விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.6 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/21 250 21800 1945750 732865 2026-06-12T15:22:56Z Rakshana T 16697 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rakshana T" />தோற்றுவாய்‌ {{rule}}</noinclude> <poem> புலப்படுத்தலையும்‌ கண்டு தெளியலாம்‌. அகத்‌திணைப்‌ பாடல்‌ <b>அகத்திணையியல்‌, களவியல்‌, கற்பியல்‌, பொருளியல்‌</b> என நான்கு இயல்கள்‌ வகுத்து, அகத்திணை நெறியினைத்‌ தெளிவு பட விளக்கியுள்ளார்‌. புறத்திணைப்‌ பொருளை ஒரே இயலில்‌ அவர்‌ விளக்கியதும்‌ ஈண்டுச்‌ சிந்திக்கத்‌ தக்கது. ஆரிய அரசன்‌ பிரகத்தனு க்குத்‌ தமிழின்‌ தனிச்‌ சிறப்பை அறிவுறுத்த விரும்பிய சங்கப்‌ புலவராயகி கபிலர்‌ பெருமான்‌ அவனுக்கென்றே குறிஞ்சிப்‌ பாட்டு என்ற அகத்‌திணைப்‌ பாடலினை யாத்தனரேயன்றி புறப்‌ பாட்டொன்றை யாத்தனர்‌ அல்லர்‌. காரணம்‌ என்ன? தமிழ்‌ மொழியின்‌ தனிவீற்றினைப்‌ பிற மொழியாளர்‌ உணர வேண்டு மேல்‌ அவர்கள்‌ முதலில்‌ அறிய வேண்டும்‌ பொருள்‌ அகப்பாட்டே என்று கருதியதேயாகும்‌. அறிவியலாசிரியர்‌ தாமே தம்‌ செய்‌ திறனால்‌ கருவியொன்று சமைத்துச்‌ சில அறிவியல்‌ மெய்ம்மை களை விளக்குவதுபோல்‌ ஆசிரியப்‌ பெருந்தகையான கபிலரும்‌ தாமே பாவியற்றி அதனைக்‌ கொண்டே அகத்திணை நெறியின்‌ உயிரனைய கருத்தினை அவ்வரசனுச்குத்‌ தெளிவுறுத்தினார்‌. அகத்திணையின்‌ சிறப்பு வேறு சில குறிப்புகளாலும்‌ அறியப்‌ பெறும்‌. “ஆரிய அரசன்‌ பிரகத்தனுக்குத்‌ தமிழ்‌ அறிவித்தற்குப்‌ பாடியது” என்ற குறிஞ்சிப்‌ பாட்டின்‌ துறைக்குறிப்பும்‌, "இந்நூல்‌ என்‌ நுதலிற்றோ எனின்‌, <b>தமிழ்‌</b> நுதலியது”{{sup|[[#footnote|<b>2</b>]]}} என்ற இறையனார்‌ களவியலுரையாசிரியன்‌ குறிப்பும்‌ “'ஒண்தீந் <b>தமிழ்ன்‌</b> துறைவாய்‌ நுழைந்தனையோ?"{{sup|[[#footnote|<b>3</b>]]}} என்ற <b>திருக்கோவையார்‌</b> பாடலடியும்‌ இதன்‌ சிறப்பினைப்‌ புலப்படுத்துவதைக்‌ - காணலாம்‌. இந்த மூன்று இடங்களிலும்‌ <b>தமிழ்‌</b> என்னும்‌ சொல்‌ அகத்திணைக்கு மறுபெயராய்‌ நிற்றல்‌ அறியப்பெறும்‌. ஒரு மொழியின்‌ பெயர்‌. அம்மொழியின்கண்‌ தோன்றியுள்ள பல்வகை இலக்கியங்களுள்‌ ஒருவகை இலக்யத்திற்கு மட்டிலும்‌ பெயராய்‌ ஆளப்பெறு மாயின்‌ அந்த இலக்கிய வகை அம்மொழியிலன்றிப்‌ பிற எம்மொழி யிலும்‌ காண்டற்கில்லை என்பது தெளிவாகின்றதன்றோ? இதனால்‌ உலகில்‌ நின்று நிலவும்‌ மொழிகளுள்‌ தண்டமிழ்‌ மொழியின்‌ தனிச்‌ சிறப்பும்‌ தமிழிலக்கிய வகைகளுள்‌ அகத்‌ திணையின்‌ முதற்‌ சிறப்பும்‌ வெள்ளிடை விலங்கலெனத்‌ தெரி கின்றதல்லவா? <b>குன்றம்‌ பூதனாரின்‌</b> செவ்வேள்பற்றிய பாடலொன்றின்‌,</poem><noinclude>{{rule}} 2. இறை. கள. முதல்‌ நூற்பாஉரை-பக்‌ 14<br> 3. திருக்கோ - 20</noinclude> 0psme8expusxg844sklxv7c9ap7jztq 1945751 1945750 2026-06-12T15:24:11Z Rakshana T 16697 1945751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rakshana T" />தோற்றுவாய்‌ {{rule}}</noinclude> புலப்படுத்தலையும்‌ கண்டு தெளியலாம்‌. அகத்‌திணைப்‌ பாடல்‌ <b>அகத்திணையியல்‌, களவியல்‌, கற்பியல்‌, பொருளியல்‌</b> என நான்கு இயல்கள்‌ வகுத்து, அகத்திணை நெறியினைத்‌ தெளிவு பட விளக்கியுள்ளார்‌. புறத்திணைப்‌ பொருளை ஒரே இயலில்‌ அவர்‌ விளக்கியதும்‌ ஈண்டுச்‌ சிந்திக்கத்‌ தக்கது. ஆரிய அரசன்‌ பிரகத்தனு க்குத்‌ தமிழின்‌ தனிச்‌ சிறப்பை அறிவுறுத்த விரும்பிய சங்கப்‌ புலவராயகி கபிலர்‌ பெருமான்‌ அவனுக்கென்றே குறிஞ்சிப்‌ பாட்டு என்ற அகத்‌திணைப்‌ பாடலினை யாத்தனரேயன்றி புறப்‌ பாட்டொன்றை யாத்தனர்‌ அல்லர்‌. காரணம்‌ என்ன? தமிழ்‌ மொழியின்‌ தனிவீற்றினைப்‌ பிற மொழியாளர்‌ உணர வேண்டு மேல்‌ அவர்கள்‌ முதலில்‌ அறிய வேண்டும்‌ பொருள்‌ அகப்பாட்டே என்று கருதியதேயாகும்‌. அறிவியலாசிரியர்‌ தாமே தம்‌ செய்‌ திறனால்‌ கருவியொன்று சமைத்துச்‌ சில அறிவியல்‌ மெய்ம்மை களை விளக்குவதுபோல்‌ ஆசிரியப்‌ பெருந்தகையான கபிலரும்‌ தாமே பாவியற்றி அதனைக்‌ கொண்டே அகத்திணை நெறியின்‌ உயிரனைய கருத்தினை அவ்வரசனுச்குத்‌ தெளிவுறுத்தினார்‌. அகத்திணையின்‌ சிறப்பு வேறு சில குறிப்புகளாலும்‌ அறியப்‌ பெறும்‌. “ஆரிய அரசன்‌ பிரகத்தனுக்குத்‌ தமிழ்‌ அறிவித்தற்குப்‌ பாடியது” என்ற குறிஞ்சிப்‌ பாட்டின்‌ துறைக்குறிப்பும்‌, "இந்நூல்‌ என்‌ நுதலிற்றோ எனின்‌, <b>தமிழ்‌</b> நுதலியது”{{sup|[[#footnote|<b>2</b>]]}} என்ற இறையனார்‌ களவியலுரையாசிரியன்‌ குறிப்பும்‌ “'ஒண்தீந் <b>தமிழ்ன்‌</b> துறைவாய்‌ நுழைந்தனையோ?"{{sup|[[#footnote|<b>3</b>]]}} என்ற <b>திருக்கோவையார்‌</b> பாடலடியும்‌ இதன்‌ சிறப்பினைப்‌ புலப்படுத்துவதைக்‌ - காணலாம்‌. இந்த மூன்று இடங்களிலும்‌ <b>தமிழ்‌</b> என்னும்‌ சொல்‌ அகத்திணைக்கு மறுபெயராய்‌ நிற்றல்‌ அறியப்பெறும்‌. ஒரு மொழியின்‌ பெயர்‌. அம்மொழியின்கண்‌ தோன்றியுள்ள பல்வகை இலக்கியங்களுள்‌ ஒருவகை இலக்யத்திற்கு மட்டிலும்‌ பெயராய்‌ ஆளப்பெறு மாயின்‌ அந்த இலக்கிய வகை அம்மொழியிலன்றிப்‌ பிற எம்மொழி யிலும்‌ காண்டற்கில்லை என்பது தெளிவாகின்றதன்றோ? இதனால்‌ உலகில்‌ நின்று நிலவும்‌ மொழிகளுள்‌ தண்டமிழ்‌ மொழியின்‌ தனிச்‌ சிறப்பும்‌ தமிழிலக்கிய வகைகளுள்‌ அகத்‌ திணையின்‌ முதற்‌ சிறப்பும்‌ வெள்ளிடை விலங்கலெனத்‌ தெரி கின்றதல்லவா? <b>குன்றம்‌ பூதனாரின்‌</b> செவ்வேள்பற்றிய பாடலொன்றின்‌,<noinclude>{{rule}} 2. இறை. கள. முதல்‌ நூற்பாஉரை-பக்‌ 14<br> 3. திருக்கோ - 20</noinclude> jzxbpq7jz5p8ylntg6nh8s7mpeiuh71 1945752 1945751 2026-06-12T15:25:39Z Rakshana T 16697 1945752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rakshana T" />தோற்றுவாய்‌ {{rule}}</noinclude>புலப்படுத்தலையும்‌ கண்டு தெளியலாம்‌. அகத்‌திணைப்‌ பாடல்‌ <b>அகத்திணையியல்‌, களவியல்‌, கற்பியல்‌, பொருளியல்‌</b> என நான்கு இயல்கள்‌ வகுத்து, அகத்திணை நெறியினைத்‌ தெளிவு பட விளக்கியுள்ளார்‌. புறத்திணைப்‌ பொருளை ஒரே இயலில்‌ அவர்‌ விளக்கியதும்‌ ஈண்டுச்‌ சிந்திக்கத்‌ தக்கது. ஆரிய அரசன்‌ பிரகத்தனு க்குத்‌ தமிழின்‌ தனிச்‌ சிறப்பை அறிவுறுத்த விரும்பிய சங்கப்‌ புலவராயகி கபிலர்‌ பெருமான்‌ அவனுக்கென்றே குறிஞ்சிப்‌ பாட்டு என்ற அகத்‌திணைப்‌ பாடலினை யாத்தனரேயன்றி புறப்‌ பாட்டொன்றை யாத்தனர்‌ அல்லர்‌. காரணம்‌ என்ன? தமிழ்‌ மொழியின்‌ தனிவீற்றினைப்‌ பிற மொழியாளர்‌ உணர வேண்டு மேல்‌ அவர்கள்‌ முதலில்‌ அறிய வேண்டும்‌ பொருள்‌ அகப்பாட்டே என்று கருதியதேயாகும்‌. அறிவியலாசிரியர்‌ தாமே தம்‌ செய்‌ திறனால்‌ கருவியொன்று சமைத்துச்‌ சில அறிவியல்‌ மெய்ம்மை களை விளக்குவதுபோல்‌ ஆசிரியப்‌ பெருந்தகையான கபிலரும்‌ தாமே பாவியற்றி அதனைக்‌ கொண்டே அகத்திணை நெறியின்‌ உயிரனைய கருத்தினை அவ்வரசனுச்குத்‌ தெளிவுறுத்தினார்‌. அகத்திணையின்‌ சிறப்பு வேறு சில குறிப்புகளாலும்‌ அறியப்‌ பெறும்‌. “ஆரிய அரசன்‌ பிரகத்தனுக்குத்‌ தமிழ்‌ அறிவித்தற்குப்‌ பாடியது” என்ற குறிஞ்சிப்‌ பாட்டின்‌ துறைக்குறிப்பும்‌, "இந்நூல்‌ என்‌ நுதலிற்றோ எனின்‌, <b>தமிழ்‌</b> நுதலியது”{{sup|[[#footnote|<b>2</b>]]}} என்ற இறையனார்‌ களவியலுரையாசிரியன்‌ குறிப்பும்‌ “'ஒண்தீந் <b>தமிழ்ன்‌</b> துறைவாய்‌ நுழைந்தனையோ?"{{sup|[[#footnote|<b>3</b>]]}} என்ற <b>திருக்கோவையார்‌</b> பாடலடியும்‌ இதன்‌ சிறப்பினைப்‌ புலப்படுத்துவதைக்‌ - காணலாம்‌. இந்த மூன்று இடங்களிலும்‌ <b>தமிழ்‌</b> என்னும்‌ சொல்‌ அகத்திணைக்கு மறுபெயராய்‌ நிற்றல்‌ அறியப்பெறும்‌. ஒரு மொழியின்‌ பெயர்‌. அம்மொழியின்கண்‌ தோன்றியுள்ள பல்வகை இலக்கியங்களுள்‌ ஒருவகை இலக்யத்திற்கு மட்டிலும்‌ பெயராய்‌ ஆளப்பெறு மாயின்‌ அந்த இலக்கிய வகை அம்மொழியிலன்றிப்‌ பிற எம்மொழி யிலும்‌ காண்டற்கில்லை என்பது தெளிவாகின்றதன்றோ? இதனால்‌ உலகில்‌ நின்று நிலவும்‌ மொழிகளுள்‌ தண்டமிழ்‌ மொழியின்‌ தனிச்‌ சிறப்பும்‌ தமிழிலக்கிய வகைகளுள்‌ அகத்‌ திணையின்‌ முதற்‌ சிறப்பும்‌ வெள்ளிடை விலங்கலெனத்‌ தெரி கின்றதல்லவா? <b>குன்றம்‌ பூதனாரின்‌</b> செவ்வேள்பற்றிய பாடலொன்றின்‌,<noinclude>{{rule}} 2. இறை. கள. முதல்‌ நூற்பாஉரை-பக்‌ 14<br> 3. திருக்கோ - 20</noinclude> 35glumd29sg2dgutqo6a2df0ri54noj பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/143 250 108787 1945693 1945240 2026-06-12T12:05:11Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{rule}} {{Multicol|line=1px solid black}} {{center|{{x-larger|<b>தி</b>}}}} <b>திகழ்தரும் =</b> தோன்றும், விளங்கிக் காணப்படுகின்ற, (1273). <b>திகழ்வது =</b> மனக் குறிப்பும் தெரிகின்றது, (1273). <b>திங்கள் =</b> நிலா, சந்திரன், (1146). <b>திட்பம் =</b> உறுதி, (6.61, 665, 670), <b>திண்ணியர் =</b> செயலுறுதியுடையர், (666). <b>திண்மை =</b> திடமான மன உறுதி நிலை, (54); நிலை, (743, 988). <b>திரிந்தற்று =</b> பாத்திரத்தால் கெட்டுவிட்ட பால் போல, (1000). <b>திரிந்து =</b> சுவை மாறுபட்டு, (90, 452). <b>திரியாது =</b> வேறுபடாமல், (124). <b>திரு =</b> செல்வம், (168, 215, 568); திருமகள், (179, 5:19, 920); அழகு, (1011, 1123); நன்மை, (1072). <b>திருதுதல் நல்லார் =</b> அழகான நெற்றியையுடைய இல்லத்தரசிகள், (1011). <b>திருவினை =</b> செல்வத்தை, (482, 616). <b>திருவேறு =</b> பணக்காரர்களாதற்குரிய ஆகூழ் வேறு, செல்வப் பேறு, (374). {{Multicol-break}} <b>திறப்பாடு =</b> திறமை, சாதனை யாண்மை, (640), <b>திறம் =</b> சாமர்த்தியம், கூறுபாடு, வலிமை, (501, 1184, 1298). <b>திறனறிந்து =</b> செயல் முடிக்கும் வலியறிந்து, (441). <b>திறன் =</b> செய்யத் தகுந்தவை, (157); கூறுபாடு, (179); இழிந்தவை, (441, 635); தகுதி வேறுபாடுகள் கேட்பாரற்று, (644); நெறி ஆகுபெயர், (754); ஒருவரை ஒருவர் மனக் குழப்பம் மூட்டிப் பழிச் செயல்களைச் செய்பவர்கள், (186). <b>திறன் அல்ல =</b> செய்யத் தகாதவை, (157). <b>தினல் =</b> உண்ணல், தின்னல், (254, 256). <b>தினிய =</b> எனைத் தின்பது போன்ற துன்பங்களை எனது நெஞ்சு செய்கின்றது, (1296). <b>தினை =</b> உணவுப் பொருள் தானியங்களில் ஒன்று, (104, 144, 433, 1282). {{Multicol-end}} <b>தின்பவர்க்கு =</b> உண்பவர்களுக்கு, (252). <b>தின்னும் =</b> என்னைத் தின்பது போல கண்கள் வருந்துகின்றன, (1244).<noinclude></noinclude> 7gzzo46f9v0dtzmbji7psvp36ai8wvn 1945695 1945693 2026-06-12T12:05:38Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{Multicol|line=1px solid black}} {{center|{{x-larger|<b>தி</b>}}}}{{rule}} <b>திகழ்தரும் =</b> தோன்றும், விளங்கிக் காணப்படுகின்ற, (1273). <b>திகழ்வது =</b> மனக் குறிப்பும் தெரிகின்றது, (1273). <b>திங்கள் =</b> நிலா, சந்திரன், (1146). <b>திட்பம் =</b> உறுதி, (6.61, 665, 670), <b>திண்ணியர் =</b> செயலுறுதியுடையர், (666). <b>திண்மை =</b> திடமான மன உறுதி நிலை, (54); நிலை, (743, 988). <b>திரிந்தற்று =</b> பாத்திரத்தால் கெட்டுவிட்ட பால் போல, (1000). <b>திரிந்து =</b> சுவை மாறுபட்டு, (90, 452). <b>திரியாது =</b> வேறுபடாமல், (124). <b>திரு =</b> செல்வம், (168, 215, 568); திருமகள், (179, 5:19, 920); அழகு, (1011, 1123); நன்மை, (1072). <b>திருதுதல் நல்லார் =</b> அழகான நெற்றியையுடைய இல்லத்தரசிகள், (1011). <b>திருவினை =</b> செல்வத்தை, (482, 616). <b>திருவேறு =</b> பணக்காரர்களாதற்குரிய ஆகூழ் வேறு, செல்வப் பேறு, (374). {{Multicol-break}} <b>திறப்பாடு =</b> திறமை, சாதனை யாண்மை, (640), <b>திறம் =</b> சாமர்த்தியம், கூறுபாடு, வலிமை, (501, 1184, 1298). <b>திறனறிந்து =</b> செயல் முடிக்கும் வலியறிந்து, (441). <b>திறன் =</b> செய்யத் தகுந்தவை, (157); கூறுபாடு, (179); இழிந்தவை, (441, 635); தகுதி வேறுபாடுகள் கேட்பாரற்று, (644); நெறி ஆகுபெயர், (754); ஒருவரை ஒருவர் மனக் குழப்பம் மூட்டிப் பழிச் செயல்களைச் செய்பவர்கள், (186). <b>திறன் அல்ல =</b> செய்யத் தகாதவை, (157). <b>தினல் =</b> உண்ணல், தின்னல், (254, 256). <b>தினிய =</b> எனைத் தின்பது போன்ற துன்பங்களை எனது நெஞ்சு செய்கின்றது, (1296). <b>தினை =</b> உணவுப் பொருள் தானியங்களில் ஒன்று, (104, 144, 433, 1282). {{Multicol-end}} <b>தின்பவர்க்கு =</b> உண்பவர்களுக்கு, (252). <b>தின்னும் =</b> என்னைத் தின்பது போல கண்கள் வருந்துகின்றன, (1244).<noinclude></noinclude> atd748svlid52fpsxm9zzowbkhfy33y 1945698 1945695 2026-06-12T12:06:25Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} {{center|{{x-larger|<b>தி</b>}}}}{{rule}} <b>திகழ்தரும் =</b> தோன்றும், விளங்கிக் காணப்படுகின்ற, (1273). <b>திகழ்வது =</b> மனக் குறிப்பும் தெரிகின்றது, (1273). <b>திங்கள் =</b> நிலா, சந்திரன், (1146). <b>திட்பம் =</b> உறுதி, (6.61, 665, 670), <b>திண்ணியர் =</b> செயலுறுதியுடையர், (666). <b>திண்மை =</b> திடமான மன உறுதி நிலை, (54); நிலை, (743, 988). <b>திரிந்தற்று =</b> பாத்திரத்தால் கெட்டுவிட்ட பால் போல, (1000). <b>திரிந்து =</b> சுவை மாறுபட்டு, (90, 452). <b>திரியாது =</b> வேறுபடாமல், (124). <b>திரு =</b> செல்வம், (168, 215, 568); திருமகள், (179, 5:19, 920); அழகு, (1011, 1123); நன்மை, (1072). <b>திருதுதல் நல்லார் =</b> அழகான நெற்றியையுடைய இல்லத்தரசிகள், (1011). <b>திருவினை =</b> செல்வத்தை, (482, 616). <b>திருவேறு =</b> பணக்காரர்களாதற்குரிய ஆகூழ் வேறு, செல்வப் பேறு, (374). {{Multicol-break}} <b>திறப்பாடு =</b> திறமை, சாதனை யாண்மை, (640), <b>திறம் =</b> சாமர்த்தியம், கூறுபாடு, வலிமை, (501, 1184, 1298). <b>திறனறிந்து =</b> செயல் முடிக்கும் வலியறிந்து, (441). <b>திறன் =</b> செய்யத் தகுந்தவை, (157); கூறுபாடு, (179); இழிந்தவை, (441, 635); தகுதி வேறுபாடுகள் கேட்பாரற்று, (644); நெறி ஆகுபெயர், (754); ஒருவரை ஒருவர் மனக் குழப்பம் மூட்டிப் பழிச் செயல்களைச் செய்பவர்கள், (186). <b>திறன் அல்ல =</b> செய்யத் தகாதவை, (157). <b>தினல் =</b> உண்ணல், தின்னல், (254, 256). <b>தினிய =</b> எனைத் தின்பது போன்ற துன்பங்களை எனது நெஞ்சு செய்கின்றது, (1296). <b>தினை =</b> உணவுப் பொருள் தானியங்களில் ஒன்று, (104, 144, 433, 1282). <b>தின்பவர்க்கு =</b> உண்பவர்களுக்கு, (252). <b>தின்னும் =</b> என்னைத் தின்பது போல கண்கள் வருந்துகின்றன, (1244). {{Multicol-end}}<noinclude></noinclude> a2m0bpxgzlo4uojgb01srjg62d21za0 1945700 1945698 2026-06-12T12:07:12Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{center|{{x-larger|<b>தி</b>}}}} {{Multicol|line=1px solid black}} {{rule}} <b>திகழ்தரும் =</b> தோன்றும், விளங்கிக் காணப்படுகின்ற, (1273). <b>திகழ்வது =</b> மனக் குறிப்பும் தெரிகின்றது, (1273). <b>திங்கள் =</b> நிலா, சந்திரன், (1146). <b>திட்பம் =</b> உறுதி, (6.61, 665, 670), <b>திண்ணியர் =</b> செயலுறுதியுடையர், (666). <b>திண்மை =</b> திடமான மன உறுதி நிலை, (54); நிலை, (743, 988). <b>திரிந்தற்று =</b> பாத்திரத்தால் கெட்டுவிட்ட பால் போல, (1000). <b>திரிந்து =</b> சுவை மாறுபட்டு, (90, 452). <b>திரியாது =</b> வேறுபடாமல், (124). <b>திரு =</b> செல்வம், (168, 215, 568); திருமகள், (179, 5:19, 920); அழகு, (1011, 1123); நன்மை, (1072). <b>திருதுதல் நல்லார் =</b> அழகான நெற்றியையுடைய இல்லத்தரசிகள், (1011). <b>திருவினை =</b> செல்வத்தை, (482, 616). <b>திருவேறு =</b> பணக்காரர்களாதற்குரிய ஆகூழ் வேறு, செல்வப் பேறு, (374). {{Multicol-break}} <b>திறப்பாடு =</b> திறமை, சாதனை யாண்மை, (640), <b>திறம் =</b> சாமர்த்தியம், கூறுபாடு, வலிமை, (501, 1184, 1298). <b>திறனறிந்து =</b> செயல் முடிக்கும் வலியறிந்து, (441). <b>திறன் =</b> செய்யத் தகுந்தவை, (157); கூறுபாடு, (179); இழிந்தவை, (441, 635); தகுதி வேறுபாடுகள் கேட்பாரற்று, (644); நெறி ஆகுபெயர், (754); ஒருவரை ஒருவர் மனக் குழப்பம் மூட்டிப் பழிச் செயல்களைச் செய்பவர்கள், (186). <b>திறன் அல்ல =</b> செய்யத் தகாதவை, (157). <b>தினல் =</b> உண்ணல், தின்னல், (254, 256). <b>தினிய =</b> எனைத் தின்பது போன்ற துன்பங்களை எனது நெஞ்சு செய்கின்றது, (1296). <b>தினை =</b> உணவுப் பொருள் தானியங்களில் ஒன்று, (104, 144, 433, 1282). <b>தின்பவர்க்கு =</b> உண்பவர்களுக்கு, (252). <b>தின்னும் =</b> என்னைத் தின்பது போல கண்கள் வருந்துகின்றன, (1244). {{Multicol-end}}<noinclude></noinclude> q4ctxpzyfe3xsdz6w5njyaxw0gbebtx 1945702 1945700 2026-06-12T12:07:47Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{center|{{x-larger|<b>தி</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>திகழ்தரும் =</b> தோன்றும், விளங்கிக் காணப்படுகின்ற, (1273). <b>திகழ்வது =</b> மனக் குறிப்பும் தெரிகின்றது, (1273). <b>திங்கள் =</b> நிலா, சந்திரன், (1146). <b>திட்பம் =</b> உறுதி, (6.61, 665, 670), <b>திண்ணியர் =</b> செயலுறுதியுடையர், (666). <b>திண்மை =</b> திடமான மன உறுதி நிலை, (54); நிலை, (743, 988). <b>திரிந்தற்று =</b> பாத்திரத்தால் கெட்டுவிட்ட பால் போல, (1000). <b>திரிந்து =</b> சுவை மாறுபட்டு, (90, 452). <b>திரியாது =</b> வேறுபடாமல், (124). <b>திரு =</b> செல்வம், (168, 215, 568); திருமகள், (179, 5:19, 920); அழகு, (1011, 1123); நன்மை, (1072). <b>திருதுதல் நல்லார் =</b> அழகான நெற்றியையுடைய இல்லத்தரசிகள், (1011). <b>திருவினை =</b> செல்வத்தை, (482, 616). <b>திருவேறு =</b> பணக்காரர்களாதற்குரிய ஆகூழ் வேறு, செல்வப் பேறு, (374). {{Multicol-break}} <b>திறப்பாடு =</b> திறமை, சாதனை யாண்மை, (640), <b>திறம் =</b> சாமர்த்தியம், கூறுபாடு, வலிமை, (501, 1184, 1298). <b>திறனறிந்து =</b> செயல் முடிக்கும் வலியறிந்து, (441). <b>திறன் =</b> செய்யத் தகுந்தவை, (157); கூறுபாடு, (179); இழிந்தவை, (441, 635); தகுதி வேறுபாடுகள் கேட்பாரற்று, (644); நெறி ஆகுபெயர், (754); ஒருவரை ஒருவர் மனக் குழப்பம் மூட்டிப் பழிச் செயல்களைச் செய்பவர்கள், (186). <b>திறன் அல்ல =</b> செய்யத் தகாதவை, (157). <b>தினல் =</b> உண்ணல், தின்னல், (254, 256). <b>தினிய =</b> எனைத் தின்பது போன்ற துன்பங்களை எனது நெஞ்சு செய்கின்றது, (1296). <b>தினை =</b> உணவுப் பொருள் தானியங்களில் ஒன்று, (104, 144, 433, 1282). <b>தின்பவர்க்கு =</b> உண்பவர்களுக்கு, (252). <b>தின்னும் =</b> என்னைத் தின்பது போல கண்கள் வருந்துகின்றன, (1244). {{Multicol-end}}<noinclude></noinclude> b0msuvr5dv35juvjh1td9fvrnyhg2ce பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/144 250 108790 1945707 1945241 2026-06-12T12:09:38Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{center|{{x-larger|<b>தீ</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>தீ =</b> கொடிய, (128, 138, 201, 206, 208, 210, 227, 460); இழி தொழில், (330); நெருப்பு, (674, 691, 947, 1104, 1149); விளக்கு, (929). <b>தீ உழி =</b> நரகம், தீயவற்றின் (168). <b>தீ எச்சம் =</b> நெருப்பின் குறை, (674). <b>தீ காய்வார் போல்க =</b> நெருப்பில் குளிர் காய்பவன் போல, (691). <b>தீங்கு =</b> தீமை, (827). <b>தீச்சொல் =</b> தீய சொல்லாகயிருந்து, (128). <b>தீண்டல் =</b> தொடுதல், (65, 1106); சேர்தல், (227). <b>தீண்ட =</b> வந்தடையா, (62). <b>தீது =</b> கொடிது, (182, 192, 222, 282, 302, 422, 531); துன்பம், (190); கொடுங்கோன்மை, (754). <b>தீது இன்றி =</b> பிறருக்குத் தீமை இல்லாது, (754). <b>தீதே =</b> பாவமாகும், (282). <b>தீத்துரீஇயற்று =</b> விளக்குக் கொண்டு தேடுதல் ஒத்தது, (929). <b>தீ நட்பு =</b> தீய குணமுடையவரின் நட்பு. [திருக்குறளில் இது 82வது அதிகாரமாகும். தீய பண்புகளையுடைய, கொடிய குற்றங்களைச் செய்யக் கூடிய, தீயோரின் நட்பு வாழ்நாள்வரை தீச்செயல்களாகவே வந்து சேரும் என்பதால், அதற்கான அறிவுரைகளை இந்த அதிகாரத்தில் வள்ளுவர் பெருமான் விளக்கியுள்ளார் (82). <b>தீப்பால =</b> தீமையுடையவற்றை, (206). <b>தீப்பிணி =</b> பொல்லாத நோய், (227). {{Multicol-break}} <b>தீமை =</b> பாவம், கெடுதி, (143, 291, 511); குற்றம், (984). <b>தீமைத்து =</b> தீமையுடையது, (450). <b>தீமையிலாத =</b> மற்றவர்களுக்குத் தீமை தராத சொற்களை, (291). <b>தீய =</b> மற்றவர்களுக்குக் கெடுதி உண்டாகும் சொற்கள், (139); துன்பங்கள், (202); கொடியவை, (302, 303, 375). <b>தீய ஆம் =</b> தீயவாய்ப் பயன்படா, (375). <b>தீயவும் =</b> தீயவை தானும், (375). <b>தீயவை =</b> துன்பங்கள், (62); கொடிய செயல்கள், (202, 205, 208). <b>தீயில் =</b> நெருப்பில், (1250). <b>தீயினால் =</b> நெருப்பால், (129). <b>தீயினும் =</b> நெருப்பைக் காட்டினும், (202). <b>தீயுழி =</b> தீய வழியில்; நரகத்தின் கண், (168). <b>தீ =</b> முற்றாக, (348). <b>தீரா =</b> நீங்காத, (508, 510, 1201). <b>தீராமை =</b> நீங்காமை, (482). <b>திருதுதற்கு =</b> அழகிய நெற்றியையுடையவளுக்கு, (1123). <b>தீர்க்கும் =</b> போக்கும், (1241, 1275). <b>தீர்த்தல் =</b> போக்குக, (226). <b>தீர்ந்த =</b> நீங்கியவை, (199); நீங்கிய, (292). <b>தீர்ந்தன்று =</b> விட்டது, தீர்ந்தது, (612). <b>தீந்தரின் =</b> குறைபாடாக விட்டாரைப் போல, (612). <b>தீர்ந்தார் =</b> நீங்கின்வர், (170). <b>தீர்ப்பான் =</b> ஆற்றுபவன், (950). <b>தீர்வாம் =</b> நீக்கக் கடவோம், (1063). <b>தீவினை =</b> மற்றவர்களுக்குத் தீமையை உண்டாக்கும் செயல், (201). {{Multicol-end}}<noinclude></noinclude> t8okjqoc9qs70q9y15q3ta1zyvxl7az பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/145 250 108792 1945713 1945242 2026-06-12T12:11:41Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{center|{{x-larger|<b>து</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>துகில் =</b> ஆடை, (1087). <b>துச்சில் =</b> ஒரு பக்கம் ஒதுக்கமாகவே, (340). <b>துச்சிலிருந்த =</b> ஒதுக்கமாகக் குடியிருந்த, (340). <b>துஞ்சல் =</b> தூங்குதல், (1049). <b>துஞ்சா =</b> உறங்கமாட்டா, (1179). <b>துஞ்சினார் =</b> உறங்கினார், (926). <b>துஞ்சின் =</b> உறங்குமாயின், (1212). <b>துஞ்சும் =</b> உறங்கும், (1218). <b>துடைத்தவர் =</b> நீக்கினவர், (107). <b>துடைத்து =</b> போக்கி, (615). <b>துணிக =</b> ஆராய்ந்து தொடங்குக, (467). <b>துணிவாற்றி =</b> துணிந்து, பயன்படுத்திக் கொண்டு (669). <b>துணிவு =</b> முடிவு, (21, 533, 671); ஆண்மை, (383); அஞ்சாமை, (688). <b>துணை =</b> அளவு, (22, 87, 104, 144, 156, 397, 433); உதவி, (36, 41, 42, 51, 76, 87, 132, 1282); துணைவர், (1234). <b>துணைத்து =</b> அளவினது, (87). <b>துணைமை =</b> துணையாயிருக்கும் தன்மை, (688). <b>துணையர் =</b> துணையாகிய தன்மையுடையவர், (497). <b>துப்பார்க்கு =</b> உண்பவர்க்கு, (12). <b>துப்பின் =</b> வலிமையினையுடைய, (895); பகையானால், (1165). {{Multicol-break}} <b>துப்பு =</b> உணவு, {12}; உதவி, ஊன்றுகோல், (106); வலிமை, (862). <b>துப்புரவு =</b> நுகர்ச்சி, உணவு வகை உதவிகள், {263, 378, 1050). <b>தும்மல் =</b> தும்முதல், (1203, 1253). <b>தும்மல் சினைப்பது =</b> எழுவது, (1203). <b>தும்மினி =</b> தும்பினர், (1317). தும்மினேன், (1317). <b>தும்மு =</b> தும்மல், (1318). <b>துயரம் =</b> துன்பம், (792). <b>துயர் =</b> கவலை, (1135, 1165, 1256, 1275). <b>துயர் வரவு =</b> துக்கத்தின் வரவு, (1165). <b>துயிலின் =</b> உறங்குதலைப் போல், (1103). <b>துயில் =</b> தூக்கம், (605). <b>துயிற்றி =</b> உறங்கச் செய்கின்ற; தூங்கச் செய்தலால், (1168). <b>துய்க்க =</b> உண்ணுக, (944). <b>துய்த்தல் =</b> நுகர்தல், அனுபவித்தல், (377). <b>துய்ப்பதும் =</b> அனுபவிப்பதும், (1005). <b>துரீஇ =</b> தேடுவது, (929). <b>துலை =</b> ஒப்பு (986). <b>துலை இலார் =</b> தமக்கு ஒப்பாகாத தாழ்ந்தவர், ஒப்பாகாரிடத்தும், (986). <b>துவர =</b> மிக, (44); முற்றாக, (1050). {{Multicol-end}}<noinclude></noinclude> 0zhl0vhsg8cotkh1hoy54g4881zrli3 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/146 250 108794 1945717 1945243 2026-06-12T12:13:24Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|144||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>துவ்வாதவர் =</b> வறியவர், (42). <b>துல்வாமை =</b> வறுமை, (94). <b>துவ்வாய் =</b> பிறகு அதன் பயனாய் சேர நினையாய், நுகர எண்ணாய், (1294). <b>துவ்வான் =</b> வலியிலன், (862), நுகரமாட்டான், (1906). <b>துளங்கு =</b> அசைவு, நடுக்கம், (699). <b>துளி =</b> மழைத் துளி, (16ர்; மழை (557). <b>துறக்க =</b> பற்றொழிக, (342). <b>துறந்தமை =</b> பிரிந்து போனமை, (1157). <b>துறந்தளின் =</b> துறவிகளைப் போல், (159). <b>துறந்தாரை =</b> பிரிந்து போன வரை, (1250). <b>துறந்தார் =</b> பற்றினைத் துறந்தவர், {22, 159, 278); பிரிந்தவர், (310); பற்றுவிட்டவர், (3.48, 586); பிரிந்து போனவர், (1188). <b>துறந்தார்க்கு =</b> துறவிகளுக்கு, (263). <b>துறந்தார்க்கும் =</b> உறவு முறைகளை விடப்பட்டவர்க்கும்; துறவிகளுக்கும், (42). <b>துறந்தார் துணை =</b> மரணத்தை ஒழித்தவரோடு ஒத்தவர், (310). <b>துறப்பர் =</b> விட்டு விடுவர், (1017). <b>துறப்பர் =</b> துறக்கும் எண்ணமுடையவராக, இஃது ஆரீற்று எதிர்கால முற்றுச் சொல், (378). <b>துறவற்க் =</b> விடாதிருக்க, (106). <b>துறைவன் =</b> காதலன், தலைவன், (1157, 1277). {{Multicol-break}} <b>துனி =</b> வெறுப்பு, (769, 1233); வறுமை, (1010); புலவி, (1295); சிறிய பிணக்கம், (1306, 1322), <b>துனி அரும்பி =</b> துன்பத்தை உண்டாக்கி, (1221). <b>துனித்து =</b> ஊடி, பிணங்கியவளாக இருந்து, (1290). <b>துன்பங்கள் =</b> வறுமை துன்பத்துள் பல வகை துன்பம் அடங்கிச் செயல்படும், (1045). <b>துன்பத்திற்கு =</b> துன்பம் ஒருவனுக்கு வந்தபோது, (1299). <b>துன்பத்துள் =</b> துன்பம் வந்த போது, (106, 369, 629). <b>துன்பத்துள் துன்பம் =</b> மிகப் பெரும் துன்பம், (369). <b>துன்பமுறாவரின் =</b> கொடுப்பவன் தனது மனதில் துன்பமடை யாது கொடுத்தால், (1052). <b>துன்பம் =</b> கவலை, (267, 368, 369, 615, 628, 629, 769, 854, 940, 1052, 1166, 1223, 1307). <b>துன்புறூஉம் =</b> துன்பத்தை உண்டாக்கும், (94). <b>துள்ளற்க =</b> பிறரிடத்தே செய்யாதிருப்பனாக, (209). <b>துன்னா =</b> நம்மைச் சேராமல், (1250). <b>துன்னாமை =</b> புரியாமை, அடையாளம், (316). <b>துன்னியர் =</b> நெருக்கமாகப் பழகியவர்கள், (188); போர் தொடுத்தவர்கள், (494). {{Multicol-end}}<noinclude></noinclude> l2dzt08yb3gquwbip6vaz4b3ez3mbid பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/147 250 108796 1945722 1945244 2026-06-12T12:15:10Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{center|{{x-larger|<b>தூ</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>தூ =</b> பற்றுக்கோடு, பற்று, (455). <b>தூஉய்மை =</b> அழுக்கின்மை, (364). <b>தூக்கம் =</b> தூங்கியிருத்தல், (668). <b>தூக்கம் கடிந்து =</b> காலம் தாழ்த்தாது; காலத் தாழ்வு ஏற்படுதலை நீக்கி, (668). <b>தூக்காத =</b> ஆராயாத, (480). <b>தூக்கார் =</b> ஆய்வு செய்யாதவர், (103). <b>தூக்கி =</b> ஆராய்ந்து, (471, 912). <b>தூக்கும் =</b> அளவு செய்யும், (118, 813). <b>தூங்கற்க =</b> காலம் தாழ்த்தாது செய்க, (672). <b>தூங்காது =</b> விரைந்து, (672). <b>தூங்காமை =</b> செயல்களில் விரைவூட்டும் தன்மை, (383). <b>தூங்கி =</b> காலம் நீடித்து, (672). <b>தூங்குக =</b> காலம் நீடித்துச் செய்க, (672). <b>தூங்கும் =</b> இருமுனைகளில் தொங்கும், (1163). <b>தூண் =</b> கம்பம், (615, 983). <b>தூண்டில் =</b> தூண்டிவிடும் இரும்பு, (931). <b>தூண்டில் பொன் =</b> தூண்டிலிலுள்ள இரும்பு வளையம், (931). <b>தூது =</b> அரசர்களிடத்தில் தூது செல்வோர் பண்புகள், (69); இவை, (681); தூதன், (685, 685, 690); முன் ஒடி, (1228) - [இது திருக்குறளின் 69-வது அதிகாரம். {{Multicol-break}} ஒரு வேந்தன் மற்ற அரசனிடம் தனது அரசவை முடிவுகளை தூதர்கள் மூலம் தெரிவிக்கும் பண்புகள், திறமைகள், செயல்கள் ஆகியவற்றைக் கூறும் பகுதி.] <b>தூதொடு வந்த =</b> தூது செய்தியைக் கொண்டு வந்த, (1211). <b>தூயார் =</b> மனத்துாய்மை; மாசற்ற மனத்தினர், மனக்கோட்ட மற்றவர்கள், (458). <b>தூய்மை =</b> மன சுத்தம், புனிதமான மனம் பெற்றவர்கள், (159, 298, 455, 688). <b>தூய்மையவர் =</b> மன அழுக்கற்றவர்கள், மன சுத்தமுற்றவர்கள், (711, 721). <b>தூவாத =</b> கடுமையான சொற்களைக் கூறாத, (685). <b>தூவி =</b> மென்மையான இறகு, (1120). <b>தூவேன் =</b> விடமாட்டேன், முயற்சியை விடேன், (1021). <b>தூறு =</b> போர், சண்டையல்ல, நெற்கதிர்களை இழந்த தாள்களால், போடப்பட்ட வைக்கோல் போர், (435). <b>தூற்றா =</b> (வளையல்கள்) தலைவன் பிரிந்ததை அறிவிக்காவோ, (1157). <b>தூற்றார் =</b> இகழ்ச்சியாகப் பேசார், (1190). <b>தூற்றும் =</b> இகழ்ந்து பேசும், (188). {{Multicol-end}}<noinclude></noinclude> 7rmn09rho0i72htbaiat9u8er2kb0bn பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/155 250 108814 1945735 1945219 2026-06-12T12:22:25Z Thamizhini Sathiyaraj 11289 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>{{rule}} {{Multicol|line=1px solid black}} <b>நல்லாற்றான் = </b> நல்வழிகளிலே, (242). <b>நவில் = </b> படிக்கும், (783). <b>நள்ளா = </b> அவர்களோடு பொருந்தாமல், (912). <b>நறா = </b> போதையூட்டும் கள், (1090). <b>நறு = </b> நல்ல மணமுள்ள, (1231). <b>நறுமலர் = </b> நல்ல மணமுள்ள பூ, செங்கழு நீர் குவளை மலர், (1231). <b>நற்பொருள் = </b> நல்ல நூற்களின் நல்ல பொருள், (1046). <b>நனவினான் = </b> விழிப்புக் காலத்தில் வந்து, (1213); நனவு காலத்தில் என்னிடம் வந்து, (1214); பிரிவதற்கு முன்பு நனவின் கண், (1215); நனவு என்ற ஒன்று, (1216); நனவு காலத்தில் வந்து, (1217); விழிப்புக் காலத்தில் வந்து அன்பு காட்டாத காதலரை, (1219); விழிப்புக் காலத்தில், (1220). <b>நனவு = </b> விழிப்பு நிலை, (1216). <b>நனி = </b> மிக, (403). <b>நனை = </b> வெறி நீரால் கன்னம் நனைகின்ற யானை, (678). <b>நன் = </b> நல்ல, (60, 171, 1000). <b>நன்கு = </b> செம்மையுடையான், நிலை பெற்றவனிடம், (513); செல்வம், (534); ஏற்கும் நல்ல கருத்துக்கள், (728); மனம் விரும்ப, (919); தெளிவாக அறிந்த, (1046). <b>நன்குடையர் = </b> நற்செயல்களால் தாமே உடையர், (458). <b>நன்குணர்ந்து = </b> குற்றமேதுமில்லாமல் நன்றாக உணர்ந்து, (712). <b>நன்பால் = </b> நல்ல பால், (1000). {{Multicol-break}} <b>நன்மை = </b> நல்ல தன்மை, (103, 292), நற்குணம், (1013). <b>நன்மையவர் = </b> திறமையுடையவர், (712). <b>நன்மையின் = </b> நற்குணங்களினின்று, (194). <b>நன்றாகும் = </b> இன்பம் அதிகமாவதற்குத் துணையாகும், (328). <b>நன்றி = </b> நன்மை, (67,108); அறம், (97,652,994); உதவி, (102, 104, 110). <b>நன்றியில் செல்வம் = </b> தனக்கும் மற்றவர்களுக்கும் செல்வம், (101). [திருக்குறளில் வரும் 101-வது அதிகாரம் 'நன்றியில் செல்வம்'. பணம் சம்பாதித்துவிட்ட ஒருவன், அந்தப் பணத்தைத் தனக்கும் பயன்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தாமல் இருக்கின்றானே அவனுக்காகக் கூறப்பட்ட விளக்கம் இந்த அதிகாரம்.] <b>நன்றிக் கண் = </b> அறத்தினிடத்து, (117). <b>நன்றிக்கு = </b> அறத்துக்கு, (128). <b>நன்றின்பால் = </b> நல்லவற்றினிடத்து, (422). <b>நன்று = </b> நன்மை அல்லது நல்லறம், (38, 128); நன்மையுடையது, (111,125, 150, 152, 157, 197, 222, 226, 259, 297, 308, 323, 404, 456, 655, 673, 715, 815, 967, 1038, 1190); அருள், (253); நல்வினை, (379); நல்ல வழி, (469); உதவி, (1225). <b>நன்று அல்லது = </b> தீமை, (108). <b>நன்று ஊக்காது = </b> அருளை நோக்காது, நல்லவற்றைச் செய்ய நாடாது, (253). <b>நன்றே = </b> நன்மையே, (113). {{Multicol-end}}<noinclude></noinclude><noinclude></noinclude> 347p5fs97cv1vh25wmocm5762eg1vrv பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/161 250 108828 1945726 1934044 2026-06-12T12:16:38Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>நுண்ணிய </b> = நுட்பமான பொருள்களையுடைய, (373). <b>நுண்ணியம் </b> = நுட்பமான அறிவுடையேம், (710). <b>நுண்ணியர் </b> = நுட்பமானவர், (1120). <b>நுண்மாண் நுழைபுலம் </b> = நூல்களில் புகுந்து நுணித்தகன்று அறியும் கூரிய அறிவு, (407). <b>நுதல் </b> = நெற்றி, (1011, 1238, 1328). {{Multicol-break}} <b>நுதற்கு </b> = நெற்றிக்கு, (1088); பெண்களுக்கு, (1123). நுதுப்பேம் - அவிப்போம், (1148). <b>நூமர் </b> = உமக்கு வேண்டியவர், (1318). <b>நுழை </b> = ஆராய்ச்சியுடைய, நுணுகிச் சென்ற, கூரிய, (407). <b>நுழைந்து </b> = புகுந்து, (130). <b>நுனி </b> = முனை, (476). {{Multicol-end}}{{rule}} {{center|{{x-larger|<b> நூ</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>நூலர் </b> = அரசு நீதியை அறிந்தவர், (683). <b>நூலாருள் </b> = நூலறிவுடைய அமைச்சரிடையில், (683). <b>நூலும் </b> = அரசியல் நூலும், (581). <b>நூலொடு </b> = அறிவு நூல்களோடு, (726). <b>நூலோடு </b> = நூலறிவோடு, (636). <b>நூலோர் </b> = அற நூலார், (322); மருத்துவ நூலார் (941). <b>நூலோர்க்கு </b> = நீதி நூலுடையவர்களுக்கு, (533). {{Multicol-break}} <b>நூல் </b> = புத்தகம் (373, 401); ஆலோசனை (440); மறை நூல், (543}; நூற் பொருள், {783); பஞ்சு நார் முதலியவற்றால் முறுக்கிய நூல், (1273). <b>நூல் இன்றி </b> = புத்தகங்களைப் படிக்காமல்; படித்து உரிய அறிவு நிரம்பாமல், (401). <b>நூல் வல்லானை </b> = அரசு நீதியில் வல்லவனை, (683). <b>நூறு </b> = நூறு என்ற எண், (932). <b>நூற்கும் </b> = வேத நூல்களுக்கு அற நூல்களுக்கு, (543). {{Multicol-end}} {{rule}} {{center|{{x-larger|<b>நெ </b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>நெகிழ </b> = மெலிவடைந்து வாடவும், (1236). <b>நெஞ்சத்தர் </b> = நெஞ்சில் உள்ளவராக, (1218). <b>நெஞ்சத்தார் </b> = நெஞ்சில் உள்ளார், (1128). {{Multicol-break}} <b>நெஞ்சத்தான் </b> = உள்ளமுடையவன், (169, 185), <b>நெஞ்சத்து </b> = அன்பால், (786); உள்ளத்துடன், (910). <b>நெஞ்சத்தை </b> = உள்ளத்தை, (1252).<noinclude></noinclude> {{Multicol-end}}<noinclude></noinclude> gjl5pv8hr5wllb11ml6caelt2iecic0 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/162 250 108830 1945728 1934039 2026-06-12T12:17:47Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|160||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>நெஞ்சம் </b> = மனம், உள்ளம், (115, 253, 272, 706, 917, 1259, 1299). <b>நெஞ்சின் </b> = உள்ளத்தால், (276, 917); உள்ளத்துடன், (1297); நெஞ்சினையுடைய, (1053). <b>நெஞ்சு </b> = உள்ளம், (281, 293, 842, 1081, 1264, 1284, 1294, 1295, 1296, 1298}; உள்ளமே, 1200, 1242, 1246, 1248, 1249, 1291, 1292). <b>நெடிது</b> - நெடு நாட்களாக (562, 943). {{Multicol-break}} <b>நெடிய </b> = நீண்டனவாய், (1169). <b>நெடும் </b> = ஆழமான, (495); நீண்ட, (496); பெரிய, (566). <b>நெய்யால் </b> = நெய்யினால், (1148). <b>நெருஞ்சிப் பழம் </b> = நெருஞ்சி முள் போல துன்பம் செய்யும், (1120). <b>நெருநல் </b> = நேற்று, (336, 1048). <b>நெருநற்று </b> = நேற்று (1278). <b>நெருப்பினுள் </b> = தீயுனுள், (1049). <b>நெறி </b> = நூல் முறை, (324, 356, 477). {{Multicol-end}} {{rule}} {{center|{{x-larger|<b>நே</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>நேர </b> = கூடாமலிருந்து, (821). நேர் = ஒத்தவர், (813). <b>நேரா </b> = கூடாமலிருந்து, (821). <b>நேர் </b> = ஒத்தவர், (813). {{Multicol-break}} <b>நேர்ந்தேன் </b> = உடன்பட்டேன், (1181). <b>நேர்வது </b> = உடன்பட்டுக் கொடுப்பது, (733). {{Multicol-end}} {{rule}} {{center|{{x-larger|<b>நொ</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>நொந்தது </b> = வருந்தியது, (877). <b>நொந்தார் </b> = வருந்தினார், (1308). {{Multicol-break}} <b>நொந்து </b> = வருந்தி, (157, 1236). {{Multicol-end}} {{rule}} {{center|{{x-larger|<b>நோ</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>நோ </b> = துன்பம், (157). <b>நோக்க </b> = பார்க்கும்போது, (90, 1098). <b>நோக்கப்படும் </b> = பார்க்கப்படும், (1047). <b>நோக்கம் </b> = பார்வை, (10.85, 1092). {{Multicol-break}} <b>நோக்கா </b> = ஆராயாத, (184). <b>நோக்கால் </b> = பார்க்காத, நேரத்தில், (1094). <b>நோக்காத </b> = பார்க்காத, உட்கொள்ளாத, (148). {{Multicol-end}}<noinclude></noinclude> or27g0wi1xgpingbej3w1cnd4p1z93n பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/163 250 108832 1945730 1945234 2026-06-12T12:18:56Z Neyakkoo 7836 1945730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{rule}} {{Multicol|line</b> =</b>1px solid black}} <b>நோக்காது =</b> நினைப்பதும், செய்யாது, (1009). <b>நோக்காமை =</b> பாராமை, (1095). <b>நோக்கான் =</b> அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865). <b>நோக்கி =</b> பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708). <b>நோக்கினாள் =</b> என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093). <b>நோக்கு =</b> பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109). <b>நோக்கும் =</b> பார்க்கின்ற, (1094). <b>நோதக்க =</b> வெறுக்கத்தக்கவற்றை, (805). <b>நோதல் =</b> வருந்துதல், (341, 1308). <b>நோய் =</b> துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360). <b>நோய்க்கு =</b> துன்ப நீக்கத்திற்கு, (1102). <b>நோய்ப் பால =</b> துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206). <b>நோவாதவர் =</b> நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270). {{Multicol-break}} <b>நோவது =</b> வருந்துதல், (237, 1242). <b>நோவல் =</b> வருந்தித் துன்புறு கிறேன், (1236). <b>நோவற்க =</b> துன்பத்தைச் சொல்லாதே, (877). <b>நேவார் =</b> நொந்து கொள்ளாதவராய், (287). <b>நோற்கிற்பவர் =</b> பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர். <b>நோற்கிற்பவர்க்கு =</b> நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267). <b>நோற்பார் =</b> நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}. <b>நோற்பாரின் =</b> தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160). <b>நோற்றலின் =</b> தவம் காரணமாக வருகின்ற, (169), <b>நோனா =</b> காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163). <b>நோன்பிற்கு =</b> தவம் செய்வார்க்கு, (344). <b>நோன்மை =</b> தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48). <b>நோன்றல் =</b> பொறுத்தல், (261). {{Multicol-end}}<noinclude></noinclude> 8bkzum9fidaj9u1ivv60g7msyc1g9jv 1945731 1945730 2026-06-12T12:19:25Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{rule}} {{Multicol|line</b>=</b>1px solid black}} <b>நோக்காது =</b> நினைப்பதும், செய்யாது, (1009). <b>நோக்காமை =</b> பாராமை, (1095). <b>நோக்கான் =</b> அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865). <b>நோக்கி =</b> பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708). <b>நோக்கினாள் =</b> என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093). <b>நோக்கு =</b> பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109). <b>நோக்கும் =</b> பார்க்கின்ற, (1094). <b>நோதக்க =</b> வெறுக்கத்தக்கவற்றை, (805). <b>நோதல் =</b> வருந்துதல், (341, 1308). <b>நோய் =</b> துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360). <b>நோய்க்கு =</b> துன்ப நீக்கத்திற்கு, (1102). <b>நோய்ப் பால =</b> துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206). <b>நோவாதவர் =</b> நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270). {{Multicol-break}} <b>நோவது =</b> வருந்துதல், (237, 1242). <b>நோவல் =</b> வருந்தித் துன்புறு கிறேன், (1236). <b>நோவற்க =</b> துன்பத்தைச் சொல்லாதே, (877). <b>நேவார் =</b> நொந்து கொள்ளாதவராய், (287). <b>நோற்கிற்பவர் =</b> பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர். <b>நோற்கிற்பவர்க்கு =</b> நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267). <b>நோற்பார் =</b> நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}. <b>நோற்பாரின் =</b> தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160). <b>நோற்றலின் =</b> தவம் காரணமாக வருகின்ற, (169), <b>நோனா =</b> காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163). <b>நோன்பிற்கு =</b> தவம் செய்வார்க்கு, (344). <b>நோன்மை =</b> தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48). <b>நோன்றல் =</b> பொறுத்தல், (261). {{Multicol-end}}<noinclude></noinclude> kf3v9xvk3eeik8mutb4gnxzxjbkwcps 1945732 1945731 2026-06-12T12:20:03Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{rule}} {{Multicol|line=1px solid black}} <b>நோக்காது =</b> நினைப்பதும், செய்யாது, (1009). <b>நோக்காமை =</b> பாராமை, (1095). <b>நோக்கான் =</b> அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865). <b>நோக்கி =</b> பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708). <b>நோக்கினாள் =</b> என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093). <b>நோக்கு =</b> பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109). <b>நோக்கும் =</b> பார்க்கின்ற, (1094). <b>நோதக்க =</b> வெறுக்கத்தக்கவற்றை, (805). <b>நோதல் =</b> வருந்துதல், (341, 1308). <b>நோய் =</b> துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360). <b>நோய்க்கு =</b> துன்ப நீக்கத்திற்கு, (1102). <b>நோய்ப் பால =</b> துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206). <b>நோவாதவர் =</b> நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270). {{Multicol-break}} <b>நோவது =</b> வருந்துதல், (237, 1242). <b>நோவல் =</b> வருந்தித் துன்புறு கிறேன், (1236). <b>நோவற்க =</b> துன்பத்தைச் சொல்லாதே, (877). <b>நேவார் =</b> நொந்து கொள்ளாதவராய், (287). <b>நோற்கிற்பவர் =</b> பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர். <b>நோற்கிற்பவர்க்கு =</b> நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267). <b>நோற்பார் =</b> நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}. <b>நோற்பாரின் =</b> தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160). <b>நோற்றலின் =</b> தவம் காரணமாக வருகின்ற, (169), <b>நோனா =</b> காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163). <b>நோன்பிற்கு =</b> தவம் செய்வார்க்கு, (344). <b>நோன்மை =</b> தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48). <b>நோன்றல் =</b> பொறுத்தல், (261). {{Multicol-end}}<noinclude></noinclude> hn636e0ibh07kbidziqdveks9kxqirm 1945737 1945732 2026-06-12T12:22:57Z Thamizhini Sathiyaraj 11289 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>{{rule}} {{Multicol|line=1px solid black}} <b>நோக்காது =</b> நினைப்பதும், செய்யாது, (1009). <b>நோக்காமை =</b> பாராமை, (1095). <b>நோக்கான் =</b> அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865). <b>நோக்கி =</b> பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708). <b>நோக்கினாள் =</b> என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093). <b>நோக்கு =</b> பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109). <b>நோக்கும் =</b> பார்க்கின்ற, (1094). <b>நோதக்க =</b> வெறுக்கத்தக்கவற்றை, (805). <b>நோதல் =</b> வருந்துதல், (341, 1308). <b>நோய் =</b> துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360). <b>நோய்க்கு =</b> துன்ப நீக்கத்திற்கு, (1102). <b>நோய்ப் பால =</b> துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206). <b>நோவாதவர் =</b> நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270). {{Multicol-break}} <b>நோவது =</b> வருந்துதல், (237, 1242). <b>நோவல் =</b> வருந்தித் துன்புறு கிறேன், (1236). <b>நோவற்க =</b> துன்பத்தைச் சொல்லாதே, (877). <b>நேவார் =</b> நொந்து கொள்ளாதவராய், (287). <b>நோற்கிற்பவர் =</b> பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர். <b>நோற்கிற்பவர்க்கு =</b> நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267). <b>நோற்பார் =</b> நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}. <b>நோற்பாரின் =</b> தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160). <b>நோற்றலின் =</b> தவம் காரணமாக வருகின்ற, (169), <b>நோனா =</b> காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163). <b>நோன்பிற்கு =</b> தவம் செய்வார்க்கு, (344). <b>நோன்மை =</b> தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48). <b>நோன்றல் =</b> பொறுத்தல், (261). {{Multicol-end}}<noinclude></noinclude> 96c6ww5z0oxl7pzlu8q32thw0bwx3gg பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/194 250 108900 1945672 1893826 2026-06-12T11:59:09Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{dhr}}{{center|{{Xx-larger|<b>வா</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>வாஅய்மை =</b> மெய்மை, (364). <b>வாடிய =</b> சோர்ந்த, (1234, 1235); நீரின்று முன்பே உலர்ந்த, (1304). <b>வாடினும் =</b> குறைவுபடினும், (1322). <b>வாடுதோள் பூசல் =</b> தோள்கள் வாடுதலால் ஊரில் எழுப் பிய ஆரவார அலர், (1237). <b>வாணிகம் =</b> வியாபாரம், (120). <b>வாயில் =</b> வாயிலாகவுடைய வழி,(6). <b>வாயினர் =</b> சொல்வினையுடைவர், (149). <b>வயின் =</b> வாய்த்திருப்பின், கிடைக்குமாயின், (536). <b>வாயுணர்வு =</b> கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு. இனிப்பு முதலியன, (420). <b>வாய் =</b> வழி, (948); வாய், (91, 159, 415, 420, 423). <b>வாய்சோரா =</b> வாய் தடுமாறியும், (689), <b>வாய் சோரார் =</b> தவறாக ஏதும் பேசார், (721). <b>வாய்ச் சொல் =</b> வாயினின்று வரும் வார்த்தைகள், (97). <b>வாய்ந்த =</b> வாய்ப்புடைத்தாகிய, (737). <b>வாய்ப்ப =</b> தவறு ஏற்படாமல், (948). <b>வாய்ப்பன =</b> நூல்களில் கூறப் பட்ட நெறிமுறைகள், (865). <b>வாய்மை =</b> உண்மை, மெய் பேசுதல், மெய்மை, (291,292, 295, 688, 952, 983). {{Multicol-break}} <b>வாய்மை இடத்த =</b> உண்மைச் சொற்களுக்குரிய இடத்தில் வைத்து எண்ணப்படும், (202). <b>வாரா =</b> வருவதற்கு, (335); மீண்டும் வாராத, (356); வாராத, (755). <b>வாராநெறி =</b> வாராத வழி, (356). <b>வாரா =</b> மழை நீர் வளம் குன்றி விட்டால், (14); பொருள் வரக்கூடிய வழிகளை (512). <b>வாரும் =</b> நீர் சொரிகின்ற, (1232). <b>வாலறிவன் =</b> தூய்மையான அறி வாற்றலில் சிறந்தோர் - <b>நாவிலருரை;</b> தூய அறி வுடைய இறைவன் - பாவாணர் மரபுரை; கடவுள் - பாலருரை; மெய்யுணர்வினை உடையவனது - திருக்குறளார் முனிசாமி உரை விளக்கம் ; கடவுள் விளக்கிய அறிவினையுடை யவன் - பழைய உரை, (2). <b>வல் =</b> தூய்மை, (2); தூய வெண்மையான, (1121). <b>வாழா =</b> இறந்துபோகும், உயிரை வைத்துக் கொண்டிராத, (969). <b>வாழாத =</b> வாழாமல் அதனை விட்ட உயிர் வாழ விரும்பாத, (970). <b>வாழாதவர் =</b> வாழ முடியாதவர்கள், (237). <b>வாழி =</b> வாழ்வாயாக, (1111, 1118, 1210, 1221, 1222, 1242). <b>வாழிய =</b> வாழ்க, (1200). <b>வாழின் =</b> உயிரோடு இருந்தால்,(420, 906). {{Multicol-end}}<noinclude></noinclude> 51b7jfh4zd0qnnqikhhejhojxvmg2x9 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/195 250 108903 1945674 1893957 2026-06-12T11:59:40Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||193}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>வாழுநம் =</b> வாழ்வோம், (1193). <b>வாழும் =</b> வாழ்கின்ற, (58); சிறப்புடைய, (392); குடி மக்கள் வாழ்வார்கள், (542). <b>வாழ்க =</b> வாழ்ந்திடுக, (1312). <b>வாழ்க்கை =</b> வாழ்வு, (44); இல் வாழ்க்கை, (52, 83). <b>வாழ்க்கையவர் =</b> வாழ்க்கையுடையவர், (330). <b>வாழ்தல் அன்னள் =</b> உயிரும் உடம்புபோல கூடி வாழும் இன்பம் போன்றவள், (1124). <b>வாழ்த்தும் =</b> வாழ்வோம், (956, 971). <b>வாழ்பவன் =</b> வாழ்க்கை நடத்துபவன், (47, 50). <b>வாழ்வது =</b> வாழ்தல், (2, 932). <b>வாழ்வது அறியார் =</b> உயிர் நிலை நிற்கும் என்பதை அறியாதவர், வாழ்க்கையின் தன்மைகளை அறியார், (337). <b>வாழ்வாங்கு =</b> வாழ்கின்ற முறைப்படி, (50). <b>வாழ்வாரின் =</b> பிரிவின் கொடுமையோடு வாழ்கின்ற பெண்களைப் போல, (1189). <b>வாழ்வார்க்கு =</b> தன்னையே எதிர் பார்த்து வாழ்வார்க்கு, (1192). {{Multicol-break}} <b>வாழ்வு =</b> வாழ்க்கை, (50). <b>வாளது =</b> வாளின் இடத்தில் உள்ளது, (334). <b>வாளொடென் =</b> வாளால் பயன் என்ன?, (726). <b>வாள் =</b> போர் வாள், (727, 882); ஒளி, (1261). <b>வாள் ஆண்மை =</b> வாள் வீரம், (614). <b>வாள்போல் பகைவர் =</b> கொல்லுவோம் என்று வெளிப்படையாகக் கூறும் பகைவர் பகையினை, (882). <b>வானத்தவர்க்கு =</b> வானுறைபவர்களுக்கு - தேவர் என்றும் கூறுவர், (86). <b>வானம் =</b> முகில், (18, 19, 559, 1192); வீடுபேறு, (353). <b>வானோர்க்கு உயர்ந்த =</b> வான் புகழ் கொண்டோர்க்கு, வானோர்க்கும் செல்வதற்கரிய, (346). <b>வான் =</b> மழை, (11, 20, 542); வானுலகம், (50, 101); விசும்பு, (272); வெண்மை, (714); மிக்க, பெரிய, (897). <b>வான் அகமும் =</b> மேலுலகமும், வீட்டுப்பேறும், (101). <b>வான் உயர் =</b> வானம் போல மிக உயர்ந்த, (272). {{Multicol-end}} {{rule}} {{center|{{Xx-larger|<b>வி</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>விக்குள் =</b> நாவை மடக்கி, அடக்கிப் பேச முடியாதது விக்கல், (335). <b>விசும்பின் =</b> மேகத்தினின்றும், (16):வானிடத்து, (957). {{Multicol-break}} <b>விசும்புளார் =</b> தேவர், வானுறைவர், (25). <b>விடல் =</b> விடுக, (113, 158, 517, 697, 785, 818, 830, 876, 912, 961); நீங்குதல், விடுதல், (203, {{Multicol-end}}<noinclude></noinclude> nbq4d1xdk8kt1uej1mpw7phaccrre28 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/196 250 108905 1945675 1893960 2026-06-12T11:59:59Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|194||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} 314, 343, 450, 797, 831, 979, 1245, 1302, 1303). <b>விடாஅதவர்க்கு =</b> அவற்றை விடாதவர்க்கு, (347). <b>விடா அது =</b> தொடர்ந்திருந்து, (1210). <b>விடில் =</b> அதனை விட்டு நீங்கினால், (1159). <b>விடுக =</b> ஒழிக, (928). <b>விடுமாற்றம் =</b> தன் அரசன் சொல்லி அனுப்பிய சொல்லை, செய்தியை, (689). <b>விடும் =</b> அதிகமாகும், (267); நீங்கும், (167). <b>விடுவார் =</b> விட்டு நீங்குபவர், (799). <b>விட்டக்கால் =</b> அடங்காது சொன்னால், அவனே கூறினால் மட்டுமே, 1695). <b>விட்டேம் =</b> துறந்தேம், விட்டு விட்டோம், (1036). <b>விண் =</b> மழை, (13). <b>விண்ணின்று பொய்ப்பின் =</b> விண் நின்று பொய்ப்பின்; விண் இன்று பொய்ப்பின் என்றும் கூறுவர், (13). <b>விதிரர் =</b> உதற மாட்டார், (1077). <b>விதுப்பு =</b> விரைதல், (1200); அதிகாரம் (118). [இது திருக்குறளில் வரும் 118-வது அதிகாரம். பெயர் 'கண் விதுப்பு அழிதல்'. தலைவனை உடனே காண வேண்டும் என்று ஆசைப்பட்டு, வருத்தப்படும் தலைவி, தனது கண்கள், தன்னுடைய காதலரை விரைந்து பார்க்கவேண்டும்’ என்று வருந்துவதாகக் கூறுகின்ற பகுதி.] <b>விதுப்புற்று =</b> விரும்பி விரைந்து, (1290). {{Multicol-break}} <b>விதும்பல் =</b> விரைதல், (127, 129) இந்த அதிகாரம் திருக்குறளின் 127வது அதிகாரம். பெயர் அவர்வயின் விதும்பல். அதாவது, பிரிந்திருக்கும் தலைவனும், தலைவியும் காதல் வேட்கை மிகுதியால், தங்களுக்குள் ஒருவரையொருவர் காண்பதற்காக விரும்புதலாகும்.] <b>வித்தகர் =</b> அறிஞர், வல்லவர், (235). <b>வித்து =</b> விதை, (24, 85, 361); காரணம், (138). <b>வியந்தான் =</b> புகழ்ந்து கொண்டவன், (474). <b>வியவற்க =</b> வியந்து புகழ்ந்து பேசாதிருந்திடுக, (439). <b>வியன் =</b> அகன்ற, (13, 19, 716, 1016). <b>விரல் =</b> கைவிரல், (1261). <b>விரித்து =</b> அகலம் கூறி, (650). <b>விரிநீர் =</b> கடல் சூழ்ந்த நீர், (13). <b>விருந்தின் =</b> புதியதாக நம்மிடம் வந்தவர், (87). <b>விருந்து =</b> விருந்தினர், புதிதாக வந்தோர், (43, 81, 82, 83, 84, 85, 86, 88, 89, 90, 153); விருந்தினர்க்குப் பரிமாறும் உணவு, (1211, 1268). <b>விருப்பு =</b> அன்பு, (522). <b>விரைந்து =</b> விரைவாக, வேகமாக, (648, 1080, 1218). <b>விலங்கு =</b> மிருகம், (410). <b>விலைப்பொருட்டு =</b> விற்பதற்காக, பொருளுக்காக, (256). <b>வில் =</b> பகைக் களப் போர்க் கருவிகளுள் ஒன்று, (827, 872). <b>விழிக்கும் =</b> கண் திறக்கும், (1218). <b>விழித்த கண் =</b> எதிரியை அல்லது பகையைச் சினந்து நோக்கும் கண், (775). {{Multicol-end}}<noinclude></noinclude> 31jyh813n9rsm0ryrvts8nvnusmmxal பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/197 250 108907 1945677 1893965 2026-06-12T12:00:22Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||195}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>விழிப்பது =</b> தூக்கம் கலைந்து எழுவது, (339). <b>விழு =</b> சிறந்த, மேலான, (162, 363, 400, 776). <b>விழுங்கி =</b> இரையென விழுங்குவது, (931). <b>விழுப்பத்து =</b> சிறந்தவற்றுள் (21). <b>விழுப்பம் =</b> சிறப்பு, (131). <b>விழுப்புண் =</b> மேன்மையான, புகழுக்குரிய புண் - மார்ப்பு, முகம் மீது போர்க்களத் தில் பெற்ற புண், (776). <b>விழுமம் =</b> துன்பம், (107, 284, 313, 663). <b>விழுமியார் =</b> மேன்மை மிக்கவர், உயர்ந்தவர், (201). <b>விழை =</b> விரும்பப்படும் தன்மை,(804). <b>விழைத் தகைமையான் =</b> செயல் செய்யும் உரிமையை விரும்பப்படும் தன்மை பற்றி, (804). <b>விழைந்து =</b> விரும்பி, (1177). <b>விழைப =</b> விரும்புவன, (592). <b>விழையும் =</b> விரும்பும், (630, 809, 911). <b>விழையார் =</b> விரும்பார், (911). <b>விழைவதூஉம் =</b> விரும்புவதும், விரும்பும் உணவும், (1036). <b>விழைவான் =</b> ஆசை வைப்பவன், (615, 902). <b>விளக்கம் =</b> எரியும் தீபம், (601, 753); புகழ், (853), <b>விளங்கும் =</b> வெளிப்படையாகத் தோன்றும், (717); உயர்ந்து தோன்றும், (957). <b>விளித்து =</b> அழைத்து, (894). <b>விளிந்தற்று =</b> கூத்து, நாடகம், சினிமா முடிந்ததும் கலைந்து போனாற் போன்றது, (332). {{Multicol-break}} <b>விளிந்தார் =</b> இறந்தவர், (143). <b>விளியாது =</b> நீங்காது, (145). <b>விளியும் =</b> கொஞ்சம் கொஞ்சமாக அழிகின்றது, (1209). <b>விளையுள் =</b> விளை பொருள், வயல் விளைச்சல், (545, 731). <b>விளைவது =</b> விளைச்சல் தருவது, (732). <b>விளைவயின் =</b> அனுபவிக்கும் போது, (177). <b>விளைவின்கண் =</b> பலன் கொடுக்கும்போது, (284). <b>விளைவு =</b> விவசாயம், விளைச்சல், (738), <b>விறல் =</b> வெற்றி, (180). <b>விற்றற்கு =</b> தம்மையே விலை பேசி விரைவாக விற்பதற்கு, (1080). <b>விற்றுக்கோள் =</b> விற்றாயினும், கொள்ளுதல், (220). <b>வினாய் =</b> கேட்டு, வினவிக் கொண்டு, (594). <b>வினை =</b> செயல், (5, 33); பாவம், (244); பகைவர் செய்யும் செயல், (781); ஆண்மை, முயற்சித் திறமை, (904). <b>வினைகெடல் =</b> செய்யும் தொழிலில் முயற்சியில்லாமல் அரைகுறையாகக் கைவிட்ட வரை, (612). <b>வினைத்திட்டம் =</b> செயலாற்றிடு வதற்குரிய மனோதிடம், (அதிகாரம் 67). [இது, திருக்குறளில் வரும் 67-வது அதிகாரம். ஒருவர் ஆற்ற வேண்டிய நற்செயல்களைச் செய்து முடித்தற்குரிய மன உறுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் விளக்குகின்றது.] <b>வினைத் தூய்மை =</b> [வினைத் திட்பம் அதிகாரத்திற்கு முன்பு {{Multicol-end}} <noinclude></noinclude> kw1f6x3volfa78a3ju7jr0vz98h3ac1 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/198 250 108909 1945681 1893967 2026-06-12T12:01:22Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|196||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} கூறப்பட்டுள்ள 66-வது அதிகாரம் வினைத் தூய்மை. ஒரு செயலைச் செய்ய முற்படுவதற்கு முன்பு, மனஉறுதி மட்டும் இருந்தால் போதாது. செய்யப்படும் அந்தச் செயல்கள் பொருளையும், அறத்தையும், புகழையும் தரக்கூடிய நல்ல செயல்களாகவும், எந்தவிதக் குற்றம் குறைகள் அற்றவனவாகவும், தூய்மையானவை தானா என்பதையும் யோசித்துச் செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளையும் கூறும் பகுதி இது.] <b>வினை நலம் =</b> செய்யப்படும் செயல்களின் நன்மைகள், (65). {{Multicol-break}} <b>வினைபடும் பாலால் =</b> செய்யும் செயல்களின் நன்மை, தன்மைகளால், (279). <b>வினைப் பகை =</b> தீ வினைகளைச் செய்தால் அதனால் உருவாகும் பகைத் தன்மைகள், (207). <b>வினை மாட்சி =</b> செய்கின்ற தொழிலின் பெருமைகள் அல்லது சிறப்புகள், (750). <b>வினையான் =</b> செய்யப்படும் செயல்களது நல்வினை, தீவினை களால், (63). <b>வினையில =</b> பயனில்லாதவற்றை, (697). <b>வினையுடையான் =</b> எப்பொழு தும் முயற்சி உடையவனது, (519). <b>வினையோடு =</b> தொடர்ந்த விடா முயற்சிகளோடு, (632). {{Multicol-end}} {{rule}} {{center|{{Xx-larger|<b>வீ</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>வீங்கிய =</b> இன்பத்தால் பூரித்த, (1233). <b>வீடில்லை =</b> விடுதல் என்பது இயலாது, (791). <b>வீயா =</b> தீராத, நீங்காத, (284). <b>வீயாது =</b> நீங்காது, விடாமல் தொடர்ந்து வந்து, (207, 208). <b>வீவர் =</b> கெடுவர், சீரழிந்து அழிவர், (289). <b>வீழ =</b> விரும்பப்படுகின்ற, காதலித்த, (1191). <b>வீழப்படா அர் =</b> பின்னால் விரும்பப்படாதவர், (1194). <b>வீழப்படுவார்க்கு =</b> விரும்பப்படும் காதலியருக்கு, (1193). <b>விழுநர் =</b> தம்மால் காதலிக்கப் படுகின்ற காதலரால், (1193); அன்புடையாரால், (1309). {{Multicol-break}} <b>வீழும் =</b> வீழ்ந்துவிடும், (1030); விரும்பும், (1108, 1123). <b>வீழ் =</b> விரும்ப, காதலிக்க, (1191). <b>வீழ்த்த =</b> கோர்த்த, பொருந்திய, (1251), <b>வீழ்த்தக் கண் =</b> முன்பு இருந்த வளத்தைவிட வறுமையால் குறைந்துவிட்ட போதிலும், (955). <b>வீழ்பவள் =</b> விரும்பப்படுமவள், (1111). <b>வீழ்வார் =</b> விரும்பப்பட்டவர், (1103, 1191, 1192, 1194); ஊடி விரும்பப் படும் மகளிருடன், (1325). <b>வீறு =</b> உயர்வு, சிறப்பு, (749); பெருமை, புகழ், (904). <b>வீற்றிருக்கை =</b> சிறந்த இருப் பிடம், புகழிருக்கை, அரசிருக்கை, (789). {{Multicol-end}}<noinclude></noinclude> 6df02i1n8hm9t9oe0fcwwlz0zz1ousi பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/199 250 108911 1945683 1893970 2026-06-12T12:01:46Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{dhr}} {{center|{{Xx-larger|<b>வெ</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>வெஃக =</b> விரும்பாத, (179). <b>வெஃகாமை =</b> விரும்பாமை, (178) [இது, திருக்குறளில் வரும் 18-வது அதிகாரம், பிறருடைய பொருளை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ளாமலிருக்கக் கூறப் பட்டப் பகுதி.] <b>வெஃகி =</b> ஆசைப்பட்டு, விரும்பி, (172, 173, 175, 176, 177), <b>வெஃகி ஆம் =</b> மற்றவர்களுடைய பொருளை வஞ்சித்துக் கவர ஆசைப்படுவதால் உண்டாகும், (177). <b>வெஃகின் =</b> ஆசைப்பட்டால், (171, 180), <b>வெகுளாமை =</b> கோபப்படாமை, (308, 1060), [திருக்குறளில் வரும் 31-வது அதிகாரம். ஒருவர் கோபப்படு வதற்குக் காரணம் இருக்கலாம். இருந்தாலும், அவர் அந்தக் காரணத்திற்கு அடிமையாகாமல், அதைப் பொறுத்துக் கொண்டு, சினத்தை வெல்லும் உயர்ந்த பண்புடயவராக வேண்டும் என்பதற்கான அறிவுரைப் பகுதி இது.] <b>வெகுளி =</b> கோபம், சினம், (29, 35, 309); வெறுப்பு, (360, 526, 531, 864). <b>வெண்மை =</b> புல்லறிவாண்மை, அற்பப் புத்தி, (344). (அற்பப் புத்தியை ஆளும் தன்மையுடைய சிற்றறிவினர், தங்களைப் பேரறிவாளர்களாக {{Multicol-break}} எண்ணிக் கொண்டு, கல்விமான்கள், அனுபவசாலிகள், மூதறிவாளர்கள், சான்றோர்கள் கூறும் அறிவுரைகளைக் கேளாமல் ஆர்ப்பாட்டப் புகழ்த் தேடிகளாக இருப்பவர்களான புல்லறிவாண்மையாளர்களைத் திருத்தும் அறிவுரைப் பகுதி இது.] <b>வெம் =</b> கொடிய, {895). <b>வெம்கோல் =</b> கொடுங்கோல், (563). <b>வெயர்ப்ப =</b> வேர்வை உண்டாக, காதலியின் நெற்றி வேர்வை உண்டாகுமாறு, (1328). <b>வெயில் =</b> சூரிய ஒளி, (77). <b>வெய்து =</b> விரைவில், (569); சூடான உணவு, (1128). <b>வெருவந்த =</b> அஞ்சிய, அஞ்சத் தக்க; (563) [இது, திருக்குறளில் வரும் 57-வது அதிகாரம். பெயர் 'வெரு வந்த செய்யாமை" மன்னன் என்பவன் அவனை நம்பி வாழ்கின்ற குடிமக்கள் பயந்து வாழக்கூடிய கொடுமையான செயல்களை மக்கள், மன்னனுக்கே அச்சம் தரக்கூடிய செயல்களை மக்கள் செய்யாதிருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரைப் பகுதி.] <b>வெருவந்து =</b> அஞ்சி, பயப்படத்தக்க, (563). <b>வெரூஉம் =</b> பயப்படும், (599). {{Multicol-end}}<noinclude></noinclude> 05o79okmobnombmqmlfk8n3cww4yxfv பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/200 250 108913 1945685 1893974 2026-06-12T12:02:03Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|198||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>வெல்படை =</b> எதிரிப் படைகளை வெற்றி பெறும் போர்ப் படை, (761). <b>வெல்லும் =</b> வெற்றிக் கொள்ளும், (481, 495, 769); வெல்லத் தகுந்த, (545). <b>வெல்வது =</b> வெற்றி பெறுவது, (748). <b>வெளிப்படும் =</b> ஊரார் துற்றப்பட்ட அலர் மொழிகளால், எனது காதலின்பமும் வெளிப் பட்டு, (1145). <b>வெளியார் =</b> அறிவில்லாதவர்கள், (714). <b>வெளிறு =</b> அறியாமை, (503). <b>வெள்ள =</b> நீர்ப் பெருக்கு மிகுந்த வெள்ளமாகிய, (1170). <b>வெள்ளத்தனைய =</b> அதிகமான வெள்ளம், அளவற்ற நீர் பெருக்கு (622). <b>வெள்ள நீர் =</b> வெள்ளம் போல வழியும் எனது கண்ணிரில் புகுந்து, (1170). {{Multicol-break}} <b>வெறி =</b> நல்ல மனம், (1113). <b>வெறிய =</b> அறிவற்ற செயல், (175). <b>வெறுக்கை =</b> மிகுதி, அதிகமான, (600, 971), செல்வம், (761). <b>வெறுத்தக்க =</b> பொருந்தத்தக்க, செறியத்தக்க, (993). <b>வெறுப்பு =</b> விருப்பில்லாத, (696). <b>வென்ற =</b> வெற்றி பெற்ற, (174). <b>வென்றதூஉம் =</b> வென்று அவன் பெற்ற பொருளும், (931). <b>வென்றி =</b> வெற்றி தேடித் தருவது, (546); தனது மன்னனுக்கு வெற்றிச் செய்தியைக் கூறவல்ல தூதன், (683). <b>வென்றிடினும் =</b> வெற்றி பெற்றாலும் (931). <b>வென்றீக =</b> விரைவில் வெற்றி பெறுவானாக, (1268). <b>வென்றுவிடல் =</b> வெற்றி பெற்று விடுக, (158). {{Multicol-end}} {{rule}} {{center|{{Xx-larger|<b>வே</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>வேட்ட =</b> விருப்பம் அதிகமான, (1105). <b>வேட்டலின் =</b> யாகங்களைச் செய்வதைக் காட்டிலும், (259). <b>வேட்டற்றால் =</b> விரும்பினாற் போல, (1145). <b>வேட்டுவன் =</b> வேட்டை ஆடுபவன், (274). {{Multicol-break}} <b>வேட்ப =</b> மேலும் விரும்ப, விரும்பும் தன்மையில், (643, 646, 696). <b>வேட்பன =</b> விரும்புகின்றவை, விரும்பும் செயல்கள், (362, 364). <b>வேண்ட =</b> விரும்புவதன் மூலம், (362, 364). <b>வேண்டல் =</b> விரும்பத் தக்கதல்ல, (82, 871). {{Multicol-end}}<noinclude></noinclude> dcbjvvpbin078ood2vpj87a7r1o79mn அட்டவணை:கைதி எண் 6342.pdf 252 449208 1946011 1899013 2026-06-13T09:47:41Z Rathai palanivelan 11183 உள்ளடக்கம் 1946011 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கைதி எண் 6342]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=<big>[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|1]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf|2]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 3.pdf|3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf|4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 5.pdf|5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 6.pdf|6]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 7.pdf|7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8.pdf|8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf|9]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10.pdf|10]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11.pdf|11]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 12.pdf|12]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13.pdf|13]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf|14]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf|15]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf|16]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf|17]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf|18]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf|19]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf|20]]</big> |School= |Publisher=பாரி நிலையம் |Address=சென்னை 1 |Year=1980 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=notadv |Pages=<pagelist 1=நூலட்டை 8= நூலினுள் 315=விளம்பரம் /> |Remarks={{பக்கம்:கைதி எண் 6342.pdf/8}} |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:301 முதல் 350 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] 8mcvdxldyfb334dzs3xohw8evx9hhoj அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf 252 453735 1945875 1936691 2026-06-13T03:42:15Z Booradleyp1 1964 1945875 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11=பதிப்புக்குழு 12=நன்றியுரை 13to26=கட்டுரையாளர்கள் 27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 29=இ 635=ஈ 703=உ 1006to1022=பொருளடைவு 1023to1030=கலைச்சொற் பட்டியல் 1034=பின்னட்டை /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 4/பதிப்புக்‌ குழு|பதிப்புக்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/நன்றியுரை| நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-1|அருஞ்சொல் அட்டவணை: இ-1]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-2|அருஞ்சொல் அட்டவணை: இ-2]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/பொருளடைவு|பொருளடைவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/பின்னட்டை|பின்னட்டை]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-084 -0 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] psh5t1k809wurcaoey3xtno5tj8xgyy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/417 250 621266 1945886 1932869 2026-06-13T04:26:51Z Sridevi Jayakumar 15329 1945886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திரலோபிதிகசு|383|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்}}</noinclude>பிலுள்ள இலியம் (Illium) குறுகியும் நீண்டும் அமைந்துள்ளது. மனித இடுப்பெலும்பிலுள்ள இலியம் அகலமாகவும் தட்டையாகவும் அமைந்துள்ளது. இவ்வமைப்பு மனிதன் நேராக நிமிர்ந்து நிற்பதற்கான தகவமைப்பாக அமைந்துள்ளது. ஆத்திரலோபிதிகசின் இடுப்பெலும்பிலுள்ள இலியத்தின் அமைப்பு மனித இடும்பெலும்பிலுள்ள இலியத்தின் அமைப்பையே ஒத்துள்ளது. அது எவ்வகையாலும் மனிதக் குரங்கின் இடுப்பெலும்பை ஒத்தில்லை. ஆத்திரலோபிதிகசின் தொடை எலும்பின் கீழ்ப்பகுதி, மனிதத் தொடை எலும்பின் அமைப்பையே ஒத்துள்ளது. இந்த அமைப்பும் ஆத்திரலோபிதிகசு நேராக நிமிர்ந்து நிற்க ஏதுவாக இருந்தது. மேற்குறிப்பிட்ட உடற்கூற்றியல் சான்றுகளின்படி ஆத்திரலோபிதிகசு, இக்கால மனிதனைப் போன்று நேராக நிமிர்ந்து நிற்கவும் நடக்கவும் முடிந்தது என்பது தெரிகிறது. ஆத்திரலோபிதிகசின் கை எலும்புகளில் மேற்கை எலும்பும் முழங்கை எலும்பும் மிகவும் மென்மையாக இருந்தன. அவற்றிற்கு வலிமை வாய்ந்த தசை நீள் வரை மேடுகள் கிடையா. அவை மனிதனின் கை எலும்புகளை ஒத்திருந்தன. எனவே, ஆத்திரலோபிதிகசு மனிதனின் பண்புகளையும் மனிதக் குரங்குகளின் பண்புகளையும் பெற்றிருந்தன என்பது மிகவும் தெளிவாகிறது. ஆத்திரலோபிதிகசின் மண்டை ஓடும் முகமும் மனிதக் குரங்குகளைப் போன்றும், பற்களின் தோற்றம் மனிதனுடையதைப் போன்றும் அமைந்திருந்தன. கை, கால், எலும்புகள், இடுப்பெலும்பு ஆகியவை மனித எலும்புகளைப் போன்ற அமைப்பைப் பெற்றிருந்த மையால் மனிதனைப் போன்றே ஆத்திரலோபிதிகசும் நிமிர்ந்த நடையுடையனவாய் இருந்தன என்பது புலனாகிறது, அவற்றின் கை, கால் எலும்புகளின் நீளம் குறைவாக இருந்ததால் அவை சுமார் நான்கு அல்லது ஐந்து அடி உயரமே இருந்திருக்கலாமென்பதும் புலனாகிறது. ஆத்திரலோபிதிகசின் உடற்கூற்றியல் கொண்டு அவை மனிதக் குரங்குகளின் பொங்கிடே குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்பதும், மனிதனின் பண்புகளைப் பெற்றிருந்ததால் ஓமினிடே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆத்திரலோபிதிகசு இக்கால மனிதக் குரங்குகளைப் போன்று காடுகளில் வாழாமல் உலர்ந்த சமவெளிப் பகுதிகளில் தரையில் வாழ்ந்தன. இவற்றின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவில், அண்மையில் சில கரடு முரடான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆத்திரலோபிதிகசின் கை விரல் எலும்புகளின் அமைப்பிலிருந்து, அவை கல் அல்லது எலும்புகளைப் பயன்படுத்திச் சிறிய ஆயுதங்களைச் செய்யும் திறன் பெற்றிருந்தன என்பது தெரிகிறது. அவற்றின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட தாங்கு என்ற இடத்திலிருந்து பல பபூன் குரங்குகளின் மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன. இதனைக் கொண்டு ஆத்திரலோபிதிகசு, பபூன் குரங்குகளை உணவுக்காக வேட்டையாடியிருக்கலாம் என்று ஊகிக்கலாம். ஆத்திரலோபிதிகசு மனிதக் குரங்குகளுக்கும் ஆதி மனிதனுக்கும் இடைப்பட்ட நிலையைப் படி முறை வளர்ச்சியில் குறிப்பிடுவதாக உறுதி செய்யப்பட்டாலும், இக்கால மனிதனுக்கு முன்னோடியாக இருந்திருக்க முடியாது என்பது கருதப்படுகிறது.