேவர் கோயில் சிற்றுருவச் சிற்பத் தொகுதிகள் குடைவுச் சிற்பங்களுக்குச் சமியான எடுத்துக்காட்டுகளாகும்.{{nop}}<noinclude></noinclude>
kinre1vbj4jeekrznxgbtdmjczug8sz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/109
250
646515
1945520
2026-06-12T08:31:25Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 109 |bSize = 375 |cWidth = 290 |cHeight = 398 |oTop = 38 |oLeft = 34 |Location = center |Description = }} {{center|பேளூர் கோயில் சிற்பம்-மைசூர்}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|81|சிற்பக்கலை}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 109
|bSize = 375
|cWidth = 290
|cHeight = 398
|oTop = 38
|oLeft = 34
|Location = center
|Description =
}}
{{center|பேளூர் கோயில் சிற்பம்-மைசூர்}}
{{nop}}<noinclude></noinclude>
5npavp2m4n66546dm2cupa7nr7ooy05
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/110
250
646516
1945521
2026-06-12T08:45:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிற்பங்களை அளவுமுறையால் மூன்று வகைப்படுத்துவர். ஏழு தாள அளவு உயரமுள்ள உருவம் வாமனம். எட்டுத் தாள அளவு உயரமுள்ள சிற்பம் மானுடம். ஒன்பது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|82|சிற்பக்கலை}}</noinclude>சிற்பங்களை அளவுமுறையால் மூன்று வகைப்படுத்துவர். ஏழு தாள அளவு உயரமுள்ள உருவம் வாமனம். எட்டுத் தாள அளவு உயரமுள்ள சிற்பம் மானுடம். ஒன்பது தாள உயரமுள்ள வடிவம் தெய்விகம்.
சிற்பிகள் இறைவடிவங்கள், மனித வடிவங்கள், விலங்கு, பறவை, செடி கொடி போன்ற இயற்கை வாழ் இனங்கள், கற்பனைக் காட்சிகள் என்று எல்லாவற்றையும் சிற்பங்களாகப் படைத்துள்ளனர். இந்தியாவில் சிற்ப அமைப்பில் இறை வடிவங்கட்கே முதன்மை அளிக்கப்பட்டுள்ளது.
<b>இறைச் சிற்ப வகைகள்</b>: சிற்பிகள் உயர்ந்த அறிஞர்களின் கருத்திற்கேற்பப் பரம்பொருளைமுப் பெரும் நிலைகளில்-உருவம், அருவம், அருவுருவம் என்று மூன்று வகைகளில்-அடக்கினார்கள், தலை, உடம்பு, கை, கால்கள் பொருந்திக் கண்களுக்குப் புலனாகும் வடிவம் உருவம் எனப்படும். அவ்வாறு கண்ணுக்குப் புலப்படாதது அருவம் ஆகும். இரண்டும் கலந்தது அருவுருவம். சிற்ப நூல்கள் இலிங்க வடிவத்தை அருவமேனி என்றும், எல்லா உறுப்புக்களும் நிறைந்த் சந்திரசேகரர் வடிவம் போன்ற தெய்வத் திருமேனிகளை உருவ மேனிகள் என்றும், முகலிங்கத்தை அருவுருவம் என்றும் வரையறுக்கின்றன.
சிற்பங்களை அவற்றை இருத்தும் நிலையால் சலம், அசலம், சலாசலம் என்று மூன்று வகைகளாகப் பிரிப்பர். செய்த இடத்திலிருந்தோ நிறுவப்பட்ட இடத்திலிருந்தோ அசைக்க இயலாவண்ணம் இருப்பின் அப்படிமங்கள் அசலப் படிமங்கள் எனப்படும். ஓரிடம் விட்டு வேறிடம் நகர்த்தக் கூடியனவாய் அமைக்கப்பட்டால் அவை சலம் எனப்படும். இடம் விட்டு இடம் மாற்றக்கூடிய படிமங்களை மாற்றக் கூடாது என்னும் நோக்கில் நிறுவினால், அவை சலா சலம் எனப்படும்.
தோற்ற அமைப்பைக் கொண்டு சிற்பநூல்கள் இறை வடிவங்களை அமைதித் தோற்றம், அச்சம் அகற்றி அருள் தரும் தோற்றம், அச்சுறுத்தும் தோற்றம் என்று மூன்றாய்ப் பிரிக்கின்றன. இயற்கையான அமைதி நிலையும், அன்பர்க்கு வேண்டுவன வழங்கும் திருக்கைகளையும் கொண்டிலங்கும் திருமேனிகள் அமைதித் தோற்ற வகையின. ஆலமர் கடவுளின் வடிவம் இதற்குத்தக்க எடுத்துக் காட்டாகும். நின்ற கோலத்தில் அல்லது ஊர்தியில் ஏறியிருக்கும் நிலையில் பலவகை அணிகலன்களை அணிந்து அம்பு, வாள் முதலிய படைக்கலன்களுடன் அச்சம் அகற்றி அன்பரைக் காத்தருளும் கைக் குறிப்பில் காணப்படும் படிமங்கள் அச்சம் அகற்றி அருள் தரும் தோற்றத்தனவாம். ஆறுமுகப் பெருமானின் திருக்கோலம் இதற்குச் சான்றாகும். அம்பு, வாள் முதலிய படைகளால் கொடியவர்களைக் கொல்வதாகவும், எப்போதும் அச்சுறுத்தும் தோற்றத்தை உடையதாகவும், போர்த்தொழிலில் மகிழ்வு கொண்டது போலவும் விளங்கும் வடிவங்கள் அச்சமூட்டும் தோற்றத்தன. மகிடாசுரமர்த்தினி, காலாரி மூர்த்தி திருவுருவங்கள் இவ்வகையின.
இவை தவிர உருவச் சிற்பங்களும் (Portrait Sculptures) உள்ளன. குறிப்பிட்ட ஒருவரின் உருவத்தை உள்ளது உள்ளவாறு இயற்கையாகக் காட்டும் சிற்பங்களை உருவச் சிற்பங்கள் எனலாம். அன்னை செம்பியன் மாதேவியின் கணவரான கண்ட சாதித்த சோழரின் உருவச் சிற்பங்கள் கோனேரிராசபுரம் உமா மகேசுவரர் கோயில், ஆனாங்கூர் அகத்தீசுவரர் கோயில் போன்ற பல கோயில்களில் உள்ளன. கோனேரிராசபுரம் உமாமகேசுவரர் திருக்கோயிலில் உள்ள கண்டராதித்த சோழரின் உருவச் சிற்பம் கல்வெட்டுடன் கூடியது.