{{Right|<b>பா. ஜ</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Legros Clark, W. E.,</b> The Fossil Evidence for Human Evolution, Chicago University Press, Chicago, 1955.<br> <b>Rosen, S. I.,</b> Introduction to the Primates: Living and Fossil, Prentice-Hall, New Jersy, 1974. <section end="ஆத்திரலோபிதிகசு"/> <section begin="ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்"/> {{dhr}} <b>ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்</b>: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் (கி. பி. 1870-1900) புறவய (Objective) விதிகளால் பொருளியற் கோட்பாடுகளில் எளிதாகப் பகுத்தறிய முடியாத சிக்கல்களை அகவய (Subjective) முறையில் ஆராய்ந்து, “இறுதிநிலை”ப் (Marginalism) புரட்சியை உருவாக்கிய கருத்துத் தொகுப்பே, ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள் (The Austrian School of Economics) ஆகும். இக்கோட்பாடுகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து கருத்துகளை வெளியிட்ட வல்லுநர்களுள், ஆத்திரிய (Austria) நாட்டைச் சார்ந்தவர்கள் முன்னோடிகளாயிருந்தார்கள். எனினும், பிற ஐரோப்பிய நாட்டு அறிஞர்களும் சிதறிக் கிடந்த கருத்துகளைத் தொகுத்து, அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுத்தனர். வில்லியம் இசுடான்லி செவான்சு (William Stanely Jevons, கி. பி. 1835-1882), இலியான் வால்ரசு (Leon Walras, கி.பி 1834- 1914), கார்ல் மென்கர் (Karl Menger, கி.பி. 1840-1921), பிரடெரிக்கு வான் வீசர் (Fredrich Von Wieser, கி. பி. 1851-1926), போகம் பீவார்க்கு (Bohm Bewark, கி. பி. 1851-1914) ஆகிய பொருளியல் அறிஞர்கள், இதன் சிறப்புச் சிந்தனையாளர்கள். இக்கருத்தின் அடிப்படைக் கூறுகள்: (1) உற்பத்திச் செலவு மதிப்புக் கோட்பாடுகளுக்கு (Cost of-<noinclude></noinclude> 0k2w48yua3fk7uyuu22ui7tjljt6xsk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/421 250 621270 1945887 1932874 2026-06-13T04:30:11Z Sridevi Jayakumar 15329 1945887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திரையன் பேராசிரியன்|387|ஆதம்கான் கல்லறை}}</noinclude>சுட்டிக் காட்டப்படுகிறது. இறுதிநிலைப் பயன்பாட்டு விதிக்கும் முழுமையான வடிவம் வழங்கப்பட்டு, அதற்கான பொருள் விளக்கமும் பிற்பட்ட காலத்தில்தான் வெளிவந்தது. பயன்பாடு என்பது ஓர் அகவய உணர்வுதான். அதனைப் பொருளியலில் செயற்படுத்த இடர்ப்பாடுகள் உள்ளன. எனினும், விருப்பங்களையும் மனநிறைவுகளையும் அளவிடும் கருவியாகப் பணத்தைப் பயன்படுத்திப் பிற்காலக் கோட்பாடுகள் வளர ஆத்திரியக் கருத்துகள் அடிப்படையாயிருந்தன. தொன்மைப் பொருளியலாளர்களின் கருத்துகளுடன் ஆத்திரியப் பொருளியல் கோட்பாடுகள் ஒப்பிடப்பட்டு, அதன் விளைவாக வந்த ஆராய்ச்சி முடிவுகள், புதிய தொன்மைப் பொருளியலாக (New-Classical Economics) உருவாயின. பொருளியலின் வளர்ச்சிக்கு ஆக்கத் தூண்டு கோலாக விளங்கிய செறிந்த கருத்துத் தொகுப்பு ஆத்திரியப் பொருளியல் வல்லுநர்களின் படைப்பு என்று கூறினால், அது மிகையாகாது. <section end="ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்"/> <section begin="ஆத்திரையன் பேராசிரியன்"/> {{dhr}} <b>ஆத்திரையன் பேராசிரியன்</b> கி.பி. 10-ஆம் நூற்றாண்டினராகக் கருதப் பெறும் தமிழ் உரையாசிரியர். பேராசிரியர் என்னும் பெயரில் காணப்படுவோர் அனைவரும் தமிழ் இலக்கண அல்லது இலக்கிய உரையாசிரியர்களாவே உள்ளனர். இவர் பெயரிலுள்ள ஆத்திரையன் என்பது இவர் பிறந்த கோத்திரத்தைக் குறிப்பதாகும். அத்திரி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆத்திரேயர் என்று அழைக்கப்படுவர். தமிழில் பேராசிரியர் என அறியப்படுபவர்களுள் இவர் காலத்தால் முற்பட்டவராவார். இவர் தொல்காப்பியத்திற்குப் பொதுப்பாயிரம் செய்துள்ளார் என்பது தெரிகிறது. ‘வலம்புரி முத்தின் குலம்புரி பிறப்பும்’ எனத் தொடங்கும் 33 அடிகள் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவே இப்பொதுப்பாயிரம். இதற்கு இவ்வாசிரியரே உரை செய்துள்ளார் என்பது கூறப்படுகிறது. தொல்காப்பிய உரையாளருள் ஒருவராகத் திகழும் பேராசிரியர் மரபியல் நூற்பா உரையில் ‘வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரம் செய்தான் ஆத்திரையன் பேராசிரியன்’ என எழுதுவதால், இவ்வாசிரியர் அவரின் வேறாவார் எனத் தெரிகிறது. நன்னூற் சங்கர நமச்சிவாயர் உரையைத் திருத்தி அமைத்த சிவஞான சுவாமிகள், தம் விருத்தியுரை நூலில் இவரியற்றிய பொதுப்பாயிரத்தைத் தந்து, அதன் ஆசிரியர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இப்பொதுப்பாயிரம் இளம்பூரணருக்கு முன்னர்த் தோன்றியதாகத் தெரிவதால் ஆத்திரையன் பேராசிரியன் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டாதல் கூடும் என்றும், இப்பொதுப்பாயிரத்தின் உரை, தமிழில் முதற்கண் அமைந்துள்ள சில உரைகளுள் ஒன்று என்றும் திரு மு. அருணாசலம் குறிப்பிட்டுள்ளார். இவரியற்றிய பொதுப்பாயிரத்தில் நல்லாசிரியர் நன்மாணாக்கர் ஆகியோர்க்குரிய இலக்கணங்கள் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. <section end="ஆத்திரையன் பேராசிரியன்"/> <section begin="ஆத்தூர்"/> {{dhr}} <b>ஆத்தூர்</b> சேலம் மாவட்டத்தில், சேலத்திலிருந்து நேர்கிழக்கே 51 கி.மீ. தொலைவில் அமைத்துள்ள நகரம். சேலம்-விருத்தாசலம் இருப்புப் பாதையில் உள்ளது. முற்காலத்தில் இது அனந்திகிரி எனப்பட்டது, இதன் இடையில் ஆறு ஓடுவதால் ஆற்றூர் என்று கூறப்பட்டது. ஆற்றூர் ஆத்தூர் என மருவியது. ஆற்றின் வடக்கே கோட்டை ஒன்றுள்ளது. நன்செய்ச் சாகுபடி மிகுதியாக அமைந்த ஊர். ஆத்தூர்க் கிச்சிலிச் சம்பா புகழ்பெற்ற அரிசி வகை, இங்கு அரசினர் கல்லூரி ஒன்றும் உள்ளது. <section end="ஆத்தூர்"/> <section begin="ஆத்மநாத தேசிகர்"/> {{dhr}} <b>ஆத்மநாத தேசிகர்</b> கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; வேளூர் என்னும் ஊரில் காளையர் குலத்தில் தோன்றியவர். இவர் வேளூர்க்கருகிலுள்ள சித்தாமூரில் வாழ்ந்த அருணாசல வேளின் விருப்பத்திற்கிணங்கிச் சோழ மண்டல சதகம் என்னும் நூலினை இயற்றியருளினார். இந்நூல், பாடப்பெற்றோர் வரலாறு முதலிய குறிப்புகளுடன் கி.பி. 1916-ஆம் ஆண்டில், இலக்கண விளக்கப் பரம்பரை திருவாரூர்ச் சோமசுந்தர தேசிகரால் பதிப்பிக்கப்பெற்றது. <section end="ஆத்மநாத தேசிகர்"/> <section begin="ஆத்ரு"/> {{dhr}} <b>ஆத்ரு</b> இராசபுதனத்தில் உள்ள ஓர் ஊர், பழமை மிக்க அழிந்த நிலையில் உள்ள கோயில்கள் பல இவ்வூரில் உள்ளன. இங்குள்ள கோயில்களில் கட்கசு-கா-மந்திர் (Gadgach-ka-mandir) சிறப்புமிக்க கோயிலாகும். இக்கோயிலின் அருகில் புத்தசாகர் என்னும் குளம் உள்ளது. இக்கோயில் அழிந்துபட்ட நிலையில் இருப்பினும் கோயிலின் தூண்களிலும் அடிப்பகுதியிலும் கட்டிடக் கலையின் சிறப்பியல்புகள் பொருந்தி உள்ளன. சிற்பங்களில் பார்வதிச் சிற்பம் அழகுடன் உள்ளது. இக்கோயில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயிலின் தூண்கள் சிலவற்றில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும் உள்ளன. சுண்ணாம்பும் மணலும் சார்ந்த கலவை இல்லாமல் கருங்கற்களை அடுக்கி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வேறு இரண்டு அழிந்த நிலையில் உள்ள சமணக் கோயில்களும் உள்ளன. பார்கவ நாதரின் சிற்பம் ஒன்றும், மகாவீரரின் சிலை ஒன்றும் இங்கு உள்ளன. <section end="ஆத்ரு"/> <section begin="ஆதம்கான் கல்லறை"/> {{dhr}} <b>ஆதம்கான் கல்லறை</b> குதுப்மினார் மெகராலி சாலையில் உள்ள கல்லறை. ஆதம்கான் அக்பரின் படையில் தளபதியாகவும் பிரபு ஆகவும் இருந்தவர். அக்பருக்குச் செவிலித் தாயாக இருந்த மாகம் அனாகா என்ற பெண்மணியின் மகனாவார். ஆதம்-<noinclude></noinclude> 41x5a3zoqh0jtpj7a19j0rbit99c4ay பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/422 250 621272 1945888 1932875 2026-06-13T04:31:49Z Sridevi Jayakumar 15329 1945888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதம்சன் கல்விக் கருத்துகள்|388|ஆதம்சன் கல்விக் கருத்துகள்}}</noinclude>கான் கி.பி. 1562-ஆம் ஆண்டு அட்காகான் என்பவரோடு சண்டையிட்டு அவரைக் கொலை செய்ததன் விளைவாக அக்பர் இவரை ஆக்ராக் கோட்டை மதிலின் மேலிருந்த உயர்ந்த மேடையிலிருந்து கீழே தூக்கி எறியக் கட்டளை இட்டார். இதனால் ஆதம்கான் இறந்தார். மகன் இறந்த கவலையால் தாயும் நாளடைவில் இறந்தார். இவர்கள் இருவரையும் இக்கல்லறையில் புதைக்க அக்பர் ஆவன செய்தார். இலால்கோட்டுச் சுவர்களுக்கு அருகில் உயர்ந்த முகப்பு மேடையுடன் இக்கல்லறை காணப்படுகிறது. எட்டுப் பக்கங்களுடைய சுவர்களினால் இது சூழப்பட்டு ஒவ்வொரு மூலையிலும் உயரமில்லாத சிகரத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சிகரமும் கவிகை மாடத்தினைக் கொண்டு எட்டுப் பக்கங்கள் உடையதாகவும் உள்ளது. இது இசுலாமியர் கட்டிடக் கலைப் பாணியில் ‘உலோடி’ வகையைச் சேர்ந்ததாகும். இக்கல்லறை தாழ்வாரத்துடன் மூன்று பக்கம் திறந்த நிலையிலும் கைப்பிடிச் சுவர்களுக்குக் கீழ் அமைக்கப்படும் இறவாணம் (Eaves) இல்லாமலும் காட்சி அளிக்கிறது. இதனுள்ளே செல்லச் சிக்கலான அமைப்புடன் கூடிய வழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. <section end="ஆதம்கான் கல்லறை"/> <section begin="ஆதம்சன் கல்விக் கருத்துகள்"/> {{dhr}} <b>ஆதம்சன் கல்விக் கருத்துகள்</b>: ஆதம்சன் என்பவர் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க நாட்டில் வாழ்ந்த கல்வியாளர், இவர்தம் கல்விக் கருத்துகள், பொதுவாகக் கருத்துக் கொள்கை (Idealism) எனப்படும் தத்துவப் பிரிவினைச் சார்ந்தவை. இவர்தம் கல்விக் கொள்கையில் கல்வி என்பது, கற்போருக்கும் சூழ்நிலைக்கும் இடையேயுள்ள ஒரு பொருத்தப்பாடாகக் கருதப்படுகிறது. இப்பொருத்தப்பாட்டிற்குத் துணைபுரியும் ஒரு கூறாகவே பள்ளி ஆசிரியர் கருதப்படுகிறார். சூழ்நிலை வெறும் பூத உலகு மட்டுமன்று. மனிதருக்கிடையேயுள்ள தொடர்புகளும் ஒருவன் பொருத்திக்கொள்ள வேண்டிய உண்டாக்கிக் கொள்ள வேண்டிய விழுப் பொருள்களும் சூழ்நிலையின் நுட்பக் கூறுகளாகும். தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் குழ்நிலையுடன் தொடர்பு கொண்டு, அதன் இயல்புகளைப் புரிந்துகொண்டு, அதனுடன் பொருந்தி வாழ்தலுக்காகத் தேவைப்படும் அறிவு, திறன்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றைக் குழந்தை வளர்த்துக் கொள்வதே கல்வியின் நோக்கமாகும் என ஆதம்சன் (Adamson) குறிப்பிடுகிறார். கல்வி, பொருத்தப்பாட்டினைத் தோற்றுவிக்கும் ஒரு செயலாகும், உயிர் வாழ்தலுக்குச் சூழ்நிலையுடன் பொருந்திச் செயற்படுதல் துணையாகும் என்று இசுபென்சர் போன்றோர் கூறியதை விரித்து, கல்வி ஓர் உயர்நிலைப் பொருத்தப்பாடு (Superior Adjustment) என்று ஆர்ன் (Horne) கூறினார். இவ்வுயர்நிலைப் பொருத்தப்பாட்டில் ஆசிரியரது பங்கு யாது என்னும் வினாவிற்கு, ஆதம்சன் அணிக்கும் விடை குறிப்பிடத்தக்கது. கற்றல் எனப்படுவது, கற்கும் குழந்தைக்கும் சூழ்ந்திருக்கும் உலகிற்குமிடையே எழும் இடைவினை (Interaction) விளைவாக எழும் அனுபலமாகும். இது ஒரு மறைபொருள் தன்மையுற்ற இணைப்புச் செயலாகும் (Mysterious Synthetic Activity). பொதுவான வாழ்க்கையில் நிகழ்வதைவிட, பள்ளி எனப்படும் களனில் இத்தொடர்பும் இடைவினையும் பரவலாகவும், ஆழமும் செறிவும் உள்ளனவாகவும் உயர்த்தப்படுகின்றன. அடிப்படையில் கல்விச் செயலானது கற்போன், அவன் தொடர்புகொள்ளும் சூழ்நிலை ஆகியவற்றைச் சார்ந்தே அமைவதால், இதில் ஆசிரியருக்கு நேரடியாக எந்தப் பங்கும் பொறுப்பும் இல்லை என்கிறார் ஆதம்சன். கல்விச் செயல்முறையில் ஆசிரியருக்கு மறைமுகப் பங்கு உள்ளது என்பதனையும் ஆதம்சன் தெளிவுபடுத்தி, இதனை விளக்கக் கல்வி பற்றிய மும்முனைக் கொள்கையினை (Tripolar Theory) வகுத்துள்ளார். கற்போன், குழ்நிலையுலகம், ஆசிரியர் ஆகிய மூன்று முனைகளால் கல்விச் செயல் அமைகிறது. ஆசிரியர் பங்கு, வேதியியல் இடைவினைகளில் வினையூக்கிப் பொருள்களைப் போன்றது. இடை வினையில் நேரடிப் பங்கு பெறாமல், இடைவினை நன்கு நிகழத் துணைபுரிவது ஆசிரியரது பொறுப்பாகிறது. கற்போனும் சூழ்நிலையும் ஊடாடி ஒருங்கிணைந்து, ஒன்றின் பாங்கு ஒன்றாகிப் புதியன தோற்றுவிக்கும் மறைபொருள் தன்மையுள்ள கல்விச் செயலில் ஆசிரியருக்கு நேரடிப் பங்கும் பாகமும் இல்லையெனினும், இவர் கற்போனையும், சூழ்நிலையையும் நன்கு அறிந்திருந்தால், இவ்விரு முனைகளையும் அவற்றில் சிறப்புக் கூறுகளையும் மாறிமாறித் தனித்தோ சேர்த்தோ சுட்டியும் ஊக்கியும் கல்விச் செயல் நடக்கத் துணைபுரிதல் கூடும். ஆதம்சனின் கல்விச் சூழ்நிவைப் பகுப்பாய்வு குறிப்பிடத்தக்கது. சூழ்நிலையானது இயற்கை உலகு (World of Nature), சமூக உலகு (World of Men), விழுப்பொருள் உலகு (World of Values) என முப்பாற்படும். இவற்றுள், இயற்கை உலகு புறம்பே உள்ளது; மனிதனுக்கு முன்பே நிலைபெற்றது; பலவகைப் பண்புகளைக் கொண்ட புலன் நுகரும் பருப் பொருள்களால் ஆனது; காரண-காரிய அடிப்படையில் அமைந்தது; என்றும் மாறாத அறிவியல் விதிகளுக்கு உட்பட்டது; விதிவிலக்கிற்கு இடம் கொடுக்காதது. புற ஆய்வின் வழி இவ்வுலன் தன்மையினை உணர்ந்து இதனுடன் பொருந்திப் போதல் இயலும். பல்வேறு அறிவியற் பாடங்கள் இதற்கு<noinclude></noinclude> bny08l2cenzwbras38xm6apanrvqtxs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/423 250 621300 1945889 1932876 2026-06-13T04:33:25Z Sridevi Jayakumar 15329 1945889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதம்சன் கல்விக் கருத்துகள்|389|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்}}</noinclude>உதவுகின்றன. இயற்கையுலகினைத் தாமே ஆராய்ந்துணர உதவும் அறிவியல் மனப்பான்மையும் ஆராய்ச்சி முறைகளும் மாணாக்கர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். சமூக உலகானது, மனித வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உண்டாக்குகிறது. இது மனிதருக்கிடையேயுள்ள இடைவினையை அடிப்படையாகக் கொண்டது. மொழி இவ்வுலகின் நிலைத்தன்மைக்கு உதவுகிறது. சமூகத்தின் முன்னைய திரண்ட அனுபவங்களாலும் கூட்டனுபவங்களாலும் உண்டான சமூக விதிகள் இவ்வுலகை நிலை நிறுத்துகின்றன. ஆனால் இவ்விதிகள் மனிதனுக்கு முற்பட்டவையல்ல: மனிதனால் உண்டாக்கப்பட்டவை. இயற்கை விதிகளைப் போல் இவை மாறாதவையுமல்ல. இவற்றின் நடைமுறையில் சில நீக்குப் போக்குகளும் நெகிழ்வும் பிறழ்வும் கூட உண்டு. இவை மனிதனால் மாற்றப்படக் கூடியவை. இவ்வுலகுடன் பொருந்தில் செயற்படக் கல்வி துணைபுரிதல் வேண்டும். இதற்கு மொழிப் பாடங்கள், வரலாறு போன்றவை உதவுகின்றன. மேலும் சமுதாயத்தின் சிறுபதிப்பாகப் பள்ளி இயங்குவதால், சமூகப் பண்புகள், பொறுப்புகள் ஆகியவை பற்றிய நல்லுணர்வினை மாணாக்கரிடையே எழச் செய்தலில் பள்ளிச் செயல்கள் மிகவும் பயன்படுகின்றன. விழுப்பொருள் உலகு மனிதருக்கு மட்டும் உரித்தான ஒன்றாகும். மனிதன் முழுமை பெறுதற்கும், தன்னைத் தானே அவன் கண்டெய்துதற்கும் விழுப்பொருள் உலகம் அடிப்படையாகும். குறிக்கோள்களும் நடத்தை முறைகளும் இவ்வுலகில் அடங்கும். இவ்வுலகினை ஒவ்வொருவனும் தானே படைத்து, அதற்கேற் நடந்து கொள்ளுதல் வேண்டும். இத்தன்மையை ஆராய்ந்து பார்த்தால், விழுப்பொருள் உலகம் அல்லது விழுமிய உலகம் மற்ற இரு உலகுகளினின்றும் வேறுபடுவது தெளிவாகும். இங்கு, கற்போன், உள்ளான வளர்ச்சியின், தாளாண்மையின், அழகுத் துய்ப்பின், ஆராய்ச்சியின், உயர்வுள்ளலின் அடிப்படையாகத் தானே விதித்துக்கொண்ட அறக்கோள்கள், அறிவாய்வுக் கட்டுப்பாடுகள், அழகு நுகர்வுத் தரங்கள், சமய நெறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தன் வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொள்ள வேண்டும். இருத்தல், பொருத்திக் கொள்ளுதல் என்ற நிலை மாறி, வேட்டல், விழைதல் முதலிய வினைகளைக் காட்டுவது இவ்வுலகு, இது பிறரது தூண்டலால் தொடங்கப்பட்டதெனினும், ஒரு தனிமனிதனின் சொந்த உலகமாகும். வாழ்நாள் முழுவதும் இவ்வுலகைப் படைத்துக் கொள்ளாது வெறும் சமூக அளவிலோ அதற்கும் குறைந்தோ உள்ள நிலைகளில் வாழும் மக்களும் உளர். கல்வி ஏற்பாட்டில் இம்மூன்று உலகங்களுடனும் கற்போன் பொருந்தி வாழத் தேவையான பாடங்களும் செயல்களும் அனுபவங்களும் அமைந்திருக்க வேண்டுமென்று ஆதம்சன் சுட்டிக் காட்டியுள்ளார். சூழ்நிலைக் கூறுகளுடன் உயர்நிலைப் பொருத்தப்பாட்டினை மாணாக்கன் பெற உதவும் பள்ளி அமைப்பும் ஆசிரியர் வினை ஊக்கமும் இன்றியமையாதனவென்று ஆதம்சன் வலியுறுத்தியுள்ளார்.{{Right|<b>எஸ்.ச.</b>}} <section end="ஆதம்சன் கல்விக் கருத்துகள்"/> <section begin="ஆதம்சுக் கல்விக் கருத்துகள்"/> {{dhr}} <b>ஆதம்சுக் கல்விக் கருத்துகள்</b>: கற்கும் குழந்தையின் நல்லாற்றல்களையும் நல்லியல்புகளையும் வெளிக் கொணர்ந்து, அவற்றின் முழுமையான இசைவுபெற்ற வளர்ச்சிக்குதவும் சூழ்நிலையினன உருவாக்கித் தருவது பள்ளிக் கல்வியின் அடிப்படை நோக்கம். இதனை இன்று கல்வியாளர் யாவரும் ஒருமுகமாக ஏற்கின்றனரெனினும், கல்வியின் தொடக்க நிலையில், இவ்வடிப்படை நோக்கம் பெருமளவு உணரப்படவில்லை. அன்றைய கல்வி அமைப்பில் ஆசிரியர் மேலாண்மை பெற்றுக் காணப்பட்டதுடன் பல வேளைகளில் கவர்ச்சியும் உடனடிப் பயனும் அற்ற பாடப் பொருளின் செல்வாக்கும் மிகுந்து காணப்பட்டது. இதன் விளைவாகக் கல்வியின் முழுப் பயனைக் குழந்தைகளும் அவர் வழியே சமுதாயமும் போதிய அளவு பெறாத நிலை இருந்தது. இந்நிலை மாறிக் ‘குழந்தை மையக் கல்வி’ (Child-centred Education) என்னும் கருத்தினை வலியுறுத்தியவருள் முதலிடம் பெறுபவர் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியாளர் உரூசோ (Rousseau) என்பவராவார். இளம் குழந்தைகளின் தேவைகளை அறவே புறக்கணித்து, அவர்களது வாழ்க்கையினை மகிழ்ச்சியற்றதாக ஆக்கும் கல்விமுறை பயனற்றது மட்டுமன்று; அது அவர்கட்டுத் தீமை பயப்பதுமாகும் என்று உரூசோ கருதினார். இவர்தம் கருத்துகளும் பின்னர் வந்த பெசுடலாசி (Pestalozzi), பிரோபெல் (Frocbel), சான் டூலி (John Dewey), மாண்டிசோரி அம்மையார் (Montessori) போன்றோரின் கல்விக் கோட்பாடுகளும், குழந்தை மையக் கல்வி அமைப்பின் வளர்ச்சிக்குத் துணை செய்தன. ஆசிரியர், கற்கும் குழந்தைகளிடையே காணப்படும் தனியாள் வேற்றுமைகளைக் (Individual differences) கருத்திற் கொண்டு, அவர்களது தனித்தன்மைக்கு (Individuality) மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் என்பதனையும், கற்கும் பருவத்தில் குழந்தைகள் இயல்பாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பயனுள்ள அனுபவங்களைப் பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்பதையும் குறிப்பிட்டனர். கல்வியில் இம்முற்போக்குத் கொள்கையினை வலியுறுத்திய கல்வியாளருள் சர் சான் ஆதம்சு (Sir John Adams)<noinclude></noinclude> jo3qdtqpi4ipt2zyyambug3uhpvwjke பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/424 250 621301 1945890 1932877 2026-06-13T04:34:13Z Sridevi Jayakumar 15329 1945890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதம்சு கல்விக் கருத்துக்கள்|390|ஆதம் சுமித்து}}</noinclude>ஒருவராவார். இவர் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய ஆங்கிலேயக் கல்வி வல்லுநர். கல்வியின் அடிப்படை, கற்கும் குழந்தையாகும். என்பதனை ஆதம்சு வலியுறுத்துகிறார். “கற்போன்” என்னும் பொருளில் “Educand” என்னும் ஆங்கிலச் சொல்லினைக் கல்வியாளர்களுக்கு இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். கற்போனின் இயல்புகள், தேவைகள், கவர்ச்சிகள், ஆர்வங்கள் போன்றவற்றினை அறிந்திராத ஆசிரியரால், பயனுள்ள வகையில் கல்வி புகட்ட இயலாது என்பதனை ஆதம்சு குறிப்பிடுகிறார். கற்போனைப் பற்றிய அறிவு, கற்பித்தலின் வெற்றிக்கு அடித்தளமாகும். கற்பித்தல், இரண்டு இலக்குகளைக் கொண்டது. ‘ஆசிரியர், முரளி என்னும் மாணாக்கனுக்கு ஆங்கில மொழியினைக் கற்பிக்கிறார்’ என்னும்போது, ஆசிரியரது கற்பித்தல் செயலினைச் சார்ந்து கற்பிக்கப்படும் பாடப் பொருளான ஆங்கில மொழியும், கற்கும் மாணாக்கனான முரளியும் உள்ளனர். எனவே, ஆசிரியர் கற்பிக்கப்படும் பாடப் பொருளறிவு மட்டும் பெற்றிருந்தல் போதாது; கற்போனைப் பற்றியும் அறிய வேண்டும் என்று ஆதம்சு கூறியது, இன்று கல்வியுலகில் பரவலாக மேற்கோளாகக் கையாளப்படுகிறது; கல்வியில் இன்று குறிப்பிடப்படும் மாணாக்கனது ‘நுழைவு நடத்தை’ (Entry Behaviour) எனப்படும் கருத்தும், இத்தகைய மாணாக்கர் இயல்பு பற்றிய ஆசிரியரது முன்னறிவினை உணர்த்துவதாகும். இதனைக் கற்பித்தலின் இன்றியமையாக் கூறாக ஆதம்சு தம் நூல்களில் சுட்டிக் காட்டியுள்ளார். பயன்மிக்க குழந்தைக் கல்விக்கு உறுதுணையாக அமைபவை, அவர்தம் இயல்பான, தன்னிச்சையாக (Spontaneous) எழும் செயல்களாகும். இவை அவர்களின் உடல், உள்ளம் ஆகியவற்றின் தேவைகள் நிறைவுற அவர்க்கு உதவுவதுடன் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தோற்றுவிப்பனவுமாகும். எனவே, குழந்தைக் கல்வியில் இத்தகைய செயல்களுக்கு ஆதம்சு சிறப்பிடம் அளிக்கிறார். கற்பித்தலில் விளையாட்டு முறைகள், கவர்ச்சியான சிறு செயல் திட்டங்கள் போன்ற செயல்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறைகள் (Activity Methods) கையாளப்படுவதனை இவர் உடன்படுகிறார். பல குழந்தைகளை, அவர்களின் கால வயது (Chronological Age) ஏறத்தாழ ஒத்திருப்பினும், அவர்களை ஒரு குழுவாகச் சேர்த்தமைத்துக் கற்பித்தலை ஆதம்சு வன்மையாகக் கண்டிக்கிறார். இத்தகைய வகுப்புக் கற்பித்தல் கற்போரிடையே காணப்படும் தனியாள் வேற்றுமைகளைப் புறக்கணிக்கிறது, மாண்டிசோரி போன்ற கல்வியாளர்கள் ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் ஆசிரியரால் மதிக்கப்படுவதன் சிறப்புத் தன்மையை வலியுறுத்தியுள்ளனர். குழு அமைத்துக் கற்பித்தல் முறை, கல்வித் தொழில் நுட்பத்தில் வளர்ச்சியால் இன்று புகழ் பெற்றுள்ள நிரல்வழிக் கற்பித்தல் (programmed Instruction), கணிக்கும் பொறி வழிக் கற்பித்தல் (Computer Assisted Instruction) ஆகிய யாவும் தனிக் கற்பித்தலுக்குப் பெருந்துணையாக இருத்தல் குறிப்பிடத்தக்கது. உரூசோ, பெசுடலாசி ஆகியோருக்குப் பின் வந்த எர்பர்ட்டு (Herbart) என்னும் செருமானியக் கல்வியாளரின் கல்வி உளவியற் கருத்துகளைப் பரப்புவதிலும் ஆதம்சு மிக்க நாட்டம் கொண்டிருந்தார். சிறப்பாக ‘முன்னறிவுடன் இணைத்தல்’ (Apperception) என்னும் எர்பர்ட்டின் கருத்து, கற்பித்தலில் ஆரியர்களுக்குப் பெரும்பயன் அளிப்பது என்பதனை ஆதம்சு தெளிவாக்கியுள்ளார். கற்பித்தலில் வழியே மாணாக்கர் அடையும் புதிய கருத்துகள் அவர்களிடம் ஏற்கெனவே உள்ள கருத்துத் தொகுப்புடன் தொடர்பு கொண்டு இணையும்போதுதான், புதிய கருத்துகள் தெளிவும் பயனும் பெறுகின்றன என்பதனை முன்னறிவோடு இணைத்தல் சுட்டிக் காட்டுகிறது, இவ்வகைப் பயிற்றலை ஆதம்சு வலியுறுத்துகிறார். கற்பித்தல் முறைகள், இத்தகைய இணைப்பினை எளிதாக்க உதவுதல் வேண்டும். கற்பிக்கும் போது ‘தெரிந்தவற்றிலிருந்து தொடங்கிப் புதியதற்குச் செய்ய வேண்டும்’ என்னும் கோட்பாடு, கற்பித்தலில் கருத்துகளை உளவியல் முறைப்படி அமைத்து அவற்றை மாணாக்கர்களுக்கு அறிமுகப்படுத்துதல், மற்றும் எர்பர்ட்டு விளக்கியுள்ள படிகளின் (Herbartian steps in Teaching) அடிப்படையில் ஆசிரியர் தாம் கற்பித்தலுக்குத் திட்டமிடுதல் போன்றன யாவும் முன்னறிவோடு இணைத்தலுக்கு உதவும் கற்பித்தலின் படிகளில், ஆயத்தம் (Preparation) முதற் கட்டமாகும். இக்கட்டத்தின் நோக்கம் மாணாக்கர்களது முன்னறிவு நிலையினையும் புதிய பாடத்துடன் தொடர்புடைய எக்கருத்துகளை அவர்கள் ஏற்கெனவே அறிந்துள்ளனர் என்பதனையும் ஆசிரியர் உணர உதவுவதாகும். இதனை அடுத்து எடுத்துக் கூறல் (Presentation), புதிய கருத்துகளை முன்னறிவுடன் தொடர்புபடுத்துதல் (Association), பொதுவிதி காணல் (Generalization) புதிய கருத்துகளின் பொருளுணர்ந்து அவற்றைப் பயன்படுத்துதல் (Application) ஆகிய படிகள் அமைகின்றன. ஆதம்சு, “புதிய கற்பித்தல்” என்னும் தமது நூலில், ஆசிரியர் திறம்படக் கற்பித்தலுக்குதவும் பல புதிய உத்திகளை விளக்கியுள்ளார்.{{Right|<b>எஸ்.சா.</b>}} <section end="ஆதம்சுக் கல்விக் கருத்துகள்"/> <section begin="ஆதம் சுமித்து"/> {{dhr}} <b>ஆதம் சுமித்து (கி.பி. 1723-1790)</b>: பொருளியல் தந்தை என்றழைக்கப்படும் இவர் கி.பி. 1723-ஆம்<noinclude></noinclude> f6rxrxjppnwxcjh5zxamvpa12cwm2gc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/425 250 621303 1945891 1932878 2026-06-13T04:57:15Z Sridevi Jayakumar 15329 1945891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதம் சுமித்து|391|ஆதன் அவினி}}</noinclude>ஆண்டில் இசுகாட்லாந்தில் (Scotland) உள்ள கிர்கேல்டி (Kirkcaldy) என்னும் சிற்றூரில் பிறந்தார். தம் 14-ஆம் வயதில் கிளாசுகோவிற்குச் (Glasgow) சென்று மேல்படிப்பை முடித்த பின்னர், ஆக்சுபோர்டில் (Oxford) உதவித்தொகை பெற்றுக் கல்வி அறிவினை வளர்த்தார். இளம் வயதிலேயே பிரான்சிசு அட்சன் (Francis Hudson) போன்ற பொருளியல் வல்லுநர்களிடம் கல்வி பயின்றமையால் சிறந்த அறிஞரானார். பேராசிரியர் அட்சனின் வாழ்க்கையும் அவர் எழுதிய நூல்களும் இவரை மிகவும் கவர்ந்தன. இவர் கி.பி.1748 - ஆம் ஆண்டு முதல் 1751 வரை எடின்பரோப் பல்கலைக்கழகத்தில் அறிவுரையாளராகப் பணியேற்றுச் சிறப்புப் பெற்றார். பின்னர், கிளாசுகோப் பல்கலைக்கழகத்தில் அளவையியல் (Logic) நெறிமுறை மெய்ப்பொருளியல் (Moral philosophy) ஆகிய துறைகளின் பேராசிரியராகப் பணியாற்றினார். தேவிடு கியூம் (David Hume) என்பாரில் நெருங்கிய நண்பராகித் தம் அரசியல், பொருளியற் கருத்துகளை அவருடன் பகிர்ந்து அறிவை வளர்த்தார். ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சுற்றி அரசியல் வல்லுநர்கள் பலரையும் சந்தித்தார், இயற்கைவாதிகளான குயிசுனே (Qusney), தூர்காட்டு (Tourgot) போன்ற பலருடன் கலந்துரையாடி அரசியல் கோட்பாடுகளைப் பகுப்பாய்வு செய்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 425 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 185 |oTop = 225 |oLeft = 10 |Location = center |Description = }} {{center|ஆதம் சுமித்து}} ஆதம் சுமித்தின் புகழ்பெற்ற நூல்களான “அறநெறிக் கோட்பாடுகள்” (Theory of the Moral Sentiments - 1759), “நாடுகளின் செல்வம்” (Wealth of Nations - 1776) போன்றவை இன்றும் பொருளியல் நெறி நூல்களாகவும், அடிப்படைப் பொருளியலுக்கு இன்றியமையாதனவாகவும் விளங்குகின்றன, ‘நாடுகளின் செல்வம்’ என்ற இந்நூல் மனிதச் சிந்தனையின் ஒரு திருப்ப முனையாகக் கருதப்பட்டது. அரசியல், பொருளியல் கோட்பாடுகளுக்கு அறிவியல் சார்ந்த விளக்கம் அளிக்கப்பட்டதால், பிற்காலத்தில் பொருளியற் சிந்தனை வளரவும் வழி கோலியது. சுமித்தின் மூலதனக் குவிப்பு, வளர்ச்சி, இடையறா மாறுதல்கள் (Secular Changes) ஆகிய கோட்பாடுகள் புதிய பொருளியலில் சிறப்பிடம் பெறுகின்றன. இவர் கிளாசுகோப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பதற்காக உருவாக்கிய குறிப்புகளை டாக்டர் எட்வின் கானன் (Dr. Edwin Canan) என்பவர் முறையாகத் தொகுத்து “நீதி, காவல்துறை, வருவாய், படைக்கலன்கள் ஆகியன சார்ந்த விரிவுரைகள்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். ஆதம் சுமித்தின் வாழ்க்கையும் அவர் ஆற்றிய பணியும் தொடக்கக் காலம் முதல் இன்று வரை பொருளியல் வரலாற்றுச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Howard Patterson, S.,</b> Readings in the History of Economic Thought, Mc Graw Hill Book Company, Inc., New York, 1932.<br> Haney, Lewis, H., History of Economic Thought, The Macmillan Company, New York, 1968. <section end="ஆதம் சுமித்து"/> <section begin="ஆதன் அவினி"/> {{dhr}} <b>ஆதன் அவினி</b> சேரமன்னர்களின் மரபில் தோன்றியவன். பதிற்றுப்பத்தில் கபிலரால் சிறப்பிக்கப்பட்ட செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின்னர் அவன் பெயரால் ஒரு பழங்குடி நிலவியது என்பது தெரிகிறது. ஆதன் அவினி, ஆதன் எழினி, ஆதன் அழிசி எனவரும் சேரமான்களின் பெயர்கள் இதற்குச் சான்றாகும். ஆதன், வாழியாதன் என்னும் பெயர்களாலும் இம்மன்னன் வழங்கப்படுகிறான். ஓரம்போகியார் என்னும் புலவர் இவனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஐங்குறுநூற்றில் மருதத் திணையைப் பாடவந்த ஓரம்போகியார் ‘வேட்கைப் பத்தில்’ பாடல்தோறும் இம்மன்னனை ‘வாழி ஆதன், வாழி அவினி’ என்று கூறி வாழ்த்தியுள்ளார். ஆதன் அவினியினுடைய காவற் சிறப்பும்; வள்ளன்மைச் சிறப்பும் தோன்ற இப்புலவர் தம் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் அமைந்துள்ளன.{{Right|<b>சே.இரா</b>}} <section end="ஆதன் அவினி"/> {{nop}}<noinclude></noinclude> q2zq0sdeibawld3etiwij8bz4vrezsw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/426 250 621304 1945892 1932880 2026-06-13T05:04:12Z Sridevi Jayakumar 15329 1945892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதன் அழிசி|392|ஆதன்சு}}</noinclude><section begin="ஆதன் அழிசி"/> {{dhr}} <b>ஆதன் அழிசி</b> ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் கண்போன்ற நண்பர் குழாத்துள் ஒருவன். இதனைப் புறநானூறு ‘பொய்யா யாணர் மையற் கோமான், மாவனும் மன்னெயிலாந்தையும் உரைசால் அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும், வெஞ்சின வியக்கனும் உளப்படப் பிறகும், கண்போ னண்பில்’ என்று குறிப்பிடுகிறது.{{Right|<b>சே. இரா.</b>}} <section end="ஆதன் அழிசி"/> <section begin="ஆதன் எழினி"/> {{dhr}} <b>ஆதன் எழினி</b> சங்ககாலத்தில் வாழ்ந்த வீரர்களுள் ஒருவன், இவனைச் ‘செல்லிக் கோமான் ...... ஆதன் எழினி’ என்று அகநானூற்றுப் பாடலில் ஐயூர் முடவனார் குறிப்பிட்டுள்ளார். செல்லி என்பது சோழநாட்டுக் கடற்கரையோரமாக உள்ள செல்லூரர் ஆகும். மதுரை மருதன் இளநாகனார் பாடிய அகப்பாடலில் சுட்டிச் செல்வதிலிருந்து செல்லூரரைப் பற்றிய கருத்து வலுப்பெறுகிறது. ஆதன் எழினிகோசர் மரபினர் என்பது ‘கோசர் கண்ணி அயரும் ...... செல்லிக்கோமான்’ என்னும் தொடரால் வெளிப்படுகிறது. கோசர்கள் வாள்வடுப்பெற்ற முகத்தர், ‘கருங்கட்கோசர்’ என்று பாராட்டப்படுவதற்கு ஏற்ப, ஆதன் எழினியும் பெருவீரனாக விளங்கியுள்ளான், ஐயூர் முடவனார் ‘எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினியருநிறத் தழுத்திய பெருங்களிற்று எவ்வம்’ என்று ஆதன் எழினியின் களிறு எறிந்து பெயரும் ஆற்றலைக் குறிப்பிடுகிறார்.{{Right|<b>சே. இரா.</b>}} <section end="ஆதன் எழினி"/> <section begin="ஆதன்சு"/> {{dhr}} <b>ஆதன்சு</b> நகரம் கிரீசு (Greece) நாட்டின் தலைநகர், இந்நகரைக் காப்பதாக நம்பப்படுகிற அறிவுத் தேவதை அத்தீனா (Athena) வின் நினைவாக ஆதன்சு (Athens) என்னும் பெயர் இதற்குச் சூட்டப்பட்டது. கிரீசு நாட்டிலேயே மிகப் பெரிய நகரமாகவும், உலகிலேயே அழகு மிக்க நகரங்களுள் ஒன்றாகவும், மத்திய தரைக்கடல் நாடுகளின் பண்பாட்டு மையமாகவும், மேலைநாட்டுப் பண்பாட்டின் ஊற்றாகவும் இன்று ஆதன்சு விளங்குகிறது. அக்கராப்பாலிசு (Acropolis) என்ற தட்டையான குன்றின் மீது இந்நகர் அமைந்துள்ளது. ஆற்றுப் பாசன வசதிகளைப் பெற்று மிகவும் வளமாக உள்ளது. கிரீசு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் மூன்று பக்கங்களிலும் இது குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் மேற்கே அய்கலியாசு (Aigaleos) குன்றுகளும், வடக்கே பார்னசு (Parnes) குன்றுகளும் வடகிழக்கே இலிக்காபெடசு (Hycabettus), பென்டலிகன் (Pentelikon) குன்றுகளும் கிழக்கே இம்மட்டசு குன்றுகளும் (Hymettus) இந்நகருக்கு அரண்களாக அமைந்துள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 426 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 158 |oTop = 30 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|ஆதன்சு}} புதிய கற்காலத்தில் அக்கராப்பாலிசு குன்றும், அதன் சரிவுகளும் அடங்கிய பகுதிகளே ஆதன்சு நகரமாக இருந்தன. உலோகக் காலத்தில் ஆதன்சு சிற்றரசாக உயர்ந்தது. பின்னர்க் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு வரை ஆதன்சு இருண்ட காலத்தைப் பெற்றிருந்தது. இந்த நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அட்டிகா (Attica) சமவெளிப்பகுதிகள் அனைத்தும் தேசிய வீரனான தீசியசு (Theseus) என்பவன் முயற்சியால் ஒற்றுமை அடைந்தன. அதன் தலைநகரமாக ஆதன்சு நகரமே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆதன்சு கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் கொடுங்கோலாட்சியினர் கையில் சிக்குண்டது. அவர்கள் அக்கராப் பாலிசு குன்றுக்குத் தெற்கே இல்லிசசு ஆற்றங்கரையில் சியசு (Zeus) எனப்படும் கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கோயிலையும் கட்டி முடித்து, அந்தகருக்கு அழகைச் சேர்த்தனர். கொடுங்கோலாட்சியும் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் வீழ்த்தப்பட்டு, திராக்கோ (Draco), சோலன் (Solon), கிளெய்சுதெனிசு (Cleisthenes) போன்ற சீர்திருத்தவாதிகளாகிய மன்னர்களால் படிப்படியாக மக்களாட்சிக்கான கருத்துகள் புத்துயிர் பெற்றன. நகரைச் சுற்றியுள்ள மதிற்சுவர்கள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசியப் போரின்போது (Peloponnesian War) அழிக்கப்பட்டு, மீண்டும் அச்சுவர்கள் கட்டப்பட்டன. கிரேக்கரின் மேலாதிக்கத்தின் போது கி.மு. 3, 2- ஆம் நூற்றாண்டுகளில் ஆதன்சு நகரின் பழம் பெருமை பேசப்பட்டது. வரலாற்று நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டன. அந்நகரின் நாகரிகமும் பண்பாடும் பெரிக்கிளிசு (Pericles) காலத்திலே நிறைவு பெற்றன. ஆதன்சு கி.மு. முதலாம் நூற்றாண்டில் உரோமர் காலத்தில் உன்னதமான நகரமாகக் கருதப்பட்டது. சூலியசு சீசர் (Julius Caesar), அகசுடசு சீசர்<noinclude></noinclude> cxflfep70nl25amtgij32xpd1wzszu9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/428 250 621308 1945954 1848635 2026-06-13T07:27:59Z Sridevi Jayakumar 15329 1945954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதனுங்கன்|394|ஆதாம் சீகரம் }}</noinclude>நகரம் 1944-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் பிரிட்டன் உதவியால் மீட்கப்பட்டது. போரின்போது ஆதன்சு நகரினுள்ள இயந்திரத் தொழிற்சாலைகள் அனைத்தும் செருமனியின் பீரங்கிப் படைகளுக்கு இரையாகி விட்டன. ஆனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களுக்கு எவ்வித அழிவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா போன்ற நாடுகளின் கடனுதவியை முறையாகப் பெற்று, இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட அழிவுகளை ஆதன்சு மக்கள் புதுப்பித்துக் கொண்டார்கள். போருக்கு முன்னர் எத்தகைய முன்னேற்றத்தை ஆதன்சு பெற்றிருந்ததோ அதைவிட இருமடங்கு முன்னேற்றத்தை இன்று பெற்றுள்ளது. இந்நகரின் மக்கள்தொகை 6,27,564 (1964).{{Right|-பொன். சு.}} <section end="ஆதன்சு"/> <section begin="ஆதனுங்கன்"/> {{dhr}} <b>ஆதனுங்கன்</b> சங்க காலத்தில் வாழ்ந்தகுறுநில மன்னர்களுள் ஒருவன்; ஒரு வள்ளலுமாவான். கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவரை ஆதரித்தான். இவனைக் குறித்து அவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. ‘கல் இழி அருளி வேங்கடம் கிழவோன்’ என்று புலவர் பாடியுள்ள தொடரால் திருவேங்கடத்தைச் சேர்ந்த நாடு இவனுடையது என்பது தெரிகிறது. வேங்கடத்தில் இப்போது திருமால் கோயில் கொண்டிருக்கும் பகுதியே ஆதனுங்கள் ஆட்சி செய்த இடமாகும் இவன் இரவலர் இன்னல் தீர்க்கும் இனிய உள்ளமும், சான்றோர் சால்பறிந்து பேணும் பெருந்தகைமையும் உடையவன். இவனைக் குறித்துக் கள்ளில் ஆத்திரையனார் “இறைவ, நீ எப்போதும் என் நெஞ்சில் இடம் பெற்றுள்ளாய்; என் நெஞ்சைத் திறப்போர் நின்னை அங்கே காண்பர்; பலரையும் புரத்தலை மேற்கொண்டிருக்கும் அறத்துறையாகிய நின்னை ஒருகாலும் மறவேன்; மறத்தற்குரிய காலமொன்றுண்டாயின் அது என்னுயிர் என் யாக்கையை விட்டுப் பிரிந்தேரும் காலமேயன்றிப் பிறிதில்லை” என்று கூறியுள்ள பாடல் அவர் இவனிடம் கொண்டிருந்த அன்பினைப் புலப்படுத்துவதோடு, இவனுடைய கொடைச் சிறப்பினையும் உணர்த்துகிறது. இவன் இறந்தபிறகு, கள்ளில் ஆத்திரையனார் வேங்கடத்திலிருந்து ஆட்சி செய்த இவன் வழித்தோன்றலாகிய நல்லோர் முதியன் என்பானைக் கண்டு, “ஆதனுங்கள் போல நீயும், பரித்த ஓக்கல் பழங்கண் வீட, வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும!” என்று வேண்டுகிறார்.{{Right|சே. இரா}} <section end="ஆதனுங்கன்"/> <section begin="ஆதனோரி"/> {{dhr}} <b>ஆதனோரி</b> கடையெழு வள்ளல்களுன் ஒருவன். வல்வில் ஓரி, ஓரி எனவும் வழங்கப் பெற்றான்; கொல்லி மலையையும் அதனைச் சூழ்ந்த நாட்டினையும் அரசாண்டான். இவனைச் சிறப்பித்துப் பரணர், கபிலர், வன்பரணர், பெருஞ்சித்திரனார், கழைதின்யானையார், நல்லூர் நத்தத்தனார், கல்லாடனார் பாலத்தனார் ஆகிய சங்கப் புலவர் எண்மர் பதினான்கு பாடல்கள் பாடியுள்ளனர். ஓரியின் கொல்லிமலை வளம்மிக்கது. இதனைப் பரணர் ‘பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி’ என்று பாராட்டுகிறார். கொல்லிமலை மணமிக்கது என்பதால் புலவர்கள் மகளிரின் கூந்தல் மணத்திற்கு இம்மலையின் மணத்தினை ஒப்பிடுவர். பரணர் ‘திண்தேர்க் கைவள் ஓரி கானம் தீண்டி எறிவளி கமழும் நெறிபடு கூத்தல்’ என்று சிறப்பித்துள்ளார். இவன் நாட்டுக் கொல்லிப் பாவை அழகு மிக்கது; தெய்வநலஞ்சான்றது; தெய்வத்தால் அமைக்கப் பெற்றது; காண்போரைத் தன் அழகினால் கவர்ந்து கொல்லுந் தன்மையது. அது மகளிர்க்கு உவமையாகக் கூறப்படுவதுமாகும். ஓரியினால் பாதுகாக்கப்படுகிற சிறுகுடி மக்கள் வறுமையுறுகிற காலத்து அஞ்சாமை மிக்க யானைக் கொம்பினை விற்று உண்ணும் வல்வில் ஓரி என்று கபிலர் ஒரியின் வீரத்தைச் சிறப்பிக்கிறார். ‘வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி’ என்னும் புறப்பாடலில் வல்வில் ஓரியின் அம்பு வேழம், புலி, கலை, பன்றி முதலானவற்றை வீழ்த்தி உடும்போடு சேர்ந்து மண்ணில் தங்கிற்று என்று வன்பரணர் காட்டுகிறார். இத்தகைய ஆற்றலுடையவனை வன்பரணர் ‘அடு போர் ஆனா ஆதனோரி’ என்று பாராட்டுகிறார். வன்பரணர் ‘ஆதனோசி மாரிவண் கொடை காணியநன்றும்’ என்றும், கழைதின்யானையார் ‘ஓரி’ விசும்பில் கருவி வானம் போல, வரையாது சுரக்கும் வள்ளியோய், என்றும் ஓரியின் கொடைச் சிறப்பினைப் புகழ்ந்துள்ளனர். வல்வில் ஓரி கொல்லி மலையை ஆட்சி புரிந்த நாளில் அதியமான் நெடுமானஞ்சி திருக்கோவலூரைக் கைப்பற்றினான், அதனை ஆண்டிருந்த மலையமான் திருமுடிக்காரி தோற்றோடிச் சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறையிடம் அடைக்கலம் புகுந்தான். அச்சேரமான் கொல்லி மலையைத் தான் பெறவேண்டும் என்னும் குறிப்புடையனா தலையறிந்த காரி ஓரியைக் கொன்று கொல்லி மலையைச் சேரனுக்குக் கொடுத்தான். சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனாரும், அகநானூற்றில் கல்லாடனாரும் இவனைப் பாடியுள்ளனர்.{{Right|சே. இரா.}} <section end="ஆதனோரி"/> <section begin="ஆதாம் சிகரம்"/> {{dhr}} <b>ஆதாம் சிகரம்</b> இலங்கையின் தலைநகரான கொழும்புக்குக் கிழக்கே 72 கி.மீ தொலைவில் உள்ளது. இச்சிகரம் 2451 மீ. உயரம் உடையது. சிகரத்தின் உச்சியில் அமைந்திருக்கும் பீடபூமியிலுள்ள காற்சுவட்டை இந்துக்கள், இசுலாமியர்கள் பௌத்தர்கள் ஆகிய அனைவரும் தத்தம் தெய்வத்-<noinclude></noinclude> qzo7p0qyem9ugbm4rerkepc9m1znpvr 1945987 1945954 2026-06-13T09:13:15Z Sridevi Jayakumar 15329 1945987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதனுங்கன்|394|ஆதாம் சிகரம் }}</noinclude>நகரம் 1944-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் பிரிட்டன் உதவியால் மீட்கப்பட்டது. போரின்போது ஆதன்சு நகரினுள்ள இயந்திரத் தொழிற்சாலைகள் அனைத்தும் செருமனியின் பீரங்கிப் படைகளுக்கு இரையாகி விட்டன. ஆனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களுக்கு எவ்வித அழிவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா போன்ற நாடுகளின் கடனுதவியை முறையாகப் பெற்று, இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட அழிவுகளை ஆதன்சு மக்கள் புதுப்பித்துக் கொண்டார்கள். போருக்கு முன்னர் எத்தகைய முன்னேற்றத்தை ஆதன்சு பெற்றிருந்ததோ அதைவிட இருமடங்கு முன்னேற்றத்தை இன்று பெற்றுள்ளது. இந்நகரின் மக்கள்தொகை 6,27,564 (1964).{{Right|-பொன். சு.}} <section end="ஆதன்சு"/> <section begin="ஆதனுங்கன்"/> {{dhr}} <b>ஆதனுங்கன்</b> சங்க காலத்தில் வாழ்ந்தகுறுநில மன்னர்களுள் ஒருவன்; ஒரு வள்ளலுமாவான். கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவரை ஆதரித்தான். இவனைக் குறித்து அவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. ‘கல் இழி அருளி வேங்கடம் கிழவோன்’ என்று புலவர் பாடியுள்ள தொடரால் திருவேங்கடத்தைச் சேர்ந்த நாடு இவனுடையது என்பது தெரிகிறது. வேங்கடத்தில் இப்போது திருமால் கோயில் கொண்டிருக்கும் பகுதியே ஆதனுங்கள் ஆட்சி செய்த இடமாகும் இவன் இரவலர் இன்னல் தீர்க்கும் இனிய உள்ளமும், சான்றோர் சால்பறிந்து பேணும் பெருந்தகைமையும் உடையவன். இவனைக் குறித்துக் கள்ளில் ஆத்திரையனார் “இறைவ, நீ எப்போதும் என் நெஞ்சில் இடம் பெற்றுள்ளாய்; என் நெஞ்சைத் திறப்போர் நின்னை அங்கே காண்பர்; பலரையும் புரத்தலை மேற்கொண்டிருக்கும் அறத்துறையாகிய நின்னை ஒருகாலும் மறவேன்; மறத்தற்குரிய காலமொன்றுண்டாயின் அது என்னுயிர் என் யாக்கையை விட்டுப் பிரிந்தேரும் காலமேயன்றிப் பிறிதில்லை” என்று கூறியுள்ள பாடல் அவர் இவனிடம் கொண்டிருந்த அன்பினைப் புலப்படுத்துவதோடு, இவனுடைய கொடைச் சிறப்பினையும் உணர்த்துகிறது. இவன் இறந்தபிறகு, கள்ளில் ஆத்திரையனார் வேங்கடத்திலிருந்து ஆட்சி செய்த இவன் வழித்தோன்றலாகிய நல்லோர் முதியன் என்பானைக் கண்டு, “ஆதனுங்கள் போல நீயும், பரித்த ஓக்கல் பழங்கண் வீட, வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும!” என்று வேண்டுகிறார்.{{Right|சே. இரா}} <section end="ஆதனுங்கன்"/> <section begin="ஆதனோரி"/> {{dhr}} <b>ஆதனோரி</b> கடையெழு வள்ளல்களுன் ஒருவன். வல்வில் ஓரி, ஓரி எனவும் வழங்கப் பெற்றான்; கொல்லி மலையையும் அதனைச் சூழ்ந்த நாட்டினையும் அரசாண்டான். இவனைச் சிறப்பித்துப் பரணர், கபிலர், வன்பரணர், பெருஞ்சித்திரனார், கழைதின்யானையார், நல்லூர் நத்தத்தனார், கல்லாடனார் பாலத்தனார் ஆகிய சங்கப் புலவர் எண்மர் பதினான்கு பாடல்கள் பாடியுள்ளனர். ஓரியின் கொல்லிமலை வளம்மிக்கது. இதனைப் பரணர் ‘பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி’ என்று பாராட்டுகிறார். கொல்லிமலை மணமிக்கது என்பதால் புலவர்கள் மகளிரின் கூந்தல் மணத்திற்கு இம்மலையின் மணத்தினை ஒப்பிடுவர். பரணர் ‘திண்தேர்க் கைவள் ஓரி கானம் தீண்டி எறிவளி கமழும் நெறிபடு கூத்தல்’ என்று சிறப்பித்துள்ளார். இவன் நாட்டுக் கொல்லிப் பாவை அழகு மிக்கது; தெய்வநலஞ்சான்றது; தெய்வத்தால் அமைக்கப் பெற்றது; காண்போரைத் தன் அழகினால் கவர்ந்து கொல்லுந் தன்மையது. அது மகளிர்க்கு உவமையாகக் கூறப்படுவதுமாகும். ஓரியினால் பாதுகாக்கப்படுகிற சிறுகுடி மக்கள் வறுமையுறுகிற காலத்து அஞ்சாமை மிக்க யானைக் கொம்பினை விற்று உண்ணும் வல்வில் ஓரி என்று கபிலர் ஒரியின் வீரத்தைச் சிறப்பிக்கிறார். ‘வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி’ என்னும் புறப்பாடலில் வல்வில் ஓரியின் அம்பு வேழம், புலி, கலை, பன்றி முதலானவற்றை வீழ்த்தி உடும்போடு சேர்ந்து மண்ணில் தங்கிற்று என்று வன்பரணர் காட்டுகிறார். இத்தகைய ஆற்றலுடையவனை வன்பரணர் ‘அடு போர் ஆனா ஆதனோரி’ என்று பாராட்டுகிறார். வன்பரணர் ‘ஆதனோசி மாரிவண் கொடை காணியநன்றும்’ என்றும், கழைதின்யானையார் ‘ஓரி’ விசும்பில் கருவி வானம் போல, வரையாது சுரக்கும் வள்ளியோய், என்றும் ஓரியின் கொடைச் சிறப்பினைப் புகழ்ந்துள்ளனர். வல்வில் ஓரி கொல்லி மலையை ஆட்சி புரிந்த நாளில் அதியமான் நெடுமானஞ்சி திருக்கோவலூரைக் கைப்பற்றினான், அதனை ஆண்டிருந்த மலையமான் திருமுடிக்காரி தோற்றோடிச் சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறையிடம் அடைக்கலம் புகுந்தான். அச்சேரமான் கொல்லி மலையைத் தான் பெறவேண்டும் என்னும் குறிப்புடையனா தலையறிந்த காரி ஓரியைக் கொன்று கொல்லி மலையைச் சேரனுக்குக் கொடுத்தான். சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனாரும், அகநானூற்றில் கல்லாடனாரும் இவனைப் பாடியுள்ளனர்.{{Right|சே. இரா.}} <section end="ஆதனோரி"/> <section begin="ஆதாம் சிகரம்"/> {{dhr}} <b>ஆதாம் சிகரம்</b> இலங்கையின் தலைநகரான கொழும்புக்குக் கிழக்கே 72 கி.மீ தொலைவில் உள்ளது. இச்சிகரம் 2451 மீ. உயரம் உடையது. சிகரத்தின் உச்சியில் அமைந்திருக்கும் பீடபூமியிலுள்ள காற்சுவட்டை இந்துக்கள், இசுலாமியர்கள் பௌத்தர்கள் ஆகிய அனைவரும் தத்தம் தெய்வத்-<noinclude></noinclude> c215c2j3vbao7ibjmu2fpj3p9u4q55y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/429 250 621312 1945989 1848661 2026-06-13T09:20:02Z Sridevi Jayakumar 15329 1945989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதாம் வாராவதி|395|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்}}</noinclude>தின் அல்லது சமயத்தலைவரின் காலடி என்று கூறுகின்றனர். இக்காலத்தில் இது பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்துவருகிறது. இக்காலடியை வழிபட மக்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர். <section end="ஆதாம் சிகரம்"/> <section begin="ஆதாம் வாராவதி"/> {{dhr}} <b>ஆதாம் வாராவதி,</b> இராமேசுவரத்திலிருந்து மன்னார்த் தீவு வரை 48 கி. மீ. தூரம் நீண்டு செல்லும் பாறையும் மணலும் சேர்ந்த திட்டு. வானரர் கட்டிய சேது என்பர். கடல் பெருகும்பொழுது நீர் இங்கு ஒரு மீட்டருக்கும் மேல் நிற்கும். இவ்வாராவதியின் அக்காலப் பெயர் ஆதிசேது என்பதாகும். ‘ஆசேது இமால பரியந்தம்’ என்பது வாமொழி மூதுரை. <section end="ஆதாம் வாராவதி"/> <section begin="ஆதாமும் ஏவாளும்"/> {{dhr}} <b>ஆதாமும் ஏவாளும்</b>: இவர்கள் மனித இனத்தின் பெற்றோர்கள் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கையாகும். ஆதாம் என்னும் சொல்லுக்குப் பூமி (Adamah) என்னும் பொருளுமுண்டு. மேலும் அந்தச் சொல்லுக்கு உருவாக்கு அல்லது ஆக்கம்செய் (Adam Make or Produce) என்ற பொருளும் உண்டு ஆதாமை இறைவன் இவ்வுலகத் தூசிகளிலிருந்து படைத்தார் என்றும் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தார் என்றும் வரலாறுகள் கூறுகின்றன. ஆதாமும், ஏவாளும் ஏதேன் (Eden) தோட்டத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இறைவன் ‘அத்தோட்டத்திலுள்ள எல்லாக் கனிகளையும் பறித்து உண்ணலாம்: ஆனால் நன்மை தீமைகளை அறியும் மரத்தின் கனிகளை மட்டும் உண்ணக்கூடாது’ என அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால், சாத்தான் ஒரு பாம்பு வடிவத்தில் தோன்றி, அம்மரத்தின் கனியினைப் பறித்து உண்ணும்படி ஏவாளை மயக்கினான். அவள் அக்கனியினைப் பறித்து உண்டதோடல்லாமல், அதனை ஆதாமுக்கும் கொடுத்து உண்ணும்படி செய்தாள். கர்த்தரின் ஆணையை அவர்கள் மீறியதனால், அவர்கள் பிறந்த மேனியாக வாழ்ந்து வருவதையும் அவர்களுடைய பாவங்களையும் உணர்ந்தனர். அக்கனியினை உண்ட பின்னர்க் கர்த்தர் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார். மனித இனத்திற்குத் துன்பம் பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது என்பது, இக்கதையின் மையக் கருத்தாகும். இவர்களுக்குக் காயின், ஆபேல், சேத்து என்ற மூன்று ஆண் மக்கள் இருந்தனர் என்றும், ஆதாம் 930 ஆண்டுகள் வாழ்ந்திருந்தான் என்றும் விவிலிய நூல் கூறுகிறது. <section end="ஆதாமும் ஏவாளும்"/> <section begin="ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்"/> {{dhr}} <b>ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்</b>: இக்காலத்தில் பணிகளையும் பொருள்களையும் வழங்குகிற பல்வேறு வகையான நிறுவனங்களில் சில நிறுவனங்கள் ஆதாய நோக்கமின்றித் தொண்டு செய்யும் நோக்கத்தில் பனிபுரிகின்றன. அத்தகைய ஆதாயமற்ற நிறுவனங்களின் பங்கு வளர்ந்து வருகிறது. அவற்றின் அமைப்பு முறை, நோக்கங்கள், செயற்பாடு, விளைவுகள் ஆகியவற்றை இங்கு ஆராயலாம். நாட்டில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பொருளாதார அமைப்பு முறைகளின் விளைவாகப் பலவகை நிறுவனங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றைக் கீழ்க்காணும் முறையில் பகுக்கலாம். <poem> {{center|நிறுவனங்கள் ┌────────────┴───────────┐ ஆதாய நிறுவனங்கள்{{gap|5em}}ஆதாயமற்ற நிறுவனங்கள்}} ┌──────┐─────┴───────────────────┐─────────┐─────────┐{{gap}} தனிமனித நிறுவனம்{{gap}}பங்காளி நிறுவனம்{{gap}} கூட்டுப் பங்கு நிறுவனம்{{gap}}பொதுத் துறை நிறுவனம்{{gap}} {{Right|┌──────┐─────┴───────────────────┐─────────┐─────────┐ கூட்டுறவு நிறுவனம்{{gap}}பொதுப் பயன் பயன்பாட்டு நிறுவனம்{{gap}}அற நிறுவனம்{{gap}}தன் விருப்பத் தொண்டு நிறுவனம்.}} . </poem> ஒரு நிறுவனம் ஆதாய நிறுவனமா, ஆதாயமற்ற நிறுவனமா என்பதை அதன் வெளிப்படையான நோக்கத்திலிருந்தும் செயற்பாட்டு முறையிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். தொடங்கப் பெற்ற ஒரு நிறுவனம் முதலில் ஆதாய நோக்கத்தோடு செயற்படத் தொடங்கிப் பின்னர் நிறுவனங்களின் உயர்ந்த கொள்கையின் காரணமாகத் தொண்டு நிறுவனமாக (Service Institution) மாறி விடலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, ‘அறங்காவல் நிறுவனமாக’த் (Trusteeship Organisation) தன்னை மாற்றிக்கொள்கிற முதலாளித்துவ நிறுவனத்தைக் கூற-<noinclude></noinclude> phrs8bnh5ngmsf2h5yzmbukphfy00fl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/433 250 621339 1945990 1848988 2026-06-13T09:21:27Z Sridevi Jayakumar 15329 1945990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதாயம்|399|ஆதாயம்}}</noinclude>வனங்கள் சிறப்பாகப் பணிசெய்ய ஊக்குவித்தல் நன்று. எத்தகைய அமைப்பிலும் ஆதாய நோக்கமின்றிச் செயற்படும் நிறுவனங்களுக்கு ஒரு நிலையான இடமிருக்கிறது. நமது நாட்டைப் போன்று நல அரசைக் கொண்ட நாடுகளில் ஆதாயமற்ற நிறுவனங்கள் அரசுக்குத் துணையாகப் பல ஆக்கப் பணிகளைச் செய்ய முடியும். ஆதலால், அவற்றைப் பேணி வளர்ப்பது அரசு, பொதுமக்கள் ஆகியோரின் கடமையாகும்.{{Right|மா.பா.கு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Dab D. Me Conkey,</b> MBO for Non profit Organisation, AMACON, New York, 1975.<br> <b>Peter F. Drucker,</b> Management, Allied Publishers Private Limited, New Delhi, 1975.<br> <b>Kumarappa, J.C.,</b> Economy of Permanence, Akil Bharat Sarva-Seva Sangh Publications, Koshi, 1958. <section end="ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்"/> <section begin="ஆதாயம்"/> {{dhr}} <b>ஆதாயம்</b> ஒரு தொழிலை நடத்தும் தொழில் முயல்வோர், மொத்த வருவாயில் வாரம், கூலி, வட்டி ஆகியவை கொடுத்தது போக எஞ்சியிருப்பதைப் பெறுகிறார். இது ‘ஆதாயம்’ (Profit) எனக் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக அமைப்பாளருக்குக் கிடைக்கும் வருவாய் ஆதாயம், ஆனால் ‘ஆதாயம்’ என்ற சொல்லைப் பொருளியலில் பல்வேறு பொருளில் பயன்படுத்துகின்றனர். ஒரு நிறுவனத்தின் மொத்த வருவாய்க்கும் மொத்தச் செலவுக்கும் உள்ள வேறுபாடு ஆதாயமாகும். எடுத்துக்காட்டாக, :ஆதாயம் = மொத்த வருவாய் - மொத்தச் செலவு ஆதாயம் ஒரு ‘நிகர வருவாயாக’ மொத்த வருவாயில் வாரம், கூலி, வட்டி கொடுத்தது போக மிச்சமிருந்தால் மட்டும்தான் கிடைக்கும். ஆதலால் இது சில வேளைகளில் எதிர்மறையாக (Negative) அமைகிறது. வாரம், கூலி, வட்டி கொடுக்கப் போதுமான அளவு வருவாய் கிடைக்காதபொழுது, தொழில் முயல்வோர் அவற்றை வேறு வருவாயிலிருந்து செலுத்த வேண்டியிருக்கிறது, இப்படிப்பட்ட பற்றாக்குறை, இழப்பு அல்லது நட்டம் (Loss) எனப்படும். ஆதாயம் தொழில் முனைபவரின் சிறப்புப் பணிகளுக்காகக் கிடைப்பது. தொழில் முனைபவர், வணிக நிறுவனத்தின் அச்சாணியாகத் திகழ்கிறார். அவர் நிலம், உழைப்பு, முதல் ஆகிய உற்பத்திக் காரணிகளைத் தேவையான அளவில் இணைத்து, உற்பத்திப் பணியைச் செய்கிறார். தொழில் முனைபவர் இல்லாவிட்டால் ஆக்கக் காரணிகள் பயனற்றுப் போகலாம். முனைப்புத் திறனை ஊதியம் கொடுத்து வாங்க முடியாது. முனைபவர் தாமாகவே செயற்படுகின்றார். அப்படி அவர் தாமே விரும்பி முயன்று செயற்பட ஆதாயம் தூண்டுகோலாக விளங்குகிறது. ஒரு தொழிலையோ, வாணிகத்தையோ ஏற்று நடத்துகிறவர் அதிலுள்ள இடர்ப்பாட்டை (Risk) ஏற்கிறார். இந்த இடர்ப்பாடு பல வழிகளில் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஓர் உற்பத்தியாளர் முதலில் என்ன பொருளை எந்த அளவில், எப்படி உற்பத்தி செய்வதென்பதை முடிவு செய்ய முற்படுதல் வேண்டும். அவர், குறைந்த செலவில் பொருளை உற்பத்தி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார், உற்பத்தி செய்த பொருளை என்ன விலைக்கு, எங்கே விற்பனை செய்வது என்பதை முடிவு செய்வார். உச்ச அளவில் ஆதாயம் கிடைக்கும் வகையில் விலையை வரையறை செய்ய விரும்புவார். திட்டமிட்டப்படி உற்பத்தியும் விற்பனையும் நடைபெற்றால் இடர்ப்பாடு இல்லை. ஆனால், நடைமுறையில் இவை எதிர்பார்த்தபடி நடக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. உற்பத்தி ஆக்கக் காரணிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். மூலப்பொருட்கள் வேண்டிய அளவில் உரிய காலத்தில் கிடைக்கா மற் போகலாம். தொழிலாளர்களை அமர்த்துவதில், தடைகள் தோன்றலாம். உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யும் நிலையில் போட்டி தோன்றி, விலை குறையலாம். இத்தகைய எல்லா இடர்ப்பாடுகளையும் துணிச்சலோடு தொழில் முனைபவர் எதிர் நோக்குகிறார். இதற்குப் ‘பரிசு’. போல அவருக்கு ஆதாயம் கிடைக்கிறது. <b>ஆதாயம் கிடைக்கக் காரணம்</b>: மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் எப்பொழுதும் ஒன்று போல் நடைபெறுவதில்லை. எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில வேளைகளில் இவை எதிர்பாராதவையாகவும் வியக்கத் தக்கவையாகவும் இருப்பதைக் காணலாம். ஒரு காலத்தில், மக்கள் மட்பாண்டங்களை மிகுதியாகப் பயன்படுத்தினர். பின்னர் உலோகங்களை மிகுதியாக உற்பத்தி செய்யத் தெரிந்த பொழுது, வெள்ளி, பித்தளை, ஈயம் போன்றவற்றைப் பயன்படுத்தினர். இப்பொழுது எவர்சில்வர், பிளாஸ்டிக்குப் பொருள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர், இதற்கேற்ப ஆக்கத்திலும் மாற்றங்கள் விளைகின்றன. அறிவாற்றல் மிக்க உற்பத்தியாளர் வர இருக்கும் மாற்றங்களை முன்கூட்டி உணர்ந்து, தெளிந்து, அவற்றிற்கேற்ப உற்பத்தி செய்கிறார். அவர் எதிர்பார்ப்புகள் சரியாக இருந்தால் ஆதாயம் கிடைக்கிறது. இல்லையேல் இழப்பு ஏற்படுகிறது. தொழில், வாணிகம் ஆகியவற்றில் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் காப்பீடு-<noinclude></noinclude> 3d3g92qvlbjl04z1f3tf9dll0oconkk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/440 250 621348 1945991 1849052 2026-06-13T09:26:02Z Sridevi Jayakumar 15329 1945991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதாயம்|406|ஆதார்ன் சோதனைகள்}}</noinclude><b>ஆதாயம் பெறும் முறைகள்</b>: தொழில் முயல்வோர்கள்-முயற்சியால், அறிவாற்றலால் இடர்ப்பாடு தாங்கும் பொறுப்பினால், புதுமையைப் புகுத்தும் ஆற்றலால் ஆதாயம் பெறும்பொழுது, அவர்களைப் பலரும் போற்றுகின்றனர். அதனைப் பெறும் முறையைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படியும் ஆதாயத்தைப் பெருக்க முயலும் பொழுது சமுதாயத்தின் வெறுப்புக்கு ஆளாகின்றனர். இக்காலத்தில் ஆதாயம் பெறும் முறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வருவாய் தேடும் போக்கு வளர்ந்து வருகிறது. கலப்படத்தில் மூலம் பொருள்களின் அடக்க விலையைக் குறைத்துச் சில வணிகர்கள் ஆதாயம் பெற முயல்கின்றனர். இது மக்களின் நலக்கேடு விளைவிப்பதால் இதனை ஏற்றுக்கொள்ள இயலாது, ‘கள்ளக் கடத்தல்’ மூலம் வெளிநாடுகளிலிருந்து பொருள்களைக் கொண்டு வந்து, விற்று ஆதாயம் பெறுபவர்கள் உள்ளனர். இவர்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி வருவாய் பெற முயல்கின்றனர். இது சட்டத்திற்கும் நாட்டிற்கும் எதிரான முறையில் செயற்படுகிற குற்றமாகும். தாங்கள் பெரும் ஊதியத்திற்கு மேல் கையூட்டுப் பெற்றுச் செயற்படுகிற அரசுப் பணி புரிபவர் உள்ளனர். இவர்கள் இத்தகைய வருவாயை ஆதாயமென்று கருதுகிறார்கள். அறமற்ற வழியில் வரும் கையூட்டைச் சமுதாயச் சுமை என்று கூறலாம். பொருளாதாரத்தில், பதுக்கல் மூலம் செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்திப் பொருள்களை மிகுந்த விலைக்கு விற்று ஆதாயம் பெறுவோர் உள்ளனர். இதுவும் பொதுநலனைப் பாதிக்கும் நடைமுறையாகும். கலப்படம், கள்ளக் கடத்தல், கையூட்டு, பதுக்கல் போன்ற வழிமுறைகளில் பெறும் வருவாயும், திருட்டு மூலம் பெறுகிற வருவாயும் இயல்பால் ஒன்றாகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும். நல்ல சமுதாய அமைப்பில் இத்தகைய வருவாய் மூலங்களுக்கு இடமிருக்கக் கூடாது. திருட்டைப் போக்கச் சட்டம், காவல் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதைப் போலவே சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்களின் வருவாயையும் தடுத்தாக வேண்டும். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பிலும், கலப்புப் பொருளாதார (Mixed Economy) முறையிலும் எல்லாப் பொருளாதார நடவடிக்கைகளும் ஒரு மையத்திட்டத்தின் கீழ் வருவதில்லை. பொருளாதாரம் செம்மையாகச் செயற்படத் தனியாரின் முயற்சி, உற்பத்தி, மாற்று, பகிர்வு-ஆகியவை பணிகளில் தேவைப்படுகின்றன. தொழில் முயல்வோரும் வணிகரும் இத்தகைய பணிகளை விரும்பி ஏற்கத் தூண்டுதல் தேவைப்படுகிறது. இந்தத் தூண்டுதல் ஆதாயமாக அவர்களுக்குக் கிடைக்கிறது. இடர்ப்பாட்டையும். உறுதிப்பாடின்மையையும் தாங்கிக் கொண்டு, துணிச்சலுடன் செயற்படும் தொழில் முயல்வோர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்றனர், இவர்கள் மேலும் மேலும் விரிவரகச் செயற்பட ஆதாயம் ஆக்கமும் ஊக்கமும் தருகிறது. தொழில் முனைவோர்களின் போற்றுவதற்குரிய சாதனைகளை ஒரு சமுதாயம் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறது. ஏனென்றால் ஒரு நாட்டின் வளர்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியன அவர்களையும் சார்ந்திருக்கின்றன. நல அரசு அமைப்பில், பொது நல நோக்கில், ஆதாயத்தின் உச்ச அளவை வரையறுக்கலாம். மற்றைய ஆக்கக் காரணிகளுக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கச் செய்வதன் மூலம் ஆதாயம் சுரண்டலாக மாறாமல் கட்டுப்படுத்தலாம். ஆதாயத்தின் மூலம் சமுதாயத்தில் பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் தக்க வரிவிதிப்பின் மூலம் தடுக்கலாம். சமுதாயத்திற்கு நலம் விளைவிக்கும் வகையில் ஆதாயம் தூண்டுதல் கருவியாகச் செயற்படுகிறவரை அதனை வரவேற்கலாம்.{{Right|மா.பா.கு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Ahuja. H.L.,</b> Advanced Economic Theory, S. Chand and Company, New Delhi, 1982.<br> <b>George Leland Bach,</b> Economics, Prentice-Hall of India Private Limited, New Delhi, 1977.<br> <b>James M. Handerson, Richard E. Guanett,</b> Micro Economic Theory, Mc Graw Hill Kogakusha Limited, London, 1971.<br> <b>Water Nicholson,</b> Micro-Economic Theory, The Dryden Press, Illinois, 1977. <section end="ஆதாயம்"/> <section begin="ஆதார்"/> {{dhr}} <b>ஆதார்</b> என்பது யூதர்களின் ஆண்டுக் குறிப்பேட்டில் (Calender) வரும் பன்னிரண்டாம் மாதம். ஆங்கில மாதங்களான பிப்பிரவரி - மார்ச்சு மாதங்களில் இது வருகிறது. யூதர்களுக்குரிய பூரிம் பண்டிகை (Purim Festival) ஆதார் மாதம் 13-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. நாள்மிகை ஆண்டுகளில் (Leap Years) இப்பண்டிகை 13-ஆம் மாதமாகக் கருதப் பெறும். இரண்டாம் ஆதார் மாதத்தில் 14-ஆம் நாள் கொண்டாடப்படும். ஆண்டுக் குறிப்பேட்டில் நாள்மிகை ஆண்டு வரும்போது இரண்டாம் ஆதார் மாதம் முதல் ஆதார் மாதத்தைத் தொடர்ந்து வருகிறது. <section end="ஆதார்"/> <section begin="ஆதார்ன் சோதனைகள்"/> {{dhr}} <b>ஆதார்ன் சோதனைகள்</b>: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், அமெரிக்க ஐக்கிய நாடு<noinclude></noinclude> twa5mjje7cv3i633szi3b9egc5dq76r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/443 250 621399 1945992 1849326 2026-06-13T09:27:25Z Sridevi Jayakumar 15329 1945992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதார்ன் சோதனைகள்|409|ஆதாரக் கல்வி}}</noinclude>290) இடைமாற்றீடுகளாக மிகுந்தது. (பணி நேரம்: வாரத்திற்கு 49 மணி). ஆய்வுக் காலம் XIII: 26.11.1928 முதல் 29.6.1929 வரை நீடித்தது. வேலைச் சூழ்நிலை, காலம் VII-இல் இருந்ததைப் போல் மாற்றியமைக்கப்பட்டது. உற்பத்தித் திறன் 3000 இடைமாற்றீடுகளாகப் பெருகியது. (பணி நேரம்: வாரத்திற்கு 45.40 மணி). ஆய்வுக் காலங்கள் XIV & XV: 1929 சூலை முதல் 1932 சூலை வரை இவ்விரு சோதனைக் காலங்கள் நீடித்தன. ஆனால், அக்காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம் (The Great Depression) காரணமாகத் தொழிலாளர்களின் பணி ஆர்வம் குன்றியது. இதனைத் தொடர்ந்து உற்பத்தித் திறன் குறைந்தது. பின்னர்ச் சோதனைக் கூடம் மூடப்பட்டது. <b>ஆதார்ன் சோதனை முடிவுகளின் பகுப்பாய்வு</b>: மாற்றீடு இணைப்புப் பணி ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் நடைபெற்றது. ஆதலின் இப்பணியில் உற்பத்தியை அளவீடு செய்தல் எளிதாக இருந்தது. எனவே இப்பணி சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பெண் தொழிலாளர்களும் சோதனை அறைக்குள் செல்வதற்கு முன்பு இந்த ஆய்வின் முழு நோக்கங்களும் அவர்களுக்கு விளக்கப்பட்டன. ஆய்வு நடைபெற்ற காலத்தில் அவர்களுடைய கருத்துகள் வரவேற்கப்பட்டன. ஒவ்வொரு மாற்றமும் அவர்களைக் கலந்துரை செய்தே நிகழ்த்தப்பட்டது. ஏதேனும் குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை அவர்கள் விரும்பவில்லை என்றால் அது உடனே புறக்கணிக்கப்பட்டது. வேலைச் சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு இடையே உற்பத்தித் திறன் ஒரே சீராக மிகுவதற்குப் பணியாளர்களின் ஆர்வமே காரணம் என்று கூறலாம். நிறுவனத்தின் மேலாண்மையினர், அவர்களுக்குக் கொடுத்து வந்த முக்கியத்துவமும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது. வேலை நேரம், ஓய்வு, இடைவேளைகள் ஆகியவைககளுக்கும் உற்பத்திக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால், அவர்களுடைய வேலை மனப்பான்மை தொடர்ந்து மேம்பாடடைந்து வந்தது. அப்பணியாளர்கள் ஐவரும் ஒரு சமூகக் குழுவாக இருந்ததால் அவர்களிடையே நட்புரையாடல் நடைபெற்றது. உரையாடல் முதலில் தடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அனுமதிக்கப்பட்டது. அவர்களுடைய குழு நடவடிக்கைகள், தொழிலகத்தோடும் தொழிலகப் பணியோடும் நின்று விடவில்லை. தொழிலகத்திற்கு வெளியிலும், தொடர்ந்து அவர்கள் விடுமுறை நாட்களை ஒன்றாகவே கழித்தனர். அவர்களிடையே அமைப்பிலாத் தலைமை உருவாயிற்று. அது உற்பத்தியை மிகும்படி செய்தது. தலைமையின் காரணமாக ஒரு தொழிலாளர் பகைமையை வளர்த்துக் கொண்டதால், உற்பத்தியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தினார். மனித உறவுகள் உற்பத்தியில் காணப்பட்டன. பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பெண்களும் வேலைச் சூழ்நிலையிலும் சமூகச் சூழ்நிலையிலும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். ஊதியத் தூண்டு பொருள், களைப்பின்மை, ஓய்வு, இடைவேளைகள் முதலியவை மட்டுமன்றிச் சமூகச் சூழ்நிலையும், வேலை மனப்பான்மைக்கு ஏற்றதாக இருந்து வேலையில் விரைவை ஏற்படுத்திற்று. தொழிலகச் சூழ்நிலையில் சமூகக் காரணிகளும் இயங்குகின்றன என்பதே இச்சோதனைகளின் சிறப்பான முடிவாகும். இதுவே ஆதார்ன் விளைவு (Hawthorne Effect) எனப்படுகிறது. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Pascual Gisbert S. J.,</b> Fundamentals of Industrial Sociology, Tata Mc Gran Hill Publishing Company Ltd. New Dalhi, 1972.<br> <b>Dwivedi R. S.,</b> Dynamics of Human Behaviour at Work, Oxford & IBH Publishing Co., New Delhi, 1981. <section end="ஆதார்ன் சோதனைகள்"/> <section begin="ஆதாரக் கல்வி"/> {{dhr}} <b>ஆதாரக் கல்வி</b>: இந்திய நாடு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில், இந்தியச் சூழலுக்கேற்ப மகாத்மா காந்தியடிகளால் வகுக்கப்பட்ட புதியதொரு கல்வித் திட்டம் ஆதாரக் கல்வி (Basic Education) எனச் சொல்லப்படும். மெக்காலே (Mecaulay) காலத்தில், இந்தியாவில் புகுத்தப்பட்ட மேனாட்டுக் கல்வியானது, வெறும் ஏட்டுக் கல்வியாகவும், ஆங்கில மொழிக்கு முதலிடம் தருவதாகவும் இந்தியக் குடிமகனை உருவாக்கத் தவறியதாகவும் ஊரக மக்கள் பயன்பெற முடியாததாகவும், நகர்ப்புறத் தன்மை மேலோங்கியதாகவும், ஏழை இந்தியருக்கு எட்டாத அளவில் செலவு மிக்கதாகவும் இருந்து வந்தது. இக்குறைகளைக் களைந்து, உழைப்பையும் வேலையையும் கல்விக்கு அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதே காந்தியடிகளின் ஆதாறக் கல்வித் திட்டமாகும். காந்தியடிகளின் கல்வி முறையானது, இந்தியப் பழம் பண்பாடு, குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள், குழத்தைகளின் அடிப்படைத் திறன்கள் சமுதாயத்தின் அடிப்படையான தொழில்கள், இந்தியாவின் அடித்தளமாக விளங்கும் ஊரக மக்களின் நலன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு. குழந்தைகட்கு ஏழாண்டு அடிப்படைக் கல்வியான தொடக்கக் கல்வியை வழங்கியதால், இவரது கல்வி<noinclude> <b>வா. க. 2-52</b></noinclude> hsq54re33q1zaxx5sj3gt9899wijo2s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/445 250 621403 1945993 1849339 2026-06-13T09:29:19Z Sridevi Jayakumar 15329 1945993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதார சுருதி|411|ஆதிக்கப் பொருளாதாரம்}}</noinclude>இன்றைய பள்ளிகளில் ‘வேலை அனுபவம்’ (Work Experience) என்றும், சமுதாயப் பயன்மிக்க உற்பத்திப் பணி (Socially Useful Productive Work) என்றும் மாற்றுப் பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.{{Right|எஸ்.பு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Agarwal, J.C.,</b> Development and Planning of Modern Education, Vikas, New Delhi, 1982.<br> <b>Agarwal, J.C.,</b> Theory and Principles of Education Vikas, New Delhi, 1982. <section end="ஆதாரக் கல்வி"/> <section begin="ஆதார சுருதி"/> {{dhr}} <b>ஆதார சுருதி</b>: கருநாடக இசையில் பாடுவதற்கும் இசைக்கருவிகளை இயக்குவதற்கும் அடிப்படையாக வைத்துக் கொள்ளப்படுவது. மத்தியத் தாயி சட்சமம் (குரல்), ஆதார சுருதி எனப்படும். இசைக் கலைஞர்கள் தத்தம் குரலின் தன்மைக்கு ஏற்றவாறு ஆதார சுருதியை அமைத்துக்கொண்டு பாடுவார்கள். இசைக் கலைஞர் பல தாயிகளில் சஞ்சரித்தாலும் இந்த ஆதார சுருதியிலிருந்து வழுவாமல் பாடவேண்டும். <section end="ஆதார சுருதி"/> <section begin="ஆதி"/> {{dhr}} <b>ஆதி</b> என்பவள் திருவள்ளுவரை ஈன்ற தாயாவாள் என்று அவரைப் பற்றிக் கூறும் செவி வழிக் கதையொன்று குறிப்பிடுகிறது. ஆதி புலைச்சாதியில் தோன்றியவள் என்றும், பகவன் என்னும் உயர் குடியினனை மணந்து கபிலர் முதலிய எழுவரைப் பெற்று, அவர்களைப் பெற்ற அவ்வவ்விடத்திலேயே விடுத்துச் சென்றனள் என்றும், அவ்வெழுவருள் திருவள்ளுவரும் ஒருவர் என்றும் அக்கதை கூறுகிறது. அக்கதையினை அடிப்படையாகக் கொண்டு மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய ‘கபிலர் அகவல்’ என்னும் நூல் இச்செய்திகளுக்குக் கவிதை வடிவம் தந்துள்ளது. இக்கதை கூறும் செய்திகள் அனைத்தும் பொய்மலிந்த கற்பனையே என்று அறிஞர் பலரும் காட்டியமையால், இன்று இக்கதைச் செய்தி மக்களிடையே செல்வாக்கிழந்தது. <section end="ஆதி"/> <section begin="ஆதிக்கப் பொருளாதாரம்"/> {{dhr}} <b>ஆதிக்கப் பொருளாதாரம்</b>: இது போர்க் காலத்தில் காணப்படும் பொருளாதார அமைப்பு. போர் என்பது மனித வரலாற்றிலும் நாகரிகத்திலும் ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. படைவீரர்கள் சினறப்பிடிக்கப்படுவதும் அடியோடு கொன்றொழிக்கப்படுவதும் நிலங்கள், சொத்துகள், படைக்கலங்கள் ஆகியவை பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதும் போரில் கையாளப்படும் முறைகளாகும். நாட்டின் மானத்தைக் காக்கவும், பழி தீர்த்துக் கொள்ளவும், இறைக்கப்பட்ட தவறுகளுக்கு மாற்றுக் காணவும், குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும், சமயத்தைப் பரப்பவும், வாணிக வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளவும், கொள்ளையடிக்கவும் போர்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாகப் போர் ஒரு நாட்டின் போக்கையும், அங்கு நிலவி வரும் பொருளாதார அமைப்பையும் மாற்றி விடுகிறது. இவ்வாறு மாற்றப்படும் பொருளாதார அமைப்பு ஆதிக்கப் பொருளாதாரம் (Command Economy) எனப்படும். <b>போர்க்காலச் சூழ்நிலையும் நடவடிக்கைகளும்</b>: போர் தொடங்கி விட்டால், ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் தன்மானத்துக்கும் கடுமையான ஊறு நேர்கிறது. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் கேடு நேராமல் அரசு பாதுகாப்பு வழங்கினாலன்றி, நாட்டின் முழுப் பொருளாதாரமும் சீர்குலைந்து போகக்கூடும். எனவே போர்க் காலத்தில் திறமையுடன் செயற்பட மிகச் சிறப்பான முயற்சிகள் தேவை. இத்தகைய சூழல்களில், பொருளாதாரக் கொள்கைக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்கமுடியும். அது, போரில் முழு வெற்றி பெறவேண்டும் என்பதே. போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் பற்றிய முடிவையும், போரை நல்ல முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மற்ற எல்லா முடிவுகளையும் நாட்டின் அரசியல் அமைப்பே மேற்கொள்ள வேண்டும். மக்கள் போர்க்காலத்தில் நாட்டின் நோக்கத்தை வெற்றி பெறச் செய்யதற்காக எதனையும் கொடுப்பதற்கு விருப்பத்தோடு முன் வருகின்றனர். போர் அறிவிப்புச் செய்யப்பட்ட உடனேயே இராணுவ அமைப்பு (Military Establisbment) உருவாக்கப்பட வேண்டும். அல்லது விரிவுபடுத்தப்பட வேண்டும். போர்ப்படைக் கருவிகளும் மிக விரைவாக உண்டாக்கப்பட்டு அவை படை வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். படைவீரர்களுக்குச் சத்தான உணவு குறைந்த அளவாவது தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இச்செயல்களை எல்லாம் செய்ய வேண்டுமென்றால் ஏராளமான ஆட்களும் துணைப் பொருள்களும் வேண்டியிருக்கும். அவை போதுமான அளவு கிடைக்காவிட்டால் பெருஞ் சிக்கல்கள் உண்டாகிவிடும். எனவே, மேலே கூறியவை வலுவான முழு முன்னுரிமை பெற்று நடப்பதற்கேற்ற வகையில், இருக்கும் உற்பத்திக் காரணிகளை இத்திசை நோக்கித் திருப்புதல் வேண்டும். போர்க் காலத்தில் படைவீரர்களின் எண்ணிக்கையையும் வலிமையையும் மிகுதிப்படுத்துவது உடனடியாகச் செய்ய வேண்டியதாகும், இராணுவத்துக்கு ஆள் எடுக்கும் வழக்கமான முறைகளெல்லாம் போர்க் காலத்துக்குப் பொருந்தா. அமைதிக் காலத்தில் தாமாக முன்வருபவர்களே படையில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களின் ஊதியங்கள் சலுகைகள் போன்றவை அப்பொழுது நிலவி வரும். ஊதிய நிலையை ஒட்டி அமைக்கப்படுகின்றன. ஆனால், போர்க் காலத்தில் கட்டாய ஆள் எடுப்பு (Conscription) மேற்கொள்ளப்படுகிறது. ஓய்வு பெறும்<noinclude></noinclude> dtzhqtr1qjyroieq2kfzujozenwwph0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/450 250 621411 1945995 1849682 2026-06-13T09:30:32Z Sridevi Jayakumar 15329 1945995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிக்குடிகள்|416|ஆதிக்குடிகள்}}</noinclude>யானபடி பங்கிட்டளிப்பதற்கும் போர்க்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்ட முறைகளையே மேலும் பின்பற்றவேண்டியதாகிறது. இவ்வாறு, போரும் அதன் விளைவுகளும் திட்ட அடிப்படையில் அதிகார முறைப் பொருளாண்மையை நோக்கி உந்துகின்றன. அவ்வாறு ஏற்படும் அதிகாரம் தழுவிய பொருளாதாரம், நிலைமை சீரடைத்த பிறகு, கைவிடப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரம் மீண்டும் கொண்டு வரப்படலாம். அல்லது இராணுவத் தலைவர்களும் அரசும் தொடர்ந்து தங்களது அதிகாரத்தைப் பொருளாதாரத்தின்மீது செலுத்தி வரலாம். போரினால் உருவாக்கப்படும் பொருளாதார அமைப்பு முறை, பலவிதக் கோட்பாடுகளை அளிக்கிறது. முதலில், அது பொருளாதாரத்தை நடத்திச் செல்வதில் நடுவண் ஆட்சிமுறை நல்ல பயன் விளைவிக்கும் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. அடுத்து, போர்க்காலப் பொருளாதாரப் பட்டறிவுகள், வளங்களை ஒதுக்கீடு செய்வதில் விலைக் கருவியும் அங்காடியும் செயலற்றவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இதனையடுத்து, எல்லோருக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதையும் நன் குணர்த்துகிறது, இறுதியாக, அதிகாரப் பொருளாதாரத்தின் (Authoritarian Economy) சில அடிப்படைக் கூறுகளைப் புரிந்துகொள்ள ஆதிக்கப் பொருளாதாரம் உதவுகிறது.{{Right|எம்.இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Halm G.N.,</b> Economic Systems; A Comparative Analysis, Oxford and I.B.M. Publishing Company, Calcutta, 1978.<br> <b>Harris S.E.,</b> Economic Planning, The World Press Limited, Calcutta. 1951.<br> <b>Lewis W.A.,</b> The Principles of Economic Planning, Denni's Dobson Limited, London, 1949.<br> <b>Robbins L.,</b> The Economic Problem in Peace and War, Mac Millan and Company Limited, London, 1957<br> <b>Robert, Giffin,</b> Economic Inquiries and Studies, George Bell and Sons, London, 1913.<br> <b>Seth M.L..,</b> Theory and Practice of Planning, Sultan Chand and Company, New Delhi, 1980. <section end="ஆதிக்கப் பொருளாதாரம்"/> <section begin="ஆதிக்குடிகள்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகள்</b>: மனித இனம், பண்பாட்டு அடிப்படையில் ஆதிக்குடி, கிராமச் சமூகம், நகரச் சமூகம் என்னும் முப்பெரும் பரந்த வாழ்நிலைத் தகவமைப்புகளுடன் காணப்படுகிறது. மனிதச் சமுதாயம் இன்று கொண்டுள்ள பல்வேறு அமைப்புகளிலும் பின்தங்கிய நிலையினைக் கொண்டுள்ளவர்களே ஆதிக்குடிகள் (Primitive Tribes) என்னும் கருத்துப் பொதுவாக நிலவுகிறது. மனித அறிவியலாகிய மானிடவியல் ‘ஆதிக்குடிகள்’ குறித்து நுணுக்கமான, துல்லிய வரையறையைக் காட்டுகிறது. இவ்வரையறையைக் காணும்பொழுது ஆதிக்குடிகளையும் இதனைச் சார்ந்து வழக்கில் கொண்டுள்ள ‘பழங்குடி’ (Tribe), ‘முது பழங்குடி’ (Aboriginal Tribe), ‘ஆதிக்குடி’ அல்லது ‘தொல் பழங்குடி’ (Primitive Tribe), ‘தொன்மைச் சமுதாயம்’ (Primitive Society), ‘எழுத்தறிவிற்கு முந்தைய சமுதாயம்’ (Preliterate Society) ஆகிய இச்சொற்களின் வரையறைகளையும் உடன் காணுதல் தெளிவான கருத்திற்கு வழி கோலும். சிறு குழுக்கள், குழுக்கள், கால்வழி, பெருங்கால் வழி, சிற்றூர்கள் முதலிய வட்டாரக் குழுக்களை உள்ளடக்கியதும், பொதுவான மொழி அல்லது கிளைமொழியையும் பொதுவான பண்பாட்டையும் கொண்டதுமான சமூக அமைப்பின் ஒரு முறையே பழங்குடி எனப்படும். ‘பழங்குடி’ என்னும் சொல், அழுத்தமாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய முதன்மையான மன உணர்வுகளின் அடிப்படையில் அமைந்த ஒற்றுமையுணர்வையும் கட்டுப்பாட்டுணர்வையும் கொண்ட பெரிய கருத்தினைச் சுட்டுவதாகும். ‘பழங்குடி’ என்னும் சொல்லை வரையறுப்பதில் சில கருத்துக்கள் காணப்படினும், பொதுவான மரபுவழிக் கால்வழி, பொதுவான மொழி அல்லது கிளைமொழி, பொதுவான பண்பாடு, பொதுப் பெயர் முதலான அளவைகளை அடிப்படையாகக் கொண்டு விவரிக்கலாம். பழங்குடியின் அனைத்துப் பண்புகளையும் ஏற்கும் ஒரு பழங்குடியினரின் வாழ்ளிடம், மிகத் தொடக்கக் காலமுதல் அவ்விடத்திலேயே காணப்படின் அப்பழங்குடி ‘முதுபழங்குடி’ என்றழைக்கப்படுகிறது. இவர்கள் வாழும் நிலப்பரப்பிற்கு முதன் முதலில் குடியேறியவர்களாக இருப்பதால் இவர்களின் பழைமை பல நூற்றாண்டுகளைக் குறிப்பிடும் படியாக அமைந்திருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டு கட்கு முன்னரே இடம் பெயர்ந்து, குடியேறித் தங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொண்டிருக்கும் பழங்குடியினரே ‘தொல்பழங்குடியினர்’ ஆவர் அதாவது. இப்பழங்குடியினர் தாம் வாழும் நிலப்பரப்பிலேயே தோன்றியவர்களாக இருக்கமாட்டார்கள். முதுபழங்குடியினர், தொல் பழங்குடியினர், பழங்குடியினர் ஆகியோர் எழுத்தறிவு தோன்றுதற்கு முந்தைய காலத்திலிருந்து வாழ்த்து வருவதால் அவர்கள் ‘எழுத்தறிவிற்கு முந்தைய சமூகத்தினர்’ என்றும் சொல்லப்படுகின்றனர்.{{nop}}<noinclude></noinclude> j56nk9pa1lzejvwejjk7ed6i13dmz3m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/460 250 621447 1945997 1850149 2026-06-13T09:32:15Z Sridevi Jayakumar 15329 1945997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிக்குடிகள்|424|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்}}</noinclude>உண்மையான மூதாதையரிலிருந்து தம் குழு தோன்றியது என நம்புவதால் மூதாதையர் வழிபாட்டிலும் விரிவான சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. மந்திரம், சூனியம் ஆகியவையும் ஆதிக்குடிச் சமயத்தின் முதன்மைக் கூறுகளாகக் காணப்படுகின்றன. காண்க: ஆதிக்குடிகளின் சமயமும் மாயவித்தையும்; ஆலியுலகக் கோட்பாடு; உயிரியம். ஆதிக்குடிகளின் கல்வி முறை இருநிலைகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் தம் தாய்மொழியையும், தம் குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடுகளையும் கூர்ந்து நோக்கிக் கற்றுக்கொள்வதோடு தம் பண்பாட்டுக் குணநலன்களையும் அறிகின்றனர். குழந்தைப் பருவத்திற்குப் பின் பெரும்பாலான சமூக, பண்பாட்டு நெறிகள் இளையவர் கூடங்களிலேயே கற்பிக்கப்படுகின்றன. இங்கு முதியவர்கள் தம் இனக்குழுவின் அகப்பண்பாட்டுக் கூறுகளைக் கற்பிக்கின்றனர். இளையவர் கூட முறை பன்னாட்டு ஆதிக்குடிகளிடையே வெகுவாகச் சிதைந்துவிட்ட இன்றைய நிலையில், ஆதிக்குடியினர் தம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளிலேயே கற்கின்றனர். எனவே அவர்களின் கல்வி நகர்ப்புறச் சார்புடையதாய் மாறிவருகிறது. இந்தக் கல்விமுறை தங்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு நேரடியாக உதவுவதையும் நன்கு உணர்ந்து வருகின்றனர். இந்திய ஆதிக்குடிகளின் மொழிகளைச் செயல்முறை நோக்கத்தோடு கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் ஆராயமுற்பட்டனர். இக்காலத்தில் இசுகாண்டி நேவியர், இந்தியாவில் மேற்கொண்ட சந்தாளி மொழியின் ஆராய்ச்சி வெகுவாகப் பயனளித்ததால், அதிக மக்கள்தொகை கொண்ட பிற ஆதிக்குடிகளின் கிளைமொழிகளும் ஆராயப்பட்டன. இந்திய-ஐரோப்பிய (ஆரியன்), திராவிட, ஆசுத்திரிக்கு-ஆசியா, திபெத்-பர்மன் ஆகிய நான்கு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த இந்தியப் பழங்குடிகளின் மொழிகள் அனைத்தும் கிளை மொழிகளாகவே காணப்படுகின்றன. ஆதிக்குடிகளின் வளர்ச்சிக்கென நடத்தப்பட பல கருத்தரங்குகளில் ஆதிக்குடிகளின் மொழிகளிலேயே தொடக்கக் கல்வி கற்பிக்கப்பட வேண்டுமென்ற அறிஞர்களின் கருத்திற்கேற்ப ஒரு சில பகுதியான மக்கள்தொகையுடைய ஆதிக்குடியினர் பேசும் சந்தாளி, முண்டா, கோண்டி, கோல் ஆகிய கிளை மொழிகளில் தொடக்கக் கல்வி கற்பிக்கிம் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆதிக்குடிகளின் தாய்மொழிகளிலேயே கல்வி கற்பிக்கும் முயற்சி பல நிலைகளில் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான ஆதிக்குடிகளின் குடியிருப்புகள் ஓராசிரியர் கல்விக் கூடத்தையே கொண்டிருக்கும். பாடத் திட்டத்திற்கேற்பப் புத்தகங்கள் அமைத்து ஆதிக்குடி கிளை மொழிகளைக் கற்று அம்மொழிகளிலேயேயும் கற்பிக்கும் ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. நாகர் மலைகளில் எண்ணற்ற கிளை மொழிகளுக்கிடையே பதினாறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன, ஒவ்வொரு மொழிக்கேற்பப் பாடப் புத்தகங்கள், ஆசிரியர் பயிற்சியளித்தல் முதலானவற்றில் இடர்ப்பாடு காணப்படும் நிலையில், வட்டார மொழிவழிக் கல்விமுறை பரவி வருகிறது. இருப்பினும் ஆதிக்குடியினரின் குடும்ப அமைப்பில், ஒவ்வோர் உறுப்பினரும் பொருளாதாரச் செயற்பாட்டில் நேரிடையாக ஈடுபட வேண்டியிருப்பதால், கல்விக் கூடங்கள் வலுவாக அமையவில்லை. பொருளாதாரத்தைச் சார்ந்த கல்விமுறை, ஊக்கத்தொகை, இலவச நூல்கள், உணவு, உடை முதலான அரசின் திட்டங்கள் ஆதிக்குடிகளின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் முதற்படியாக அமைந்திருக்கின்றன.{{Right|சீ.ப.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bose, N,K.,</b> Tribal Life in India, National Book Trust, New Delhi, 1971.<br> <b>Gross, D R.,</b> Peoples and Cultures of Native South America: An Anthropological Reader, The Natural History Press, New York. 1973.<br> <b>James, L. and Gibbs Jr. (Eds).</b> Peoples of Africa, Holt, Rinehart and Winston, Inc., New York, 1965.<br> <b>Lowie, R.H.,</b> Primitive Society, Routledge and Kegan Paul Limited, London, 1921.<br> <b>Thomas, N.W.,</b> Natives of Australia, Archibald Constable Company Limited, London, 1906. <section end="ஆதிக்குடிகள்"/> <section begin="ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்</b>: இளையவர் கூடங்கள் ஆதிக்குடிகளின் முதன்மையான பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகவும் அச்சமூகத்தின் பல்வேறு சமூகக் கட்டமைப்பில்லங்களுள் ஒன்றாகவும் விளங்கின. ஆதிக்குடிகளில் இவ்வமைப்பின் பல்வேறு கூறுகளைப் பல நிலையில் நின்று ஆராயும்பொழுது, அச்சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் இது ஒரு நிலை என்று எண்ணத் தோன்றுகிறது. ‘ஒத்த வயதுடைய உறுப்பினர்களே மனித நடத்தைகளை வரையறுப்பதில் முதன்மையான பணியினைச் செய்கின்றனர். இவை இளையவர் கூடங்களில் கற்பிக்கப்படும் ஒழுங்குநெறிகளின் கருவாக அமைகின்றன’ என இலோவி (Lowie) கருதுகிறார்.{{nop}}<noinclude></noinclude> 5a8ofyrwljco8abw5yonjab6fs66xkj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/466 250 621453 1945998 1850193 2026-06-13T09:33:39Z Sridevi Jayakumar 15329 1945998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|430|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்}}</noinclude>பாகுபாட்டுச் சடங்கு முதலானவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்வழியினருக்கு இளையவர் கூடங்களில் கற்பிக்கின்றனர். சில ஆதிக்குடிகளிடையே இளையவர்கூட உறுப்பினர்களின் திருமணங்கள், வீட்டைப் புதுப்பித்தல், அறுவடை ஆகிய பணிகளைச் செய்கின்றனர். பிரேசில் நாட்டு போரொரோ ஆதிக்குடிகளின் பகிட்டோ கூடங்களில் பின்னுதல், தறிநெய்தல், போர்க்கருவிகள் செய்தல் ஆகியவற்றை முதன்மைப் பணிகளாக இளையோர் மேற்கொள்ளுகின்றனர். இளையவர் கூடங்களில் இருக்கும் காலத்தில் எப்பொழுதாவது ஒரு முறையே தம் பெற்றோரைச் சந்திக்கின்றனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது, இவ்வகையில் பன்னாட்டு ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள் பல செயற்பாடுகளைக் கொண்டு திகழ்கின்றன என்பதைத் தெளிவாக உணரலாம். வளர்ந்து வரும் சமூக அமைப்பில், ஆதிக்குடிகளிடையே இளையவர் கூடங்களின் அமைப்பு, செயற்பாடு ஆகியளை வெகுவாகச் சிதைந்துவிட்டன. பண்பாட்டுத் தொடர்பு, பண்பாட்டுப்பேறு, சமய குருக்களின் பாதிப்பு ஆகியன இவ்வமைப்பின் சிதைவிற்கு முதன்மைக் காரணங்களாக அமைந்தன. சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசு ஆதிக்குடிகளின் வளர்ச்சியில் மிகுதியாகக் கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, ஆதிக்குடிகளின் வளர்ச்சிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சமூக நற்பணித் திட்டங்கள் ஆதிக்குடிகளின் சமூகப் பொருளாதார அமைப்பினை மிகுதியாக மாற்றியமைத்தன. அரசின் பெரிய தொழில் திட்டங்கள் ஆதிக்குடிகளை இடம் பெயரச் செய்தமை மட்டுமன்றி அவர்களிடையே தொழிலைப் புகுத்துதலையும் செய்தன. பண்பாட்டுத் தொடர்பினாலும், இந்து, கிறித்தவ, புத்த சமய வாழ்க்கை நெறிகளின் பாதிப்பு ஏற்பட்டுக் காலப்போக்கில் அச்சமய நெறிகளையே முழுமையாக ஏற்க முற்பட்டதன் விளைவாகவும் இளையவர் கூடங்களின் செயல் முறைகள் சிதையத் தொடங்கிவிட்டன. கிறித்தவ சமயக் குருக்கள் இந்திய ஆதிக்குடிகளின் சமூக அமைப்பில் மிக்க பாதிப்பினை ஏற்படுத்தி விட்டனர். முரியரின் கோட்டுல், பொண்டோ குடிகளின் இங்கரிசென், செலனி-டிங்கோ, முண்டாக் குடிகளின் கித்தி-ஒர கூடங்களின் சிதைவிற்கு எல்வின், இராய் ஆகியோர் கூறும் கருத்துகள் நோக்கத்தக்கவை. இக்குடிகளின் தொன்மக் கதைகளை எழுதும் பொழுது, இளையவர் கூடங்களின் காவலராக இருந்த முதியவர்கள் அக்கூடத்தின் கதவினைத் தாழிடாமலேயே இரவில் வெளியிற் சென்றபோது, இக்கூடத்திலிருந்த இளையவர்களைப் புலி தாக்கிக் காயப்படுத்தியதாகவும் இதிலிருந்தே இல்வமைப்பின் செயற்பாடுகள் சிதையத் தொடங்கிவிட்டன என்றும் தெரிவிக்கின்றனர்.{{Right|சீ.ப}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Brown, A.R.,</b> The Andaman Islanders: A study in Social Anthropology, Cambridge University Press, Cambridge, 1922.<br> <b>Brown, A.R.,</b> The Social Organisation of Australian Tribes, Macmillan and Company, Melbourne, 1931.<br> <b>Elwin, V.,</b> Muria and their Ghotul, Oxford University Press, London, 1947.<br> <b>Furer-Haimendorf, C.Von.,</b> The Morung System of the Konyak Nagas, Journal of Royal Anthropological Institute, Vol. LXVIII, 1938.<br> <b>Hose, C., Natural Law</b>: A Record from Borneo Macmillan and Company, London, 1926.<br> <b>Peal, S.E.,</b> The Communal Barracks of Primitive Races, Journal of the Royal Asiatic Society, of Bengal, Vol, LXI, 1893.<br> <b>Shasi, S.S.,</b> Night Life of Indian Tribes, Agam Prakasham, Delhi, 1978. <section end="ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்"/> <section begin="ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்</b>: மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை பல்வேறு சடங்குகளுக்கு உட்படுகிறான். இறப்பு, மனித வாழ்வின் இறுதிநிலை என்றாலும் அதற்குப் பின்னரும் அவன் வாழ்கிறான் என்றும், மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறான் என்றும் நம்பும் நம்பிக்கை உலகம் முழுதும் வாழும் மக்களிடையே பரவலாக நிலவி வருகிறது. இதனாலேயே மற்ற நிலைகளில் கடைப்பிடிக்கும் சடங்கு முறைகளைக் காட்டிலும் இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச் சடங்குகள் மனித வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்நிலை பழங்குடியினர் முதல் தமக்கென ஒரு நாகரிகத்தைக் கொண்டிருக்கும் பல்வேறு சாதிக் குழுவினர் வரை அனைவரிடமும் காணக் கூடியதாகும். இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச் சடங்குகளை இறந்தவுடன் செய்யும் சடங்குகள், இடுகாட்டில் செய்யும் சடங்குகள், எரியூட்டிய பின் அல்லது புதைத்த பின் செய்யும் சடங்குகள் என்று மூன்று நிலைகளுள் அடக்கலாம். இம்மூன்று நிலைகளுக்குள் எல்லா ஈமச் சடங்குகளும் அடங்கிவிடுகின்றன. இவற்றுள் குறிப்பாக இடுகாட்டுச் சடங்குகள் காணப்-<noinclude></noinclude> 73ydq5uvqz6r0330g6rxe5x9pm2hzl4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/473 250 621484 1945999 1850495 2026-06-13T09:34:44Z Sridevi Jayakumar 15329 1945999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|435|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்}}</noinclude>என்றும், இந்தாழிகளின்மீது காணப்படும் கொடி போன்ற அமைப்பு தாயின் கொப்பூழ்க் கொடியை உணர்த்துகிறது என்றும் கருதுகின்றனர். ஆ) கேனிசு மேசர், கேனிசு மைனர் என்கிற இரு நாய்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் இணைக்கும் பாலத்தைக் காக்கின்றன என்னும் கருத்துக் கிரேக்கரிடையே இன்றளவும் நிலவுகிறது. இந்திய இந்துக்கள் ஏமனிடம் இரு நாய்கள் இருப்பதாக நம்புகின்றனர். இதனாலேயே சவப்பானை மூடிகளிலும், பிணத்துடன் புதைக்கப்பட்டுள்ள வெண்கலப் பூங்கொத்துகளிலும் நாய் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்று மானிடவியலாளர் கருதுகின்றனர். இ) ஆவியை மேல் உலகிற்கு நேராகக் கொண்டு செல்லும் விலங்கு செம்மறியாடு என்று உலகம் முழுவதும் கருதுகிறது. சவப்பானை மூடிகளிலும், பிணத்துடன் புதைக்கப்பட்டுள்ள வெண்கலப் பூங்கொத்துகளிலும் காட்டப்பட்டுள்ள செம்மறியாட்டு உரு இதனையே சுட்டுகிறது என்பர் மானிடவியலாளர். மேலும், கடப்பையில் கிடைத்துள்ள செம்மறியாட்டு வடிவச் சுடுமண் சவப்பெட்டி கூட இதனையே உணர்த்துகிறது என்பர். ஈ) கல்வட்டக் கல்லறை, செம்மறியாட்டுச் சவப்பெட்டி போன்றவற்றில் காணப்படும் துளை ஆவி வந்து போவதற்குப் பண்டை மக்கள் ஏற்படுத்தியவழி என்பது மற்றொரு கருத்து. உ) பிரமகிரிக் கல்வட்டக் கல்லறைத் தொகுதிகளுள் நடுவிலுள்ள பெரிய கல்லறை அரசருடையது என்பதும், அரசர் இறந்தவுடன் தம் வாழ்வை முடித்துக் கொள்ளும் மெய்காப்பாளருக்குரியன சுற்றியுள்ள சிறிய அளவுக் கல்லறைகள் என்பதும் கருதப்படுகின்றன. ஊ) இறந்தவரின் தசைப்பகுதி முழுவதும் அழியும் வரை இறப்பு முழுமையாகவில்லை என்ற கருத்து, பண்டை மக்களிடம் நிலவியிருந்தது. எரியூட்டுதல் தசைப்பகுதி அழிவை ஊக்குவிக்கிறது என்று மக்கள் நம்பினர். இதனாலேயே புதைக்கும் முறைகளில் பயன்படுத்திய சலப்பெட்டியில் செந்நிறம் தீட்டித் தீயைக் குறிப்பால் உணர்த்தினர் என்றும் நம்புகின்றனர். எ) எரியூட்டும் பொழுது ஆவி அனுபவிக்கக் கூடிய துன்பத்தை நீக்க அல்லது குறைக்க விலங்கு ஒன்றினைக் கொன்று அதன் இறைச்சி, கொழுப்பு முழுவதையும் பிணத்தின் மேலிட்டனர். இவ்வழக்கமே நாளடைவில் விலங்குப் பலி என்னும் அளவில் அமைந்தது. உயிர்க்கொலையை விரும்பாதவர்கள் சோற்றுருண்டைகளையே பலியாகக் கொடுத்து வர அவ்வழக்கமே ‘பலியுணவு’ என்னும் பெயரில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஈமச்சடங்குகளின் நோக்கம் இறந்தவரை இருப்போரிலிருந்து பிரித்து, முன்பு இறந்து போன மூதாதையருடன் சேர்ப்பது என்பதாகும்.{{Right|சி.ம.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Aiyappan, A.,</b> Rude Stone Monuments of the Perumal Hills, Kodaikanal, Quarterly Journal of Mythic Society of Bangalore, Vol. XXXI, Bangalore, 1941.<br> <b>Ayyar, K.V. Krishna,</b> Disposal of the Dead: From exposive to cremation (abstract), Proceedings of the Indian Science Congress, 47th Session, 1960.<br> <b>Anglade, A. & Newton, L.V.,</b> The Dolmens of the Pulney Hills, Memoir of the Archaeological Survey of India. No.36, Calcutta, 1928.<br> <b>Branfill, B.R.,</b> Rude Megalithic Monuments in North Arcot, Journal of the Asiatic Society of Bengal, Vol. XLIX, 1880.<br> <b>Kurtz Donna, C, & Boardman, J.,</b> Greek Burial Customs, Southampton: The Camelot Press Ltd. London, 1971.<br> <b>Leshnik, L.S.,</b> South Indian Megalithic Burials The Pandukal Complex, Franz Steiner Verlog GmbH Wiesbaden Germany, 1974.<br> <b>Shastri, D.B.,</b> Origin and Development of the Rituals of Ancestory Worship in India, Book land Private Limited, Calcutta, 1963. <section end="ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்"/> <section begin="ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்</b>: சமூக வளர்ச்சிக்கும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக உள்ள ஒற்றுமை உணர்ச்சி மலைவாழ் மக்களிடையே நிறைந்துள்ளது. அவர்கள் நாகரிகமற்றவர்கள் எனினும் சமய நம்பிக்கையிலும் தெய்வ பக்தியிலும் நிறைந்துள்ளனர். நாகரிக வளர்ச்சியின் ஒரு பகுதிதான் சமயம். ஆனால், ஆதிக்குடிகளின் சமயக் கோட்பாடுகளையும் சமயச் சடங்குகளையும் காணும் போது, நாகரிக மக்களிலிருந்து எவ்வகையிலும் இவர்கள் வேறுபடவில்லை என்பதை அறியலாம். சமய நம்பிக்கை, சமயச் சடங்குகள் இல்லாத ஆதிக்குடிகளே இல்லை, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலின் மீது நம்பிக்கை. இறந்தவரை வழிபடுதல், ஆவியின் மீது நம்பிக்கை. ஆன்ம சக்தியில் நம்பிக்கை, இவற்றைத்தம்-<noinclude></noinclude> hhnc9o15uhxk679pxv1ezoh7npbgjdw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/475 250 621486 1946001 1850498 2026-06-13T09:36:18Z Sridevi Jayakumar 15329 1946001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|437|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்}}</noinclude>அவற்றிலிருந்து நீக்குவார் என்னும் நம்பிக்கை உண்டு. பலியருக்கும் முதுவருக்கும் காட்டிலுள்ள பச்சிலை மூலிகை மருந்துகளைப் பற்றி அதிகம் தெரியும், அத்துடன் மந்திர மாயங்களும் அறிவர். ‘புலிக்கு வாய்கட்டு’ தலென்பது ஒருவகை மந்திரம், ஆடு மாடு மேய்ப்பவர்கள் புலிக்கு வால் கட்டும் மந்திரவாதியிடம் வந்து தாங்களும் தங்கள் கால்நடைகளும் நடமாட வேண்டிய எல்லையைக் குறிப்பிடுவர். அந்த எல்லைக்குள் புலி சிறுத்தைகள் நடமாடாதவாறு அவர் மந்திரித்து விடுவாராம். அந்த எல்லையின் நான்கு பக்கத்திலும் திசைக்கொன்றாக நரிவால்களைக் கட்டி விடுவார்களாம். அந்த எல்லைக்குள் கொடிய மிருகங்கள் வாரா. வந்தாலும் கால்நடைகளுக்கோ மனிதர்களுக்கோ தீங்கு செய்ய மாட்டாவெனப் பலியர்களும் மலையில் உள்ள பிறரும் நம்புகின்றனர். மனிதர்கள் புலியாக மாறி மற்ற விலங்குகளை வேட்டையாடி மீண்டும் மனிதனாக மாறும் மாய சக்தி ஆதிக்குடிகளிடையே உண்டென நம்புகின்றனர். மதுரை மங்களம்கொம்பு மலைக் கிராம முதுகர்களுக்குப் புலிகளின் நடமாட்டம் தெரியும் எனவும். அவர்கள் மாயமந்திர சக்தியில் வல்லவர் எனவும் கூறுகின்றனர். கீழ்ப் பழனி மலையில் உள்ள ஆதிக்குடிகள் பில்லி, சூனியம், மந்திரம் முதலியவற்றைச் செய்வதனால் புலியின் வாய்கட்டுபவர்களும், புளியாக மாறுபவர்களும், ஏவல் புலி விடுபவர்களும் இருக்கின்றனர் என்று நம்புகின்றனர். சில பழங்குடியினர் அம்மை நோய் வந்தவரை அக்குடிசையிலேயே விட்டுச் செல்லும் மூடப்பழக்கமும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆதிக்குடிகள் தங்களின் குவக்குறிகனை நெற்றி, கை, மார்பு முதலிய பகுதியிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். நரிக்குறவர்கள் அவர்கள் மதச் சடங்கின்போது விரதம் இருந்து எருமைகளை வெட்டி அதன் குருதியினைக் குடிக்கின்றனர். கொதிக்கும் எண்ணெய்ச்சட்டியுள் கைகளை இடுகின்றனர். அதற்குமுன் சில பச்சிலை நீர்மத்தைத் தங்கள் உடலில் தடவிக் கொள்கின்றனர். இச்செயல் அவர்களின் மாயவித்தையாகவே கருதப்படுகிறது. பேய், பிசாசு பிடித்தவர்களைத் தம் தெய்வ சக்தியால் பூசாரிகள் பேச வைத்து, அவற்றை விரட்டுகின்றனர்; அல்லது அவை தீய நோக்குள்ளவைகளாக இருந்தால் குப்பிகளில் அடைத்துக் கடலில் எறிகின்றனர்; அல்லது மரக்கட்டை, உருவப் பொம்மைகளில் மாற்றி எரித்துவிடவும் செய்கின்றனர். கேரளாவில் உள்ள ஆதிக்குடிகள் மாயமந்திர வேலைகளில் கை தேர்ந்தவர்கள். மலபாரில் கிடைக்கப் பெற்ற கால்கள் உள்ள சவப்பானைகளும் இறந்தவருக்கெனப் படைக்கப்பட்ட மண்ணால் ஆன உணவு உருண்டைகளும் புதையனில் கிடைக்கப் பெற்றுள்ளன. நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதிக்குடிகள் இறந்தவரைத் தாழியில் புதைத்தனர். எலும்புக் கூடுகளும் இறந்தவர் நெற்றியில் சுட்டப்பட்ட தங்கப் ‘பட்டமும்’ இதற்குச் சான்றுகள். ஆதிக்குடிகள். கொடும்பாவி எரிப்பதாலும் மாதிரி உருவங்கள் அமைத்து அழிப்பதாலும், மர உருவங்களில் ஆணி அடித்து மந்திர ஆற்றலைப் பயன்படுத்துவதாலும் எதிரிக்கு அதுபோன்ற துன்பங்கள் உண்மையில் நிகழும் என்று நம்புகின்றனர். பழங்குடியினருள் சில பிரிவினர் ஒருவர் ஆடையை மற்றவர் அணிவதில்லை. காரணம் நோய் பரவும் என்பதன்று; முதலில் யார் அந்த ஆடையை அணிந்தார்களோ அவர்தம் உறுப்புகளில் ஒன்றாக அவ்வாடை கருதப்பட்டமை காரணமாகும். முதலில் ஏற்பட்ட தொடர்பு முடிந்த பின்னும் தொடரும் என நம்புகின்றனர். இதனால்தான் இறந்தவரின் உடைமைகள் அவருடன் எரியூட்டப்படுகின்றன. இயற்கையிறந்த ஆற்றலின்மீதுள்ள நம்பிக்கை தொடர்கிறது. இத்தகைய ஆற்றயை ஆதிக்குடிகள் தம்முள் அடக்குதற்கரகத் தம் உடலை வருத்தி விரதம் இருக்கின்றனர். ஆடிப்பாடி அருளைப் பெறுகின்றனர். அந்த அருளின் ஆற்றலை மாயவித்தையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதுதான் சமயத்திற்கும் மாய வித்தைக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு ஆகும். சமயம் என்பது மக்களால் விவரமாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால், மாயவித்தை அதைச் செய்பவரைத் தவிர மற்றவரால் அறியப்படாதது. கொண்டர் ஆதிக்குடிகள் நல்லபாம்பு, புலி, ஆமை போன்ற குலக்குறிகனை வழிபடுகின்றனர். இவர்கள் வழிபடும் பிராணிகளை வேட்டையாடவோ துன்புறுத்தவோ அவற்றின் மாமிசத்தை உண்ணவோ மாட்டார்கள். நாகர்கள் இறந்தவரைப் புதைத்த இடங்களில் புதைகுழியின் மீது அவர்களின் வேலைப்பாடுள்ள தொப்பி, ஆடைகள், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை வைத்துவிட்டுச் செல்கின்றனர். இறந்தவரின் ஆவி வெளியே வரும்போது அந்த ஆடைகளை அணிந்து கொண்டு வேட்டையாடச் செல்லும் என நம்புகின்றனர். அப்படி உடைமைகள் வைக்கப்படவில்லை என்றால் அந்த ஆவிகள் உறவினருக்குத் துன்பங்கொடுக்கும் என்பதும் இவர்களின் சமய நம்பிக்கையாகக் கருதப்படுகிறது. மேலும் ஆவிகளின் செயல்களைக் கட்டுப்படுத்த மாயவித்தை, சமயத் தொடர்புகள் கொண்ட மரப் பொம்மைகள் செய்யப்பட்டுச் சவக்கிடங்கில் வைக்கும் பழக்கமும் ஆதிக்குடிகளிடையே உள்ளது.{{Right|ந.சு.}} <section end="ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்"/> {{nop}}<noinclude></noinclude> 4f4drcv7zisutxmdkajij3gve9jvx8d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/476 250 621488 1946002 1850501 2026-06-13T09:37:19Z Sridevi Jayakumar 15329 1946002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|438|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்}}</noinclude><section begin="ஆதிக்குடிகளின் தொன்மங்கள்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகளின் தொன்மங்கள்</b>: ஆதிக்குடிகளிடையே வழங்கும் தொன்மங்கள் அவர்கள் அடைந்திருக்கும் அறிவு வளர்ச்சியைப் பொறுத்து வேறுபட்டாலும், அவர்கள் சமூகத்தின் எழுதப்படாத தலைமைச் சட்டமாகவும் வழிநடத்திச் செல்லும் பண்பாட்டு முறைமையாகவும் திகழ்கின்றன. அவர்களின் அறிவு வளர்ச்சி அவர்கள் இயற்கையோடு கொண்டிருக்கும். தொடர்போடு பிணைந்திருக்கிறது. மேலும், அது இயற்கையோடு போராடித் தம் வாழ்க்கைக்குத் தேவையான அதன் பொருள்களைப் பயன்படுத்திக் கொள்வதில் அடைந்த வெற்றிகளைப் பொறுத்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் பெற்றிருக்கும் அறிவிற்கு ஏற்பத் தொன்மங்களைப் புனைந்துள்ளனர். பழங்குடிகளிடம் வழங்கும் தொன்மங்களை உலகப்படைப்புக் கதைகள், வானியல் கதைகள், விலங்கியல் தொன்மங்கள், தாவரவியல் தொன்மங்கள், குலமரபுச் சின்னத் தொன்மங்கள் என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம். <b>உலகப் படைப்புக் கதைகள்</b>: ஆதிக்குடிகளிடையே நிலவும் தன்னுணர்வும், சமூக உணர்வும் எந்த நிலையில் இருந்தனவோ அந்த நிலையில்தான் அவர்கள் உலகம் ஏற்பட்ட வகை பற்றிக் கற்பனை செய்து உலகத் தோற்றக் கதைகளைப் படைத்தனர். தாம் வாழும் நிலையிலிருந்து உலகம் தோன்றிய மிகப் பழங்கால நிலைமையைப் பற்றிச் சிந்தித்தார்கள். இச்சிந்தனையின் விளைவாக, உலகம் தோன்றியதற்கான பல வகைப்பட்ட படைப்புக் கதைகள் தோன்றின. இவற்றுள் மூன்று வகைத் தொன்மங்களைக் காணலாம். அவை பெண் உலகைப் படைத்தாள். ஆண் உலகைப் படைத்தான், பெண் உலகைப் படைத்தாள். ஆனால் ஆண் குழப்பத்தை நீக்கி ஒழுங்கை ஏற்படுத்தி ஆட்சி செய்தான் எனக் கூறுவனவாகும். <b>பெண் படைப்புக் கதை</b>, நான்கு கிரேக்கப் படைப்புக் கதைகளுள் ஒன்று. ‘ஆதியில் யூரிநோம் என்னும் உலக மாதா குழப்பத்திலிருந்து அம்மணமாக எழுந்தாள்’ என்று தொடங்கி அவளால் முதன்முதலில் படைக்கப்பட்ட மனிதன் ‘பெலாசுகசு’ என்பான் எனக் கூறுகிறது. மற்றொன்று, ‘எல்லாத் தேவர்களும், உயிர்களும் ‘ஒசியானசு’ என்னும் உலகைச் சுற்றி ஓடும் நீரோட்டத்தில் தோன்றின’ என்றும், ‘பெதிசு’ என்னும் தெய்வம் ஓடியானசு என்னும் தேவனின் குழந்தைகளின் தாயென்று கூறுகிறார்கள்’ என்றும் கூறுகிறது. பிறிதொரு கதை, ‘ஆதிகாலத்தில் பூமித்தாய் குழப்பத்திலிருந்து தோன்றி, உறங்கும் பொழுதே யூரானசைப் பெற்றெடுத்தாள். அவன் விமானத்திலிருந்து அவளை அன்போடு நோக்கி அவளுடைய பள்ளத்தாக்குகளை நோக்தி மழை பொழியச் செய்தான். அவள் புல், மலர், மரம், விலங்குகள், பறவைகள் முதலியவற்றை இடத்திற்கேற்பப் பெற்றெடுத்தாள். இம்மழையே ஆறுகளையும், கடல்களையும் உண்டாக்கியது. அவளின் முதற்குழந்தைகள் அரைகுறை மனித உருவமுடையவர்களாக இருந்தனர். பிரையேரியசு, கைகெசு, காட்டுசு என்ற நூறு கைகளையுடைய அரக்கர்கள் பிறந்தனர். பின்னர் ஒற்றைக் கண்ணுடைய அரக்கர்கள் பிறந்தனர்’ என்று கூறுகிறது. இந்தியத் தத்துவ ஞானங்களுள் ஒன்றான சாக்கதமும் உலகைப் பெண்ணே படைத்தாள் என்று கூறுகிறது. முன்னேறிய வேட்டைச் சமுதாயத்திலும் ஆடு மாடு வளர்ப்பையே தொழிலாகக் கொண்ட பழங்குடிகளின் சமுதாயத்திலும் உலகப் படைப்புக்கு ஆண் காரணமாக இருந்தான் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. ‘இருக்கு வேதம்’ புருச சூக்தத்தில் புருடனை வருணித்துவிட்டும், புருடனைப் பலியிட்டதாகவும், அவன் உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் உலகமும் விலங்குகளும் பிராமண, சத்திரிய வைசிய, சூத்திரர்களும் தோன்றினர் என்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உலகில் பெண் அல்லது மாதா அல்லது தாய் குழப்பம் நிலவிய நிலையாகவும் ஓர் ஆண் அல்லது தேவன் தோன்றிக் குழப்பத்தை நீக்கி ஒழுங்கை நிலை நாட்டியதாகவும் பல தொன்மக் கதைகள் வழங்கி வருகின்றன. மிகப்பழைய மெசபடோமியக் கதையான ‘எனுமா எலிசு’ என்னும் தொன்மக் கதை இதற்குச் சான்றாகும். இனக்குழுக் குடியாட்சியிலிருந்து அரசு தோன்றியபின் முந்திய குழப்பநிலை பற்றிய ஒரு புனை கதையும் பிந்திய அமைதி நிலை பற்றிய ஒரு புனை கதையும் ‘எனுமா எலிசு’ என்ற தொன்மத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஆதிக்குடிகளிடையே வழங்கும் புராணங்களில் ஒரு பொதுவான படைப்புத் திட்டம் உள்ளது. அதில் இருள், நீர், படைப்பாளி, பிரிவு, பூமி, வானம். தாவரங்கள் பூச்சிகள் விலங்குகள் மனிதர்கள், இரண்டாவது படைப்பு முதலியன அடங்கும். வானமும் பூமியும் ஒன்றாகவே இருந்தது. பிறகு இரண்டாகப் பிரிக்கப்பட்டது என்று பெரும்பாலான தொன்மங்கள் கூறுகின்றன. சில வானம், பூமி, கீழ் உலகம் என்று கூறுகின்றன. வானத்தை ஓர் உருவ-<noinclude></noinclude> 64ya5i7wyjm8j5t7zo9vbmonmyuyn7k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/478 250 621492 1946003 1850509 2026-06-13T09:38:21Z Sridevi Jayakumar 15329 1946003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|440|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்}}</noinclude>குலக் குறிச் சின்னத்தைத் தங்கம் மூதாதையர்களாகவும் புனிதப் பொருளாகவும் நம்புவது சமுதாய ஒழுங்கமைவிற்குப் பெரிதும் பயன்படுவதோடு சமுதாயத்தில் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியன நிலவுவதற்கும் உதவுகிறது. உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் (கல், மலை, சந்திரன், சூரியன்) உயிர் உண்டு என்ற நம்பிக்கையில் தொல் பழங்காலத்தில் எழுந்த தொன்மங்கள் இவை. இத்தகைய தொன்மங்களினால் முன்னோர்களாகவும் புனிதப் பொருள்களாகவும் கருதப்பட்ட பலவகைத் தாவரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டன. பல விலங்குகள் தொழிலுக்காகப் பழக்கப்பட்டன. தங்கள் குலச் சின்னத்தைப் பல முறை வரைந்ததாலும் செதுக்கியதாலும் சித்திரம் சிற்பம் முதலிய கலைகள் இவர்களிடையே வளர்ச்சியடைந்தன. ஆடலும் சிறப்புப் பெற்றது. இதனால், காலம் செல்லச் செல்ல இவற்றில் நுட்பங்கள் வளர்ந்தன. இத்தகைய தொன்மங்களைக் கூறுகிற மக்கள் இவற்றை உண்மையென நம்புகின்றனர், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயயற்படுகின்றனர் தனிமனிதனையும் இனக் குழுக்களையும் இவை ஒழுங்குபடுத்தி இயங்கச் செய்கின்றன. தொன்மங்கள் யாவும் நாகரிகத்திற்கு முற்பட்ட கால மக்களின் வாய்வழிக் கதைகள் ஆகும். இன்றும் பழங்கால நாகரிக நிலையில் வாழும் மக்கள் ஆதிக்குடிகள் தொன்மங்களையும் வாய்வழியாகவே வழங்கி வருகின்றனர். பழங்குடிகளாக வாழ்ந்து நாகரிக நிலைக்கு வந்தவர்களின் கதைகள் எழுத்து வடிவம் தோன்றிய பின்னர்த் தனிக் கதைகளாகவும் காப்பியங்களின் பகுதிகளாகவும், சமய நூல்களில் உறுப்புகளாகவும் ஆகிவிட்டன. சமூகத் தொன்மக் கற்பனைகள் அச்சமூகம் வரலாற்றுப் போக்கில் உருவாகியுள்ள கற்பனைப் படைப்புப் படிமங்களையும் சமூக மாற்றத்தால் ஏற்படும் புதிய சிந்தனைப் படிமங்களையும் ஒன்றாகச் சேர்த்து வளர்த்துச் செல்கின்றன. சமூக வளர்ச்சியில் மாற்றத்தில்-தேங்கிப் பின்தங்கிவிட்ட இனக்குழுக்கன் பழங்காலத்தில் புனைந்த தொன்மக் கதைகளை நம்புகின்றன. வளர்ச்சி பெற்ற சமுதாயங்கள் வளர்ச்சிக்கு ஏற்ற புதிய கூறுகளைத் தொன்மங்களில் சேர்த்துக் கொண்டே வந்தன. உண்மையான அறிவியல் அணுகுமுறைக் கல்வி நாட்டில் பரவி. கற்றவர் தொகை பெருசிச் சமூகம் மாற்றியமைக்கப்படும் பொழுது, இத்தொன்மங்களுக்குச் சமூக அடிப்படையில் மாற்றம் ஏற்படும்.{{Right|க.கி.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>வானமாமலை நா.,</b> பழங்குடிகளும் பழமொழிகளும், 1980.<br> <b>Elwin, V.,</b> Religion of an indian Tribe, Oxford University Press, London. 1955.<br> <b>Frazer, J.,</b> Totemism and Exogamy, Macmillan, London, 1970.<br> <b>Harper E. B.,</b> Religion in South Asia, University of Washington Press, Seattle, 1964.<br> <b>William, C.,</b> Religion and Folklore of North India S. Chand Co., Ltd.. New Delhi, 1972. <section end="ஆதிக்குடிகளின் தொன்மங்கள்"/> <section begin="ஆதிக்குடிகளின் பொருளாதாரம்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகளின் பொருளாதாரம்</b>: ஆதிக்குடிகளின் பொருளாதார வாழ்க்கை முறை, உற்பத்தி, பகிர்ந்து கொள்ளுதல், உண்ணுதல், என்னும் பகுப்பினைச் சார்ந்ததாகும். பழங்கற்காலத்தில் மனிதன் வேடனாகவும் மீனவனாகவும் வேர்கள், செடிகள், பழவகைகள் முதலானவற்றைச் சேகரிப்பவனாகவும் திகழ்ந்தான். புதிய கற்காலப் புரட்சியின்போது. விலங்குகள் தாவரங்கள் ஆகியவற்றை வளர்த்தல், கால்நடை வளர்த்தல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவை பரவலாயின. பொதுவான அடிப்படையில் ஆதிக்குடிகளின் பொருளாதார அமைப்பு, வேட்டையாடுதல் உணவு சேகரித்தல், நாடோடியாகவாழ்தல், கால்நடை வளர்த்தல், பயிர்த்தொழில் முதலான தொழில்களைச் சார்ந்திருக்கிறது. பண்பாட்டின் கீழ்நிலையில் இருக்கும் இக்குடிகளின் பொருளாதார முறை எளிமையானதாகும். வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலும் ஆகிய வாழ்க்கையமைப்பு, இன்றளவும் உலக ஆதிக்குடிகளிடையே காணப்படுகிறது. கிழங்குகள், கனிகள், தேன், சாயப் பொருள்களுக்குப் பயன்படும் மரப்பட்டைகள், மூலிகைகள் முதலான காட்டுப் பொருள்களைச் சேகரித்தல், விலங்குகளை வேட்டையாடுதல் மரம் வெட்டுதல் போன்ற தொழில்களை இக்குடியினர் மேற்கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இத்தொழிலில் முழுமையாக ஈடுபடுகின்றனர். ஆந்திரப் பிரதேசத்தின் செஞ்சு குடிகள் வேட்டையாடுதலையும் உணவு சேகரித்தலையும் செய்யும் மிகப்பெரும் இந்நிய ஆதிக்குடியாக விளங்குகின்றனர். காதர், குறவர், கணிக்கர், மலைப்பண்டாரம் முதலிய தென்னிந்தியக் குடிகளும் அந்தமான் பழங்குடிகளும், இலங்கை வெந்தர், ஆப்பிரிக்க அமெரிக்க இந்திய, ஆசுத்திரேலிய, பாலினேசிய மைக்ரோனேசிய குடிகளும் இவ்வகைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> d4a09xmr9r9mvkyo7wze2klvyv02r4n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/484 250 621557 1946004 1850724 2026-06-13T09:39:38Z Sridevi Jayakumar 15329 1946004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|444|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்}}</noinclude>ஆதிக்குடியினரிடையே இறந்தவர்களின் சொத்து, உயிருடன் உள்ள கணவன் அல்லது மனைவியையே சாரும். தாய் வழியிலான தோட்டப் பயிரிடுவோரிடையே பெண்களே பயிர் செய்வதால் இங்குச் சொத்துரிமை தாயிடமிருந்து பெண்ணிற்குச் செல்கிறது. திரோபிரியாண்டுத் தீவினரிடையே தோட்டப் பயிரிடும் பணியினை ஆண்கள் செய்வதால், இங்குச் சொத்துரிமை தாயின் சகோதரனிடமிருந்து, அவன் சகோதரியின் மகனைச் சாரும். தந்தை வழிச் சமுதாயத்தில், சொத்துரிமை புதல்வர்க்கே உரியதாகும். தந்தையின் பொருள்களைப் புதல்வரும் தாயின் உடைமைகளைப் புதல்வியரும் பொதுவாகப் பெறுகின்றனர். <b>இறுதி விருப்பு</b>: இவ்வேற்பாட்டின்படி, ஒருவன் தன் வழக்கப்படி அல்லது சட்டப்படியுள்ள வாரிசாக நியமிக்கப்படாத ஒருவனுக்குத் தன் சொத்துரிமையினை மாற்றுகிறான். ஆதிக்குடியிளரிடையே காணப்படும் இம்முறையே, இக்காலத்து ‘உயில்’ எனப்படுகிறது. எனினும் ஆதிக்குடியினர் பலரிடையே மறுபிறப்புக் குறித்த நம்பிக்கை நிலவுவதால், இறந்தவர் உடைமைகளை அவர்களுடனே புதைத்து விடுகின்றனர். எனவே இவர்களிடையே சொத்துரிமை எனப்படுவது மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, ஆசுத்திரேலியப் பழங்குடிகள், ஆப்பிரிக்கப் புகமென், அந்தமான் தீவினர், செமாங்குகள், எசுக்கிமோக்கள் ஆகியோரைக் கூறலாம். ஆதிக்குடியினரிடையே, சொத்துரிமைச் சிக்கலைத் தீர்ப்பதற்கு ‘முன் பிறப்புரிமை’, ‘கடைப் பிறப்புரிமை’ என்னும் இருவழிகளைக் கையாளுகின்றனர். முன் பிறப்புரிமையில் அனைத்துச் சொத்தும் மூத்தவரான மகனையோ மகளையோ சாரும். கடைப்பிறப்புரிமையில் இளையவரான மகன் அல்லது மகள் அனைத்துச் சொத்திற்கும் உரிமையாக்கப் படுகின்றனர். இங்ஙனம் ஆதிக்குடியினர் எளிமையான சமுதாய அமைப்பினைக் கொண்டிருந்தாலும், அவர்களின் பொருளாதார வாழ்க்கை முறை எளிதானதாக இல்லை.{{Right|ம.ந.பு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Barmett, H.G.,</b> The Nature of the Potlatch, American Anthropologist, Vol. 40, 1938.<br> <b>Grierson, P.J.H.,</b> The Silent Trade, Edinburgb, 1903.<br> <b>Herskovits, M.,</b> Economic Anthropology, Norton, New York, 1965.<br> <b>Lowie, RH.,</b> Incorporal Property in Primitive Society, Yale Law Journal, Vol. XXXVII, 1928. <section end="ஆதிக்குடிகளின் பொருளாதாரம்"/> <section begin="ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்</b> என்பது அக்குடிகளிடையே தொன்று தொட்டுவரும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளையும், சமூக அரசியல் கட்டுப்பாட்டைக் காத்திட எவ்வாறு நடக்க வேண்டும் என்ற நியதிகளையும் குறிக்கும். எடுத்துக்காட்டாகக் கூடா ஒழுக்கத்தைப் பண்பாடு அனுமதிப்பதில்லை. பிளாக்கு பூடு (Black-Food) என்னும் சமுதாயத்தில் மனைவி நடத்தை தவறினால் கணவன் அவளது மூக்கை அறுத்து விடுகிறான்; அல்லது அவளோடு கள்ள நட்புக் கொண்டவனிடமிருந்து இழப்பீடு கோருகிறான். இதே சூழ்நிலையில் ஓர் எசுக்கிமோ, தன் மனைவியின் கள்ளக் காதலனைக் கொன்றுவிடுகிறான்; அல்லது அவனும் கள்ளக்காதலனும் ஒருவருக்கொருவர் திட்டித் தீர்த்துக்கொள்ளும் வகையில் பாடல் போட்டி நடத்தி அதில் தங்கள் சிக்கலுக்கு முடிவு காண்கின்றனர். பிளாக்கு பூடும், எசுக்கிமோவும் தங்களுக்கு இணைக்கப்பட்ட ஒரே விதமான அநீதிக்குத் தத்தம் சமுதாய மரபு வழக்கமான இரு வேறு முறைகளில் கழுவாய் தேடிக் கொள்கிறார்கள். எழுத்து முறை கண்டுபிடிப்பதற்கு முன்பு, சமுதாயங்களின் சட்ட அமைப்பு முறைகள் அனைத்தும் எழுதப்படாமலும் மரபு வழிப்பட்டனவாயும் இருந்தன. புதிய சமுதாயங்களின் சட்ட அமைப்பு முறைகளில் மரபு வழிச் சட்டங்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. மரபு வழிச்சட்டம் என்பது எழுத்து வடிவில் எழுதப்படாததாகும். இதன் துணையால் கூறப்படும் தீர்ப்புகள் முன்னறிந்து கூறத்தக்கனவல்ல. ஆதிக்குடிகளின் சமுதாயங்களில் சமூகக் கட்டுப்பாட்டைக் காக்க உதவும் மரபு முறைகளுக்குச் ‘சட்டம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துதல் பற்றிப் பலரும் வினவுகின்றனர். சீகல் (Segall) என்பவரின் கூற்றுப்படி சட்டம் நீதிமன்றங்களால் உருவாக்கப்படுவதாகும். மலினோசுகி (Malinowski)யின் கருத்படி நாகரிகப் பாங்கறியாச் சமுதாயங்களில் நீதிமன்றங்களோ சட்டவிதித் தொகுப்புகளோ காவலர்களோ இல்லை என்பதாகும். எனினும் ‘சட்டம்’ என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஒத்துக்கொள்ளப்பட்ட ஒழுகலாறுகளின் விதிகளையும் அவை மீறப்படின் அளிக்கப்படும் தண்டனைகளையும் குறிப்பதாகும், ‘நீதிமன்றம்’ என்பது வேறுபாடுகளைத் தீர்த்து வைக்கும் ஓர் அமைப்பைக் குறிப்பதாகவும் கொண்டால், தன்னாட்சி உரிமையுடைய-<noinclude></noinclude> lq9sbax2uiz9y6g8kzkhkor7rcjew0r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/488 250 621562 1946005 1850729 2026-06-13T09:40:35Z Sridevi Jayakumar 15329 1946005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிக்குடிகளும் அரசும்|448|ஆதிக்குடிகளும் அரசும்}}</noinclude>சூனியம், பசு அல்லது எருதைக் கொல்லுதல், பழிவாங்கும் எண்ணம், தாழ்ந்த குழுக்களைச் சேர்ந்த ஒருவரால் அடிக்கப்படுதல், நான்கு கணவர்களை மாற்றிய பின் ஐந்தாவதாக ஒருவனை மணத்தல், உடன் போக்கு, கால்வழிப் புறமணம் மீறப்படுதல் போன்றவை காமர் பழங்குடி மக்களின் சட்டமீறல் செயல்களாகக் கருதப்படுகின்றன. இவர்களிடையே குற்றங்களை மறைத்தல் அல்லது அவற்றிற்கான சான்றுகளை அழித்தல் போன்றவை பெரும்பாலும் இல்லை. காமர் சமுதாயத்தின் முதியவர்கள் சட்டம் ஒழுங்கின் பாதுகாவலராக இருப்பதுடன். தீர்ப்பளிப்பவராயும், சமுதாயத்தின் சட்ட முறைமைகளைத் தங்கள் சந்ததியினருக்கு எடுத்துக் கூறுபவராயும் திகழ்கின்றனர்.{{Right|ஆ.செ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Archer, W.G.,</b> Tribal Law and Justice, Concept Publishing Company, New Delhi. 1984.<br> <b>Kameshwar Rao. N.V.,</b> Customary Law and Politics. Anthropological Survey of India, Calcutta. 1978.<br> <b>Mainey, M.S.,</b> Ancient Law. Beacon Press, Boston. 1963.<br> <b>Naidu, T.S.,</b> Lambadis and their Customary Law, Anthropological survey of India, Calcutta, 1978. <section end="ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்"/> <section begin="ஆதிக்குடிகளும் அரசும்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகளும் அரசும்</b>: ஆதிக்குடிகளின் அரசு அமைப்பிலிருந்து இன்றைய அரசு முறை தோன்றியதானாலும், ஆதிக்குடிகள் அரசு முறையை ஏற்றுக் கொண்டதில்லை. அரசும் தன் நாட்டிற்குள்ளோ, எல்லையோரங்களிலோ பழங்குடிகள் ஒன்று பட்டு வலிமையோடு இருக்கவிட்டதுமில்லை. மகத நாட்டு மன்னன் அசாதசத்துரு ஆட்சிக் காலத்தில், அவனது ஆட்சி எல்லையை ஒட்டிய பகுதியில் இலிச்சாலியர் என்ற பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களது கூட்டமைப்பிற்கு ‘வச்சியென்கள்’ (Vajjians) என்பது பெயர். அசாதசத்துரு இவர்களை வெல்லவேண்டுமென்று விரும்பினான். ஆனால், இலிச்சாவியரின் குலக் கூட்டு (வச்சியென்கள்) வலிமை வாய்ந்ததாக இருந்தது. தன் அமைச்சர் வழியாக அக்குழுவினரிடையே பிரிவை ஏற்படுத்தி, அவர்களுக்குள்ளேயே போட்டியையும் பொறாமையையும் உண்டாக்கினான். பின்னர்ப் படையெடுத்து அவர்களின் தலைநகரான வைசாலியைக் கைப்பற்றினான். இலிச்சாவியர் அடிமையாக விரும்பாமல் இடம் பெயர்ந்து நேபாளத்திற்குச் சென்றுவிட்டனர் என்று வரலாறு கூறுகிறது. குலக்குழு, பேரரசனின் கூட்டுப் பயிற்சி பெற்ற படையைவிட வலிமை மிக்கது என்பதை அக்கால அரசர்கள் உணர்ந்திருந்தனர். பழங்குடிகள் இரத்த உறவு முறைத் தொடர்பு உள்ளவர்கள். தாம் தோற்று அடிமையாவதை விட இறந்துவிடுவதே சிறப்பெனக் கருதும் தன்மையினர். ஆகவே, பழங்குடிகள் தங்கள் உயிர் வாழ்க்கைக்காகக் கடுமையாகப் போரிட்டனர். பழங்கால மன்னர்களுள் பெரும்பாலோர் பழங்குடிகளைச் சூழ்ச்சியாலேயே வென்றனர். அசாதசத்துருவிற்குப் பல்லாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவன் சந்திரகுப்த மௌரியன். இவனுக்கு அமைச்சராகத் திகழ்ந்த சாணக்கியர் தம் அர்த்தசாத்திரம் என்னும் அரசியல் நூலில் பழங்குடிகளை வெல்லும் முறையைச் சுருக்கிச் சொல்கிறார். உளவாளி, பழங்குடிகளிடையே புகுந்து அவர்களிடையே உட்சண்டைக்கு வாய்ப்பாகப் பிளவை ஏற்படுத்தவேண்டும். ஆசிரியராகச் சென்று ஆதிக்குடித் தலைவர்களிடையே குழந்தைத்தனமான சண்டையை உண்டாக்கவேண்டும். அறிவு நுட்பமுள்ள உளவாளி, மது குடிக்கும் இடங்களிலும். விலைமகளிர் விடுதிகளிலும் தலைவனின் கீழ் உள்ளவர்களைப் புகழ வேண்டும். சோதிடர் வேடத்தில் சென்று இளவரசனைப் புகழ்ந்து சொல்ல வேண்டும். இதனால், குழுத்தலைவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். தலைவனின் நம்பிக்கையை இதன் வாயிலாகப் பெறலாம். பாடகர், நடிகர், ஆட்டக்காரர், ஆகியோர் பழங்குடிகளிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டபின் இளமையும் அழகும் நிறைந்த பெண்களைக் காட்டித் தலைவனின் காம உணர்வைக் கவரவேண்டும். இப்பெண்ணை வேறு ஒருவன்பால் அனுப்ப வேண்டும் அல்லது மற்றவர்கள் அப்பெண்ணை வலிந்து தூக்கிச் சென்று விட்டதாக நடிக்க வேண்டும். இதனால், இவள்மீது காதல் கொண்டவர்களிடையே கொடிய சண்டை உண்டாகிப் பழங்குடிகளின் ஒற்றுமை சிதறிப் போகும் என்று கூறிவிட்டுப் பழங்குடியிளரிடையே பிளவை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதையும் சாணக்கியர் கூறுகிறார். அரசு அமைப்பு நன்கு வேரூன்றி வளர்ந்து விட்டதால், இவ்வமைப்பைப் பழங்குடிகள் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாயினர். வென்று அடக்கப்பட்ட பழங்குடிகள் பத்து அல்லது பதினைந்து பேர்களாகப் பிரிக்கப்பட்டுத் தொலை தூரங்களில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குடியேற்றப்பட்டனர். அவ்வாறு குடியேறியவர்களை வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுத்தினர். மீண்டும் பழங்குடிகள் ஒன்று சேர்ந்து<noinclude></noinclude> golll0fce5ijwak153qqek2h48gmip8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/490 250 621566 1946006 1850734 2026-06-13T09:41:33Z Sridevi Jayakumar 15329 1946006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிக்குடிகளும் அரசும்|450|ஆதிகாலக் கல்வி}}</noinclude>பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தங்கள் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராளுமன்றத்திற்கு அனுப்பினர். பாராளுமன்றத் தேர்தல் முறையால் கட்சிகளும் போட்டிக் கட்சிகளும் இவர்களிடையேயும் தோன்றியதால் ஓரளவிற்கு அரசியல் விழிப்புணர்ச்சி உண்டாகியது. இதனால் கல்வி கற்போர் தொகைமிக்கது. வெளியுலகுடன் தொடர்பு வசதிகள் பெருகின. பிற மாநிலத்திலிருந்து இங்குச் சென்று வாணிகம் செய்வது பெருகியது. இவற்றால் பண்பாடு கலப்புற்றது. விழிப்புணர்ச்சியுற்றதன் காரணமாக, இவ்வினங்களின் குழுக்கள் பலவும் ஒன்று சேர்ந்து இந்திய ஆட்சி அமைப்புக்கு உட்பட்ட தனித்தனி மாநிலங்கள் கேட்கத் தலைப்பட்டன. இவ்வாறுதான் அசாம் மாநிலத்திற்குள்ளே பழக்குடிகளுக்கென 2.4.1970 இல் மேகாலயா மாநிலம் தோன்றியது. இதனாலும் மனநிறைவு கொள்ளாது தனி மாநிலம் கேட்கத் தலைப்பட்டனர் காசிப் பழங்குடியினர். வெளியார் உட்புகுவதால் தங்களின் தனிப் பண்பாடும் தனித் தன்மையும் அழிகின்கிறன என்றும் மற்றவர்களால் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்றும் உணர்ந்ததால் அவர்கள் தனி மாநிலம் கேட்டனர். இதனால் இந்திய அரசு இமாசலப் பிரதேசம், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து, மிசோராம் ஆகிய இடங்களில் தனி ஆட்சி அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. சார்கண்டு இயக்கம் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் வாழும் பழங்குடிகளின் நன்மைக்காகத் தொடங்கப்பட்டது. சார்கண்டியர்களுக்கேன இப்பொழுது தனி மாநிலம் வேண்டுமென கேட்கின்றனர். இவர்கள், பிற பகுதிகளிலிருந்து வந்தவர்களால் தங்கள் தனித்தன்மை கெடுகிறது என்றும், வந்து குடியேறியவர்களால் மேலும் ஏழையாக்கப் படுகிறோம் என்றும், மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்றும் காரணங்களைக் கூறி தனி மாநிலம் கேட்டும், அவ்வாறு தனி மாநிலம் அமைந்தால் வெளியாரின் சுரண்டலுக்கும் ஏமாற்றலுக்கும் இடமிருக்காதென்று கூறியும் வாதிடுகின்றனர். இவர்கள் அமைதி வழியில் தம் வேண்டுகோளை வெளியிட்டு வருகின்றனர். மிசோக்களில் ஒரு பகுதியினர் இந்திய அரசின் கீழ் வாழமுடியாது என்றும் சுதந்திரமான தனி நாடு வேண்டும் என்றும் கூறி ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்திய அரசும் பழங்குடிகளின் நலனுக்கெனப் பல திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்திக் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சலுகைகளை அளித்து வந்தாலும் இவர்களுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. பழங்குடிகளின் இடையே பணிபுரியும் மைய, மாநில அரசு அதிகாரிகள் தொலை தூரங்களிலிருந்து வந்தவர்கள். இவர்களைப் பழங்குடிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனி மாநிலம் கேட்பதற்கு இதுவும் ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது. பழங்குடிகளுக்கெனத் தனி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்பும் இவர்களிடையே ஏழ்மையும். வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவுகின்றன. தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், வட ஆர்க்காடு ஆகிய மாவட்டங்கனில்தான் குறிப்பிடத்தக்க ஆனால் மிகச் சிறுபான்மையினராகப் பழங்குடிகள் வாழ்கின்றனர். இவர்களிலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர்களிடம் கிறித்தவம் சிறிது பரவியுள்ளது. கல்வி அறிவும் சிலர் பெற்றுள்ளனர். ஆகவே தமிழ்நாட்டில் வாழும் பழங்குடிகளிடம் அரசியல் விழிப்புணர்ச்சி குறைவு எனலாம். தனி மாநிலமோ தனி மாவட்டமோ கேட்கும் அளவிற்கு எங்கும் பழங்குடிகள் குவிந்த எண்ணிக்கையில் இல்லை: சிதறிக் கிடக்கின்றனர். ஊராளி, இருளர் போன்ற பழங்குடிகளைப் படிப்படியாக வேளாண்மைத் தொழிலுக்குக் கொண்டு வருகின்றனர். பலர் வேலை செய்யத் தெரியாமலும் இயலாமலும் ஓடி விடுகின்றனர். இவர்கள் இன்று அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்று அரசோடு தங்கள் பண்பாடு மாற்றம் அடையாமல் ஒத்துழைத்து வருகின்றனர். தங்கள் தனித்தன்மையை அரசு மதித்துப் போற்றுவதால் அரசோடு பொதுவாகப் பகையின்றி வாழ்கின்றனர்.{{Right|க.கி.}} <section end="ஆதிக்குடிகளும் அரசும்"/> <section begin="ஆதிகாலக் கல்வி"/> {{dhr}} <b>ஆதிகாலக் கல்வி</b>: ஆதிகாலக் கல்விமுறை இயல்பாக எழுந்ததாகும். தனது சூழ்நிலையோடு நன்கு பொருத்தி வாழ்வதற்கான அறிவு, செயலாற்றல்கள் ஆகியவற்றைச் சிறிது சிறிதாகத் தனது அனுபவ வாயிலாக மனிதன் அடைந்து, இவற்றை இளம் தலைமுறையினர்க்கு அறிமுகப்படுத்துதல் ஆதிகாலக் கல்வியின் தலைசிறந்த நோக்கமாக இருந்தது. இதற்கெனத் திட்டமிடப்பட்ட அமைப்பு பள்ளி போன்ற நிறுவனங்களோ இல்லை. குடும்பம், சமுதாயம் ஆகியவற்றின் அன்றாடச் செயல்கள், தேவைப்படும் கல்வி அனுபவங்களை அளிப்பனவாக இருந்தன. ஆதிகாலக் கல்வி எளிமையானது. இதில் முறைமை, திட்டம், உயர் குறிக்கோள்கள் போன்றன காணப்படவில்லை. பண்டைய சமுதாயம் மக்களின் உயிர்வாழ்தலுக்கின்றியமையாத நாள்தோறும் வேண்டிய தேவைகளைத் தொடர்ந்து நிறைவு செய்யும் வகையில் ஆதிகாலக் கல்வி உருவாகியது. உணவு தேடுதல், தீங்குகளினின்றும் தம்மைப் பாதுக்காத்துக் கொள்ளுதல்.<noinclude></noinclude> 20unm2l4vgmip9b5tjuer5ilyndggnl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/491 250 621567 1946007 1850735 2026-06-13T09:43:30Z Sridevi Jayakumar 15329 1946007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிகிரந்தம்|451|ஆதிச்சநல்லூர்}}</noinclude>வில், கத்தி போன்ற கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்துதலில் பயிற்சி பெறுதல், உறைவிடம் அமைத்தல் போன்ற நடைமுறைப் பயன்மிக்க செயல்கள் கல்வியனுபவங்களின் இலக்குகளாகவிருந்தன. இவ்வகைச் செயல்களில் இளைய மரபினர் தேர்ச்சி பெறும்போது இவற்றுடன் இணைந்த அறிவினையும் பெற்றனர். மேலும், பண்டைய கால மனிதன். பெருமழை, கடுங்காற்றுப்போன்ற இயற்கை நிகழ்ச்சிகளின் தீய விளைவுகளினின்றும் தன்னைக் காத்துக்கொள்ள இவற்றின் பின்னுள்ள புலன்களுக்கப்பாற்பட்ட ஆற்றல்களை மகிழ்விக்க மந்திரங்கள், சடங்குகள் ஆகியவற்றைப் பெரு நம்பிக்கையோடு மேற்கொண்டான். இவை பற்றி அறியும் அறிவும் பழக்க வழக்கங்களும் ஆதிகாலக் கல்வியில் இடம் பெற்றன. ஆதிகாலக் கல்வி வாய்ப்புகள், அன்றாடக் குடும்ப, சமூக வாழ்க்கைத் தொடர்பான விளையாட்டு, வேலை, விழாக்கள், சடங்குகள் போன்றவற்றினின்றும் எழுந்தன. இவற்றில் குழந்தைகள் பங்கு கொண்டு நேர் அனுபவங்களைப் பெற்றுத் தமக்குத் தேவையான யாவற்றையும் கற்றனர். சமுதாய வாழ்க்கை, கல்விக்கான இடமாக விளங்கியது. பெற்றோர், மூத்தோர், சமயத் தலைவர் ஆகியோர் ஆசிரியர்களைப் போன்று செயற்பட்டனர். இளைஞர்கள், பெற்றோர்களுக்கு உதவியும் பின்னர் வாழ்க்கைச் செயல்களில் நேரடிப் பங்கு பெற்றும் கற்றார்கள். இவ்வகைக் கற்றலில் ‘பின் பற்றல்’ அல்லது ‘பார்த்துக் கற்றல்’ (Imitation) சிறந்த இடத்தைப் பெற்றது. கற்கும் முறையும் தவறாகச் செய்துபின் கற்பதாகப் (Learning by Trial and Error) பலபோது அமைந்திருந்தது. ஆதிகாலச் சமுதாயங்களில் ஆண் குழந்தைகள் வயது வந்தவுடன் சமுதாய முதியோர் குழுவில் சேர்வதற்கான ‘அறிமுகவிழா’ (Initiation) நடைபெறுவதுண்டு. இவ்வகை விழாக்கள் இன்றும் பல பழங்குடி மக்களிடையே காணப்படுகின்றன. இச்சமுதாயச் சிறுமியர், தங்கள் தாய்மார்கள், பிற முதிய பெண்கள் ஆகியோர்களின் துணையில் வளர்ந்து, அவர்களைப் பின்பற்றித் தேவையான அறிவு, திறன்கள், பழக்கங்கள், வழக்கங்கள் போன்றவற்றைக் கற்றனர்.{{Right|எஸ்.ச.}} <section end="ஆதிகாலக் கல்வி"/> <section begin="ஆதிகிரந்தம்"/> {{dhr}} <b>ஆதிகிரந்தம்</b> சீக்கியர்களின் புனித மறை இதனைக் ‘கிரந்த சாகிபு’ என்றும் கூறுவர். ஐந்தாம் சீக்கியக் குருவான குரு அருச்சுனசிங்கு என்பவர் குருமார்களின் புனித கூற்றுகளைத் தொகுத்து ஆதிகிரந்தத்தை உருவாக்கினார். இவர் கி.பி. 1581 முதல் 1606 வரை பொறுப்பில் இருந்தவர். தம் முன்னோர்களான நான்கு சீக்கியக் குருக்களின் கவிதைகளைத் திரட்டியதுடன், இராமானந்தர், கபீர், நமாதேவர் போன்ற அனுபூதிமான்கள் இயற்றிய கவிதைகளின் பகுதிகளை இணைத்துத் தம்முடைய கவிதைகளையும் சேர்த்து ஆதிகிரந்தத்தை இவர் தொகுத்தார். பிற்காலத்தில் பத்தாம் குருவான கோவிந்த சிங்கு (கி.பி. 1675-1708) அவர்களின் கவிதைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன. பத்தாம் குருவின் ஆட்சிக் காலத்தில் வந்த கிரந்தம் ஆதி கிரந்தத்தின் பிற்சேர்க்கையாகும். இந்நூல் பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பெற்றுள்ளது. <section end="ஆதிகிரந்தம்"/> <section begin="ஆதிச்ச தேவன்"/> {{dhr}} <b>ஆதிச்ச தேவன்</b> என்பவர் கல்வெட்டிலிருந்து அறியலாகும் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் சிறுபெருச்சியூர்க் கொடிக்கொண்டான் பெரியான் ஆதிச்சதேவன் எனக் கல்வெட்டில் காணப்படுகிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியனது பதினான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 1230) பாண்டி நாட்டுப் பெரிச்சி கோயில் என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது, இப்புலவர், கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன் என்னும் தலைவன் மீது ‘காங்கேயன் பிள்ளைக்கவி’ என்னும் நூலைச் செய்தமைக்காக இவர்க்குச் சாத்தனேரி என்றும் ஊரில் நிலங்கள் அளிக்கப்பட்டன. சுந்தர பாண்டியனின் வாயிற் புலவரான காரணை விழுப்பரையர் ஆதிச்ச தேவன் என்னும் இப்புலவரைக் காங்கேயனுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்வித்தார் எனக் கல்வெட்டுக் கூறுகிறது. பிறிதொரு கல்வெட்டில், காங்கேயன் இந்த ஆதிச்ச தேவனை ‘நம் புலவன்’ என்று உரிமையொடு குறிப்பிட்டுள்ள செய்தி உள்ளது. மாறவர்மனின் அரசவைப் புலவராலும். அக்காலத் தலைவர்களாலும் பாராட்டப் பெற்றவர் இப்புலவர். இவர் பாடிய காங்கேயன் பிள்ளைக் கவி இப்பொழுது கிடைக்கவில்லை. ஒட்டக் கூத்தரின் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழுக்கு பின்னர் அறியப்பெறும் பிள்ளைக்கவி நூல் இதுவேயாகும். இப்புலவர் காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு ஆகும். <section end="ஆதிச்ச தேவன்"/> <section begin="ஆதிச்சநல்லூர்"/> {{dhr}} <b>ஆதிச்சநல்லூர்</b> தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலியிலிருந்து தென் கிழக்காக 24 கி.மீ. தொலைவிலும். கொற்கையிலிருந்து வடக்காக 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள சிற்றூர். பெருங்கற்காலப் பண்பாட்டுச் சிறப்புடையது. ஆதிச்சநல்லூர் முற்காலத்தில் ஒரு சிறந்த வணிக நகரமாக இருந்திருக்க வேண்டும். கடல் பின்னோக்கிச் சென்றபின் இடைக்காலத்தில் கொற்கை ஒரு துறைமுகமாக ஆகியிருக்க வேண்டும். பெர்லினைச் சார்ந்த டாக்டர் சாகர் என்பவர் ஆதிச்சநல்லூரில் முதன்முதல் அகழாய்வு செய்து நிறைய மட்பாண்டங்கள். இரும்புப் பொருள்கள், எலும்புக் கூடுகளின் பாகங்கள். மண்டையோடுகள் ஆகியவற்-<noinclude></noinclude> mm2fxgku0xj9cfitq227ukl88ap2cli பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/494 250 621570 1946008 1850740 2026-06-13T09:44:38Z Sridevi Jayakumar 15329 1946008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிச்சநல்லூர்|454|ஆதிசங்கரர்}}</noinclude>கிடைத்துள்ளன. மங்கிய சிவப்பு நிறமுள்ள நேர்த்தியான இரண்டு மணிக்கற்கள் (Cornelian beads) அகழாய்வில் கிடைத்துள்ளன. இங்குக் கண்டெடுக்கப்பட்ட இரும்புப் பொருள்கள், உயர்ந்த வேலைத் திறமையினையும், மிகுந்த அளவில் உபயோகப்படுத்தப்பட்டமையையும் காட்டுகின்றன. இரும்புக் கருவிகளில் அம்புகள், வாள்கள், ஈட்டிகள், உடை வாள்கள், எறிவேல், புல்லரிவாள்கள், பட்டாக்கத்தி, மண்வெட்டி, கோடரி, விளக்குகள், திரிசூலங்கள் ஆகியவை அடங்கும். கல்லினால் ஆன குழவிகள், மாவரைக்கும்கல் (அம்மி) (Grinding stone), நான்கு கால்களையுடைய ஆட்டுக்கல் ஆகியவையும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. தங்கத்தினாலான பத்தொன்பது மகுடங்கள் இங்குக் கிடைத்துள்ளன. இந்த மகுடங்கள் தகடு போன்றும், இரு முனைகளிலும் தங்கத்தினாலான கயிற்றுடனும் காணப்படுகின்றன. இரண்டு முனைகளிலும் துளைகள் உள்ளன. இந்த மகுடங்கள் சிலவற்றில் இணை கோடுகளும் வேறு சிலவற்றில் இலை வடிவ அமைப்பும் காணப்படுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 494 |bSize = 375 |cWidth = 180 |cHeight = 120 |oTop = 208 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|தங்க அணிமுடிகள்}} <b>எலும்புக் கூடுகள்</b>: ஒரு சில தாழிகளில்தாம் முழுமையான எலும்புகள் உள்ள எலும்புக் கூடுகள் உள்ளன. ஒரு சில தாழிகளில் முழு மண்டையோடுகளும், வேறு சில தாழிகளில் மண்டையோட்டின் சில பகுதிகளும் காணப்படுகின்றன. சில தாழிகளில் எலும்புக்கூட்டின் சில எலும்புகள் மட்டுமே காணப்பட்டன. சென்னை அருங்காட்சியகத்தைச் சார்ந்த தர்கடன் என்பவர் எலும்புக்கூடுகளை ஆய்ந்து இங்கு வாழ்ந்த மக்கள் நீண்ட தாடை உடைய இனமக்கள் எனக் கூறியுள்ளார். எலியட்டு சுமித்து என்பவர் இரண்டு மண்டை ஓடுகளை ஆராய்ந்து அவை வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவை என்றார். ஒன்று தொன்மை ஆசுட்ராலாய்டு இனத்தைச் (Proto Australoid) சேர்ந்தது என்றும் மற்றொன்று மத்திய தரைக் கடலைச் சார்ந்த இன மக்களது என்றும் கூறுகிறார். மேலும் எலியட்டு சுமித்து இங்கு வாழ்ந்த மக்கள் ஆல்பைன் இனத்தின் ஒரு பிரிவினரான ஆர்மீனிய மக்கள் எனக் கூறுகிறார். திராவிட இனத்தின் ஒரு கலவைக் கூறாக இந்த ஆர்மீனிய இனக்கூறு காணப்படுகிறது. சீக்கர்மேன் என்பவர் ஒரு மண்டையோட்டை ஆய்ந்து அது திராவிட இனத்தைச் சார்ந்தது எனக் கூறியுள்ளார். இந்தக் குறைந்த அளவு பரிசோதனை மூலம், இந்த இடத்தில் பல இன மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்தோ அல்லது அருகருகே வாழ்ந்தோ இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட அகழாராய்ச்சிகளின் வாயிலாக கி.மு. 1000-ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் சிறப்பாக வாழ்ந்துள்ளனர் என அறிய முடிகிறது.{{Right|சி.கி.}} <section end="ஆதிச்சநல்லூர்"/> <section begin="ஆதிசங்கரர்"/> {{dhr}} <b>ஆதிசங்கரர் (கி.பி. 788-820)</b> அத்துவித சித்தாந்தத்தை நிலை நாட்டியவர். துவாரகா, பூரி, காஞ்சி முதலிய சங்கர மடங்களில் காணப்படும் ஏடுகளின் வாயிலாக இவருடைய காலம் கி.பி. 788-820 என்றறியலாம். இவர் மலையாள நாட்டில் உள்ள காலடியில் பிறந்தார். சிவரகசியம் என்னும் இதிகாசத்திலும் அனந்தானந்தகிரி என்பவரால் இயற்றப்பட்ட சங்கரவிசயம் என்னும் நூலிலும் சங்கரரின் வரலாறு காணப்படுகிறது. சிவரகசியத்தில் சிவபெருமான், தாம் சங்கரராகப் பிறக்கப் போவதைப் பார்வதி தேவியிடம் கூறிய விவரம் உள்ளது. வேத வேதாந்தங்களைக் கற்றறிந்த அந்தணர் குலத்தில் சிவபக்தராகத் திகழ்ந்த சிவகுருநாதர் என்பவருக்கும் ஆரியாம்பாள் அம்மையாருக்கும் மகவாகத் தோன்றிய சங்கரர் சிவபெருமாலின் திருவருளால் தோன்றியவராதலால் சங்கரர் என்றே பெயர் சூட்டப் பெற்றார். அவர் குழந்தையாய் இருக்கும் போதே தந்தையை இழந்தார். ஆரியாம்பாள் குழந்தைக்கு ஐந்தாம் வயதில் பூணூல் அணிவித்து வேதங்களையும் வேதாகமங்களையும் பயில ஏற்பாடு செய்தார். சங்கரரும் சிறு வயதிலேயே அவற்றைப் பயின்று தேர்ச்சி பெற்றார். ஞானம், வைராக்கியம், பக்தி ஆகியவற்றில் சிறந்து விளங்கிய சங்கரருக்கு இவ்வுலக வாழ்க்கையில் பற்றின்மை தோன்றியது. ஆதலால், ஞான நெறியைப் பின்பற்றித் துறவை மேற்கொள்ள விரும்பினார்.<noinclude></noinclude> 8h6fhf3icazkv9i7sxybcv8um21h9qs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/497 250 621573 1946009 1850744 2026-06-13T09:45:31Z Sridevi Jayakumar 15329 1946009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிசங்கரர்|457|ஆதிசேடன்}}</noinclude>பின்பு. திருவிடைமருதூரில் மக்களுக்கு அத்துவிதத்தில் உள்ள ஐயத்தைப் போக்க எண்ணி மகாலிங்க மூர்த்தியை ‘அத்துவிதமே சத்தியம்’ எனப் பலர் அறிய வலியுறுத்திக் கூறுமாறு வேண்டினார். சங்கரரின் வேண்டுதலுக்கிணங்கிச் சிவபெருமான் இலிங்கத்திலிருந்து வெளிவந்து வலக்கையைத் தூக்கி, ‘சத்தியம் அத்துவிதம்’, ‘சத்தியம் அத்துவிதம்’, ‘சத்தியம் அத்துவிதம்’ என மும்முறைகூறி உறுதி செய்தார். அத்துவித வேதாந்தத்தில் மனச்சார்பு ஏற்பட இறைவனருள் தேவை. அதை எண்ணி இறைவனையும் இறைவனின் திரு அவதாரங்களையும் பற்றித் தோத்திர நூல்களை இயற்றினார். தாம் சென்ற இடங்களிலெல்லாம் அத்துவித வேதாந்தம் வழிவழி மரபாக நீடித்துத் தழைக்க வேண்டிப் பாரத நாட்டின் பல்வேறு இடங்களில் சங்கரர் மடங்களை நிறுவினார். தம்முடைய வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் சங்கரர் காஞ்சியில் தங்கியிருந்தார். காமாட்சி தேவியின் ஆலயத்தில் தேவியின் திருவுருவிற்கு எதிரே தம் கையாலேயே அவர் ‘ஸ்ரீ சக்கரத்தை’ வரைந்தார். அங்குச் சாத்திர வல்லுநர்கள் கலைஞர்கள் முதலிய அனைவரையும் வாதத்தில் வென்று ‘சர்வக்ஞர்’ என்று எல்லோராலும் போற்றப்பட்டுச் சர்வக்ஞ பீடாரோகணம் செய்தார். காமாட்சி தேவியை இறைவியாகக் கொண்டு ஒரு மடத்தை நிறுவிச் சங்கரர் தாமே தலைமை ஆசிரியராக விளங்கினார். இன்றும் இதுவே காமகோடிபீடம் என்று புகழுடன் விளங்கி வருகிறது. தாமிரவருணியைச் சேர்ந்தவரும் இளவயதினரும் ல்லாம் அறிந்தவருமான ‘சர்வக்ஞாத்மா’ என்பவரைத் தமக்குப்பின் காமகோடிபீடத் தலைவராக அமர்த்தி அவரை யோகலிங்கமான சீர்சந்தரமௌலீ சுவரரைப் பூசை செய்துவரச் சங்கரர் அமர்த்தினார். சீர்சுரே தவராச்சாரியாரிடம் காம கோடி பீடத்தை உடனிருந்து கவனித்து வரும்படியாகக் கட்டளையிட்டார். பின் சிலகாலம் இருந்து இப்பூவுலக வாழ்லை விட்டுப் பிரமத்துடன் ஒன்றுபடும் பேறு பெற்றார். சிவலிங்கங்கள் சந்திரமௌலீசுவரர் என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. விசயகண்ட கோபாலன் என்னும் சோழ அரசர், (கி.பி. 1100) காமகோடி பீடத்திற்கு அம்பில் என இப்போது வழங்கும் அம்பிகாபுரம் என்னும் சிற்றூரை நன் கொடையாக அளித்தார். இவ்விவரத்தைக் கொண்ட செப்பேட்டில் அம்பிகாபுரம் என்னும் சிற்றூர் சந்திர மௌலீசுவரரின் அருளினால் பாதுகாக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கரர் காஞ்சியிலேயே பிரமத்தோடு கலந்து பேறு பெற்றார் என்னும் உண்மையைச் சிவரகசியம், அனந்தானந்தகிரி இயற்றிய சங்கர விசயம், இராமபத்திர தீட்சிதர் இயற்றிய பதஞ்சலி சரிதம், இராசசூடாமணி தீட்சிதர் இயற்றிய சங்கராப்யுதம் ஆகிய நூல்கள் உறுதிப்படுத்திக் கூறுகின்றன. காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுள் சங்கரரின் கோயிலும் சிலையும் உள்ளன. இதுவே அவர் சித்தியடைந்த இடமாகும் காஞ்சியில் உள்ள கோயில்களில் ஒரே தண்டத்தைக் கையில் கொண்ட துறவியின் சிற்பங்கள் உள்ளன. காஞ்சியின் சுற்றுப்புற இடங்களிலும் இவ்விதச் சிற்பங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த அளவில் மிகுதியான சிற்பங்கள் வேறு எந்த இடத்திலும் காணப்படவில்லை. இதுவே சங்கரர் காஞ்சியுடன் கொண்டிருந்த தொடர்பிற்கும் காஞ்சியிலேயே அவர் தம் எஞ்சிய காலத்தைக் கழித்தார் என்பதற்கும் சான்றாகும்.{{Right|வ.ஆ.தே.}} <section end="ஆதிசங்கரர்"/> <section begin="ஆதிசேடன்"/> {{dhr}} <b>ஆதிசேடன்</b>: பாம்பினங்களின் அரசன் ஆவான். இவன் பிரமன் ஆணையால் பாதாள உலகின் தலைமை பூண்டான்; வெண்மை நிறமும் மிக்க அறிவும் பெற்றவன்; அனைத்துக் கலைகளும் அறிந்தவன். ஆதிசேடன் என்னும் பெயரில், ஆதி என்பதற்கு அடிப்படை முதன்மை. கூட்டத்தின் முதல்வர் என்றும், சேடன் என்பதற்குத் தொண்டன் என்றும் பொருள் கொண்டு, தொண்டர் குழாத்தின் முதல்வர் எனப்பொருள் கொள்ளுவது ஒரு மரபு. மற்றப் பாம்புகளின் விடத்தையும். மீறிய செயல்களையும் நினைத்து வருந்தி. நெடுங்காலம் தவம் இயற்றி, அதன் பயனாகத் திருமாலுக்குப் பாயாகவும். குடையாகவும் தொண்டு செய்யும் பேறு பெற்றவன். “சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம். நீள் கடலுள் என்றும் புணையாம் மணிவிளக்காம், பூம்பட்டாம், புல்கும்மனணயாம்.” என்று இவன் திருமாலுக்குச் செய்யும் ஏழுவிதத் தொண்டுகளையும் பற்றிப் பொய்கையாழ்வார் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். இவர் இப்பூமியைத் தாங்கிக் காப்பதாகப் புராணம் கூறுகிறது. ஆதிசேடனே திரேதாயுகத்தில் இலக்குமணனாகவும், துவாபரயுகத்தில் பலராமனாகவும், கலியுகத்தில் இராமானுசராகவும் பிறந்தானெனப் பவுசிய புராணம் கூறுகிறது. இவனைப் பற்றிப் புராணம் கூறும் செய்திகளுள் சில வருமாறு: மந்திர மலையைப் பெயர்த்துத் தேவர்க்குதவினான். கருடன் கொணர்ந்த அமுத கலசம் மறைய. ஆண்டிருந்த தருப்பைப் புல்லினை நக்கி. நாக்குப் பிளவுபட்டான். இவனுக்கும் வாயு-<noinclude> <b>வா.க. 2-58</b></noinclude> s6jtildelj2wqv8njcwdzi0f7p0rce2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/498 250 621574 1946010 1850745 2026-06-13T09:47:14Z Sridevi Jayakumar 15329 1946010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதி சைவர்|458|ஆதித்த சோழன்}}</noinclude>வுக்கும் இடையே நிகழ்த்த பலம் அறி போட்டியில், தேவர்களின் வஞ்சனையால் தோல்வியுற்றான். சிவ நடனங்களைக் காணச் சிதம்பரத்தில் பதஞ்சலியாகத் தவமியற்றி அவ்வாறே பதஞ்சலியாகிச் சிவபூசை செய்தான். சிவபெருமான் முடிமேலிருந்தமையால் இறுமாப்பு எய்த, அவரால் இழுத்தெறியப்பட்டுத் தலை பல பிளவுகளாக, தவஞ்செய்து அவற்றைத் தலைகளாகப் பெற்றான். சுவதி என்னும் பெண்ணை மணந்து, நாக கன்னிகையைப் பெற்று, அரித்துவசனுக்கு மனைவியாக அளித்தான். <section end="ஆதிசேடன்"/> <section begin="ஆதி சைவர்"/> {{dhr}} <b>ஆதி சைவர்</b>: சிவபெருமானை முதற்கடவுளாகக் கொண்ட சமயம் சைவம். ஆகவே அந்தச் சமயத்தவர் யாவரும் பொதுவாகச் சைவரே. ஆயினும் சைவாகமங்களில் சைவருக்குள் சில பிரிவுகள் சொல்லப்படுகின்றன. சைவாகமங்களின்படி, ஐந்து திருமுகங்களுடன் சாதாக்கியத் தத்துவத்தில் வீற்றிருக்கும் சதாசிவ மூர்த்தியே, உலகத்தைப் படைத்தல் முதலிய ஐந்து தொழில்கட்டும் முதல்வர். அவரை வழிபட்ட கௌசிகர், காசிபர், பாரத்துவாசர், கௌதமர், அகத்தியர் ஆகிய ஐவரும் ஆதி சைவர். அவர்களது வழியில் தோன்றி வளர்ந்ததே ஆதி சைவ மரபு. ஆதி சைவர். சிவவேதியர்: ஆதி சைவ அந்தணர், சிவப்பிராமணர் என்றும் சொல்லப்படுகின்றனர். சிவாலயங்களில் பூசை செய்தற்கு ஆதி சைவரே உரியவர் என்று சிவாகமங்கள் கூறும். அவர்கள் ஆகம் விதிப்படி சிவதீக்கை பெற்றவர். சமயம் விசேடம், நிருவாணம், அபிடேகம் என்ற கூறப்படும் நான்கு வகைப்பட்ட தீக்கைகளில் அபிடேக தீக்கை பெற்றவர்களே ஆசாரியர் ஆவர். ஆதி சைவரில் ஆசிரியர் சிவாசாரியர் எனப்படுவர். தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் ஆதிசைவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பூசையில் ஈடுபட்டு வந்தனர் என்பது கல்வெட்டுகளிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் தெரிய வருகிறது. தேவாரம் பாடிய மூவரில், சுந்தரரைச் சேக்கிழார் ஆதி சைவ மரபில் அவதரித்தார் என்றே கூறியுள்ளது நோக்கற்பாலது.{{Right|சி.அ.}} <section end="ஆதி சைவர்"/> <section begin="ஆதித்த கரிகாலன்"/> {{dhr}} <b>ஆதித்த கரிகாலன் (இரண்டாம் ஆதித்தன்)</b>: சோழ இளவரசன் இரண்டாம் பராந்தகனான சுத்தரசோழனின் (கி.பி. 985-1016) மகன்; முதலாம் இராசராச சோழனின் உடன்பிறந்தவன்; இளவரசுபட்டம் கி.பி. 960-இல் சூட்டப் பெற்றவன். இவன் கி.பி. 966 முடிய ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவனது ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, பாண்டிச்சேரி மாநிலம் பாகூரில் அண்மை யில் கிடைத்துள்ளது. வீரபாண்டியனை வென்றவன் இவனே. இவன் பகைவர்களால் கொல்லப்பட்டான். <section end="ஆதித்த கரிகாலன்"/> <section begin="ஆதித்த சோழன்"/> {{dhr}} <b>ஆதித்த சோழன் (கி.பி. 871-890)</b> விசயாலய சோழனின் மகன். இவன் கி.பி. 871-ஆம் ஆண்டு பட்டம் ஏற்றான். விசயாலயன், பரகேசரி ஆதித்த சோழன், இராசகேசரி என்றும் பட்டம் புனைத்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த சோழ அரச குலத்தினர் பரகேசரி, இராசகேசரி என்று பட்டப் பெயரினை ஏற்றனர். இவளது ஆட்சிக் காலத்தில் விசயாலயன் தான் முதுமையுற்றதால் ஆதித்தனுக்கு அறிவுரைகள் கூறியபடி இருந்தான். பாண்டியர்கள் தொடர்ந்து நாட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் சோழ நாட்டையும் கைப்பற்றி வந்தனர். இரண்டாம் வரகுணனின் படை கி.பி. 880 முற்பகுதியில் சோணாட்டில் புகுந்தது. காவிரியாற்றின் வடக்கில் உள்ள மண்ணி நாட்டிலிருந்த இடவை நகரைக் கைப்பற்றியது. அந்நாளில் சோழ இளவரசனாக விளங்கிய ஆதித்த சோழன் பாண்டியனிடம் போரிட்டு வெற்றிபெற முடியவில்லை. பாண்டியா விரிவுபெற்று வருவதை அறிந்த அபராசிதவர்ம பல்லவன் ஆதித்த சோழனுக்கு உதவிபுரியப் படையொன்றை அனுப்பினான். அபராசிதனுக்கு உதலி புரிய முதலாம் பிருதிவிபதி படைப்பிரிவினை அனுப்பி வைத்தான். ஆகவே, சோழர், பல்லவர், கங்கர் ஆகியோர் இணைந்து போரிட்டனர். சோழர்படை காவிரிக்கரைப் பகுதியில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பியம் என்ற இடத்தில் சி.பி. 885-இல் பாண்டியர் படையுடன் மோதியது. ஆதித்த சோழன் வெற்றி பெற்றான். கங்க அரசன் முதலாம் பிருதி விபதி உயிரிழந்தான். இப்போரின் பயனாக சோழ நாடு முழுவதையும் ஆட்சிபுரியும் உரிமையை ஆதித்த சோழன் பெற்றான். தஞ்சைக்கருகில் உள்ள சில பகுதிகளைப் போரிட்டு வென்றான். ஆதித்தன் பெரும் படையைத் திரட்டி பல்லவ அரசன் அபராசி தன் மீது போர் தொடுத்தான்; பல்லவ வேந்தன் யானை மீது இருந்தபடியே போர்புரிந்தபோது அவனைக் கொன்று பல்லவ நாட்டைப் பெற்றான். பின்னர் ஆதித்த சோழன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்தான். சேர அரசன் தாணுரவி (Sthanu Ravi) என்பான் தன் படைத்தலைவனான விக்கியண்ணனை அனுப்பித் துணை புரியவைத்தான். ஆதித்தன் இப்படைகொடுப்பில் வெற்றி பெற்றாள். கொங்கு நாட்டுப் பகுதிகளைச் சோழ அரசுடன் இணைத்தான். காளத்தி முதல் புதுக்கோட்டை வரையில் சோழநாடு இவனது ஆட்சியில் விரிவடைந்தது. ஆதித்தன் கி.பி. 707 வரை ஆட்சி செய்தான். ஆதித்தன் சிவ நெறிச் செல்வனாக விளங்கினான். காவிரிக்கரையில் பல சிவன் கோயில்களைக் கட்டியுள்ளான். தில்லைக் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்தான். இவனது இறுதிக்காலத்தில் தொண்டை நாட்டில் உள்ள காளத்தியில் இறந்-<noinclude></noinclude> lyi113vxbm2bndsjun7qh6y45z2bs7k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/499 250 621575 1946012 1850746 2026-06-13T09:49:15Z Sridevi Jayakumar 15329 1946012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதித்தன் கலைப்பாணி|459|ஆதித்தனார் சி.பா.}}</noinclude>தான். இவனை நல்லடக்கம் செய்துள்ள இடத்தில் இவன் மகன் முதலாம் பராந்தகன் இலிங்கம் அமைத்துக் கோயில் எழுப்பியுள்ளான். இது பள்ளிப் படை எனப்படும். இது போன்றதொரு வழக்கம் இந்து சமயத்தவரிடம் இருந்ததில்லை. இது பௌத்தர்களின் தாக்கம் என அறியப்படுகிறது. இவனுக்குப் பின்னர் முதலாம் பராந்தகன் ஆட்சிக்கு வந்தான்.{{Right|தீ.வீ}} <section end="ஆதித்த சோழன்"/> <section begin="ஆதித்தன் கலைப்பாணி"/> {{dhr}} <b>ஆதித்தன் கலைப்பாணி</b>: சோழப் பேரரசனான முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-905) காலத்திய கட்டிடக்கலையாகும். அதித்த சோழன் ஆட்சிக்கு முன்பு கோயில்கள் செங்கற்களாலும் மரத்தினாலும் கட்டப்பட்டன. இவர் ஆட்சிக்காலத்தில் அவை கல்லினால் கட்டப்பட்டுக் கற்றளிகளாக மாற்றப்பட்டன. இக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் யாவும் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட சுற்றளிகளாகும். இக்காலக் கோயில்கள், ஒன்று முதல் நான்கு தளங்களைக் கொண்ட விமானங்களை உடையதாகவும், கிரீவம், சிகரம், தூபி என்பனவற்றைக் கொண்டும் விளங்கின. சிகரங்கள், சதுரம், வட்டம். எண்கோண அமைப்புகளைக் கொண்டவை. சப்தமாதர் தளிகள். தூங்கானை மாடக்கோயில்கள் ஆகியவற்றின் கூரைகள் வண்டிக் கூட்டினைப் போன்று நீண்டு வளைந்தவை. இவரது காலக் கோயில்களில் கருவறை சதுரமாக இருக்கும்: அதன் நேர்முன்பாக இடைகழியும் அமைக்கப்பெற்று இருக்கும். கருவறைச் சுவரின் வெளிப்பக்கத்தில் சிலைகளை வைப்பதற்குரிய மாடக்குழிகள் மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைக்கப் பெற்றுள்ளன. மாடக்குழிகளில் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரமன், கணபதி, துர்க்கை போன்ற தெய்வ உருவங்கள் உள்ளன. இம்மாடக் குழிகளின்மேல் மகர தோரணம் உள்ளது. இவர் காலத்தில் எழுந்த சில கோயில்களில் உள்ள மாடக்குழிகளில் பிட்சாடனர், திரிபுராந்தகத் தேவர், அர்த்தநாரி, இலிங்கோத்பவர், சுப்பிரமணியர் ஆகியோரும் காணப்படுகின்றனர். நார்த்தா மலையிலுள்ள விசயாலய சோழீச்சுரம் கோயிலில் சுவர் மாடங்கள் இல்லை. மனிதத் தலை அல்லது அன்னப்பறவை வடிவுடன் அமைக்கப்பட்ட கூடுகள், கொடிக்கருக்கு. நுனியில் வட்டங்கள் ஆகிய இவற்றால் அழகுசெய்யப்பட்ட கொடுங்கைகளுக்குக் கீழே பூதகண வரிசையும் மேலேயாளி வரிசையும் உண்டு. இவரது காலக் கோயில்களில் கருவறையைச் சுற்றிலும் எட்டுப் பரிவார தேவதைகளின் கோயில் கண், மதிலை ஓட்டிக் கட்டப்பட்டன. ஆதித்த சோழனின் கோயில்கள் பல நுட்ப வேலைப்பாடுகளையும். கலை நுணுக்கங்களையும் கொண்டு மிளிர்கின்றன. இவரது காலத்தில் அம்மன் கோயில்கள் தனித்து அமைக்கப்படவில்லை. அம்மனுடைய செப்புத் திருமேனிகளை வார்த்து நிலைநாட்டினர், பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம், தலமரம், திருக்குளம் ஆகிய உறுப்புகளைக் கொண்டு ஆதித்தன் காலத்திய கோயில்கள் விளங்கின. <section end="ஆதித்தன் கலைப்பாணி"/> <section begin="ஆதித்தனார், சி. பா."/> {{dhr}} <b>ஆதித்தனார், சி. பா.</b> தமிழகத்தை உருவாக்கிய தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராவார். இந்தியத் துணைக் கண்டத்தில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ள ‘தினத்தந்தி’ என்னும் நாளேட்டைப் புரட்சியோடு நடத்திப் பத்திரிகை உலகில் பெரும் சாதனை புரிந்தவர், பால சுப்பிரமணிய ஆதித்தனார். ஆதித்தனார் தமிழின்மேல் அளவற்ற பற்றும், தமிழரின் முன்னேற்றத்தில் பேரார்வமும் கொண்டவர். ‘உயிர் தமிழுக்கு-உடல் மண்ணுக்கு’ என முழக்கமிட்டு அவ்வண்ணமே வாழ்ந்து காட்டியவர். எண்ணியதை எண்ணியாங்கு முடிக்கும் திண்ணிய செயலுரம் கொண்டவர். கடுமையாக உழைத்த போதிலும் சிக்கனமான எளிய வாழ்வை மேற்கொண்டவர். பகுத்தறிவுச் சிந்தனையாளர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 499 |bSize = 375 |cWidth = 115 |cHeight = 160 |oTop = 220 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|சி.பா. ஆதித்தனார்}} ஏழை எளியவர்களும் சிறிதளவு கல்வி பெற்றவர்களும் படித்துப் பயன்பெற வேண்டும் என்னும் குறிக்கோளுடன் இவர் ‘தினத்தந்தி’ என்னும் நாளிதழைத் தொடங்கினார். பல நூறாயிரக்கணக்கான<noinclude></noinclude> nplz7z1z7sigau2ilw8usjy9btamaau பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/500 250 621576 1946014 1850747 2026-06-13T09:50:15Z Sridevi Jayakumar 15329 1946014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதித்தனார் சி.பா.|460|ஆதி திராவிடர் நலம்}}</noinclude>படிகள் விற்பனையாகுமளவுக்கு இதன் செல்வாக்கு உயர்ந்தது. தமிழில் பல நாளிதழ்களை, அதுவும் மாவட்டத்துக்கு ஒரு நாளிதழை வெற்றியுடன் நடத்த முடியும் என்பதைச் செயலில் காட்டி, அரிய சாதனை புரிந்தார். தமிழன், தினத்தந்தி, மாலை முரசு, இராணி, இராணிமுத்து ஆகிய இதழ்களைச் சிறப்பாக-மற்றவர்க்கு முன்னோடியாக-நடத்தித் தமிழகச் செய்தி இதழின் தந்தை என்னும் பாராட்டைப் பெற்றார். ‘தினத்தந்தி’ ஏடு, சென்னை, கடலூர், மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர், பெங்களூர் ஆகிய இடங்களில் அச்சாகி வெளி வருகிற வரலாற்றினை அடைத்துவிட்டது. இரண்டாம் உலகப் போர் நெருக்கடியின் காரணமாக மற்றச் செய்தி இதழ்களெள்லாம். அச்சடிக்கத் தாள் கிடைக்காமல் அல்லற்பட்ட நேரத்தில் வைக்கோலிலிருந்தும், உடைமரக் கூழிலிருந்தும் கையினாலேயே காகிதம் தயாரித்து, அச்சிட்டு நாளிதழை-நடத்திவந்த பெருமை மிக்கவர் இவர். உலகமெங்கும் பரவிக் கிடக்கும் தமிழினத்தை ஒற்றுமைப் படுத்தும் நோக்கத்தோடு ‘நாம்-தமிழர்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார். இத்தகைய குண நலங்களை உடைய ஆதித்தர் கி.பி. 1905 - ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 27-ஆம் நாள் தென்பாண்டி நாட்டில் திருச்செந்தூரை அடுத்துள்ள ‘காயாமொழி’ என்னும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் சிவந்தி ஆதித்தன்-கனகம் அம்மை ஆவர். பால சுப்பிரமணிய ஆதித்தன் என்பது இவரது இயற்பெயர். இளமைக்கல்வியினைச் சீவைகுண்டத்திலும் உயர் கல்வியினைத் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியிலும் பெற்றார். இவரே நாடார் வகுப்பில் முதன் முதலில் எம். ஏ. பட்டம் பெற்றவர். பின்னர் இங்கிலாந்து சென்று சட்டக்கல்விபயின்று ‘பாரிசுடர’ ஆனார் தாயகம் திரும்பி 1942-இல் ‘தினத்தந்தி’யைத் தொடங்கும்வரை வழக்கறிஞர் தொழிலை நடத்தி வந்தார். கோவிந்தம்மாளை 1933-இல் வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். இவர் 1952-53-இல் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 1964-67 வரை திருநெல்வேலி உள்ளாட்சி மன்றத் தொகுதியின், சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்து நற்பணி பல புரிந்தார். 1957-62 வரை சாத்தான்குளத் தொகுதியிலிருந்தும் 1967-76 வரை சீவைகுண்டம் தொகுதியிலிருந்தும் தேர்த்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மேலவை உறுப்பினர் என்னும் பெருமை பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக 1967-69 வரை விளங்கி எதிர்க்கட்சியாளரும் பாராட்டும் ஏற்றம் பெற்றார். தமிழக அமைச்சரவையில் 1971 முதல் 76 வரை கூட்டுறவு அமைச்சர் பொறுப்பேற்ற இவர் பணி, மக்களால் வரவேற்கப்பட்டது. இவர் 1981-ஆம் ஆண்டு மே திங்கள் 5-ஆம் நாள் சென்னையில் அமரரானார். எழுதிய நூல்கள்: ‘தமிழ்ப் பேரரசு’ பத்திரிகை, எழுத்தாளர் கையேடு; திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கல்லூரி இவர் அறக் கொடைகளுள் ஒன்றாகும்.{{Right|ஆறு.அ.}} <section end="ஆதித்தனார், சி. பா."/> <section begin="ஆதி திராவிடர் நலம்"/> {{dhr}} <b>ஆதி திராவிடர் நலம்</b>: இந்தியாவில் ஆதிராவிட மக்கள் தீண்டாமைக் கொடுமையின் காரணமாகப் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர். அவர்களுக்குக் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் சமத்துவம் வழங்குவதற்கும் மேலும் இதர முன்னேற்றங்களுக்கும் இந்திய அரசு, பல்வேறு திட்டங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 19.41 சதவிகிதத்தினர் ஆதிதிராவிடரும் பழங்குடியினருமாவர். இவர்களது முன்னேற்றத்திற்காக 1983-84-ஆம் நிதி ஆண்டில் உரூ. 44.61 கோடி தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. <b>கல்வி</b>: சமுதாயத்தில் மேம்பாடு அடையக் கல்வியே அடிப்படையானது என்ற நிலையை உணர்ந்து தமிழக அரசு, ஆதிதிராவிடர் நலப்பணிகளுக்கு ஒதுக்கும் மொத்தத் தொகையில் பெரும் பகுதியைக் கல்விக்காகச் செலவு செய்து வருகிறது. இதற்கு 1983-84 ஆம் நிதி ஆண்டில் உரூ. 23.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வியில் ஊக்கமளிக்கும் வகையில், வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு படிப்பு உதவித் தொகையும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு விடுதிக் கட்டணமும் அளிக்கப்படுகின்றன. பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், பலகைகள் ஆகியவற்றோடு ஆண்டொன்றுக்கு இரண்டு சீருடைகளும் வழங்கப்படுகின்றன. கல்வியில் முதன்மையாக விளங்கும் ஆதிதிராவிட மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டுக் காந்தி நினைவு உதவித்தொகை, தகுதி வழிவகைப் பரிசுத்திட்டம், செயலூக்கத்திட்டம், தருதிக்கென்று வழங்கப்படும் தனிக்கொடை முதலிய உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. பட்டப்படிப்பு, பொறியியல், வேளாண்மை, மருத்துவம் போன்ற-<noinclude></noinclude> snr6htmqvow6z42rhy4qnjd2np4txy4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/464 250 627200 1945885 1935417 2026-06-13T04:17:26Z Booradleyp1 1964 1945885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளங்குமணன்‌|436|இளங்குழவி இறப்பு}}</noinclude>பின் எஞ்சும்’ (புறம். 53:6) என்ற நயமுள்ள தொடரையும் கவிதைத் திட்பத்தை உணர்த்தும் ‘செறுத்த செய்யுள்’ (புறம். 53:11) என்ற தொடரையும் ஆக்கிய புலவர் இளங்கீரனார் ஆவர். <section end="இளங்கீரனார்"/> <section begin="இளங்குமணன்"/> {{dhr}} {{larger|<b>இளங்குமணன்</b>}} புகழ் பெற்ற சங்க கால வள்ளல்களுள் ஒருவனாகிய குமணனின் தம்பி. சூழ்ச்சித் திறத்தால் குமணனின் நாட்டைக் கைப்பற்றி அவனைக் காட்டில் கரந்து வாழச் செய்தவன். அண்ணன் மறைந்து வாழ்வதனையும் பொறாமல் அவனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவன். குமணன் புகழ்பாடிப் பலவேளைகளில் பரிசில் பெற்ற பெருஞ்சாத்தனார் என்னும் புலவர் குமணனின் கொடைமடத் தன்மையை இளங்குமணனிடம் எடுத்துக் கூறுவதாக ஒரு புறப்பாடல் (புறம். 165) அமைந்துள்ளது. குமணன் சால்பினை எடுத்துக் கூறி, இளங்குமணனின் மனத்தினை மாற்றுவதற்குப் புலவர் மேற்கொண்ட முயற்சியாக அப்பாடற் கருத்தைக் கொள்ளலாம். இப்பாடலிற் சுட்டிய சிறு நிகழ்ச்சி ஓர் ஓரங்க நாடகமாக இக்காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. <section end="இளங்குமணன்"/> <section begin="இளங்குழவி இறப்பு"/> {{dhr}} {{larger|<b>இளங்குழவி இறப்பு</b>}} என்பது ஒரு வயதுக்கும் குறைவான இளங்குழந்தைகளின் இறப்புத் தன்மையாகும். ஓராண்டில் பிறக்கும் 1000 குழந்தைகளுள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இளங்குழவி இறப்பு (Infant Mortality) வீதம் கணக்கிடப்படுகிறது. இல்வீதம் குறைவாக உள்ள நாடுகளிலும் சமூகங்களிலும் கருவளம் (Fertility) குறைந்து காணப்படும் எனவும், இளங்குழவி இறப்பு மிகுதியான சமூகங்களில் கருவளம் மிகுந்து காணப்படும் எனவும் பொதுவாகக் கருதப்படுகிறது. பிறக்கும் குழந்தைகளின் இறப்பு பிறந்த சில மணித்துளிகள், சில மணி நேரம், நாட்கள், வாரம், மாதம் என்ற வாழ்வுக்காலத்தில் மிகுந்து கொண்டே செல்கிறது. இளங்குழந்தைகளின் வாழ்க்கைத் தொடக்க நிலையிலும் அதன் பிற்பட்ட நிலையிலும் ஏற்படும் இறப்புகள் குறிப்பிட்ட அளவில் மாறுபடுகின்றன. எனவே, இளங்குழவி இறப்பை மிகவும் கவனமாக, ஆய்வு முறையில் இறப்பு நிகழும் வயதை அடிப்படையாகக் கொண்டு இருவகையாகப் பிரித்துள்ளனர். முதல் வகை, நான்கு வார கால வாழ்வைக் கடக்கு முன்பே இறந்து போகும் இளங்குழந்தைகளைக் கொண்டது. இக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இறப்பு வீதம், பிறப்பின் முந்தைய இறப்பு வீதம் (Neonatal Mortality Rate) எனப்படும். இரண்டாம் வகை 28 நாட்கள் முதல் 365 நாட்களுக்கிடையில் இறந்த இளங்குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். இக்காலத்தின் மீதான இறப்பு வீதம் பிறப்பின் பிந்தைய இறப்பு வீதம் (Post Neo Natal Rate) எனக் கூறப்படுகிறது. அண்மைக் காலத்தில் உலகமெங்கும் பொது இறப்பு வீதம் வியக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது. இது அனைத்து வயதுப் பிரிவினருக்கும் பொதுவானது. ஆனால், அதன் அளவு பல்வேறுபட்ட வயதுகளில் பலவாறாக வேறுபடுகிறது. இளம் வயதுப் பிரிவினரின் இறப்பு, குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. இளங்குழவி இறப்பு வீதத்தின் குறைந்த அளவானது பொது இறப்பு நிலையின் குறைந்த அளவோடு தொடர்பு கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் (United Nations) வெளியிட்ட உலக நாடுகளின் இளங்குழவி இறப்பு வீத அட்டவணையிலிருந்து 1970–ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலத்தில் நிலவிய இளங்குழவி இறப்பு நிலையை அறியலாம். {{center|<b>அட்டவணை–1</b>}} <center> {| class="wikitable" |- ! !! இளங்குழவி இறப்பு வீதம் !! !! |- !வ.எண் !! நாடுகள் !! ஆண்டு !! வீதம் |- | || <b>ஆசியா</b> || || |- |1 ||{{gap|1em}}இசுரேல் (Israel) || 1977 || 17.8 |- |2 ||{{gap|1em}}ஆங்காங்கு (Hong Kong) || 1977 || 13.5 |- |3 ||{{gap|1em}}சப்பான் (Japan) || 1977 || 8.9 |-<noinclude>|}</center></noinclude> c906kxrggf9nrvwsum580j6oip6r9y5 வாழ்வியற் களஞ்சியம் 4 0 644038 1945876 1936695 2026-06-13T03:46:53Z Booradleyp1 1964 1945876 wikitext text/x-wiki {{header | title = வாழ்வியற் களஞ்சியம் 4 | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = | previous = | next = [[/பதிப்புக்‌ குழு/]] | year = 1987 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="5" to="5" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="7" to="9" /> {{page break|label=}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[/பதிப்புக்‌ குழு/]] [[/நன்றியுரை/]] [[/கட்டுரையாளர்கள்/]] [[/சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] [[/அருஞ்சொல் அட்டவணை: இ-1/]] [[/அருஞ்சொல் அட்டவணை: இ-2/]] [[/பொருளடைவு/]] [[/கலைச்சொற் பட்டியல்/]] [[/பின்னட்டை/]] h24wvv43wn56op362fkqsf1j64p2s22 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/33 250 644427 1945766 1944410 2026-06-12T16:37:13Z Santharabanu 15679 top space added 1945766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||23}}{{rule}}</noinclude> எங்க வயித்திலே மண்ணைப் போட்டாங்க, மகராஜி! என்று பாடவே ஆரம்பித்தான். 'மக்கள், 'கரகோஷம்' சொல்லி முடியாது. தம்பி ! நீ, இத்தகைய கூத்துக்களைக் காண்கிறாய், இப்போதெல்லாம். ஜாதி பேதம் கூடாது; அது ஆரியர் வகுத்த சூது! என்று வள்ளியிடம் முருகன் பாடுகிறார், "தேவலோகத்திலேயே, எங்கப்பா நாரதப் பாவி! இருந்து தொலையேன். இங்கேதான், கலகமூட்டி, காரியத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்க, உங்க ஆளுங்க, ஊருக்கு ஒரு பத்து உச்சிக் குடுமியாவது இருக்குதே!" என்று நாரதரிடம் நையாண்டி பேசுகிறான் கட்டியக்காரன்! காலம் கெட்டுப் போச்சுது - என்று ஆச்சாரியார் இதனால்தான் பாவம், கை பிசைந்து கொள்கிறார்!! நான் குறிப்பிடும் தெருக்கூத்து - அசல் புராணம்!! பகுத்தறிவு அதிகமாகப் பரவாத காலத்து கூத்து. அப்படிப்பட்ட கூத்துக்களில், பரமாத்மாவைத் தரிசிக்க வேண்டும், 'சாலோக சாமீப சாரூப சாயுச்ய' பதவியைப் பெறவேண்டும், காமக் குரோதாதிகளை விட்டொழித்து, கர்மவினைகளை அறுத்தொழித்து, பரமபதம் சேர வேண்டும், அதற்கு என்ன வழி? என்ன மார்க்கம்? என்று அறியாமல், திகைத்துத் திண்டாடிக் கிடப்பார் ஒரு தேசத்து 'ராஜா'! திடீரென்று ஒரு நாள், யாராவது ஒரு மகரிஷி அவர்முன் தோன்றுவார். உடனே மன்னர், அடியற்ற நெடும் பனைபோல் அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, "மாமுனியே! மாதவரே! இந்தப் பாவியேன் கடைத்தேறும் மார்க்கம்தனை அருளுவீரே!” என்று கெஞ்சுவான். உடனே மனம் இளகி, மகரிஷி, மன்னனை அருகே அழைத்து, "குழந்தாய்! இதோ நான் அருளும் இந்த மஹா மந்திரத்தை, நீ ஜெபித்துக் கொண்டிருப்பாயானால், உனக்குச் சகலமும் சித்திக்கும்" என்று கூறி, அவன் காதருகே, இரண்டோர் விநாடி உதடசைப்பார்! அவர் உதடசைக்கும் போதே, மன்னன், முகத்தை மலரச் செய்துகொண்டு, கண்களை மூடியபடி, 'ஆஹாஹாரம்' செய்வான். இரண்டோர் விநாடிகளிலே 'மஹாமந்திர' உபதேசம் முடிந்துவிடும். மன்னன் மற்றோர் முறை மகரிஷியின் பாதத்தில் வீழ்ந்து வணங்கிவிட்டு, "தன்யனானேன்! தன்யனானேன்! இது நாள்வரையில்,<noinclude></noinclude> 7xzyzou6w89zoi3mmooqriz7pwuaqmk 1945767 1945766 2026-06-12T16:38:38Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||23}}{{rule}}</noinclude> எங்க வயித்திலே மண்ணைப் போட்டாங்க, மகராஜி! என்று பாடவே ஆரம்பித்தான். 'மக்கள், 'கரகோஷம்' சொல்லி முடியாது. தம்பி ! நீ, இத்தகைய கூத்துக்களைக் காண்கிறாய், இப்போதெல்லாம். ஜாதி பேதம் கூடாது; அது ஆரியர் வகுத்த சூது! என்று வள்ளியிடம் முருகன் பாடுகிறார், "தேவலோகத்திலேயே, எங்கப்பா நாரதப் பாவி! இருந்து தொலையேன். இங்கேதான், கலகமூட்டி, காரியத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்க, உங்க ஆளுங்க, ஊருக்கு ஒரு பத்து உச்சிக் குடுமியாவது இருக்குதே!" என்று நாரதரிடம் நையாண்டி பேசுகிறான் கட்டியக்காரன்! காலம் கெட்டுப் போச்சுது - என்று ஆச்சாரியார் இதனால்தான் பாவம், கை பிசைந்து கொள்கிறார்!! நான் குறிப்பிடும் தெருக்கூத்து - அசல் புராணம்!! பகுத்தறிவு அதிகமாகப் பரவாத காலத்து கூத்து. அப்படிப்பட்ட கூத்துக்களில், பரமாத்மாவைத் தரிசிக்க வேண்டும், 'சாலோக சாமீப சாரூப சாயுச்ய' பதவியைப் பெறவேண்டும், காமக் குரோதாதிகளை விட்டொழித்து, கர்மவினைகளை அறுத்தொழித்து, பரமபதம் சேர வேண்டும், அதற்கு என்ன வழி? என்ன மார்க்கம்? என்று அறியாமல், திகைத்துத் திண்டாடிக் கிடப்பார் ஒரு தேசத்து 'ராஜா'! திடீரென்று ஒரு நாள், யாராவது ஒரு மகரிஷி அவர்முன் தோன்றுவார். உடனே மன்னர், அடியற்ற நெடும் பனைபோல் அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, "மாமுனியே! மாதவரே! இந்தப் பாவியேன் கடைத்தேறும் மார்க்கம்தனை அருளுவீரே!” என்று கெஞ்சுவான். உடனே மனம் இளகி, மகரிஷி, மன்னனை அருகே அழைத்து, "குழந்தாய்! இதோ நான் அருளும் இந்த மஹா மந்திரத்தை, நீ ஜெபித்துக் கொண்டிருப்பாயானால், உனக்குச் சகலமும் சித்திக்கும்" என்று கூறி, அவன் காதருகே, இரண்டோர் விநாடி உதடசைப்பார்! அவர் உதடசைக்கும் போதே, மன்னன், முகத்தை மலரச் செய்துகொண்டு, கண்களை மூடியபடி, 'ஆஹாஹாரம்' செய்வான். இரண்டோர் விநாடிகளிலே 'மஹாமந்திர' உபதேசம் முடிந்துவிடும். மன்னன் மற்றோர் முறை மகரிஷியின் பாதத்தில் வீழ்ந்து வணங்கிவிட்டு, "தன்யனானேன்! தன்யனானேன்! இது நாள்வரையில்,<noinclude></noinclude> c76bk603edjvld8i3leupsagrg8kobx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/34 250 644428 1945768 1944411 2026-06-12T16:38:52Z Santharabanu 15679 top space added 1945768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இதனை அறியாது மாயாப் பிரபஞ்சத்தில் உழன்று கிடந்தேன், பாவியேன்! இந்தக் கடையேனுக்கு அருள்பாலித்தீரே கருணாமூர்த்தி! உமது கருணையே கருணை!" என்று போற்றி விட்டு, {{left_margin|3em|<poem>மாதவ பூஜிதரே! உம் மலரடிதனை நிதம் பதமுடன் தொழுவேன், மாதவ பூஜிதரே!</poem>}} என்று பாடுவான்! காட்சி முடிவு பெறும்; மக்கள் காணக் கிடைக்காத காட்சி என்று கூறிக் களிப்படைவர். நான் சிறுவனாக இருக்கும்போது, இத்தகைய காட்சிகள் நிரம்பியதுதான் “கூத்து” நாடாளும் பிரச்சினை பற்றிப் பேசாமல், நாடகமாடும் பிரச்சினை குறித்துக் கூற வந்துவிட்டாயே, என்ன அண்ணா! என்று கேட்டுவிடாதே, தம்பி, உன் அண்ணனே ஒரு கூத்தாடிதான்!! நாடாள்வோரின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விடச் சற்று அதிகமாகவே நாடகமாடிகள் மூலம் மக்களுக்குக் கிடைக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன். மேலும், தம்பி, இந்த நாடகம் பற்றிக் குறிப்பிடுவதும் நாடாள்வோர் பற்றிய பிரச்சினையை விளக்கத்தான்! மதி குறைந்து நிதி மிகுந்திருந்த பழைய மன்னனிடம் மந்திரம் கால், மதி முக்கால் படைத்த மகரிஷி, இரண்டோர் விநாடி உதடசைத்து 'மஹா மந்திரம்' உபதேசிப்பாரே, தெருக்கூத்திலே, அதுபோல, 'நறுக்கென்று' நாலே நிமிஷம் பேசி, மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் துக்கத்தைத் துடைத்து, கோபத்தைப் போக்கி, சந்தேகத்தை நீக்கி, தெளிவினைத் தந்து, தேச பக்தியை ஊட்டி, தமது கட்சியின் கீர்த்தியினை நிலைநாட்டி, மாற்றுக் கட்சியினரை ஓட்டி வருகிறார், நமது மதியூக முதலமைச்சர் காமராஜர்! அவருடைய மின்னல் வேக மேதாவிலாசம், எனக்கு, நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த தெருக்கூத்துக் காட்சியை நினைவுபடுத்தியது. அதைத்தான் உனக்கு நான் சொன்னேன். நான் வேறு என்ன தம்பி சொல்ல முடியும். வேதமும் உபநிஷத்துமா சொல்ல முடியும்!! ஒரே நாளில் பதினைந்து கூட்டங்களில் பேசியிருக்கிறார். காமராஜர்!<noinclude></noinclude> a9tuq26ta7r8kragk967e1l7in7ngn9 1945769 1945768 2026-06-12T16:40:20Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இதனை அறியாது மாயாப் பிரபஞ்சத்தில் உழன்று கிடந்தேன், பாவியேன்! இந்தக் கடையேனுக்கு அருள்பாலித்தீரே கருணாமூர்த்தி! உமது கருணையே கருணை!" என்று போற்றி விட்டு, {{left_margin|3em|<poem>மாதவ பூஜிதரே! உம் மலரடிதனை நிதம் பதமுடன் தொழுவேன், மாதவ பூஜிதரே!</poem>}} என்று பாடுவான்! காட்சி முடிவு பெறும்; மக்கள் காணக் கிடைக்காத காட்சி என்று கூறிக் களிப்படைவர். நான் சிறுவனாக இருக்கும்போது, இத்தகைய காட்சிகள் நிரம்பியதுதான் “கூத்து” நாடாளும் பிரச்சினை பற்றிப் பேசாமல், நாடகமாடும் பிரச்சினை குறித்துக் கூற வந்துவிட்டாயே, என்ன அண்ணா! என்று கேட்டுவிடாதே, தம்பி, உன் அண்ணனே ஒரு கூத்தாடிதான்!! நாடாள்வோரின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விடச் சற்று அதிகமாகவே நாடகமாடிகள் மூலம் மக்களுக்குக் கிடைக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன். மேலும், தம்பி, இந்த நாடகம் பற்றிக் குறிப்பிடுவதும் நாடாள்வோர் பற்றிய பிரச்சினையை விளக்கத்தான்! மதி குறைந்து நிதி மிகுந்திருந்த பழைய மன்னனிடம் மந்திரம் கால், மதி முக்கால் படைத்த மகரிஷி, இரண்டோர் விநாடி உதடசைத்து 'மஹா மந்திரம்' உபதேசிப்பாரே, தெருக்கூத்திலே, அதுபோல, 'நறுக்கென்று' நாலே நிமிஷம் பேசி, மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் துக்கத்தைத் துடைத்து, கோபத்தைப் போக்கி, சந்தேகத்தை நீக்கி, தெளிவினைத் தந்து, தேச பக்தியை ஊட்டி, தமது கட்சியின் கீர்த்தியினை நிலைநாட்டி, மாற்றுக் கட்சியினரை ஓட்டி வருகிறார், நமது மதியூக முதலமைச்சர் காமராஜர்! அவருடைய மின்னல் வேக மேதாவிலாசம், எனக்கு, நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த தெருக்கூத்துக் காட்சியை நினைவுபடுத்தியது. அதைத்தான் உனக்கு நான் சொன்னேன். நான் வேறு என்ன தம்பி சொல்ல முடியும். வேதமும் உபநிஷத்துமா சொல்ல முடியும்!! ஒரே நாளில் பதினைந்து கூட்டங்களில் பேசியிருக்கிறார். காமராஜர்!<noinclude></noinclude> k6xeydoydxjq9m0bje8xwxjp0kq7umj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/35 250 644429 1945770 1944413 2026-06-12T16:40:37Z Santharabanu 15679 top space added 1945770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||25}}{{rule}}</noinclude> யாராரோ, என்னைப் பேசத் தெரியாதவர், கல்லுப் பிள்ளையார் என்றெல்லாம் கேலி பேசினார்களே, இதோ பாருங்கள் என் திறமையை, மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினவர் ஒரே நாளில் 15-கூட்டங்களிலே பேசித் தீர்த்துவிட்டார்! மக்களும் கேட்டுத் தொலைத்தார்கள்! ஒரே நாளில் 15 கூட்டங்கள்! தம்பி! நான் ஐந்து நாட்கள் சுற்றி விட்டு கணக்குப் பார்க்கிறேன் - திகைக்கிறேன். {{left_margin|3em|<poem>15. ராமநாதபுரம், பரமக்குடி 16. வில்லிபுத்தூர், தளவாய்புரம் 17. சாத்தூர், விருதுநகர் 18. அருப்புக்கோட்டை 19. சின்னமனூர்</poem>}} இவ்வளவுதான் முடிந்தது!! ஐந்து நாட்களில் எட்டே கூட்டங்கள்! செச்சே! எனக்கே வெட்கமாக இருக்கிறது! ஒரே நாளில் 15 கூட்டங்களிலே பேசிய அந்த 'மேதை' எங்கே, ஐந்து நாட்கள் சுற்றியும் எட்டு கூட்டங்களுக்கு மேல் பேச முடியாமலுள்ள உன் அண்ணன் எங்கே! மின்னல் வேக மேதா விலாசமாக அல்லவா இருக்கிறது, அவருடைய அருஞ்செயல்!! ஆனால் தம்பி, அவரால் ஒரே நாளில் 15 கூட்டங்க ளென்ன-அதிகாரிகள் தம் ஆயாசத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடுமானால் இன்னும் ஒரு பத்து கூட்டங்களிலே கூடப் பேசுவார்! மகரிஷி 'மஹாமந்திரத்தை' உபதேசிப்பது போலத்தானே! நம்மைப்போல, அடிவயிறு வலிக்க, காரணங்களை விளக்கவேண்டிய தொல்லை அவருக்கு ஏது? வரலாறு பேச வேண்டுமா! பூகோளம் காட்டப்போகிறாரா! இலக்கியம் குறித்து எடுத்தியம்பப் போகிறாரா? வாதிடப் போகிறாரா? பைத்தியக்காரர் நாம், இவைகளைச் செய்கிறோம்; அவர், நறுக்கென்று நாலே வார்த்தை பேசுகிறார் 'மஹாமந்திரம்' உச்சரிப்பதுபோல - மக்கள் உடனே தெளிவு பெற்று, என்னே இவர்தம் திறமை! ஏன் இத்தனை காலமாக இதனை ஒளிய வைத்துக்கொண்டிருந்தார் என்று கொண்டாடு வதாக, அவர் கருதுகிறார்! கொப்பம்பட்டியிலும் சரி, கொடுமுடியிலும் சரி, பொள்ளாச்சியிலும் சரி, போடியிலும் சரி, அவர் கூறுவது என்ன?<noinclude></noinclude> 7q12qbg9khefa7wkvu3fp6omjr1narp 1945771 1945770 2026-06-12T16:42:16Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||25}}{{rule}}</noinclude> யாராரோ, என்னைப் பேசத் தெரியாதவர், கல்லுப் பிள்ளையார் என்றெல்லாம் கேலி பேசினார்களே, இதோ பாருங்கள் என் திறமையை, மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினவர் ஒரே நாளில் 15-கூட்டங்களிலே பேசித் தீர்த்துவிட்டார்! மக்களும் கேட்டுத் தொலைத்தார்கள்! ஒரே நாளில் 15 கூட்டங்கள்! தம்பி! நான் ஐந்து நாட்கள் சுற்றி விட்டு கணக்குப் பார்க்கிறேன் - திகைக்கிறேன். {{left_margin|3em|<poem>15. ராமநாதபுரம், பரமக்குடி 16. வில்லிபுத்தூர், தளவாய்புரம் 17. சாத்தூர், விருதுநகர் 18. அருப்புக்கோட்டை 19. சின்னமனூர்</poem>}} இவ்வளவுதான் முடிந்தது!! ஐந்து நாட்களில் எட்டே கூட்டங்கள்! செச்சே! எனக்கே வெட்கமாக இருக்கிறது! ஒரே நாளில் 15 கூட்டங்களிலே பேசிய அந்த 'மேதை' எங்கே, ஐந்து நாட்கள் சுற்றியும் எட்டு கூட்டங்களுக்கு மேல் பேச முடியாமலுள்ள உன் அண்ணன் எங்கே! மின்னல் வேக மேதா விலாசமாக அல்லவா இருக்கிறது, அவருடைய அருஞ்செயல்!! ஆனால் தம்பி, அவரால் ஒரே நாளில் 15 கூட்டங்க ளென்ன-அதிகாரிகள் தம் ஆயாசத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடுமானால் இன்னும் ஒரு பத்து கூட்டங்களிலே கூடப் பேசுவார்! மகரிஷி 'மஹாமந்திரத்தை' உபதேசிப்பது போலத்தானே! நம்மைப்போல, அடிவயிறு வலிக்க, காரணங்களை விளக்கவேண்டிய தொல்லை அவருக்கு ஏது? வரலாறு பேச வேண்டுமா! பூகோளம் காட்டப்போகிறாரா! இலக்கியம் குறித்து எடுத்தியம்பப் போகிறாரா? வாதிடப் போகிறாரா? பைத்தியக்காரர் நாம், இவைகளைச் செய்கிறோம்; அவர், நறுக்கென்று நாலே வார்த்தை பேசுகிறார் 'மஹாமந்திரம்' உச்சரிப்பதுபோல - மக்கள் உடனே தெளிவு பெற்று, என்னே இவர்தம் திறமை! ஏன் இத்தனை காலமாக இதனை ஒளிய வைத்துக்கொண்டிருந்தார் என்று கொண்டாடு வதாக, அவர் கருதுகிறார்! கொப்பம்பட்டியிலும் சரி, கொடுமுடியிலும் சரி, பொள்ளாச்சியிலும் சரி, போடியிலும் சரி, அவர் கூறுவது என்ன?<noinclude></noinclude> ig5xycsdr3uc2q2p0akrq7wf514cz7f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/36 250 644430 1945772 1944415 2026-06-12T16:42:42Z Santharabanu 15679 top space added 1945772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எதிர்க் கட்சிகளை நம்பாதே! திராவிட நாடு என்பது பைத்தியக்காரத்தனம். வடநாடு தென்னாடு என்றெல்லாம் பேசக்கூடாது. வடக்கு ஒன்றும் கெடுதி செய்யவில்லை. காங்கிரஸ் நிறைய நன்மை செய்கிறது. ஏழை பணக்காரன் என்றெல்லாம் பேதம் பேசக்கூடாது. பணக்காரன் இலாபம் சம்பாதிக்கிறான்; சம்பாதிப்பதால் என்ன? வரி போட்டு, வாரி எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவுதான்! பதினைந்து என்ன, மூன்று பதினைந்துகூடப் பேசலாமே! இவைகளை விளக்க, இவைகளுக்குக் காரணம் காட்ட, ஆதாரம் கூற, மறுப்போரின் வாதங்களுக்குப் பதில் கூற, அவசியம் இருந்தால்தானே, நேரம் பிடிக்கும் திறமையும் வேறு தேவைப்படும்! கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய், அண்ணன் எழுதிய கடிதம் எங்கே? என்று பேசுவதிலே தொல்லை என்ன இருக்கிறது! ஒரு நாளில் பதினைந்து ஒய்யாரமாகப் பேசிவிட்டு வரலாமே! பேசுகிறார்! காரணம் கேட்போர், ஆதாரம் தேடுவோர், வரலாற்றினைக் காட்டு என்போர், என் 'கூட்டத்திலே' இருந்தால் தானே, நான் அவைபற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் - நான் பேசும் கூட்டங்கள் எப்படிப்பட்டவை, அதிலே கலந்து கொள்வோர், யாரார் தெரியுமல்லவா? என்றுகூட அவர் கேட்டுவிடக்கூடும். ஏனெனில், அவருக்கு வேகமாக வளருகிறது கோபம்! கலெக்டரும், அவர் தயவினைத் தேடும் கனவானும், போலீஸ் அதிகாரியும் அவர் தயவின்றி அறுவடைக்குச் செல்ல முடியாத மிராசுதாரும், கிராமத் திருப்பணியாளர்களும் அவர்களுடைய உதவியைத் தேடித்திரியும் “காண்ட்ராக்டர்களும்" - கூடி நிற்கும் அந்த மாமன்றத்துக்கு இந்த மின்னல் வேக மேதாவிலாசம் போதும் - என்பதை தம்பி! நீ ஒப்புக்கொண்டுதானாக வேண்டும்.<noinclude></noinclude> k7rnxbx3ka4on9ncf7xgrjxi42t65n5 1945773 1945772 2026-06-12T16:44:37Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எதிர்க் கட்சிகளை நம்பாதே! திராவிட நாடு என்பது பைத்தியக்காரத்தனம். வடநாடு தென்னாடு என்றெல்லாம் பேசக்கூடாது. வடக்கு ஒன்றும் கெடுதி செய்யவில்லை. காங்கிரஸ் நிறைய நன்மை செய்கிறது. ஏழை பணக்காரன் என்றெல்லாம் பேதம் பேசக்கூடாது. பணக்காரன் இலாபம் சம்பாதிக்கிறான்; சம்பாதிப்பதால் என்ன? வரி போட்டு, வாரி எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவுதான்! பதினைந்து என்ன, மூன்று பதினைந்துகூடப் பேசலாமே! இவைகளை விளக்க, இவைகளுக்குக் காரணம் காட்ட, ஆதாரம் கூற, மறுப்போரின் வாதங்களுக்குப் பதில் கூற, அவசியம் இருந்தால்தானே, நேரம் பிடிக்கும் திறமையும் வேறு தேவைப்படும்! கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய், அண்ணன் எழுதிய கடிதம் எங்கே? என்று பேசுவதிலே தொல்லை என்ன இருக்கிறது! ஒரு நாளில் பதினைந்து ஒய்யாரமாகப் பேசிவிட்டு வரலாமே! பேசுகிறார்! காரணம் கேட்போர், ஆதாரம் தேடுவோர், வரலாற்றினைக் காட்டு என்போர், என் 'கூட்டத்திலே' இருந்தால் தானே, நான் அவைபற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் - நான் பேசும் கூட்டங்கள் எப்படிப்பட்டவை, அதிலே கலந்து கொள்வோர், யாரார் தெரியுமல்லவா? என்றுகூட அவர் கேட்டுவிடக்கூடும். ஏனெனில், அவருக்கு வேகமாக வளருகிறது கோபம்! கலெக்டரும், அவர் தயவினைத் தேடும் கனவானும், போலீஸ் அதிகாரியும் அவர் தயவின்றி அறுவடைக்குச் செல்ல முடியாத மிராசுதாரும், கிராமத் திருப்பணியாளர்களும் அவர்களுடைய உதவியைத் தேடித்திரியும் “காண்ட்ராக்டர்களும்" - கூடி நிற்கும் அந்த மாமன்றத்துக்கு இந்த மின்னல் வேக மேதாவிலாசம் போதும் - என்பதை தம்பி! நீ ஒப்புக்கொண்டுதானாக வேண்டும்.<noinclude></noinclude> lwyks56zu9dme68c3t3brael8ibo172 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/37 250 644431 1945774 1944416 2026-06-12T16:46:10Z Santharabanu 15679 top space added 1945774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||27}}{{rule}}</noinclude> இவர்களுக்கெல்லாம், எந்தப் பிரச்சினையிலே சந்தேகம் எழப்போகிறது - முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க! உண்மையைச் சொல்வதானால், தம்பி இவர்களுக்குப் 'பிரச்சினை' ஏது? அப்படியே ஏதாவது தனிப்பட்ட விஷயமான பிரச்சினை இருந்தாலும், பொதுக் கூட்டத்திலே எடுத்துக் கூறத் தக்கதாகவா இருக்க முடியும்! எனவேதான் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிவிட்டு, கோட்டைக்கு வந்து கொலுவீற்றிருக்கிறார்! வறுமை கொட்டுகிறது பொறு! பொறு! வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டுகிறது? இரு! இரு! அகவிலையால் கஷ்டப்படுகிறோம்! ஆமாம்! ஆமாம்! விலை குறையும், சீக்கிரத்தில். பஞ்ச நிலைமை இன்னும் நீடிக்கிறது! ஐந்தாண்டுத் திட்டம் பஞ்சத்தை ஓட்டிவிடும். இவ்வளவு போதாதா! இதையாவது சொல்கிறாரே! இந்தியா பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு உபகண்டமாகத் திகழ்கிறது. நடு நிலைமையுடன் இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்தோர் அனைவரும் இந்த முடிவுக்கே வந்திருக்கின்றனர். சீதோஷ்ண நிலை, மண் வளம், பொருளுற்பத்தி, மக்களின் பழக்க வழக்கங்கள், பேசும் மொழிகள், முதலியன யாவும் இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இனத்தினர் வாழ்கின்றனர். அந்த இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மொழி, நாகரிகம், சரித்திரம் ஆகியவைகள், இருந்து வருகின்றன. இங்ஙனம் பல நாட்டுப் பண்புகள் அமைந்திருப்பதனாலேயே இந்தியாவை ஒரு உபகண்டமென்று சொல்ல வேண்டி இருக்கிறது. மேலும், இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்க்குங்கால் மேற்சொன்ன நாடுகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி அரசாங்கங்கள் நடந்துவந்திருப்பதாகவும் தெரிகிறது.<noinclude></noinclude> 2xa4hf5li5igfsvrp3ktrgdac34rqcm 1945775 1945774 2026-06-12T16:46:31Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||27}}{{rule}}</noinclude> இவர்களுக்கெல்லாம், எந்தப் பிரச்சினையிலே சந்தேகம் எழப்போகிறது - முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க! உண்மையைச் சொல்வதானால், தம்பி இவர்களுக்குப் 'பிரச்சினை' ஏது? அப்படியே ஏதாவது தனிப்பட்ட விஷயமான பிரச்சினை இருந்தாலும், பொதுக் கூட்டத்திலே எடுத்துக் கூறத் தக்கதாகவா இருக்க முடியும்! எனவேதான் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிவிட்டு, கோட்டைக்கு வந்து கொலுவீற்றிருக்கிறார்! வறுமை கொட்டுகிறது பொறு! பொறு! வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டுகிறது? இரு! இரு! அகவிலையால் கஷ்டப்படுகிறோம்! ஆமாம்! ஆமாம்! விலை குறையும், சீக்கிரத்தில். பஞ்ச நிலைமை இன்னும் நீடிக்கிறது! ஐந்தாண்டுத் திட்டம் பஞ்சத்தை ஓட்டிவிடும். இவ்வளவு போதாதா! இதையாவது சொல்கிறாரே! இந்தியா பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு உபகண்டமாகத் திகழ்கிறது. நடு நிலைமையுடன் இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்தோர் அனைவரும் இந்த முடிவுக்கே வந்திருக்கின்றனர். சீதோஷ்ண நிலை, மண் வளம், பொருளுற்பத்தி, மக்களின் பழக்க வழக்கங்கள், பேசும் மொழிகள், முதலியன யாவும் இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இனத்தினர் வாழ்கின்றனர். அந்த இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மொழி, நாகரிகம், சரித்திரம் ஆகியவைகள், இருந்து வருகின்றன. இங்ஙனம் பல நாட்டுப் பண்புகள் அமைந்திருப்பதனாலேயே இந்தியாவை ஒரு உபகண்டமென்று சொல்ல வேண்டி இருக்கிறது. மேலும், இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்க்குங்கால் மேற்சொன்ன நாடுகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி அரசாங்கங்கள் நடந்துவந்திருப்பதாகவும் தெரிகிறது.<noinclude></noinclude> rbjujrc4dd2n6xe1akjhuygq6v7vobs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/38 250 644432 1945776 1944418 2026-06-12T16:46:43Z Santharabanu 15679 top space added 1945776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரே அரசாங்கத்தை நிலைக்கச் செய்வதும், இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்தைப் பரப்புவதும் ஓரளவு முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் யாருடைய நன்மைக்காக அப்படிச் செய்தார்கள்? நமக்காக அல்ல. இந்தியா முழுவதையும் ஒரே ஆட்சியின்கீழ் வைத்து இவ்வளவு காலம் பிரிட்டிஷாரால் ஆள முடிந்ததற்குக் காரணம் அவர்களது ஆயுத பலமும், பிரித்தாளும் தந்திர புத்தியுமேயாகும். இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும் எதைக்கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய விஷயமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஆகியவைகளை உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை. இதன்படி பார்த்தால், இந்தியாவில். தமிழர், ஆந்திரர், கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும் இருக்கின்றன. இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக் கூடிய அளவுக்கு, மக்கள் தொகை, பொருள் வளம், நிலவளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக, மொழிப்பற்று, இனப்பற்றுகளுக்குப் புறம்பாகத் தமிழ்நாட்டில் தேசியம் வளர்ந்து வந்தது. அதே வழக்கம்தான் இன்றும் நீடித்து வருகிறது. ஆனால் இனியும் நீடிக்கக் கூடாது; நீடிக்க விடவும் முடியாது. ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்தைப் பெறப் போராடிய காங்கிரஸ்வாதிகள், பெற்ற சுதந்திரத்தைப் பிற இனத்தவரிடமிருந்து பிரித்து வாங்குவதற்குப் பின்வாங்குவது தமிழினத்துக்கு நன்மை செய்வதல்ல ஏகாதிபத்தியச் சுரண்டலிலிருந்து இந்தியா விடுபடுவது போல் வடநாட்டாரின் சுரண்டலிலிருந்தும் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்பதே தமிழரின் பொருளாதாரக் கொள்கை. வர்த்தகத் துறையில் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற உரிமைகள் அனைத்தும் பம்பாய்த் துறைமுகத்தோடு நின்று விட்டன.<noinclude></noinclude> 7kl1s5wwq88fs3kkbwfgoqur1dh4i1z 1945777 1945776 2026-06-12T16:47:19Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரே அரசாங்கத்தை நிலைக்கச் செய்வதும், இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்தைப் பரப்புவதும் ஓரளவு முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் யாருடைய நன்மைக்காக அப்படிச் செய்தார்கள்? நமக்காக அல்ல. இந்தியா முழுவதையும் ஒரே ஆட்சியின்கீழ் வைத்து இவ்வளவு காலம் பிரிட்டிஷாரால் ஆள முடிந்ததற்குக் காரணம் அவர்களது ஆயுத பலமும், பிரித்தாளும் தந்திர புத்தியுமேயாகும். இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும் எதைக்கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய விஷயமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஆகியவைகளை உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை. இதன்படி பார்த்தால், இந்தியாவில். தமிழர், ஆந்திரர், கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும் இருக்கின்றன. இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக் கூடிய அளவுக்கு, மக்கள் தொகை, பொருள் வளம், நிலவளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக, மொழிப்பற்று, இனப்பற்றுகளுக்குப் புறம்பாகத் தமிழ்நாட்டில் தேசியம் வளர்ந்து வந்தது. அதே வழக்கம்தான் இன்றும் நீடித்து வருகிறது. ஆனால் இனியும் நீடிக்கக் கூடாது; நீடிக்க விடவும் முடியாது. ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்தைப் பெறப் போராடிய காங்கிரஸ்வாதிகள், பெற்ற சுதந்திரத்தைப் பிற இனத்தவரிடமிருந்து பிரித்து வாங்குவதற்குப் பின்வாங்குவது தமிழினத்துக்கு நன்மை செய்வதல்ல ஏகாதிபத்தியச் சுரண்டலிலிருந்து இந்தியா விடுபடுவது போல் வடநாட்டாரின் சுரண்டலிலிருந்தும் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்பதே தமிழரின் பொருளாதாரக் கொள்கை. வர்த்தகத் துறையில் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற உரிமைகள் அனைத்தும் பம்பாய்த் துறைமுகத்தோடு நின்று விட்டன.<noinclude></noinclude> 8hcqumy5q5ijf42rex1afhgczrzr6w0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/39 250 644433 1945778 1944419 2026-06-12T16:47:32Z Santharabanu 15679 top space added 1945778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||29}}{{rule}}</noinclude> தம்பி! திராவிடத்திலே, 'திராவிடம்' என்பதைக் கற்பனை என்று கூறி வருவோரே, இந்த அளவுக்குக் கூறிட நேரிட்டது. நாம், இந்தக் கருத்துகளுக்கு, வரலாற்றுச் சான்றுகளையும், இலக்கிய ஆதாரங்களையும் எடுத்தியம்புகிறோம். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு துரைத்தனம் நடத்தத் தொடங்கிய வடநாட்டு ஏகாதிபத்தியம், நம் நாட்டினைத் தமது வேட்டைக்காடு ஆக்கிக்கொண்டதற்குப் புள்ளி விவரம் காட்டுகிறோம்; அவ்வப்போது காங்கிரஸ் தலைவர்களே கூட மனம் புழுங்கிய நிலையில், வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுபற்றிக் குமுறுவதை எடுத்துக் காட்டுகிறோம், ஐந்தாண்டு திட்டம் ஒரு ஓரவஞ்சனைத் திட்டம் என்பதற்குக் காங்கிரஸ் ஏடுகளே தரும் கருத்துக்களை எடுத்து மக்களிடம் வழங்குகிறோம் இவ்வளவையும் காமராஜர், தமது மின்னல் வேக மேதாவிலாசத்தின் துணைகொண்டு, ஒரே நாளில், 15 கூட்டங்கள் நடத்தி ஒழித்துவிடுகிறார். இஃதன்றோ ஆற்றல்! இவரன்றோ முதலமைச்சர்! மக்கள் என்ன எண்ணுகிறார்கள்? திராவிட நாடு தனி நாடாக வேண்டும் என்பதற்கும், வடநாட்டு ஆதிக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது என்பதற்கும், பணக்காரர் கொட்டம் வளர்ந்து வருகிறது, பாமரர் பராரியாகிக்கொண்டு வருகிறார்கள் என்பதற்கும் காமராஜர் “அதெல்லாம் இல்லை! அதெல்லாம் தப்பு!" என்பதன்றி, தக்க வேறு சமாதானமோ, காரணம் காட்டி மறுப்போ கூறக்காணோமே - என்று மக்கள் எண்ணிக்கொள்ள மாட்டார்களா? என்று நீ கேட்பது, தெரிகிறது தம்பி! மக்கள், அப்படித்தான் எண்ணிக்கொள்வார்கள்; எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் காமராஜரின் மின்னல் வேக மேதாவிலாசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனம் குமுறும் நிலையில் உள்ள மக்களல்ல; வறுமையால் கொட்டப்படும் ஏழைகளல்ல; பழையகோட்டை பட்டக்காரரும், பழனிச்சாமி கவுண்டரும், சேனாபதியும், மகாலிங்கமும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் அகம்பாவத்தின் விலை அறிவார்களேயன்றி, ஆழாக்குக்கும் உழக்குக்குமா அலைந்து திரிபவர்கள்! அவர்கள், முதலமைச்சரைக் கண்டனர்; தம்மை அவர் களிப்புடன் கண்டார் என்று அறிந்து மகிழ்ந்தனர்; வேறொன்றும் அறியார், பாபம்!<noinclude></noinclude> jtkqnlx8uh1shva0ulrz969n0wulde2 1945779 1945778 2026-06-12T16:48:41Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||29}}{{rule}}</noinclude> தம்பி! திராவிடத்திலே, 'திராவிடம்' என்பதைக் கற்பனை என்று கூறி வருவோரே, இந்த அளவுக்குக் கூறிட நேரிட்டது. நாம், இந்தக் கருத்துகளுக்கு, வரலாற்றுச் சான்றுகளையும், இலக்கிய ஆதாரங்களையும் எடுத்தியம்புகிறோம். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு துரைத்தனம் நடத்தத் தொடங்கிய வடநாட்டு ஏகாதிபத்தியம், நம் நாட்டினைத் தமது வேட்டைக்காடு ஆக்கிக்கொண்டதற்குப் புள்ளி விவரம் காட்டுகிறோம்; அவ்வப்போது காங்கிரஸ் தலைவர்களே கூட மனம் புழுங்கிய நிலையில், வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுபற்றிக் குமுறுவதை எடுத்துக் காட்டுகிறோம், ஐந்தாண்டு திட்டம் ஒரு ஓரவஞ்சனைத் திட்டம் என்பதற்குக் காங்கிரஸ் ஏடுகளே தரும் கருத்துக்களை எடுத்து மக்களிடம் வழங்குகிறோம் இவ்வளவையும் காமராஜர், தமது மின்னல் வேக மேதாவிலாசத்தின் துணைகொண்டு, ஒரே நாளில், 15 கூட்டங்கள் நடத்தி ஒழித்துவிடுகிறார். இஃதன்றோ ஆற்றல்! இவரன்றோ முதலமைச்சர்! மக்கள் என்ன எண்ணுகிறார்கள்? திராவிட நாடு தனி நாடாக வேண்டும் என்பதற்கும், வடநாட்டு ஆதிக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது என்பதற்கும், பணக்காரர் கொட்டம் வளர்ந்து வருகிறது, பாமரர் பராரியாகிக்கொண்டு வருகிறார்கள் என்பதற்கும் காமராஜர் “அதெல்லாம் இல்லை! அதெல்லாம் தப்பு!" என்பதன்றி, தக்க வேறு சமாதானமோ, காரணம் காட்டி மறுப்போ கூறக்காணோமே - என்று மக்கள் எண்ணிக்கொள்ள மாட்டார்களா? என்று நீ கேட்பது, தெரிகிறது தம்பி! மக்கள், அப்படித்தான் எண்ணிக்கொள்வார்கள்; எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் காமராஜரின் மின்னல் வேக மேதாவிலாசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனம் குமுறும் நிலையில் உள்ள மக்களல்ல; வறுமையால் கொட்டப்படும் ஏழைகளல்ல; பழையகோட்டை பட்டக்காரரும், பழனிச்சாமி கவுண்டரும், சேனாபதியும், மகாலிங்கமும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் அகம்பாவத்தின் விலை அறிவார்களேயன்றி, ஆழாக்குக்கும் உழக்குக்குமா அலைந்து திரிபவர்கள்! அவர்கள், முதலமைச்சரைக் கண்டனர்; தம்மை அவர் களிப்புடன் கண்டார் என்று அறிந்து மகிழ்ந்தனர்; வேறொன்றும் அறியார், பாபம்!<noinclude></noinclude> o5tjgsrhzlr8434yoovsnda8qmicyjg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/40 250 644434 1945780 1944420 2026-06-12T16:49:00Z Santharabanu 15679 top space added 1945780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாட்டிலே கொதித்தெழும் நிலைமையினைப்பற்றி அவர்கட்கு என்ன கவலை? முன்பு அவர்கள் காங்கிரஸ் எதிரிகள், இப்போது 'நண்பர்கள்! முன்பு, காமராஜர் அவர்களைக் 'கடுவிஷம்' என்றார், இப்போது சுவைக்கிறார்; அவர்கள் இந்த 'உயர்வு' கண்டு உளம் பூரித்துக் கிடக்கும்போது, ஒரு நாளில் பதினைந்து என்ன, நாற்பத்தைந்து கூட்டங்களில் கூடக் காமராஜர் தமது மேதா விலாசத்தைக் காட்டலாமே! ஒரே நாளில் பதினைந்து இடங்களிலே, முதலமைச்சர், மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்; இலங்கைத் தீவில் ஒரே நாளில் 25 பிணங்களைக் கண்டெடுத்தனர்! தமிழரின் பிணங்களடா தம்பி, 'தமிழரின் பிணங்கள்! யார் பெற்ற மக்களோ, எத்தனை மக்களைத் தவிக்கவிட்டுச் சென்றனரோ? வெட்டப்பட்டனரோ, குத்தப்பட்டனரோ, வெந்தழலில் தள்ளப்பட்டனரோ, வெறியரின் தாக்குதலுக்குப் பலியாகி, உயிர் இழந்த உத்தமர்களின் பிணங்கள் சிங்களத் தீவினிலே தலைவிரித்தாடும் செருக்குக்கு இறையான செந்தமிழ்த் தோழர்தம் உடலங்கள், அழுகிக் கிடக்கின்றன. கண்டெடுத்தவை இருபத்து ஐந்து, கணக்குக்கு வராதவை எத்துணையோ! கண்ணீர் சிந்தி என்ன பயன்? காட்டாட்சி நடக்கிறது அங்கே, இங்கே மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறார் தமிழர் - பச்சைத் தமிழர்! சுட்டுத் தள்ளுகிறார்கள் வெட்டிக் கொல்லுகிறார்கள் துரத்தித் தாக்குகிறார்கள் கொள்ளை அடிக்கிறார்கள் பெண்களையும் மானபங்கம் செய்வதாகக் கூறப்படுகிறது. இலங்கையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது; அவதி, காட்டுத் தீயெனக் கிளம்பிவிட்டிருக்கிறது, ஆயிரம் 'கோவா' நடக்கிறது அங்கு! கடலுக்கு அப்பால்; எமது தாயகம் இருக்கிறது. காமராஜர் என்றோ தமிழர் கோலோச்சுகிறார், இந்தப் பேயகத்துச் செயலைக் கேட்டு அவர் சீறி எழுவார், சிங்கள வெறியைக் கண்டிப்பார் என்றெல்லாம் அங்கே தமிழர்கள், அந்தோ பரிதாபம், எண்ணிக்கொள்ளுகிறார்கள், இங்கே மின்னல் வேக மேதாவிலாசம் நடாத்தி<noinclude></noinclude> 8doupw8m62elclhfy27xxu3eseivxyg 1945781 1945780 2026-06-12T16:49:42Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாட்டிலே கொதித்தெழும் நிலைமையினைப்பற்றி அவர்கட்கு என்ன கவலை? முன்பு அவர்கள் காங்கிரஸ் எதிரிகள், இப்போது 'நண்பர்கள்! முன்பு, காமராஜர் அவர்களைக் 'கடுவிஷம்' என்றார், இப்போது சுவைக்கிறார்; அவர்கள் இந்த 'உயர்வு' கண்டு உளம் பூரித்துக் கிடக்கும்போது, ஒரு நாளில் பதினைந்து என்ன, நாற்பத்தைந்து கூட்டங்களில் கூடக் காமராஜர் தமது மேதா விலாசத்தைக் காட்டலாமே! ஒரே நாளில் பதினைந்து இடங்களிலே, முதலமைச்சர், மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்; இலங்கைத் தீவில் ஒரே நாளில் 25 பிணங்களைக் கண்டெடுத்தனர்! தமிழரின் பிணங்களடா தம்பி, 'தமிழரின் பிணங்கள்! யார் பெற்ற மக்களோ, எத்தனை மக்களைத் தவிக்கவிட்டுச் சென்றனரோ? வெட்டப்பட்டனரோ, குத்தப்பட்டனரோ, வெந்தழலில் தள்ளப்பட்டனரோ, வெறியரின் தாக்குதலுக்குப் பலியாகி, உயிர் இழந்த உத்தமர்களின் பிணங்கள் சிங்களத் தீவினிலே தலைவிரித்தாடும் செருக்குக்கு இறையான செந்தமிழ்த் தோழர்தம் உடலங்கள், அழுகிக் கிடக்கின்றன. கண்டெடுத்தவை இருபத்து ஐந்து, கணக்குக்கு வராதவை எத்துணையோ! கண்ணீர் சிந்தி என்ன பயன்? காட்டாட்சி நடக்கிறது அங்கே, இங்கே மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறார் தமிழர் - பச்சைத் தமிழர்! சுட்டுத் தள்ளுகிறார்கள் வெட்டிக் கொல்லுகிறார்கள் துரத்தித் தாக்குகிறார்கள் கொள்ளை அடிக்கிறார்கள் பெண்களையும் மானபங்கம் செய்வதாகக் கூறப்படுகிறது. இலங்கையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது; அவதி, காட்டுத் தீயெனக் கிளம்பிவிட்டிருக்கிறது, ஆயிரம் 'கோவா' நடக்கிறது அங்கு! கடலுக்கு அப்பால்; எமது தாயகம் இருக்கிறது. காமராஜர் என்றோ தமிழர் கோலோச்சுகிறார், இந்தப் பேயகத்துச் செயலைக் கேட்டு அவர் சீறி எழுவார், சிங்கள வெறியைக் கண்டிப்பார் என்றெல்லாம் அங்கே தமிழர்கள், அந்தோ பரிதாபம், எண்ணிக்கொள்ளுகிறார்கள், இங்கே மின்னல் வேக மேதாவிலாசம் நடாத்தி<noinclude></noinclude> ecgurwpxkcrgsol4y2vudxf4id99pyc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/41 250 644435 1945782 1944422 2026-06-12T16:50:07Z Santharabanu 15679 top space added 1945782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||31}}{{rule}}</noinclude> கனதனவான்களிடம், கன்னல் மொழி பேசிக் காலந் தள்ளுகிறார், காமராஜர், கனம்! திருமாவளவன் சிங்களம் வென்றான், அங்கு பிடிபட்டவரை ஈண்டுக் கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டினான் என்கின்றனர், புலவர் பெருமக்கள்! அதோ, சிங்களத் தீவிலே, செந்நீர் ஆறாக ஓடுகிறது. கண்ணீர் பொழிகின்றனர், காவிரியைத் தமது என்று உரிமை கொண்டாடும் தமிழ் இனத்தவர். கோவா கொடுமையைக் கண்டிக்க, 'நா' இருந்தது; தமிழன் தாக்கப்படுகிறான், வாயடைத்துக் கிடக்கின்றனர். வகையற்றோர் ஆள்கின்றனர்; வேற்றுச் சீமையிலே நம்மவர் மாள்கின்றனர்! கொன்று குவிக்கப்படுகிறார்கள், நம் குலத்தவர்; கோலோச்சும் கோமான், முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக்கட்ட 'பழையகோட்டை'களை நாடுகிறார் - பதவி மகுடி ஊதுகிறார்! "கதறுகின்றாள் தமிழ் அன்னை. அந்தக் கூக்குரல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் காதைத் துளைக்கிறது. ஆனால் அவர்கள் என்ன செய்ய முடியும்? சென்னை இராஜ்ய முதல் மந்திரி தமிழர் காமராஜ் உள்ள திசையை அவர்கள் நோக்குகிறார்கள். தமிழ் அன்னையின் கதறல் அவர் காதில் விழவில்லையே" - என்று பதறிக் கேட்கிறது, 'சுதந்திரம்'. எப்படி ஐயா, விழும்! "இந்த வழியாகத்தானே பிணம் வரும்; வரட்டும், நான், கலந்து கொள்கிறேன்" என்று கூறவில்லையா, இரத்தக் கண்ணீரில் - குட்டம் பிடித்துப் பிறகு அலையும் மோகன்! நான் ஆள் பிடிக்கும் வேலையில் அலைந்து திரிகிறேன். தி.மு.க.வைத் தீர்த்துக்கட்டக் கங்கணம் கட்டிக்கொண்டு, வேலையில் இறங்கிவிட்டேன். ஆச்சாரியார் கைவலுக்கிறதா என் கரம் வலுக்கிறதா என்று பார்த்துவிட நான் "கோதா'வில் இறங்கிவிட்டேன். இந்த நேரத்தில், இலங்கையாம், இருபத்து ஐந்து தமிழ்ப் பிணங்களாம். செச்சே! சமயமறியாமல் தொல்லை தருகிறார்களே, சமூகத் துரோகிகள்! - என்றுகூட அவர் சலித்துக் கொள்ளக்கூடும்! நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர் துணிந்து தம் மேதாவிலாசத்தைக் காட்ட மின்னல் வேகத்தில் புறப்பட்டிருக்கிறார்! ஒரே நாளில் 15!! இருபத்து ஐந்து<noinclude></noinclude> 0jt050iee0kzilt1hvjlqc0lizioozl 1945783 1945782 2026-06-12T16:50:40Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||31}}{{rule}}</noinclude> கனதனவான்களிடம், கன்னல் மொழி பேசிக் காலந் தள்ளுகிறார், காமராஜர், கனம்! திருமாவளவன் சிங்களம் வென்றான், அங்கு பிடிபட்டவரை ஈண்டுக் கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டினான் என்கின்றனர், புலவர் பெருமக்கள்! அதோ, சிங்களத் தீவிலே, செந்நீர் ஆறாக ஓடுகிறது. கண்ணீர் பொழிகின்றனர், காவிரியைத் தமது என்று உரிமை கொண்டாடும் தமிழ் இனத்தவர். கோவா கொடுமையைக் கண்டிக்க, 'நா' இருந்தது; தமிழன் தாக்கப்படுகிறான், வாயடைத்துக் கிடக்கின்றனர். வகையற்றோர் ஆள்கின்றனர்; வேற்றுச் சீமையிலே நம்மவர் மாள்கின்றனர்! கொன்று குவிக்கப்படுகிறார்கள், நம் குலத்தவர்; கோலோச்சும் கோமான், முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக்கட்ட 'பழையகோட்டை'களை நாடுகிறார் - பதவி மகுடி ஊதுகிறார்! "கதறுகின்றாள் தமிழ் அன்னை. அந்தக் கூக்குரல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் காதைத் துளைக்கிறது. ஆனால் அவர்கள் என்ன செய்ய முடியும்? சென்னை இராஜ்ய முதல் மந்திரி தமிழர் காமராஜ் உள்ள திசையை அவர்கள் நோக்குகிறார்கள். தமிழ் அன்னையின் கதறல் அவர் காதில் விழவில்லையே" - என்று பதறிக் கேட்கிறது, 'சுதந்திரம்'. எப்படி ஐயா, விழும்! "இந்த வழியாகத்தானே பிணம் வரும்; வரட்டும், நான், கலந்து கொள்கிறேன்" என்று கூறவில்லையா, இரத்தக் கண்ணீரில் - குட்டம் பிடித்துப் பிறகு அலையும் மோகன்! நான் ஆள் பிடிக்கும் வேலையில் அலைந்து திரிகிறேன். தி.மு.க.வைத் தீர்த்துக்கட்டக் கங்கணம் கட்டிக்கொண்டு, வேலையில் இறங்கிவிட்டேன். ஆச்சாரியார் கைவலுக்கிறதா என் கரம் வலுக்கிறதா என்று பார்த்துவிட நான் "கோதா'வில் இறங்கிவிட்டேன். இந்த நேரத்தில், இலங்கையாம், இருபத்து ஐந்து தமிழ்ப் பிணங்களாம். செச்சே! சமயமறியாமல் தொல்லை தருகிறார்களே, சமூகத் துரோகிகள்! - என்றுகூட அவர் சலித்துக் கொள்ளக்கூடும்! நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர் துணிந்து தம் மேதாவிலாசத்தைக் காட்ட மின்னல் வேகத்தில் புறப்பட்டிருக்கிறார்! ஒரே நாளில் 15!! இருபத்து ஐந்து<noinclude></noinclude> 9bop2hhjoasm1lfkgbu0k7vdvqkfxk9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/42 250 644436 1945784 1944423 2026-06-12T16:51:12Z Santharabanu 15679 top space added 1945784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பிணங்களாம்!! தமிழர் பிணங்களாம்! அங்குதான் எத்தனை எத்தனையோ இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, ஒரு இருபத்து ஐந்துபேர் பிணமாகிவிட்டால் என்ன, குடியா முழுகிவிடும்? - ஒரு முதலமைச்சர் - தமிழர் - பச்சைத் தமிழர் - தம் மேதா விலாசத்தை மின்னல் வேகத்தில் காட்டிக்கொண்டிருக்கும் போது, கதறி, பதறி, இலங்கையில் தமிழர் இம்சிக்கப்படுகிறார்கள் என்கிறீர்களே, எவ்வளவு கேவலமான, கேடு கெட்ட, தேசத் துரோக புத்தி ஐயா உங்களுக்கெல்லாம்? என்று கேட்க, காமராஜரிடம் சீடர்கள் இருக்கிறார்கள்! மின்னல் வேக மேதா விலாசத்தை இரசிக்கிறார்கள் - பலனும் பெறுகிறார்கள். {{rh|<br>24-6-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> lkdsq5poq6e431xxiaw0cmcckywt2ay 1945785 1945784 2026-06-12T16:51:38Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பிணங்களாம்!! தமிழர் பிணங்களாம்! அங்குதான் எத்தனை எத்தனையோ இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, ஒரு இருபத்து ஐந்துபேர் பிணமாகிவிட்டால் என்ன, குடியா முழுகிவிடும்? - ஒரு முதலமைச்சர் - தமிழர் - பச்சைத் தமிழர் - தம் மேதா விலாசத்தை மின்னல் வேகத்தில் காட்டிக்கொண்டிருக்கும் போது, கதறி, பதறி, இலங்கையில் தமிழர் இம்சிக்கப்படுகிறார்கள் என்கிறீர்களே, எவ்வளவு கேவலமான, கேடு கெட்ட, தேசத் துரோக புத்தி ஐயா உங்களுக்கெல்லாம்? என்று கேட்க, காமராஜரிடம் சீடர்கள் இருக்கிறார்கள்! மின்னல் வேக மேதா விலாசத்தை இரசிக்கிறார்கள் - பலனும் பெறுகிறார்கள். {{rh|<br>24-6-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> 7maov6l4738lhrle3yd3yfeql8foetb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/43 250 644437 1945786 1944424 2026-06-12T16:51:57Z Santharabanu 15679 top space added 1945786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude> {{Right|<b>கடிதம் : 55</b>}} {{center|{{x-larger|<b>டமாஸ்கஸ் முதல்....</b>}}}} {{left_margin|3em|<poem><b>நேரு பண்டிதரின் சுற்றுலா மராட்டிய மாது கைது - டமாஸ்கஸ்ஸில் விருந்து - நாகநாடு பிரச்சினை.</b></poem>}} <b>தம்பி,</b> {{larger|<b>ம</b>}}லாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார் - இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில் ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர் - ஆறேழு ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் 'மலாய் நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும் கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்' என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது? திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது என்றார்! கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும் என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக் கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர் இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய உள்ளத்துடன், 'எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது' என்றார்.<noinclude></noinclude> 5v4w3i4nwhwjlkyoqnw5buvtkyfh9j8 1945787 1945786 2026-06-12T16:52:28Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> {{Right|<b>கடிதம் : 55</b>}} {{center|{{x-larger|<b>டமாஸ்கஸ் முதல்....</b>}}}} {{left_margin|3em|<poem><b>நேரு பண்டிதரின் சுற்றுலா மராட்டிய மாது கைது - டமாஸ்கஸ்ஸில் விருந்து - நாகநாடு பிரச்சினை.</b></poem>}} <b>தம்பி,</b> {{larger|<b>ம</b>}}லாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார் - இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில் ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர் - ஆறேழு ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் 'மலாய் நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும் கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்' என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது? திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது என்றார்! கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும் என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக் கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர் இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய உள்ளத்துடன், 'எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது' என்றார்.<noinclude></noinclude> l5gue5tez57itlj9qlc0w6qq9a0n5ve பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/44 250 644438 1945788 1944426 2026-06-12T16:52:44Z Santharabanu 15679 top space added 1945788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவ்விதமான தூய உள்ளம், இங்கும் சிலருக்கு இருக்கிறது. தம்பி,உன் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் தொண்டும் தோழமைப் பண்பும்தான், அந்தச் சிலர் பலராவதற்கு வழி செய்ய வேண்டும். மலாய் நண்பர், அரியலூரிலும் அம்பாசமுத்திரத்திலும், திருநெல்வேலியிலும் தில்லையிலுமே பேசிக்கொண்டிருந்தால், என்ன பலன் என்று எண்ணிக் கொண்டார் போலும்-எனவே அவர் "அண்ணா! மலாய் நாட்டுக்கு வாருங்களேன். சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் வந்திருந்து நமது தோழர்களிடம் விஷய விளக்கமளிக்க வேண்டாமா? அவர்களெல்லாம் எத்துணை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அறிவீரா?" என்று கூறி என்னை மகிழ்வித்தார். நானோ அவர் பேசிக் கொண்டிருக்கையில் டமாஸ்கசில் இருந்தேன்!! இவர் என்னை இதோ அருகே இருக்கும் சிங்கப்பூர் அழைக்கிறார் - நானோ அங்கும் இன்னமும் சென்றிட முடியாத நிலையில்தான் இருக்கிறேன் ஆனால் தம்பி, உன் துணைகொண்டு எந்தத் திராவிடத்தை விடுதலை பெற்ற நாடாக்க முடியும் என்று நான் மனதார நம்பிக்கொண்டு, சக்திக்கேற்ற வகையிலும், வாய்ப்புக் கிடைக்கும் அளவிலும் பணி செய்து கொண்டிருக்கிறேனோ, அந்தத் திராவிடத்தை இன்று வடநாட்டுடன் பிணைத்து ஏகாதிபத்தியம் நடத்தும் நேரு பண்டிதர், எங்கே சென்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தேன், ஒரு கணம், திகைத்தே போனேன். எங்கள் பண்டிதர் எங்கே இருக்கிறார்? இலண்டனில். எமது பண்டிதர் எங்கெங்கு சென்றார்? பாரிஸ், மாஸ்கோ, பீகிங், பெல்கிரேட், ஏதன்ஸ்!! - என்றெல்லாம் எக்காளமிடும் காங்கிரஸ் நண்பர், மனக்கண்முன் தோன்றினார்; பண்டிதர் சென்றுள்ள பயணத்தை நினைவூட்டினார், நானும் டமாஸ்கஸ் சென்றேன். டமாஸ்கஸ்! பன்னெடுங் காலமாகக் கவர்ச்சியூட்டும் காதைகளுக்குப் பிறப்பிடமான வசீகர மிக்க நகரம்! மதிலேறிக் குதித்து மான்விழியாளிடம் மதுரமொழி கேட்டு இன்புற்று, காட்சி கண்டு கடுங்கோபம் கொண்ட கொற்றவனின்<noinclude></noinclude> fna0ayggayrqkw2lxysp0ur4mhyf2cx 1945789 1945788 2026-06-12T16:53:16Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவ்விதமான தூய உள்ளம், இங்கும் சிலருக்கு இருக்கிறது. தம்பி,உன் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் தொண்டும் தோழமைப் பண்பும்தான், அந்தச் சிலர் பலராவதற்கு வழி செய்ய வேண்டும். மலாய் நண்பர், அரியலூரிலும் அம்பாசமுத்திரத்திலும், திருநெல்வேலியிலும் தில்லையிலுமே பேசிக்கொண்டிருந்தால், என்ன பலன் என்று எண்ணிக் கொண்டார் போலும்-எனவே அவர் "அண்ணா! மலாய் நாட்டுக்கு வாருங்களேன். சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் வந்திருந்து நமது தோழர்களிடம் விஷய விளக்கமளிக்க வேண்டாமா? அவர்களெல்லாம் எத்துணை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அறிவீரா?" என்று கூறி என்னை மகிழ்வித்தார். நானோ அவர் பேசிக் கொண்டிருக்கையில் டமாஸ்கசில் இருந்தேன்!! இவர் என்னை இதோ அருகே இருக்கும் சிங்கப்பூர் அழைக்கிறார் - நானோ அங்கும் இன்னமும் சென்றிட முடியாத நிலையில்தான் இருக்கிறேன் ஆனால் தம்பி, உன் துணைகொண்டு எந்தத் திராவிடத்தை விடுதலை பெற்ற நாடாக்க முடியும் என்று நான் மனதார நம்பிக்கொண்டு, சக்திக்கேற்ற வகையிலும், வாய்ப்புக் கிடைக்கும் அளவிலும் பணி செய்து கொண்டிருக்கிறேனோ, அந்தத் திராவிடத்தை இன்று வடநாட்டுடன் பிணைத்து ஏகாதிபத்தியம் நடத்தும் நேரு பண்டிதர், எங்கே சென்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தேன், ஒரு கணம், திகைத்தே போனேன். எங்கள் பண்டிதர் எங்கே இருக்கிறார்? இலண்டனில். எமது பண்டிதர் எங்கெங்கு சென்றார்? பாரிஸ், மாஸ்கோ, பீகிங், பெல்கிரேட், ஏதன்ஸ்!! - என்றெல்லாம் எக்காளமிடும் காங்கிரஸ் நண்பர், மனக்கண்முன் தோன்றினார்; பண்டிதர் சென்றுள்ள பயணத்தை நினைவூட்டினார், நானும் டமாஸ்கஸ் சென்றேன். டமாஸ்கஸ்! பன்னெடுங் காலமாகக் கவர்ச்சியூட்டும் காதைகளுக்குப் பிறப்பிடமான வசீகர மிக்க நகரம்! மதிலேறிக் குதித்து மான்விழியாளிடம் மதுரமொழி கேட்டு இன்புற்று, காட்சி கண்டு கடுங்கோபம் கொண்ட கொற்றவனின்<noinclude></noinclude> 3c2uisltfqp51vi44y1owon0xcez29d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/45 250 644439 1945790 1944427 2026-06-12T16:53:32Z Santharabanu 15679 top space added 1945790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||35}}{{rule}}</noinclude> கூர்வாளுக்கு இரையான குமரர்கள் உலவியதோர் இன்பபுரி என்கின்றனர், அந்த அழகு நகரை! அந்த நகரில் - டமாஸ்கஸ் நகரில் - நேரு பண்டிதர் விருந்துண்டார் - ஊர் சிறப்புப் பற்றி உபசரிப்பு நடத்தியோரிடம் உவகையுடன் எடுத்துரைத்தார். அவர்களுக்கு வந்துற்ற இன்னல் அனைத்தையும் துடைத்திடுவதாக வாக்களித்தார். அம்மட்டோ! விடுதலை பெற்ற நாடுகளின் முன்னேற்றம் குறித்தும், சிக்கிக் கிடைக்கும் நாடுகளின் விடுதலைக் கிளர்ச்சி வெற்றி பெறுவதற்கான வழிவகை பற்றியும் எடுத்துரைத்தார்! என்னே பண்டிதரின் பரிவு! எத்துணை ஆர்வம் காட்டுகிறார், விடுதலைப் பிரச்சினையில்! எங்கோ கிடக்கும் டமாஸ்கஸ்தானே நமக்கென்ன இங்கு பந்தமா, பாசமா, ஒட்டா உறவா என்று அலட்சியம் காட்டினாரில்லை; எவ்வளவு பரந்த நோக்குடன், பாரில் எங்கு எழும் பிரச்சினையாயினும், மக்களின் உரிமை அதிலே தொக்கி இருக்கிறதென்றால்; நான் ஆர்வம் காட்டுவேன், அப்பிரச்சினையை எனதாக்கிக் கொள்வேன் என்ற கருத்துடனல்லவா அவர் பேசியிருக்கிறார் என்றெல்லாம் எண்ணிப் பிரமுகர்கள் களிப்படைந்திருப்பர்; "பழச்சாறு பருகுக! சிற்றுண்டியை எடுத்துக்கொள்க" என்று உள்ளன்புடன் உபசரித்திருப்பர்! டமாஸ்கஸ்! டமாஸ்கஸ்!! கவர்ச்சிகரமான நகரம்!