<b>சிறப்பியல்பு</b>: இந்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளுள் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இரண்டு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இது எளிதாகக் கைவந்தது. சிற்ப வடிவங்கள் நின்றாலும், அமர்ந்தாலும், கிடந்தாலும், வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை அறிந்து வேண்டுமளவு அதைத் தழுவி தம் கலையுணர்வு, கற்பனை உணர்வு ஆகியவற்றைக் கலந்து, அமைக்கப்படும் திருமேனிக்கும் நிறுவப்படும் இடத்துக்கும் தக்கவாறு சரித்து, வளைந்து, நெளிந்த கைகளையும் கால்களையும் பல அமைதிகளில் வடித்துக் காண்பவர் கலையழகை மட்டுமன்றி, அவ்வடிவ அமைப்புகளின் உட்கருத்தையும் உணருமாறு செய்திருக்கிறார்கள்.
சிற்பங்களைப் பொறுத்தமட்டில் கை அமைதிகள், உடலின் வளைவமைதிகள், இருக்கை அமைதிகள் ஆகிய மூன்றும் ஆங்கிகா அபிநயம் எனப்படும். சிற்ப வடிவங்களையும் வழிபடு படிமங்களையும் அவ்வவற்றிற்குரிய ஆடைகள், அணிகலன்கள், தலைக்கோலங்கள், படைகள் ஆகியவற்றைச் சேர்த்துச் செப்பம் செய்தல் அகார்ய அபிநயம் எனப்படும். உள்ளத்து உணர்வுகளைப் புருவம், கண், உதடு ஆகிய மூன்றின் மூலம் வெளிப்படுமாறு அமைப்பது சாத்விக அபிநயம். சுருக்கமாகச் சொன்னால், ஆடற்கலைத்-<noinclude></noinclude>
iso884vftvis9lrmd5m4myojhv355js
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/111
250
646517
1945522
2026-06-12T08:51:08Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 111 |bSize = 375 |cWidth = 300 |cHeight = 405 |oTop = 35 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|இராசிமிலுள்ள இராசவ லோச்சன கோயில் சிற்பம்-மிதுனா}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|83|சிற்பக்கலை}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 111
|bSize = 375
|cWidth = 300
|cHeight = 405
|oTop = 35
|oLeft = 38
|Location = center
|Description =
}}
{{center|இராசிமிலுள்ள இராசவ லோச்சன கோயில் சிற்பம்-மிதுனா}}
{{nop}}<noinclude>
<b>வா. க. 9 - 6அ</b></noinclude>
6f87j6pm5pyewlvzztngiftqe51vh8g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/112
250
646518
1945523
2026-06-12T08:54:13Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 112 |bSize = 375 |cWidth = 302 |cHeight = 418 |oTop = 35 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|கியோவானி உலோரன்சா சிற்பம்}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|84|சிற்பக்கலை}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 112
|bSize = 375
|cWidth = 302
|cHeight = 418
|oTop = 35
|oLeft = 32
|Location = center
|Description =
}}
{{center|கியோவானி உலோரன்சா சிற்பம்}}
{{nop}}<noinclude></noinclude>
h7hq24qx7gtafiwjk3qccj7uaoosmbg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/148
250
646519
1945524
2026-06-12T08:54:30Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிதிமன் அழுந்தை’ (அகம்–196), ‘வளங்கெழுகோசர் விளங்குபடை நூறி, நிலங்கொளவெஃகியபொலம்பூண் கிள்ளி’ (அகம். 205) என்பனவற்றாற் புலப்படுகின்றன. செங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோசலம்|122|கோசலம்}}</noinclude>நிதிமன் அழுந்தை’ (அகம்–196), ‘வளங்கெழுகோசர் விளங்குபடை நூறி, நிலங்கொளவெஃகியபொலம்பூண் கிள்ளி’ (அகம். 205) என்பனவற்றாற் புலப்படுகின்றன.
செங்குட்டுவன் கண்ணகிக்கு விழாச் செய்த ஞான்று இவர்களும் வந்திருந்து வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுகின்றது. ‘கொங்கிளங்கோசர்’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் ‘கொங்குமண்டிலத்து இளங்கோவாகிய கோசர்’ எனவும், அரும்பத உரையாசிரியர் ‘குறும்பு செலுத்துவார் சில வீரர்’ எனவும் பொருள் கூறியுள்ளனர்.
நோசர் தொன்றுதொட்டு வாழும் தமிழ்க்குடி மக்களல்லர். வேளிரையடுத்துக் காசுமீர நாட்டிலிருந்து தமிழகத்திற்குப் போந்த குழுவினர் என்பார் ரா. இராகவையங்கார். சங்கப்பாடல்கள் இவர்களைத் தமிழ்நாட்டவராகக் கருதுதற்கு இடந் தருகின்றன.
கைக் கோட்படையாயும், கைக்கோட்படைத் தலைவராயும், தமிழ் மூவேந்தருக்கு அகப்பரிவாரத்துக் காவல் துணைவராயும் விளங்கிய கோசர், தம் படை வீரத்துக்கு இடமில்லாது போன காலத்தில், நூல் நூற்றுத் துகில் நெய்யும் தொழிலை மேற்கொண்டனர் என்று சாசனக் குறிப்புகள் அறிவிக்கின்றன.
{{Right|<b>ச.பா.</b>}}
<section end="கோசர்"/>
<section begin="கோசலம்"/>
{{dhr}}
{{larger|<b>கோசலம்:</b>}} தொன்மையான பௌத்த இலக்கியங்களிலும், அவதானசதகம் போன்ற நூல்களிலும், தென்கோசலம், வடகோசலம் என்ற இரு பகுதிகள் பௌத்தர் காலத்திலிருந்தன என்ற செய்தி கிடைக்கிறது. இராமாயணக் காப்பியத் தலைவன் இராமனின் காலத்திற்குப் பின் கோசலநாடு இலவன், குசன் ஆகிய இரு பிள்ளைகளிடையே பிரித்தளிக்கப்பட்டது எனத் தெரிகிறது. இலவனுக்கு வடகோசலமும் குசனுக்குத் தென்கோசலப் பகுதியும் கிடைத்தன. ‘சிராவசுத்தி’ வடகோசலத்தின் தகைநகராகவும் விந்திய மலையின் அண்மையிலிருந்த ‘குசவரி’ தென்கோசலத் தலைநகராகவும் விளங்கின. புராணங்கள் கோசல மக்களை, விந்தியப் பகுதி மக்களாகவே கருதுகின்றன. அவர்களுடன், ‘மேகலர்’, ‘உட்கலர்’ முதலியவர்களையும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இடபதீர்த்தம், கலதீர்த்தம், பதரிகாதீர்த்தம் ஆகிய புனித இடங்கள் கோசலப் பகுதியில் அமைந்துள்ளனவென மகாபாரதம் அறிவிக்கிறது. கோசலப் பகுதியில், இடபதீர்த்தம் இருந்ததாகக் ‘குஞ்சிக் குகைக் கல்வெட்டு’க் (Gunji Rock Inscription) குறிப்பிடுகிறது. மகாபாரத வனபர்வம் கோசலத்தை விதர்ப்பதேசத்திலிருந்து பிரித்துக் கூறுகிறது. தட்சிணபதத்திற்கு (Dakshinapatha) வடபகுதியில் கோசலம் இருந்ததையும் பாரதம் குறிப்பிடுகிறது. ஆனால், அலகாபாது தூண் கல்வெட்டு (Allahabad Pillar Inscription C. 350 A.D) கோசலத்தைத் தட்சிணபத நாடுகளின் பட்டியலுடன் குறிப்பிடுகிறது.
மேகலா, மாளவ ஆகிய பகுதிகளுடன் வாகாடகரின் (Vakatakas) பேரரசில் கோசலம் கி.பி. 5, 6–ஆம் நூற்றாண்டுகளில் அடங்கியிருந்ததாகத் தெரிய வருகிறது. வாகாடகரின் சரிவுக்குப் பின், அமரய குலம் சார்ந்த சரப பூரியர் கோசலத்தை வயப்படுத்திக் கொண்டனர். சீன யாத்திரிகன் யுவான் சுவாங்கு கோசலத்திற்கு கி.பி. 639–இல் வந்தான். அவனது குறிப்புகளிருந்து கலிங்கத்தினின்று கோசலம் 1800-லீ (Li) தொலைவிலிருந்தது எனத் தெரியவருகிறது. மத்திய பிரதேசத்திலுள்ள பிலாகபூர், இரெய்ப்பூர், ஓரிசாவிலுள்ள சுந்தர்கார், சாம்பல்பூர், பொலாங்கீர் ஆகிய மாவட்டங்கள் கோசலப்பகுதியில் அடங்கியிருக்க வேண்டும். யுவான்சனாங்கு வந்தபோது சிரீபுரம் கோசலத்தின் தலைநகராக விளங்கியது. இப்போது இரெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள மகாநதி ஆற்றின் கரையிலமைந்திருக்கும் சிர்பூர் என்பதுவே பண்டைய ‘சிரீபுரமாக’ இருந்திருக்க வேண்டும்.
கோசலப்பகுதி எல்லையில் கி.பி. 8,9-ஆம் நூற்றாண்டுகளிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் இருத்தனவாகத் தெரியவில்லை. சோமவம்சிகளுக்குப் போட்டியாக கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தாகால கால சூரிகள் (Dahala–Kalachuris) தோன்றினர், காலசூரிகள் தங்கள் அரசியல் முயற்சிகளைக் கீழைப் பகுதியில் திசை மாற்றவேண்டியவராயினர். ‘முரசிமகடக’ (Murasimakataka), விளிதபுரம், பயாதிதகரம் ஆகிய பல நகரங்கள் கோசலத்தின் தலைநகராக விளங்கியிருக்கின்ற நிலையற்ற அரசியற் சூழலை இது சுட்டிக் காட்டுகிறது. தெலுகுசோடா (Teleugu Chodas) கி.பி. 11-ஆம் நூற்றாண்டு இறுதியில் சோமவம்சிகளை வெளியேற்றினர். தொடர்ந்து சோடர்களைக் காலசூரிகள் வென்றனர் (கி.பி. 1114).
காலசூரிகள் ஆட்சியிலேயே கோசலம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும். உட்கலக்கங்கர்கள் (Gangas of Utkala) கி.பி. 1112–இல் காலசூரிகளை வென்றனர். இப்பகுதி கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் இடைக்காலம்வரை கங்கர் வசமிருந்தது. சாம்பல்பூர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் அரசியல் மைய கேந்திரமாக விளங்கியது. சௌகன் (Chuhan) குலமன்னர்கள் ஆட்சியில் கோசலம் மீண்டும்<noinclude></noinclude>
7wc294jy8pu1cv99pt6njto7z883iae
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/149
250
646520
1945526
2026-06-12T09:11:24Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிறப்புற்று விளங்கியது. சௌகான் மரபு சார்ந்த மகாராசா சாயி (Maharaja Sai) கி.பி. 1821–இல் கோசலப்பகுதியை இழக்க நேரிட்டது. அப்போது ஆங்கிலேய அரசின் பேரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோசலம்|123|கோசலை}}</noinclude>சிறப்புற்று விளங்கியது. சௌகான் மரபு சார்ந்த மகாராசா சாயி (Maharaja Sai) கி.பி. 1821–இல் கோசலப்பகுதியை இழக்க நேரிட்டது. அப்போது ஆங்கிலேய அரசின் பேராளர்கள், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக உரிமைப்பட்டயம் (Sanads) வழங்கினர். சாயி மன்னனுக்குச் சாம்பல்பூர் மட்டிலுமே வழங்கப்பெற்றது. இராசா நாராயலிங்கு கி.பி. 1849–ஆம் ஆண்டு இறந்தான். வாரிசு இல்லாமையால் சாம்பல்பூரும் ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பெற்றது.
புத்தர் காலத்துக் கோசலம் இமாலய எல்லையிலிருந்து, கங்கை – யமுனை கடற்பகுதி வரை பரந்திருந்தது. பௌத்தபிரானின் சாக்கியகுடியும் (Sakyas) இவ்வெல்லைக்குள் அடங்கியிருந்தது. புத்தர் வாழ்ந்த காலத்தில் ‘பசேநதி’ அல்லது ‘பிரசேனசித்து’ என்பவன் கோசலத்தை ஆண்டு வந்தான். மகதநாட்டு அசாதசத்துருவுடன் இவன் அடிக்கடி போரிட்டு வந்தான். புத்தரைப் பன்முறை சந்திக்கவும், அவருடன் பல நேரங்களில் உரையாடவும் பிரசேனசித்திற்கு வாய்ப்புகளிருந்தனவாக இலக்கியச் சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மன்னன் பௌத்த சமயத்தைத் தழுவினான் என்ற குறிப்பு இல்லை. பிரசேனசித்தின் மகன் விதூதபன், தந்திரமாக அரியணையைக் கைப்பற்றினான் என்றும் தெரியவருகிறது.
அரசியல் வரலாற்று ஆய்வின்படி மௌரியப் பேரரசு தோன்றுவதற்குமுன், கோசலம் வளமான சுதந்திர நாடாக இருந்திருக்க வேண்டும். கார்சா பணம் (Karshapanas), தரணம் (Dharanas) ஆகிய நாணயங்கள் மௌரியப் பேரரசு தோன்றுவதற்கு முன் வழக்கிலிருந்தன. இவ்வகையான நாணயங்கள் சில கேரி (Kheri) மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சுதந்திர கோசல நாட்டு நாணயங்களாகக் கருதுகின்றனர். எனவே, கோசலம் தனி நாடாக இயங்கியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
கோசல அரசு பரம்பரையினரைப் பிற அரசுகள் சற்றுக் குறைந்த சமுதாயத் தகுதி உள்ளவர்களாகவே கருதின. சாக்கிய (Sakhya) குலமரபினர் அவர்களுக்குப் பெண்களை மணமுடித்துக் கொடுப்பதற்கு இசையவில்லை. வேத விதிப்படி அசுவமேதம், வாசபேயம் முதலிய வேள்விகளைக் கோசலர் நடத்தியபோதிலும், அவர்கள் சமுதாயநிலை உயர்ந்து விடவில்லை. தாங்கள் பெற்ற அரசுரிமையை உறுதி செய்து கொள்வதற்காகக் கோசல மன்னர்கள் இவ்வேள்விகளை நடத்தியிருக்க வேண்டும்.