- என்று அவரும், நேரு! நேரு! புகழ்மிக்க தலைவர்! - என்று அவர்களும் பூரிப்புடன் பேசியபடி, விருந்து வைபவத்தில் கலந்து களிப்படைந்திருப்பர்! “வயது என்ன?" "நூறு.” "நூறு வயதா! பாட்டி! இந்தத் தள்ளாத வயதில், உனக்கேன் இந்தத் தொல்லை? பேரனும் பேத்தியும் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? உனக்கென்ன வந்தது? "அட அறிவற்றவனே! பேரனும் பேத்தியும் மட்டுமரியாதையுடனும், உரிமையுடனும் வாழத்தானே நான் இந்தப் பாடுபடுகிறேன்; என் மக்களுக்காக நான்தானே பாடுபட்டாக வேண்டும்; பெற்று வளர்த்துப் பெரியவர்களாக்கியான பிறகு, எந்தப் பேயாட்சியிலே வேண்டுமானாலும் இருந்து போகட்டும்<noinclude></noinclude> 1m2hnt25uik2oob3qf26ikiyfj0618u 1945791 1945790 2026-06-12T16:54:44Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||35}}{{rule}}</noinclude> கூர்வாளுக்கு இரையான குமரர்கள் உலவியதோர் இன்பபுரி என்கின்றனர், அந்த அழகு நகரை! அந்த நகரில் - டமாஸ்கஸ் நகரில் - நேரு பண்டிதர் விருந்துண்டார் - ஊர் சிறப்புப் பற்றி உபசரிப்பு நடத்தியோரிடம் உவகையுடன் எடுத்துரைத்தார். அவர்களுக்கு வந்துற்ற இன்னல் அனைத்தையும் துடைத்திடுவதாக வாக்களித்தார். அம்மட்டோ! விடுதலை பெற்ற நாடுகளின் முன்னேற்றம் குறித்தும், சிக்கிக் கிடைக்கும் நாடுகளின் விடுதலைக் கிளர்ச்சி வெற்றி பெறுவதற்கான வழிவகை பற்றியும் எடுத்துரைத்தார்! என்னே பண்டிதரின் பரிவு! எத்துணை ஆர்வம் காட்டுகிறார், விடுதலைப் பிரச்சினையில்! எங்கோ கிடக்கும் டமாஸ்கஸ்தானே நமக்கென்ன இங்கு பந்தமா, பாசமா, ஒட்டா உறவா என்று அலட்சியம் காட்டினாரில்லை; எவ்வளவு பரந்த நோக்குடன், பாரில் எங்கு எழும் பிரச்சினையாயினும், மக்களின் உரிமை அதிலே தொக்கி இருக்கிறதென்றால்; நான் ஆர்வம் காட்டுவேன், அப்பிரச்சினையை எனதாக்கிக் கொள்வேன் என்ற கருத்துடனல்லவா அவர் பேசியிருக்கிறார் என்றெல்லாம் எண்ணிப் பிரமுகர்கள் களிப்படைந்திருப்பர்; "பழச்சாறு பருகுக! சிற்றுண்டியை எடுத்துக்கொள்க" என்று உள்ளன்புடன் உபசரித்திருப்பர்! டமாஸ்கஸ்! டமாஸ்கஸ்!! கவர்ச்சிகரமான நகரம்!- என்று அவரும், நேரு! நேரு! புகழ்மிக்க தலைவர்! - என்று அவர்களும் பூரிப்புடன் பேசியபடி, விருந்து வைபவத்தில் கலந்து களிப்படைந்திருப்பர்! “வயது என்ன?" "நூறு.” "நூறு வயதா! பாட்டி! இந்தத் தள்ளாத வயதில், உனக்கேன் இந்தத் தொல்லை? பேரனும் பேத்தியும் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? உனக்கென்ன வந்தது? "அட அறிவற்றவனே! பேரனும் பேத்தியும் மட்டுமரியாதையுடனும், உரிமையுடனும் வாழத்தானே நான் இந்தப் பாடுபடுகிறேன்; என் மக்களுக்காக நான்தானே பாடுபட்டாக வேண்டும்; பெற்று வளர்த்துப் பெரியவர்களாக்கியான பிறகு, எந்தப் பேயாட்சியிலே வேண்டுமானாலும் இருந்து போகட்டும்<noinclude></noinclude> j2fbibe4a8dza6awt3jvz28k82q5xet பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/46 250 644440 1945792 1944428 2026-06-12T16:55:01Z Santharabanu 15679 top space added 1945792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> என்றா விட்டுவிடுவார்கள்! ஏறக்குறைய என் பேரன் வயதுதான் இருக்கும் உனக்கு. நீ, போய்க் கேட்கிறாயே, உனக்கேன் வம்பு என்று! இதுவா நியாயம்..." "உம்!'சரி, சரி, உன் வாயைக் கிளறினால், நீ மேலும் மேலும் பேசுவாய்... சரி.. உன் வயதை உத்தேசித்து எனக்கு வருத்தம். வேறென்ன. இந்த வயதிலே, 'ஜெயில்' வாசமா என்று எண்ணும் போது எனக்குத் துக்கம்.. வேறென்ன.?" “பைத்தியக்காரனாக இருக்கிறாயே! ஜெயிலுக்குப் போகப் போவது, நான். உனக்கேன் துக்கம்?" "மகராஜீ! உன்னோடு பேசி என்னால் வெல்ல முடியாது. இருக்கட்டும், நீ சிறை செல்வதாலே, என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது, சொல்லேன் கேட்போம்." - "நீ கேலிக்காகக் கேட்டாலும் சரி, உண்மையாக விஷயம் தெரிந்துகொள்ளும் எண்ணத்தாலே கேட்டாலும் சரி, எனக்கென்ன. நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறேன். படுகிழமாயிற்றே நடக்கக்கூட முடியாத வயதாயிற்றே நீ ஜெயிலுக்கு போய் என்ன சாதிக்க முடியும் என்றல்லவா கேட்கிறாய் - சொல்கிறேன் கேள். எனக்கோ வயது நூறு. காண வேண்டிய காட்சிகளைக் கண்டாயிற்று இனி நான் தேடிப் பெறவேண்டியது எதுவும் இல்லை - கீழே உதிர்ந்து விழ வேண்டிய சருகு நான் - வீழ்ந்ததும் மண்ணோடு மண்ணாகிவிட வேண்டிய சரீரம் இது - இப்படிப்பட்ட நானே நாட்டுக்காக, உரிமைக்காக, அநீதியை எதிர்த்து, அடக்குமுறையை துச்சமாகக் கருதி, அறப்போரில் ஈடுபட்டு, சிறை செல்கிறேன் என்றால், இந்த நாட்டிலே உள்ள வீரர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள் எல்லாம், கிழவி அல்லவா வீரமாகக் கிளம்பி, தீரமாகப் போராடிச் சிறை சென்றாள், நாம் கல்லுபோல் உடலும், பாம்பைக் காலால் மிதித்துக் கொல்லும் வயதும் கொண்டிருக்கிறோம், நாமுண்டு நம் குடும்ப சுகம் உண்டு என்று இருக்கிறோமே, எவ்வளவு கோழைத்தனமும் சுயநலமும் நம்மிடம் குடிகொண்டிருக்கிறது என்று எண்ணி வெட்கித் தலைகுனிவார்கள் ஒரு விநாடி, பிறகு வீறு கொண்டெழுவர். விடுதலைப் போரிலே ஈடுபடுவார்கள். விடுதலை கிடைக்கும்; உரிமை நிலைக்கும்! அறம் தழைக்கும்! மகனே! அதற்காகத் தானடா, நான். இந்த வயதிலே சிறை செல்கிறேன்."<noinclude></noinclude> c26dnyop0kqu710jkc89d3mdsco4iks 1945793 1945792 2026-06-12T16:56:01Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> என்றா விட்டுவிடுவார்கள்! ஏறக்குறைய என் பேரன் வயதுதான் இருக்கும் உனக்கு. நீ, போய்க் கேட்கிறாயே, உனக்கேன் வம்பு என்று! இதுவா நியாயம்..." "உம்!'சரி, சரி, உன் வாயைக் கிளறினால், நீ மேலும் மேலும் பேசுவாய்... சரி.. உன் வயதை உத்தேசித்து எனக்கு வருத்தம். வேறென்ன. இந்த வயதிலே, 'ஜெயில்' வாசமா என்று எண்ணும் போது எனக்குத் துக்கம்.. வேறென்ன.?" “பைத்தியக்காரனாக இருக்கிறாயே! ஜெயிலுக்குப் போகப் போவது, நான். உனக்கேன் துக்கம்?" "மகராஜீ! உன்னோடு பேசி என்னால் வெல்ல முடியாது. இருக்கட்டும், நீ சிறை செல்வதாலே, என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது, சொல்லேன் கேட்போம்." - "நீ கேலிக்காகக் கேட்டாலும் சரி, உண்மையாக விஷயம் தெரிந்துகொள்ளும் எண்ணத்தாலே கேட்டாலும் சரி, எனக்கென்ன. நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறேன். படுகிழமாயிற்றே நடக்கக்கூட முடியாத வயதாயிற்றே நீ ஜெயிலுக்கு போய் என்ன சாதிக்க முடியும் என்றல்லவா கேட்கிறாய் - சொல்கிறேன் கேள். எனக்கோ வயது நூறு. காண வேண்டிய காட்சிகளைக் கண்டாயிற்று இனி நான் தேடிப் பெறவேண்டியது எதுவும் இல்லை - கீழே உதிர்ந்து விழ வேண்டிய சருகு நான் - வீழ்ந்ததும் மண்ணோடு மண்ணாகிவிட வேண்டிய சரீரம் இது - இப்படிப்பட்ட நானே நாட்டுக்காக, உரிமைக்காக, அநீதியை எதிர்த்து, அடக்குமுறையை துச்சமாகக் கருதி, அறப்போரில் ஈடுபட்டு, சிறை செல்கிறேன் என்றால், இந்த நாட்டிலே உள்ள வீரர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள் எல்லாம், கிழவி அல்லவா வீரமாகக் கிளம்பி, தீரமாகப் போராடிச் சிறை சென்றாள், நாம் கல்லுபோல் உடலும், பாம்பைக் காலால் மிதித்துக் கொல்லும் வயதும் கொண்டிருக்கிறோம், நாமுண்டு நம் குடும்ப சுகம் உண்டு என்று இருக்கிறோமே, எவ்வளவு கோழைத்தனமும் சுயநலமும் நம்மிடம் குடிகொண்டிருக்கிறது என்று எண்ணி வெட்கித் தலைகுனிவார்கள் ஒரு விநாடி, பிறகு வீறு கொண்டெழுவர். விடுதலைப் போரிலே ஈடுபடுவார்கள். விடுதலை கிடைக்கும்; உரிமை நிலைக்கும்! அறம் தழைக்கும்! மகனே! அதற்காகத் தானடா, நான். இந்த வயதிலே சிறை செல்கிறேன்."<noinclude></noinclude> ohkpkdef86y308yf4xiw6z8b43i8foh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/47 250 644441 1945794 1944429 2026-06-12T16:56:27Z Santharabanu 15679 top space added 1945794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||37}}{{rule}}</noinclude> மராட்டிய மண்டலத்திலே, இப்படி ஒரு உரையாடல் நடைபெறவில்லை - ஆனால் 100வயது சென்ற ஓர் மூதாட்டி பம்பாய் நகர் மராட்டியருக்கு என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். அதிகாரியும், அந்த மூதாட்டியும் சந்தித்தபோது, பார்வையிலேயே, இந்த உரையாடல் நடைபெற்றிருக்கத்தானே வேண்டும். டமாஸ்கஸ், இந்த மூதாட்டியை அறியாது! நூறாண்டு வயதுள்ள மூதாட்டியும் துணிந்து சிறை செல்லும் அளவில் பம்பாய் அறப்போர், நேரு பண்டிதரின் ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை டமாஸ்கஸ் அறிந்திராது. துப்பாக்கியின் துணையுடன் துரைத்தனம் நடத்திவரும் தூயவர்தான் நேரு என்பதை டமாஸ்கஸ் அறியாது! டமாஸ்கஸ் நகரப் பிரமுகர்கள் நேருவின் புகழொளியில் மயங்கி, அவர் ஏறிவரும் விமானம் சோவியத் தந்ததாம், அவர் செல்ல இருக்கும் இடம் சீமையாம், அங்கு அவருக்கு உள்ள அலுவல்களிலே ஒன்று மகாராணியாருடன் விருந்து சாப்பிடுவதாம், குபேரபுரி என்று கொண்டாடப்படும் அமெரிக்காவில் அவருக்குக் கோடிகோடியாக டாலர்கள் கொட்டுகிறார்கள் என்ற இந்தச் செய்திகள் கேட்டுச் சொக்கிப் போயுள்ளவர்கள்! எனவே, அவர்கட்கு நேருவின் ஆட்சியிலே உரிமை முழக்கமிடுவோர் பிணமாவதும், ஊராள் முறையிலே உள்ள ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கண்டிக்க முற்படுவோர் கொடுமைப்படுத்தப்படுவதும், நூறு ஆண்டு வயதான மூதாட்டிகள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதும். தெரியாது - தெரிந்து கொள்ளச் செய்வதற்கு, வழியே கூடக் கிடையாது என்று கூறலாம். காரணம், அவர்கட்குத் தரப்படும் செய்திகள் அத்தனையும், நேருவின் புகழ்பற்றியனவே தவிர, அந்தப் புகழ்த்திரைக்குப் பின்னால் உள்ள "பம்பாய்ச் சம்பவங்கள்" அல்ல! எனவே கவலையற்று, யாரேனும் ஏதேனும் துணிச்சலாகக் கேட்டுவிடுவார்களோ என்ற பயமற்று, நேரு பண்டிதரால், டமாஸ்கஸ் நகர் விருந்தின்போது, உரிமை, விடுதலை, சமாதானம், நல்லாட்சி, மக்கள் நல்வாழ்வு என்பன போன்ற சுவைமிகு சொற்செல்வத்தை வாரி வாரி வழங்க முடிகிறது! டமாஸ்கஸ் விருந்து நடத்துகிறது; விருந்தும் பெறுகிறது!<noinclude> 23, த.அ.க</noinclude> i9oiqrfx1w1p5hoip0tq7asclkrwu56 1945795 1945794 2026-06-12T16:57:15Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||37}}{{rule}}</noinclude> மராட்டிய மண்டலத்திலே, இப்படி ஒரு உரையாடல் நடைபெறவில்லை - ஆனால் 100வயது சென்ற ஓர் மூதாட்டி பம்பாய் நகர் மராட்டியருக்கு என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். அதிகாரியும், அந்த மூதாட்டியும் சந்தித்தபோது, பார்வையிலேயே, இந்த உரையாடல் நடைபெற்றிருக்கத்தானே வேண்டும். டமாஸ்கஸ், இந்த மூதாட்டியை அறியாது! நூறாண்டு வயதுள்ள மூதாட்டியும் துணிந்து சிறை செல்லும் அளவில் பம்பாய் அறப்போர், நேரு பண்டிதரின் ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை டமாஸ்கஸ் அறிந்திராது. துப்பாக்கியின் துணையுடன் துரைத்தனம் நடத்திவரும் தூயவர்தான் நேரு என்பதை டமாஸ்கஸ் அறியாது! டமாஸ்கஸ் நகரப் பிரமுகர்கள் நேருவின் புகழொளியில் மயங்கி, அவர் ஏறிவரும் விமானம் சோவியத் தந்ததாம், அவர் செல்ல இருக்கும் இடம் சீமையாம், அங்கு அவருக்கு உள்ள அலுவல்களிலே ஒன்று மகாராணியாருடன் விருந்து சாப்பிடுவதாம், குபேரபுரி என்று கொண்டாடப்படும் அமெரிக்காவில் அவருக்குக் கோடிகோடியாக டாலர்கள் கொட்டுகிறார்கள் என்ற இந்தச் செய்திகள் கேட்டுச் சொக்கிப் போயுள்ளவர்கள்! எனவே, அவர்கட்கு நேருவின் ஆட்சியிலே உரிமை முழக்கமிடுவோர் பிணமாவதும், ஊராள் முறையிலே உள்ள ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கண்டிக்க முற்படுவோர் கொடுமைப்படுத்தப்படுவதும், நூறு ஆண்டு வயதான மூதாட்டிகள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதும். தெரியாது - தெரிந்து கொள்ளச் செய்வதற்கு, வழியே கூடக் கிடையாது என்று கூறலாம். காரணம், அவர்கட்குத் தரப்படும் செய்திகள் அத்தனையும், நேருவின் புகழ்பற்றியனவே தவிர, அந்தப் புகழ்த்திரைக்குப் பின்னால் உள்ள "பம்பாய்ச் சம்பவங்கள்" அல்ல! எனவே கவலையற்று, யாரேனும் ஏதேனும் துணிச்சலாகக் கேட்டுவிடுவார்களோ என்ற பயமற்று, நேரு பண்டிதரால், டமாஸ்கஸ் நகர் விருந்தின்போது, உரிமை, விடுதலை, சமாதானம், நல்லாட்சி, மக்கள் நல்வாழ்வு என்பன போன்ற சுவைமிகு சொற்செல்வத்தை வாரி வாரி வழங்க முடிகிறது! டமாஸ்கஸ் விருந்து நடத்துகிறது; விருந்தும் பெறுகிறது!<noinclude> 23, த.அ.க</noinclude> 3muekdjacxm8em2xrfrw9njm10hhe9x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/48 250 644442 1945796 1944431 2026-06-12T16:59:10Z Santharabanu 15679 top space added 1945796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஏதன்ஸ் நகரம், உலக வரலாற்று ஏடு படித்திடுவோர்க் கெல்லாம், இனிப்பூட்டும் பெயர் - எழிலோவியமாகப் பன்னெடுங் காலத்துக்கு முன்பே திகழ்ந்ததோர் நகரம் - அதன் நெடுஞ்சாலைகளிலே, உலகை வென்ற வீரர்கள் உலவி இருக்கிறார்கள் - அதன் அங்காடியிலே, அவனி எங்கணுமிருந்து பண்டங்களைக் கொண்டுவந்து குவித்து வாணிபம் நடாத்தியோர் வாழ்ந்திருக்கின்றனர் - அதன் குன்றுகளிலே நின்று காவியம் புனைந்தனர், மலைச் சரிவுகளிலே குருதி கொட்டிச் சுதந்திரத்தை வளர்த்தனர் - ஏதன்ஸ் ஏற்புடைய எண்ணங்கட்கெல்லாம் பிறப்பிடமாக இருந்திருக்கிறது, பல்வேறு துறைகளிலே வித்தகரானோர் வாழ்ந்திருந்த சிறப்பிடம் ஏதன்ஸ்! அங்கும் சென்றார் நேரு பண்டிதர்! எத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கும் அவர் உள்ளத்தில் என்பதை தெளிவாக யூகித்துக் கொள்ளலாம். அந்த எழிலூரில், நேருவுக்கு விருந்தும் உபசாரமும் கிடைத்தது; பிரமுகர்கள் பரிவுடன் பேசினர்; பண்டிதர், அந்நகர் வளர்த்து நானிலமெங்கணும் பரப்பிய பண்பாடு பற்றிப் பேசியிருப்பார்! ஏதன்ஸ் நகரில் இற்றை நாளில், ஏக்கம் குடிபுகுந்திருக்கிறது. தாயகத்துடன் சேரத்துடிக்கிறது, சைரப்ஸ் தீவு! அதனைத் தமது ஆதிக்கத்திலே வைத்துக்கொண்டு அடக்குமுறை மூலம் அந்த ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது பிரிட்டன். அங்கல்லவா செல்கிறார் நேரு பண்டிதர்! அழைக்கப்பட்டுச் செல்கிறார் மதிப்பளிக்கப் பட்டுள்ள மாபெருந் தலைவர். அவரிடம் நமது குறையினைக் கூறுவோம்; உரிமைவேட்கை மிகுதியால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றியும் பெற்றவரல்லவா பண்டிதர், அவர் அறிவார் உரிமைப் பிரச்சினை உயிரினும் மேலானது என்பதனை, அவரிடம் நாம் நமது உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் விடுதலை ஆர்வத்தைக் கட்டினால் போதும். இலண்டனில் சிறிதளவு அமைச்சர்களிடம் எடுத்து இயம்புவார், வாதாடுவார். என்றெல்லாம் எண்ணிக் கொண்ட ஏதன்ஸ் நகரத்தார், நேரு பண்டிதரை எதிர் கொண்டழைத்து உபசரித்து, விருந்து வைபவம் நடாத்தி, வீரரே! தீரரே! என்று அர்ச்சித்து உபசரித்திருக்கின்றனர். நேரு பண்டிதர், அகங்குழைந்துதான் போயிருந்திருப்பார்! அகில முழுதும் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ஏதன்ஸ் நகரம், சாம்ராஜ்யங்கள் பலவற்றினைத் தன் சுட்டு விரல் காட்டி நடாத்திச் சென்ற ஏதன்ஸ் நகரமல்லவா "உதவி" கேட்கிறது உள்ளம் - பூரித்துத்தானே போகும்!<noinclude></noinclude> e2zzxskpflqrpxwv51qrn6auo1l1pfd 1945797 1945796 2026-06-12T16:59:50Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஏதன்ஸ் நகரம், உலக வரலாற்று ஏடு படித்திடுவோர்க் கெல்லாம், இனிப்பூட்டும் பெயர் - எழிலோவியமாகப் பன்னெடுங் காலத்துக்கு முன்பே திகழ்ந்ததோர் நகரம் - அதன் நெடுஞ்சாலைகளிலே, உலகை வென்ற வீரர்கள் உலவி இருக்கிறார்கள் - அதன் அங்காடியிலே, அவனி எங்கணுமிருந்து பண்டங்களைக் கொண்டுவந்து குவித்து வாணிபம் நடாத்தியோர் வாழ்ந்திருக்கின்றனர் - அதன் குன்றுகளிலே நின்று காவியம் புனைந்தனர், மலைச் சரிவுகளிலே குருதி கொட்டிச் சுதந்திரத்தை வளர்த்தனர் - ஏதன்ஸ் ஏற்புடைய எண்ணங்கட்கெல்லாம் பிறப்பிடமாக இருந்திருக்கிறது, பல்வேறு துறைகளிலே வித்தகரானோர் வாழ்ந்திருந்த சிறப்பிடம் ஏதன்ஸ்! அங்கும் சென்றார் நேரு பண்டிதர்! எத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கும் அவர் உள்ளத்தில் என்பதை தெளிவாக யூகித்துக் கொள்ளலாம். அந்த எழிலூரில், நேருவுக்கு விருந்தும் உபசாரமும் கிடைத்தது; பிரமுகர்கள் பரிவுடன் பேசினர்; பண்டிதர், அந்நகர் வளர்த்து நானிலமெங்கணும் பரப்பிய பண்பாடு பற்றிப் பேசியிருப்பார்! ஏதன்ஸ் நகரில் இற்றை நாளில், ஏக்கம் குடிபுகுந்திருக்கிறது. தாயகத்துடன் சேரத்துடிக்கிறது, சைரப்ஸ் தீவு! அதனைத் தமது ஆதிக்கத்திலே வைத்துக்கொண்டு அடக்குமுறை மூலம் அந்த ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது பிரிட்டன். அங்கல்லவா செல்கிறார் நேரு பண்டிதர்! அழைக்கப்பட்டுச் செல்கிறார் மதிப்பளிக்கப் பட்டுள்ள மாபெருந் தலைவர். அவரிடம் நமது குறையினைக் கூறுவோம்; உரிமைவேட்கை மிகுதியால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றியும் பெற்றவரல்லவா பண்டிதர், அவர் அறிவார் உரிமைப் பிரச்சினை உயிரினும் மேலானது என்பதனை, அவரிடம் நாம் நமது உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் விடுதலை ஆர்வத்தைக் கட்டினால் போதும். இலண்டனில் சிறிதளவு அமைச்சர்களிடம் எடுத்து இயம்புவார், வாதாடுவார். என்றெல்லாம் எண்ணிக் கொண்ட ஏதன்ஸ் நகரத்தார், நேரு பண்டிதரை எதிர் கொண்டழைத்து உபசரித்து, விருந்து வைபவம் நடாத்தி, வீரரே! தீரரே! என்று அர்ச்சித்து உபசரித்திருக்கின்றனர். நேரு பண்டிதர், அகங்குழைந்துதான் போயிருந்திருப்பார்! அகில முழுதும் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ஏதன்ஸ் நகரம், சாம்ராஜ்யங்கள் பலவற்றினைத் தன் சுட்டு விரல் காட்டி நடாத்திச் சென்ற ஏதன்ஸ் நகரமல்லவா "உதவி" கேட்கிறது உள்ளம் - பூரித்துத்தானே போகும்!<noinclude></noinclude> l19cpsidmnxc4zalolkhd74qwp6gvnb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/49 250 644443 1945798 1944433 2026-06-12T17:00:10Z Santharabanu 15679 top space added 1945798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||39}}{{rule}}</noinclude> சைப்ரஸ், சின்னஞ் சிறு தீவுதானே சுண்டைக்காய் அளவுள்ளது - எங்கள் பாரத தேசத்திலே ஒரு தாலுக்கா அளவு இருக்கும், இதற்காக ஏன் இத்தனை கொதிப்பு, கொந்தளிப்பு? என்று கேட்டாரா? கேட்பாரா? சைப்ரஸ், கிரேக்கத்துடன் சேர விழைகிறது; தாயைச் சேய் அழைக்கிறது; அந்த பந்தமும் பாசமும், உரிமை உணர்ச்சியும் படைகொண்டு அழித்திடப் போமா? பாவிகள் ஏனோ இதனை அறிய மறுக்கின்றனர்? என்று பேசுகிறார்; ஏகாதிபத்திய முறையினைச் சாடுகிறார்; இது கேட்டு, ஏதன்ஸ் நகரப் பிரமுகர்கள், இவரன்றோ! உரிமையின் அருமைதனை அறிந்தவர்! விடுதலைக் கிளர்ச்சியின் மேம்பாட்டினை உணர்ந்த உத்தமர் இவரன்றோ! மனுச் செய்தோம், அசட்டை காட்டினர், மன்றாடினோம், மமதை பொழிந்தனர்; கண்ணீர் பொழிந்தோம்; கைகொட்டிச் சிரித்தனர்; கிளர்ச்சியில் ஈடுபட்டோம், சுட்டுத்தள்ளுகின்றனர்; இந்த வெறிச் செயலைக் கண்டிக்க, எங்கோ ஓர் கோடியில் உள்ள நாடு, ஏற்றம் பெறாதார் உள்ள நாடு, வெள்ளையருக்கு வேட்டைக்காடு என்றெல்லாம் இகழ்ந்துரைக்கப்பட்டு வந்த இந்தியாவிலிருந்து வந்துள்ள நேரு பண்டிதருக்கு நெஞ்சு உரமும் நேர்மைத் திறனும் இருந்திடக் காண்கிறோம்; இத்தகைய கருத்து வளமும் கருணை உள்ளமும் இவருக்கு இருப்பதனாலன்றோ, இவரை மனிதருள் மாணிக்கம் என்று புகழ்கின்றனர் என்று பாராட்டியிருப்பர். ஏதன்ஸ் நகரமே நேரு, நேரு! என்று புகழுரையைச் சொரிந்திருக்கும். சரண் அடைந்தால் உயிர் தப்பலாம்! இல்லையேல் சுட்டுத் தள்ளப்படுவீர்கள்!! தாக்கீது, பறக்கிறது, பட்டிதொட்டிகளிலெல்லாம்! பிடிபட்டனர், சுடப்பட்டனர்; தாக்கப்பட்டது தகர்க்கப்பட்டது; என்று மக்களில் ஒரு பிரிவினர் பீதியுடன் பேசுகின்றனர். நீங்களும், உங்கள் அடக்குமுறையும்! - என்று கேலி பேசியபடி சிலர் குன்றேறிக் கூவுகின்றனர், அதோ, அதோ! என்று காட்டியபடி படை வீரர்கள் அவர்களைத் துரத்துகின்றனர்; அந்த வீரர்களோ எந்தப் பிலத்திலே நுழைந்தனரோ, எந்தக் கணவாயில் பதுங்கினரோ தெரியவில்லை, படைவீரர்கள் கால் கடுக்கக் கடுக்க நடந்து சென்றதுதான் மிச்சம் என்று ஆயாசப் பட்டபடி, வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.<noinclude></noinclude> 4imi7zd7171ua47h1v2v2m934gjv95i 1945799 1945798 2026-06-12T17:00:43Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||39}}{{rule}}</noinclude> சைப்ரஸ், சின்னஞ் சிறு தீவுதானே சுண்டைக்காய் அளவுள்ளது - எங்கள் பாரத தேசத்திலே ஒரு தாலுக்கா அளவு இருக்கும், இதற்காக ஏன் இத்தனை கொதிப்பு, கொந்தளிப்பு? என்று கேட்டாரா? கேட்பாரா? சைப்ரஸ், கிரேக்கத்துடன் சேர விழைகிறது; தாயைச் சேய் அழைக்கிறது; அந்த பந்தமும் பாசமும், உரிமை உணர்ச்சியும் படைகொண்டு அழித்திடப் போமா? பாவிகள் ஏனோ இதனை அறிய மறுக்கின்றனர்? என்று பேசுகிறார்; ஏகாதிபத்திய முறையினைச் சாடுகிறார்; இது கேட்டு, ஏதன்ஸ் நகரப் பிரமுகர்கள், இவரன்றோ! உரிமையின் அருமைதனை அறிந்தவர்! விடுதலைக் கிளர்ச்சியின் மேம்பாட்டினை உணர்ந்த உத்தமர் இவரன்றோ! மனுச் செய்தோம், அசட்டை காட்டினர், மன்றாடினோம், மமதை பொழிந்தனர்; கண்ணீர் பொழிந்தோம்; கைகொட்டிச் சிரித்தனர்; கிளர்ச்சியில் ஈடுபட்டோம், சுட்டுத்தள்ளுகின்றனர்; இந்த வெறிச் செயலைக் கண்டிக்க, எங்கோ ஓர் கோடியில் உள்ள நாடு, ஏற்றம் பெறாதார் உள்ள நாடு, வெள்ளையருக்கு வேட்டைக்காடு என்றெல்லாம் இகழ்ந்துரைக்கப்பட்டு வந்த இந்தியாவிலிருந்து வந்துள்ள நேரு பண்டிதருக்கு நெஞ்சு உரமும் நேர்மைத் திறனும் இருந்திடக் காண்கிறோம்; இத்தகைய கருத்து வளமும் கருணை உள்ளமும் இவருக்கு இருப்பதனாலன்றோ, இவரை மனிதருள் மாணிக்கம் என்று புகழ்கின்றனர் என்று பாராட்டியிருப்பர். ஏதன்ஸ் நகரமே நேரு, நேரு! என்று புகழுரையைச் சொரிந்திருக்கும். சரண் அடைந்தால் உயிர் தப்பலாம்! இல்லையேல் சுட்டுத் தள்ளப்படுவீர்கள்!! தாக்கீது, பறக்கிறது, பட்டிதொட்டிகளிலெல்லாம்! பிடிபட்டனர், சுடப்பட்டனர்; தாக்கப்பட்டது தகர்க்கப்பட்டது; என்று மக்களில் ஒரு பிரிவினர் பீதியுடன் பேசுகின்றனர். நீங்களும், உங்கள் அடக்குமுறையும்! - என்று கேலி பேசியபடி சிலர் குன்றேறிக் கூவுகின்றனர், அதோ, அதோ! என்று காட்டியபடி படை வீரர்கள் அவர்களைத் துரத்துகின்றனர்; அந்த வீரர்களோ எந்தப் பிலத்திலே நுழைந்தனரோ, எந்தக் கணவாயில் பதுங்கினரோ தெரியவில்லை, படைவீரர்கள் கால் கடுக்கக் கடுக்க நடந்து சென்றதுதான் மிச்சம் என்று ஆயாசப் பட்டபடி, வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.<noinclude></noinclude> lm8tfyjwk7gijxerkctsx20nocypxoh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/50 250 644444 1945800 1944434 2026-06-12T17:00:54Z Santharabanu 15679 top space added 1945800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> முற்றுகையிட்டு முறியடிப்போம்! படைகளைக் குவிப்போம் பகையினை முடிப்போம். என்று சீறி எழுகிறது உத்தரவு! படைத்தலைவர்கள் தூக்கிச் செல்லப்படுகின்றனர்; அதிகாரிகள் திக்குத் தெரியாத இடத்திலே கொண்டுபோய் விடப்படுகின்றனர்; காட்டிக் கொடுப்போர் வெட்டித் தள்ளப்படுகின்றனர்; பேதமும் பிளவும் மூட்டுவோர் எச்சரிக்கப்படுகின்றனர்; இது என்ன களம்? இவர்கள் நடத்தும் போர் இவ்வளவு 'மாயசக்தி' வாய்ந்ததாக இருக்கிறதே; பீரங்கிக்கும் பெரும் படைக்கும், டாங்கிக்கும் விமானத்துக்கும் இவர்கள் அஞ்சுவதாகக் காணோமே, திடீரென்று கிளம்புகிறார்கள், திணற அடிக்கிறார்கள்; திருப்பித் தாக்கத் தயாராகித் தேடிப் பார்த்தாலோ, ஒரு ஆளும் தென்படக் காணோம், இவர்களை எங்ஙனம் அடக்க முடியும்; துரைத் தனமோ இவர்களை அழித்தேயாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துவிட்டது, நாம் என்ன செய்வது? காஷ்மீர் களம் இதனைவிட ஆயிரம் மடங்குமேல்! நிச்சயமாக! என்று பெருமூச்சுடன் பேசுகின்றனர் பட்டாளத்துப் பெரிய ஆசாமிகள். தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலகக்காரரின் கோட்டைகள் தாக்கப்படுகின்றன. புரட்சி படைகள் சின்னாபின்னமாகின்றன. கலகத் தலைவர்களை மக்கள் கண்டிக்கின்றனர். நிலைமை வேகமாகச் சீர்திருந்தி வருகிறது. கலகக்காரரின் ஆவேசம் குலைந்துவிட்டது. இவ்விதமாகவெல்லாம் துரைத்தனம் அறிக்கைமேல் அறிக்கைவிட்டு, தன் பிரதாபம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை வேறு கவனித்துக்கொள்ள வேண்டி நேரிட்டுவிட்டது. எப்படி இருக்கிறது நிலைமை? இன்னமும் கலகம் ஒழியவில்லையா? என்று வெளி நாடுகளிலிருந்தெல்லாம் கேட்கிறார்கள். சிறு சுயநலக் கும்பல் - கொள்ளைக் கூட்டம்?<noinclude></noinclude> gvrai9d5a3f3202svuz0wya5h3g0yqk 1945801 1945800 2026-06-12T17:01:15Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> முற்றுகையிட்டு முறியடிப்போம்! படைகளைக் குவிப்போம் பகையினை முடிப்போம். என்று சீறி எழுகிறது உத்தரவு! படைத்தலைவர்கள் தூக்கிச் செல்லப்படுகின்றனர்; அதிகாரிகள் திக்குத் தெரியாத இடத்திலே கொண்டுபோய் விடப்படுகின்றனர்; காட்டிக் கொடுப்போர் வெட்டித் தள்ளப்படுகின்றனர்; பேதமும் பிளவும் மூட்டுவோர் எச்சரிக்கப்படுகின்றனர்; இது என்ன களம்? இவர்கள் நடத்தும் போர் இவ்வளவு 'மாயசக்தி' வாய்ந்ததாக இருக்கிறதே; பீரங்கிக்கும் பெரும் படைக்கும், டாங்கிக்கும் விமானத்துக்கும் இவர்கள் அஞ்சுவதாகக் காணோமே, திடீரென்று கிளம்புகிறார்கள், திணற அடிக்கிறார்கள்; திருப்பித் தாக்கத் தயாராகித் தேடிப் பார்த்தாலோ, ஒரு ஆளும் தென்படக் காணோம், இவர்களை எங்ஙனம் அடக்க முடியும்; துரைத் தனமோ இவர்களை அழித்தேயாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துவிட்டது, நாம் என்ன செய்வது? காஷ்மீர் களம் இதனைவிட ஆயிரம் மடங்குமேல்! நிச்சயமாக! என்று பெருமூச்சுடன் பேசுகின்றனர் பட்டாளத்துப் பெரிய ஆசாமிகள். தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலகக்காரரின் கோட்டைகள் தாக்கப்படுகின்றன. புரட்சி படைகள் சின்னாபின்னமாகின்றன. கலகத் தலைவர்களை மக்கள் கண்டிக்கின்றனர். நிலைமை வேகமாகச் சீர்திருந்தி வருகிறது. கலகக்காரரின் ஆவேசம் குலைந்துவிட்டது. இவ்விதமாகவெல்லாம் துரைத்தனம் அறிக்கைமேல் அறிக்கைவிட்டு, தன் பிரதாபம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை வேறு கவனித்துக்கொள்ள வேண்டி நேரிட்டுவிட்டது. எப்படி இருக்கிறது நிலைமை? இன்னமும் கலகம் ஒழியவில்லையா? என்று வெளி நாடுகளிலிருந்தெல்லாம் கேட்கிறார்கள். சிறு சுயநலக் கும்பல் - கொள்ளைக் கூட்டம்?<noinclude></noinclude> am2h1yekbxklxeg6q77s0y15dgi9lc3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/51 250 644446 1945802 1944435 2026-06-12T17:01:35Z Santharabanu 15679 top space added 1945802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||41}}{{rule}}</noinclude> என்று எந்த எதிர்ப்பாளர்களைப்பற்றி ஏசிப் பேசினரோ, அந்த எதிர்ப்பாளர்களை அடக்க, ஒடுக்க, படைகள் சென்றும் வெற்றிகிட்டாமலிருக்கும் நிலைமை இருப்பது தெரிந்தால், துரைத்தனத்துக்கு மதிப்பு எப்படிக் கிடைக்கும்! எனவே கலகக்காரர்களிலேயே பிளவு ஏற்பட்டுவிட்டது; தலைவனின் வலது கரம்போலிருந்தவனே விலகி தலைவனின் தகாத போக்கைக் கண்டிருக்கிறான் : ஊர் மக்களெல்லாம் கூடி, இனி எமக்கு இந்தத் தலைவனே வேண்டாம் என்று உறுதியுடன் கூறி விட்டனர்; ஆதரிப்பாரற்று, அடவியில் பதுங்கியும் அருவியில் மூழ்கியும் அலைந்து திரியும் கலகத் தலைவன், நாளையோ மறுநாளோ சரண் அடையப்போகிறான்' - என்று 'பிரசாரம்' செய்து பார்த்தனர். மக்கள் நம்ப மறுத்தனர்; வெளி நாடுகள், கண் சிமிட்டின. எல்லாம் நாகநாடு நிலைமை! சைப்ரஸ் தீவு, கிரீசுக்குத்தான் சொந்தம்; தாயகத்துடன் தீவு சேர்ந்திட விழைவதைத் தடுப்பது தகாது; தேசியக் கிளர்ச்சியை ஒடுக்க, அடக்குமுறை வீசுவது மன்னிக்க முடியாத குற்றம்; உரிமைக்காகப் போரிடும் உத்தமர்களைத் தூக்கிலிடு கிறார்கள், சுட்டுத் தள்ளுகிறார்கள், சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்கிறார்கள், பாதிரியாயினும் பள்ளி மாணவனாயினும், விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவது தெரிந்தால், பிடித்திழுத்துச் சென்று பேயாட்டம் நடத்துகிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று அறியும்போது என் உள்ளம் அனலிடு மெழுகாகிறது, கண்களில் கனலும் புனலும் சுரக்கிறது என்று கனிவுடன் பேசிடும் நேரு பண்டிதருடைய ஆட்சியிலேதான், பன்னெடுங்காலமாக, சாம்ராஜ்யாதிபதிகளும் சாம்ராட்டுகளும் டில்லியில் அரசோச்சிய காலத்திலும், தனி அரசு செலுத்திக் கொண்டு வந்த நாக நாடு, இன்று டில்லியிடம் அடிமைப்பட மறுக்கிறது, விடுதலைப் போர் நடத்துகிறது. ஏதன்ஸ் நகர், இதனை அறியாது. சைப்ரஸ் தீவுக்கு உரிமை வழங்குவதுதான் நியாயம் என்று பேசும் நேரு, சுதந்திரம் கேட்கிற நாக நாட்டின்மீது படைகளை ஏவி இருக்கிறார் என்பதை அறியாது! நேரு பேசுவதைத்தான், ஏதன்ஸ் கேட்க முடிகிறது, நேருவின் பீரங்கிகள், நாக நாட்டுக் குன்றுகளைப் பிளந்திடும் சத்தத்தையும் துப்பாக்கிகள்<noinclude></noinclude> 7h6tu26e4qs20hxyg1vzysoy6qu4yk5 1945803 1945802 2026-06-12T17:02:25Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||41}}{{rule}}</noinclude> என்று எந்த எதிர்ப்பாளர்களைப்பற்றி ஏசிப் பேசினரோ, அந்த எதிர்ப்பாளர்களை அடக்க, ஒடுக்க, படைகள் சென்றும் வெற்றிகிட்டாமலிருக்கும் நிலைமை இருப்பது தெரிந்தால், துரைத்தனத்துக்கு மதிப்பு எப்படிக் கிடைக்கும்! எனவே கலகக்காரர்களிலேயே பிளவு ஏற்பட்டுவிட்டது; தலைவனின் வலது கரம்போலிருந்தவனே விலகி தலைவனின் தகாத போக்கைக் கண்டிருக்கிறான் : ஊர் மக்களெல்லாம் கூடி, இனி எமக்கு இந்தத் தலைவனே வேண்டாம் என்று உறுதியுடன் கூறி விட்டனர்; ஆதரிப்பாரற்று, அடவியில் பதுங்கியும் அருவியில் மூழ்கியும் அலைந்து திரியும் கலகத் தலைவன், நாளையோ மறுநாளோ சரண் அடையப்போகிறான்' - என்று 'பிரசாரம்' செய்து பார்த்தனர். மக்கள் நம்ப மறுத்தனர்; வெளி நாடுகள், கண் சிமிட்டின. எல்லாம் நாகநாடு நிலைமை! சைப்ரஸ் தீவு, கிரீசுக்குத்தான் சொந்தம்; தாயகத்துடன் தீவு சேர்ந்திட விழைவதைத் தடுப்பது தகாது; தேசியக் கிளர்ச்சியை ஒடுக்க, அடக்குமுறை வீசுவது மன்னிக்க முடியாத குற்றம்; உரிமைக்காகப் போரிடும் உத்தமர்களைத் தூக்கிலிடு கிறார்கள், சுட்டுத் தள்ளுகிறார்கள், சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்கிறார்கள், பாதிரியாயினும் பள்ளி மாணவனாயினும், விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவது தெரிந்தால், பிடித்திழுத்துச் சென்று பேயாட்டம் நடத்துகிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று அறியும்போது என் உள்ளம் அனலிடு மெழுகாகிறது, கண்களில் கனலும் புனலும் சுரக்கிறது என்று கனிவுடன் பேசிடும் நேரு பண்டிதருடைய ஆட்சியிலேதான், பன்னெடுங்காலமாக, சாம்ராஜ்யாதிபதிகளும் சாம்ராட்டுகளும் டில்லியில் அரசோச்சிய காலத்திலும், தனி அரசு செலுத்திக் கொண்டு வந்த நாக நாடு, இன்று டில்லியிடம் அடிமைப்பட மறுக்கிறது, விடுதலைப் போர் நடத்துகிறது. ஏதன்ஸ் நகர், இதனை அறியாது. சைப்ரஸ் தீவுக்கு உரிமை வழங்குவதுதான் நியாயம் என்று பேசும் நேரு, சுதந்திரம் கேட்கிற நாக நாட்டின்மீது படைகளை ஏவி இருக்கிறார் என்பதை அறியாது! நேரு பேசுவதைத்தான், ஏதன்ஸ் கேட்க முடிகிறது, நேருவின் பீரங்கிகள், நாக நாட்டுக் குன்றுகளைப் பிளந்திடும் சத்தத்தையும் துப்பாக்கிகள்<noinclude></noinclude> bp7vhkph8z2y1olcnv5vq32igf3y4ib பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/52 250 644447 1945804 1944436 2026-06-12T17:02:37Z Santharabanu 15679 top space added 1945804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாகர்களின் நெஞ்சத்தைத் துளைத்திடும் சத்தத்தையும் கேட்டிட முடியவில்லை; வாய்ப்பு இல்லை! இது தெரியும் நேருவுக்கு எனவே நாக நாட்டை நசுக்கிக் கொண்டிருக்கும் கோலத்தை மறைத்துக்கொண்டு, "அந்தோ! என்ன அநியாயம்! விடுதலை கோரும் சைப்ரஸ்மீது குண்டு பொழிகின்றனரே கொடியவர்கள்' என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கிக் காட்டுகிறார்; ஏதன்ஸ், "மனிதருள் மாணிக்கமே! மகாத்மாவின் வாரிசே!" என்று வாழ்த்துகிறது, ஏதன்ஸில் என் வேலை முடிந்தது; இனிச் செல்ல வேண்டிய இடம் நோக்கி, விமானத்தைக் கிளப்பு என்று களிப்புடன் கூறுகிறார் நேரு பண்டிதர். நாமும் சென்று பார்ப்போமே, தம்பி! ஆனால், நேருவின் ஆட்சியிலே உரிமைகள் அழிக்கப்படுகின்றன, மொழியும் கலையும் நசுக்கப்படுகின்றன என்று மட்டும் கூறிவிடாதே புருவத்தை நெரிப்பார், போக்கிரிகளே! பாருங்கள் உங்கள் கொட்டத்தை அடக்குகிறேன்! - என்று மிரட்டுவார் - இரத்தக் கரை படிந்த கரமடா, தம்பி, ஈவு இரக்கமற்ற மனம்! அதோ, பண்டாரநாயகா அதைத் தெரிந்தவர் போலல்லவா சிரிக்கிறார். பாரத தேசம் இமயம் முதல் குமரிவரையில்! இலங்கைக்கு ஒப்பிட்டால் - ஏ! அப்பா! பெரிய நாடுகளைக் கண்டு சிறிய நாடுகள் கிலிகொள்ளுவது என்றால், இலங்கை இதற்குள் நடுநடுங்கிப் போயிருக்கும், ஆனால் இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகாவைப் பார், கெம்பீரமாக, இலண்டனில் உலவுகிறார். "இலங்கை இனிக் குடியரசு நாடு! இலங்கையில் பிரிட்டிஷ் தளம் இருக்கக் கூடாது!! என்று முழக்கமிடுகிறார் - அங்கேயே. பிரிட்டிஷ் சிங்கத்தை, அதன் குகையில் நுழைந்தே, பிடரி பிடித்துக் குலுக்குவேன் என்று காலஞ்சென்ற சத்தியமூர்த்தி கூறுவார்! பண்டாரநாயகா இலண்டனிலேயே, பிரிட்டிஷ் பிடியை உடைத்தெறியப் போகிறேன் என்று முழக்கமிடுவது, அபாரமான வீரமென்று நான் கூறவில்லை - அதிலும் அந்தச் சிங்கம் பல்போன நிலையில் இருக்கிறது! ஆனால் நேரு பண்டிதரை, நேருக்கு நேராகச் சந்தித்த துணிவு இருக்கிறதே, அது உண்மையாகவே ஆச்சரியப்படத்தக்கதுதான்!<noinclude></noinclude> bja4e21idhb50fac34618t820vk8dv0 1945817 1945804 2026-06-12T17:11:21Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாகர்களின் நெஞ்சத்தைத் துளைத்திடும் சத்தத்தையும் கேட்டிட முடியவில்லை; வாய்ப்பு இல்லை! இது தெரியும் நேருவுக்கு எனவே நாக நாட்டை நசுக்கிக் கொண்டிருக்கும் கோலத்தை மறைத்துக்கொண்டு, "அந்தோ! என்ன அநியாயம்! விடுதலை கோரும் சைப்ரஸ்மீது குண்டு பொழிகின்றனரே கொடியவர்கள்' என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கிக் காட்டுகிறார்; ஏதன்ஸ், "மனிதருள் மாணிக்கமே! மகாத்மாவின் வாரிசே!" என்று வாழ்த்துகிறது, ஏதன்ஸில் என் வேலை முடிந்தது; இனிச் செல்ல வேண்டிய இடம் நோக்கி, விமானத்தைக் கிளப்பு என்று களிப்புடன் கூறுகிறார் நேரு பண்டிதர். நாமும் சென்று பார்ப்போமே, தம்பி! ஆனால், நேருவின் ஆட்சியிலே உரிமைகள் அழிக்கப்படுகின்றன, மொழியும் கலையும் நசுக்கப்படுகின்றன என்று மட்டும் கூறிவிடாதே புருவத்தை நெரிப்பார், போக்கிரிகளே! பாருங்கள் உங்கள் கொட்டத்தை அடக்குகிறேன்! - என்று மிரட்டுவார் - இரத்தக் கரை படிந்த கரமடா, தம்பி, ஈவு இரக்கமற்ற மனம்! அதோ, பண்டாரநாயகா அதைத் தெரிந்தவர் போலல்லவா சிரிக்கிறார். பாரத தேசம் இமயம் முதல் குமரிவரையில்! இலங்கைக்கு ஒப்பிட்டால் - ஏ! அப்பா! பெரிய நாடுகளைக் கண்டு சிறிய நாடுகள் கிலிகொள்ளுவது என்றால், இலங்கை இதற்குள் நடுநடுங்கிப் போயிருக்கும், ஆனால் இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகாவைப் பார், கெம்பீரமாக, இலண்டனில் உலவுகிறார். "இலங்கை இனிக் குடியரசு நாடு! இலங்கையில் பிரிட்டிஷ் தளம் இருக்கக் கூடாது!! என்று முழக்கமிடுகிறார் - அங்கேயே. பிரிட்டிஷ் சிங்கத்தை, அதன் குகையில் நுழைந்தே, பிடரி பிடித்துக் குலுக்குவேன் என்று காலஞ்சென்ற சத்தியமூர்த்தி கூறுவார்! பண்டாரநாயகா இலண்டனிலேயே, பிரிட்டிஷ் பிடியை உடைத்தெறியப் போகிறேன் என்று முழக்கமிடுவது, அபாரமான வீரமென்று நான் கூறவில்லை - அதிலும் அந்தச் சிங்கம் பல்போன நிலையில் இருக்கிறது! ஆனால் நேரு பண்டிதரை, நேருக்கு நேராகச் சந்தித்த துணிவு இருக்கிறதே, அது உண்மையாகவே ஆச்சரியப்படத்தக்கதுதான்!<noinclude></noinclude> 0lqhj8c0iae6xtbrlcyo7ph1pt7ihjb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/53 250 644448 1945805 1944438 2026-06-12T17:03:03Z Santharabanu 15679 top space added 1945805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||43}}{{rule}}</noinclude> என்ன காரியம் செய்துவிட்டு, சீமை வந்திருக்கிறார். தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு, இலண்டன் வந்திருக்கிறார். சித்திரவதைக்கு ஆளான தமிழ் மக்களுடைய கண்ணீர் உலரக்கூட இல்லை, நேரு பண்டிதரைச் சந்திக்கிறார். நேரு பண்டிதர் எனக்கு நண்பர் என்றல்லவா கூறிக் கொள்கிறார் - எனவே கண்டதும் இரு தலைவர்களும் கனிவு ஒழுகத்தான் பேசிக்கொள்வர். "மெத்தச் சிரமம் தங்களுக்கு... நீண்ட பயணம்”. 'ஆமாம்! என்ன செய்வது? ஈடன் ரொம்பத் தொல்லை தருகிறார்!" "தங்களைக் கண்டால், என்ன பேசுவது, தங்கள் பஞ்சசீலம் பாரெல்லாம் பரவி வருகிறதே! நாட்டோவும் சீட்டோவும் கேட்பாரற்றுப் போய்விட்டனவே! இனி நமது கதி என்ன? இனியும் எதற்காக அணுகுண்டு என்று பண்டிதர் கேட்டு விட்டால் என்ன பதில் அளிப்பது என்று எண்ணி எண்ணி, அந்தத் திகிலாலேயே, ஐசளோவர், பாபம், படுத்த படுக்கையாகிவிட்டார்!" "நாசர் வேறு, கெய்ரோவில் வந்து தங்கியாக வேண்டும். என்று பிடிவாதம் செய்கிறார்." "ஆமாம்! இதற்கெல்லாம் எப்படி உடம்பு இடங்கொடுக்கிறது?” "மனம்தான் காரணம்!" "மனமென்றால் அது என்ன சாமான்யமானதா! மார்க்ஸ் செய்த தவறுகளையே கண்டறியும் வளம் நிரம்பியதல்லவா!" "நான், மனவளம்தான் உலகின் உண்மையான செல்வம் என்று கூறுவேன்," "சந்தேகமென்ன! பண்டிதரே! பம்பாய் விஷயமாக, என்ன “ரகளை” தீர்ந்தபாடில்லையே!" "ஆமாம், நான் பரிதாபப்பட்டு, பயல்களை ஏதோ பேசட்டும் என்று விட்டுவைத்திருந்தேன். அதுகள் இப்போது தலையை விரித்துக்கொண்டு ஆடுகின்றன. செச்சே! இனி<noinclude></noinclude> 1stxagekdtl171elzv9o525b9cbcr4c 1945806 1945805 2026-06-12T17:03:23Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||43}}{{rule}}</noinclude> என்ன காரியம் செய்துவிட்டு, சீமை வந்திருக்கிறார். தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு, இலண்டன் வந்திருக்கிறார். சித்திரவதைக்கு ஆளான தமிழ் மக்களுடைய கண்ணீர் உலரக்கூட இல்லை, நேரு பண்டிதரைச் சந்திக்கிறார். நேரு பண்டிதர் எனக்கு நண்பர் என்றல்லவா கூறிக் கொள்கிறார் - எனவே கண்டதும் இரு தலைவர்களும் கனிவு ஒழுகத்தான் பேசிக்கொள்வர். "மெத்தச் சிரமம் தங்களுக்கு... நீண்ட பயணம்”. 'ஆமாம்! என்ன செய்வது? ஈடன் ரொம்பத் தொல்லை தருகிறார்!" "தங்களைக் கண்டால், என்ன பேசுவது, தங்கள் பஞ்சசீலம் பாரெல்லாம் பரவி வருகிறதே! நாட்டோவும் சீட்டோவும் கேட்பாரற்றுப் போய்விட்டனவே! இனி நமது கதி என்ன? இனியும் எதற்காக அணுகுண்டு என்று பண்டிதர் கேட்டு விட்டால் என்ன பதில் அளிப்பது என்று எண்ணி எண்ணி, அந்தத் திகிலாலேயே, ஐசளோவர், பாபம், படுத்த படுக்கையாகிவிட்டார்!" "நாசர் வேறு, கெய்ரோவில் வந்து தங்கியாக வேண்டும். என்று பிடிவாதம் செய்கிறார்." "ஆமாம்! இதற்கெல்லாம் எப்படி உடம்பு இடங்கொடுக்கிறது?” "மனம்தான் காரணம்!" "மனமென்றால் அது என்ன சாமான்யமானதா! மார்க்ஸ் செய்த தவறுகளையே கண்டறியும் வளம் நிரம்பியதல்லவா!" "நான், மனவளம்தான் உலகின் உண்மையான செல்வம் என்று கூறுவேன்," "சந்தேகமென்ன! பண்டிதரே! பம்பாய் விஷயமாக, என்ன “ரகளை” தீர்ந்தபாடில்லையே!" "ஆமாம், நான் பரிதாபப்பட்டு, பயல்களை ஏதோ பேசட்டும் என்று விட்டுவைத்திருந்தேன். அதுகள் இப்போது தலையை விரித்துக்கொண்டு ஆடுகின்றன. செச்சே! இனி<noinclude></noinclude> b9cp5tvkf0aio019ijz5jttnf5qswtn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/54 250 644449 1945807 1944439 2026-06-12T17:03:39Z Santharabanu 15679 top space added 1945807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இதனைத் துளியும் அனுமதிக்கக் கூடாது என்று, பலாத்காரத்தை ஒடுக்கியே தீரவேண்டும், இதிலே ஈவு, இரக்கம், பரிவு, பாசம், தத்துவம் இவைகளைப்பற்றி எண்ணிக் குழப்ப மடையக் கூடாது, உறுதி வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டேன்." "அதுதான் முறை! ஈவு இரக்கம் என்று இதோபதேசம் பேசுவது நல்லதுதான். ஆனால் பலாத்காரத்தை எப்படி அனுமதிக்க முடியும்? ஒழித்துக்கட்ட வேண்டியதுதான். எத்தனைபேர் பிணமானாலும் கலங்கவோ, கவலைப்படவோ கூடாது - பலாத்காரத்தை அழித்துத் தீரவேண்டும் ஜனநாயகக் கடமைகளிலே முக்கியமானதாயிற்றே, தங்களுக்கா தெரியாது. ஆனால், சுயராஜ்யக் கிளர்ச்சிக் காலத்திலே, உரிமைபற்றிப் பேசியதை எல்லாம் இப்போதும் எண்ணிக் கொண்டு, தங்கள் தேசத்தவர் சிலர், தலைகால் தெரியாமல் ஆடுகிறார்கள்." "மட்டந் தட்டிக்கொண்டு வருகிறேன். புறப்படுவதற்கு முன்பு சொல்லிவிட்டுத்தான் வந்தேன், எலெக்ஷன் முறையையே மாற்றிவிட வேண்டும் என்று. 'ஓட்டு' ஒன்று இருக்கிறது என்பதாலே தலைகால் தெரியாமல் குதிக்கின்றன." "ஆமாமாம்! மொழிச் சண்டையைப் பாருங்களேன்." "வெறி அளவுக்குச் செல்கிறது..." "அந்த வெறியைச் சமாளிக்க, பண்டிதரே! மெத்தச் சிரமப்பட வேண்டி இருக்கிறது." "வெளிநாட்டுக்காரர் தூண்டிவிடுகிறார்கள்..." "அதேதான் இலங்கையிலும், வெளிநாட்டுக்காரர்தான் தமிழர்களை தூண்டிவிடுகிறார்கள்” "நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?" "ஏன், சென்னை சர்க்கார் ஏதாவது கேட்டதா? "அதெல்லாம் இல்லை. பொதுவாக உலகப் பிரச்சினைகளிலே அது ஒன்று என்பதால் கேட்கிறேன்." "நிலைமை கட்டுக்கு எப்போதோ அடங்கிவிட்டது. வெட்டி வீழ்த்தி விட்டோம் - குழி தோண்டிப் புதைத்து விட்டோம் தவறான வழி சென்ற ஜனங்களை" "தமிழர்களிடம் மெத்த மனக் கொதிப்பு ஏற்பட்டுவிடும்."<noinclude></noinclude> 6zbuvzf07dlocyvr1iwdo9usd41120r 1945808 1945807 2026-06-12T17:04:18Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இதனைத் துளியும் அனுமதிக்கக் கூடாது என்று, பலாத்காரத்தை ஒடுக்கியே தீரவேண்டும், இதிலே ஈவு, இரக்கம், பரிவு, பாசம், தத்துவம் இவைகளைப்பற்றி எண்ணிக் குழப்ப மடையக் கூடாது, உறுதி வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டேன்." "அதுதான் முறை! ஈவு இரக்கம் என்று இதோபதேசம் பேசுவது நல்லதுதான். ஆனால் பலாத்காரத்தை எப்படி அனுமதிக்க முடியும்? ஒழித்துக்கட்ட வேண்டியதுதான். எத்தனைபேர் பிணமானாலும் கலங்கவோ, கவலைப்படவோ கூடாது - பலாத்காரத்தை அழித்துத் தீரவேண்டும் ஜனநாயகக் கடமைகளிலே முக்கியமானதாயிற்றே, தங்களுக்கா தெரியாது. ஆனால், சுயராஜ்யக் கிளர்ச்சிக் காலத்திலே, உரிமைபற்றிப் பேசியதை எல்லாம் இப்போதும் எண்ணிக் கொண்டு, தங்கள் தேசத்தவர் சிலர், தலைகால் தெரியாமல் ஆடுகிறார்கள்." "மட்டந் தட்டிக்கொண்டு வருகிறேன். புறப்படுவதற்கு முன்பு சொல்லிவிட்டுத்தான் வந்தேன், எலெக்ஷன் முறையையே மாற்றிவிட வேண்டும் என்று. 'ஓட்டு' ஒன்று இருக்கிறது என்பதாலே தலைகால் தெரியாமல் குதிக்கின்றன." "ஆமாமாம்! மொழிச் சண்டையைப் பாருங்களேன்." "வெறி அளவுக்குச் செல்கிறது..." "அந்த வெறியைச் சமாளிக்க, பண்டிதரே! மெத்தச் சிரமப்பட வேண்டி இருக்கிறது." "வெளிநாட்டுக்காரர் தூண்டிவிடுகிறார்கள்..." "அதேதான் இலங்கையிலும், வெளிநாட்டுக்காரர்தான் தமிழர்களை தூண்டிவிடுகிறார்கள்” "நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?" "ஏன், சென்னை சர்க்கார் ஏதாவது கேட்டதா? "அதெல்லாம் இல்லை. பொதுவாக உலகப் பிரச்சினைகளிலே அது ஒன்று என்பதால் கேட்கிறேன்." "நிலைமை கட்டுக்கு எப்போதோ அடங்கிவிட்டது. வெட்டி வீழ்த்தி விட்டோம் - குழி தோண்டிப் புதைத்து விட்டோம் தவறான வழி சென்ற ஜனங்களை" "தமிழர்களிடம் மெத்த மனக் கொதிப்பு ஏற்பட்டுவிடும்."<noinclude></noinclude> c6d2r3hoipp900nhfwctdjzaattj08g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/55 250 644450 1945809 1944440 2026-06-12T17:04:40Z Santharabanu 15679 top space added 1945809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||45}}{{rule}}</noinclude> "அப்படித்தான் பலபேர் என்னிடம் சொன்னார்கள். நான் சொன்னேன், போங்களடா புரியாத பேர்வழிகளே! நேரு பண்டிதருக்கு நிலைமை தெரியாதா என்ன? பஞ்சாபிலும் மராட்டியத்திலும், நாக நாட்டிலும், பிற இடத்திலும், பலாத்காரம் கண்டதும், பண்டிதர், படையையே அனுப்பி அடக்கினவராயிற்றே அவருக்கு ஆட்சிப் பொறுப்பும், அதிலுள்ள சிக்கலும் தெரியாதா? அவர் இதனைத் தமிழர்களுக்கு எடுத்து விளக்குவார் என்று கூறினேன்.” தம்பி, பண்டாரநாயகா இதுபோல் வாதாட வாய்ப்பு இருக்கிறது - நேரு பண்டிதரின் நடவடிக்கையே அந்த வாய்ப்பை அளிக்கிறது என்ற துணிவு இருக்கவேதான், தமிழ் இரத்தம் படிந்த கரத்தைக் கழுவிடவும் முயற்சிக்காமல், இலண்டன் மாநாடு சென்றிருக்கிறார். தட்டிக் கேட்கும் துணிவும் பண்டிதருக்குக் கிடையாது பண்பும் பட்டுப்போய் விட்டது. எதைக் கேட்டால், எதைச் சுட்டிக் காட்டுவார்களோ என்ற பயம், பிய்த்துத் தின்கிறது அவரை, பாபம்! உரிமையை மறுக்கலாமா, சத்யாக்கிரகத்தை அடக்குமுறை கொண்டு அடக்க முற்படுவது அறமாமா? மக்களின் இதயநாதமெனத் தகும் மொழி, கலை, ஆகியவற்றினை அழித்தொழிக்கும் செயல் ஆகுமா, அடுக்குமா? - என்று எதைப் பண்டிதர் எவரிடம் கேட்டாலும், எவருக்கும், என்ன பதிலளிப்பது என்ற கலக்கம் ஏற்படக் காரணம் இல்லையே. பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, சென்னை, நாக நாடு. என்று நீண்டதோர் பட்டியலைக் காட்டியல்லவா அவர்களால் பேச முடிகிறது! எனவேதான் பண்டிதரின் சுற்றுப் பயணம் பெரும்பாலும் விருந்துமயமாகக் காணப்படுகின்றதே யன்றி, விவாதம், நியாயம் காணப் பேசுதல், தன் நாட்டு மக்களைப் பிற நாட்டார் இழிவாகவும் இம்சையுடனும் நடத்துவதுபற்றிக் கொதித்தெழுந்து கேட்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட இயலவில்லை. டமாஸ்கஸிலிருந்து இலண்டன் வரையில், தலைநகர்களிலே விருந்து வைபவங்கள், சுவையான உபசாரப் பேச்சுக்கள், ஆங்காங்கு உள்ள உரிமைப் பிரச்சினைகளுக்குப் பேராதரவு காட்டும் போக்கு, இவ்வளவுடன் முடிந்து விடுகிறது.<noinclude></noinclude> kv4xvkqkfqtwyxrhsb82k5gj1zhiuhd 1945810 1945809 2026-06-12T17:05:14Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||45}}{{rule}}</noinclude> "அப்படித்தான் பலபேர் என்னிடம் சொன்னார்கள். நான் சொன்னேன், போங்களடா புரியாத பேர்வழிகளே! நேரு பண்டிதருக்கு நிலைமை தெரியாதா என்ன? பஞ்சாபிலும் மராட்டியத்திலும், நாக நாட்டிலும், பிற இடத்திலும், பலாத்காரம் கண்டதும், பண்டிதர், படையையே அனுப்பி அடக்கினவராயிற்றே அவருக்கு ஆட்சிப் பொறுப்பும், அதிலுள்ள சிக்கலும் தெரியாதா? அவர் இதனைத் தமிழர்களுக்கு எடுத்து விளக்குவார் என்று கூறினேன்.” தம்பி, பண்டாரநாயகா இதுபோல் வாதாட வாய்ப்பு இருக்கிறது - நேரு பண்டிதரின் நடவடிக்கையே அந்த வாய்ப்பை அளிக்கிறது என்ற துணிவு இருக்கவேதான், தமிழ் இரத்தம் படிந்த கரத்தைக் கழுவிடவும் முயற்சிக்காமல், இலண்டன் மாநாடு சென்றிருக்கிறார். தட்டிக் கேட்கும் துணிவும் பண்டிதருக்குக் கிடையாது பண்பும் பட்டுப்போய் விட்டது. எதைக் கேட்டால், எதைச் சுட்டிக் காட்டுவார்களோ என்ற பயம், பிய்த்துத் தின்கிறது அவரை, பாபம்! உரிமையை மறுக்கலாமா, சத்யாக்கிரகத்தை அடக்குமுறை கொண்டு அடக்க முற்படுவது அறமாமா? மக்களின் இதயநாதமெனத் தகும் மொழி, கலை, ஆகியவற்றினை அழித்தொழிக்கும் செயல் ஆகுமா, அடுக்குமா? - என்று எதைப் பண்டிதர் எவரிடம் கேட்டாலும், எவருக்கும், என்ன பதிலளிப்பது என்ற கலக்கம் ஏற்படக் காரணம் இல்லையே. பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, சென்னை, நாக நாடு. என்று நீண்டதோர் பட்டியலைக் காட்டியல்லவா அவர்களால் பேச முடிகிறது! எனவேதான் பண்டிதரின் சுற்றுப் பயணம் பெரும்பாலும் விருந்துமயமாகக் காணப்படுகின்றதே யன்றி, விவாதம், நியாயம் காணப் பேசுதல், தன் நாட்டு மக்களைப் பிற நாட்டார் இழிவாகவும் இம்சையுடனும் நடத்துவதுபற்றிக் கொதித்தெழுந்து கேட்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட இயலவில்லை. டமாஸ்கஸிலிருந்து இலண்டன் வரையில், தலைநகர்களிலே விருந்து வைபவங்கள், சுவையான உபசாரப் பேச்சுக்கள், ஆங்காங்கு உள்ள உரிமைப் பிரச்சினைகளுக்குப் பேராதரவு காட்டும் போக்கு, இவ்வளவுடன் முடிந்து விடுகிறது.<noinclude></noinclude> mehpkhjxh2j9dxla0chfdoiaad4gj06 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/56 250 644451 1945811 1944441 2026-06-12T17:05:27Z Santharabanu 15679 top space added 1945811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இலண்டன் செல்கிறார்-செல்லுமிடத்தில், தமிழரைக் கொடுமை செய்யும் பண்டாரநாயகாவைக் காண்பார், கொடுமையைக் கைவிடு, இல்லையேல் என் கொற்றம் சீறி எழும் என்று எச்சரிக்கை விடுப்பார், ஆப்பிரிக்க மனு ஸ்ட்ரிடம் வருவார், அவருக்கு நிறவேறி தலைக்கேறியிருப்பது தெரியும் பண்டிதருக்கு. எனவே அதனைக் கண்டிப்பார், பாகிஸ்தான் பிரதமரைக் காண்பார். காஷ்மீர் பிரச்சினைக்குப் பரிகாரம் தேடுவார் - என்றெல்லாம் பாழும் மனம் எண்ணுகிறது, ஆனால் அவரோ, பாருக்கெல்லாம் நல்லவராகப் பார்க்கிறார். படுகொலை செய்பவனையும். தோலிருக்கச் சுளை விழுங்குபவனையும் தோழனாகக் கொண்டு, தொல்லை நிரம்பிய உலகுக்கு நான் சொல்லிவருவது ஒன்றுதான். அதுதான் பஞ்ச சீலம் - அதை நான் இரங்கூனில் சொன்னேன், பீகிங்கில் சொன்னேன், பாரிசில் பேசினேன், நியூயார்க்கில் எடுத்துரைத்தேன், மாஸ்கோவில் சொன்னேன், பெல்கிரேடில் பேசினேன், இங்கும் சொல்கிறேன், என் தேசத்திலும் சொல்லுவேன் என்று பேசிவிட்டு, பாராட்டுரையைப் பெற்றுக் கொண்டு தாயகம் திரும்புகிறார் மீண்டும் மடகாஸ்கர் செல்லப் போகும் 'சேதி'யை மன்னார்குடிக்கு வந்து கூறுவார். மக்கள் பட்டினிகிடப்பர், வறுமை கொட்டும், வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டும். அகவிலை தாக்கும், உரிமை பறிபோகும்,அடக்குமுறை அவிழ்த்து விடப்படும். வடநாடு கொழுக்கும், திராவிடம் தேயும். ஐயோ! - என்று சொன்னால் ஆஹா! தேசத் துரோகி!- என்று கொக்கரிப்பர். இதற்காகவா எமக்கு ஒரு நேரு? என்று கேட்டாலோ. பிடி சாபம் என்று மிரட்டுவர்! பொல்லாத காலமடா தம்பி. மிகப் பொல்லாத காலம்! ஆனால் பொழுது புலரத்தான் போகிறது! அதுவும் உன் ஆற்றலால்தான். அதுவரையில், அவர் டமாஸ்கஸ் செல்லட்டும், ஏதன்ஸ் காணட்டும், இலண்டனில் விருந்து பெறட்டும் -நீ மட்டும் தம்பி, நாட்டு மக்களிடம் பண்டிதரின் பரிபாலனத்திலே நெளிந்து கிடக்கும் அவலட்சணத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டு இரு - ஓயாமல் கூறு - நம்ம காமராஜர் கோபித்தாலும்<noinclude></noinclude> nrau4f2thidd25h9h0sfg171hx22w0m 1945812 1945811 2026-06-12T17:05:52Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இலண்டன் செல்கிறார்-செல்லுமிடத்தில், தமிழரைக் கொடுமை செய்யும் பண்டாரநாயகாவைக் காண்பார், கொடுமையைக் கைவிடு, இல்லையேல் என் கொற்றம் சீறி எழும் என்று எச்சரிக்கை விடுப்பார், ஆப்பிரிக்க மனு ஸ்ட்ரிடம் வருவார், அவருக்கு நிறவேறி தலைக்கேறியிருப்பது தெரியும் பண்டிதருக்கு. எனவே அதனைக் கண்டிப்பார், பாகிஸ்தான் பிரதமரைக் காண்பார். காஷ்மீர் பிரச்சினைக்குப் பரிகாரம் தேடுவார் - என்றெல்லாம் பாழும் மனம் எண்ணுகிறது, ஆனால் அவரோ, பாருக்கெல்லாம் நல்லவராகப் பார்க்கிறார். படுகொலை செய்பவனையும். தோலிருக்கச் சுளை விழுங்குபவனையும் தோழனாகக் கொண்டு, தொல்லை நிரம்பிய உலகுக்கு நான் சொல்லிவருவது ஒன்றுதான். அதுதான் பஞ்ச சீலம் - அதை நான் இரங்கூனில் சொன்னேன், பீகிங்கில் சொன்னேன், பாரிசில் பேசினேன், நியூயார்க்கில் எடுத்துரைத்தேன், மாஸ்கோவில் சொன்னேன், பெல்கிரேடில் பேசினேன், இங்கும் சொல்கிறேன், என் தேசத்திலும் சொல்லுவேன் என்று பேசிவிட்டு, பாராட்டுரையைப் பெற்றுக் கொண்டு தாயகம் திரும்புகிறார் மீண்டும் மடகாஸ்கர் செல்லப் போகும் 'சேதி'யை மன்னார்குடிக்கு வந்து கூறுவார். மக்கள் பட்டினிகிடப்பர், வறுமை கொட்டும், வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டும். அகவிலை தாக்கும், உரிமை பறிபோகும்,அடக்குமுறை அவிழ்த்து விடப்படும். வடநாடு கொழுக்கும், திராவிடம் தேயும். ஐயோ! - என்று சொன்னால் ஆஹா! தேசத் துரோகி!- என்று கொக்கரிப்பர். இதற்காகவா எமக்கு ஒரு நேரு? என்று கேட்டாலோ. பிடி சாபம் என்று மிரட்டுவர்! பொல்லாத காலமடா தம்பி. மிகப் பொல்லாத காலம்! ஆனால் பொழுது புலரத்தான் போகிறது! அதுவும் உன் ஆற்றலால்தான். அதுவரையில், அவர் டமாஸ்கஸ் செல்லட்டும், ஏதன்ஸ் காணட்டும், இலண்டனில் விருந்து பெறட்டும் -நீ மட்டும் தம்பி, நாட்டு மக்களிடம் பண்டிதரின் பரிபாலனத்திலே நெளிந்து கிடக்கும் அவலட்சணத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டு இரு - ஓயாமல் கூறு - நம்ம காமராஜர் கோபித்தாலும்<noinclude></noinclude> 1u6bbbpq4i15jov4g8ed76ucdrxh78f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/57 250 644452 1945813 1944442 2026-06-12T17:06:06Z Santharabanu 15679 top space added 1945813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||47}}{{rule}}</noinclude> கவலைப்படாமல் கூறு-தேர்தல் வருகிறது, இப்போ தேனும் தெளிவும் துணிவும் பெறுக! உரிமையும் வாழ்வும் கேட்டிடுக! என்று அனைவருக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிரு. பொழுது நிச்சயம் புலரும். {{rh|<br>1-7-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> kcse67xdi8bh047huff16udz3qery8t 1945814 1945813 2026-06-12T17:06:23Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||47}}{{rule}}</noinclude> கவலைப்படாமல் கூறு-தேர்தல் வருகிறது, இப்போ தேனும் தெளிவும் துணிவும் பெறுக! உரிமையும் வாழ்வும் கேட்டிடுக! என்று அனைவருக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிரு. பொழுது நிச்சயம் புலரும். {{rh|<br>1-7-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> rppame6w84vxeu82acgc76v94h2lqj6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/58 250 644453 1945815 1944444 2026-06-12T17:06:37Z Santharabanu 15679 top space added 1945815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude> <b>கடிதம் : 56</b> {{center|{{x-larger|<b>மாமியார் வீட்டில்...</b>}}}} {{left_margin|3em|<poem><b>தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் டில்லியும் தட்சிணப் பிரதேசம் - வடநாட்டார் தலைமை.</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>மா</b>}}மியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பிய மாப்பிள்ளை கதை தெரியுமா உனக்கு. கலியாண நாட்களிலே, கிராமத்துப் பெரியவர்கள் யாராவது கிடைத்தால் கேட்டுப் பார், சொல்லுவார்கள், சுவையாக இருக்கும். பொதுவாகவே, மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்பதிலே ஒரு அலாதியான ஆசை உண்டு; தன் வீட்டிலே அந்த மதிப்பு இல்லாமற்போனாலும் பரவாயில்லை, மாமியார் வீட்டிலே மதிப்புக் கிடைக்க வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறைகொள்வான். நீண்ட காலமாகவே இருந்துவரும் ஒரு வேடிக்கையான சுபாவம் - பழக்கம் - முறை. கவனித்தாயா, தம்பி, மாமியார் வீடு என்றுதான் சொன்னேன், மாமனார் வீடு என்று சொல்லவில்லை; காரணம் புரிகிறதல்லவா, மாமியார்தான் அங்கு ஆட்சி செலுத்துவது, மாமனார் வெறும் கிருஷ்ணமேனன்தான், இலாகா இல்லாத மந்திரி! இங்கும் அங்கும் சென்று மேலிடத்துச் செய்தியைக் கூறிவிட்டு வருவது! மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பாத மாப்பிள்ளை இல்லை. மருதமுத்து இதற்கு விலக்கல்ல. எனவே, தன் நண்பனிடம் கேட்டானாம், மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவதற்கு என்னடா வழி என்று. நண்பன், அந்தக் கிராமத்தில் 'ஆயிரந்தொழில்' தெரிந்த அனுபவசாலி என்று பெயரெடுத்தவன்.<noinclude></noinclude> da40l4virva588oth9yvn2a3h1dkr39 1945816 1945815 2026-06-12T17:07:13Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> <b>கடிதம் : 56</b> {{center|{{x-larger|<b>மாமியார் வீட்டில்...</b>}}}} {{left_margin|3em|<poem><b>தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் டில்லியும் தட்சிணப் பிரதேசம் - வடநாட்டார் தலைமை.</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>மா</b>}}மியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பிய மாப்பிள்ளை கதை தெரியுமா உனக்கு. கலியாண நாட்களிலே, கிராமத்துப் பெரியவர்கள் யாராவது கிடைத்தால் கேட்டுப் பார், சொல்லுவார்கள், சுவையாக இருக்கும். பொதுவாகவே, மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்பதிலே ஒரு அலாதியான ஆசை உண்டு; தன் வீட்டிலே அந்த மதிப்பு இல்லாமற்போனாலும் பரவாயில்லை, மாமியார் வீட்டிலே மதிப்புக் கிடைக்க வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறைகொள்வான். நீண்ட காலமாகவே இருந்துவரும் ஒரு வேடிக்கையான சுபாவம் - பழக்கம் - முறை. கவனித்தாயா, தம்பி, மாமியார் வீடு என்றுதான் சொன்னேன், மாமனார் வீடு என்று சொல்லவில்லை; காரணம் புரிகிறதல்லவா, மாமியார்தான் அங்கு ஆட்சி செலுத்துவது, மாமனார் வெறும் கிருஷ்ணமேனன்தான், இலாகா இல்லாத மந்திரி! இங்கும் அங்கும் சென்று மேலிடத்துச் செய்தியைக் கூறிவிட்டு வருவது! மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பாத மாப்பிள்ளை இல்லை. மருதமுத்து இதற்கு விலக்கல்ல. எனவே, தன் நண்பனிடம் கேட்டானாம், மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவதற்கு என்னடா வழி என்று. நண்பன், அந்தக் கிராமத்தில் 'ஆயிரந்தொழில்' தெரிந்த அனுபவசாலி என்று பெயரெடுத்தவன்.<noinclude></noinclude> ds9aycims2ml43qp9c8mn3ud36symxl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/59 250 644454 1945818 1944445 2026-06-12T17:11:55Z Santharabanu 15679 top space added 1945818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||49}}{{rule}}</noinclude> அவன் சொன்னான், "மருது! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவது மிகமிகச் சுலபமான காரியம். அங்கு எதை அவர்கள் அன்புடன் உபசாரத்துக்காகக் கேட்டாலும், வேண்டாம்! வேண்டாம்! என்று கூறவேண்டும்; பால் வேண்டுமா மாப்பிள்ளை! பதிர் பேணி வேண்டுமா மாப்பிள்ளை! லட்டு கொஞ்சம் சாப்பிடுங்களேன் மாப்பிள்ளை என்று மாமியார் சொன்ன உடன், பல்லை இளித்துக்கொண்டு, கொடுங்கள் கொடுங்கள் என்று கேட்டால், ஏதேது! இது சுத்தப் பஞ்சைபோல இருக்கிறது என்று எண்ணிக் கொள்வார்கள் மதிப்புப் பிறக்காது - பசியே வந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் - ‘பிகுவு' மட்டும் விடக்கூடாது' என்றான். மருதமுத்து, இதில் ஒரு கஷ்டமும் இல்லை; நாலு நாளைக்குப் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கவா முடியாது, என்று எண்ணிக்கொண்டு, மாமியார் வீட்டுக்குக் கிளம்பினான். சிம்மிளி - என்றோர் சுவையான பண்டம் செய்வார்கள். தம்பி, உனக்குத் தெரியுமோ என்னவோ! கேழ்வரகுடன் வெல்லமும், மணம் தர வேறு சில சில்லரைச் சரக்குகளும் கலந்து, உரலிலிட்டு 'மசிய' இடித்து எடுப்பார்கள். பதமாகச் செய்தால், அந்த இனிப்புப் பண்டம், மணம் பெற்றுத் தனியானதோர் சுவை தருவதாக இருக்கும். இடிக்கும்போதே கிளம்பும் மணம், உரலைக் கழுவி உலர்த்தும் வரையில் இருக்கும். "மாப்பிள்ளை! சிம்மிளி சாப்பிடுங்கோ" "உஹும், வேண்டாம்" "ரொம்பச் சுவையாக இருக்கும் மாப்பிள்ளை." "வேண்டாம், வேண்டாம்! எனக்குப் பிடிக்காது" "சிம்மிளியா பிடிக்காது; மணமாக இருக்கும், மதுரமாக இருக்கும், சாப்பிட்டுத்தான் பாருங்களேன், ஒரு விளாங்காயளவு." "ஐயயே! எனக்கு அந்த 'நெடி'யே பிடிப்பதில்லை." "எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிடுங்க. உங்களுக்காக எத்தனை கஷ்டப்பட்டு, நானே இடித்துச் செய்தது, மாப்பிள்ளை,"<noinclude></noinclude> 4ry9bpuwxaz1wx5xu8z6d9ycqwhlmwg 1945819 1945818 2026-06-12T17:12:14Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||49}}{{rule}}</noinclude> அவன் சொன்னான், "மருது! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவது மிகமிகச் சுலபமான காரியம். அங்கு எதை அவர்கள் அன்புடன் உபசாரத்துக்காகக் கேட்டாலும், வேண்டாம்! வேண்டாம்! என்று கூறவேண்டும்; பால் வேண்டுமா மாப்பிள்ளை! பதிர் பேணி வேண்டுமா மாப்பிள்ளை! லட்டு கொஞ்சம் சாப்பிடுங்களேன் மாப்பிள்ளை என்று மாமியார் சொன்ன உடன், பல்லை இளித்துக்கொண்டு, கொடுங்கள் கொடுங்கள் என்று கேட்டால், ஏதேது! இது சுத்தப் பஞ்சைபோல இருக்கிறது என்று எண்ணிக் கொள்வார்கள் மதிப்புப் பிறக்காது - பசியே வந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் - ‘பிகுவு' மட்டும் விடக்கூடாது' என்றான். மருதமுத்து, இதில் ஒரு கஷ்டமும் இல்லை; நாலு நாளைக்குப் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கவா முடியாது, என்று எண்ணிக்கொண்டு, மாமியார் வீட்டுக்குக் கிளம்பினான். சிம்மிளி - என்றோர் சுவையான பண்டம் செய்வார்கள். தம்பி, உனக்குத் தெரியுமோ என்னவோ! கேழ்வரகுடன் வெல்லமும், மணம் தர வேறு சில சில்லரைச் சரக்குகளும் கலந்து, உரலிலிட்டு 'மசிய' இடித்து எடுப்பார்கள். பதமாகச் செய்தால், அந்த இனிப்புப் பண்டம், மணம் பெற்றுத் தனியானதோர் சுவை தருவதாக இருக்கும். இடிக்கும்போதே கிளம்பும் மணம், உரலைக் கழுவி உலர்த்தும் வரையில் இருக்கும். "மாப்பிள்ளை! சிம்மிளி சாப்பிடுங்கோ" "உஹும், வேண்டாம்" "ரொம்பச் சுவையாக இருக்கும் மாப்பிள்ளை." "வேண்டாம், வேண்டாம்! எனக்குப் பிடிக்காது" "சிம்மிளியா பிடிக்காது; மணமாக இருக்கும், மதுரமாக இருக்கும், சாப்பிட்டுத்தான் பாருங்களேன், ஒரு விளாங்காயளவு." "ஐயயே! எனக்கு அந்த 'நெடி'யே பிடிப்பதில்லை." "எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிடுங்க. உங்களுக்காக எத்தனை கஷ்டப்பட்டு, நானே இடித்துச் செய்தது, மாப்பிள்ளை,"<noinclude></noinclude> pm83n5dzbe0ho8boumodm9fl01xjxm2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/60 250 644455 1945820 1944446 2026-06-12T17:12:34Z Santharabanu 15679 top space added 1945820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "தொந்தரவு செய்யாதீர்கள். எனக்கு இந்தப் பலகார மெல்லாம் பிடிக்காது." மருதமுத்து அபாரமான திறமையுடன் நடந்து கொண்டான்; பண்டத்தின் மணம் மூக்கைத் துளைத்தது. நாக்கில் நீர் ஊறிற்று. சபலத்துக்குத் துளியும் இடம் தரவில்லை. வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டான். இந்த ஒரு சம்பவம் போதும். மாமியார் வீட்டிலே தன் மதிப்பு வேகமாக வளரும் - அமெரிக்கக் கடன் கிடைத்தவுடன் டாட்டா கம்பெனி 'ஷேரின்' விலை ஏறுவதுபோல, மதிப்பு உயரும் என்று எண்ணிக்கொண்டான். "எவ்வளவு உறுதியாக இருந்துவிட்டோம்! நாக்கிலே நீரே ஊற ஆரம்பித்து விட்டது, அவ்வளவு மணம்; சுவைமிக்க பண்டம்தான்; சாப்பிட்டிருக்கிறேன் பல தடவை; எவ்வளவு தின்றாலும் தெவிட்டாது" - என்று மாப்பிள்ளை தனக்குத்தானே கூறிக்கொண்டான். வீணான பிகுவு பிடிவாதம் கௌரவம் பார்க்கிறார். என்று ஏதேதோ பேசிவிட்டு, கணவன் ஆமோதிப்பைப் பெற்றுக்கொண்டு மாமியார் கண் அயந்தாள், மகளைப் பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்டு! உரல், அழைக்கலாயிற்று மாப்பிள்ளையை! மணம், காற்றடிக்க அடிக்க, 'கமகம'வெனக் கிளம்புகிறது. மாப்பிள்ளையின் மூக்கைத் துளைக்கிறது, நாவில் நீர் ஊறுகிறது. பண்டத்தின் சுவைபற்றிய எண்ணம் வந்து தாக்குகிறது. புரண்டு புரண்டு படுக்கிறார் மாப்பிள்ளை. விடுவதாக இல்லை, மணம்! கொஞ்சம் சாப்பிட்டிருக்க வேண்டும்! ஒரு விளாங்காய் அளவு! எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிட்டிருக்கலாம். மாமியார், கெஞ்சித்தான் கேட்டாள். நான்தான் சற்று அதிகமாகவே 'பிகுவு' காட்டிவிட்டேன்.<noinclude></noinclude> djwnf6swm8stffhnsytym2v6px5shhf 1945821 1945820 2026-06-12T17:13:05Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "தொந்தரவு செய்யாதீர்கள். எனக்கு இந்தப் பலகார மெல்லாம் பிடிக்காது." மருதமுத்து அபாரமான திறமையுடன் நடந்து கொண்டான்; பண்டத்தின் மணம் மூக்கைத் துளைத்தது. நாக்கில் நீர் ஊறிற்று. சபலத்துக்குத் துளியும் இடம் தரவில்லை. வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டான். இந்த ஒரு சம்பவம் போதும். மாமியார் வீட்டிலே தன் மதிப்பு வேகமாக வளரும் - அமெரிக்கக் கடன் கிடைத்தவுடன் டாட்டா கம்பெனி 'ஷேரின்' விலை ஏறுவதுபோல, மதிப்பு உயரும் என்று எண்ணிக்கொண்டான். "எவ்வளவு உறுதியாக இருந்துவிட்டோம்! நாக்கிலே நீரே ஊற ஆரம்பித்து விட்டது, அவ்வளவு மணம்; சுவைமிக்க பண்டம்தான்; சாப்பிட்டிருக்கிறேன் பல தடவை; எவ்வளவு தின்றாலும் தெவிட்டாது" - என்று மாப்பிள்ளை தனக்குத்தானே கூறிக்கொண்டான். வீணான பிகுவு பிடிவாதம் கௌரவம் பார்க்கிறார். என்று ஏதேதோ பேசிவிட்டு, கணவன் ஆமோதிப்பைப் பெற்றுக்கொண்டு மாமியார் கண் அயந்தாள், மகளைப் பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்டு! உரல், அழைக்கலாயிற்று மாப்பிள்ளையை! மணம், காற்றடிக்க அடிக்க, 'கமகம'வெனக் கிளம்புகிறது. மாப்பிள்ளையின் மூக்கைத் துளைக்கிறது, நாவில் நீர் ஊறுகிறது. பண்டத்தின் சுவைபற்றிய எண்ணம் வந்து தாக்குகிறது. புரண்டு புரண்டு படுக்கிறார் மாப்பிள்ளை. விடுவதாக இல்லை, மணம்! கொஞ்சம் சாப்பிட்டிருக்க வேண்டும்! ஒரு விளாங்காய் அளவு! எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிட்டிருக்கலாம். மாமியார், கெஞ்சித்தான் கேட்டாள். நான்தான் சற்று அதிகமாகவே 'பிகுவு' காட்டிவிட்டேன்.<noinclude></noinclude> 0548e8qxr5233zhq1tvkltq9me4x0wm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/107 250 644504 1945822 1944336 2026-06-12T17:13:37Z Santharabanu 15679 top space added 1945822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>தொகுதி 5</b>||97}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புண் :</b> வக்கணை கிடக்கட்டும்... நோக்கு என்னடா அங்கு வேலை.? அங்கேதான், அடித்து விரட்டறாளே, ஏன் அங்கே போகணும்னேன்..? <b>போர் :</b> என்னமோ, மனசு கேட்கலே, போனேன், திருமலை, பாவம், மூணுமாசமாச்சி, ஜெயிலுக்குப் போயி; என் சிநேகிதனோட மவன், ரொம்ப நல்ல பையன்... <b>செட் :</b> யாரு... அந்தத் திருட்டு விழி திருமலையா...? என்ன அவனுக்கு? ஜெயிலிலே இருந்து வெளியே விட்டாச்சா? சரி! இனி ஊர்லே ஒரே ரகளைதான்.. டே! நீ, போர்ட்டர் தானேடா? கூலிக்காரன்தானே! சாமானைத் தூக்கித் தானே பிழைக்க வேண்டியவன்... <b>போர் :</b> ஆமாங்க. வயித்துப் பிழைப்புக்கு எது செய்தா என்னங்க? அள்ளக் கூடாது திருடக் கூடாது... <b>செட் :</b> சீ! கழுதே! கூலிக்காரப் பயலுக்கு, அந்தக் கும்பலோட என்னடா வேலை... பெரிய லீடர் அந்தத் திருமலை.. நீ போனயோ, அவனைத் தரிசனம் செய்ய... <b>புண் :</b> (அசட்டுச் சிரிப்புடன்) இதோ, தரிசனம் செய்துண்டு பிரசாதமும் வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ... <b>செட் :</b> போட்டதே போட்டானுங்களே, பார்த்துச் சரியா மண்டையிலே போடப்படாதா.? எனக்கு மட்டும் ஒரு ஆறு மாதம் 'பவர்' கொடுத்தா, இந்தப் பயல்களிலே ஒரு பத்துப் பேரை, கடைத் தெருவிலே நிற்க வைத்துச் சுட்டுத் தள்ளுவேன்; மத்தப் பயல்களெல்லாம், வாலை மடக்கிக் கொள்ளுவானுங்க. <b>போர் :</b> (சிறிது கோபமாக) என் கூலியைக் கொடுங்கய்யா... சுட்டுத் தள்ளுவதும் வெட்டிப் போடறதும் உங்க இஷ்டம்... கூலியைக் கொடுங்க.... போயி, ஏதாவது, தடவித் தொலைக்கணும், இந்தக் காயத்துக்கு- <b>செட் :</b> என்னடா ஒரு தினுசாகப் பேசறே - திமிரு பிடிச்சிருக்குதோ... கதர்ச்சட்டை போட்டதுமே இந்தக் கந்தப்பயல்களுக்குக் கண்மண் தெரியறதில்லை... எவனோ சொல்லிவிட்டானாம் கதர் போட்டா போதும், வெள்ளைக்காரர் ஓடிப்போவான்னு...}}<noinclude></noinclude> 10dwr5u3skdcwnu1p4hft2y43y1xzls 1945823 1945822 2026-06-12T17:13:51Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||97}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புண் :</b> வக்கணை கிடக்கட்டும்... நோக்கு என்னடா அங்கு வேலை.? அங்கேதான், அடித்து விரட்டறாளே, ஏன் அங்கே போகணும்னேன்..? <b>போர் :</b> என்னமோ, மனசு கேட்கலே, போனேன், திருமலை, பாவம், மூணுமாசமாச்சி, ஜெயிலுக்குப் போயி; என் சிநேகிதனோட மவன், ரொம்ப நல்ல பையன்... <b>செட் :</b> யாரு... அந்தத் திருட்டு விழி திருமலையா...? என்ன அவனுக்கு? ஜெயிலிலே இருந்து வெளியே விட்டாச்சா? சரி! இனி ஊர்லே ஒரே ரகளைதான்.. டே! நீ, போர்ட்டர் தானேடா? கூலிக்காரன்தானே! சாமானைத் தூக்கித் தானே பிழைக்க வேண்டியவன்... <b>போர் :</b> ஆமாங்க. வயித்துப் பிழைப்புக்கு எது செய்தா என்னங்க? அள்ளக் கூடாது திருடக் கூடாது... <b>செட் :</b> சீ! கழுதே! கூலிக்காரப் பயலுக்கு, அந்தக் கும்பலோட என்னடா வேலை... பெரிய லீடர் அந்தத் திருமலை.. நீ போனயோ, அவனைத் தரிசனம் செய்ய... <b>புண் :</b> (அசட்டுச் சிரிப்புடன்) இதோ, தரிசனம் செய்துண்டு பிரசாதமும் வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ... <b>செட் :</b> போட்டதே போட்டானுங்களே, பார்த்துச் சரியா மண்டையிலே போடப்படாதா.? எனக்கு மட்டும் ஒரு ஆறு மாதம் 'பவர்' கொடுத்தா, இந்தப் பயல்களிலே ஒரு பத்துப் பேரை, கடைத் தெருவிலே நிற்க வைத்துச் சுட்டுத் தள்ளுவேன்; மத்தப் பயல்களெல்லாம், வாலை மடக்கிக் கொள்ளுவானுங்க. <b>போர் :</b> (சிறிது கோபமாக) என் கூலியைக் கொடுங்கய்யா... சுட்டுத் தள்ளுவதும் வெட்டிப் போடறதும் உங்க இஷ்டம்... கூலியைக் கொடுங்க.... போயி, ஏதாவது, தடவித் தொலைக்கணும், இந்தக் காயத்துக்கு- <b>செட் :</b> என்னடா ஒரு தினுசாகப் பேசறே - திமிரு பிடிச்சிருக்குதோ... கதர்ச்சட்டை போட்டதுமே இந்தக் கந்தப்பயல்களுக்குக் கண்மண் தெரியறதில்லை... எவனோ சொல்லிவிட்டானாம் கதர் போட்டா போதும், வெள்ளைக்காரர் ஓடிப்போவான்னு...}}<noinclude></noinclude> ktw5t51znw66ulzcihlnnxihpjktubf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/108 250 644505 1945824 1944337 2026-06-12T17:14:14Z Santharabanu 15679 top space added 1945824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>98||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>போர் :</b> வேண்டாமுங்க... மகாத்மாவைப் பத்தி இழிவாப் பேசாதிங்க...பாவமுங்க... <b>புண் :</b> டே! பாவ புண்யத்தைப் பத்தி நோக்கு என்னடா தெரியும், மண்டு! கூலி வேலை செய்து பிழைக்கிற உனக்கெல்லாம் ஏன் இந்தக் காரியம்னு அவர் சொன்னாரே தவிர, மகாத்மாவையா இழிவாப் பேசறார்? <b>செட் :</b> (கோபமாக) என்ன ஐயரே? அந்தப் பயகிட்ட என்னமோ விளக்கம், சமாதானம் பேசறீர்! ஏ! ஏலே, டே! இதோ, இப்படிப் பாருடா! மகாத்மாவைக் கூடத்தான் கேவலமாய்ப் பேசறேன், என்ன செய்துவிடப் போறீங்க. தலையைச் சீவி விடுவிங்களா.? வெடிகுண்டு கொண்டுவந்து என் மோட்டார் மேலே போடுவிங்களா! வெட்டிப் பசங்களா! வெள்ளைக்காரனை ஓட்டிடப் போறிங்க இல்லே, வீரப்புலிக! துப்பாக்கியைத் தூக்கினா காதூரம் ஓடிப்போறிங்க, வாய் மட்டும் இருக்கு வந்தே மாதரக் கூச்சல்போட. சுயராஜ்யம் வரப்போகுது இல்லே, உங்களோட கூச்சல் கேட்டு? அறிவு கெட்ட பயலுக! அவன் வந்துதானேடா, இந்த நாட்டுக்கே 'யோகம்' பிறந்தது.. அவனிடம் போய் வாலாட்டினா, ஒட்ட நறுக்கி.. <b>போர் :</b> வெள்ளைக்காரன் கூட இப்படிப் பேசமாட்டான் போலிருக்குதுங்களே! அவனே கூட, இது உங்களோட தேசம்தான், நான் அந்நியன்தான். போகத்தான் போறேன், ஆனா கொஞ்சம் பொறுத்துப் போறேன்னுதான் சொல்றானாம். நீங்க ஒரே அடியா, எங்களை முட்டாளுக, காலிப் பசங்க, என்றெல்லாம் ஏசிப்பேசறிங்க... ஏனுங்க, வீணா ஊரெல்லாம் ஒரு வழியாப் போனா, நீங்க நேர்மாறாப் போகணும்... (செட்டுக்காரர் கோபமாக போர்ட்டரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார். இரயில் புறப்படுகிறது. செட்டுக்காரர் ஏறிக்கொண்டு ஒரு நாலணா சில்லறையை வீசுகிறார். அதைப் பொறுக்கி எடுக்கவும் மனமின்றி, கண்கலங்கி நிற்கிறான் போர்ட்டர். பணிப்பெண் சில்லறையைப் பொறுக்கி எடுத்து, போர்ட்டரிடம் கொடுத்துவிட்டு...)