{{Right|<b>தி.வெ.கு.</b>}}
<section end="கோசலம்"/>
<section begin="கோசலை"/>
{{dhr}}
{{larger|<b>கோசலை</b>}} அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு, கோசல நாட்டினை ஆட்சிபுரிந்த சூரிய வமிசத்து மாமன்னனான தசரதன் மனைவியருள் முதலாமவள்; இராமபிரானை ஈன்றளித்த பெருமையை உடையவள்; பட்டத்தரசியருள் தலைமை பெற்றவள். ஆதலின், ஆட்சி உரிமை கொண்ட அந்தாட்டின் பெயரால் கோசலை என வழங்கப்பெற்றவள். இவள் பெயரைக் கௌசலை எனவும் கூறுவர்.
தம் மக்கள் நால்வரிடத்தும் தாயார் மூவரும் ஒத்த அன்பினராய் இருத்தல் வேண்டுமெனக் கருதிய தசரதன் கைகேயியின் மகனான பரதனைக் கோசலையிடத்தும், கோசலையின் மகனான இராமனைக் கைகேயியிடத்தும் வளரச் செய்தமையால் கோசலை பரதனிடத்தும் பேரன்பு பூண்டிருந்தாள்.
தசரதன் அளித்த இருவரங்கள் காரணமாகப் பரதன் நாடாளவும் இராமன் காடேகவும் நேர்ந்தமையால், கோசலையிடத்து விடைபெறச் சென்ற இராமன், மன்னவன் ஆணை பரதன் நாடாள வேண்டுமென்பது எனக் கூறியபோது, சிறிதும் மனத் தடுமாற்றமின்றி, ‘முறைமை என்பது ஒன்று உண்டு அதுவல்லது நிறைகுணத்தவன் நின்னினும் நல்லன் குறைவிலன்’ எனக்கூறிய மறுவில்லாத அன்பினையுடையவள்.
ஈரேழாண்டு தான் கானம் நண்ணிப் புண்ணியத் தலங்கள் கண்டு மீள வேண்டுமென்பது வேந்தனது ஆணை, எனக்கு விடையருள்க என இராமன் பகர்ந்த போது, ஒரு தாய்க்குரிய துயரமெல்லாம் தோன்ற வருந்தித் தசரதனிடத்து அவ்வாணையை மீட்க முறையிடச் சென்றபொழுது, அவன் செயலற்றுக் கிடந்த காட்சியைக் கண்டு பெருந்துயர் கொண்டனளாயினும், நிகழ்ந்தமை தெரிந்தபின் கொண்ட கணவன்தன் வாய்மொழி பிழையாமற் காத்தலே தன் கடனென உணர்ந்து, தசரதனைத் தேற்ற முற்பட்ட பெருங்குணத்தவள்.
இத்துன்பங்கட்கெல்லாம் காரணம் தன் சகக் கிழத்தியாகிய கைகேயியே என்பது தெரிந்த பின்னும், அவளைச் சினவாமலும் வெறுத்துரை கூறாமலும் செல்ல விடை இராமனொடு சீதையும் உடன் கொடுத்துக் கணவன் சொல்லைக் காத்த கற்பினள்.
இராமன் குறித்த நாளின்கண் மீண்டுவாராமை கண்டு பரதன் தீக்குளித்து மாளமுற்பட்டபோது அவனைத் தடுத்து நிறுத்த எண்ணி உளங்கனிந்த பாசத்தோடு, ‘எண்ணில் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல்! நின் அருளுக்கு அருகாவரோ?<noinclude></noinclude>
3jwonrled4h7befvhwtb0zq3pj7awwn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/150
250
646521
1945528
2026-06-12T09:52:30Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’ எனக் கூறிப் புலம்பிய மொழிகள் அவளது உயர்ந்த பண்பினையும் நிறைந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோசாலர்|124|கோசென்}}</noinclude>புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’ எனக் கூறிப் புலம்பிய மொழிகள் அவளது உயர்ந்த பண்பினையும் நிறைந்த அன்பினையும் புலப்படுத்தும். இவளை ‘ஒப்பெழுத ஒண்ணாத கற்புடையாள்’ எனக் கம்பர் பாராட்டுதலால் இவளுடைய கற்பின் திண்மையும் புலப்படும்.
{{Right|<b>பா.ம.</b>}}
<section end="கோசலை"/>
<section begin="கோசாலர்"/>
{{dhr}}
{{larger|<b>கோசாலர்:</b>}} மத்திய கங்கைப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த கணசங்கக் (Gana Sangha) குறுநில அரசமைப்புகளையும், அவை செயலாற்றிய முறை, மக்கள் நிலை, பிற செய்திகள் ஆகியவற்றையும் பௌத்த நூல்கள் அறிவிக்கின்றன. இந்நூல்கள் காலத்தால் வேத இலக்கியங்களுக்குப் பிற்பட்டவை. வினய பிடகம், சாதக இலக்கியம் போன்ற பிற பௌத்த சமய இலக்கியங்கள், கால வரன்முறையடிப்படையில், நிகாயங்களை அடுத்து வகைப்படுத்தப்படுகின்றன. இவை நீங்கலாக, அளவற்ற சமண சமய இலக்கியங்களும் வரலாற்றுச் சான்றுகளாகப் பயன்படுகின்றன. அச்சமண இலக்கியங்களைக் கால வரன்முறைப்படி அமைப்பது மிகக் கடினமாகவே இருந்து வருகிறது.
விதேக மாதவர் (Videgha Mathava) என்பவர், சரசுவதிப் பகுதியிலிருந்து மத்திய கங்கைப் பள்ளத்தாக்கிற்குக் குடிபெயர்ந்த நிகழ்ச்சியைச் ‘சதபத பிராமணம்’ (Satapatha Brahmana) கூறுகிறது. ‘சதாநீரா’ (Sadanira) என்னும் ஆற்றின் இடைப்பகுதியின் சதுப்பு நிலம் பண்படுத்தாது பரந்திருந்ததென அவ்விலக்கியம் தெரிவிக்கிறது. கோசாலரும் வைதே கரும் (Videhas) விதேக மாதவரின் வழித்தோன்றல்கள் என்றும், இந்நிலப்பகுதி அவ்விரு கிளைகளுக்கும் எல்லைக் கோடாக இருந்ததென்றும் அவ்விலக்கியச் செய்திதளிலிருந்து அறியக் கிடக்கிறது. வேத இலக்கியங்கள் மத்திய கங்கைப் பள்ளத்தாக்குப்பகுதியை ‘மிலேச்சதேசம்’ என்று குறிப்பிடுகின்றன. நம்பகமான செய்திகளைப் பௌத்த இலக்கியங்களிலிருந்து சேகரிக்க வேண்டியதாயுள்ளது.
நெற்பயிர் கோசலப் பகுதியில் கணிசமான பயனளித்திருக்க வேண்டும். பருவ மழையைச் சார்ந்து கோசாலர் நெல்பயிரிட்டிருக்கக் கூடும். சமுதாயத்தில் ஒரு பகுதியினர் உடலுழைப்பை ஈந்தனர். சிலருக்குத் திட்டமிடுவதற்கும், ஆலோசனைகள் வழங்குவதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதன் காரணமாகச் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் தோன்றின. கோசாலரிடையில் இவ்வகை ஏற்றத்தாழ்வுகள் இருந்தன என்பதைப் பௌத்த சாதக இலக்கியங்கள் தெளிவாக்குகின்றன. சாக்கிய குலப் பொதுமகள் ஒருத்தி கோசல மன்னன் பிரசேனசித்துடன் கூடி ஒரு மகனைப் பெற்றாள். சத்திரிய குலச் சாக்கியர்கள் அக்குழந்தையை வாரிசாக ஏற்க மறுத்தனர்.
வருண அடிப்படையிலும் சமுதாய அமைப்பு உருப்பெற்றுவிட்டது. பிராமணருக்கு நிலம் வழங்கும் பண்பு வழக்கிலிருந்தது (Brahmadeya). கோசல நாட்டுக் ‘ககபதிகள்’ (Gahapatis) அக்கிரகாரங்களில் வாழ்க்கை நடத்தினார்கள் என்பது தெரிகிறது. பூமி தானம் பெற்று வளமான வாழ்க்கை நடத்திய பிராமணர்கள் (Mabasalas) என்று குறிக்கப்படுகின்றனர். பரத்துவாச (Bharadvaj) கோத்திரப் (Gotra) பிரிவைச் சார்ந்த பிராமணன் ஒருவன் வசமிருந்த நிலத்தைப் பயிரிடுவதற்கு ஐந்நூறு கலப்பைகள் தேவைப்பட்டன என்று பௌத்த இலக்கியம் கூறுகிறது. சில பார்ப்பனர் ஆயுதமேந்திய காவல்காரர்களின் பாதுகாப்புடன் பெரும் கோட்டைகளில் வாழ்ந்தனர்.
கோசல நாட்டின் தலைநகராகச் ‘சிராவசுத்தியை’ப் (Sravasti) பௌத்த இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதிகாச காலங்களில் அயோத்தி சிறப்பாகப் பேசப்படுகிறது. புத்தர் காலத்தில் கோசாலர் வணிகத்தில் (Trade) மிகுந்த கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அயோத்தி வணிகர் பயன்படுத்திய நெடுஞ்சாலைகளிலிருந்து தொலை தூரத்தில் அமைந் திருந்ததாலும், சிராவசத்தி மையமாக இருந்ததாலும், அயோத்தியின் பெருமை சிராவசுத்திக்கு மாறியிருக்க வேண்டும். பண முதலீடு செய்து பொருளீட்டுவதைப் பௌத்த மதம் ஆதரித்தது. எனவே, மத்திய கங்கைப் பள்ளத்தாக்கில் குறிப்பாகக் கோசாலரிடையில் அம்மதக் கோட்பாடுகளுக்குச் சிறுகச் சிறுக ஆதரவு கிடைத்திருக்க வேண்டும்.
கோசலத்தின் சிறப்பை இராமாயணம் எடுத்துக் கூறுகிறது. இக்காவியம் முடியாட்சி முறையை வலியுறுத்துகின்றது. கோசலர் முடியாட்சி முறையைப் போற்றி நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும். அயோத்தி நகர மாந்தர்களிடம் செல்வம் நிலையாக இருந்தது.
{{Right|<b>தி.வெ.கு.</b>}}
<section end="கோசாலர்"/>
<section begin="கோசென்"/>
{{dhr}}
{{larger|<b>கோசென்</b>}} அமெரிக்காவில் இந்தியானா மாநிலத்தின் வடபகுதியில் உள்ள நகரம். இந்நகரம் எல்கார்ட்டு (Elkhart) ஆற்றங்கரையில் இருப்பதால் இங்கு வேளாண்மை சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. பால்பண்ணை, கோழிப்பண்ணை, பழவகைகள் உற்பத்தி முதலியன இங்குச் சிறந்த முறையில் நடை-<noinclude></noinclude>
fg1d3h60ny6vcqx3lo02rupp5f4wf9x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/151
250
646522
1945535
2026-06-12T10:26:46Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெறுகின்றன. எஃகுப்பொருள்கள், மின்சாரப் பொருள்கள், இரப்பர் (Rubber Products) வகைகள், மரச்சாமான்கள், படகுகள் முதலியன இங்கு உற்பத்தி செய்யப்படுகின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோட்டம்பலத்துத்...|125|கோட்டயம்}}</noinclude>பெறுகின்றன. எஃகுப்பொருள்கள், மின்சாரப் பொருள்கள், இரப்பர் (Rubber Products) வகைகள், மரச்சாமான்கள், படகுகள் முதலியன இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு மென்னோ மக்கள் (Mennonites) மிகுதியாக வாழ்கின்றனர். அவர்கள் நிறுவியுள்ள கோசென் (Goshen) கல்லூரி புகழ் வாய்ந்தது. இந்நகரம் கி.பி. 1828–ஆம் ஆண்டில் தோற்றம் பெற்றது. இதற்கு கி.பி. 1868–இல் நகர உரிமைச் சாசனம் வழங்கப்பெற்றது. இதன் மக்கள் தொகை 17,171.