}}<noinclude></noinclude> g8kniaxvd8141jc7obmmzx1gxlq59o9 1945825 1945824 2026-06-12T17:14:32Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>98||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>போர் :</b> வேண்டாமுங்க... மகாத்மாவைப் பத்தி இழிவாப் பேசாதிங்க...பாவமுங்க... <b>புண் :</b> டே! பாவ புண்யத்தைப் பத்தி நோக்கு என்னடா தெரியும், மண்டு! கூலி வேலை செய்து பிழைக்கிற உனக்கெல்லாம் ஏன் இந்தக் காரியம்னு அவர் சொன்னாரே தவிர, மகாத்மாவையா இழிவாப் பேசறார்? <b>செட் :</b> (கோபமாக) என்ன ஐயரே? அந்தப் பயகிட்ட என்னமோ விளக்கம், சமாதானம் பேசறீர்! ஏ! ஏலே, டே! இதோ, இப்படிப் பாருடா! மகாத்மாவைக் கூடத்தான் கேவலமாய்ப் பேசறேன், என்ன செய்துவிடப் போறீங்க. தலையைச் சீவி விடுவிங்களா.? வெடிகுண்டு கொண்டுவந்து என் மோட்டார் மேலே போடுவிங்களா! வெட்டிப் பசங்களா! வெள்ளைக்காரனை ஓட்டிடப் போறிங்க இல்லே, வீரப்புலிக! துப்பாக்கியைத் தூக்கினா காதூரம் ஓடிப்போறிங்க, வாய் மட்டும் இருக்கு வந்தே மாதரக் கூச்சல்போட. சுயராஜ்யம் வரப்போகுது இல்லே, உங்களோட கூச்சல் கேட்டு? அறிவு கெட்ட பயலுக! அவன் வந்துதானேடா, இந்த நாட்டுக்கே 'யோகம்' பிறந்தது.. அவனிடம் போய் வாலாட்டினா, ஒட்ட நறுக்கி.. <b>போர் :</b> வெள்ளைக்காரன் கூட இப்படிப் பேசமாட்டான் போலிருக்குதுங்களே! அவனே கூட, இது உங்களோட தேசம்தான், நான் அந்நியன்தான். போகத்தான் போறேன், ஆனா கொஞ்சம் பொறுத்துப் போறேன்னுதான் சொல்றானாம். நீங்க ஒரே அடியா, எங்களை முட்டாளுக, காலிப் பசங்க, என்றெல்லாம் ஏசிப்பேசறிங்க... ஏனுங்க, வீணா ஊரெல்லாம் ஒரு வழியாப் போனா, நீங்க நேர்மாறாப் போகணும்... (செட்டுக்காரர் கோபமாக போர்ட்டரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார். இரயில் புறப்படுகிறது. செட்டுக்காரர் ஏறிக்கொண்டு ஒரு நாலணா சில்லறையை வீசுகிறார். அதைப் பொறுக்கி எடுக்கவும் மனமின்றி, கண்கலங்கி நிற்கிறான் போர்ட்டர். பணிப்பெண் சில்லறையைப் பொறுக்கி எடுத்து, போர்ட்டரிடம் கொடுத்துவிட்டு...)}}<noinclude></noinclude> olrd989yyunvrgcu7pdnyi9lenmn654 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/109 250 644506 1945826 1944338 2026-06-12T17:14:45Z Santharabanu 15679 top space added 1945826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>தொகுதி 5</b>||99}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>பணி :</b> உனக்கேன் அண்ணேன், அவரோட விரோதம். அவரோட சுபாவம் அறியாமப்படிக்குப் பேசி, வீணா தொல்லையைத் தேடிகிட்டயே... <b>புரோ :</b> ஏண்டி குட்டி! இவன் எல்லோரிடமும் பேசறது போலே அவரோடு பேசலாமோ! ஒரு பெரிய மனுஷன், சர்க்கார் கட்சின்னு தெரிஞ்ச பிறகு, அவனண்டை எப்படி நடந்து கொள்ளணுமோ அப்படின்னா நடந்து கொள்ளணும். <b>பணி :</b> அண்ணனுக்குத் தெரியுமா உங்களுக்குத் தெரிஞ்ச நெளிவு சுளிவெல்லாம்... அது பாவம், மனசுலே பட்டதை பட்டுப்பட்டுன்னு பேசிடுது... <b>புரோ :</b> செட்டுக்காரர், ராவ்பகதூர் வரும்னு பிளான்போட்டு வேலை செய்துண்டு இருக்கார்; இப்ப போறதுகூட கவர்னர் டீ பார்ட்டிக்குத்தான்; அவர் எதிரே வெள்ளைக்காரன் ஒழியணும்னு பேசினா கேட்டுண்டு இருப்பாரோ! கலெக்டரும் கவர்னரும், பொதுவா சர்க்காரே, அவருக்கு வேண்டியவா... <b>போர் :</b> இருக்கட்டுமே... அதனாலே... நம்ம நாட்டிலே அந்நியன் ஆளக்கூடாதுன்னு கேட்கக் கூடாதா, கேட்காதவன் மனுஷ ஜென்மந்தானா! என்னமோ, பட்டம் பதவி, ஒரு பத்துப்பேருக்கு வீசிப் போட்டுவிட்டா போதுமா, மக்களெல்லாம் பஞ்சத்திலே அடிபட்டு தேஞ்சி போறாங்க, மாண்டு போறாங்க... <b>புரோ :</b> அதுக்கு, இவரை என்னடா செய்யச் சொல்றே..? <b>போர் :</b> இவரை என்ன செய்யச் சொன்னாங்க! என்ன செய்யத் தெரியும் இவருக்கு? என்னாட்டம் இளைச்சவன், ஏழை அகப்பட்டா, அடித்து கொடுமை செய்யத் தெரியும்... ஏனய்யா, செய்யமாட்டாரு... பக்கமேளம் அடிக்கத்தான் நீங்க இருக்கறிங்களே... <b>பணி :</b> ஏன்யா, ஐயர்சாமி! ஐயாவுக்கு ஏத்தபடி பேசி, சுயராஜ்யமாவது கத்தரிக்காயாவதுன்னு சொல்லிவிட்டு இந்த அண்ணன், கதர் போடுது காலித்தனம் செய்யுதுன்னு சொல்றாரு, நீயும் கூடச் சேர்ந்துகிட்டு ஆமாம்னு சொல்றயே, உன் மகன், காந்தி தொப்பி போட்டுகிட்டு, கொடி தூக்கிகிட்டு, கடைத் தெருவிலே பாடிக்கிட்டுப் போவுது, ஊர்கோலத்திலே... என்ன செய்தே.. ஏசினயா...?}}<noinclude></noinclude> 2noc83oda683x9akoqusk4cp0inzyxd 1945827 1945826 2026-06-12T17:15:03Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||99}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>பணி :</b> உனக்கேன் அண்ணேன், அவரோட விரோதம். அவரோட சுபாவம் அறியாமப்படிக்குப் பேசி, வீணா தொல்லையைத் தேடிகிட்டயே... <b>புரோ :</b> ஏண்டி குட்டி! இவன் எல்லோரிடமும் பேசறது போலே அவரோடு பேசலாமோ! ஒரு பெரிய மனுஷன், சர்க்கார் கட்சின்னு தெரிஞ்ச பிறகு, அவனண்டை எப்படி நடந்து கொள்ளணுமோ அப்படின்னா நடந்து கொள்ளணும். <b>பணி :</b> அண்ணனுக்குத் தெரியுமா உங்களுக்குத் தெரிஞ்ச நெளிவு சுளிவெல்லாம்... அது பாவம், மனசுலே பட்டதை பட்டுப்பட்டுன்னு பேசிடுது... <b>புரோ :</b> செட்டுக்காரர், ராவ்பகதூர் வரும்னு பிளான்போட்டு வேலை செய்துண்டு இருக்கார்; இப்ப போறதுகூட கவர்னர் டீ பார்ட்டிக்குத்தான்; அவர் எதிரே வெள்ளைக்காரன் ஒழியணும்னு பேசினா கேட்டுண்டு இருப்பாரோ! கலெக்டரும் கவர்னரும், பொதுவா சர்க்காரே, அவருக்கு வேண்டியவா... <b>போர் :</b> இருக்கட்டுமே... அதனாலே... நம்ம நாட்டிலே அந்நியன் ஆளக்கூடாதுன்னு கேட்கக் கூடாதா, கேட்காதவன் மனுஷ ஜென்மந்தானா! என்னமோ, பட்டம் பதவி, ஒரு பத்துப்பேருக்கு வீசிப் போட்டுவிட்டா போதுமா, மக்களெல்லாம் பஞ்சத்திலே அடிபட்டு தேஞ்சி போறாங்க, மாண்டு போறாங்க... <b>புரோ :</b> அதுக்கு, இவரை என்னடா செய்யச் சொல்றே..? <b>போர் :</b> இவரை என்ன செய்யச் சொன்னாங்க! என்ன செய்யத் தெரியும் இவருக்கு? என்னாட்டம் இளைச்சவன், ஏழை அகப்பட்டா, அடித்து கொடுமை செய்யத் தெரியும்... ஏனய்யா, செய்யமாட்டாரு... பக்கமேளம் அடிக்கத்தான் நீங்க இருக்கறிங்களே... <b>பணி :</b> ஏன்யா, ஐயர்சாமி! ஐயாவுக்கு ஏத்தபடி பேசி, சுயராஜ்யமாவது கத்தரிக்காயாவதுன்னு சொல்லிவிட்டு இந்த அண்ணன், கதர் போடுது காலித்தனம் செய்யுதுன்னு சொல்றாரு, நீயும் கூடச் சேர்ந்துகிட்டு ஆமாம்னு சொல்றயே, உன் மகன், காந்தி தொப்பி போட்டுகிட்டு, கொடி தூக்கிகிட்டு, கடைத் தெருவிலே பாடிக்கிட்டுப் போவுது, ஊர்கோலத்திலே... என்ன செய்தே.. ஏசினயா...?}}<noinclude></noinclude> emm3o4dthcn0q5j0kheckuk97apmww5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/110 250 644507 1945828 1944341 2026-06-12T17:17:15Z Santharabanu 15679 top space added 1945828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புரோ :</b> சரி, வாயை மூடித்தொலை. எவன் காதிலாவது விழப் போறது... நான் என்ன, சுயராஜ்யம் வேண்டாம்; மகாத்மாவை மதிக்கப்படாது; கதர் கட்டப்படாது என்றெல்லாம் துஷ்பிரசாரமா செய்யறேன். இதெல்லாம் விஷம்னு கருதிண்டு, இந்த விஷயத்திலே ஈடுபட்டவாளை விரோதின்னு எண்ணிண்டு இருக்கார் செட்டுக்கார் அவரோட அந்தஸ்த்து, ஐஸ்வரியம், செல்வாக்கு, இதெல்லாம் சாமான்யமோ! அப்படிப்பட்டவரோட விரோதத்தைத் தேடிண்டு கெட்டுப்போகலாமோ... எப்பவும் சர்க்காரை எதிர்க்கிறவாளைக் கண்டா, பெரிய மனுஷா அப்படித்தான்.. <b>பணி :</b> அது நெசம்தான் - பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அவங்ககிட்டே இளிச்சி இளிச்சிப் பேசறவங்களுக்குத்தான், கேட்டது கிடைக்குது... அண்ணேன், ஐயர் ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரரு! எங்க செட்டுக்காரரை பாகு இருக்காளே, அடே அப்பா, மகா தளுக்குக்காரி, அவளாலேயே கூடச் சரிப்படுத்த முடியறதில்லே... சண்டை போட்டுக்கறாரு... ஐயர் தெரியுமா, செட்டுக்காரரைச் சொக்குப்பொடி போட்டு வைச்சிருக்காரு... சரியண்ணேன்! ஏன் இப்படி திகைத்து நிற்கிறே? பெரிய மனுஷனுங்க. அப்படித்தான். <b>போர் :</b> ஆமாம் குழந்தை! திருமலைகூடச் சொல்லியிருக்கான், பெரிய மனுஷனுங்க இப்படித்தான், சர்க்கார் தாசனுங்களாத்தான் இருப்பாங்க. கொள்கை, குணம், எதுவும் இருக்காது. என்ன செய்தா என்ன இலாபம் கிடைக்கும் என்கிறதிலேதான் குறி இருக்கும்னு... {{Right|(கவலையுடன் செல்கிறான்)}} <b>புரோ :</b> உலகம் போற போக்கு தெரியாத பய... பெரிய மனுஷாளோட பகையைத் தேடிண்டா, நல்லதா? <b>பணி :</b> யார் சொல்லுவாங்க அப்படி! சாமி, நீ, ஒரு பள்ளிக்கூடமே வைச்சி நடத்தலாம்... <b>புண் :</b> (கொஞ்சும் பாவனையில்) போக்கிரி! என்ன, கேலி செய்யறே. <b>பணி :</b> ஆளுக்குத் தகுந்தபடி பேசறது, வேளைக்கு ஏத்தபடி நடக்கறது, சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போடறது,}}<noinclude></noinclude> n63y397q7aq7jtyxqe5sjtbny2h2nvh 1945829 1945828 2026-06-12T17:19:05Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புரோ :</b> சரி, வாயை மூடித்தொலை. எவன் காதிலாவது விழப்போறது... நான் என்ன, சுயராஜ்யம் வேண்டாம்; மகாத்மாவை மதிக்கப்படாது; கதர் கட்டப்படாது என்றெல்லாம் துஷ்பிரசாரமா செய்யறேன். இதெல்லாம் விஷம்னு கருதிண்டு, இந்த விஷயத்திலே ஈடுபட்டவாளை விரோதின்னு எண்ணிண்டு இருக்கார் செட்டுக்கார் அவரோட அந்தஸ்த்து, ஐஸ்வரியம், செல்வாக்கு, இதெல்லாம் சாமான்யமோ! அப்படிப்பட்டவரோட விரோதத்தைத் தேடிண்டு கெட்டுப்போகலாமோ... எப்பவும் சர்க்காரை எதிர்க்கிறவாளைக் கண்டா, பெரிய மனுஷா அப்படித்தான்.. <b>பணி :</b> அது நெசம்தான் - பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அவங்ககிட்டே இளிச்சி இளிச்சிப் பேசறவங்களுக்குத்தான், கேட்டது கிடைக்குது... அண்ணேன், ஐயர் ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரரு! எங்க செட்டுக்காரரை பாகு இருக்காளே, அடே அப்பா, மகா தளுக்குக்காரி, அவளாலேயே கூடச் சரிப்படுத்த முடியறதில்லே... சண்டை போட்டுக்கறாரு... ஐயர் தெரியுமா, செட்டுக்காரரைச் சொக்குப்பொடி போட்டு வைச்சிருக்காரு... சரியண்ணேன்! ஏன் இப்படி திகைத்து நிற்கிறே? பெரிய மனுஷனுங்க. அப்படித்தான். <b>போர் :</b> ஆமாம் குழந்தை! திருமலைகூடச் சொல்லியிருக்கான், பெரிய மனுஷனுங்க இப்படித்தான், சர்க்கார் தாசனுங்களாத்தான் இருப்பாங்க. கொள்கை, குணம், எதுவும் இருக்காது. என்ன செய்தா என்ன இலாபம் கிடைக்கும் என்கிறதிலேதான் குறி இருக்கும்னு... {{Right|(கவலையுடன் செல்கிறான்)}} <b>புரோ :</b> உலகம் போற போக்கு தெரியாத பய... பெரிய மனுஷாளோட பகையைத் தேடிண்டா, நல்லதா? <b>பணி :</b> யார் சொல்லுவாங்க அப்படி! சாமி, நீ, ஒரு பள்ளிக்கூடமே வைச்சி நடத்தலாம்... <b>புண் :</b> (கொஞ்சும் பாவனையில்) போக்கிரி! என்ன, கேலி செய்யறே. <b>பணி :</b> ஆளுக்குத் தகுந்தபடி பேசறது, வேளைக்கு ஏத்தபடி நடக்கறது, சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போடறது,}}<noinclude></noinclude> 5repra0iz5v9ckl45k0vchsxl6munzy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/111 250 644508 1945830 1944345 2026-06-12T17:20:29Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||101}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அதாலே, என்ன இலாபம்ணு கணக்குப் போடறது, இந்த வித்தையைக் கத்துக்குடுக்க ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம், போ...}} {{Hanging indent|3em|<b>புண் :</b> இரு, இரு... உன்னை வந்து.... (கொஞ்சும் பார்வை செலுத்துகிறார்) <b>பணி :</b> (கேலியாக) ஐய்யே.... வாலிபம் திரும்புது... அழகு சொட்டுது... அட ஏன்யா, இப்படி ஆடு திருடினவன் போல விழிக்கறே.. அதுக்கு வேறே ஆளைப்பாரு..}} {{left_margin|3em|<poem>(போகிறாள்) திரையில் 1940 1941 1942 1943</poem>}} என்று ஆண்டுகள் ஓடுவதைக் காட்டிவிட்டு 1953-க்கு வந்து சேருவதாக விளக்கமளித்துப் பின்னர், புதிய காட்சி) {{Hanging indent|3em|<b>இடம் :</b> கீரோடு ரயில்வே ஸ்டேஷன். <b>இருப்போர் :</b> செட்டுக்காரர் பணியாள் புரோகிதர் போர்ட்டர் பணிப்பெண், <b>நிலைமை :</b> (செட்டுக்காரர், துல்லிய கதருடையை அணிந்து கொண்டிருக்கிறார். {{left_margin|3em|வைரம், வழக்கம்போல் மின்னுகிறது. பெட்டி, படுக்கையைப் பணியாளிடமிருந்து வாங்கி வண்டியில் வைக்கிறான் போர்ட்டர் சின்னான்.}}}}<noinclude>25, த.அ.க.</noinclude> mtr3g4r6neqdeg6blr57pa8kfl0i020 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/112 250 644509 1945831 1944346 2026-06-12T17:21:03Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது. பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான். புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார். ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)}} {{Hanging indent|3em|<b>புண் :</b> போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ... (குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில் வைத்துக்கொண்டு) <b>செட் :</b> போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும் இல்லையா... <b>புண் :</b> ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே இல்லைன்னு சொன்னாராம்... <b>செட் :</b> யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக் கொண்டிருந்தானாமா..? <b>புண் :</b> கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர், பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி, அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது, அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்.. <b>செட் :</b> பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.}}<noinclude></noinclude> fw9wo8kll6y3qzczf3eamo07gk00el5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/113 250 644510 1945832 1944350 2026-06-12T17:21:55Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||103}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புரோ :</b> அதனாலேதான், முதல் மந்திரி, அவன் காதோடு காதாக, இரகசியமாச் சொன்னாராம், இப்படிப்பட்டவங்க, மந்திரியாகணும்னு... <b>செட் :</b> (வெட்கப்படுவது போலாகி) போய்யா... அவர் அப்படியா சொல்லி இருப்பாரு மந்திரி வேலைக்கு நானுன்னா சொல்லி இருப்பாரு.. நான் இன்னும் சரியா அவருக்குப் பழக்கம்கூட ஆகல்லே... <b>புண் :</b> அதென்ன அப்படிச் சொல்றீர். பழக்கம்னா என்ன, வருஷக்கணக்கா பழகவேணுமா..? <b>செட் :</b> அதல்லய்யா.. மந்திரி வேலைன்னா, அது ஜெயிலுக்குப் போன பெரிய தலைவர்களுக்கு, தியாகம் செய்தவாளுக்குன்னுதானே சொல்லுவாங்க... நான், இப்பத்தானே காங்கிரசு... நம்மைப் போயி மந்திரியாக்கணும்னா... <b>புண் :</b> சரியாப் போச்சுப் போங்க! ஜெயிலுக்குப் போனாத்தானா? மத்தவாளெல்லாம், தேசத்துக்குப் பாடுபடலேன்னும் அர்த்தமோ! மந்திரி வேலையை வகிக்கறதுன்னா கீர்த்தி, செல்வம், செல்வாக்கு, அந்தஸ்த்து, கெம்பீரம், ராஜகளை, இலட்சணம், இதெல்லாம் வேணுமா, தடியடிபட்டேன், ஜெயிலுக்குப் போனேன், இது போதாதான்னு கேட்கறதா...? (போர்ட்டர் சின்னான் கூலிக்காக வந்து நிற்கிறான்.) இதோ, இந்த சின்னான் கூடத்தான் தடியடிபட்டவன், இவனை ரயில்வே மந்திரியாக்க வேணாமோ, உம்மோட வாதப்படி பார்த்தா. <b>செட் :</b> போர்ட்டர்! என்ன, ஊர்லே காங்கிரஸ் எப்படி இருக்கு.. அடே! என்ன இது கதர்ச்சட்டை காணோம்.. <b>சின்னான் :</b> கதர்ச் சட்டைங்களா... இல்லைங்க.. அது நம்ம உடம்பிலே பொருந்தலிங்க... <b>செட் :</b> கட்சி மாறிவிட்டாயா.. காங்கிரஸ் காங்கிரஸ்ன்னு தலைமேலே தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவாயே, முன்னை எல்லாம். இப்ப என்ன இப்படி கெட்டுப் போயிட்டே... <b>போர் :</b> நான் கெட்டுப்போகலிங்களே, காங்கிரஸ் கட்சிதான் எங்களை விட்டுவிட்டுப் போயிடிச்சி...}}<noinclude></noinclude> 0czxlw5jikka9kqz5ycxtumdttwhd1k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/114 250 644511 1945833 1944352 2026-06-12T17:22:43Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>செட்டு :</b> உன் வாயாடிக் குணம்மட்டும், மாறமாட்டேங்குது.. இப்ப என்ன நீ, கழகமாயிட்டாயா?.. <b>போர் :</b> கழகம், எங்களவங்களுது ஆயிட்டுதுங்க.. <b>புண் :</b> என்னடா, இப்படி ஏட்டிக்குப் போட்டியாப் பேசிண்டிருக்கே. இப்ப, நம்ம எஜமானரு, காங்கிரசாயிட்டார், தெரியுமோன்னோ.. <b>போர் :</b> தெரியுமுங்க.. <b>புண் :</b> முன்னே அவருக்குக் காங்கிரஸ் பக்தி வேணும்னு சொன்னவனாச்சே நீ, இப்ப நீயே காங்கிரசைவிட்டுப் போயிட்டேன்கிறயே.. என்னடா காரணம்? <b>போர் :</b> காரணம் என்னங்க? 'எஜமானரு' காங்கிரசாயிட்டாருன்னு நீங்களே சொல்லிவிட்டிங்களே, போதாதுங்களா! காங்கிரசும் 'எஜமானருங்க கட்சியாயிட்டுது; நாங்க ஏழை பாழைங்க, ஏனுங்க இனி, இந்தக் காங்கிரசுக்கு... <b>செட் :</b> (கோபமாக) ஓஹோ! மண்டைக் கர்வம் பிடிச்சாச்சு பயலுக்கு. காங்கிரசை ஒழிச்சிடப் போறாயோ.. ஏண்டா! கழகம்! நீ, எதிர்த்தாச்சு, இனிக் காங்கிரஸ் தலை எடுக்காது, ஏண்டாப்பா, அதுதானே உண்னோட எண்ணம். <b>புண் :</b> கிடக்கிறான், விட்டுத் தள்ளுங்கோ, கழகம்னு எப்ப ஆச்சோ, அப்ப இவன், மட்டுமரியாதையா நடக்கமாட்டான். ஏதாவது துடுக்குத்தனமாப் பேசுவான். <b>செட் :</b> பேசுவான்... பேசுவான்.. இழுத்துக்கொண்டு போய் செம்மையா உதை கொடுக்க சொன்னா, என்ன செய்வானாம்! வயித்துச் சோத்துக்கு வக்கு இல்லை, மூட்டை சுமந்து பிழைக்க வேணும், இதுகள், அரசியலிலே புரட்சி செய்யப் போவுதாம், காங்கிரசைக் கவிழ்த்து விடப்போறானுங்களாம்... அகில உலகமே நடுநடுங்குது நேரு பேர் கேட்டா.. <b>போர் :</b> (குத்தலாக) அது உண்மைதானுங்க... அகில உலகம் என்னங்க, எங்களுக்கே கூட பயம்தானுங்க, நேரு பேர் கேட்டாலே.. மனுஷன் என்னெல்லாம் சொன்னாரு, ஏழை எளியவங்கசார்பா, இப்ப, மாட்டிகிட்டி முழிக்கிறாரு முதலாளிங்ககிட்ட}}<noinclude></noinclude> snuqc9sivy9a3t9j1ei21wjzwu0r1jd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/115 250 644512 1945834 1944355 2026-06-12T17:23:22Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||105}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>செட் :</b> டே! வாயை மூடமாட்டே. மரியாதையா நடந்துக்கோ, தெரியுதா.. <b>போர் :</b> மந்திரி வேலை இப்பவே வந்த மாதிரியாத்தான் இருக்கு, ஐயா, பேசறது பார்த்தா.. (திருமலை வாழ்க!) திராவிட நாடு திராவிடருக்கே! சிறைக்கஞ்சா சிங்கம் திருமலை வாழ்க! என்ற முழக்கம் கேட்கிறது. கிருச்சி வண்டியை நோக்கிப் பலர், ஆர்வத்தோடு செல்கிறார்கள்.) <b>போர் :</b> யாருன்னு பார்க்கறிங்களா... திருமலைதான்...நம்ம திருமலையேதான்.. முன்னாலே காங்கிரஸ் தொண்டனாக இருந்து ஜெயிலுக்குப் போனானே.. இதோ, என் நெற்றியைப் பார்த்தா தெரியுமே.. அவனேதான், கல்லக்குடி கிளர்ச்சியிலே ஜெயிலுக்குப் போய் திரும்பி வருகிறான்... <b>செட் :</b> அவனும் இப்ப காங்கிரசிலே இல்லையா..? <b>போர் :</b> இடம் கிடையாதுங்களே! ஏழை பாழை, தியாகம் செய்தவன், அடிபட்டவன், உதைபட்டவன், ஜெயிலுக்குப் போனவன், சீரழிந்தவன், இவங்களக்கெல்லாம், இப்ப, ஏதுங்க காங்கிரசிலே இடம்!! அதான் நீங்களெல்லாம், கொலு இருக்கறிங்களே... <b>புண் :</b> கோபமூட்டி, வம்புக்கு இழுக்கிறதுன்னே, தீர்மானிச்சுண்டு பேசறியா..... <b>செட் :</b> பேசட்டும், சாமி, பேசட்டும். வேறென்ன தெரியும் இதுகளுக்கு கத்துகத்துன்ன கத்தத் தெரியும். பாருங்களேன் அதுங்க போடற கூச்சலை ஏண்டாப்பா, கல்லக்குடி கிடைச்சுடுச்சா, உங்க திருமலை ஜெயிலுக்குப் போய் வந்ததும்... <b>போர் :</b> கல்லக்குடி இன்னும் கிடைக்கல்லிங்க. ஆனா மானத்தைப்பத்தின அக்கறை எங்களுக்கு இருக்குதுன்னு ஊர் உலகம் தெரிஞ்சுகிட்டுதுங்க. எங்கேயோ இருந்து வந்த}}<noinclude></noinclude> 5xp0z486s0epn0l4ig6o7bbl49p71zx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/116 250 644513 1945835 1944362 2026-06-12T17:24:01Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|வடநாட்டுக் கொள்ளைக்காரர் பேராலே இங்கே ஊர் இருக்கிறது அவமானம் என்கிறதை எல்லோருமே தெரிந்து கொண்டாச்சிங்க... (போலீஸ்!) போலீஸ்! என்று புண்யகோடீஸ்வரர் கூக்குரலிடுகிறார் போலீஸ் வருகிறது செட்டுக்காரரைப் பார்த்துச் சலாம் வைக்கிறார்கள்.)}} {{Hanging indent|3em|<b>செட் :</b> இந்தப் பய, கழகமாம்... காலித்தனம் செய்கிறான். (போலீஸ், போர்ட்டரை இழுத்துச் செல்கிறது. இரயில் புறப்படுகிறது, செட்டுக்காரரும் புரோகிதரும் வண்டியில் ஏறி அமருகிறார்கள். வண்டி சென்ற பிறகு.) <b>போலீஸ் :</b> சரி, போய்யா... பெரிய மனுஷனுங்ககிட்ட ஏன்யா, வம்பு... அவனுங்க பேச்சுன்னாதான் இப்ப காங்கிரஸ் வேதமா எடுத்துக்கிட்டு, உத்தரவு போடுதே- காலம் போறபோக்கு தெரியாமே... <b>போர் :</b> பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அண்ணேன் அப்படித்தான்! முன்னே காங்கிரஸ் இருட்டிலே உலவின போது, கண்டபடி ஏசிகிட்டு, வெள்ளைக்காரன் காலைக் கட்டிப் பிடிச்சுகிட்டு கிடந்தானுங்க, இப்ப, காங்கிரசு துரைத்தனம் பண்ண ஆரம்பிச்சதும், அதைக் கட்டி பிடிச்சுகிட்டு கொட்டமடிக்கிறாங்க. <b>போலீஸ் :</b> அதுக்கென்ன செய்யறது... பெரிய மனுஷனுங்க அப்படித்தான்... எப்பவும் சர்க்கார் பக்கமாத்தான் இருப்பானுங்க... <b>போர் :</b> அவங்களை நான் குறை சொல்லலே, அண்ணேன்! இரத்தம் கொட்டி, கண்ணுக்குக் கண்ணா மதிச்சித் திருமலை போன்றவங்க உழைச்சி வளர்த்தது காங்கிரசு. அது இப்ப, ஊரை அடிச்சி உலையிலே போடறவங்க பக்கம் சேர்ந்துகிட்டு, திருமலை போன்றவங்களை, தேளாக் கொட்டுது...}}<noinclude></noinclude> 26gznlr34lbxb6t6t23kxkcrx1upm9w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/140 250 644552 1945836 1944592 2026-06-12T17:25:00Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> மக்களின் பிரச்சினை என்று, தனியாகக் கோடிட்டுக் குறிப்பிடப்பட்டு வருகிறதே, அதன் உட்பொருள் என்ன? அதனை அறிந்துகொள்ள, தம்பி, பிற்பட்ட வகுப்புப் பிரச்சினையையே ஆராய வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்ச - ஐரோப்பிய நாடுகளிலே அதிகம் அடிபடுவதில்லை. மலை ஜாதி மக்கள் - நாடற்றவர்கள் - என்று சில சமயம் பேசப்படுவதுண்டு. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்சுக்கு அங்கெல்லாம் உள்ள சமூக அமைப்பு இடமளிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை அங்கெல்லாம் இல்லை. 'இந்தியா'வில்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சமூகத்தில் ஒரு பிரிவு காணப்படுகிறது; இந்தப் பிரிவும் மிகப் பெரிது. தாழ்த்தப்பட்டோர், ஆதிவாசிகள், மலைஜாதியினர், நாடோடிக் கூட்டத்தார், என்போர்களைச் சேர்த்தல்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என்று பேசுவது; இவர்களையும் நீக்கிவிட்டுப் பார்த்திடும் போதே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொகை, மிகப் பெரிதாகக் காணப்படுகிறது. இதனைக் கவனிக்கும்போது, இங்குள்ள சமூக அமைப்பின் அவலட்சணம் விளக்கமாகத் தெரியும் - வேதனையும் பிறக்கும். சமூகத்தில் மிகப் பெரும் அளவு மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், கல்வி, தொழில், சமூக அந்தஸ்து, பொருளாதாரம், அரசியலிலும் அலுவலகங்களிலும் இடம், எனும் இவைகளிலெல்லாம் பிற்படுத்தப்பட்டு, தாழ்நிலை தரப்பட்டு, கவனிப்பாரற்று, ஓரவஞ்சனையாக நடத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு உழல்பவர்கள் என்பது பொருள். உழைக்கவும் அதன் உறுபயனைப் பிறருக்குக் கொட்டி ஏமாறவும், உழைக்கவும் அதன் காரணமாகவே தாழ்நிலையில் தள்ளிவைக்கப்படவும், உழைக்கவும் அதனாலே, கல்வித் துறையில் முன்னேற உத்தியோகத் துறையிலே இடம்பெற, அரசியலில் அந்தஸ்து பெற இயலாமல், உழைத்துக்<noinclude></noinclude> p36xgs7epe4w9388ip5x2ulwocfhxgs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/141 250 644553 1945837 1944594 2026-06-12T17:25:38Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||131}}{{rule}}</noinclude> கிடப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள் போன்றதோர் நிலை பெற்று நொந்து கிடப்பவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். உடலில் திடமுண்டு, உழைப்பில் தரம் உண்டு, உள்ளத்தில் திண்மை உண்டு, ஆனால் சமூக அமைப்பிலேயோ, இவர்களுக்கு, நாலாந்தர, ஐந்தாந்தர இடமும் தரப்படுவதில்லை. உழைப்பின் பலனாகக் கிடைக்கும் 'விளைவுகள்' அவ்வளவும், மேலும் மேலும் இவர்களைப் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு இறக்கிவிடத்தான் செய்கிறதே தவிர உழைத்தனர், உயர்ந்தனர் என்று பேசத்தக்க நீதியான நிலை ஏற்படச் சமூக அமைப்பு இடம் தரவில்லை. நல்ல உழைப்பாளி! - என்று பேசும்போது, பாராட்டுகிறார்கள் என்று பொருள் அல்ல, எஜமானர்கள் தம் ஊழியர்களின் 'சேவை' கண்டு மகிழ்கிறார்கள் - தட்டிக் கொடுக்கிறார்கள் என்றுதான் பொருள். இந்த வேதனையை, தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகளாக அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள், இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப் படுபவர்கள். அவர்களிடம் உள்ள தொழில் திறமை - கைவண்ணம் - அவர்கட்கு, சமூகத்தில் உரிய இடத்தைப் பெற்றுத் தருவதில்லை, 'ஜாதி முறை' தான், அவர்களுக்கு இன்னதுதான் இடம் என்று நிர்ணயிக்கிறது. அரசிளங்குமரியின் அழகுக்கு அழகு தரும் அற்புதமான நவரத்ன மாலை செய்தளிக்கவல்ல தொழில் திறமை இருக்கலாம் - ஆனால் அந்தத் திறமையை அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலால் சமூகம் பெறக்கூடிய பயனை அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலில் ஈடுபட்டவனுக்கோ அந்த வகுப்புக்கோ இடம் அளிக்கப்படுவதில்லை - அந்த வகுப்புக்கு உரிய இடம் இது என்று ஜாதி முறை குறிப்பிட்டு, சமூகச் சம்பிரதாயமும், அதற்கு அரணாக அமைந்த சட்டமும் எந்த இடத்தைத் தருகிறதோ, அதுதான், அந்த வகுப்பினருக்குக் கிடைக்கிறது. கடினமான உழைப்பினைத் தந்து, சமூகம் நிலைக்கவும், வளரவும், நேர்த்தி பெறவும் தேவைப்படுகிற தொழில்கள் செய்து<noinclude></noinclude> ssx8iei6nlpc2lidoi08g6qt5iwyh9z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/142 250 644554 1945838 1944596 2026-06-12T17:26:14Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>132||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வரும் உழைப்பாளர்கள், பிற்படுத்தப்பட்ட நிலைக்கு வைக்கப்பட்டு, இந்தச் சூதான திட்டத்தைக் கண்டறிந்ததிலும், நிலைநாட்டினதிலும், பாதுகாப்பதிலும் மட்டும் தலைமுறை தலைமுறையாகத் திறமையைக் காட்டி வந்தவர்கள், முற்போக்கு வகுப்பினராகவும் இருந்துவரும், மோசமானதோர் சமூக அமைப்பு இங்கு இருப்பதுபோல, வேறு எங்கும் இருந்திட அனுமதித்ததில்லை. ஆனால், இங்கு அத்தகைய அக்ரமமான, அநீதி நெளியும் அமைப்பு நீண்டகாலமாக இருந்து வருவதற்குக் காரணம், ஜாதி முறையில் ஆழ்ந்த நம்பிக்கை அனைவருக்கும் புகுத்தப்பட்டிருப்பதாகும். அந்த நம்பிக்கை ஆழப் பதிந்ததற்குக் காரணம், இந்த ஜாதி முறை என்பது, சுகபோகியாவதற்கு வழிகாண விரும்பிய சூதுக்காரன், எதற்கும் தலையாட்டும் போக்கினர் மீது சுமத்திய சூழ்ச்சித் திட்டம் என்ற தெளிவு, நெடுங்காலமாக ஏற்படாததாகும். ஜாதி முறை என்பது கடவுளின் ஏற்பாடு என்று மக்களிடம் பேசப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டதால், இந்தத் தெளிவு ஏற்படவில்லை. கடவுள் எனும் புனிதம், எத்தகைய அக்ரமமான காரியத்துக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை எண்ணும்போது, எவருக்கும் மன அதிர்ச்சி ஏற்படாமலிருக்க முடியாது. கடவுள் எனும் புனிதத்தைப் பயன்படுத்தி இந்தச் சூழ்ச்சிக் காரியம் நடைபெற்றுக் கொண்டு வந்ததால், இந்தச் சூழ்ச்சித் திட்டத்தை எதிர்ப்போர் கடவுட் கொள்கைக்கு எதிரிகள் என்று கூறி, அழித்திட, சூழ்ச்சிக்காரர்களுக்கு எளிதாக முடிந்தது. நமக்கேன் இந்தப் பகை என்ற அச்சம் காரணமாகப் பலரும், இந்த அக்ரமத்தினைக் கண்டிக்காமலிருந்து விட்டனர். பல பொருள் உணர்ந்தோரே, இதனைக் கண்டிக்காத காரணத்தால், இது மெத்தச் சரியான, தேவையான, தூய்மையான திட்டம் போலும் என்ற எண்ணம் வெகுவாகப் பரவிற்று.<noinclude></noinclude> i3uh6fkdb1ogdt1nwbjgzywgwacq6yc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/143 250 644555 1945839 1944664 2026-06-12T17:27:10Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||133}}{{rule}}</noinclude> பிற்படுத்தப்பட்ட வகுப்பினரேகூட இந்த மனமயக்கத் துக்கு ஆளாயினர் - தமக்குச் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் அநியாயமானது என்ற உணர்வு பெறவும் முடியாம லிருந்தது. மேலும் அவர்கள், தமக்குள் ஒருவருக்கொருவர் தரம் பார்த்துக்கொள்ளவும், உயர்வு தாழ்வு பேசிக்கொள்ளவும் தலைப்பட்டு, மொத்தத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்திட ஆர்வம் காட்டாமல், தமக்குள் 'மேல் கீழ்' பேசிக் கிடக்கவும், ஏசி மோதவும் தலைப்பட்டனர். மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்தவர்களும், மேனாடுகளில் உள்ள சமூக அமைப்பு கூடுமான வரையில் நீதி நிலவ வழி செய்கிறது என்ற உண்மையைத் தெரிந்தவர்களும், இங்கு அரசியல் நடவடிக்கைகளிலே ஈடுபட்டபோதுதான், வகுப்பு நீதி,வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முறைகளைப் பற்றிப் பேசலாயினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று. அதன் பயனாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தத்தமது வகுப்பின் சக்தியைத் திரட்டவும் அந்தச் சக்தியை அரசியலுக்குக் கருவியாக்கிக் கொள்ளவும், முற்பட்டனர். சென்ற தேர்தலின்போது, இந்தக் 'கருவி' மிக நன்றாகப் பயன்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி, மொத்தமாக பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று சமூக அமைப்புத் திட்டத்தைக் கவனித்து, அதற்கேற்றபடி, தன் அரசியல் முறைகளை அமைத்தது. வகுப்பு நீதி - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற திட்டங்கள் அமுலுக்கு வருவதற்கான சூழ்நிலையை ஜஸ்டிஸ் கட்சி உருவாக்கிற்று. அதுவும் போதுமானதல்ல என்பது மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக உணரப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த திட்டம் உருவாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சிக்கு, இந்தத் திட்டத்தை உருவாக்கி, அமுலாக்குவதற்கான வாய்ப்புத் தரப்படவில்லை. இதற் கிடையில், காங்கிரஸ், சர்க்காரை நடத்தும் கட்சியாகி விட்டது.<noinclude> 26, த.அ.க.</noinclude> gqwp9reld5pksxiv4nt4eei4gwf5l9q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/144 250 644556 1945840 1944607 2026-06-12T17:28:01Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினையை, காங்கிரஸ் கட்சி கவனிக்க மறுத்தது. கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குக் காங்கிரசின் செல்வாக்கு, நிகரற்றதாக அப்போது இருந்தது. அத்தகைய செல்வாக்கு காங்கிரக்கு இருந்ததற்குக் காரணம், நாட்டு மக்களிடம், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பன போன்றவைகளெல்லாம், அற்பமான பிரச்சினைகள் - யாரோ சிலருடைய பதவி ஆசையைப் பூர்த்தி செய்யும் காரியம், மக்களுக்கு அது அல்ல உயிர்ப் பிரச்சினை; உயிர்ப்பிரச்சினை, வெள்ளைக்கார ஆட்சியை விரட்டிவிட்டுச் சுயராஜ்யம் பெறுவதுதான், என்று எடுத்துக் கூறப்பட்டது. நாடு, அடிமைப்பட்டிருப்பதை உணர்ந்து, அந்த இழி நிலையைப் போக்கித் தீரவேண்டும் என்ற 'தேசிய' உணர்வு பெற்ற மக்கள், இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள். வகுப்புப் பிரச்சினைகளைக் கவனிப்பது சிறுமைத்தனம், 'சிரழிவு, தேசத் துரோகம், என்று கருதினர். எனவே, காங்கிரஸ், அந்தப் பிரச்சினையை, 'குப்பைக் கூடை'க்கு அனுப்பிவிட்டு, தன்னிகரற்ற செல்வாக்குடன், கொலுவிருக்க முடிந்தது. இந்தச் செல்வாக்கு நிலைத்திருக்க முடியாதது, சிதையலாயிற்று சென்ற தேர்தலில். இதற்குச் சான்று கூறுவது போன்ற சம்பவங்கள் பல நடைபெற்றன. பிற்பட்ட வகுப்பினரின் நம்பிகையைப் பெற்ற தலைவர்கள் பலர், காங்கிரசை முறியடித்தனர்; காங்கிரஸ் கட்சி சார்பிலேயே நின்று வெற்றிபெற்ற சிலரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் செல்வாக்கைத் துணைகொண்டே வெற்றிபெற முடிந்தது. பிற்பட்ட வகுப்பனரிடையே ஏற்பட்ட இந்த அரசியல் எழுச்சியைக் கண்ட பிறகுதான், காங்கிரஸ் கட்சி, அருவருப்புடன் பேசி அலட்சியப்படுத்திவிடத்தக்க பிரச்சினை அல்ல இது என்பதை அறிந்தனர்; அறிந்தவர்கள், பிற்பட்ட வகுப்பு மக்களை முன்னேற்றடையச் செய்ய என்ன வழி என்று நல்லெண்ணத்துடன் திட்டம் வகுக்கவில்லை; மாறாக, பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான பணியாற்றுவதாகக் கூறி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று,<noinclude></noinclude> fwdlkqecibq8xx1ichx57vaepgc6lfu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/146 250 644558 1945841 1944616 2026-06-12T17:28:46Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அதற்கான வழியேகூட ஒரு வகையில் அடைபட்டுப் போய்விட்டது என்று கூறலாம். இந்த இருவரும், அமைச்சர்களாகாமல் வகுப்புத் தலைவர்களாக இருந்துவந்த போதாவது, பிற்பட்ட வகுப்பினருக்கு உற்ற குறைகளை எடுத்துக்கூறவும், கிளர்ச்சி நடத்தவும், சர்க்காரை வற்புறுத்தவும் வழி இருந்தது. இவர்களே அமைச்சர்களாகிவிட்டதால், அந்த வழியும் அடைபட்டுப் போய்விட்டது! இவர்களும் "தேசியம்" பேச ஆரம்பித்து விட்டனர்! உழைப்பாளர் கட்சியும், பொதுநலக் கட்சியும், கலைக்கப்பட்டுவிட்டது - எல்லாம் காங்கிரசில் கரைக்கப்பட்டுவிட்டது என்று, இரு தலைவர்களும் கூறும் அளவுக்கு அந்தத் 'தேசியம்' முற்றிவிட்டது. அந்தத் 'தேசியம்' பேசும் போக்கில்தான், அமைச்சர் S.S. இராமசாமி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகன், காங்கிரஸ்தான்! பொதுத் தேர்தல் வருகிறது, பிற்படுத்தப்பட்ட மக்களே! காங்கிரசை ஆதரியுங்கள் என்று பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்விதம் பிரதாபம் பேசுகிறார், ஆனால் வன்னிய குலத்தவர் காங்கிரசின் சேவை குறித்தும், அமைச்சர் போன்றார் குறித்தும், என்ன கருதுகின்றனர்? {{left_margin|3em|எல்லாம் பேச்சளவிலேதான்; செயலளவில் ஒன்றும் பலனில்லை. இதைக் கண்டு நம்மால் போற்றிப் பாராட்டி அனுப்பிய தலைவர்கள், அவர்களின் சுயநலத்திற்காக அவர்கள் கைக்கொண்ட முறையைப் பின்பற்றும் நம்மையும் எங்களோடு நாங்கள் சேர்ந்துள்ள கட்சியில் சேருங்கள் என்று நமக்கு வேறு புத்தி கற்பிப்பதுடன், தனக்கு ஒரு கண் போனதால் மற்றவர்களுக்கும் கண் போகட்டும் என்பதுபோல் உபதேசம் செய்ய முற்பட்டதைத் தவிர நாம் கண்ட பலன் யாது என்பதை மனவேதனையுடன் கேட்கின்றோம்."}} "உழைப்பாளி"யில், பட்டம்மாள் என்றோர் அம்மையார் இது போல எழுதுகிறார்.<noinclude></noinclude> ny3bhwz7aan8bdf4j8d9alyowj9ap11 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/147 250 644559 1945842 1944618 2026-06-12T17:29:22Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||137}}{{rule}}</noinclude> வகுப்பின் பெயர்கூறிக்கொண்டு சட்டசபை சென்ற 'தலைவர்கள்’ தங்கள் சுயநலத்தைத்தான் கவனித்துக் கொண்டார்கள் - என்று மனவேதனையுடன் அந்த அம்மையார் கூறவேண்டிய நிலைமை இருக்கிறது. "மக்களின் ஓட்டைப்பெற்றுச் சட்டசபைக்குச் சென்று பச்சோந்தியைப்போல் நிறத்தை (லேபிலை) மாற்றிக்கொண்டு" என்றும் ‘என் பதவிக்கு ஆபத்து வரும், என் வருவாய் போய் விடும்' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லியது தவிர நாம் கண்ட பலன் என்ன? - என்றும் கேட்டுள்ளார். சுயநலம் - பச்சோந்திக் குணம் பதவிப் பாசம் - என்பவைகளுடன், புதுச்சேரி பொம்மைகள் போல சட்ட சபையில் கொலுவிருக்கிறார்கள் என்றும் கேலி செய்திருக்கிறார். இந்த நற்சான்று கிடைக்கிறது மருத்துவருக்கு - ஆனால், அவரோ என் மருந்து கைகண்டது - என்று கூவிக் கூவி விற்கிறார் - பிற்பட்ட வகுப்பினர் அனைவருமே இதை உட்கொள்ளலாம் என்று 'சிபாரிசு' செய்கிறார்! தம்பி! சாதித்தது என்ன? என்ற தலைப்பில் இரா. வீரசம்பு என்பார், 'உழைப்பாளி' 1-7-56 இதழில் தந்துள்ள கட்டுரையில் உள்ள காரசாரமான பகுதியை வேறோர் இடத்தில் அடிகள் வெளியிட்டிருக்கிறார் - படித்துப் பார். நம் வகுப்பு மந்திரியை நம் வகுப்புத் தோழனே இப்படிச் சந்தி சிரிக்கச் செய்யலாமா என்று வேண்டுமானால், கட்டுரையாளர் மீதோ இதழாளர் மீதோ பெரிய இடம் கோபித்துக் கொள்ளுமே தவிர, இதிலே குறிப்பிட்டுள்ள எந்த விஷயத்தை, ஆதாரம், புள்ளி விவரம் காட்டி, மறுக்க முடியும்? உண்மையிலேயே, இலவுகாத்த கிளிபோல்தான் ஆகிவிட்டது. ஐயமில்லை! ஆகவேதான், பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீண்டும் மீண்டும், ஏமாற்றத்துக்கு ஆளாகாமலிருக்கத்தக்க முறையைக் கண்டறிய வேண்டும். வகுப்புத் தலைவர்கள், வகுப்பு நலன் குறித்துப் பேசுவது கேட்டுப் பூரிப்படைந்து, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை மறந்து, கட்சி மாறும்போது திகைப்படைந்து, அவர்கள் உயர்<noinclude></noinclude> dhw0hmeyfdwastnorlqolsg2qcrggd2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/148 250 644560 1945843 1944621 2026-06-12T17:30:00Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பதவி பெற்றது கண்டு உள்ளூர மகிழ்ந்து, அந்த உயர்வு, வகுப்பு முன்னேற்றத்துக்கு வழிகோலாதது கண்டு மனம் உடைந்து போவதுதானா, இளைஞர் கடமை!! பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதிலே ஒருவரிருவர் உயர் பதவியில் அமருவதால் ஏற்பட்டுவிடாது என்று அவர்கள் அறிந்துகொண்ட உண்மையை, இனமக்கள் அறியும்படி செய்யவேண்டிய கடமை அந்த இளைஞர்களுக்கு இல்லையா? திறம் இல்லையா? பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கான தனியானதோர் திட்டம் காணவும், அதற்கான பண வசதியைப் பெறவும், சட்ட பூர்வமான திட்டம் தீட்ட, பிற்பட்ட வகுப்புத் தலைவர்கள் ஒன்றுகூடிட வேண்டாமா? காங்கிரசுக்குள் சென்று 'குடித்தனம்’ நடத்த ஆரம்பித்துவிட்டால், இந்தக் காரியம் செய்யும் ஆற்றலை எப்படி அவர்கள் இழக்காமலிருக்க முடியும்! விதை நெல்லை வேகவைத்துத் தின்றுவிட்டால், வயலில் தூவ நெல் எங்கிருந்து பெறுவது? அம்பை ஒடித்து மாடோட்டும் தார் குச்சியாக்கிவிட்டால், வில் வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும்? பிற்பட்ட வகுப்பினரின் நிலைமை சகல துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கான சட்டபூர்வமான திட்டத்தைப் போராடிப் பெறவேண்டிய தலைவர்கள், வகுப்பு முன்னேற்றம் தானாக வருகிறபோது வரட்டும், முதலில் எங்கள் முன்னேற்றத்துக்கு வகை செய்து தாருங்கள் என்று ஆளும் கட்சியிடம் கொஞ்சவும், கெஞ்சவும் முற்பட்டபோது, வகுப்பு இளைஞர்கள் மட்டும் சிறிதளவு விழிப்புணர்ச்சியுடன் இருந்திருந்தால், தம்பி, இலவுகாத்த கிளியானோமே! பச்சோந்திகளாகிவிட்டார்களே! புதுச்சேரிப் பொம்மைகளாக இருக்கிறார்களே! என்றெல்லாம் கூறித் துக்கிக்கவேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டிராது. இப்போது மனம் குமுறிப் பேசினாலும் எழுதினாலும், அமைச்சர்களாகிவிட்ட குலப் பெரியவர்கள், எங்களுக்கு உங்கள் ஆதரவு தர முடியாது என்றால்கூட நாங்கள் அச்சம் கொள்ளமாட்டோம்; ஏனெனில், எங்களுக்கு வேலை செய்ய காங்கிரஸ் கட்சியே காத்துக் கிடக்கிறது என்றல்லவா சொல்லுவார்கள்!!<noinclude></noinclude> 7liyqjzfctv3pt3stlm8fhxx83dfpbz பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1945684 1945570 2026-06-12T12:02:00Z Desappan sathiyamoorthy 14764 1945684 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154- {{Multicol-end}} eutxl8zgwnyrohzruvbv5xoht7xzrjv பயனர்:ஹர்ஷியா பேகம்/test 2 645022 1945846 1944706 2026-06-12T18:45:35Z ஹர்ஷியா பேகம் 15001 1945846 wikitext text/x-wiki {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமம்|உரிமம்]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்கு|உருக்கு]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருகுவே|உருகுவே]] 57-60 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருசியா|உருசியா]] 61-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருப்படி|உருப்படி]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபாரி|உருபாரி]] 134-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருமேனியா|உருமேனியா]] 139-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவகம்|உருவகம்]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உருவேலா|உருவேலா]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூசோ|உரூசோ]] 163-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூபர்|உரூபர்]] 170-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூர்|உரூர்]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரேனசு|உரேனசு]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரை|உரை]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ {{Multicol-break}} {{Multicol-end}} 9m54h1phv2adbtc9k7q1ak233rggse2 பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1946015 1945351 2026-06-13T09:50:19Z Sridevi Jayakumar 15329 1946015 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ m9hl6jdoyagzqfhgyab81x0jm9y8oyd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/540 250 645232 1945874 1945519 2026-06-13T00:11:10Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{right|<b>ரூ.பை.</b>}} 53 தீ பரவட்டும் - ஏ, தாழ்ந்த தமிழகமே! கட்டுரைகள் {{float_right|„{{gap+|5}}17-50}} 54 ரோமபுரி ராணிகள் {{float_right|„{{gap+|5}}}} 55 மாஜி கடவுள்கள் {{float_right|„{{gap+|5}}40-00}} 56 உலகப் பெரியார் காந்தி {{float_right|„{{gap+|5}}10-00}} 57 இன்பத் திராவிடம் {{float_right|„{{gap+|5}}13-50}} 58 குடியாட்சி கோமான் {{float_right|„{{gap+|5}}17-00}} 59 புன்னகை {{float_right|„{{gap+|5}}13-50}} 60 தேவ லீலைகள் {{float_right|„{{gap+|5}}9-00}} 61 ஆரியமாயை {{float_right|„{{gap+|5}}20-00}} 62 கம்பரசம் {{float_right|„{{gap+|5}}25-00}} 63 அண்ணாவின் கவிதைகள் கவிதைத் தொகுப்பு {{float_right|„{{gap+|5}}30-00}} 64 இலக்கியச் சோலை {{float_right|(இலக்கியம்){{gap}}10-00}} 65 முதல்வர் அண்ணா {{float_right|(சொற்பொழிவுகள்){{gap}}20-00}} 66 கைதி எண் 6342 {{float_right|(கடிதம்){{gap}}48-00}} 67 அறிஞரைப் போற்றும் அறிஞர்கள் 68 நாட்டினரே நண்பர்களே<noinclude></noinclude> 79dnypqu1aqn7zwiaua0peihv0oi56z அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf 252 646339 1945739 1944946 2026-06-12T12:24:26Z Info-farmer 232 added [[Category:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1945739 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]] |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}} {{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9 }} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] 7fgk41wn3knp8mbuddowr3s3n9hu7bd 1945740 1945739 2026-06-12T14:38:11Z Info-farmer 232 1945740 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=பூம்புகார் பதிப்பகம் |Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]] |School=இலக்கியம் |Publisher=பூம்புகார் பதிப்பகம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு 2002 |Source=pdf |Image=1 |Number of pages=133 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}} {{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9 }} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] jy0dbnkqaqz2gbgkrzre6apor6c6jnu 1945744 1945740 2026-06-12T15:02:12Z Info-farmer 232 - துப்புரவு 1945744 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=பூம்புகார் பதிப்பகம் |Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]] |School=இலக்கியம் |Publisher=பூம்புகார் பதிப்பகம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு 2002 |Source=pdf |Image=1 |Number of pages=133 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] dpszh6n6hi93vp8aub80vznbrgt4bp1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/8 250 646340 1945741 1945430 2026-06-12T14:41:17Z Info-farmer 232 /* உரையில்லாதவை */ {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001| 1945741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|12}}பக்க எண் {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|110. காலம் இல்லை அதிகம் – 21-8-'60]] | {{DJVU page link|11|1}}}} }} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|111. இந்நாட்டில் வாழ்வதற்கு 28-8-'60 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|112. மற்றொரு கூவம்! 4-9-'60 =98 11 16 30 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|113. 'ஞோ ஞா' 25-9-'60 43 133 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|114. ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி! 2-10-'60 58 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|115. ஐந்து கால் பசு! 16-10-‘60 74 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|116. கொல்லிமலைச் சாரலிலே {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|117. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1) {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|118. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) .... {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|119. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) ... 13-11-60 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|120. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)... 20-11-‘60. {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|121. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) ... 23-10-'60 94 30-10-'60 104 6-11-‘60 122 138 145 4-12-'60 159 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|122. மேனி சிலிர்க்குது! {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|123. வாழு! வாழவிடு! (1) 23-12-'60 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|124. கண்ணொளி போதும் 12-2-'61 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா? 19-2-'61 213 18-12-'60 175 185 197 }}<noinclude></noinclude> rfqxe5eutc6m2d0t5qc1oo8l156tti1 1945742 1945741 2026-06-12T14:44:18Z Info-farmer 232 16 உட்பிரிவுகள் 1945742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|12}}பக்க எண் {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/001|110. காலம் இல்லை அதிகம் – 21-8-'60]] | {{DJVU page link|11|1}}}} }} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/002|111. இந்நாட்டில் வாழ்வதற்கு 28-8-'60 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/003|112. மற்றொரு கூவம்! 4-9-'60 =98 11 16 30 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/004|113. 'ஞோ ஞா' 25-9-'60 43 133 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/005|114. ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி! 2-10-'60 58 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/006|115. ஐந்து கால் பசு! 16-10-‘60 74 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/007|116. கொல்லிமலைச் சாரலிலே {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/008|117. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1) {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/009|118. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) .... {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/010|119. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) ... 13-11-60 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/011|120. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)... 20-11-‘60. {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/012|121. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) ... 23-10-'60 94 30-10-'60 104 6-11-‘60 122 138 145 4-12-'60 159 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/013|122. மேனி சிலிர்க்குது! {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/014|123. வாழு! வாழவிடு! (1) 23-12-'60 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/015|124. கண்ணொளி போதும் 12-2-'61 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/016|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா? 19-2-'61 213 18-12-'60 175 185 197 }}<noinclude></noinclude> ewyq1ql8nkchz0lbygt03kvnzcfbmj4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9 250 646341 1945743 1945095 2026-06-12T15:00:49Z Info-farmer 232 '61 1945743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{c|8}}{{rule}}</noinclude>{{block_center|width=650px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண் {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/017126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! – 5-3-'61 223 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/018|127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு! வண்ணக்கலவை – 19-3-'61 247 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/019|128. கைராட்டை காவேரி (1) – 2-4-'61 262 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/020|129. கைராட்டை காவேரி (2) – 9-4-'61 281 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/021|130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை – 23-4-'61 298 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/022|131. இதயம் இருக்கிறதே! – 30-4-'61 332 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|132. இவனே தமிழ் மறவன்! – 14-5-'61 370 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1) – 21-5-'61 404 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2) – 28-5-'61 424 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|135. திரும்பிப்பார்! – 4-6-'61 457 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|136. அம்பும் ஏணியும் – 11-6-'61 477 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/028|137. புதுப் பா – 18-6-'61 492 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/029|138. அழியாச் செல்வம் – 25-6-'61 509 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/030|139 & 140 கதைகள் - கருத்தளிக்க – 2-7-'61 539 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/031|141. முதல் பந்தி – 20-8-'61 555 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/032|142. பட்டப் பகலில்..! (1) – 3-9-'61 583 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/033||143. பட்டப் பகலில். . ! (2) – 10-9-‘61 595 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/034|144. பட்டப் பகலில். ! (3) – 24-9-'61 607 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/035|145. குன்றம் பல சென்றிருந்தேன் – 29-10-'61 620 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/036|146. பணபாணம், பஞ்சு பஞ்சாக. – 19-11-'61 639 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/037|147. முயன்றால் முடியும்! – 26-11-'61 660 {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/038|148. தீமைகளை ஒழித்துக் கட்ட உதயசூரியன் – 3-12-'61 685 }}<noinclude></noinclude> 4fa8rprv286yyxwgenkjkvisadxv4rm 1945745 1945743 2026-06-12T15:14:41Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|8}}{{rule}}</noinclude>{{block_center|width=650px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண் {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/017126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! – 5-3-'61]] | {{DJVU page link|223|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/018|127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு! வண்ணக்கலவை – 19-3-'61]] | {{DJVU page link|247|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/019|128. கைராட்டை காவேரி (1) – 2-4-'61]] | {{DJVU page link|262|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/020|129. கைராட்டை காவேரி (2) – 9-4-'61]] | {{DJVU page link|281|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/021|130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை – 23-4-'61]] | {{DJVU page link|298|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/022|131. இதயம் இருக்கிறதே! – 30-4-'61]] | {{DJVU page link|332|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|132. இவனே தமிழ் மறவன்! – 14-5-'61]] | {{DJVU page link|370|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1) – 21-5-'61]] | {{DJVU page link|404|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2) – 28-5-'61]] | {{DJVU page link|424|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|135. திரும்பிப்பார்! – 4-6-'61]] | {{DJVU page link|457|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|136. அம்பும் ஏணியும் – 11-6-'61]] | {{DJVU page link|477|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/028|137. புதுப் பா – 18-6-'61]] | {{DJVU page link|492|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/029|138. அழியாச் செல்வம் – 25-6-'61]] | {{DJVU page link|509|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/030|139 & 140 கதைகள் - கருத்தளிக்க – 2-7-'61]] | {{DJVU page link|539|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/031|141. முதல் பந்தி – 20-8-'61]] | {{DJVU page link|555|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/032|142. பட்டப் பகலில்..! (1) – 3-9-'61]] | {{DJVU page link|583|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/033||143. பட்டப் பகலில். . ! (2) – 10-9-‘61]] | {{DJVU page link|595|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/034|144. பட்டப் பகலில். ! (3) – 24-9-'61]] | {{DJVU page link|607|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/035|145. குன்றம் பல சென்றிருந்தேன் – 29-10-'61]] | {{DJVU page link|620|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/036|146. பணபாணம், பஞ்சு பஞ்சாக. – 19-11-'61]] | {{DJVU page link|639|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/037|147. முயன்றால் முடியும்! – 26-11-'61]] | {{DJVU page link|660|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/038|148. தீமைகளை ஒழித்துக் கட்ட உதயசூரியன் – 3-12-'61]] | {{DJVU page link|685|1}}}} }}<noinclude></noinclude> 9zyeugbxwjksn9cc9wmbpcjpmw2fwc2 1945746 1945745 2026-06-12T15:15:18Z Info-farmer 232 - துப்புரவு 1945746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|8}}{{rule}}</noinclude>{{block_center|width=650px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண் {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/017|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! – 5-3-'61]] | {{DJVU page link|223|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/018|127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு! வண்ணக்கலவை – 19-3-'61]] | {{DJVU page link|247|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/019|128. கைராட்டை காவேரி (1) – 2-4-'61]] | {{DJVU page link|262|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/020|129. கைராட்டை காவேரி (2) – 9-4-'61]] | {{DJVU page link|281|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/021|130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை – 23-4-'61]] | {{DJVU page link|298|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/022|131. இதயம் இருக்கிறதே! – 30-4-'61]] | {{DJVU page link|332|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|132. இவனே தமிழ் மறவன்! – 14-5-'61]] | {{DJVU page link|370|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1) – 21-5-'61]] | {{DJVU page link|404|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2) – 28-5-'61]] | {{DJVU page link|424|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|135. திரும்பிப்பார்! – 4-6-'61]] | {{DJVU page link|457|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|136. அம்பும் ஏணியும் – 11-6-'61]] | {{DJVU page link|477|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/028|137. புதுப் பா – 18-6-'61]] | {{DJVU page link|492|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/029|138. அழியாச் செல்வம் – 25-6-'61]] | {{DJVU page link|509|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/030|139 & 140 கதைகள் - கருத்தளிக்க – 2-7-'61]] | {{DJVU page link|539|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/031|141. முதல் பந்தி – 20-8-'61]] | {{DJVU page link|555|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/032|142. பட்டப் பகலில்..! (1) – 3-9-'61]] | {{DJVU page link|583|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/033||143. பட்டப் பகலில். . ! (2) – 10-9-‘61]] | {{DJVU page link|595|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/034|144. பட்டப் பகலில். ! (3) – 24-9-'61]] | {{DJVU page link|607|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/035|145. குன்றம் பல சென்றிருந்தேன் – 29-10-'61]] | {{DJVU page link|620|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/036|146. பணபாணம், பஞ்சு பஞ்சாக. – 19-11-'61]] | {{DJVU page link|639|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/037|147. முயன்றால் முடியும்! – 26-11-'61]] | {{DJVU page link|660|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/038|148. தீமைகளை ஒழித்துக் கட்ட உதயசூரியன் – 3-12-'61]] | {{DJVU page link|685|1}}}} }}<noinclude></noinclude> g7j57z1t1gkhnwirvrww61by5ychxjj 1945747 1945746 2026-06-12T15:16:45Z Info-farmer 232 - துப்புரவு 1945747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|8}}{{rule}}</noinclude>{{block_center|width=650px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண் {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/017|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! – 5-3-'61]] | {{DJVU page link|223|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/018|127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு! வண்ணக்கலவை – 19-3-'61]] | {{DJVU page link|247|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/019|128. கைராட்டை காவேரி (1) – 2-4-'61]] | {{DJVU page link|262|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/020|129. கைராட்டை காவேரி (2) – 9-4-'61]] | {{DJVU page link|281|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/021|130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை – 23-4-'61]] | {{DJVU page link|298|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/022|131. இதயம் இருக்கிறதே! – 30-4-'61]] | {{DJVU page link|332|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|132. இவனே தமிழ் மறவன்! – 14-5-'61]] | {{DJVU page link|370|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1) – 21-5-'61]] | {{DJVU page link|404|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2) – 28-5-'61]] | {{DJVU page link|424|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|135. திரும்பிப்பார்! – 4-6-'61]] | {{DJVU page link|457|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|136. அம்பும் ஏணியும் – 11-6-'61]] | {{DJVU page link|477|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/028|137. புதுப் பா – 18-6-'61]] | {{DJVU page link|492|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/029|138. அழியாச் செல்வம் – 25-6-'61]] | {{DJVU page link|509|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/030|139 & 140 கதைகள் - கருத்தளிக்க – 2-7-'61]] | {{DJVU page link|539|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/031|141. முதல் பந்தி – 20-8-'61]] | {{DJVU page link|555|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/032|142. பட்டப் பகலில்..! (1) – 3-9-'61]] | {{DJVU page link|583|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/033|143. பட்டப் பகலில். . ! (2) – 10-9-‘61]] | {{DJVU page link|595|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/034|144. பட்டப் பகலில். ! (3) – 24-9-'61]] | {{DJVU page link|607|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/035|145. குன்றம் பல சென்றிருந்தேன் – 29-10-'61]] | {{DJVU page link|620|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/036|146. பணபாணம், பஞ்சு பஞ்சாக. – 19-11-'61]] | {{DJVU page link|639|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/037|147. முயன்றால் முடியும்! – 26-11-'61]] | {{DJVU page link|660|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/038|148. தீமைகளை ஒழித்துக் கட்ட உதயசூரியன் – 3-12-'61]] | {{DJVU page link|685|1}}}} }}<noinclude></noinclude> 2j83fl7narqulh7qbbrdp19g90qvdmi 1945748 1945747 2026-06-12T15:18:12Z Info-farmer 232 <br> 1945748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|8}}{{rule}}</noinclude>{{block_center|width=650px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண் {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/017|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! – 5-3-'61]] | {{DJVU page link|223|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/018|127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு! வண்ணக்கலவை – 19-3-'61]] | {{DJVU page link|247|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/019|128. கைராட்டை காவேரி (1) – 2-4-'61]] | {{DJVU page link|262|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/020|129. கைராட்டை காவேரி (2) – 9-4-'61]] | {{DJVU page link|281|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/021|130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை – 23-4-'61]] | {{DJVU page link|298|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/022|131. இதயம் இருக்கிறதே! – 30-4-'61]] | {{DJVU page link|332|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|132. இவனே தமிழ் மறவன்! – 14-5-'61]] | {{DJVU page link|370|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1) – 21-5-'61]] | {{DJVU page link|404|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2) – 28-5-'61]] | {{DJVU page link|424|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|135. திரும்பிப்பார்! – 4-6-'61]] | {{DJVU page link|457|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|136. அம்பும் ஏணியும் – 11-6-'61]] | {{DJVU page link|477|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/028|137. புதுப் பா – 18-6-'61]] | {{DJVU page link|492|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/029|138. அழியாச் செல்வம் – 25-6-'61]] | {{DJVU page link|509|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/030|139 & 140 கதைகள் - கருத்தளிக்க – 2-7-'61]] | {{DJVU page link|539|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/031|141. முதல் பந்தி – 20-8-'61]] | {{DJVU page link|555|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/032|142. பட்டப் பகலில்..! (1) – 3-9-'61]] | {{DJVU page link|583|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/033|143. பட்டப் பகலில். . ! (2) – 10-9-‘61]] | {{DJVU page link|595|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/034|144. பட்டப் பகலில். ! (3) – 24-9-'61]] | {{DJVU page link|607|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/035|145. குன்றம் பல சென்றிருந்தேன் – 29-10-'61]] | {{DJVU page link|620|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/036|146. பணபாணம், பஞ்சு பஞ்சாக. – 19-11-'61]] | {{DJVU page link|639|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/037|147. முயன்றால் முடியும்! – 26-11-'61]] | {{DJVU page link|660|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/038|148. தீமைகளை ஒழித்துக் கட்ட<br> உதயசூரியன் – 3-12-'61]] | {{DJVU page link|685|1}}}} }}<noinclude></noinclude> smivh5ugdycvgwstfcs7fy4dofkeacx 1945749 1945748 2026-06-12T15:19:04Z Info-farmer 232 {{gap}} 1945749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{c|8}}{{rule}}</noinclude>{{block_center|width=650px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண் {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/017|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! – 5-3-'61]] | {{DJVU page link|223|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/018|127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு!<br>{{gap}} வண்ணக்கலவை – 19-3-'61]] | {{DJVU page link|247|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/019|128. கைராட்டை காவேரி (1) – 2-4-'61]] | {{DJVU page link|262|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/020|129. கைராட்டை காவேரி (2) – 9-4-'61]] | {{DJVU page link|281|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/021|130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை – 23-4-'61]] | {{DJVU page link|298|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/022|131. இதயம் இருக்கிறதே! – 30-4-'61]] | {{DJVU page link|332|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|132. இவனே தமிழ் மறவன்! – 14-5-'61]] | {{DJVU page link|370|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1) – 21-5-'61]] | {{DJVU page link|404|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2) – 28-5-'61]] | {{DJVU page link|424|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|135. திரும்பிப்பார்! – 4-6-'61]] | {{DJVU page link|457|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|136. அம்பும் ஏணியும் – 11-6-'61]] | {{DJVU page link|477|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/028|137. புதுப் பா – 18-6-'61]] | {{DJVU page link|492|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/029|138. அழியாச் செல்வம் – 25-6-'61]] | {{DJVU page link|509|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/030|139 & 140 கதைகள் - கருத்தளிக்க – 2-7-'61]] | {{DJVU page link|539|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/031|141. முதல் பந்தி – 20-8-'61]] | {{DJVU page link|555|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/032|142. பட்டப் பகலில்..! (1) – 3-9-'61]] | {{DJVU page link|583|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/033|143. பட்டப் பகலில். . ! (2) – 10-9-‘61]] | {{DJVU page link|595|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/034|144. பட்டப் பகலில். ! (3) – 24-9-'61]] | {{DJVU page link|607|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/035|145. குன்றம் பல சென்றிருந்தேன் – 29-10-'61]] | {{DJVU page link|620|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/036|146. பணபாணம், பஞ்சு பஞ்சாக. – 19-11-'61]] | {{DJVU page link|639|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/037|147. முயன்றால் முடியும்! – 26-11-'61]] | {{DJVU page link|660|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/038|148. தீமைகளை ஒழித்துக் கட்ட<br>{{gap}} உதயசூரியன் – 3-12-'61]] | {{DJVU page link|685|1}}}} }}<noinclude></noinclude> 5x7c3370ivzpx4tw3uukjmhuoyzy4fl 1945982 1945749 2026-06-13T09:03:03Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />{{c|8}}{{rule}}</noinclude>{{block_center|width=650px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண் {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/017|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! – 5-3-'61]] | {{DJVU page link|223|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/018|127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு!<br>{{gap}} வண்ணக்கலவை – 19-3-'61]] | {{DJVU page link|247|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/019|128. கைராட்டை காவேரி (1) – 2-4-'61]] | {{DJVU page link|262|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/020|129. கைராட்டை காவேரி (2) – 9-4-'61]] | {{DJVU page link|281|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/021|130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை – 23-4-'61]] | {{DJVU page link|298|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/022|131. இதயம் இருக்கிறதே! – 30-4-'61]] | {{DJVU page link|332|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|132. இவனே தமிழ் மறவன்! – 14-5-'61]] | {{DJVU page link|370|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1) – 21-5-'61]] | {{DJVU page link|404|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2) – 28-5-'61]] | {{DJVU page link|424|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|135. திரும்பிப்பார்! – 4-6-'61]] | {{DJVU page link|457|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|136. அம்பும் ஏணியும் – 11-6-'61]] | {{DJVU page link|477|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/028|137. புதுப் பா – 18-6-'61]] | {{DJVU page link|492|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/029|138. அழியாச் செல்வம் – 25-6-'61]] | {{DJVU page link|509|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/030|139 & 140 கதைகள் - கருத்தளிக்க – 2-7-'61]] | {{DJVU page link|539|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/031|141. முதல் பந்தி – 20-8-'61]] | {{DJVU page link|555|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/032|142. பட்டப் பகலில்..! (1) – 3-9-'61]] | {{DJVU page link|583|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/033|143. பட்டப் பகலில். . ! (2) – 10-9-‘61]] | {{DJVU page link|595|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/034|144. பட்டப் பகலில். ! (3) – 24-9-'61]] | {{DJVU page link|607|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/035|145. குன்றம் பல சென்றிருந்தேன் – 29-10-'61]] | {{DJVU page link|620|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/036|146. பணபாணம், பஞ்சு பஞ்சாக. – 19-11-'61]] | {{DJVU page link|639|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/037|147. முயன்றால் முடியும்! – 26-11-'61]] | {{DJVU page link|660|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/038|148. தீமைகளை ஒழித்துக் கட்ட<br>{{gap}} உதயசூரியன் – 3-12-'61]] | {{DJVU page link|685|1}}}} }}<noinclude></noinclude> 6r17jos09jw193z8ub2ecdjm08y34wr 1946018 1945982 2026-06-13T10:33:34Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1946018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{c|8}}{{rule}}</noinclude>{{block_center|width=650px| கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண் {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/017|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! – 5-3-'61]] | {{DJVU page link|223|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/018|127. எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு!<br>{{gap}} வண்ணக்கலவை – 19-3-'61]] | {{DJVU page link|247|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/019|128. கைராட்டை காவேரி (1) – 2-4-'61]] | {{DJVU page link|262|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/020|129. கைராட்டை காவேரி (2) – 9-4-'61]] | {{DJVU page link|281|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/021|130.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை – 23-4-'61]] | {{DJVU page link|298|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/022|131. இதயம் இருக்கிறதே! – 30-4-'61]] | {{DJVU page link|332|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|132. இவனே தமிழ் மறவன்! – 14-5-'61]] | {{DJVU page link|370|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|133. 'இந்தியர்' ஆகின்றனர்!! (1) – 21-5-'61]] | {{DJVU page link|404|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|134. 'இந்தியர்' ஆகின்றனர்!! (2) – 28-5-'61]] | {{DJVU page link|424|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|135. திரும்பிப்பார்! – 4-6-'61]] | {{DJVU page link|457|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|136. அம்பும் ஏணியும் – 11-6-'61]] | {{DJVU page link|477|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/028|137. புதுப் பா – 18-6-'61]] | {{DJVU page link|492|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/029|138. அழியாச் செல்வம் – 25-6-'61]] | {{DJVU page link|509|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/030|139 & 140 கதைகள் - கருத்தளிக்க – 2-7-'61]] | {{DJVU page link|539|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/031|141. முதல் பந்தி – 20-8-'61]] | {{DJVU page link|555|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/032|142. பட்டப் பகலில்..! (1) – 3-9-'61]] | {{DJVU page link|583|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/033|143. பட்டப் பகலில். . ! (2) – 10-9-‘61]] | {{DJVU page link|595|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/034|144. பட்டப் பகலில். ! (3) – 24-9-'61]] | {{DJVU page link|607|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/035|145. குன்றம் பல சென்றிருந்தேன் – 29-10-'61]] | {{DJVU page link|620|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/036|146. பணபாணம், பஞ்சு பஞ்சாக. – 19-11-'61]] | {{DJVU page link|639|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/037|147. முயன்றால் முடியும்! – 26-11-'61]] | {{DJVU page link|660|1}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/038|148. தீமைகளை ஒழித்துக் கட்ட<br>{{gap}} உதயசூரியன் – 3-12-'61]] | {{DJVU page link|685|1}}}} }}<noinclude></noinclude> 98yuhb691vpfz0lg524t7ehth3jq3f0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/51 250 646377 1945857 1945591 2026-06-12T20:54:34Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|410||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கண்ணே! மணியே! என்று கனிவு பேசிப் பார்த்தேனும், உடைத்தாகவேண்டும் இந்த உள்ள உறவுதனை; பிளந்தாக வேண்டும் இந்தப் பெரும் படையை; அணிவகுப்பை என்று எழுந்தனர், மனம் பொறாத மாற்றார்கள் - கன்னிப் பெண், கண்ணுக்கு மையிட்டு, கார்க் கூந்தல்தன்னிலே மணமல்லிதனைச் சூடி, சின்ன இடை துவள, அன்ன நடை நடந்து, மணப்பந்தல் போகுமுன்னம், மணவாளன் காணுமுன்னம், கண்ணாடி முன் நின்று, கோலம் திருத்த எண்ணிச் சென்றிடும் வேளையிலே, கண்ணாடி அதன்மீது, கல்வீசி ஒரு சிறுவன், உடைத்திட்ட பான்மைபோல, மாற்றாரின் திட்டம், மனையில் கலாம் விளைத்து மகிழ்ச்சிதனைக் குலைத்து, உறவு முறித்து, ஓர் ஊனம் ஏற்படச் செய்துவிட்டது, சென்ற திங்கள் ஒன்பதாம் நாள் - அந்நாள் துந்துபி முழக்கினர் மாற்றார், துடியாய்த் துடித்தனர், இல்லம் கண்டோர் - இன்பத் திராவிடம் காணப் பாசறை அமைத்தோர் - திராவிட முன்னேற்றக் கழகத்தினர் - நீயும் நானும் - நமது உடன் பிறப்பாளர்களாகிவிட்ட இலட்சக்கணக்கான திராவிடரும். ஆனால், தம்பி! மாற்றார் திட்டமிட்ட அளவுக்கோ, விரும்பிய வகையிலேயோ, நமது கழகத்துக்கு ஊறு நேரிட்டு விடவில்லை என்பது இந்த ஒரு திங்களிலேயே தெள்ளத் தெளியத் தெரிந்துவிட்டது. ஏற்பட்ட ஊனம், நமக்கு அதிர்ச்சி தரத்தக்கதாகத் தெரிவதற்குக் காரணம், அதன் அளவு அல்ல; நமது குடும்பம் அத்துணை பாசத்தால் கட்டுண்டு இருப்பதால், இதிலே சிறு பேதம், கீறல், வெடிப்பு, பிளவு, ஏற்பட்டாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நாம் படும் வேதனையைக் காணும் அரசியல் வட்டாரத்தினர் பலரும் வியப்படைகின்றனர். இதென்ன இப்படிக் கலங்குகிறார்களே! ஒரு கட்சி என்றால், சிலர் விலகுவதும், வேறு சிலர் புகுவதும், சாதாரண நிகழ்ச்சிதானே!! இதற்கும் பிறகு இருக்கத்தக்கது தானே, கட்சி என்ற பெயருக்கே பொருத்தமுள்ளதாகக் கருதப்படும் - என்று கூறுகின்றனர் - கேட்கின்றனர். எனக்கேகூட, அவர்கள் அப்படிக் கேட்கும்போது வெட்கமாகக்கூட இருக்கிறது. இருப்பினும் என் இதயம்தான், நீ அறிவாயே தம்பி! எவர் நம்மை விட்டுப் பிரியினும், என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இது தெரிந்துதான், அண்ணா! சிலர், உன்னை மிரட்டுகிறார்கள்? என்றுகூடத் தம்பியரில் சிலர் கூறுகின்றனர்.<noinclude></noinclude> a22vmqi6b65q6454r0qj4y1wvzw2vb3 1945894 1945857 2026-06-13T05:18:20Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|410||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கண்ணே! மணியே! என்று கனிவு பேசிப் பார்த்தேனும், உடைத்தாகவேண்டும் இந்த உள்ள உறவுதனை; பிளந்தாக வேண்டும் இந்தப் பெரும் படையை; அணிவகுப்பை என்று எழுந்தனர், மனம் பொறாத மாற்றார்கள் - கன்னிப் பெண், கண்ணுக்கு மையிட்டு, கார்க் கூந்தல்தன்னிலே மணமல்லிதனைச் சூடி, சின்ன இடை துவள, அன்ன நடை நடந்து, மணப்பந்தல் போகுமுன்னம், மணவாளன் காணுமுன்னம், கண்ணாடி முன் நின்று, கோலம் திருத்த எண்ணிச் சென்றிடும் வேளையிலே, கண்ணாடி அதன்மீது, கல்வீசி ஒரு சிறுவன், உடைத்திட்ட பான்மைபோல, மாற்றாரின் திட்டம், மனையில் கலாம் விளைத்து மகிழ்ச்சிதனைக் குலைத்து, உறவு முறித்து, ஓர் ஊனம் ஏற்படச் செய்துவிட்டது, சென்ற திங்கள் ஒன்பதாம் நாள் - அந்நாள் துந்துபி முழக்கினர் மாற்றார், துடியாய்த் துடித்தனர், இல்லம் கண்டோர் - இன்பத் திராவிடம் காணப் பாசறை அமைத்தோர் - திராவிட முன்னேற்றக் கழகத்தினர் - நீயும் நானும் - நமது உடன் பிறப்பாளர்களாகிவிட்ட இலட்சக்கணக்கான திராவிடரும். ஆனால், தம்பி! மாற்றார் திட்டமிட்ட அளவுக்கோ, விரும்பிய வகையிலேயோ, நமது கழகத்துக்கு ஊறு நேரிட்டு விடவில்லை என்பது இந்த ஒரு திங்களிலேயே தெள்ளத் தெளியத் தெரிந்துவிட்டது. ஏற்பட்ட ஊனம், நமக்கு அதிர்ச்சி தரத்தக்கதாகத் தெரிவதற்குக் காரணம், அதன் அளவு அல்ல; நமது குடும்பம் அத்துணை பாசத்தால் கட்டுண்டு இருப்பதால், இதிலே சிறு பேதம், கீறல், வெடிப்பு, பிளவு, ஏற்பட்டாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நாம் படும் வேதனையைக் காணும் அரசியல் வட்டாரத்தினர் பலரும் வியப்படைகின்றனர். இதென்ன இப்படிக் கலங்குகிறார்களே! ஒரு கட்சி என்றால், சிலர் விலகுவதும், வேறு சிலர் புகுவதும், சாதாரண நிகழ்ச்சிதானே!! இதற்கும் பிறகு இருக்கத்தக்கது தானே, கட்சி என்ற பெயருக்கே பொருத்தமுள்ளதாகக் கருதப்படும் - என்று கூறுகின்றனர் - கேட்கின்றனர். எனக்கேகூட, அவர்கள் அப்படிக் கேட்கும்போது வெட்கமாகக்கூட இருக்கிறது. இருப்பினும் என் இதயம்தான், நீ அறிவாயே தம்பி! எவர் நம்மை விட்டுப் பிரியினும், என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இது தெரிந்துதான், அண்ணா! சிலர், உன்னை மிரட்டுகிறார்கள்? என்றுகூடத் தம்பியரில் சிலர் கூறுகின்றனர்.<noinclude></noinclude> qa62r1i1o8f1wsvgq2wxpt6l92voaen பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/52 250 646378 1945858 1945593 2026-06-12T21:00:19Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||411}}{{rule}}</noinclude> தம்பி! சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்ட மொன்றில், ஆர்வம் கொந்தளிக்கும் நிலையில் பேசிய தம்பி ஒருவர், சொன்னார், "அண்ணா! ஆயாசப்படாதீர்கள்! சிலர் உம்மைவிட்டுப் பிரிந்தனர்; நானும்தான் வருந்துகிறேன்; ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோம் அணி அணியாக, உம்மை அண்ணாவாக ஏற்றுக்கொண்டவர்கள். அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; கழகத்தின் ஆணைப்படி நடப்பவர்கள், தம்பிமார்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள், அண்ணா! கவலைப்படாதீர்கள்!" என்று பேசினார். இனிய இசையாக இருந்தது அந்தப் பேச்சு - ஆனால் ஒரு கணம்தான் - மீண்டும் அந்தப் பழைய நினைப்பு - பழைய கவலை! நான் பேசும்போது சொன்னேன்: "எட்டுக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய், திருவிழா காணச் சென்றபோது, ஒரு குழந்தை காணாமற் போய்விட்டால், பரவாயில்லை. எட்டில் ஒன்று போனால் என்ன. ஏழு இருக்கிறதே, என்றெண்ணியா திருப்தி அடைகிறாள்? இல்லையே! ஏழு பிள்ளைகளையும், திக்காலொருவராக அனுப்பி, காணாமற்போன பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி அல்லவா அனுப்புவாள்! அதுபோல, என்னுடன் எண்ணற்றவர்கள் உள்ளனர். ஆயினும், அதனால் பிரிந்தவர்கள்பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடிகிறதா? எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற தாய், காணாமற்போன பிள்ளையைக் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி, மற்ற ஏழு பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டது போலத்தான், என்னுடன் இருக்கும் தம்பிமார்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் - விலகிய, வழி தவறிய அந்தத் தம்பிகளையும் தேடிக் கண்டுபிடித்துத் திருத்தித் திரும்ப அழைத்துக்கொண்டு வாருங்கள்!" என்று. தம்பி! நான் சொன்னது கவைக்காக அல்ல - என் மனம் அப்படி. விலகியவர்களிடம், பாசம் குறையாமல் இருப்பதற்கு, வேறோர் காரணமும் இருக்கிறது - அவசியம் கூடத்தான் இருக்கிறது. நாம் ஈடுபட்டிருப்பது, தாயக விடுதலைக்கான அரும் பணியில். இதற்கான ஆற்றல் அளித்திடவல்ல எவரையும் நான் இழந்துவிட விரும்பலாமா? வாட்போர் புரியும் வீரன், குத்தீட்டியையும் கூடத்தானே வைத்திருக்கிறான். அஃதே போலத்தான், நாட்டு விடுதலை எனும் நற்பணிக்காக,<noinclude></noinclude> 6m29delwuw0m1vf1btyw96rfsbpyfwl 1945859 1945858 2026-06-12T21:00:26Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||411}}{{rule}}</noinclude> தம்பி! சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்ட மொன்றில், ஆர்வம் கொந்தளிக்கும் நிலையில் பேசிய தம்பி ஒருவர், சொன்னார், "அண்ணா! ஆயாசப்படாதீர்கள்! சிலர் உம்மைவிட்டுப் பிரிந்தனர்; நானும்தான் வருந்துகிறேன்; ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோம் அணி அணியாக, உம்மை அண்ணாவாக ஏற்றுக்கொண்டவர்கள். அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; கழகத்தின் ஆணைப்படி நடப்பவர்கள், தம்பிமார்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள், அண்ணா! கவலைப்படாதீர்கள்!" என்று பேசினார். இனிய இசையாக இருந்தது அந்தப் பேச்சு - ஆனால் ஒரு கணம்தான் - மீண்டும் அந்தப் பழைய நினைப்பு - பழைய கவலை! நான் பேசும்போது சொன்னேன்: "எட்டுக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய், திருவிழா காணச் சென்றபோது, ஒரு குழந்தை காணாமற் போய்விட்டால், பரவாயில்லை. எட்டில் ஒன்று போனால் என்ன. ஏழு இருக்கிறதே, என்றெண்ணியா திருப்தி அடைகிறாள்? இல்லையே! ஏழு பிள்ளைகளையும், திக்காலொருவராக அனுப்பி, காணாமற்போன பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி அல்லவா அனுப்புவாள்! அதுபோல, என்னுடன் எண்ணற்றவர்கள் உள்ளனர். ஆயினும், அதனால் பிரிந்தவர்கள்பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடிகிறதா? எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற தாய், காணாமற்போன பிள்ளையைக் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி, மற்ற ஏழு பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டது போலத்தான், என்னுடன் இருக்கும் தம்பிமார்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் - விலகிய, வழி தவறிய அந்தத் தம்பிகளையும் தேடிக் கண்டுபிடித்துத் திருத்தித் திரும்ப அழைத்துக்கொண்டு வாருங்கள்!" என்று. தம்பி! நான் சொன்னது கவைக்காக அல்ல - என் மனம் அப்படி. விலகியவர்களிடம், பாசம் குறையாமல் இருப்பதற்கு, வேறோர் காரணமும் இருக்கிறது - அவசியம் கூடத்தான் இருக்கிறது. நாம் ஈடுபட்டிருப்பது, தாயக விடுதலைக்கான அரும் பணியில். இதற்கான ஆற்றல் அளித்திடவல்ல எவரையும் நான் இழந்துவிட விரும்பலாமா? வாட்போர் புரியும் வீரன், குத்தீட்டியையும் கூடத்தானே வைத்திருக்கிறான். அஃதே போலத்தான், நாட்டு விடுதலை எனும் நற்பணிக்காக,<noinclude></noinclude> gt2iwkelukpqc8vxoqdvh9c33qmwc15 1945895 1945859 2026-06-13T05:20:06Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||411}}{{rule}}</noinclude> தம்பி! சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்ட மொன்றில், ஆர்வம் கொந்தளிக்கும் நிலையில் பேசிய தம்பி ஒருவர், சொன்னார், "அண்ணா! ஆயாசப்படாதீர்கள்! சிலர் உம்மைவிட்டுப் பிரிந்தனர்; நானும்தான் வருந்துகிறேன்; ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோம் அணி அணியாக, உம்மை அண்ணாவாக ஏற்றுக்கொண்டவர்கள். அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; கழகத்தின் ஆணைப்படி நடப்பவர்கள், தம்பிமார்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள், அண்ணா! கவலைப்படாதீர்கள்!" என்று பேசினார். இனிய இசையாக இருந்தது அந்தப் பேச்சு - ஆனால் ஒரு கணம்தான் - மீண்டும் அந்தப் பழைய நினைப்பு - பழைய கவலை! நான் பேசும்போது சொன்னேன்: "எட்டுக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய், திருவிழா காணச் சென்றபோது, ஒரு குழந்தை காணாமற் போய்விட்டால், பரவாயில்லை. எட்டில் ஒன்று போனால் என்ன. ஏழு இருக்கிறதே, என்றெண்ணியா திருப்தி அடைகிறாள்? இல்லையே! ஏழு பிள்ளைகளையும், திக்காலொருவராக அனுப்பி, காணாமற்போன பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி அல்லவா அனுப்புவாள்! அதுபோல, என்னுடன் எண்ணற்றவர்கள் உள்ளனர். ஆயினும், அதனால் பிரிந்தவர்கள்பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடிகிறதா? எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற தாய், காணாமற்போன பிள்ளையைக் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி, மற்ற ஏழு பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டது போலத்தான், என்னுடன் இருக்கும் தம்பிமார்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் - விலகிய, வழி தவறிய அந்தத் தம்பிகளையும் தேடிக் கண்டுபிடித்துத் திருத்தித் திரும்ப அழைத்துக்கொண்டு வாருங்கள்!" என்று. தம்பி! நான் சொன்னது கவைக்காக அல்ல - என் மனம் அப்படி. விலகியவர்களிடம், பாசம் குறையாமல் இருப்பதற்கு, வேறோர் காரணமும் இருக்கிறது - அவசியம் கூடத்தான் இருக்கிறது. நாம் ஈடுபட்டிருப்பது, தாயக விடுதலைக்கான அரும் பணியில். இதற்கான ஆற்றல் அளித்திடவல்ல எவரையும் நான் இழந்துவிட விரும்பலாமா? வாட்போர் புரியும் வீரன், குத்தீட்டியையும் கூடத்தானே வைத்திருக்கிறான். அஃதே போலத்தான், நாட்டு விடுதலை எனும் நற்பணிக்காக,<noinclude></noinclude> cp6p5nfrh72xnghdksf47cwur8llvty பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/102 250 646414 1945670 1945598 2026-06-12T11:59:02Z Info-farmer 232 + மேலடி 1945670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||461}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>கா. க. :</b> அப்படியென்றால், அவர்கள் பிரிந்ததால், கழகத்துக்கு நஷ்டம் இல்லவே இல்லையா. . .? <b>தி. மு. க. :</b> ஏன் இல்லை! கஷ்டமும் உண்டு, நஷ்டமும் உண்டு. <b>கா. க. :</b> அப்படிச் சொல்லு. இப்படி, உங்கள் கழகத்தைவிட்டு வெளியேறுகிறார்கள்; இனி எப்படி உங்கள் கழகம், வாழும் வளரும்? <b>தி. மு. க. :</b> இராசகோபாலாச்சாரியார் உங்கள் காங்கிரசைவிட்டு விலகித் தனிக்கட்சி அமைத்து, உங்கள் வண்டவாளங்களை வெளுத்துக் கட்டுகிறாரே, உங்கள் காங்கிரஸ் கட்சி கலைந்ததா, கரைந்ததா, குலைந்ததா? நீங்கள் என்ன மூலையில் முக்காடிட்டா உட்கார்ந்துவிட்டீர்கள்? <b>கா. க. :</b> ஒரே ஒரு ஆசாமி. . . .? தி. மு. க. : இப்போது அவர் ஆசாமி! முன்பு? ஆச்சார்ய சுவாமி! <b>கா. க. :</b> அவர்தானா, காங்கிரஸ்? <b>தி. மு. க. :</b> காங்கிரசுக்கு வேதம், உபநிஷத், கீதை எல்லாம் அவர் பேச்சிலே கிடைக்கிறது என்று சொன்ன தேசிய வாய்தானேயப்பா, உன்னுடையது? கா. க. : ஒரே ஒருவர் - பெரியவர் - போய்விட்டார். . . . . <b>தி. மு. க. :</b> அவர் மட்டுமா? ஜெயப்பிரகாஷ்நாராயண் - டாக்டர் லோகியா - அசோக்மேத்தா - ஆச்சார்ய கிருபளானி - <b>கா. க. :</b> பழைய கதை. . . . <b>தி. மு. க. :</b> இராமசாமி படையாச்சி - காரைக்குடி கணேசன். . . <b>கா. க. :</b> விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர். <b>தி. மு. க. :</b> எங்களைவிட்டுப் பிரிந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்க, இருக்கும் விரல் போதாமல், இரவல் வாங்க வேண்டி வருகிறதா! <b>கா. க. :</b> கொள்கைச் சண்டை - தத்துவத் தகராறு - எங்கள் கட்சியில். . . . <b>தி. மு. க. :</b> அப்படியா! பலே! பலே உத்திரப்பிரதேசத்தில் சம்பூரணானந்தாவுக்கும் குப்தாவுக்கும் நடந்தது தத்துவச் சண்டையா? ஓடி ஓடித் தீர்த்துவைக்க முயன்றாரே }}<noinclude></noinclude> 74uu8z91t2toy6xexdklzyfz23zp07y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/103 250 646415 1945673 1945610 2026-06-12T11:59:33Z Info-farmer 232 + மேலடி 1945673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|462||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| நேரு பண்டிதர்! ஓயாமல் நடந்ததே தகராறு. சிரிப்பாய்ச் சிரித்ததே ஊர். பதவிச் சண்டை அல்லவா, அது! <b>கா. க. :</b> அந்த ஒரு அசங்கியம் நடந்தது உண்மைதான். <b>தி. மு. க. :</b> ஒன்றே ஒன்றா! ஏனப்பா, பீகாரிலே, சின்னா கோஷ்டிக்கும் ஜெயின் கோஷ்டிக்கும் 'சடுகுடு' விளையாட்டா நடந்தது? அதுவும் பதவிச் சண்டைதானே! ஒரிசாவிலே, மேத்தாப்புக்கும் மற்றக் காங்கிரசுத் தலைவர்களுக்கும் நடந்தது என்ன 'மாடுபிடி' சண்டையா? பதவிதானே! மைசூரில், ஜட்டிக்கும் நிஜலிங்கப்பாவுக்கும் நடந்தது என்ன? பந்தாட்டப் போட்டியா? பதவிச் சண்டைதானே? ஆந்திராவில், சஞ்சீவய்யாவுக்கும் சுப்பா ரெட்டியாருக்கும் நடந்தது என்ன, சங்கீத ஆவர்த்தனமா? சண்டைதானே, பதவிக்காக! பஞ்சாபிலே, கெய்ரான் கோஷ்டிக்கும், மற்றக் காங்கிரஸ் கோஷ்டிக்கும் என்ன நடந்தது? பதவிச்சண்டை அல்லவா? கேரளத்திலே, காங்கிரசுக்குள், கோஷ்டிச்சண்டை இல்லையா!! இவ்வளவுக்குப் போவானேன், டில்லி பாராளுமன்றத்திலே கட்சித் துணைத்தலைவர் யார் என்பதற்காக, மொரார்ஜி தேசாய்க்கும் ஜெகஜீவன்ராமுக்கும் ஏற்பட்ட போட்டி, நேரு பண்டிதரையே கிடுகிடுக்க வைத்துவிட்டதே. பதவிச் சண்டை அல்லவா அது? <b>கா. க. :</b> சரி, காங்கிரஸ் கட்சியிலும் பதவிச்சண்டை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதெல்லாம் கடைசியிலே தீர்க்கப்பட்டுப் போய்விட்டனவே தவிர, தெருச்சண்டையாகவா உருவெடுத்தது? <b>தி. மு. க. :</b> தெருச்சண்டையைவிட மோசமான செயலெல்லாம் நடந்ததே! ஒரு கோஷ்டியை எதிர்த்து இன்னொரு கோஷ்டி கையெழுத்து வாங்குவது! கண்டன அறிக்கைகள் வெளியிடுவது! மறுப்புக் கூட்டங்கள் போடுவது! இதெல்லாம் தரமான, காரியமா? உங்கள் கட்சித் தலைவர் சஞ்சீவிரெட்டியாரே கட்சிக்குள்ளே இருக்கும் தகராறுகளை, வெளியே பேசாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாரே, கவனம் இல்லையோ! நாங்கள் ஆளும் கட்சி அல்ல. எதிர்க்கட்சி. அதிலும் துவக்கி 12 - வருடமாகிறது. உங்கள் கட்சியோ, ஆட்சி நடத்தும் கட்சி! ஊருக்கு உபதேசம் செய்யும் கட்சி! பாருக்கெல்லாம் }}<noinclude></noinclude> 40ce2iancr8itw5hlz8odgb51uh8nqq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/46 250 646417 1945927 1945581 2026-06-13T06:58:11Z Info-farmer 232 Oct 1945927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /> {{rh|தொகுதி மூன்று||405}}{{rule}}</noinclude> நம்முடைய கோட்டைமீது வீழ்ந்து அவை தம் வலிவிழந்து போகுமேயன்றி, வேறென்ன கெடுதலைச் செய்திட இயலும்? எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம், அடையவேண்டியதை எல்லாம் அடைந்துவிட்டோம் என்று அகமகிழ்வோம் என்று இருந்தனர். சிலர் மட்டும், ஓய்வுக்கு நேரம் இல்லை; உறக்கமோ வருவதில்லை; இடுக்கண்கள் இருப்பதாலே எடுத்த காரியத்தை முடித்திட மேலும் மும்முரமாகப் பணியாற்றிட வேண்டும்; எனவே! கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கடுங்குளிர், பேய்க்காற்று, கருக்கல் எனும் எதனையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியபடி இருந்தனர். மற்றவர் எள்ளி நகையாடினர். “ஏடா மூடா! ஏன் இந்த வீண் வேலை! நான்தான், நீயும் மனித இனம்தானே என்றெண்ணி, மனம் இளகி, எண்ணற்றவர்கள், இருந்திட ஏற்றதாம் என் எழில் மணிமாடத்தில் ஆனினம் தங்கிட அமைந்ததோர் இடத்தினிலே, சென்று தங்கிடுவாய், செய் தொழிலைக் காட்டிடுவாய்; நல்ல ஊழியன் என்ற பெயரெடுத்து நாலாறும் பெற்றுக் காலத்தைக் கடத்திடுவாய்; உண்ணத் தந்திடுவேன், உழல்வானேன் வயல்தேடி; வண்ணம் இல்லை எனினும், இருந்ததுதான் இந்த ஆடை; அங்கம் மறைத்திட அது போதும் அல்லவோ சொல்; தந்திட நானிருக்கத் தவிப்பானேன் வேறுபெற; வந்திடு என் முற்றம்; வாழ்வளிக்க முடியும் என்னால்; வதைபட்டுச் சாகாதே, வரம் தந்தேன் உதறாதே!" என்று பேசினர். ஆனால், அந்த உழைப்பாளிகளோ, ஓயவில்லை, உறங்கவில்லை, மயங்கவில்லை, மனம் மாறவில்லை. வேலை! வேலை! வேலை! செய்தவண்ணம் இருந்தனர். - வெட்ட வெளி! பொட்டல் காடு! தண்ணீர் கிடைக்காத வறண்ட திடல்! இருக்க இடம் இதிலாம்! எழில் இல்லம் இவ்விடமாம்! சுற்றும் மணற்பரப்பு செடி கொடியும் வாழாது! இங்கு வயலாகும், வாழ்வளிக்கும் வகை பெறுவோம் என்று கதைக்கின்றார், கருத்தறியாச் சிறார்போலே!! வெட்டி வரும் வேளையிலே பாறை இருந்திடுமே பெயர்த்தெடுக்கும் கருவி எங்கே? பெரும் பள்ளம்தனைத் தூர்க்க எளிதாகுமோ இவரால்! உவர் மண்ணால் சுவர் எழுப்பி, உயரம் கண்டதுமே! ஒரு நொடியில் சாய்ந்திடாதோ, கூரைமேல் ஏறியதும், கதவெங்கே, தாள் எங்கே? கனமான பூட்டுமுண்டோ? ஓடுண்டோ, ஒய்யாரம் தரவல்ல பலகணியும் தானுண்டோ! கள்ளிக்கும் சுள்ளிக்கும், கடும் விஷப்பாம்பினுக்கும் அல்லாமல், கனி குலுங்கும் தருக்கள் வளருதற்கோ, தக்க இடம் இஃது! ஈதெல்லாம் அறியாமல், ஏதேதோ எண்ணமிட்டு ஓயாது உழைக்கின்றார், ஒரு பலனும்<noinclude></noinclude> dgl0vipljbwc0gpqazv6w4fq5tdq7a8 1945985 1945927 2026-06-13T09:10:45Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||405}}{{rule}}</noinclude> நம்முடைய கோட்டைமீது வீழ்ந்து அவை தம் வலிவிழந்து போகுமேயன்றி, வேறென்ன கெடுதலைச் செய்திட இயலும்? எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம், அடையவேண்டியதை எல்லாம் அடைந்துவிட்டோம் என்று அகமகிழ்வோம் என்று இருந்தனர். சிலர் மட்டும், ஓய்வுக்கு நேரம் இல்லை; உறக்கமோ வருவதில்லை; இடுக்கண்கள் இருப்பதாலே எடுத்த காரியத்தை முடித்திட மேலும் மும்முரமாகப் பணியாற்றிட வேண்டும்; எனவே! கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கடுங்குளிர், பேய்க்காற்று, கருக்கல் எனும் எதனையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியபடி இருந்தனர். மற்றவர் எள்ளி நகையாடினர். “ஏடா மூடா! ஏன் இந்த வீண் வேலை! நான்தான், நீயும் மனித இனம்தானே என்றெண்ணி, மனம் இளகி, எண்ணற்றவர்கள், இருந்திட ஏற்றதாம் என் எழில் மணிமாடத்தில் ஆனினம் தங்கிட அமைந்ததோர் இடத்தினிலே, சென்று தங்கிடுவாய், செய் தொழிலைக் காட்டிடுவாய்; நல்ல ஊழியன் என்ற பெயரெடுத்து நாலாறும் பெற்றுக் காலத்தைக் கடத்திடுவாய்; உண்ணத் தந்திடுவேன், உழல்வானேன் வயல்தேடி; வண்ணம் இல்லை எனினும், இருந்ததுதான் இந்த ஆடை; அங்கம் மறைத்திட அது போதும் அல்லவோ சொல்; தந்திட நானிருக்கத் தவிப்பானேன் வேறுபெற; வந்திடு என் முற்றம்; வாழ்வளிக்க முடியும் என்னால்; வதைபட்டுச் சாகாதே, வரம் தந்தேன் உதறாதே!" என்று பேசினர். ஆனால், அந்த உழைப்பாளிகளோ, ஓயவில்லை, உறங்கவில்லை, மயங்கவில்லை, மனம் மாறவில்லை. வேலை! வேலை! வேலை! செய்தவண்ணம் இருந்தனர். வெட்ட வெளி! பொட்டல் காடு! தண்ணீர் கிடைக்காத வறண்ட திடல்! இருக்க இடம் இதிலாம்! எழில் இல்லம் இவ்விடமாம்! சுற்றும் மணற்பரப்பு செடி கொடியும் வாழாது! இங்கு வயலாகும், வாழ்வளிக்கும் வகை பெறுவோம் என்று கதைக்கின்றார், கருத்தறியாச் சிறார்போலே!! வெட்டி வரும் வேளையிலே பாறை இருந்திடுமே - பெயர்த்தெடுக்கும் கருவி எங்கே? பெரும் பள்ளம்தனைத் தூர்க்க எளிதாகுமோ இவரால்! உவர் மண்ணால் சுவர் எழுப்பி, உயரம் கண்டதுமே! ஒரு நொடியில் சாய்ந்திடாதோ, கூரைமேல் ஏறியதும், கதவெங்கே, தாள் எங்கே? கனமான பூட்டுமுண்டோ? ஓடுண்டோ, ஒய்யாரம் தரவல்ல பலகணியும் தானுண்டோ! கள்ளிக்கும் சுள்ளிக்கும், கடும் விஷப்பாம்பினுக்கும் அல்லாமல், கனி குலுங்கும் தருக்கள் வளருதற்கோ, தக்க இடம் இஃது! ஈதெல்லாம் அறியாமல், ஏதேதோ எண்ணமிட்டு ஓயாது உழைக்கின்றார், ஒரு பலனும்<noinclude></noinclude> 5ktyoyazc8r8gfp5s713ixh7dnh447b 1946019 1945985 2026-06-13T10:34:12Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1946019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||405}}{{rule}}</noinclude> நம்முடைய கோட்டைமீது வீழ்ந்து அவை தம் வலிவிழந்து போகுமேயன்றி, வேறென்ன கெடுதலைச் செய்திட இயலும்? எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம், அடையவேண்டியதை எல்லாம் அடைந்துவிட்டோம் என்று அகமகிழ்வோம் என்று இருந்தனர். சிலர் மட்டும், ஓய்வுக்கு நேரம் இல்லை; உறக்கமோ வருவதில்லை; இடுக்கண்கள் இருப்பதாலே எடுத்த காரியத்தை முடித்திட மேலும் மும்முரமாகப் பணியாற்றிட வேண்டும்; எனவே! கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கடுங்குளிர், பேய்க்காற்று, கருக்கல் எனும் எதனையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியபடி இருந்தனர். மற்றவர் எள்ளி நகையாடினர். “ஏடா மூடா! ஏன் இந்த வீண் வேலை! நான்தான், நீயும் மனித இனம்தானே என்றெண்ணி, மனம் இளகி, எண்ணற்றவர்கள், இருந்திட ஏற்றதாம் என் எழில் மணிமாடத்தில் ஆனினம் தங்கிட அமைந்ததோர் இடத்தினிலே, சென்று தங்கிடுவாய், செய் தொழிலைக் காட்டிடுவாய்; நல்ல ஊழியன் என்ற பெயரெடுத்து நாலாறும் பெற்றுக் காலத்தைக் கடத்திடுவாய்; உண்ணத் தந்திடுவேன், உழல்வானேன் வயல்தேடி; வண்ணம் இல்லை எனினும், இருந்ததுதான் இந்த ஆடை; அங்கம் மறைத்திட அது போதும் அல்லவோ சொல்; தந்திட நானிருக்கத் தவிப்பானேன் வேறுபெற; வந்திடு என் முற்றம்; வாழ்வளிக்க முடியும் என்னால்; வதைபட்டுச் சாகாதே, வரம் தந்தேன் உதறாதே!" என்று பேசினர். ஆனால், அந்த உழைப்பாளிகளோ, ஓயவில்லை, உறங்கவில்லை, மயங்கவில்லை, மனம் மாறவில்லை. வேலை! வேலை! வேலை! செய்தவண்ணம் இருந்தனர். வெட்ட வெளி! பொட்டல் காடு! தண்ணீர் கிடைக்காத வறண்ட திடல்! இருக்க இடம் இதிலாம்! எழில் இல்லம் இவ்விடமாம்! சுற்றும் மணற்பரப்பு செடி கொடியும் வாழாது! இங்கு வயலாகும், வாழ்வளிக்கும் வகை பெறுவோம் என்று கதைக்கின்றார், கருத்தறியாச் சிறார்போலே!! வெட்டி வரும் வேளையிலே பாறை இருந்திடுமே - பெயர்த்தெடுக்கும் கருவி எங்கே? பெரும் பள்ளம்தனைத் தூர்க்க எளிதாகுமோ இவரால்! உவர் மண்ணால் சுவர் எழுப்பி, உயரம் கண்டதுமே! ஒரு நொடியில் சாய்ந்திடாதோ, கூரைமேல் ஏறியதும், கதவெங்கே, தாள் எங்கே? கனமான பூட்டுமுண்டோ? ஓடுண்டோ, ஒய்யாரம் தரவல்ல பலகணியும் தானுண்டோ! கள்ளிக்கும் சுள்ளிக்கும், கடும் விஷப்பாம்பினுக்கும் அல்லாமல், கனி குலுங்கும் தருக்கள் வளருதற்கோ, தக்க இடம் இஃது! ஈதெல்லாம் அறியாமல், ஏதேதோ எண்ணமிட்டு ஓயாது உழைக்கின்றார், ஒரு பலனும்<noinclude></noinclude> cifecm84s6r965ko3o8fxxj25o1yyt7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/47 250 646418 1945929 1945583 2026-06-13T06:59:45Z Info-farmer 232 Ocr 1945929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /> {{rh|406||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> காணார் காண்!! என்று 'உடையவர்கள்' இகழ்ச்சியுடன் பேசி நின்றார்; இவர்களோ அவர் வார்த்தை எமக்கல்ல என்று எண்ணி, இதயம்தனில் பதிந்த ‘எழிலிடம்' அமைந்திடும் ஓர் ஏற்றமிகு செயலதனில், ஆற்றலெல்லாம் செலவிட்டார். பாறை கண்டபோது பதறினார் இல்லை அவர்; பிளந்து பெயர்த்தெடுத்து, பொடியாக்கி, கீழ்பரப்பி, வலிவூட்டும் வகை பெற்றோம், இல்லத்தின் அடித்தளம் தனக்கென்று மகிழ்வுற்றார். கல் உடைக்கக் கரம் உண்டு; கருத்திலே உறுதி உண்டு; என்ன இனி நமக்குக் குறை; எழுப்பிடுவோம் நம் இல்லம்; எத்தனைதான் அழகியதாய் இருந்திடினும் மற்றதெல்லாம் இன்னொருவர் இடமன்றோ; இருந்திடலாம் என்கின்றார்; தயவன்றோ காட்டுகின்றார்; கொத்தடிமை ஆக்குதற்கே கூவி அழைக்கின்றார்; இத்தரையில் நமது இல்லம் இனிதாய் அமைத்திட்டால், என் இல்லம்! எழில் இல்லம்! என்றெண்ணி மகிழ்ச்சியுடன் இருந்திடலாம் காலமெல்லாம். இன்று பாழ்வெளியாய் இருந்திடும் இவ்விடத்தில், முன்னம் ஓர் நாளில், உலவினராம் முடியுடையோர்; படைகடந்த இடம் இதுவாம்; பண்புக்குப் பெட்டகமாம்; பார்புகழ வாழ்ந்தனராம்; பலநூலும் கண்டனராம்! அந்த இடம் தனக்கே, நாம் உரியர் என்பதனை இன்று அறிந்திட்டோம். இனி ஏற்பது இகழ்ச்சி அல்ல எனக் கூறித், தந்தது தின்று, தெந்தினம்பாடித், தருக்கரின் தாளில் தலையினை வைத்து இழுக்கினைத் தேடிக்கொண்டிடப் போமோ! செச்சே! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று நவின்றாரே கவிஞர்பிரான்; நமக்கும் நற்பாடம், அக்கவிதை தாராதோ!! 'நாமிருக்கும் நாடு நமது' என்பது கண்டோம் என்ற கவிதை, நமக்கும் சேர்த்தன்றோ! ஏன் இனி நமக்கு இச்சகம் பேசிப் பிழைத்திடும் பிச்சை வாழ்வு! ஏற்கோம் இனி இழிநிலை எடுப்போம் புதுமுயற்சி - கட்டிமுடிப்போம், எமதிடம் - என்று சூளுரைத்தார். எதிர்ப்பட்டோர்கள் இடி இடியெனச் சிரித்து, "கண்டீரோ பெருவீரர்! அறிந்தீரோ இவர் தீரம்!! குன்று பெயர்த்தெடுத்துச் செண்டு ஆக்கப்போகின்றார்! நின்றிடுக என்று கூறி, கடல் அலையைத் தடுத்து நிறுத்தப்போகின்றார்! மணலெல்லாம் குவித்தெடுப்பார், மரகதக் குவியலாக்கிடுவார்! நத்தையில் முத்தெடுப்பார்; தாழையில் வாழை காண்பார்; தந்தம் பெற்றிடுவார் தத்திடும் அணில் அதனில்; ஏ! அப்பா! இவர் ஆற்றல், எவர்க்குண்டு? கண்டுரைமின்!” என்று எவரெவரோ ஏளனம் பேசி நின்றார். பணிபுரியும் போக்கினரோ ‘நீராடி நீந்துகையில், நீர்புரளும் மீனினம் கொத்திடும் விதமாக இவர் ஏதோ<noinclude></noinclude> kx5c1fomqo9722ode5njlm469ztd2hv 1945984 1945929 2026-06-13T09:08:23Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|406||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> காணார் காண்!! - என்று 'உடையவர்கள்' இகழ்ச்சியுடன் பேசி நின்றார்; இவர்களோ அவர் வார்த்தை எமக்கல்ல என்று எண்ணி, இதயம்தனில் பதிந்த ‘எழிலிடம்' அமைந்திடும் ஓர் ஏற்றமிகு செயலதனில், ஆற்றலெல்லாம் செலவிட்டார். பாறை கண்டபோது பதறினார் இல்லை அவர்; பிளந்து பெயர்த்தெடுத்து, பொடியாக்கி, கீழ்பரப்பி, வலிவூட்டும் வகை பெற்றோம், இல்லத்தின் அடித்தளம் தனக்கென்று மகிழ்வுற்றார். கல் உடைக்கக் கரம் உண்டு; கருத்திலே உறுதி உண்டு; என்ன இனி நமக்குக் குறை; ழுப்பிடுவோம் நம் இல்லம்; எத்தனைதான் அழகியதாய் இருந்திடினும் மற்றதெல்லாம் இன்னொருவர் இடமன்றோ; இருந்திடலாம் என்கின்றார்; தயவன்றோ காட்டுகின்றார்; கொத்தடிமை ஆக்குதற்கே கூவி அழைக்கின்றார்; இத்தரையில் நமது இல்லம் இனிதாய் அமைத்திட்டால், என் இல்லம்! எழில் இல்லம்! என்றெண்ணி மகிழ்ச்சியுடன் இருந்திடலாம் காலமெல்லாம். இன்று பாழ்வெளியாய் இருந்திடும் இவ்விடத்தில், முன்னம் ஓர் நாளில், உலவினராம் முடியுடையோர்; படைகடந்த இடம் இதுவாம்; பண்புக்குப் பெட்டகமாம்; பார்புகழ வாழ்ந்தனராம்; பலநூலும் கண்டனராம்! அந்த இடம் தனக்கே, நாம் உரியர் என்பதனை இன்று அறிந்திட்டோம். இனி ஏற்பது இகழ்ச்சி அல்ல எனக் கூறித், தந்தது தின்று, தெந்தினம்பாடித், தருக்கரின் தாளில் தலையினை வைத்து இழுக்கினைத் தேடிக்கொண்டிடப் போமோ! செச்சே! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று நவின்றாரே கவிஞர்பிரான்; நமக்கும் நற்பாடம், அக்கவிதை தாராதோ!! 'நாமிருக்கும் நாடு நமது' என்பது கண்டோம் என்ற கவிதை, நமக்கும் சேர்த்தன்றோ! ஏன் இனி நமக்கு இச்சகம் பேசிப் பிழைத்திடும் பிச்சை வாழ்வு! ஏற்கோம் இனி இழிநிலை எடுப்போம் புதுமுயற்சி - கட்டிமுடிப்போம், எமதிடம் - என்று சூளுரைத்தார். எதிர்ப்பட்டோர்கள் இடி இடியெனச் சிரித்து, "கண்டீரோ பெருவீரர்! அறிந்தீரோ இவர் தீரம்!! குன்று பெயர்த்தெடுத்துச் செண்டு ஆக்கப்போகின்றார்! நின்றிடுக என்று கூறி, கடல் அலையைத் தடுத்து நிறுத்தப்போகின்றார்! மணலெல்லாம் குவித்தெடுப்பார், மரகதக் குவியலாக்கிடுவார்! நத்தையில் முத்தெடுப்பார்; தாழையில் வாழை காண்பார்; தந்தம் பெற்றிடுவார் தத்திடும் அணில் அதனில்; ஏ! அப்பா! இவர் ஆற்றல், எவர்க்குண்டு? கண்டுரைமின்!” என்று எவரெவரோ ஏளனம் பேசி நின்றார். பணிபுரியும் போக்கினரோ ‘நீராடி நீந்துகையில், நீர்புரளும் மீனினம் கொத்திடும் விதமாக இவர் ஏதோ<noinclude></noinclude> 3t1vngqn094uulljjikvi5x4vz7qqmh 1946020 1945984 2026-06-13T10:34:27Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1946020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|406||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> காணார் காண்!! - என்று 'உடையவர்கள்' இகழ்ச்சியுடன் பேசி நின்றார்; இவர்களோ அவர் வார்த்தை எமக்கல்ல என்று எண்ணி, இதயம்தனில் பதிந்த ‘எழிலிடம்' அமைந்திடும் ஓர் ஏற்றமிகு செயலதனில், ஆற்றலெல்லாம் செலவிட்டார். பாறை கண்டபோது பதறினார் இல்லை அவர்; பிளந்து பெயர்த்தெடுத்து, பொடியாக்கி, கீழ்பரப்பி, வலிவூட்டும் வகை பெற்றோம், இல்லத்தின் அடித்தளம் தனக்கென்று மகிழ்வுற்றார். கல் உடைக்கக் கரம் உண்டு; கருத்திலே உறுதி உண்டு; என்ன இனி நமக்குக் குறை; ழுப்பிடுவோம் நம் இல்லம்; எத்தனைதான் அழகியதாய் இருந்திடினும் மற்றதெல்லாம் இன்னொருவர் இடமன்றோ; இருந்திடலாம் என்கின்றார்; தயவன்றோ காட்டுகின்றார்; கொத்தடிமை ஆக்குதற்கே கூவி அழைக்கின்றார்; இத்தரையில் நமது இல்லம் இனிதாய் அமைத்திட்டால், என் இல்லம்! எழில் இல்லம்! என்றெண்ணி மகிழ்ச்சியுடன் இருந்திடலாம் காலமெல்லாம். இன்று பாழ்வெளியாய் இருந்திடும் இவ்விடத்தில், முன்னம் ஓர் நாளில், உலவினராம் முடியுடையோர்; படைகடந்த இடம் இதுவாம்; பண்புக்குப் பெட்டகமாம்; பார்புகழ வாழ்ந்தனராம்; பலநூலும் கண்டனராம்! அந்த இடம் தனக்கே, நாம் உரியர் என்பதனை இன்று அறிந்திட்டோம். இனி ஏற்பது இகழ்ச்சி அல்ல எனக் கூறித், தந்தது தின்று, தெந்தினம்பாடித், தருக்கரின் தாளில் தலையினை வைத்து இழுக்கினைத் தேடிக்கொண்டிடப் போமோ! செச்சே! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று நவின்றாரே கவிஞர்பிரான்; நமக்கும் நற்பாடம், அக்கவிதை தாராதோ!! 'நாமிருக்கும் நாடு நமது' என்பது கண்டோம் என்ற கவிதை, நமக்கும் சேர்த்தன்றோ! ஏன் இனி நமக்கு இச்சகம் பேசிப் பிழைத்திடும் பிச்சை வாழ்வு! ஏற்கோம் இனி இழிநிலை எடுப்போம் புதுமுயற்சி - கட்டிமுடிப்போம், எமதிடம் - என்று சூளுரைத்தார். எதிர்ப்பட்டோர்கள் இடி இடியெனச் சிரித்து, "கண்டீரோ பெருவீரர்! அறிந்தீரோ இவர் தீரம்!! குன்று பெயர்த்தெடுத்துச் செண்டு ஆக்கப்போகின்றார்! நின்றிடுக என்று கூறி, கடல் அலையைத் தடுத்து நிறுத்தப்போகின்றார்! மணலெல்லாம் குவித்தெடுப்பார், மரகதக் குவியலாக்கிடுவார்! நத்தையில் முத்தெடுப்பார்; தாழையில் வாழை காண்பார்; தந்தம் பெற்றிடுவார் தத்திடும் அணில் அதனில்; ஏ! அப்பா! இவர் ஆற்றல், எவர்க்குண்டு? கண்டுரைமின்!” என்று எவரெவரோ ஏளனம் பேசி நின்றார். பணிபுரியும் போக்கினரோ ‘நீராடி நீந்துகையில், நீர்புரளும் மீனினம் கொத்திடும் விதமாக இவர் ஏதோ<noinclude></noinclude> pwvtcuhapcdy2f1oizwdtiso7fv2po0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/48 250 646419 1945930 1945585 2026-06-13T07:00:28Z Info-farmer 232 Ocr 1945930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /> {{rh|தொகுதி மூன்று||407}}{{rule}}</noinclude> சத்தமிட்டுக் கிடக்கின்றார், நமக்கென்ன இதுபற்றிக் கவலை என்று கூறுவதுபோலாகித் “தூற்றுவோர் தூற்றட்டும் புழுதிவாரி வீசுவோர் வீசட்டும் நம் கடன் பணிசெய்து கிடப்பதே" அவர்க்குரிய ஆற்றலை அவர் காட்டி நிற்கட்டும்; நம் கடமை நாமறிந்து நமது இல்லம் அமைத்திடும் ஓர் நற்பணியில் இறங்கிடுவோம்; வண்டாடும் சோலையிலே வண்ணமயில் ஆடுகையில், வளைந்த வால்காட்டித் தாவிடுமாம் மந்தியுந்தான்; மந்தி நடந்திடும் ஓர் நாட்டியமே பாடமாகக் கொண்டிடுவோம் என்று அந்தக் கோலமயில் எண்ணிடுமோ? ஏதேதோ இன்ப நினைவுடனே ஏந்திழையாள் இடுப்பில் குடம் வைத்து, இன்பம் இதயம் துவைத்துச் செல்கையிலே, குப்பை கிளறிடும் ஓர் குக்கல் காணின், நின்று, என்னே! இதன் திறமை! எதற்குண்டு இவ்வாற்றல்! என்றா எண்ணி நின்று எக்களிப்பு கொள்கின்றாள்? இவரோ 'இருப்பவர்கள் இருப்பதுவோ பறித்தவைகள் நமக்கோ இடம் இல்லை, நம் இடமோ மாற்றாரால் பாழாகிக் கிடக்கும் இடம்! நாம் அதனை அறிந்த பின்னர், திருத்த, புதுப்பிக்க, திறம்பெற்று பணிபுரியத் துடித்திடுவதல்லாமல், தூற்றல் கணைதொடுத்து தூய்மையினைக் கெடுத்திடுதல் நன்றாமோ! அழைக்கிறது, அறம், அன்பு!! ஆற்றலெல்லாம் அவை தமக்கே! என்று எண்ணி, ஈடுபட்டார் எடுத்தபணியதனில். பாழ்வெளியில் ஓர் பசுமை பாங்குறவே வந்தது காண்! வெட்டவெளியதுவும், வேற்றுருவம் பெற்றது காண்! சின்னஞ் சிறு கூடம் - கேணி ஆங்கொன்று - அதன் பக்கம் பூச்செடிகள் மாடியும் அமைத்திடலாம், அடித்தளம் வலிவுற்றதென்பதனால்; காற்றும் வெளிச்சமும் களிப்பூட்ட வருமாறு கட்டினர் காண் புது இல்லம்! அழகுண்டு அளவறிந்து; வசதியுண்டு, வகை அளவு; இந்த முறையில் நல்லில்லம் அமைத்து, அவரும் இன்புற்று, நம் உழைப்பு வடிவம் பெற்று, நமதாகி நின்றது காண்! எவர் எண்ணினர் இது இயலும்! என்று முன்னம்! என்னென்ன ஏச்சுகள், எத்துணை ஏளனங்கள்! கூடை எடுத்து நாம் சென்றிடுவோம், குரலெழுப்பி, கல் வீசிக் குலைத்திடுவார் நம் ஆர்வம். எழுப்பிய சுவர்தன்னைக் கைத்தடியால் சாடி, “ஏடா! பயலே! இஃது இரு நாட்கள் நின்றிடுமோ?” என்று கூறி, அச்சம் எழச்செய்து மகிழ்வுற்றார். கட்டியவர் எவர் அப்பா? கல் உடைக்கும் சொல்லரசா? அன்றி, மண்பிசையும் மன்னரா? எவர் திட்டம் இட்டவர்கள்? இளங்கோவா, கடுங்கோவா? குழி தோண்டி நின்றவர்கள், கூலி மிகப் பெற்றனரோ? கழி வாங்கச்<noinclude></noinclude> dsg2yd3yr7gfmtbrj22ftvcy4ywauy1 1945983 1945930 2026-06-13T09:06:01Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||407}}{{rule}}</noinclude> சத்தமிட்டுக் கிடக்கின்றார், நமக்கென்ன இதுபற்றிக் கவலை என்று கூறுவதுபோலாகித் “தூற்றுவோர் தூற்றட்டும் புழுதிவாரி வீசுவோர் வீசட்டும் நம் கடன் பணிசெய்து கிடப்பதே” அவர்க்குரிய ஆற்றலை அவர் காட்டி நிற்கட்டும்; நம் கடமை நாமறிந்து நமது இல்லம் அமைத்திடும் ஓர் நற்பணியில் இறங்கிடுவோம்; வண்டாடும் சோலையிலே வண்ணமயில் ஆடுகையில், வளைந்த வால்காட்டித் தாவிடுமாம் மந்தியுந்தான்; மந்தி நடந்திடும் ஓர் நாட்டியமே பாடமாகக் கொண்டிடுவோம் என்று அந்தக் கோலமயில் எண்ணிடுமோ? ஏதேதோ இன்ப நினைவுடனே ஏந்திழையாள் இடுப்பில் குடம் வைத்து, இன்பம் இதயம் துவைத்துச் செல்கையிலே, குப்பை கிளறிடும் ஓர் குக்கல் காணின், நின்று, என்னே! இதன் திறமை! எதற்குண்டு இவ்வாற்றல்! என்றா எண்ணி நின்று எக்களிப்பு கொள்கின்றாள்? இவரோ 'இருப்பவர்கள்' இருப்பதுவோ பறித்தவைகள் நமக்கோ இடம் இல்லை, நம் இடமோ மாற்றாரால் பாழாகிக் கிடக்கும் இடம்! நாம் அதனை அறிந்த பின்னர், திருத்த, புதுப்பிக்க, திறம்பெற்று பணிபுரியத் துடித்திடுவதல்லாமல், தூற்றல் கணைதொடுத்து தூய்மையினைக் கெடுத்திடுதல் நன்றாமோ! அழைக்கிறது, அறம், அன்பு!! ஆற்றலெல்லாம் அவை தமக்கே! என்று எண்ணி, ஈடுபட்டார் எடுத்தபணியதனில். பாழ்வெளியில் ஓர் பசுமை பாங்குறவே வந்தது காண்! வெட்டவெளியதுவும், வேற்றுருவம் பெற்றது காண்! சின்னஞ் சிறு கூடம் - கேணி ஆங்கொன்று - அதன் பக்கம் பூச்செடிகள் மாடியும் அமைத்திடலாம், அடித்தளம் வலிவுற்றதென்பதனால்; காற்றும் வெளிச்சமும் களிப்பூட்ட வருமாறு கட்டினர் காண் புது இல்லம்! அழகுண்டு அளவறிந்து; வசதியுண்டு, வகை அளவு; இந்த முறையில் நல்லில்லம் அமைத்து, அவரும் இன்புற்று, நம் உழைப்பு வடிவம் பெற்று, நமதாகி நின்றது காண்! எவர் எண்ணினர் இது இயலும்! என்று முன்னம்! என்னென்ன ஏச்சுகள், எத்துணை ஏளனங்கள்! கூடை எடுத்து நாம் சென்றிடுவோம், குரலெழுப்பி, கல் வீசிக் குலைத்திடுவார் நம் ஆர்வம். எழுப்பிய சுவர்தன்னைக் கைத்தடியால் சாடி, “ஏடா! பயலே! இஃது இரு நாட்கள் நின்றிடுமோ?” என்று கூறி, அச்சம் எழச்செய்து மகிழ்வுற்றார். கட்டியவர் எவர் அப்பா? கல் உடைக்கும் சொல்லரசா? அன்றி, மண்பிசையும் மன்னரா? எவர் திட்டம் இட்டவர்கள்? இளங்கோவா, கடுங்கோவா? குழி தோண்டி நின்றவர்கள், கூலி மிகப் பெற்றனரோ? கழி வாங்கச்<noinclude></noinclude> gbrk5oa23kcpjxq5za4y7wlmxo0emvr 1946021 1945983 2026-06-13T10:35:06Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1946021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||407}}{{rule}}</noinclude> சத்தமிட்டுக் கிடக்கின்றார், நமக்கென்ன இதுபற்றிக் கவலை என்று கூறுவதுபோலாகித் “தூற்றுவோர் தூற்றட்டும் புழுதிவாரி வீசுவோர் வீசட்டும் நம் கடன் பணிசெய்து கிடப்பதே” அவர்க்குரிய ஆற்றலை அவர் காட்டி நிற்கட்டும்; நம் கடமை நாமறிந்து நமது இல்லம் அமைத்திடும் ஓர் நற்பணியில் இறங்கிடுவோம்; வண்டாடும் சோலையிலே வண்ணமயில் ஆடுகையில், வளைந்த வால்காட்டித் தாவிடுமாம் மந்தியுந்தான்; மந்தி நடந்திடும் ஓர் நாட்டியமே பாடமாகக் கொண்டிடுவோம் என்று அந்தக் கோலமயில் எண்ணிடுமோ? ஏதேதோ இன்ப நினைவுடனே ஏந்திழையாள் இடுப்பில் குடம் வைத்து, இன்பம் இதயம் துவைத்துச் செல்கையிலே, குப்பை கிளறிடும் ஓர் குக்கல் காணின், நின்று, என்னே! இதன் திறமை! எதற்குண்டு இவ்வாற்றல்! என்றா எண்ணி நின்று எக்களிப்பு கொள்கின்றாள்? இவரோ 'இருப்பவர்கள்' இருப்பதுவோ பறித்தவைகள் நமக்கோ இடம் இல்லை, நம் இடமோ மாற்றாரால் பாழாகிக் கிடக்கும் இடம்! நாம் அதனை அறிந்த பின்னர், திருத்த, புதுப்பிக்க, திறம்பெற்று பணிபுரியத் துடித்திடுவதல்லாமல், தூற்றல் கணைதொடுத்து தூய்மையினைக் கெடுத்திடுதல் நன்றாமோ! அழைக்கிறது, அறம், அன்பு!! ஆற்றலெல்லாம் அவை தமக்கே! என்று எண்ணி, ஈடுபட்டார் எடுத்தபணியதனில். பாழ்வெளியில் ஓர் பசுமை பாங்குறவே வந்தது காண்! வெட்டவெளியதுவும், வேற்றுருவம் பெற்றது காண்! சின்னஞ் சிறு கூடம் - கேணி ஆங்கொன்று - அதன் பக்கம் பூச்செடிகள் மாடியும் அமைத்திடலாம், அடித்தளம் வலிவுற்றதென்பதனால்; காற்றும் வெளிச்சமும் களிப்பூட்ட வருமாறு கட்டினர் காண் புது இல்லம்! அழகுண்டு அளவறிந்து; வசதியுண்டு, வகை அளவு; இந்த முறையில் நல்லில்லம் அமைத்து, அவரும் இன்புற்று, நம் உழைப்பு வடிவம் பெற்று, நமதாகி நின்றது காண்! எவர் எண்ணினர் இது இயலும்! என்று முன்னம்! என்னென்ன ஏச்சுகள், எத்துணை ஏளனங்கள்! கூடை எடுத்து நாம் சென்றிடுவோம், குரலெழுப்பி, கல் வீசிக் குலைத்திடுவார் நம் ஆர்வம். எழுப்பிய சுவர்தன்னைக் கைத்தடியால் சாடி, “ஏடா! பயலே! இஃது இரு நாட்கள் நின்றிடுமோ?” என்று கூறி, அச்சம் எழச்செய்து மகிழ்வுற்றார். கட்டியவர் எவர் அப்பா? கல் உடைக்கும் சொல்லரசா? அன்றி, மண்பிசையும் மன்னரா? எவர் திட்டம் இட்டவர்கள்? இளங்கோவா, கடுங்கோவா? குழி தோண்டி நின்றவர்கள், கூலி மிகப் பெற்றனரோ? கழி வாங்கச்<noinclude></noinclude> 8h3vlup2fy7iyi4dl0s71g5s8jfsjke பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/49 250 646420 1945852 1945588 2026-06-12T20:46:34Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|408||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>சென்றவர்கள், கணக்குக் காட்டினரோ, சரியாக? செம்பியன் எனும் உங்கள் தோழன், செப்பினானாம், மற்றவர் மரப்பொம்மை, நானே மாமேதை! என் திறமே, இவ்வில்லம்!! என்றெல்லாம். அறிவீரா! ஏன் அந்த ஆணவம் என்று கேட்டுக் கொதித்தானாம், இரும்பொறையன், உண்மையா? என்னமோ, பிள்ளைகளா! எப்படியோ ஒரு வழியாய் இல்லம் அமைத்தீர்கள்! இனித்தான் இருக்கிறது, உமக்கு இன்னல் அடுக்கடுக்காய்; இடம் பிடிக்க முனைவோர்கள், இடித்துக்கொள்வரன்றோ! என்னால் இது என்பதனால், எனக்கோ எல்லாமென்று, எவனேனும் எக்காளம் எழுப்பிடலாமன்றோ! நான் எழுப்பியது இந்தச் சுவர் - இதை நானே இடித்திடுவேன் என்று இறுமாப்பாளன், எடுத்திடுவான் கடப்பாரை!! ஆன செலவு அதிகம் காட்டி, அடித்தான் இலாபம் இவன் என்று, ஒருவன் மற்றொருவன்மீது உமிழ்ந்திடுவான் கோபத்தை! கலாம் விளையும் இல்லத்தில், கண்டவர் ஏசிடுவார்!! கார் தந்த நீர்த்துளியால் கலம் நெல் விளைவதுண்டு - கருத்தறியாதார் வயலுக்கு உரியரென்றால், களமன்றோ களமாகும்!! என்ன நேரிடுமோ? எத்தனை நாள் இவ்வாழ்வோ? எனக்கென்னவோ இஃது நீடித்த இன்பம் எனத் தோன்றிடவே இல்லை, சொன்னேன். கூடி வாழ்ந்திடும் குணம் கொண்டோர் என்று இன்று கூறுகின்றீர், கேட்கின்றேன்; ஆயின், குமுறும் உள்ளத்தான், குறை காணும் எண்ணத்தான், குலவி இருக்கின்றான்; ஓர் நாள் குத்திக் குடலெடுக்கத் துடிக்கின்றான்! அறிந்ததை அறைந்தேன்; ஆசீர்வாதம், வாழ்க! - என்று பெரியவர்கள் சில பேர்கள் பேசினார், இல்லம் கண்டு. கட்டி முடித்திட்ட களிப்பதனில் மூழ்கியவர், கலகமூட்டும் பேச்சுக்குக் காதும் கொடுக்கவில்லை; கல்லெல்லாம் கதை சொல்லும், இல்லம் இஃதன்றோ! மண்ணதனில் சிந்தியது மழை நீரோ? இல்லை, இல்லை! செந்நீரும் கண்ணீரும் கொட்டியன்றோ, செம்மை கண்டோம். இந்த இல்லத்தில், அன்பு அரசோச்சும், அறிவு ஒளி அளிக்கும்; அறம் வழி காட்ட, ஆற்றல் நடைபோட, அனைவரும் நாம், இலட்சியம் அடைந்திடும் முறை வகுக்க, பாசறையாக அமைந்தது காண் நமது இல்லம்; அனைவருக்கும் இது இல்லம் - அனைவரும் அமைத்த இல்லம் - அவர்க்கு எது இவர்க்கு எது என்று அளவு காணும் முறைக்கு இங்கு அணுவளவும் வேலை இல்லை. இகல் வெல்லவேண்டுமெனில், நம் இதயங்கள் ஒன்றாகி, வெவ்வேறு உருவங்கள், எண்ணமோ ஒன்றேதான் என்று எவரும் எண்ணிப் போற்றிட, வாழ்ந்திடுவோம். இல்லம் அமைத்ததுவும், இருந்து மகிழ்ந்திடவா? இல்லை! இல்லை! மன்றமாக்கி,<noinclude></noinclude> pqjfb24vzy9vn4e3w9zqwds68xcfhq7 1945893 1945852 2026-06-13T05:16:53Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|408||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>சென்றவர்கள், கணக்குக் காட்டினரோ, சரியாக? செம்பியன் எனும் உங்கள் தோழன், செப்பினானாம், மற்றவர் மரப்பொம்மை, நானே மாமேதை! என் திறமே, இவ்வில்லம்!! என்றெல்லாம். அறிவீரா! ஏன் அந்த ஆணவம் என்று கேட்டுக் கொதித்தானாம், இரும்பொறையன், உண்மையா? என்னமோ, பிள்ளைகளா! எப்படியோ ஒரு வழியாய் இல்லம் அமைத்தீர்கள்! இனித்தான் இருக்கிறது, உமக்கு இன்னல் அடுக்கடுக்காய்; இடம் பிடிக்க முனைவோர்கள், இடித்துக்கொள்வரன்றோ! என்னால் இது என்பதனால், எனக்கோ எல்லாமென்று, எவனேனும் எக்காளம் எழுப்பிடலாமன்றோ! நான் எழுப்பியது இந்தச் சுவர் - இதை நானே இடித்திடுவேன் என்று இறுமாப்பாளன், எடுத்திடுவான் கடப்பாரை!! ஆன செலவு அதிகம் காட்டி, அடித்தான் இலாபம் இவன் என்று, ஒருவன் மற்றொருவன்மீது உமிழ்ந்திடுவான் கோபத்தை! கலாம் விளையும் இல்லத்தில், கண்டவர் ஏசிடுவார்!! கார் தந்த நீர்த்துளியால் கலம் நெல் விளைவதுண்டு - கருத்தறியாதார் வயலுக்கு உரியரென்றால், களமன்றோ களமாகும்!! என்ன நேரிடுமோ? எத்தனை நாள் இவ்வாழ்வோ? எனக்கென்னவோ இஃது நீடித்த இன்பம் எனத் தோன்றிடவே இல்லை, சொன்னேன். கூடி வாழ்ந்திடும் குணம் கொண்டோர் என்று இன்று கூறுகின்றீர், கேட்கின்றேன்; ஆயின், குமுறும் உள்ளத்தான், குறை காணும் எண்ணத்தான், குலவி இருக்கின்றான்; ஓர் நாள் குத்திக் குடலெடுக்கத் துடிக்கின்றான்! அறிந்ததை அறைந்தேன்; ஆசீர்வாதம், வாழ்க! - என்று பெரியவர்கள் சில பேர்கள் பேசினார், இல்லம் கண்டு. கட்டி முடித்திட்ட களிப்பதனில் மூழ்கியவர், கலகமூட்டும் பேச்சுக்குக் காதும் கொடுக்கவில்லை; கல்லெல்லாம் கதை சொல்லும், இல்லம் இஃதன்றோ! மண்ணதனில் சிந்தியது மழை நீரோ? இல்லை, இல்லை! செந்நீரும் கண்ணீரும் கொட்டியன்றோ, செம்மை கண்டோம். இந்த இல்லத்தில், அன்பு அரசோச்சும், அறிவு ஒளி அளிக்கும்; அறம் வழி காட்ட, ஆற்றல் நடைபோட, அனைவரும் நாம், இலட்சியம் அடைந்திடும் முறை வகுக்க, பாசறையாக அமைந்தது காண் நமது இல்லம்; அனைவருக்கும் இது இல்லம் - அனைவரும் அமைத்த இல்லம் - அவர்க்கு எது இவர்க்கு எது என்று அளவு காணும் முறைக்கு இங்கு அணுவளவும் வேலை இல்லை. இகல் வெல்லவேண்டுமெனில், நம் இதயங்கள் ஒன்றாகி, வெவ்வேறு உருவங்கள், எண்ணமோ ஒன்றேதான் என்று எவரும் எண்ணிப் போற்றிட, வாழ்ந்திடுவோம். இல்லம் அமைத்ததுவும், இருந்து மகிழ்ந்திடவா? இல்லை! இல்லை! மன்றமாக்கி,<noinclude></noinclude> gh1w4es5fdg7wb8q5g6rjw1o74zdu0x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/50 250 646421 1945928 1945590 2026-06-13T06:59:36Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||409}}{{rule}}</noinclude>இம்மனையில் நாம் இருந்து, கொண்ட நம் குறிக்கோள் தனக்காக, தொடர்ந்து பணியாற்ற, தக்கமுறை, வழி பலவும், கண்டறிய, திட்டமிட ! இந்த எண்ணம் நம்மை ஆட்கொண்டதென்றால், இடத்தில் இடம் காண, எண்ணுவரோ, எவரேனும்! கேணித் தண்ணீர் இறைத்து, கீழ் உள்ள கற்களை எடுத்துப் பங்குபோட, கருதுபவர், கசடரன்றோ! நாமென்ன இந்த விவரமெல்லாம் அறியாமல், வீண்வாதம், மனபேதம், கொண்டிடக் கடையவரோ? நம்மில் சில பேர்கள் கூடம் இருந்திடுவர், அவ்வேளை, திண்ணையே நமக்குக் கூடமாய், அமையாதோ! தோட்டத்து வேலைதனைத் துரைசாமி கவனித்தால், கூட்டி மெழுகிட குப்பன் முன்வாரானோ? கூட்டி மெழுகிடும் குப்பன், மற்றோர் நாள், கூடத்தில் இருக்கையிலே ஓய்வாகச் சாய்ந்துகொண்டு, ஒரு முழுங்கு தண்ணீர் பருகிடத் தருவாய் என்று அண்ணலை அழைத்திட்டால், கேணி வேலை வேணி பார்ப்பாள், என் வேலை அஃதல்ல என்றா கூறிடுவான். நாமெல்லாம் ஓர் குடும்பம் நமது இல்லம் இக்கூடம் - இங்கு, நான் மேல், நீ அல்ல என் பேச்சுக்கே இடமில்லை என்றெல்லாம் எண்ணி அவர் இதயம் களித்திருந்தார். ஏதேதோ திட்டமிட்டோம், எப்பலனும் கிட்டவில்லை. சிண்டு முடிந்துவிட்டோம், சிக்கறுத்துக்கொள்கின்றார். கலகம் மூட்டுகிறோம். கைகொட்டிச் சிரிக்கின்றார். கண்காட்டி அழைக்கின்றோம், கைவீசிப் போகின்றார். ஏதேது இந்த இல்லத்தார், ஏற்றம் மேல் ஏற்றம் பெற்று, எடுத்த காரியம் முடித்து, இன்பத் திராவிடம் அமைத்து, எளியோர் எனினும் வலியோர் பெற்றிடா வெற்றிதனையும், கூடிப்பணியாற்றி, கொள்கை காத்து நின்றால், பெற்றிடுவார் என்ற பேருண்மைதனை நிலைநாட்டி விடுவார் போலும் எங்ஙனம் சுண்டிடுவோம். இவர் வெற்றி பெறுவதனை! என்னாகும் நமது முன்னைய பேச்செல்லாம்! மண்ணாகிப் போச்சுது பார், மற்றவர் பேச்செல்லாம். கண்ணீர்த் துளிகளன்றோ, காரியத்தை முடித்து விட்டார், என்றெல்லாமன்றோ ஏசுவர்; மற்றவர்கள். நாம் இதற்கு என் செய்வோம், அணிவகுப்புதனைப் பிளக்க ஆயிரத்தெட்டும் செய்தோம்; அத்தனையும் ஆடிக் காற்றிடைப்பட்ட பஞ்சாகிப் பறந்தனவே! பேதம் வருமென்று, பேராவல் கொண்டிருந்தோம் - அண்ணன் தம்பி என்று அவர் குலவுகின்றார்! ஐயய்யோ! ஆபத்து! நாம் அழிந்திடுவோம், இது வளர்ந்தால், என்ன விலை கொடுத்தேனும், எப்பாடுபட்டேனும், சின்னத்தனமான செயலெல்லாம் செய்தேனும், பொன்னைத்தான் இழந்தேனும்,<noinclude></noinclude> tlpzc63tat4nwm67txjf80jl7mj2iqe 1945931 1945928 2026-06-13T07:00:59Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||409}}{{rule}}</noinclude>இம்மனையில் நாம் இருந்து, கொண்ட நம் குறிக்கோள் தனக்காக, தொடர்ந்து பணியாற்ற, தக்கமுறை, வழி பலவும், கண்டறிய, திட்டமிட ! இந்த எண்ணம் நம்மை ஆட்கொண்டதென்றால், இடத்தில் இடம் காண, எண்ணுவரோ, எவரேனும்! கேணித் தண்ணீர் இறைத்து, கீழ் உள்ள கற்களை எடுத்துப் பங்குபோட, கருதுபவர், கசடரன்றோ! நாமென்ன இந்த விவரமெல்லாம் அறியாமல், வீண்வாதம், மனபேதம், கொண்டிடக் கடையவரோ? நம்மில் சில பேர்கள் கூடம் இருந்திடுவர், அவ்வேளை, திண்ணையே நமக்குக் கூடமாய், அமையாதோ! தோட்டத்து வேலைதனைத் துரைசாமி கவனித்தால், கூட்டி மெழுகிட குப்பன் முன்வாரானோ? கூட்டி மெழுகிடும் குப்பன், மற்றோர் நாள், கூடத்தில் இருக்கையிலே ஓய்வாகச் சாய்ந்துகொண்டு, ஒரு முழுங்கு தண்ணீர் பருகிடத் தருவாய் என்று அண்ணலை அழைத்திட்டால், கேணி வேலை வேணி பார்ப்பாள், என் வேலை அஃதல்ல என்றா கூறிடுவான். நாமெல்லாம் ஓர் குடும்பம் நமது இல்லம் இக்கூடம் - இங்கு, நான் மேல், நீ அல்ல என் பேச்சுக்கே இடமில்லை என்றெல்லாம் எண்ணி அவர் இதயம் களித்திருந்தார். ஏதேதோ திட்டமிட்டோம், எப்பலனும் கிட்டவில்லை. சிண்டு முடிந்துவிட்டோம், சிக்கறுத்துக்கொள்கின்றார். கலகம் மூட்டுகிறோம். கைகொட்டிச் சிரிக்கின்றார். கண்காட்டி அழைக்கின்றோம், கைவீசிப் போகின்றார். ஏதேது இந்த இல்லத்தார், ஏற்றம் மேல் ஏற்றம் பெற்று, எடுத்த காரியம் முடித்து, இன்பத் திராவிடம் அமைத்து, எளியோர் எனினும் வலியோர் பெற்றிடா வெற்றிதனையும், கூடிப்பணியாற்றி, கொள்கை காத்து நின்றால், பெற்றிடுவார் என்ற பேருண்மைதனை நிலைநாட்டி விடுவார் போலும் எங்ஙனம் சுண்டிடுவோம். இவர் வெற்றி பெறுவதனை! என்னாகும் நமது முன்னைய பேச்செல்லாம்! மண்ணாகிப் போச்சுது பார், மற்றவர் பேச்செல்லாம். கண்ணீர்த் துளிகளன்றோ, காரியத்தை முடித்து விட்டார், என்றெல்லாமன்றோ ஏசுவர்; மற்றவர்கள். நாம் இதற்கு என் செய்வோம், அணிவகுப்புதனைப் பிளக்க ஆயிரத்தெட்டும் செய்தோம்; அத்தனையும் ஆடிக் காற்றிடைப்பட்ட பஞ்சாகிப் பறந்தனவே! பேதம் வருமென்று, பேராவல் கொண்டிருந்தோம் - அண்ணன் தம்பி என்று அவர் குலவுகின்றார்! ஐயய்யோ! ஆபத்து! நாம் அழிந்திடுவோம், இது வளர்ந்தால், என்ன விலை கொடுத்தேனும், எப்பாடுபட்டேனும், சின்னத்தனமான செயலெல்லாம் செய்தேனும், பொன்னைத்தான் இழந்தேனும்,<noinclude></noinclude> 6bar437ulyamp9m2fr4x2mx703slvm5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/53 250 646422 1945860 1945594 2026-06-12T21:07:00Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|412||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அனைவரும் தேவைப்படுகிறார்கள். இதிலே இழப்பின் அளவும், தரமும் அல்ல, இழப்பு என்பதே இதயத்துக்கு அதிர்ச்சி தரத் தக்கதுதான். கிடைக்கும் வாய்ப்பினை எல்லாம் ஒன்று திரட்டி, களம் செல்லவேண்டிய வேளையில், களத்தில் பயிற்சி பெற்றவர்கள், அதைவிட்டு விலகுவது என்றால், மனதுக்குச் சங்கடமாகத்தானே இருக்கும்? தலைவிரி கோலமாக ஓடி வருகிறாள் ஓர் மூதாட்டி - வாழ்ந்தவள் இன்று வதைபடுகிறாள் என்பது பார்க்கும்போதே புரிகிறது. இரத்தம் சொட்டும் வாயுடன் ஓநாய் அவளைத் துரத்திக்கொண்டு வருகிறது. அலறுகிறாள் அம்மூதாட்டி, அந்தக் கதறல் கேட்டு, வேறோர் புறமிருந்து ஓடோடி வருகிறான் ஓர் வீரன் - கையில் வேல்கொண்டு! அவனை நோக்கி ஓடுகிறாள் அந்த அபலை. தன்னைத் துரத்தும் ஓநாயைத் திரும்பிப் பார்க்கிறாள் - திகில் கொள்கிறாள் - ஆனால் எதிர்ப்புறம் பார்க்கிறாள், வேல் உடையோன் வருகிறான் - அப்பா! காப்பாற்று! என்று கூறியபடி கீழே விழ்கிறாள். ஓநாயைக் கொன்று மூதாட்டியைக் காப்பாற்ற வேலாயுதத்தைப் பயன் படுத்தவேண்டியவன், வழியில் உள்ள காட்டாற்றினிலே துள்ளிடும் வாளைமீது அந்த வேலினை வீசிடக் கண்டால், தம்பி! மூதாட்டியைத் தள்ளிவிடு, ஓநாயேகூட அல்லவா, இப்படி ஒரு மனமா? என்றெண்ணித் திகைத்துவிடும்!! அதுபோலல்லவா செய்துவிட்டனர்! எந்த இடத்திலே உறுதியை எதிர்பார்த்தேனோ, அங்கு அல்லவா, ஏற்பட்டுவிட்டது, மனத்தளர்ச்சி! என் சங்கடத்துக்குக் காரணம் அதுவன்றோ! ஒன்று சொல்வேன் தம்பி! எனக்கென்னமோ, பேசத் தெரிந்தவர்களெல்லாம், திரு இடத்தைப்பற்றியே பேசவேண்டும்; எழுதத் தெரிந்தவர்களெல்லாம் இன்பத் திராவிடத்தைப்பற்றியே எழுதவேண்டும்; ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் தமது ஆற்றலை, இந்த அருமைத் திராவிடம் விடுதலைபெறப் பயன்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. காணும் செங்கரும்பு அவ்வளவும் நமது குழந்தைக்கு வேண்டும் என்று எண்ணுவது போன்ற பேதை நெஞ்சம்; என் செய்வது! எனினும், என் மனநிலை அறிந்து பலர், முன்னிலும் அதிக மும்முரமாகப் பணியாற்றி, என் மனச்சோர்வினைப் போக்கி<noinclude></noinclude> 5ff9zzzts3e2jepvb3tweuf04bbg6ab 1945896 1945860 2026-06-13T05:25:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|412||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அனைவரும் தேவைப்படுகிறார்கள். இதிலே இழப்பின் அளவும், தரமும் அல்ல, இழப்பு என்பதே இதயத்துக்கு அதிர்ச்சி தரத் தக்கதுதான். கிடைக்கும் வாய்ப்பினை எல்லாம் ஒன்று திரட்டி, களம் செல்லவேண்டிய வேளையில், களத்தில் பயிற்சி பெற்றவர்கள், அதைவிட்டு விலகுவது என்றால், மனதுக்குச் சங்கடமாகத்தானே இருக்கும்? தலைவிரி கோலமாக ஓடி வருகிறாள் ஓர் மூதாட்டி - வாழ்ந்தவள் இன்று வதைபடுகிறாள் என்பது பார்க்கும்போதே புரிகிறது. இரத்தம் சொட்டும் வாயுடன் ஓநாய் அவளைத் துரத்திக்கொண்டு வருகிறது. அலறுகிறாள் அம்மூதாட்டி, அந்தக் கதறல் கேட்டு, வேறோர் புறமிருந்து ஓடோடி வருகிறான் ஓர் வீரன் - கையில் வேல்கொண்டு! அவனை நோக்கி ஓடுகிறாள் அந்த அபலை. தன்னைத் துரத்தும் ஓநாயைத் திரும்பிப் பார்க்கிறாள் - திகில் கொள்கிறாள் - ஆனால் எதிர்ப்புறம் பார்க்கிறாள், வேல் உடையோன் வருகிறான் - அப்பா! காப்பாற்று! என்று கூறியபடி கீழே விழ்கிறாள். ஓநாயைக் கொன்று மூதாட்டியைக் காப்பாற்ற வேலாயுதத்தைப் பயன் படுத்தவேண்டியவன், வழியில் உள்ள காட்டாற்றினிலே துள்ளிடும் வாளைமீது அந்த வேலினை வீசிடக் கண்டால், தம்பி! மூதாட்டியைத் தள்ளிவிடு, ஓநாயேகூட அல்லவா, இப்படி ஒரு மனமா? என்றெண்ணித் திகைத்துவிடும்!! அதுபோலல்லவா செய்துவிட்டனர்! எந்த இடத்திலே உறுதியை எதிர்பார்த்தேனோ, அங்கு அல்லவா, ஏற்பட்டுவிட்டது, மனத்தளர்ச்சி! என் சங்கடத்துக்குக் காரணம் அதுவன்றோ! ஒன்று சொல்வேன் தம்பி! எனக்கென்னமோ, பேசத் தெரிந்தவர்களெல்லாம், திரு இடத்தைப்பற்றியே பேசவேண்டும்; எழுதத் தெரிந்தவர்களெல்லாம் இன்பத் திராவிடத்தைப்பற்றியே எழுதவேண்டும்; ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் தமது ஆற்றலை, இந்த அருமைத் திராவிடம் விடுதலைபெறப் பயன்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. காணும் செங்கரும்பு அவ்வளவும் நமது குழந்தைக்கு வேண்டும் என்று எண்ணுவது போன்ற பேதை நெஞ்சம்; என் செய்வது! எனினும், என் மனநிலை அறிந்து பலர், முன்னிலும் அதிக மும்முரமாகப் பணியாற்றி, என் மனச்சோர்வினைப் போக்கி<noinclude></noinclude> csu6titgtifjqnzcgwhx5jlf5ot6x9m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/54 250 646423 1945861 1945596 2026-06-12T21:17:06Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||413}}{{rule}}</noinclude>வருகின்றனர். அஞ்சற்க என்றும், கழகப்பணிக்கு ஆவன செய்வோம் என்றும், களிப்பூட்டும் முறையில் எழுதுகின்றனர். விலகியோர், நம்மைவிட்டும் கழகத்தைவிட்டும் விலகினாரில்லை. ஆண்டு பலவாக அரும்பாடுபட்டு நாம் கட்டிக் காத்து வரும் கொள்கையை விட்டுமன்றோ விலகிச் சென்று விட்டனர். இனி, அவர்தம் போக்கு, நம் மாற்றார்க்கு நிலாச் சோறு! நாம் அது குறித்துக் கவலையற்றுப் பணியாற்றிச் செல்வதே முறை என்று கூறுகின்றார். திராவிட நாடு பகற்கனவு என்றும், பிரிந்துபோக வேண்டியதில்லை என்றும், பிரியும் உரிமை மட்டும் சட்டப்படி கேட்டுப் பெற்றுக்கொண்டால் போதுமென்றும், வடநாட்டுடன் ஒட்டி வாழலாம், உறவு கொண்டாடலாமென்றும், வடநாடு கண்டு அச்சம் ஏன் கொள்ளவேண்டும், வடநாடு நரகலோகமு மல்ல, வடவர் யமகிங்கரருமல்லவென்றும், இத்துணை வேகமாக அவர்தம் இந்தியபக்தி முற்றிவருகிற நிலை காணும்போது, இனி ஒரு புதிய சட்டமே செய்து, நாட்டுப் பிரிவினை கேட்போரைக் கடுஞ்சிறையில் தள்ளவேண்டும், அப்போதுதான் இந்திய ஒற்றுமை நிலைக்கும் என்று நேரு பண்டிதருக்கே யோசனை கூறக்கூடும் என்றன்றோ தோன்றுகிறது. தம்பி! இதனைக் கவனித்தாயா? திராவிட நாடு கூடாது என்பதற்கு இந்திய பக்தியை இன்று பெற்றுவிட்டவர்கள், புதிய காரணம் எதுவும் கூறினாரில்லை. கூறாததுடன், ஏற்கனவே நேரு போன்றார் காட்டிய காரணங்கள் தமது மனதைப் பெரிதும் கவர்ந்து, தம்மை இந்நிலைக்குக் கொண்டுவந்தது என்றும் கூறாமல், நேரு பண்டிதரின் பேச்சைக் கேட்க மறுத்தவர்களும், இன்று தனது பேச்சைக் கேட்பர், திருந்துவர், ஒப்புதல் அளிப்பர் என்று எண்ணுகின்றனர். எத்துணைத் துணிவு இருத்தல் வேண்டும், அப்படி எண்ணிட! "நான்" சொல்கிறேன் கேளுங்கள்! - என்று கூறும்போது, அந்த 'நான்' என்பதற்குப் பொருள் யாது கொள்வதோ? நான், நேருவினும் பெரிய நிலைபெற்றோன்; நேருவுக்கு காட்ட இயலாத காரணம் காட்டவல்லோன்; நேருவுக்கு இல்லை உமது மனம் மாற்றும் ஆற்றல், நான் கொண்டுள்ளேன் என்று பொருளோ - செச்சே! இப்போது அப்படிச் சொல்ல மாட்டார்கள் - நவ இந்தியாவும் - சக்தியும் விளக்கை அணைத்து விடுவார்களே! இருட்டிலா உழல்வது!<noinclude></noinclude> akht9p446cvmryy15m1b19lejoe7tyb 1945897 1945861 2026-06-13T05:26:27Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||413}}{{rule}}</noinclude>வருகின்றனர். அஞ்சற்க என்றும், கழகப்பணிக்கு ஆவன செய்வோம் என்றும், களிப்பூட்டும் முறையில் எழுதுகின்றனர். விலகியோர், நம்மைவிட்டும் கழகத்தைவிட்டும் விலகினாரில்லை. ஆண்டு பலவாக அரும்பாடுபட்டு நாம் கட்டிக் காத்து வரும் கொள்கையை விட்டுமன்றோ விலகிச் சென்று விட்டனர். இனி, அவர்தம் போக்கு, நம் மாற்றார்க்கு நிலாச் சோறு! நாம் அது குறித்துக் கவலையற்றுப் பணியாற்றிச் செல்வதே முறை என்று கூறுகின்றார். திராவிட நாடு பகற்கனவு என்றும், பிரிந்துபோக வேண்டியதில்லை என்றும், பிரியும் உரிமை மட்டும் சட்டப்படி கேட்டுப் பெற்றுக்கொண்டால் போதுமென்றும், வடநாட்டுடன் ஒட்டி வாழலாம், உறவு கொண்டாடலாமென்றும், வடநாடு கண்டு அச்சம் ஏன் கொள்ளவேண்டும், வடநாடு நரகலோகமு மல்ல, வடவர் யமகிங்கரருமல்லவென்றும், இத்துணை வேகமாக அவர்தம் இந்தியபக்தி முற்றிவருகிற நிலை காணும்போது, இனி ஒரு புதிய சட்டமே செய்து, நாட்டுப் பிரிவினை கேட்போரைக் கடுஞ்சிறையில் தள்ளவேண்டும், அப்போதுதான் இந்திய ஒற்றுமை நிலைக்கும் என்று நேரு பண்டிதருக்கே யோசனை கூறக்கூடும் என்றன்றோ தோன்றுகிறது. தம்பி! இதனைக் கவனித்தாயா? திராவிட நாடு கூடாது என்பதற்கு இந்திய பக்தியை இன்று பெற்றுவிட்டவர்கள், புதிய காரணம் எதுவும் கூறினாரில்லை. கூறாததுடன், ஏற்கனவே நேரு போன்றார் காட்டிய காரணங்கள் தமது மனதைப் பெரிதும் கவர்ந்து, தம்மை இந்நிலைக்குக் கொண்டுவந்தது என்றும் கூறாமல், நேரு பண்டிதரின் பேச்சைக் கேட்க மறுத்தவர்களும், இன்று தனது பேச்சைக் கேட்பர், திருந்துவர், ஒப்புதல் அளிப்பர் என்று எண்ணுகின்றனர். எத்துணைத் துணிவு இருத்தல் வேண்டும், அப்படி எண்ணிட! "நான்" சொல்கிறேன் கேளுங்கள்! - என்று கூறும்போது, அந்த 'நான்' என்பதற்குப் பொருள் யாது கொள்வதோ? நான், நேருவினும் பெரிய நிலைபெற்றோன்; நேருவுக்கு காட்ட இயலாத காரணம் காட்டவல்லோன்; நேருவுக்கு இல்லை உமது மனம் மாற்றும் ஆற்றல், நான் கொண்டுள்ளேன் என்று பொருளோ - செச்சே! இப்போது அப்படிச் சொல்ல மாட்டார்கள் - நவ இந்தியாவும் - சக்தியும் விளக்கை அணைத்து விடுவார்களே! இருட்டிலா உழல்வது!