<b>கோசென்{{sup|2}}:</b> இப்பெயரையுடைய ஒரு கிராமம் நியூயார்க்கு நகரின் வடமேற்கில் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. குதிரைப் பந்தயங்கள் இங்கு நடைபெறுகின்றன. இங்கு உள்ள கோசென் நூல் நிலையமும் வரலாற்றுக் கழகமும் உள்நாட்டு வரலாற்றை அறிய மிகவும் உதவுகின்றன. இப்பகுதியில் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் மக்கள் குடியேறினர். அரசியல் இணைப்பு கி.பி. 1843–இல் வழங்கப்பட்டது. இதன் மக்கள்தொகை 4342. ஆபிரகாம் லிங்கனின் அரசுச் செயலாளராக இருந்த வில்லியம் எச்சூவர்டு (William H. Seward) இங்குச் சட்டக் கல்வி பயின்றார். புகழ்வாய்ந்த சொற்களஞ்சிய ஆசிரியர் நோயன் வெப்சுடர் (Noan Webster) கி.பி. 1782 முதல் 1783 வரை இங்குப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோசென்"/>
<section begin="கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்"/>
{{dhr}}
{{larger|<b>கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்:</b>}} சங்ககாலத்தில் விளங்கிய இவர் ஓர் அரசப் புலவர். கோட்டம்பலம் என்றளிடத்து மாய்ந்தமையால் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் என்று பினனர் வழங்கப்பட்டார். புறநானூற்று 245–ஆம் பாடலை இயற்றிய சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்றும் புலவர் இவராகவே இருக்கலாம் எனக் கருதப்படுதலின், இவரது இயற்பெயர் மாக்கோதை எனக் கொள்ளலாம். வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பு, கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானையும் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையையும் வேறாகக் கருதும். சங்க இலக்கியத்தில் இவர் பாடியனவாக இரு பாக்கள் (புறம். 245, அகம். 168) உள்ளன.
தம் பெருங்கோப்பெண்டு உயிர்துறந்தாளாக அவளைக் கள்ளிப்பறந்தலையில் இருந்த புறங்காட்டில் தீயிட்டபின் காதலியை யிழந்த தபுதார நிலையில் இவர்பாடிய புறப்பாடல் அவலம் நிறைந்தது. ‘ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை, இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே’ என்னும் அடிகள் (புறம். 245) சேரமானது உழுவலன்பைப் புலப்படுத்தும். இவர்தம் அகப்பாடல் குறிஞ்சித் திணையில் ‘இரவுக் குறி வந்த தலைவனை ஆற்றருமை கூறிக் குறிவிலக்கித் தோழி வரைவு கடாயது’ என்னும் துறையைச் சார்ந்தது. இப்பாடல் பல்லான் குன்றையும், கொடைக்கடன் ஏற்ற கோடா நெஞ்சினையுடைய உதியனது குழுமூரையும் குறிப்பிடுகிறது; மேலும், உதியன் அட்டில் போல நனியெழுந்து அருவி ஆர்ப்பரிக்கும் பெரு வரைச் சிலம்பில், பிடியைத் தழுவிக் கொண்டு களிறு தன் கன்றினை நள்ளிரவில் புலி தாக்குதலினின்றும் காத்து நிற்றலை எழிலுறச் சித்திரிக்கிறது. (அகம்.168).
{{Right|<b>இரா.சா.</b>}}
<section end="கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்"/>
<section begin="கோட்டயம்"/>
{{dhr}}
{{larger|<b>கோட்டயம்</b>}} வரலாற்றுத் தொன்மையுடையது. கோட்டயம் இராசாக்கள் (Rajas of Kottayam) கி.பி. 14–15–ஆம் நூற்றாண்டுகளில் சிறப்புற்றிருந்தனர். கண்ணனூர் (Cannanore Rajas) மன்னர்களுக்கும் இவர்களுக்குமிடையே பகை நிலவிற்று. கள்ளிக் கோட்டை, தானூர், கொடுங்கன்னூர், கொச்சி இடப்பள்ளி, வடக்கென்கூர், பரூர், உதயம்பேரூர், புறக்காடு, தெக்கானூர், காயங்குளம் ஆகிய பகுதிகளிலிருந்த நிலை போர்ச்சுகல், தச்சு (Dutch), பிரெஞ்சு, ஆங்கிலக் குழுக்கள் விடுத்துச் சென்றிருக்கும் குறிப்புகளால் விளங்குகிறது. இவற்றுள் தெக்கானூர்ப் பகுதியே கோட்டயம் எனப்படும். தெக்கானூர் எல்லைக்குள்ளடங்கிய மிளகு காஞ்சிரப்பின்னி, வாணிகக் கேந்திரமாக விளங்கியது. இது சற்றுக் கடலோரத்திலிருந்து தொலைவிலிருந்திருக்கக் கூடும். இங்கு வாணிகம் செய்யும் உரிமையைத் தெக்கானூர் அரசிடமிருந்து போர்ச்சுகீசியர் பெற்றனர்.
தரைவழியாக, மலையாளத்தில் கிடைத்த மிளகு முதலியவைகளைப் பொதி மாடுகளிலேற்றிப் புனலூர்ப் பகுதியிலுள்ள ஆரியங்காவுக் கணவாய் வழியாகக் காஞ்சிரப்பள்ளிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்வார்கள். இதனால் தெக்கானூரும் கோட்டயமும் சிறப்புற்று விளங்கின. உள்நாட்டு வணிகர்களும் அயல்நாட்டு வணிகர்களும், அரிசி, தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் பல பொருள்களையும் இவ்வழியாக எடுத்துச் சென்று கடற்கரைப் பகுதிகளில் விற்றுவந்தனர். அங்கிருந்து, மிளகு, ஏலக்காய் போன்ற பொருள்களையும் பெற்றனர். இவ்வாணிகத்திற்கு உதவும் வகையில் நாணய முறை வழக்கிலிருந்தது. கோட்டயம் இராசா, நாணயங்களில் தனது அரசு முத்திரையைப் பொறித்து வெளியிட்டான். அந்நாணயம் ‘கோட்டப்பணம்’ (Cotapanam) எனப்பட்டது. நாணய வெளியீட்டு உரிமை குறிப்பிட்ட சில மன்னர்களுக்கே<noinclude></noinclude>
io0sc9q6d82gtdc1reqrgvz5h17yqsu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/152
250
646523
1945565
2026-06-12T11:10:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வழங்கப்பட்டிருந்தது. கோட்டய இராசா, சிறப்பு வாய்ந்த ஒரு சிறு அரசனாக இருந்திருக்க வேண்டும். போர்ச்சுகீசியர், கி.பி. 1501–ஆம் ஆண்டு முதல் கண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோட்டா|126|கோட்டிசி}}</noinclude>வழங்கப்பட்டிருந்தது. கோட்டய இராசா, சிறப்பு வாய்ந்த ஒரு சிறு அரசனாக இருந்திருக்க வேண்டும்.
போர்ச்சுகீசியர், கி.பி. 1501–ஆம் ஆண்டு முதல் கண்ணனூரிலிருந்த நாட்டு வணிகர்களிடமிருந்து பொருள்களைப் பெற்று எற்றுமதி தொடங்கினரென்று தெரிகிறது. கள்ளிக்கோட்டையின் வடபகுதியில் அமைந்திருந்த கோட்டயம், கடதநாடு (Kadathanad) ஆகிய பகுதிகளிலிருந்து அளவற்ற பொருள்கள் கண்ணனூருக்கு எடுத்துச் செல்லப்பட்டனவென்று, போர்ச்சுகீசிய சான்றுகள் கூறுகின்றன. கோட்டயப் பகுதிகளில் இப்பொருள்கள் பெருமளவில் உற்பத்தியாகியிருக்க வேண்டுமென எண்ணுவதற்கு இடமுண்டு. {{Right|<b>தி.வெ.கு.</b>}}
<section end="கோட்டயம்"/>
<section begin="கோட்டா"/>
{{dhr}}
{{larger|<b>கோட்டா:</b>}} இந்தியாவில் முன்பு குறுநில மன்னர் நாடாக இருந்த கோட்டா (Kotah) இப்பொழுது இராசசுத்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இம்மாநிலத்தின் தென் கிழக்கிலுள்ள இப்பகுதியின் பரப்பு 12437 ச.கி.மீ. இதைச் சம்பல் ஆறும் அதன் துணை ஆறுகளும் வளப்படுத்துகின்றன. இது குறுநில மன்னர் ஆட்சியின் கீழிருந்த பொழுது சம்பல் ஆற்றின் வடகரையில் உள்ள கோட்டா என்னும் நகரைத் தலைநகராகப் பெற்றிருந்தது. இது ஒரு பெரிய இருப்புப் பாதை நிலையமாகவும், மசுலின், கம்பளி ஆகிய நெசவுக்குப் பெயர் பெற்ற இடமாகவும் உள்ளது. இது இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள பழைய, புதிய அரண்மனைகள் காணத்தக்கவை. ஒரு சிறந்த ஏரியும் இங்கு உளது. செய்ப்பூர் நகருக்கும் இதற்கும் உள்ள தொலைவு 192 கி.மீ. இதன் மக்கள் தொகை 1959784.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோட்டா"/>
<section begin="கோட்டாற்று இளம்பெருமானார்"/>
{{dhr}}
{{larger|<b>கோட்டாற்று இளம்பெருமானார்</b>}} தமிழகக் கல்வெட்டுகளால் அறியப் பெறும் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். கோட்டாறு என்பது இவர் ஊராகும். இக்காலத்தில் நாகர்கோயில் என வழங்கப்படும் நகரம், பண்டு கோட்டாறு என்னும் பெயரில் வழங்கியது. கோட்டாற்றில் தோன்றிய பெருமானார் என்னும் புலவர் இவர்தம் தமையனார் ஆகலாம் என்றும், அதனால் இவர் இளம்பெருமானார் என்று வழங்கப் பெற்றார் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இளம்பூரணர், இளையபெருமான் என்னும் பெயர்கள் உடன்பிறப்பு நோக்கமின்றி இயற்பெயராக வழங்கப்படுவதுபோல், இளம்பெருமானார் என்னும் பெயரும் இப்புலவருக்கு இயற்பெயராக அமைந்தது என்று கொள்ளுவது நேரிதாகும்.
தஞ்சை திருச்சிப் பகுதிகளை, கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் முத்தரையர் என்ற அரசர்கள், பல்லவர் ஆட்சியின் கீழிருந்து ஆண்டுவந்தனர். பல்லவர்களுக்கு இவர்கள் சாமந்தர்களாக இருந்துள்ளனர். அவர்களுள் ‘பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறன்’ என்பவன் ஒருவனாவான். அவனைப் பாடிய புலவர்கள் நால்வருள் ஒருவர், கோட்டாற்று இளம் பெருமானாவார். சுவரன் மாறன் எடுப்பித்த பிடாரி கோயில் அவன் வென்ற ஊர்கள், அவனுடைய பெயர்கள், அவனைப் பாடியோர் பெயர்கள் அனைத்தும், செந்தலை எனப்படும் சந்திரலேகைச் துர்வேதி மங்கலம் என்ற ஊரிலுள்ள சிவன் கோயிலில் கல்லெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. செந்தலை, திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள ஊராகும். இளம்பெருமானாரின், ‘சேட்டிணர் பூந்தண் பொழிற் செம்பொன் மாரிக் கடியரணம்’ எனத் தொடங்கும் பாடல் இப்பொழுது சிதைந்து காணப்படுகிறது. பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறனின் காலம் கி.பி. 8–ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுவதால், இப்புலவரின் காலமும் அதுவேயாகும்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கோட்டாற்று இளம்பெருமானார்"/>
<section begin="கோட்டான்"/>
{{dhr}}
{{larger|<b>கோட்டான்</b>}} சீனாவின் மேற்குப் பகுதியில் சிங்கியாங்கு மாநிலத்தில் கோட்டான் ஆற்றங்கரையில் உள்ள ஒரு பட்டணம். கோட்டியன் (Holien) என்று இது இப்பொழுது சொல்லப்படுகிறது. பருந்தியும் பட்டும் பெருமளவில் இங்கு விளைகின்றன. பல ஆடை வகைகளும் சமுக்காளங்களும் தயாரிக்கப்படுகின்றன. கோட்டான் (Khotan) வழியாகவே பௌத்த சமயம் இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் பரவியது. இப்பகுதி கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் அரேபியரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அரேபியரின் வாணிகத் தொடர்பு காரணமாகக் கோட்டான் செல்வச் செழிப்புப்பெற்று விளங்கலாயிற்று. ஆனால், இதை மங்கோலிய முடிவுறச் செய்தது செங்கிசுகானின் படையெழுச்சி, அதன்பின் பல அரசியல் மாறுதல்கள் ஏற்பட்டு முடிவில், கி.பி. 1878-இல், இது நிலையாகச் சீனாவின் ஒரு பகுதியாயிற்று.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோட்டான்"/>
<section begin="கோட்டிசி"/>
{{dhr}}
{{larger|<b>கோட்டிசி</b>}} சிந்து வெளி நாகரிகத்திற்கும் முற்பட்ட எச்சங்கள் உள்ள இடம். அம்ரியிலிருந்து (Amri) 160 கி.மீ. வடகிழக்காகச் சிந்து நதியின் இடக்கரையில் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோட்டிசியைப் (Kotdiji) பாகிசுத்தான் தொல்லியல் துறையினர் 1955-ஆம் ஆண்டு முதல் 1957-ஆம் ஆண்டு வரை அகழாய்வுகள் செய்தனர். சிந்துவெளி நாகரிகத்திற்கும் முற்பட்ட சின்னங்கள் இவ்வகழாய்வில் வெளிப்பட்டன. வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன்களும், வீடுகளின் அழிபாடுகளும் அகழாய்வுகளில் வெளிப்பட்டன. சிந்துவெளி நாகரிகத்தின் தொடக்க காலச்<noinclude></noinclude>
s07a9xonc8xkd2o7b2qh358ec03gs36
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/153
250
646524
1945587
2026-06-12T11:31:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சின்னங்களும் இங்குக் கண்டுபிடிக்கப்பட்டன. இது கோட்டிசிப் (Kotdijian Culture) பண்பாடு என்றே கூறப்படுகிறது. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="கோட்டிசி"/> <section begin="கோட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1945587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோட்டியூர் நல்லந்தையார்|127|கோட்டு வாத்தியம்}}</noinclude>சின்னங்களும் இங்குக் கண்டுபிடிக்கப்பட்டன. இது கோட்டிசிப் (Kotdijian Culture) பண்பாடு என்றே கூறப்படுகிறது.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கோட்டிசி"/>
<section begin="கோட்டியூர் நல்லந்தையார்"/>
{{dhr}}
{{larger|<b>கோட்டியூர் நல்லந்தையார்</b>}} என்பவர் சங்க காலப் புலவராவார். இவரது சொந்த ஊர் பாண்டிய நாட்டில் உள்ள கோட்டியூர் என்பதாகும். இவர் ‘நல்லன்’ என்பவருக்குத் தந்தையாவார்.
இயற்பெயர் தெரியாத காரணத்தினால் நல்லனுடைய தந்தை என்னும் பொருள்படக் கோட்டியூர் (நல்லன் + தந்தை) நல்லந்தையார் என்று நூல் தொகுத்தவரால் அமைக்கப்பட்டது.
இவர் இயற்றிய பாடல் நற்றிணை என்னும் சங்க நூலில், 211–ஆம் பாடலாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய இப்பாடல் நெய்தல் திணையில் அமைந்துள்ளது. ‘குருகிற்குத் தப்பிய இறாமீன் தாழம்பூவைக் கண்டு குருகென எண்ணியது போல், தலைவி தன் அவரால் தன் களவைக் குறித்து ஊர் எழுப்பிய அன்னையைக் கூடப் பகையாகக் கருதுகின்றாள்’ என்ற கருத்துடைய இவரது பாடல் உள்ளத்து உணர்ச்சியினை வெளியிடுவதாக அமைந்துள்ளது.
{{Right|<b>ஆ.கா.</b>}}
<section end="கோட்டியூர் நல்லந்தையார்"/>
<section begin="கோட்டு வாத்தியம்"/>
{{dhr}}
{{larger|<b>கோட்டு வாத்தியம்</b>}} தென்னிந்தியக் கருநாடக இசையில் பெரிதும் பயன்படுத்தும் தந்தி வாத்தியம். இந்த வாத்தியத்தின் உருவ அமைப்புடன் மீட்டு, தாள மெட்டு, தந்தி, ஆகியவற்றைப் பார்க்கும்போது தமிழகத்தின் விணையைப் பெரும்பாலும் ஒத்திருக்கிறது. ஆயினும், வீணையிற் காணப்படும் 24 மெட்டுகள் அமைக்கப்பெற்ற மெழுகுச்சட்டம் இந்த வாத்தியத்தி வில்லை. இதனை ‘மகாநாடகவீணை’ என்று வட
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 153
|bSize = 480
|cWidth = 180
|cHeight = 180
|oTop = 380
|oLeft = 38
|Location = center
|Description =
}}
{{center|கோட்டு வாத்தியம்}}
மொழியில் வழங்குகின்றனர். இதனால், இந்த வாத்தியத்தை நாடகங்களிலும், இசை நாடகங்களிலும், இசை நாட்டிய நாடகங்களிலும் பின்னிசைக்குரிய வாத்தியமாகக் கையாண்டுள்ளனர் என்று தெரியவருகிறது. இந்த வாத்தியம் பிற்காலத்தில் தான், அதாவது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பெற்றிருக்கலாம். இவ்வகை வாத்தியங்கள் தென்னிந்தியக் கோவிற் சிலைகளிலோ, ஓவியங்களிலோ காணப்படவில்லை. அமராவதிச் சிற்பங்களில் யாழ்வாசிப்பவனின் கையில் ஒரு கொம்பு இருப்பது போலக் காணப்படுகிறது. ஆயினும், வேறுாங்குமே இதைப் போன்ற உருவ அமைப்புக் காணப்படவில்லை. தஞ்சையை அரசு செலுத்திய இரகுநாத நாயக்கன் (கி.பி. 17–ஆம் நூற்றாண்டு) எழுதிய ‘சிருங்கார சாவித்திரி’ என்னும் நூலில் இது பற்றிய குறிப்பு வருகிறது. இம்மன்னனின் காலத்தில் வீணையின் மேள அமைப்பு மாற்றியமைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள. இம்மன்னன் யாழ்வாசிப்பதில் வல்லவன் என்பதை அறியக் கும்பகோணம் இராமசாமி கோவிலிலுள்ள சிற்பம் நமக்கு நன்கு உணர்த்துகின்றது. இதைப்போலவே மன்னன் முதலாம் தஞ்சையையாண்ட மராட்டிய துளசா (கி.பி. 18–ஆம் நூற்றாண்டு) எழுதிய ‘சங்கீத சுதாகரம்’ என்னும் நூலில் இம்மன்னன் புதிய முறையில் வீணையின் மேள அமைப்பை அமைத்ததற்கான செய்திகளைக் காணமுடிகிறது. இதனால், வீணையின் மேள அமைப்பு பலமுறை மாற்றம் பெற்றுக்கொண்டே வந்திருக்கிறது என்பது தெளிவு. ‘மகாநாடகவீணை’ என்று வழங்கும் கோட்டுவாத்தியமும் பிற்காலத்தில் வடிவம் மாற்றியமைக்கப்பட்ட வீணையின் வேறு என்பதில் கருத்து வேற்றுமை இருக்கமுடியாது. கொம்பினால் வாசிக்கப்படும் கருவி என்பதற்கான பொருளில் ‘கோட்டுவாத்தியம்’ என்ற பெயருண்டாயிற்று. கருநாடக இசையின் பல நுட்பங்களைத் தெளிவுற வாசித்துக்காட்ட இந்த வாத்தியம் மிகவும் பயன்படுகிறது. ‘உல்லசிதம்’ என்னும் கமகம் இந்த வாத்தியத்தில் வெகு இனிமையாக எழும். விளம்ப காலத்தில் வாசிக்கும் இசை இதில் மிகவும் சிறப்பாக எழும். மூன்றாம் நான்காம் காலங்களில் இந்த வாத்தியத்தில் இசையை வாசிப்பது கடினம். மேலும், இது ஒரு விளக்கக் கருவி. துவிகுணத்துவம், திரிகுணத்துவம் போன்ற இசைத் தத்துவங்களையும், கற்பனைச் சுவரங்களின் கணக்குகளையும் இதில் தெளிவாக விளக்கிக் காட்டலாம். இந்த வாத்தியத்தை அடிப்படையாகக் கொண்டே வட இந்திய இசை வாத்தியமான ‘விசித்திர வீணை’ தோன்றியது என்று கூறுவாருமுண்டு. விசித்திர வீணையின் அமைப்பும், அதன் ஆழந்த நுட்பமான துல்லிய ஒலியும் பெரும்பாலும் கோட்டுவாத்தியத்தைப் போலவே இருக்கும்.
{{nop}}<noinclude></noinclude>
173eozccqjlox5r0ol0ig1q2wvol37j