<noinclude></noinclude> l91g3mhzz8idfafo0uwqsfxg3om9okn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/55 250 646424 1945862 1945599 2026-06-12T21:23:45Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|414||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> நான் என்று தம்மை நேருவினின்றும் வேறுபடுத்திக் காட்டுவது, மேலோன் என்பதற்காக அன்று; உங்கள் இனத்தவன் என்ற உரிமையால், நான் கூறுகிறேன் என்பதாகும். - நேரு பெரியவர், பேரறிவாளர்; எனினும் வேறு இனத்தவர்! எனவேதான், அவர் பேச்சே ஏற்க மறுத்துவந்தீர்! இப்போதோ, சொல்வது நான்! சொந்த இனத்தான்! அந்நியன் அல்ல! எனவே நான் சொல்வது கேண்மின் என்ற பொருள்கொள்வது என்றால், அப்போது, ஒரு அடிப்படை உண்மையை, நாட்டுக்கும் உலகுக்கும் அறிவிக்கவேண்டும். திராவிட நாடு பகற்கனவு என இவர்களும் பேசுகின்றனர்; நேருவும் பேசுகிறார்; எனினும் இவர்கள் இனம் வேறு - நேரு இனம் வேறு. இந்த உண்மையைக் கூறும் துணிவாவது ஏற்படவேண்டும்; அல்லது இந்தியா, இந்தியன் என்ற உணர்வுதான் உண்மையானது, தேவையானது, கொள்ளவேண்டியது என்று கூறும் நாணயமாவது இருக்கவேண்டும்; இரண்டும் இன்றி, நான் கூறுகிறேன் திராவிட நாடு வேண்டாமென்று, என் பேச்சைக் கேளுங்கள்; நேரு இதனைச் சொன்னபோது ஏற்க மறுத்தீர்கள் - மறுத்தோம். தவறில்லை, ஏனெனில் நேரு எவ்வளவு பெரியவ ராயினும் நம்மவர் அல்ல, திராவிடர் அல்ல! நானோ திராவிடன்! எனவே, என் சொல் கேண்மின்!! என்று கூறுவது வெறும் கேலிக் கூத்தாகும். "ஐயன் அழைக்கின்றார்! அகிலம் அறிந்துள்ள ஆற்றல் மிக்கோன் அழைக்கின்றார்! மேதினி கொண்டுள்ள மெய் யெல்லாம் உணர்ந்தவர்காண்! வரலாறு பலவும் கற்றறிந்த பேரறிவாளர்! அவர் காணா நாடில்லை! அவர் உரை கேளா மாந்தரில்லை! அவர் அழைக்கின்றார்! திராவிடம் தனி நாடு என்றெல்லாம் பேசுகிறீர்! பித்துப் பிள்ளைகள்போல் பேதம் பேசலாமோ என்று மெத்த வருத்தப்பட்டு, மேலோன் கேட்கின்றார். உலகமே ஓர் அரசாய் ஆகிவரும் நாட்கள் இவை. இந்நாளில் என் நாடு, என்னுடைய மொழி என்று இயம்பிடுதல் ஆகாது, அறிவீனம் என்கின்றார். அவர் அறியாதனவற்றை எவர் அறிவார், கூறுங்கள். ஐயன் அழைக்கின்றார், வந்திடுவீர், சொந்தமுடன். விந்தியமும் இமயமும் விளங்கி நிற்பதுவும், காவிரியும் கங்கையும் கரைபுரண்டு ஓடுவதும், பாரதம் எனும் இந்த மணித்திரு நாடதனில்! இந்த உண்மையினை ஏற்றிடுவீர், வாழ்ந்திடுவீர்! சொந்த நாடு ஒன்று உண்டென்று பேசி நீவிர் தொல்லை வளர்க்காதீர்” என்றெல்லாம் பேசி அழைத்தனரே<noinclude></noinclude> j6jduxm1fp9d280n52t4nhp56un85ll 1945898 1945862 2026-06-13T05:28:46Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|414||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> நான் என்று தம்மை நேருவினின்றும் வேறுபடுத்திக் காட்டுவது, மேலோன் என்பதற்காக அன்று; உங்கள் இனத்தவன் என்ற உரிமையால், நான் கூறுகிறேன் என்பதாகும். - நேரு பெரியவர், பேரறிவாளர்; எனினும் வேறு இனத்தவர்! எனவேதான், அவர் பேச்சே ஏற்க மறுத்துவந்தீர்! இப்போதோ, சொல்வது நான்! சொந்த இனத்தான்! அந்நியன் அல்ல! எனவே நான் சொல்வது கேண்மின் என்ற பொருள்கொள்வது என்றால், அப்போது, ஒரு அடிப்படை உண்மையை, நாட்டுக்கும் உலகுக்கும் அறிவிக்கவேண்டும். திராவிட நாடு பகற்கனவு என இவர்களும் பேசுகின்றனர்; நேருவும் பேசுகிறார்; எனினும் இவர்கள் இனம் வேறு - நேரு இனம் வேறு. இந்த உண்மையைக் கூறும் துணிவாவது ஏற்படவேண்டும்; அல்லது இந்தியா, இந்தியன் என்ற உணர்வுதான் உண்மையானது, தேவையானது, கொள்ளவேண்டியது என்று கூறும் நாணயமாவது இருக்கவேண்டும்; இரண்டும் இன்றி, நான் கூறுகிறேன் திராவிட நாடு வேண்டாமென்று, என் பேச்சைக் கேளுங்கள்; நேரு இதனைச் சொன்னபோது ஏற்க மறுத்தீர்கள் - மறுத்தோம். தவறில்லை, ஏனெனில் நேரு எவ்வளவு பெரியவ ராயினும் நம்மவர் அல்ல, திராவிடர் அல்ல! நானோ திராவிடன்! எனவே, என் சொல் கேண்மின்!! என்று கூறுவது வெறும் கேலிக் கூத்தாகும். "ஐயன் அழைக்கின்றார்! அகிலம் அறிந்துள்ள ஆற்றல் மிக்கோன் அழைக்கின்றார்! மேதினி கொண்டுள்ள மெய் யெல்லாம் உணர்ந்தவர்காண்! வரலாறு பலவும் கற்றறிந்த பேரறிவாளர்! அவர் காணா நாடில்லை! அவர் உரை கேளா மாந்தரில்லை! அவர் அழைக்கின்றார்! திராவிடம் தனி நாடு என்றெல்லாம் பேசுகிறீர்! பித்துப் பிள்ளைகள்போல் பேதம் பேசலாமோ என்று மெத்த வருத்தப்பட்டு, மேலோன் கேட்கின்றார். உலகமே ஓர் அரசாய் ஆகிவரும் நாட்கள் இவை. இந்நாளில் என் நாடு, என்னுடைய மொழி என்று இயம்பிடுதல் ஆகாது, அறிவீனம் என்கின்றார். அவர் அறியாதனவற்றை எவர் அறிவார், கூறுங்கள். ஐயன் அழைக்கின்றார், வந்திடுவீர், சொந்தமுடன். விந்தியமும் இமயமும் விளங்கி நிற்பதுவும், காவிரியும் கங்கையும் கரைபுரண்டு ஓடுவதும், பாரதம் எனும் இந்த மணித்திரு நாடதனில்! இந்த உண்மையினை ஏற்றிடுவீர், வாழ்ந்திடுவீர்! சொந்த நாடு ஒன்று உண்டென்று பேசி நீவிர் தொல்லை வளர்க்காதீர்” என்றெல்லாம் பேசி அழைத்தனரே<noinclude></noinclude> qb0rjparppwl2iwlbtvhkdd5v5wv5qe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/56 250 646425 1945922 1945601 2026-06-13T06:48:05Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||415}}{{rule}}</noinclude>காங்கிரசார், அப்போதெல்லாம் தோன்றா மனமாற்றம் இப்போது அரும்பும், மலரும் என்று எதனாலே எண்ணுகிறார்? எடுத்துரைக்கத் தெரியாமல், ஏமாந்தனரோ காங்கிரசார்! இவர் எடுத்துக் கூறும் வகையால் எவர் மனமும் மாறிடுமோ! என்னே பெருந்துணிவு! ஏன் கொண்டார் இப்போக்கு! “இல்லையாமே, அண்ணா! இவர் கேட்பது தமிழ் நாடாம்; இன்றுள்ள நிலைமையிலே அதுதான் ஏற்புடைத்தாம். அது பெறவே முயலுவது அறிவுடைமை ஆகுமாம்.” என்று கேட்டிடுவாய்; என் தம்பி! இதனைக் கேள்! நீ கூறும் முறையில் அல்ல நமைவிட்டுப் பிரிந்தார்கள் பேசுவது, பிரிவினை தேவையில்லை - பிரியும் உரிமை மட்டும் பெறுவோம் என்று பேசுகின்றார்; முன்பகுதி கேட்டு, காங்கிரஸ் ஏடுகள் இடம் தரட்டும்; பின்பகுதி காட்டி, பெற்றிடுவோம் ஒரு கூட்டம் என்றன்றோ கொண்டுள்ளார்; புத்தம் புதுப்போக்கு. தம்பி! தமிழ் நாடு மட்டும் போதும்; அதுமட்டுமாகிலும் பிரிந்து தனி நாடு ஆகிவிடட்டும் என்ற கொள்கையினை, ஆதித்தனார் அளிக்கும் அறிவுரையால் கொள்கின்றார் என்றே வைத்துக்கொள்வோம், வாத முறைக்காக. என்ன பலன் அதனால்? எவ்வகையில் உதவி செய்யும்? திராவிட நாடு கேட்டால் மட்டும், வடவர் சீறுவர்; தமிழ் நாடு கேட்டால், வாரி வழங்குவரோ? 'கேள் கொடுக்கப்படும், தமிழ் நாடு திராவிட நாடு அல்ல' என்று நேரு பெருமகனார் செப்பினரோ, என்றேனும் அவருக்கு ஒரே நோக்கம் - பாரதம் ஒன்று என்பதே அவர் திட்டம். இந்நிலையில், திராவிட நாடு என்ற திட்டத்தைத் தமிழ்நாடு என்று மாற்றிக் கொள்வதனால் வந்திடும் வசதி என்ன? காரியம் எளிதாகும் என்பரேல் காட்டட்டும் காரணம்!! இதனைத்தான் எழுதிக் கேட்கின்றார் ஏற்காடுதனில் இருந்து, தன்மான இயக்கம் கண்ட நாள் முதலாய் நம்மோடு இருந்துவரும் தகைமையாளர் - திருவொற்றியூர் சண்முகனார். மற்றொன்றும் கேட்கின்றார் நம் நண்பர். திராவிட நாடு கேட்கும்போது கொதித்து எழும் காங்கிரசார், தமிழ் நாடு என்று அளவைக் குறைத்துக்கொள்ளும் போது, மகிழ்ச்சி கொள்கின்றனரோ? அங்ஙனமாயின்,<noinclude></noinclude> 978h7c39ktwpju1e680n7unln39bx9s 1945925 1945922 2026-06-13T06:55:24Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||415}}{{rule}}</noinclude>காங்கிரசார், அப்போதெல்லாம் தோன்றா மனமாற்றம் இப்போது அரும்பும், மலரும் என்று எதனாலே எண்ணுகிறார்? எடுத்துரைக்கத் தெரியாமல், ஏமாந்தனரோ காங்கிரசார்! இவர் எடுத்துக் கூறும் வகையால் எவர் மனமும் மாறிடுமோ! என்னே பெருந்துணிவு! ஏன் கொண்டார் இப்போக்கு! “இல்லையாமே, அண்ணா! இவர் கேட்பது தமிழ் நாடாம்; இன்றுள்ள நிலைமையிலே அதுதான் ஏற்புடைத்தாம். அது பெறவே முயலுவது அறிவுடைமை ஆகுமாம்.” என்று கேட்டிடுவாய்; என் தம்பி! இதனைக் கேள்! நீ கூறும் முறையில் அல்ல நமைவிட்டுப் பிரிந்தார்கள் பேசுவது, பிரிவினை தேவையில்லை - பிரியும் உரிமை மட்டும் பெறுவோம் என்று பேசுகின்றார்; முன்பகுதி கேட்டு, காங்கிரஸ் ஏடுகள் இடம் தரட்டும்; பின்பகுதி காட்டி, பெற்றிடுவோம் ஒரு கூட்டம் என்றன்றோ கொண்டுள்ளார்; புத்தம் புதுப்போக்கு. தம்பி! தமிழ் நாடு மட்டும் போதும்; அதுமட்டுமாகிலும் பிரிந்து தனி நாடு ஆகிவிடட்டும் என்ற கொள்கையினை, ஆதித்தனார் அளிக்கும் அறிவுரையால் கொள்கின்றார் என்றே வைத்துக்கொள்வோம், வாத முறைக்காக. என்ன பலன் அதனால்? எவ்வகையில் உதவி செய்யும்? திராவிட நாடு கேட்டால் மட்டும், வடவர் சீறுவர்; தமிழ் நாடு கேட்டால், வாரி வழங்குவரோ? 'கேள் கொடுக்கப்படும், தமிழ் நாடு திராவிட நாடு அல்ல' என்று நேரு பெருமகனார் செப்பினரோ, என்றேனும் அவருக்கு ஒரே நோக்கம் - பாரதம் ஒன்று என்பதே அவர் திட்டம். இந்நிலையில், திராவிட நாடு என்ற திட்டத்தைத் தமிழ்நாடு என்று மாற்றிக் கொள்வதனால் வந்திடும் வசதி என்ன? காரியம் எளிதாகும் என்பரேல் காட்டட்டும் காரணம்!! இதனைத்தான் எழுதிக் கேட்கின்றார் ஏற்காடுதனில் இருந்து, தன்மான இயக்கம் கண்ட நாள் முதலாய் நம்மோடு இருந்துவரும் தகைமையாளர் - திருவொற்றியூர் சண்முகனார். மற்றொன்றும் கேட்கின்றார் நம் நண்பர். திராவிட நாடு கேட்கும்போது கொதித்து எழும் காங்கிரசார், தமிழ் நாடு என்று அளவைக் குறைத்துக்கொள்ளும் போது, மகிழ்ச்சி கொள்கின்றனரோ? அங்ஙனமாயின்,<noinclude></noinclude> ghmx7got3ms7esrnnzrs9fcnn3zph60 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/57 250 646426 1945863 1945602 2026-06-12T21:36:29Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|416||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தமிழ் நாடு தனி நாடு ஆவதற்குக் காங்கிரசார் இசைவரோ? இசைவதாயின், பெறலாமே! பெற்று, காமராஜரே முதலமைச்சராக வீற்றிருக்கலாமே! - என்று கூறுகின்றார். உண்மைதான் தம்பி! காங்கிரசார் என்னமோ, திராவிடநாடுதான் எட்டி, தமிழ் நாடு இனிப்பு என்று எண்ணுவதுபோலவும், ஆகவே, தமிழ் நாடு என்று நாம் திட்டத்தை மாற்றிக்கொண்டால், வெற்றி நிச்சயம் என்று கொள்வது போலவும் அன்றோ பேசுகின்றார். ஆனால் உண்மை என்னவென்றால், இன்று திராவிட நாடு கோரிக்கை வலிவுபெற்று வருகிறது; இந்திய துணைக் கண்டத்துக்கு இது ஒரு பெரிய தலைவலியாகிப் போய்விட்டது; வெளிநாடுகளிலெல்லாம் 'திராவிட நாடு' கிளர்ச்சிபற்றியும் எழுச்சிபற்றியும் வெகுவாகப் பரவிவிட்டது; எனவே, முதலில் அதனை உடைத்துவிடவேண்டும்; அதற்கு ஒரு ஊனம் ஏற்படுத்த, ஒரே அடியாக, ஏக இந்தியா - பாரதம் என்று பேசுவதுமட்டும் போதாது - திராவிடம் என்ற எண்ணம் கொண்டோர்களிடத்திலேயே, ஒரு பேதத்தை, பிளவை மூட்டிவிட்டு, திராவிடம் வேண்டாம். தமிழகம் போதும் என்று பேசவைத்து, அவ்விதம் பேசும்போதும் தமிழகத்தின் தொன்மை, தனித் தன்மை, வடவரிடம் சிக்கியதால் வந்த சீரழிவு என்பன குறித்து அதிகம் பேசாமல், அந்தச் சீரழிவுக்குக் காரணமாக உள்ள டில்லி அரசின் போக்கைத் தாக்காமல், திராவிடம் என்று பேசுவோரைத் தாக்கியும் திராவிட நாடு எனும் திட்டத்தைக் கண்டித்தும், அந்தத் திட்டத்துக்குப் பேராதரவு பெற்றளித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து ஏசியும், பூசலைக் கிளப்பியும், பகை கக்கியும், படிப்படியாகப் பிரிவினைக் கொள்கையையே அழித்து ஒழிப்பது என்பது, அவர்கள் திட்டம்! எனவேதான், தம்பி! திராவிடம் பகற்கனவு; திராவிட முன்னேற்றக் கழகம் கேவலமானவர்களின் கூடாரம்; சுயநலமிகள் கொட்டமடிக்கும் இடம்; அறிவிலிகளின் அரங்கம் என்ற இத்தகைய பேச்சுக்களுக்கு, காங்கிரஸ் ஏடுகள், இத்தனை முன்னிடம் கொடுத்து உசுப்பி விடுகின்றன. இது பழைய வித்தைதான்; இதிலே பழக்கமும் பயிற்சியும் அதிகம் இருப்பதால், அதனை மும்முரமாகச் செய்து வருகின்றனர், புதிய கட்சியினர். "இவ்வளவு எமது அறிவாற்றலைப் -பாராட்டுகிறீர்களே, எமக்கு ஆதரவு காட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்குகிறீர்களே; நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பற்றியும் திராவிட நாடு கூடாது என்பதுபற்றியும் பேசுவதைச் சிந்தாமல் சிதைக்காமல் மெருகும் மிகக் கொடுத்து வெளியிடுகின்றீர்களே! அங்ஙனமாயின், ஐயன்மீர், தமிழ் நாடு தமிழர்க்கு எனும் திட்டத்துக்கு<noinclude></noinclude> jbma45nqkp8i3m6josle4qklp8zzaeg 1945899 1945863 2026-06-13T05:36:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|416||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தமிழ் நாடு தனி நாடு ஆவதற்குக் காங்கிரசார் இசைவரோ? இசைவதாயின், பெறலாமே! பெற்று, காமராஜரே முதலமைச்சராக வீற்றிருக்கலாமே! - என்று கூறுகின்றார். உண்மைதான் தம்பி! காங்கிரசார் என்னமோ, திராவிடநாடுதான் எட்டி, தமிழ் நாடு இனிப்பு என்று எண்ணுவதுபோலவும், ஆகவே, தமிழ் நாடு என்று நாம் திட்டத்தை மாற்றிக்கொண்டால், வெற்றி நிச்சயம் என்று கொள்வது போலவும் அன்றோ பேசுகின்றார். ஆனால் உண்மை என்னவென்றால், இன்று திராவிட நாடு கோரிக்கை வலிவுபெற்று வருகிறது; இந்திய துணைக் கண்டத்துக்கு இது ஒரு பெரிய தலைவலியாகிப் போய்விட்டது; வெளிநாடுகளிலெல்லாம் 'திராவிட நாடு' கிளர்ச்சிபற்றியும் எழுச்சிபற்றியும் வெகுவாகப் பரவிவிட்டது; எனவே, முதலில் அதனை உடைத்துவிடவேண்டும்; அதற்கு ஒரு ஊனம் ஏற்படுத்த, ஒரே அடியாக, ஏக இந்தியா - பாரதம் என்று பேசுவதுமட்டும் போதாது - திராவிடம் என்ற எண்ணம் கொண்டோர்களிடத்திலேயே, ஒரு பேதத்தை, பிளவை மூட்டிவிட்டு, திராவிடம் வேண்டாம். தமிழகம் போதும் என்று பேசவைத்து, அவ்விதம் பேசும்போதும் தமிழகத்தின் தொன்மை, தனித் தன்மை, வடவரிடம் சிக்கியதால் வந்த சீரழிவு என்பன குறித்து அதிகம் பேசாமல், அந்தச் சீரழிவுக்குக் காரணமாக உள்ள டில்லி அரசின் போக்கைத் தாக்காமல், திராவிடம் என்று பேசுவோரைத் தாக்கியும் திராவிட நாடு எனும் திட்டத்தைக் கண்டித்தும், அந்தத் திட்டத்துக்குப் பேராதரவு பெற்றளித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து ஏசியும், பூசலைக் கிளப்பியும், பகை கக்கியும், படிப்படியாகப் பிரிவினைக் கொள்கையையே அழித்து ஒழிப்பது என்பது, அவர்கள் திட்டம்! எனவேதான், தம்பி! திராவிடம் பகற்கனவு; திராவிட முன்னேற்றக் கழகம் கேவலமானவர்களின் கூடாரம்; சுயநலமிகள் கொட்டமடிக்கும் இடம்; அறிவிலிகளின் அரங்கம் என்ற இத்தகைய பேச்சுக்களுக்கு, காங்கிரஸ் ஏடுகள், இத்தனை முன்னிடம் கொடுத்து உசுப்பி விடுகின்றன. இது பழைய வித்தைதான்; இதிலே பழக்கமும் பயிற்சியும் அதிகம் இருப்பதால், அதனை மும்முரமாகச் செய்து வருகின்றனர், புதிய கட்சியினர். "இவ்வளவு எமது அறிவாற்றலைப் -பாராட்டுகிறீர்களே, எமக்கு ஆதரவு காட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்குகிறீர்களே; நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பற்றியும் திராவிட நாடு கூடாது என்பதுபற்றியும் பேசுவதைச் சிந்தாமல் சிதைக்காமல் மெருகும் மிகக் கொடுத்து வெளியிடுகின்றீர்களே! அங்ஙனமாயின், ஐயன்மீர், தமிழ் நாடு தமிழர்க்கு எனும் திட்டத்துக்கு<noinclude></noinclude> go5nma60sx3olrqrviscvt3k3s1jlfj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/58 250 646427 1945864 1945604 2026-06-12T21:46:35Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||417}}{{rule}}</noinclude>ஆதரவு காட்டுவீரோ?" என்று கேட்பரேல், அந்த இதழினர், இடிஇடியெனச் சிரித்து, "என்ன மதியீனம்! எத்துணை ஏமாளி எண்ணம்! உமது பேச்சை எல்லாம் வெளியிட்டோம். எதற்காக? உமதுநிலை உயர்வானது என்பதற்கா? ஐய்யே இதனையுமா, அறைந்திடவேண்டும். நாடுகள் ஓங்கி வளர்ந்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகமதை உருக்குலைத்து உடைத்துவிட, உம்மைக் கருவியெனக்கொண்டோம்; வேறென்ன? அவர் கேட்கும் திராவிடத்தை உடனிருந்து ஆதரித்த உம்மை உசுப்பிவிட்டு, அதனையே தாக்கிக் களிப்புப் பெற்றோம். எந்தத் திருவாயால் ஏசினீரோ நேருதனை, அதே வாயிலிருந்து, அண்ணாவாம் துரையாம்! யார் இந்த அறிஞன்! எவன் தந்தான் இப்பட்டம்! எனக்கும் இவனுக்கும் உள்ள ஒட்டென்ன உறவென்ன! - என்று முத்துக்கள் உதிர்ந்தனவே, அவைதாம் எமக்குத் தேவை, அவைதமை எடுத்தெடுத்து அழகாய்த் தொடுத்து, அனைவருக்கும் அளித்திட்டோம். அத்தோடு தீர்ந்ததய்யா, எமக்கு இருந்த அரிப்பெல்லாம். அவ்வளவே! அறிந்திடுக! திராவிடம் தீது என்று தித்திக்கத் தித்திக்கப் பேசினீர், சுவைத்திட்டோம், அதுகண்டு நீர், புதுச்சரக்கு இதுகொள்க என்று! தமிழ் நாடு பிரிவினை என்று பேசுகின்றீர் - பேரறிவோ? திராவிடம் வேண்டாமென்று சொல்லுவதற்கு உள்ள எல்லாக் காரணமும், நீர் கேட்கும் 'தமிழ் நாடு தனி நாடு' என்பதற்கும்தான் பொருந்தும். திராவிட நாடு பகற்கனவு என்றீர் - உமது 'தமிழ் நாடும்' அஃதேதான்!! ஏனோ இதனை நீவிர் அறிந்திடாது இருக்கின்றீர். விட்டிடுவீர் வீண் வேலை! விலைபோட்டுக்கூட வாங்கவேண்டாம்? கதராடை. புத்தம் புதிய ஆடை தருகின்றோம். புறப்படுவீர். பொன் அவிர் மேனியான், இந்தப் புவிக்குள்ள தலைவர்களுள், மாணிக்கம் போன்ற மதிப்புடையான், மாமேதை நேருவிடம் மண்டியிட்டுச் சேவை செய்ய!!" - என்றல்லவோ கூறுவார்கள். இஃது அவர்களை இன்று பயன்படுத்திக் கொள்பவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியுமே! ஊரறிந்த இரகசியமல்லவோ இது! தம்பி! நினைவிலிருக்கிறதா, சில ஆண்டுகளுக்கு முன்பு, ம.பொ.சி. அவர்கள், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தி வந்த காதை! ஊரூருக்கும்!! நாட்டுப் பிரிவினையை எதிர்க்க, தடுக்க, ஏக இந்தியா எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் காங்கிரசுக்கு இல்லாத பலமும் வசதியும், ம. பொ. சி. அவர்களுக்கு உண்டா? இல்லை! என்றாலும், அவர் கிளம்பினார். கண்டோமே திராவிடம் என்ற சொல்லாராய்ச்சியிலிருந்து<noinclude></noinclude> 20d0kaepu9m7zd9otsmqfvxjvz0tu5z 1945900 1945864 2026-06-13T05:36:54Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945900 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||417}}{{rule}}</noinclude>ஆதரவு காட்டுவீரோ?" என்று கேட்பரேல், அந்த இதழினர், இடிஇடியெனச் சிரித்து, "என்ன மதியீனம்! எத்துணை ஏமாளி எண்ணம்! உமது பேச்சை எல்லாம் வெளியிட்டோம். எதற்காக? உமதுநிலை உயர்வானது என்பதற்கா? ஐய்யே இதனையுமா, அறைந்திடவேண்டும். நாடுகள் ஓங்கி வளர்ந்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகமதை உருக்குலைத்து உடைத்துவிட, உம்மைக் கருவியெனக்கொண்டோம்; வேறென்ன? அவர் கேட்கும் திராவிடத்தை உடனிருந்து ஆதரித்த உம்மை உசுப்பிவிட்டு, அதனையே தாக்கிக் களிப்புப் பெற்றோம். எந்தத் திருவாயால் ஏசினீரோ நேருதனை, அதே வாயிலிருந்து, அண்ணாவாம் துரையாம்! யார் இந்த அறிஞன்! எவன் தந்தான் இப்பட்டம்! எனக்கும் இவனுக்கும் உள்ள ஒட்டென்ன உறவென்ன! - என்று முத்துக்கள் உதிர்ந்தனவே, அவைதாம் எமக்குத் தேவை, அவைதமை எடுத்தெடுத்து அழகாய்த் தொடுத்து, அனைவருக்கும் அளித்திட்டோம். அத்தோடு தீர்ந்ததய்யா, எமக்கு இருந்த அரிப்பெல்லாம். அவ்வளவே! அறிந்திடுக! திராவிடம் தீது என்று தித்திக்கத் தித்திக்கப் பேசினீர், சுவைத்திட்டோம், அதுகண்டு நீர், புதுச்சரக்கு இதுகொள்க என்று! தமிழ் நாடு பிரிவினை என்று பேசுகின்றீர் - பேரறிவோ? திராவிடம் வேண்டாமென்று சொல்லுவதற்கு உள்ள எல்லாக் காரணமும், நீர் கேட்கும் 'தமிழ் நாடு தனி நாடு' என்பதற்கும்தான் பொருந்தும். திராவிட நாடு பகற்கனவு என்றீர் - உமது 'தமிழ் நாடும்' அஃதேதான்!! ஏனோ இதனை நீவிர் அறிந்திடாது இருக்கின்றீர். விட்டிடுவீர் வீண் வேலை! விலைபோட்டுக்கூட வாங்கவேண்டாம்? கதராடை. புத்தம் புதிய ஆடை தருகின்றோம். புறப்படுவீர். பொன் அவிர் மேனியான், இந்தப் புவிக்குள்ள தலைவர்களுள், மாணிக்கம் போன்ற மதிப்புடையான், மாமேதை நேருவிடம் மண்டியிட்டுச் சேவை செய்ய!!" - என்றல்லவோ கூறுவார்கள். இஃது அவர்களை இன்று பயன்படுத்திக் கொள்பவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியுமே! ஊரறிந்த இரகசியமல்லவோ இது! தம்பி! நினைவிலிருக்கிறதா, சில ஆண்டுகளுக்கு முன்பு, ம.பொ.சி. அவர்கள், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தி வந்த காதை! ஊரூருக்கும்!! நாட்டுப் பிரிவினையை எதிர்க்க, தடுக்க, ஏக இந்தியா எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் காங்கிரசுக்கு இல்லாத பலமும் வசதியும், ம. பொ. சி. அவர்களுக்கு உண்டா? இல்லை! என்றாலும், அவர் கிளம்பினார். கண்டோமே திராவிடம் என்ற சொல்லாராய்ச்சியிலிருந்து<noinclude></noinclude> m791n2k9lfreq25bcmu9q5knhgslnl6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/59 250 646428 1945865 1945607 2026-06-12T21:53:25Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|418||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தொடங்கி, கழகத் தோழர்களுக்கு - விலகியவர்களும் இங்கு இருந்தபோதுதான்! 'விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்ற விநோதப்பட்டம் சூட்டும்வரையில் பேசினார். ஏன் செய்தார் அந்த எதிர்ப்பு? தார்கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி, தாரைக் கழுவிடத் தமது கழகத்தோரை அனுப்பிவைத்தார். வடநாட்டுக் கடைகள் முன் பெரியாரின் தொண்டர்கள் மறியல் செய்தபோது, இவரது கழகத் தொண்டர்கள் எதிர்மறியல் நடத்தினர். இவைகளுக்கு, இன்று விலகியோர் பெறுகின்ற அளவிலும் வகையிலும், விளம்பரம், காங்கிரஸ் ஏடுகளில் வெளிவந்தன, அறிவாயல்லவா? ம.பொ.சி.யின் தேசபக்தி, இலக்கிய மேதாவித்தனம் ஆகியவைகளைப் பாராட்டினர், காங்கிரஸ் தலைவர்கள். அவருடைய அறிவுரை கேட்டாகிலும் திராவிட மாயையிலிருந்து விடுபடுங்கள் என்று கூறினர். அவர் நடத்திய மாநாடுகளில், காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். காமராஜரே, சென்னையில் ஒரு மாநாட்டிலே, நடுநாயகமாக அமர்ந்திருந்தார். இதெல்லாம், ம. பொ. சி.க்கு அவர்கள் காட்டிய மதிப்பு, ம. பொ. சி. அவர்களின் பேரறிவை அவர்கள் போற்றுவதற்கான சான்று என்றா கொள்வர்? ஏவிவிட, தக்க சமயம், பயன்படுத்திக் கொள்வோம் என்பதன்றி வேறென்ன! சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பக்தவத்சலம், தூக்கி எறிந்தாரே, இதே, ம. பொ. சி. அவர்களை. "நாங்கள் ஒன்றும் இவருடைய கிளர்ச்சி கண்டு நடுநடுங்கி, தமிழ்நாடு என்று பெயர் மாற்றிடவில்லை; நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்; அவருக்கே அது தெரியும்; அதன்படியே நாங்கள் நடந்து கொண்டோம்" என்று மதிப்பளிக்க மறுத்தாரே! நானல்லவா, மாநகராட்சி நடத்திய விழாவொன்றில், ம. பொ. சி.யைப் பாராட்டி, நன்றி கூறினேன். நண்பருக்கு இப்போது, என் பாராட்டுதல் தேவைப்படாமல் இருக்கக்கூடும்; ஒரே இடத்திலிருந்து பாராட்டுரைகள் கிடைப்பதைவிட, புதுப்புது இடமிருந்து வருவது சுவையாகத்தான் இருக்கும். அதற்கல்ல, நான் கூறுவது. திராவிட இயக்க எதிர்ப்பு நடத்துவோர் எவராயினும், அவருக்கு ஆதரவு அளித்து, தூக்கிவிட்டு வேலை வாங்குவது, காங்கிரசுக்கு நீண்ட நாள் பழக்கம் என்பதை விளக்கத்தான். அந்த முறைப்படி இப்போது 'விலகினோர்க்கு' வீரகண்டாமணி கிடைக்கிறது. வேறென்ன! இதைப் பெறுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தை இவர்கள் கண்டித்துத்<noinclude></noinclude> pvsbjb77us9utv6poz4xt2j3ue9v36s 1945901 1945865 2026-06-13T05:38:27Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945901 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|418||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தொடங்கி, கழகத் தோழர்களுக்கு - விலகியவர்களும் இங்கு இருந்தபோதுதான்! 'விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்ற விநோதப்பட்டம் சூட்டும்வரையில் பேசினார். ஏன் செய்தார் அந்த எதிர்ப்பு? தார்கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி, தாரைக் கழுவிடத் தமது கழகத்தோரை அனுப்பிவைத்தார். வடநாட்டுக் கடைகள் முன் பெரியாரின் தொண்டர்கள் மறியல் செய்தபோது, இவரது கழகத் தொண்டர்கள் எதிர்மறியல் நடத்தினர். இவைகளுக்கு, இன்று விலகியோர் பெறுகின்ற அளவிலும் வகையிலும், விளம்பரம், காங்கிரஸ் ஏடுகளில் வெளிவந்தன, அறிவாயல்லவா? ம.பொ.சி.யின் தேசபக்தி, இலக்கிய மேதாவித்தனம் ஆகியவைகளைப் பாராட்டினர், காங்கிரஸ் தலைவர்கள். அவருடைய அறிவுரை கேட்டாகிலும் திராவிட மாயையிலிருந்து விடுபடுங்கள் என்று கூறினர். அவர் நடத்திய மாநாடுகளில், காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். காமராஜரே, சென்னையில் ஒரு மாநாட்டிலே, நடுநாயகமாக அமர்ந்திருந்தார். இதெல்லாம், ம. பொ. சி.க்கு அவர்கள் காட்டிய மதிப்பு, ம. பொ. சி. அவர்களின் பேரறிவை அவர்கள் போற்றுவதற்கான சான்று என்றா கொள்வர்? ஏவிவிட, தக்க சமயம், பயன்படுத்திக் கொள்வோம் என்பதன்றி வேறென்ன! சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பக்தவத்சலம், தூக்கி எறிந்தாரே, இதே, ம. பொ. சி. அவர்களை. "நாங்கள் ஒன்றும் இவருடைய கிளர்ச்சி கண்டு நடுநடுங்கி, தமிழ்நாடு என்று பெயர் மாற்றிடவில்லை; நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்; அவருக்கே அது தெரியும்; அதன்படியே நாங்கள் நடந்து கொண்டோம்" என்று மதிப்பளிக்க மறுத்தாரே! நானல்லவா, மாநகராட்சி நடத்திய விழாவொன்றில், ம. பொ. சி.யைப் பாராட்டி, நன்றி கூறினேன். நண்பருக்கு இப்போது, என் பாராட்டுதல் தேவைப்படாமல் இருக்கக்கூடும்; ஒரே இடத்திலிருந்து பாராட்டுரைகள் கிடைப்பதைவிட, புதுப்புது இடமிருந்து வருவது சுவையாகத்தான் இருக்கும். அதற்கல்ல, நான் கூறுவது. திராவிட இயக்க எதிர்ப்பு நடத்துவோர் எவராயினும், அவருக்கு ஆதரவு அளித்து, தூக்கிவிட்டு வேலை வாங்குவது, காங்கிரசுக்கு நீண்ட நாள் பழக்கம் என்பதை விளக்கத்தான். அந்த முறைப்படி இப்போது 'விலகினோர்க்கு' வீரகண்டாமணி கிடைக்கிறது. வேறென்ன! இதைப் பெறுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தை இவர்கள் கண்டித்துத்<noinclude></noinclude> 3k9ra9j3un833d85vm71kyj0k8fbydu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/60 250 646429 1945866 1945609 2026-06-12T21:58:47Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||419}}{{rule}}</noinclude>தீரவேண்டும், வேறென்ன செய்கிறார்கள். தமிழ்நாடுதான் பெறவேண்டும் என்பதற்கா தமது பேச்சில் முதலிடம் கொடுக்கிறார்? கொடுப்பதாயின், தமிழ் நாடு தனி நாடாக இல்லாதிருக்கும் தன்மை, அதனால் ஏற்படும் இழிவுகள், இன்னல்கள், சுரண்டல், அந்தச் சுரண்டலால் வடநாடு கொழுத்து வரும் பயங்கரமான உண்மை, இவைபற்றி அல்லவா பேச்சு, விறுவிறுப்பாக, வீரம் கொப்பளிப்பதாக அமையும்! எங்கிருந்து வரப்போகிறது அந்த எண்ணம்! அதுதான் சொல்லி விட்டார்களே, வடநாடு நரகமுமல்ல. வடநாட்டுக்காரர் யமகிங்கரரு மல்ல, வடநாட்டோடு ஒட்டி வாழலாம், வடநாட்டு முதலாளியும் இங்கு வந்து தொழில் நடத்தலாம் என்று. இது போதாதா, இவர்களைப் பொட்டிட்டு, ஆலத்தி எடுத்து, ஐஞ்சும் மூணும் அடுக்காய்க் கொடுத்து, பாராட்ட, போற்ற, வாழ்த்த! கசக்கிறதா அந்த ஏடுகளுக்கு. எந்த மாவீரன் வடநாட்டானிடம் சிக்கிக்கொண்டிருக்கிற வரையில், திராவிடன் தலைதூக்க முடியாது என்ற முழக்கமிட்டாரோ, அவரே முன்வந்து, அதே முழக்க மொழியில், வட நாட்டு முதலாளி இங்கு வந்து தொழில் நடத்தலாம் என்று கூறுவதை, கொட்டை எழுத்தில் வெளியிட! குதூகலம் கொள்ள!! புண்ணிய க்ஷேத்திரங்களிலே உள்ள பண்டாக்கள், தம்மை நாடிவருவோர் எழுதிக்கொடுக்கும் நற்சான்றுகளைப் படித்துப்படித்து மகிழ்வதைப்போலல்லவா, அவர்கள், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சியை, வரிந்து கட்டிக்கொண்டு ஊட்டிவந்தவர், வாயார, மனமார, வாழ்க வடநாடு! என்று கூறும் முறையில் பேசுவது கேட்டு மகிழ்ந்து, தமது இதழ்களிலே வெளியிட்டு, அதனைத் திரும்பத்திரும்பப் படித்துப் பார்த்து, மகிழ்ச்சி கொள்வார்கள். <b>பக்ரா - நங்கல் நிர்வாக ஊழல். சிந்திரி தொழிற்சாலையில் காணப்பட்ட சீரழிவு. வெளிநாட்டுக் கடன் சுமை அதிகமாகி அழுத்துவது.</b><noinclude></noinclude> cv3ozgyve6lab3m4fq6bfqaznvzvcgy 1945870 1945866 2026-06-12T22:12:05Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||419}}{{rule}}</noinclude>தீரவேண்டும், வேறென்ன செய்கிறார்கள். தமிழ்நாடுதான் பெறவேண்டும் என்பதற்கா தமது பேச்சில் முதலிடம் கொடுக்கிறார்? கொடுப்பதாயின், தமிழ் நாடு தனி நாடாக இல்லாதிருக்கும் தன்மை, அதனால் ஏற்படும் இழிவுகள், இன்னல்கள், சுரண்டல், அந்தச் சுரண்டலால் வடநாடு கொழுத்து வரும் பயங்கரமான உண்மை, இவைபற்றி அல்லவா பேச்சு, விறுவிறுப்பாக, வீரம் கொப்பளிப்பதாக அமையும்! எங்கிருந்து வரப்போகிறது அந்த எண்ணம்! அதுதான் சொல்லி விட்டார்களே, {{left_margin|4em|வடநாடு நரகமுமல்ல. வடநாட்டுக்காரர் யமகிங்கரரு மல்ல, வடநாட்டோடு ஒட்டி வாழலாம், வடநாட்டு முதலாளியும் இங்கு வந்து தொழில் நடத்தலாம்}} என்று. இது போதாதா, இவர்களைப் பொட்டிட்டு, ஆலத்தி எடுத்து, ஐஞ்சும் மூணும் அடுக்காய்க் கொடுத்து, பாராட்ட, போற்ற, வாழ்த்த! கசக்கிறதா அந்த ஏடுகளுக்கு. எந்த மாவீரன் வடநாட்டானிடம் சிக்கிக்கொண்டிருக்கிற வரையில், திராவிடன் தலைதூக்க முடியாது என்ற முழக்கமிட்டாரோ, அவரே முன்வந்து, அதே முழக்க மொழியில், {{left_margin|4em|வட நாட்டு முதலாளி இங்கு வந்து தொழில் நடத்தலாம்}} என்று கூறுவதை, கொட்டை எழுத்தில் வெளியிட! குதூகலம் கொள்ள!! புண்ணிய க்ஷேத்திரங்களிலே உள்ள பண்டாக்கள், தம்மை நாடிவருவோர் எழுதிக்கொடுக்கும் நற்சான்றுகளைப் படித்துப்படித்து மகிழ்வதைப்போலல்லவா, அவர்கள், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சியை, வரிந்து கட்டிக்கொண்டு ஊட்டிவந்தவர், வாயார, மனமார, வாழ்க வடநாடு! என்று கூறும் முறையில் பேசுவது கேட்டு மகிழ்ந்து, தமது இதழ்களிலே வெளியிட்டு, அதனைத் திரும்பத்திரும்பப் படித்துப் பார்த்து, மகிழ்ச்சி கொள்வார்கள். {{left_margin|4em|<b>பக்ரா - நங்கல் நிர்வாக ஊழல். சிந்திரி தொழிற்சாலையில் காணப்பட்ட சீரழிவு. வெளிநாட்டுக் கடன் சுமை அதிகமாகி அழுத்துவது.</b>}}<noinclude></noinclude> 0l2m97atmc97wqaovrxikk2wk8s7jz1 1945902 1945870 2026-06-13T05:40:00Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945902 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||419}}{{rule}}</noinclude>தீரவேண்டும், வேறென்ன செய்கிறார்கள். தமிழ்நாடுதான் பெறவேண்டும் என்பதற்கா தமது பேச்சில் முதலிடம் கொடுக்கிறார்? கொடுப்பதாயின், தமிழ் நாடு தனி நாடாக இல்லாதிருக்கும் தன்மை, அதனால் ஏற்படும் இழிவுகள், இன்னல்கள், சுரண்டல், அந்தச் சுரண்டலால் வடநாடு கொழுத்து வரும் பயங்கரமான உண்மை, இவைபற்றி அல்லவா பேச்சு, விறுவிறுப்பாக, வீரம் கொப்பளிப்பதாக அமையும்! எங்கிருந்து வரப்போகிறது அந்த எண்ணம்! அதுதான் சொல்லி விட்டார்களே, {{left_margin|4em|வடநாடு நரகமுமல்ல. வடநாட்டுக்காரர் யமகிங்கரரு மல்ல, வடநாட்டோடு ஒட்டி வாழலாம், வடநாட்டு முதலாளியும் இங்கு வந்து தொழில் நடத்தலாம்}} என்று. இது போதாதா, இவர்களைப் பொட்டிட்டு, ஆலத்தி எடுத்து, ஐஞ்சும் மூணும் அடுக்காய்க் கொடுத்து, பாராட்ட, போற்ற, வாழ்த்த! கசக்கிறதா அந்த ஏடுகளுக்கு. எந்த மாவீரன் வடநாட்டானிடம் சிக்கிக்கொண்டிருக்கிற வரையில், திராவிடன் தலைதூக்க முடியாது என்ற முழக்கமிட்டாரோ, அவரே முன்வந்து, அதே முழக்க மொழியில், {{left_margin|4em|வட நாட்டு முதலாளி இங்கு வந்து தொழில் நடத்தலாம்}} என்று கூறுவதை, கொட்டை எழுத்தில் வெளியிட! குதூகலம் கொள்ள!! புண்ணிய க்ஷேத்திரங்களிலே உள்ள பண்டாக்கள், தம்மை நாடிவருவோர் எழுதிக்கொடுக்கும் நற்சான்றுகளைப் படித்துப்படித்து மகிழ்வதைப்போலல்லவா, அவர்கள், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சியை, வரிந்து கட்டிக்கொண்டு ஊட்டிவந்தவர், வாயார, மனமார, வாழ்க வடநாடு! என்று கூறும் முறையில் பேசுவது கேட்டு மகிழ்ந்து, தமது இதழ்களிலே வெளியிட்டு, அதனைத் திரும்பத்திரும்பப் படித்துப் பார்த்து, மகிழ்ச்சி கொள்வார்கள். {{left_margin|4em|<b>பக்ரா - நங்கல் நிர்வாக ஊழல். சிந்திரி தொழிற்சாலையில் காணப்பட்ட சீரழிவு. வெளிநாட்டுக் கடன் சுமை அதிகமாகி அழுத்துவது.</b>}}<noinclude></noinclude> hb0y900n6usausnnp9dgqnimb7st36k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/61 250 646430 1945867 1945612 2026-06-12T22:03:11Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|420||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude><b>ஏற்றுமதி குறைந்து, இருப்புத் தேய்வது. நோட்டுப் பெருக்கத்தால் பணவீக்கம் ஏற்பட்டிருப்பது. மறைமுக வரிகளினால் ஏழை மக்கள் துயர் அடைவது. வருமானவரி ஏய்க்கும் வன்கணாளரை விட்டு வைக்கும் கொடுமை. முந்திரா போன்றார் தரும் பணம் பெற்றுத் தேர்தல் நிதி குவிக்கும் கேவலத் தன்மை. எல்லையில் இடம் பிடித்த சீனரிடம், ஏதும் செய்ய இயலாமல், நேரு திண்டாடித் திணறுவது. கரடியாய்க் கத்தினாலும் சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்காத கல்னெஞ்சப் போக்கு. சேதுசமுத்திரத் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் இன்னமும் ஏட்டளவில் இருந்துவரும், உள்ளம் வாட்டிடும் நிலைமை. ஒவ்வொரு துறையிலும் ஊழல் அடுக்கடுக்காய் இருப்பதனை, கணக்கு ஆய்வாளர் காட்டி வரும் கொடுமைமிகு சீர்கேடு. கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழரின் குரல் கேட்டு, உதவி புரிய முன்வராது, நேரு பெருமகனார் உள்ள போக்கு. திட்டங்கள் அத்தனையும் வடக்கையே வளப்படுத்தும் போக்கு. மூன்றாம் திட்டத்திலும் முகத்தில் கரிபூசப்பட்ட கேவலம். எதற்கு எடுத்தாலும் டில்லிக்கு எடுக்கும் காவடி, சிந்து.</b> இவைபோல் அடுக்கடுக்காய் எத்தனையோ, உண்டன்றோ! எடுத்தியம்பக் கேட்டீரோ இவைபற்றி எல்லாம்! இல்லை! ஏன் இல்லை? பேசுவரேல், கூசாமல் இன்று இடங்கொடுக்கும் ஏடுகளின் நேசம் முறிந்துவிடும்; இருட்டடிப்புப் பின் தொடரும்!!<noinclude></noinclude> lsp8npyvui8njbjdth8zvb5m6027o3a 1945869 1945867 2026-06-12T22:10:58Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|420||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{left_margin|4em|<b>ஏற்றுமதி குறைந்து, இருப்புத் தேய்வது. நோட்டுப் பெருக்கத்தால் பணவீக்கம் ஏற்பட்டிருப்பது. மறைமுக வரிகளினால் ஏழை மக்கள் துயர் அடைவது. வருமானவரி ஏய்க்கும் வன்கணாளரை விட்டு வைக்கும் கொடுமை. முந்திரா போன்றார் தரும் பணம் பெற்றுத் தேர்தல் நிதி குவிக்கும் கேவலத் தன்மை. எல்லையில் இடம் பிடித்த சீனரிடம், ஏதும் செய்ய இயலாமல், நேரு திண்டாடித் திணறுவது. கரடியாய்க் கத்தினாலும் சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்காத கல்னெஞ்சப் போக்கு. சேதுசமுத்திரத் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் இன்னமும் ஏட்டளவில் இருந்துவரும், உள்ளம் வாட்டிடும் நிலைமை. ஒவ்வொரு துறையிலும் ஊழல் அடுக்கடுக்காய் இருப்பதனை, கணக்கு ஆய்வாளர் காட்டி வரும் கொடுமைமிகு சீர்கேடு. கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழரின் குரல் கேட்டு, உதவி புரிய முன்வராது, நேரு பெருமகனார் உள்ள போக்கு. திட்டங்கள் அத்தனையும் வடக்கையே வளப்படுத்தும் போக்கு. மூன்றாம் திட்டத்திலும் முகத்தில் கரிபூசப்பட்ட கேவலம். எதற்கு எடுத்தாலும் டில்லிக்கு எடுக்கும் காவடி, சிந்து.</b>}} இவைபோல் அடுக்கடுக்காய் எத்தனையோ, உண்டன்றோ! எடுத்தியம்பக் கேட்டீரோ இவைபற்றி எல்லாம்! இல்லை! ஏன் இல்லை? பேசுவரேல், கூசாமல் இன்று இடங்கொடுக்கும் ஏடுகளின் நேசம் முறிந்துவிடும்; இருட்டடிப்புப் பின் தொடரும்!!<noinclude></noinclude> 5tw54060ivwmvghf9ubev2crrenjk48 1945903 1945869 2026-06-13T05:41:33Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|420||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{left_margin|4em|<b>ஏற்றுமதி குறைந்து, இருப்புத் தேய்வது. நோட்டுப் பெருக்கத்தால் பணவீக்கம் ஏற்பட்டிருப்பது. மறைமுக வரிகளினால் ஏழை மக்கள் துயர் அடைவது. வருமானவரி ஏய்க்கும் வன்கணாளரை விட்டு வைக்கும் கொடுமை. முந்திரா போன்றார் தரும் பணம் பெற்றுத் தேர்தல் நிதி குவிக்கும் கேவலத் தன்மை. எல்லையில் இடம் பிடித்த சீனரிடம், ஏதும் செய்ய இயலாமல், நேரு திண்டாடித் திணறுவது. கரடியாய்க் கத்தினாலும் சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்காத கல்னெஞ்சப் போக்கு. சேதுசமுத்திரத் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் இன்னமும் ஏட்டளவில் இருந்துவரும், உள்ளம் வாட்டிடும் நிலைமை. ஒவ்வொரு துறையிலும் ஊழல் அடுக்கடுக்காய் இருப்பதனை, கணக்கு ஆய்வாளர் காட்டி வரும் கொடுமைமிகு சீர்கேடு. கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழரின் குரல் கேட்டு, உதவி புரிய முன்வராது, நேரு பெருமகனார் உள்ள போக்கு. திட்டங்கள் அத்தனையும் வடக்கையே வளப்படுத்தும் போக்கு. மூன்றாம் திட்டத்திலும் முகத்தில் கரிபூசப்பட்ட கேவலம். எதற்கு எடுத்தாலும் டில்லிக்கு எடுக்கும் காவடி, சிந்து.</b>}} இவைபோல் அடுக்கடுக்காய் எத்தனையோ, உண்டன்றோ! எடுத்தியம்பக் கேட்டீரோ இவைபற்றி எல்லாம்! இல்லை! ஏன் இல்லை? பேசுவரேல், கூசாமல் இன்று இடங்கொடுக்கும் ஏடுகளின் நேசம் முறிந்துவிடும்; இருட்டடிப்புப் பின் தொடரும்!!<noinclude></noinclude> 3pz5rn6mwebeebvfmpwksty1xk1d67m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/62 250 646431 1945868 1945614 2026-06-12T22:10:00Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||421}}{{rule}}</noinclude>எனவே, விலகியோர் இவைபற்றிய பேச்சைக் கட்டிவைத்து விட்டனர் மூட்டை! இப்போது இருப்பதெல்லாம் என்னை இழிவுசெய்யும் திருவாய் மொழி - அதற்கே இடம் உண்டு, அந்த இதழ்களிலெல்லாம். வேறு, சட்டத்திலே உள்ள சத்தற்ற நிலைமைகளை மெத்தச் சிரமப்பட்டுப் படித்துப் பொருள் அறிந்து, இத்தனை தொல்லை நமக்கு இருப்பதனால், தமிழ் நாடு தனியே இயங்க ஒரு தன்மான முயற்சி வேண்டும் என்று பேசத் தொடங்குவரேல், அவன் போனான் - இவர் வந்தார்; அடைத்திடு கதவை என்று அன்றே கட்டளை பிறக்கும். மாற்றார் மனம் மகிழ நடந்துதான் வாழ்ந்திட இயலும் என்ற நிலை பிறந்துவிட்டால், பெற்றுவிட்டால், இடையே நின்று ஒரு திருத்தம் பெறவும் இயலாது. மணல்மேடு ஏறிநின்றார். கால் இடறிப்போமானால், எங்கு வந்து வீழ்வார்? எவரறியார் இந்த நிலை? எனவே, வேகமாய் இவர்கள் 'இந்தியா' ஆகியே தீரவேண்டும்; வேறு வழியில்லை; வேறில்லை முறைகூட! இவர்கள் இதுபோல்தான், இப்போதே என்று வடக்கே உள்ள சில ஏடுகள், வரைந்திருக்கக் கண்டேன். இங்கு தமிழரிடை, இப்போதே, இந்தியராகுங்கள் என்று இயம்பச் சிறிது கூச்சம் இருக்குமன்றோ! திராவிடர் வேண்டாமென்று, தமிழர் என்ற நிலைகொண்டு, மெள்ளமெள்ள இந்தியராதல் ஒன்றே இவர்க்கு இனி எதிர்காலம். வடக்கே வெளியாகும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் நிருபர் பேட்டி கண்டாராம் புதியவரை! பெற்றாராம் அவர் கருத்தை! வெளியிட்டிருக்கின்றார்; படித்தேன்! பதைபதைத்தேன். {{left_margin|4em|<b>பொது உடைமையர் போன்றோ சமதர்மவாதி போன்றோ; புரட்சிப் போக்கினர் அல்ல, நாங்கள். எந்த (சமதர்ம) தத்துவமும் பிடித்தலையும் போக்கில்லை, எனக்கு. தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும் என்ற ஆர்வமும் எமக்கு இல்லை.</b>}} என்றுரைத்தாராம், புதிய கட்சியின் தலைவரவர், வெளிவந்து இரு கிழமை ஆகிறது; இதுவரையில், மறுப்பும் வரவில்லை என் சொல்ல! கைப்புண் காணக் கண்ணாடியா வேண்டும்? உள்ளம் இருப்பது, வடக்கே உள்ள இதழில் வந்தது; மெள்ள மெள்ள இங்கும் அதனை எடுத்துரைக்கப் போகின்றார்; உடன்<noinclude></noinclude> 4acf02ohr0edmsu6lzvkqrgep591kk9 1945905 1945868 2026-06-13T05:43:24Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945905 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||421}}{{rule}}</noinclude>எனவே, விலகியோர் இவைபற்றிய பேச்சைக் கட்டிவைத்து விட்டனர் மூட்டை! இப்போது இருப்பதெல்லாம் என்னை இழிவுசெய்யும் திருவாய் மொழி - அதற்கே இடம் உண்டு, அந்த இதழ்களிலெல்லாம். வேறு, சட்டத்திலே உள்ள சத்தற்ற நிலைமைகளை மெத்தச் சிரமப்பட்டுப் படித்துப் பொருள் அறிந்து, இத்தனை தொல்லை நமக்கு இருப்பதனால், தமிழ் நாடு தனியே இயங்க ஒரு தன்மான முயற்சி வேண்டும் என்று பேசத் தொடங்குவரேல், அவன் போனான் - இவர் வந்தார்; அடைத்திடு கதவை என்று அன்றே கட்டளை பிறக்கும். மாற்றார் மனம் மகிழ நடந்துதான் வாழ்ந்திட இயலும் என்ற நிலை பிறந்துவிட்டால், பெற்றுவிட்டால், இடையே நின்று ஒரு திருத்தம் பெறவும் இயலாது. மணல்மேடு ஏறிநின்றார். கால் இடறிப்போமானால், எங்கு வந்து வீழ்வார்? எவரறியார் இந்த நிலை? எனவே, வேகமாய் இவர்கள் 'இந்தியா' ஆகியே தீரவேண்டும்; வேறு வழியில்லை; வேறில்லை முறைகூட! இவர்கள் இதுபோல்தான், இப்போதே என்று வடக்கே உள்ள சில ஏடுகள், வரைந்திருக்கக் கண்டேன். இங்கு தமிழரிடை, இப்போதே, இந்தியராகுங்கள் என்று இயம்பச் சிறிது கூச்சம் இருக்குமன்றோ! திராவிடர் வேண்டாமென்று, தமிழர் என்ற நிலைகொண்டு, மெள்ளமெள்ள இந்தியராதல் ஒன்றே இவர்க்கு இனி எதிர்காலம். வடக்கே வெளியாகும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் நிருபர் பேட்டி கண்டாராம் புதியவரை! பெற்றாராம் அவர் கருத்தை! வெளியிட்டிருக்கின்றார்; படித்தேன்! பதைபதைத்தேன். {{left_margin|4em|<b>பொது உடைமையர் போன்றோ சமதர்மவாதி போன்றோ; புரட்சிப் போக்கினர் அல்ல, நாங்கள். எந்த (சமதர்ம) தத்துவமும் பிடித்தலையும் போக்கில்லை, எனக்கு. தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும் என்ற ஆர்வமும் எமக்கு இல்லை.</b>}} என்றுரைத்தாராம், புதிய கட்சியின் தலைவரவர், வெளிவந்து இரு கிழமை ஆகிறது; இதுவரையில், மறுப்பும் வரவில்லை என் சொல்ல! கைப்புண் காணக் கண்ணாடியா வேண்டும்? உள்ளம் இருப்பது, வடக்கே உள்ள இதழில் வந்தது; மெள்ள மெள்ள இங்கும் அதனை எடுத்துரைக்கப் போகின்றார்; உடன்<noinclude></noinclude> iolab758fqhc1lkja14f9nlukknrh4m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/63 250 646432 1945926 1945616 2026-06-13T06:55:58Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|422||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இருப்போரில் ஏழெட்டுப் பேர்கள் இலட்சியம் போற்றிடுவோர்! எங்கே அவர் கோபம் எழுந்திடுமோ என்ற அச்சம். இல்லை யெனில், இப்போதே இயம்பிவிடுவார் ஜெய் இந்தும்! முன்பே இதை உணர்ந்து மொழிந்தது <b>'மெயில்'</b> இதழும், திராவிடப் பிரிவினையை உதறினார்; தக்க செயல், என்றாலும், இஃதேனோ தமிழ் நாடு என்ற ஒரு தத்துவம் பேசுகிறார்; அதற்குப் பொருள் இல்லை; ஆகப்போவதுமில்லை; உடனடியாய் அனைத்தையும் உதறிட அஞ்சி, ஒரு பொருளற்ற திட்டத்தைக் காட்டுகிறார் தோழர்கட்கு; சின்னாட்கள் சென்றதும், இதனையும் போட்டிடுவார் மண்மீது” - என்றெல்லாம். அதற்கும் மறுப்பு இல்லை. அச்சம்! {{left_margin|3em|அறிவீர், ஐயன்மீர்! இந்தியா என்பது போலி, சூது, சூழ்ச்சி, ஒரு சுரண்டல் யந்திரம்; இதுவே என் கருத்து. தமிழர், தனி இனம் - தாழ்ந்த நிலையினில் இன்றுளர் அதற்குக் காரணம் வடவர். வடவர் வாழ்ந்திட வழி வகுத்ததுதான், இந்திய அரசியல் சட்டமென்னும் பொறி. இதில் சிக்கி இருக்குமட்டும், தலைநிமிர்ந்து வாழ்ந்திடான் தமிழன் எனும் இனத்தான். அவன் மானம் அழிக்கின்றார், மொழியைப் பழிக்கின்றார்; வாழ்க்கை வழியை அடைக்கின்றார்! வளமெல்லாம் வடக்கேதான்; வாட்டம்தான் தமிழர்க்கு; இந்தியா என்பதிலே இதுவும் ஓர் இடம் என்று இயம்புமட்டும், தன்மானமும் இல்லை, தழைத்திடப் போவதுமில்லை. }} வடநாட்டு ஆதிக்கம் அழித்திடவே இருக்கின்றேன்; வந்திடுவீர் என்னோடு; தனி அரசு காண்பதற்கே!! என்று இவ்விதமெல்லாம், எடுத்துரைக்க முன்வந்தால், ஏது ஏடுகளிலே இடம்!! எனவேதான், அவை இன்று, வெளியே, காணோம். அம்மட்டோ, தம்பி! திராவிடம் என்றால் கசப்பு - ஆயின, வடநாடு எனின், இனிப்பேயன்றோ காண்கின்றனர். எனவே தம்பி! எனைவிட்டுப் பிரிந்தனரே, என்செய்வேன் என்று எந்தன் மனம் பட்டபாடு மிக அதிகம் என்றாலும், இவர் நமது இன்னுயிராம் இலட்சியத்தையே, மறந்து, 'இந்தியர்’<noinclude></noinclude> 5ljeo6kldbip6jjwrjnr31qlbvci479 1945933 1945926 2026-06-13T07:06:28Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|422||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இருப்போரில் ஏழெட்டுப் பேர்கள் இலட்சியம் போற்றிடுவோர்! எங்கே அவர் கோபம் எழுந்திடுமோ என்ற அச்சம். இல்லை யெனில், இப்போதே இயம்பிவிடுவார் ஜெய் இந்தும்! முன்பே இதை உணர்ந்து மொழிந்தது <b>'மெயில்'</b> இதழும், திராவிடப் பிரிவினையை உதறினார்; தக்க செயல், என்றாலும், இஃதேனோ தமிழ் நாடு என்ற ஒரு தத்துவம் பேசுகிறார்; அதற்குப் பொருள் இல்லை; ஆகப்போவதுமில்லை; உடனடியாய் அனைத்தையும் உதறிட அஞ்சி, ஒரு பொருளற்ற திட்டத்தைக் காட்டுகிறார் தோழர்கட்கு; சின்னாட்கள் சென்றதும், இதனையும் போட்டிடுவார் மண்மீது” - என்றெல்லாம். அதற்கும் மறுப்பு இல்லை. அச்சம்! {{left_margin|3em|அறிவீர், ஐயன்மீர்! இந்தியா என்பது போலி, சூது, சூழ்ச்சி, ஒரு சுரண்டல் யந்திரம்; இதுவே என் கருத்து. தமிழர், தனி இனம் - தாழ்ந்த நிலையினில் இன்றுளர் அதற்குக் காரணம் வடவர். வடவர் வாழ்ந்திட வழி வகுத்ததுதான், இந்திய அரசியல் சட்டமென்னும் பொறி. இதில் சிக்கி இருக்குமட்டும், தலைநிமிர்ந்து வாழ்ந்திடான் தமிழன் எனும் இனத்தான். அவன் மானம் அழிக்கின்றார், மொழியைப் பழிக்கின்றார்; வாழ்க்கை வழியை அடைக்கின்றார்! வளமெல்லாம் வடக்கேதான்; வாட்டம்தான் தமிழர்க்கு; இந்தியா என்பதிலே இதுவும் ஓர் இடம் என்று இயம்புமட்டும், தன்மானமும் இல்லை, தழைத்திடப் போவதுமில்லை. }} வடநாட்டு ஆதிக்கம் அழித்திடவே இருக்கின்றேன்; வந்திடுவீர் என்னோடு; தனி அரசு காண்பதற்கே!! என்று இவ்விதமெல்லாம், எடுத்துரைக்க முன்வந்தால், ஏது ஏடுகளிலே இடம்!! எனவேதான், அவை இன்று, வெளியே, காணோம். அம்மட்டோ, தம்பி! திராவிடம் என்றால் கசப்பு - ஆயின, வடநாடு எனின், இனிப்பேயன்றோ காண்கின்றனர். எனவே தம்பி! எனைவிட்டுப் பிரிந்தனரே, என்செய்வேன் என்று எந்தன் மனம் பட்டபாடு மிக அதிகம் என்றாலும், இவர் நமது இன்னுயிராம் இலட்சியத்தையே, மறந்து, 'இந்தியர்’<noinclude></noinclude> p3xqgdghpj6f93xmwjoj2v5yumj6av5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/65 250 646434 1945733 1945619 2026-06-12T12:20:18Z Info-farmer 232 - துப்புரவு 1945733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>கடிதம்: 134 தம்பி! ‘இந்தியர்’ ஆகின்றனர்! (2) திராவிட நாடு கட்சியில் தனிப்பட்டவர் உழைப்பு வினோபாவுடன் உரையாடல் கழகக் கூட்டங்களும் பேச்சாளர்களும் - "இந்தியாவுக்குச் சென்றேன்; அங்கு இந்தியரைக் காண வில்லை” என்று பீவர்லி நிக்கலாஸ் என்ற நூலாசிரியன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினான் உடனே அந்த ஆங்கில நாட்டுக்காரனைத் தேசியத் தலைவர்கள், 'பிய்த்து' எடுத்து விட்டார்கள் - "ஏ! அறிவிலி! ஏடு எழுத வந்துவிட்டாயா ஏடு! பேனா பிடிக்கத் தெரிந்தால் பேரறிவாளனாகிவிடுகிறாயோ! உனக்கு என்ன தெரியும் எங்கள் நாட்டைப்பற்றி! ஏடு எழுத வந்துவிட்டாயே, ஏடு எழுதுவதுதானே, குடித்துப் புரளுவோர்கள், கண்டவனுடன் குலவுபவர்கள், உன் நாட்டிலே உள்ளனரே, அவர்களைப்பற்றி எல்லாம். தாக்கினார்கள். புத்தகத்தின்மீதும் கணை தொடுக்கப்பட்டது. "இந்தியா சென்றேன் இந்தியரைக் காணவில்லை” என்று எழுதிய பீவர்லி நிக்கலாஸ், படாதபாடு படவேண்டியதாயிற்று, இங்கு உள்ள பாரத புத்திரர்களின் தாக்குதலால். என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் - பார்புகழ் பண்டித நேரு கொலு வீற்றிருக்கும் பாராளுமன்றத்தில், இந்தியா ஒரு நாடு அல்ல! பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு பூபாகம்<noinclude></noinclude> gpf08zeez0cxgewc6kl78qgp4ghilkh 1945760 1945733 2026-06-12T15:51:58Z Info-farmer 232 தலவுப்பு 1945760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் : 134</b> {{center|{{Xx-larger|<b>‘இந்தியர்’ ஆகின்றனர்! (2)</b>}}}} {{left_margin|3em|<poem><b> திராவிட நாடு – கட்சியில் தனிப்பட்டவர் உழைப்பு– வினோபாவுடன் உரையாடல் – கழகக் கூட்டங்களும் பேச்சாளர்களும் –</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>"இ</b>}}ந்தியாவுக்குச் சென்றேன்; அங்கு இந்தியரைக் காண வில்லை” என்று பீவர்லி நிக்கலாஸ் என்ற நூலாசிரியன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினான் உடனே அந்த ஆங்கில நாட்டுக்காரனைத் தேசியத் தலைவர்கள், 'பிய்த்து' எடுத்து விட்டார்கள் - "ஏ! அறிவிலி! ஏடு எழுத வந்துவிட்டாயா ஏடு! பேனா பிடிக்கத் தெரிந்தால் பேரறிவாளனாகிவிடுகிறாயோ! உனக்கு என்ன தெரியும் எங்கள் நாட்டைப்பற்றி! ஏடு எழுத வந்துவிட்டாயே, ஏடு எழுதுவதுதானே, குடித்துப் புரளுவோர்கள், கண்டவனுடன் குலவுபவர்கள், உன் நாட்டிலே உள்ளனரே, அவர்களைப்பற்றி எல்லாம். தாக்கினார்கள். புத்தகத்தின்மீதும் கணை தொடுக்கப்பட்டது. "இந்தியா சென்றேன் இந்தியரைக் காணவில்லை” என்று எழுதிய பீவர்லி நிக்கலாஸ், படாதபாடு படவேண்டியதாயிற்று, இங்கு உள்ள பாரத புத்திரர்களின் தாக்குதலால். என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் - பார்புகழ் பண்டித நேரு கொலு வீற்றிருக்கும் பாராளுமன்றத்தில், இந்தியா ஒரு நாடு அல்ல! பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு பூபாகம்<noinclude></noinclude> 8rcav1vjanwzfn26v4lk13vjds2dorj 1945761 1945760 2026-06-12T15:57:58Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ சரி 1945761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் : 134</b> {{center|{{Xx-larger|<b>‘இந்தியர்’ ஆகின்றனர்! (2)</b>}}}} {{left_margin|3em|<poem><b> திராவிட நாடு – கட்சியில் தனிப்பட்டவர் உழைப்பு– வினோபாவுடன் உரையாடல் – கழகக் கூட்டங்களும் பேச்சாளர்களும் –</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>"இ</b>}}ந்தியாவுக்குச் சென்றேன்; அங்கு இந்தியரைக் காணவில்லை” என்று <b>பீவர்லி நிக்கலாஸ்</b> என்ற நூலாசிரியன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினான் உடனே அந்த ஆங்கில நாட்டுக்காரனைத் தேசியத் தலைவர்கள், 'பிய்த்து' எடுத்து விட்டார்கள் - "ஏ! அறிவிலி! ஏடு எழுத வந்துவிட்டாயா ஏடு! பேனா பிடிக்கத் தெரிந்தால் பேரறிவாளனாகிவிடுகிறாயோ! உனக்கு என்ன தெரியும் எங்கள் நாட்டைப்பற்றி! ஏடு எழுத வந்துவிட்டாயே, ஏடு எழுதுவதுதானே, குடித்துப் புரளுவோர்கள், கண்டவனுடன் குலவுபவர்கள், உன் நாட்டிலே உள்ளனரே, அவர்களைப்பற்றி எல்லாம். . ." - என்று தாக்கினார்கள். புத்தகத்தின்மீதும் கணை தொடுக்கப்பட்டது. "இந்தியா சென்றேன் இந்தியரைக் காணவில்லை” என்று எழுதிய <b>பீவர்லி நிக்கலாஸ்</b>, படாதபாடு படவேண்டியதாயிற்று, இங்கு உள்ள பாரத புத்திரர்களின் தாக்குதலால். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் - பார்புகழ் பண்டித நேரு கொலு வீற்றிருக்கும் பாராளுமன்றத்தில், <b>இந்தியா ஒரு நாடு அல்ல! பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு பூபாகம்</b><noinclude></noinclude> llse4dypzdo0edsk4opt333e68k8n1o 1945762 1945761 2026-06-12T15:58:45Z Info-farmer 232 விரிவு 1945762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் : 134</b> {{center|{{Xx-larger|<b>‘இந்தியர்’ ஆகின்றனர்! (2)</b>}}}} {{left_margin|3em|<poem><b> திராவிட நாடு – கட்சியில் தனிப்பட்டவர் உழைப்பு– வினோபாவுடன் உரையாடல் – கழகக் கூட்டங்களும் பேச்சாளர்களும் –</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>"இ</b>}}ந்தியாவுக்குச் சென்றேன்; அங்கு இந்தியரைக் காணவில்லை” என்று - <b>பீவர்லி நிக்கலாஸ்</b> என்ற நூலாசிரியன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினான் உடனே அந்த ஆங்கில நாட்டுக்காரனைத் தேசியத் தலைவர்கள், 'பிய்த்து' எடுத்து விட்டார்கள் - "ஏ! அறிவிலி! ஏடு எழுத வந்துவிட்டாயா ஏடு! பேனா பிடிக்கத் தெரிந்தால் பேரறிவாளனாகிவிடுகிறாயோ! உனக்கு என்ன தெரியும் எங்கள் நாட்டைப்பற்றி! ஏடு எழுத வந்துவிட்டாயே, ஏடு எழுதுவதுதானே, குடித்துப் புரளுவோர்கள், கண்டவனுடன் குலவுபவர்கள், உன் நாட்டிலே உள்ளனரே, அவர்களைப்பற்றி எல்லாம். . ." - என்று தாக்கினார்கள். புத்தகத்தின்மீதும் கணை தொடுக்கப்பட்டது. "இந்தியா சென்றேன் இந்தியரைக் காணவில்லை” என்று எழுதிய <b>பீவர்லி நிக்கலாஸ்</b>, படாதபாடு படவேண்டியதாயிற்று, இங்கு உள்ள பாரத புத்திரர்களின் தாக்குதலால். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் - பார்புகழ் பண்டித நேரு கொலு வீற்றிருக்கும் பாராளுமன்றத்தில், <b>இந்தியா ஒரு நாடு அல்ல! பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு பூபாகம்</b><noinclude></noinclude> osf30987s573vrlf5xgurz3e6xoysn4 1945763 1945762 2026-06-12T16:00:24Z Info-farmer 232 - துப்புரவு 1945763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் : 134</b> {{center|{{Xx-larger|<b>‘இந்தியர்’ ஆகின்றனர்! (2)</b>}}}} {{left_margin|3em|<poem><b> திராவிட நாடு – கட்சியில் தனிப்பட்டவர் உழைப்பு– வினோபாவுடன் உரையாடல் – கழகக் கூட்டங்களும் பேச்சாளர்களும் –</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>"இ</b>}}ந்தியாவுக்குச் சென்றேன்; அங்கு இந்தியரைக் காணவில்லை” என்று - <b>பீவர்லி நிக்கலாஸ்</b> என்ற நூலாசிரியன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினான் உடனே அந்த ஆங்கில நாட்டுக்காரனைத் தேசியத் தலைவர்கள், 'பிய்த்து' எடுத்து விட்டார்கள் - "ஏ! அறிவிலி! ஏடு எழுத வந்துவிட்டாயா ஏடு! பேனா பிடிக்கத் தெரிந்தால் பேரறிவாளனாகிவிடுகிறாயோ! உனக்கு என்ன தெரியும் எங்கள் நாட்டைப்பற்றி! ஏடு எழுத வந்துவிட்டாயே, ஏடு எழுதுவதுதானே, குடித்துப் புரளுவோர்கள், கண்டவனுடன் குலவுபவர்கள், உன் நாட்டிலே உள்ளனரே, அவர்களைப்பற்றி எல்லாம். . ." - என்று தாக்கினார்கள். புத்தகத்தின்மீதும் கணை தொடுக்கப்பட்டது. "இந்தியா சென்றேன் இந்தியரைக் காணவில்லை” என்று எழுதிய <b>பீவர்லி நிக்கலாஸ்</b>, படாதபாடு படவேண்டியதாயிற்று, இங்கு உள்ள பாரத புத்திரர்களின் தாக்குதலால். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் - பார்புகழ் பண்டித நேரு கொலு வீற்றிருக்கும் பாராளுமன்றத்தில், <b>இந்தியா ஒரு நாடு அல்ல! பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு பூபாகம்</b><noinclude></noinclude> dvcxeeh9w4nk21u1q8fd8roa6yoy56r 1945919 1945763 2026-06-13T06:43:03Z Rathai palanivelan 11183 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் : 134</b> {{center|{{Xx-larger|<b>‘இந்தியர்’ ஆகின்றனர்! (2)</b>}}}} {{left_margin|3em|<poem><b> திராவிட நாடு – கட்சியில் தனிப்பட்டவர் உழைப்பு– வினோபாவுடன் உரையாடல் – கழகக் கூட்டங்களும் பேச்சாளர்களும் –</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>"இ</b>}}ந்தியாவுக்குச் சென்றேன்; அங்கு இந்தியரைக் காணவில்லை” என்று - <b>பீவர்லி நிக்கலாஸ்</b> என்ற நூலாசிரியன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினான் உடனே அந்த ஆங்கில நாட்டுக்காரனைத் தேசியத் தலைவர்கள், 'பிய்த்து' எடுத்து விட்டார்கள் - "ஏ! அறிவிலி! ஏடு எழுத வந்துவிட்டாயா ஏடு! பேனா பிடிக்கத் தெரிந்தால் பேரறிவாளனாகிவிடுகிறாயோ! உனக்கு என்ன தெரியும் எங்கள் நாட்டைப்பற்றி! ஏடு எழுத வந்துவிட்டாயே, ஏடு எழுதுவதுதானே, குடித்துப் புரளுவோர்கள், கண்டவனுடன் குலவுபவர்கள், உன் நாட்டிலே உள்ளனரே, அவர்களைப்பற்றி எல்லாம். . ." - என்று தாக்கினார்கள். புத்தகத்தின்மீதும் கணை தொடுக்கப்பட்டது. "இந்தியா சென்றேன் இந்தியரைக் காணவில்லை” என்று எழுதிய <b>பீவர்லி நிக்கலாஸ்</b>, படாதபாடு படவேண்டியதாயிற்று, இங்கு உள்ள பாரத புத்திரர்களின் தாக்குதலால். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் - பார்புகழ் பண்டித நேரு கொலு வீற்றிருக்கும் பாராளுமன்றத்தில், {{left_margin|3em|<b>இந்தியா ஒரு நாடு அல்ல! பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு பூபாகம்</b>}}<noinclude></noinclude> 7l081cswv1v9936z4nrh1szj96q3hyp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/66 250 646435 1945764 1945621 2026-06-12T16:11:54Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ சரி 1945764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||425}}{{rule}}</noinclude> என்று திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு பெரிய இயக்கத்தவர் பேசிடவே, பல்லைக் கடித்துக்கொண்டு, கேட்டுக்கொள்ள வேண்டி நேரிட்டது - தடுத்திட இயலவில்லை. "இந்தியா சென்றேன், இந்தியரைக் காணவில்லை” என்று பீவர்லி நிக்கலாஸ் சொன்னதே பரவாயில்லை போலிருக்கிறதே, நம் கண் எதிரில் எழுந்து நின்று, நம் காதுபட, நாம் இவ்வளவு வலிவுடன் இருக்கும் நாட்களில், திராவிட முன்னேற்றக் கழகத்தவரொருவர். {{c|<b>இந்தியா ஒரு நாடு அல்ல</b>}} என்றல்லவா, கூறுவதைக் கேட்டுக்கொள்ளவேண்டி நேரிட்டு விட்டது. தவமாய்த் தவமிருந்து நாம் சுயராஜ்யம் பெற்றதும், தரணிபுகழ் எமது தலைவருக்கு என்று முழக்கிக்கொள்வதும், இதைத் தடுக்க முடியவில்லையே! என்றெல்லாம், பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த 'பாரத புத்திரர்'கள் எண்ணி ஏங்கி இருந்திருப்பார்கள். நாம், தலை நிமிர்ந்து நடந்தோம். பட்ட கஷ்டமத்தனையையும் மறந்தோம். இது போதும் போ! இவ்வளவு கஷ்டப்பட்டுச் சட்டசபைகளுக்குச் சென்று, எதை வாரிக் கட்டிக்கொள்ளப் போகிறார்கள் - என்று பலரும் கேட்டனர்; ஏளனம் செய்தனர்; பண்டிதரும் பிறரும் வீற்றிருக்கும் மாமன்றத்தில் நின்று, <b>இந்தியா ஒரு நாடு அல்ல</b> என்று கூறியாகி விட்டதல்லவா! இந்த ஒரு நிகழ்ச்சி போதும், நமக்கு எழுச்சியூட்ட என்று எண்ணி மகிழ்ந்தோம்; பெருமைப் பட்டோம், பாராட்டினோம், வாழ்த்தினோம். இன்று? அன்று அவ்வளவு அகமகிழ்ந்த நாம், இன்று என்ன காண்கிறோம்? <poem>திராவிட நாடு என்பது கற்பனை திராவிட நாடு என்பது கனவு இந்தியாவுடன் இணைந்து வாழலாம் வடநாடு நரகலோகமல்ல வடவர் யமகிங்கரமருமல்லர்</poem> என்று 'இந்தியா ஒரு நாடு அல்ல' என்று முழக்கமிட்டவரே, பேசிடக் காண்கிறோம். எந்தக் கஷுடம் வந்தாலும் வரலாம். தாங்கிக்கொள்ளலாம். இதுபோன்ற ஒரு நெஞ்சு நோக<noinclude></noinclude> ne664ye0708lqnrxarbvfa37jd4w60r 1945765 1945764 2026-06-12T16:13:20Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1945765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||425}}{{rule}}</noinclude>என்று திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு பெரிய இயக்கத்தவர் பேசிடவே, பல்லைக் கடித்துக்கொண்டு, கேட்டுக்கொள்ள வேண்டி நேரிட்டது - தடுத்திட இயலவில்லை. "இந்தியா சென்றேன், இந்தியரைக் காணவில்லை” என்று பீவர்லி நிக்கலாஸ் சொன்னதே பரவாயில்லை போலிருக்கிறதே, நம் கண் எதிரில் எழுந்து நின்று, நம் காதுபட, நாம் இவ்வளவு வலிவுடன் இருக்கும் நாட்களில், திராவிட முன்னேற்றக் கழகத்தவரொருவர். {{c|<b>இந்தியா ஒரு நாடு அல்ல</b>}} என்றல்லவா, கூறுவதைக் கேட்டுக்கொள்ளவேண்டி நேரிட்டு விட்டது. தவமாய்த் தவமிருந்து நாம் சுயராஜ்யம் பெற்றதும், தரணிபுகழ் எமது தலைவருக்கு என்று முழக்கிக்கொள்வதும், இதைத் தடுக்க முடியவில்லையே! என்றெல்லாம், பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த 'பாரத புத்திரர்'கள் எண்ணி ஏங்கி இருந்திருப்பார்கள். நாம், தலை நிமிர்ந்து நடந்தோம். பட்ட கஷ்டமத்தனையையும் மறந்தோம். இது போதும் போ! இவ்வளவு கஷ்டப்பட்டுச் சட்டசபைகளுக்குச் சென்று, எதை வாரிக் கட்டிக்கொள்ளப் போகிறார்கள் - என்று பலரும் கேட்டனர்; ஏளனம் செய்தனர்; பண்டிதரும் பிறரும் வீற்றிருக்கும் மாமன்றத்தில் நின்று, <b>இந்தியா ஒரு நாடு அல்ல</b> என்று கூறியாகி விட்டதல்லவா! இந்த ஒரு நிகழ்ச்சி போதும், நமக்கு எழுச்சியூட்ட என்று எண்ணி மகிழ்ந்தோம்; பெருமைப் பட்டோம், பாராட்டினோம், வாழ்த்தினோம். இன்று? அன்று அவ்வளவு அகமகிழ்ந்த நாம், இன்று என்ன காண்கிறோம்? <poem>திராவிட நாடு என்பது கற்பனை திராவிட நாடு என்பது கனவு இந்தியாவுடன் இணைந்து வாழலாம் வடநாடு நரகலோகமல்ல வடவர் யமகிங்கரமருமல்லர்</poem> என்று 'இந்தியா ஒரு நாடு அல்ல' என்று முழக்கமிட்டவரே, பேசிடக் காண்கிறோம். எந்தக் கஷுடம் வந்தாலும் வரலாம். தாங்கிக்கொள்ளலாம். இதுபோன்ற ஒரு நெஞ்சு நோக<noinclude></noinclude> 46mftgduqkcf0za7bgvrkehhgr0w0i0 1945920 1945765 2026-06-13T06:44:12Z Rathai palanivelan 11183 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||425}}{{rule}}</noinclude>என்று திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு பெரிய இயக்கத்தவர் பேசிடவே, பல்லைக் கடித்துக்கொண்டு, கேட்டுக்கொள்ள வேண்டி நேரிட்டது - தடுத்திட இயலவில்லை. "இந்தியா சென்றேன், இந்தியரைக் காணவில்லை” என்று பீவர்லி நிக்கலாஸ் சொன்னதே பரவாயில்லை போலிருக்கிறதே, நம் கண் எதிரில் எழுந்து நின்று, நம் காதுபட, நாம் இவ்வளவு வலிவுடன் இருக்கும் நாட்களில், திராவிட முன்னேற்றக் கழகத்தவரொருவர். {{c|<b>இந்தியா ஒரு நாடு அல்ல</b>}} என்றல்லவா, கூறுவதைக் கேட்டுக்கொள்ளவேண்டி நேரிட்டு விட்டது. தவமாய்த் தவமிருந்து நாம் சுயராஜ்யம் பெற்றதும், தரணிபுகழ் எமது தலைவருக்கு என்று முழக்கிக்கொள்வதும், இதைத் தடுக்க முடியவில்லையே! என்றெல்லாம், பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த 'பாரத புத்திரர்'கள் எண்ணி ஏங்கி இருந்திருப்பார்கள். நாம், தலை நிமிர்ந்து நடந்தோம். பட்ட கஷ்டமத்தனையையும் மறந்தோம். இது போதும் போ! இவ்வளவு கஷ்டப்பட்டுச் சட்டசபைகளுக்குச் சென்று, எதை வாரிக் கட்டிக்கொள்ளப் போகிறார்கள் - என்று பலரும் கேட்டனர்; ஏளனம் செய்தனர்; பண்டிதரும் பிறரும் வீற்றிருக்கும் மாமன்றத்தில் நின்று, <b>இந்தியா ஒரு நாடு அல்ல</b> என்று கூறியாகி விட்டதல்லவா! இந்த ஒரு நிகழ்ச்சி போதும், நமக்கு எழுச்சியூட்ட என்று எண்ணி மகிழ்ந்தோம்; பெருமைப் பட்டோம், பாராட்டினோம், வாழ்த்தினோம். இன்று? அன்று அவ்வளவு அகமகிழ்ந்த நாம், இன்று என்ன காண்கிறோம்? <poem>திராவிட நாடு என்பது கற்பனை திராவிட நாடு என்பது கனவு இந்தியாவுடன் இணைந்து வாழலாம் வடநாடு நரகலோகமல்ல வடவர் யமகிங்கரமருமல்லர்</poem> என்று 'இந்தியா ஒரு நாடு அல்ல' என்று முழக்கமிட்டவரே, பேசிடக் காண்கிறோம். எந்தக் கஷ்டம் வந்தாலும் வரலாம். தாங்கிக்கொள்ளலாம். இதுபோன்ற ஒரு நெஞ்சு நோக<noinclude></noinclude> eq843c6qcz2s7fibkeyq4qqmbv1kjl2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/67 250 646436 1945871 1945623 2026-06-12T22:22:46Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|426||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வைத்திடும் கஷ்டம் மட்டும் எவருக்கும் வரக்கூடாதப்பா என்று பலரும் கூறிக் குமுறுகின்றனர். எங்கெங்கோ தேடினோம்! ஏதேதோ ஆதாரங்களைக் கண்டறிய அலைந்தோம்! என்னென்னவோ இனிப்பூட்டும் பேச்சுப் பேசிப் பார்த்தோம்! நெரித்த புருவம் காட்டினோம் - கனலைக் கக்கினோம்! என்ன செய்தாலும், இந்தியா என்பதை இந்திய அரசு என்பதை, இந்தியர் என்பதை ஏற்கமறுத்து, என் இனம்! என் மொழி! என் நாடு! என்று பேசிக்கொண்டிருக் கிறார்களே! அடக்கி அழிப்போம் என்றாலோ, அடக்குமுறை வீசவீச,இவர்களின் எழுச்சி ஒன்றுக்குப் பத்தாகப் பெருகும் போல் தெரிகிறதே; கவனிக்காததுபோல இருந்துவிடுவோம், நமது அலட்சியத்தாலேயே சாகடித்துவிடுவோம் என்று நினைத்தாலோ, அவர்களின் கொள்கை, உரம்பெற்று வருகிறது, பரவி வருகிறது; என்ன செய்வதென்றே புரியவில்லையே! - என்று பாரத அரசின் பாதுகாவலர் பதறிக் கிடந்தனர் - இன்று பல்லெல்லாம் வெளியே காட்டி, 'குபீர்' சிரிப்பு என்பார்களே அப்படிச் சிரிக்கிறார்கள் - "அட இழவே! இந்தச் சூட்சமம் தெரியாமல், இத்தனைகாலம் மெத்தக் கஷ்டப்பட்டு வந்தோமே. இடுப்பில் சாவிக் கொத்து இருப்பது தெரியாமல், எங்கே இருக்கிறது? எங்கே இருக்கிறது? என்று எல்லா இடமும் தேடிப் பார்த்து அலுத்துப்போனோமே! திராவிடர் என்று மார்தட்டிப் பேசிக்கொண்டு வருபவர்கள் முகாமிலேயே, திராவிடர் என்ற பேச்சை மறுக்க, உணர்ச்சியை அழிக்க, திட்டத்தைத் தாக்க, அமைப்பை உடைக்க 'ஒருவர்' கிடைக்கிறாரே! நாம்தான், இதை முன்னதாக அறிந்துகொள்ளாது போனோம். மந்தமதி நமக்கு, இவ்வளவு சொந்தமுடன், வீராவேசமுடன், திராவிட நாடு திராவிடர் என்றெல்லாம் பேசுகிறாரே, மற்றவர்களெல்லாம் மறந்துவிட்டாலும், இவர் இந்த இலட்சியத்தை மறக்கமாட்டார் போலிருக்கிறதே; மற்றவர்கள் மார்தட்டிப் பேசுகிறார்கள், இவரோ, நம் மண்டையில் அடித்தன்றோ ஏசுகிறார். மற்றவர்கள், வாதாடுகிறார்கள்; இவரோ போராடுகிறார்! மற்றவர்கள், மாண்புமிக்கவரே! மரபு அறிந்தோரே! என்று நம்மிடம் கனிவாகப் பேசுகிறார்கள்; இவரோ, மரமண்டைகளே! மமதை மிக்கோரே! என்று அடித்துப் பேசுகிறாரே. திராவிடர், திராவிட நாடு, திராவிட அரசு என்பதை இவர் எக்காலத்திலும் விடமாட்டார்; எல்லோரும் ஓய்ந்தாலும் இவர் ஓயமாட்டார்; பலர் சாய்ந்தாலும், இவர் நிமிர்ந்து நிற்பார்! இவர் பேச்சிலே, இடியும் மின்னலும் இருக்கிறது! கண்களோ வீரத்தையும் உறுதியையும் உமிழ்கின்றன!<noinclude></noinclude> dj0jtt6u87iuipy6a9dhaxhxrjbo7yt 1945907 1945871 2026-06-13T05:46:37Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|426||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வைத்திடும் கஷ்டம் மட்டும் எவருக்கும் வரக்கூடாதப்பா என்று பலரும் கூறிக் குமுறுகின்றனர். எங்கெங்கோ தேடினோம்! ஏதேதோ ஆதாரங்களைக் கண்டறிய அலைந்தோம்! என்னென்னவோ இனிப்பூட்டும் பேச்சுப் பேசிப் பார்த்தோம்! நெரித்த புருவம் காட்டினோம் - கனலைக் கக்கினோம்! என்ன செய்தாலும், இந்தியா என்பதை இந்திய அரசு என்பதை, இந்தியர் என்பதை ஏற்கமறுத்து, என் இனம்! என் மொழி! என் நாடு! என்று பேசிக்கொண்டிருக் கிறார்களே! அடக்கி அழிப்போம் என்றாலோ, அடக்குமுறை வீசவீச,இவர்களின் எழுச்சி ஒன்றுக்குப் பத்தாகப் பெருகும் போல் தெரிகிறதே; கவனிக்காததுபோல இருந்துவிடுவோம், நமது அலட்சியத்தாலேயே சாகடித்துவிடுவோம் என்று நினைத்தாலோ, அவர்களின் கொள்கை, உரம்பெற்று வருகிறது, பரவி வருகிறது; என்ன செய்வதென்றே புரியவில்லையே! - என்று பாரத அரசின் பாதுகாவலர் பதறிக் கிடந்தனர் - இன்று பல்லெல்லாம் வெளியே காட்டி, 'குபீர்' சிரிப்பு என்பார்களே அப்படிச் சிரிக்கிறார்கள் - "அட இழவே! இந்தச் சூட்சமம் தெரியாமல், இத்தனைகாலம் மெத்தக் கஷ்டப்பட்டு வந்தோமே. இடுப்பில் சாவிக் கொத்து இருப்பது தெரியாமல், எங்கே இருக்கிறது? எங்கே இருக்கிறது? என்று எல்லா இடமும் தேடிப் பார்த்து அலுத்துப்போனோமே! திராவிடர் என்று மார்தட்டிப் பேசிக்கொண்டு வருபவர்கள் முகாமிலேயே, திராவிடர் என்ற பேச்சை மறுக்க, உணர்ச்சியை அழிக்க, திட்டத்தைத் தாக்க, அமைப்பை உடைக்க 'ஒருவர்' கிடைக்கிறாரே! நாம்தான், இதை முன்னதாக அறிந்துகொள்ளாது போனோம். மந்தமதி நமக்கு, இவ்வளவு சொந்தமுடன், வீராவேசமுடன், திராவிட நாடு திராவிடர் என்றெல்லாம் பேசுகிறாரே, மற்றவர்களெல்லாம் மறந்துவிட்டாலும், இவர் இந்த இலட்சியத்தை மறக்கமாட்டார் போலிருக்கிறதே; மற்றவர்கள் மார்தட்டிப் பேசுகிறார்கள், இவரோ, நம் மண்டையில் அடித்தன்றோ ஏசுகிறார். மற்றவர்கள், வாதாடுகிறார்கள்; இவரோ போராடுகிறார்! மற்றவர்கள், மாண்புமிக்கவரே! மரபு அறிந்தோரே! என்று நம்மிடம் கனிவாகப் பேசுகிறார்கள்; இவரோ, மரமண்டைகளே! மமதை மிக்கோரே! என்று அடித்துப் பேசுகிறாரே. திராவிடர், திராவிட நாடு, திராவிட அரசு என்பதை இவர் எக்காலத்திலும் விடமாட்டார்; எல்லோரும் ஓய்ந்தாலும் இவர் ஓயமாட்டார்; பலர் சாய்ந்தாலும், இவர் நிமிர்ந்து நிற்பார்! இவர் பேச்சிலே, இடியும் மின்னலும் இருக்கிறது! கண்களோ வீரத்தையும் உறுதியையும் உமிழ்கின்றன!<noinclude></noinclude> k2t5iytuauvjs7gz97loes7jwiewcvl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/68 250 646437 1945872 1945625 2026-06-12T22:30:22Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||427}}{{rule}}</noinclude>புயலெனச் சுற்றுகிறார் - போர்க்குரல் எழுப்புகிறார்! அம்மட்டோ! மற்றவர்கள், திராவிட நாடு பெறவேண்டியதற்கான காரணங்களை விளக்குகிறார்கள்; இவரோ காரணம் கூறும் கட்டம் தீர்ந்துவிட்டது; களம் புக வாரீர் - என்று கட்டளை பிறப்பிக்கிறார். ஏதேது, இன்னும் சில ஆண்டுகளில், மற்றவர்களின் மந்தத்தனத்தைப் போக்கி, மாபெரும் கிளர்ச்சி நடாத்தி, இரத்த ஆற்றிலே நீந்தியும், பிணமலைகளைத் தாண்டியுமேனும், திராவிட நாடு பெற்றுவிடுவார்போலிருக்கிறதே, இந்த மாவீரன் - இத்தகைய வீரம் கொப்பளிக்கும், 'தலைவன்' தோன்றியான பிறகு, இனித் திராவிடத்தை அடக்கி ஆள எங்ஙனம் இயலும் - இந்த மாவீரர் போன்றார், மனம் தளருவதோ, கொண்ட கொள்கையை விட்டுவிடுவதோ, நடக்கக்கூடிய காரியமா! குதிரைக்குக் கொம்பு முளைத்தாலும், இவர் போன்றார், கொள்கையை மாற்றிக்கொள்வதேது! பொன் காட்டி மயக்க முடியுமா! பொறிபறக்கும் கண்ணினர், நாம் காட்டும் எதைக் கண்டுதான் மயக்கமுறப் போகிறார் - என்றெல்லாம் எண்ணிக் கிடந்தோம், 'ஏமாளிபோல, இதோ, ஒரே நொடியிலே, கோலத்தை மாற்றிக்கொண்டு, 'இந்தியர்' ஆகிக் காட்டுகிறார்; முழக்கத்தை மாற்றிக்கொண்டு முன்பு இருந்த இடத்தைத் தாக்குகிறார்; பொறி பறக்கிறது இப்போதும்; ஆனால் நம்மை நோக்கி அல்ல; திராவிடமாவது அரசாவது என்று கேட்கிறார்; எவனாக இருந்தாலும், என்னிடம் என்ன செய்ய இயலும்? அறிவாயுதம் கொண்டு அழித்துவிடுவேன் என்று பேசுகிறார்! எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது, இவர் பேச்சு! இவர் இப்படிப் பேசவல்லவர் என்று அறிந்துகொள்ள முடியாமலே போயிற்றே நம்மால்! தூக்கிவைத்துக்கொண்டு ஆடினார் திராவிடத்தை; இப்போது தூர வீசி எறிகிறார்! திறமை என்றால் இஃதல்லவா, திறமை. 'நேர்மை நேர்மை' என்று நோஞ்சான்கள் பேசுகின்றன! வீரம் என்றால், இப்படி இருக்க வேண்டும்! "ஆமாம் அப்படித்தான்! இப்போது அப்படித்தான்! முன்பு திராவிடம் என்று பேசினேனே" என்று கேட்கிறீர்களா? ஆமாம், பேசினேன் - அப்போது - என் இஷ்டம் - இப்போது இப்படி! அதனால் என்ன? என் இஷ்டம்!! அப்போதுபோலவே இப்போதும், என் பேச்சிலே வீரம் கொப்பளிக்கிறது அல்லவா? பிறகு என்ன? விழுந்து கும்பிடுங்கள்!! காணிக்கை செலுத்துங்கள். வேறென்ன, செய்யவேண்டியவர்கள்,<noinclude></noinclude> bzkbtknchb8bl9ritvjuevsnq717bcq 1945908 1945872 2026-06-13T05:48:27Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||427}}{{rule}}</noinclude>புயலெனச் சுற்றுகிறார் - போர்க்குரல் எழுப்புகிறார்! அம்மட்டோ! மற்றவர்கள், திராவிட நாடு பெறவேண்டியதற்கான காரணங்களை விளக்குகிறார்கள்; இவரோ காரணம் கூறும் கட்டம் தீர்ந்துவிட்டது; களம் புக வாரீர் - என்று கட்டளை பிறப்பிக்கிறார். ஏதேது, இன்னும் சில ஆண்டுகளில், மற்றவர்களின் மந்தத்தனத்தைப் போக்கி, மாபெரும் கிளர்ச்சி நடாத்தி, இரத்த ஆற்றிலே நீந்தியும், பிணமலைகளைத் தாண்டியுமேனும், திராவிட நாடு பெற்றுவிடுவார்போலிருக்கிறதே, இந்த மாவீரன் - இத்தகைய வீரம் கொப்பளிக்கும், 'தலைவன்' தோன்றியான பிறகு, இனித் திராவிடத்தை அடக்கி ஆள எங்ஙனம் இயலும் - இந்த மாவீரர் போன்றார், மனம் தளருவதோ, கொண்ட கொள்கையை விட்டுவிடுவதோ, நடக்கக்கூடிய காரியமா! குதிரைக்குக் கொம்பு முளைத்தாலும், இவர் போன்றார், கொள்கையை மாற்றிக்கொள்வதேது! பொன் காட்டி மயக்க முடியுமா! பொறிபறக்கும் கண்ணினர், நாம் காட்டும் எதைக் கண்டுதான் மயக்கமுறப் போகிறார் - என்றெல்லாம் எண்ணிக் கிடந்தோம், 'ஏமாளிபோல, இதோ, ஒரே நொடியிலே, கோலத்தை மாற்றிக்கொண்டு, 'இந்தியர்' ஆகிக் காட்டுகிறார்; முழக்கத்தை மாற்றிக்கொண்டு முன்பு இருந்த இடத்தைத் தாக்குகிறார்; பொறி பறக்கிறது இப்போதும்; ஆனால் நம்மை நோக்கி அல்ல; திராவிடமாவது அரசாவது என்று கேட்கிறார்; எவனாக இருந்தாலும், என்னிடம் என்ன செய்ய இயலும்? அறிவாயுதம் கொண்டு அழித்துவிடுவேன் என்று பேசுகிறார்! எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது, இவர் பேச்சு! இவர் இப்படிப் பேசவல்லவர் என்று அறிந்துகொள்ள முடியாமலே போயிற்றே நம்மால்! தூக்கிவைத்துக்கொண்டு ஆடினார் திராவிடத்தை; இப்போது தூர வீசி எறிகிறார்! திறமை என்றால் இஃதல்லவா, திறமை. 'நேர்மை நேர்மை' என்று நோஞ்சான்கள் பேசுகின்றன! வீரம் என்றால், இப்படி இருக்க வேண்டும்! "ஆமாம் அப்படித்தான்! இப்போது அப்படித்தான்! முன்பு திராவிடம் என்று பேசினேனே" என்று கேட்கிறீர்களா? ஆமாம், பேசினேன் - அப்போது - என் இஷ்டம் - இப்போது இப்படி! அதனால் என்ன? என் இஷ்டம்!! அப்போதுபோலவே இப்போதும், என் பேச்சிலே வீரம் கொப்பளிக்கிறது அல்லவா? பிறகு என்ன? விழுந்து கும்பிடுங்கள்!! காணிக்கை செலுத்துங்கள். வேறென்ன, செய்யவேண்டியவர்கள்,<noinclude></noinclude> rus6e17i7wr9feduxr2y0o3lqzsel7b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/104 250 646438 1945676 1945622 2026-06-12T12:00:03Z Info-farmer 232 + மேலடி 1945676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||463}}{{rule}}</noinclude>{{Hanging indent|3em| பஞ்சசீலம் போதிக்கும் கட்சி! அதனுடைய இலட்சணம் இப்படியா இருப்பது? உங்கள் உடலில் குருணி அழுக்கை வைத்துக்கொண்டு, எங்களைக் கேலிசெய்ய வந்து விட்டீர்களே; வெட்கமில்லையா, உங்களுக்கு? <b>கா. க. :</b> எவ்வளவு கருத்து வேற்றுமை இருந்தாலும், கடைசியில், எங்கள் கட்சியிலே கட்டுப்பாடு வெற்றி பெறும்; கட்சிதான் பெரிது என்ற முடிவுக்குத்தான் வருவார்கள். <b>தி. மு. க. :</b> அப்படி இருந்திருந்தால், ஆந்திரத்து ரங்கா, இப்போதும் காங்கிரஸ் கட்சியில்தானே இருந்திருக்க வேண்டும்! இல்லையே!! <b>கா. க. :</b> அவருக்குப் பதவிமோகம்; அதனால் தனிக்கட்சி துவக்கினார். <b>தி. மு. க. :</b> அப்படியா! உங்கள் கட்சியிலிருந்து, யாராவது கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் விலகிவிட்டால், அதற்குக் காரணம் அவர்களுக்குள்ளே பதவிமோகம்! எங்களிட மிருந்து எவரேனும் விலகிவிட்டால், அது வீரம், விவேகம், தியாகம்! அப்படித்தானே!! <b>கா. க. :</b> சிலபேர் இருக்கிறார்கள் எங்களிடமும் சுயநலமிகள். . . <b>தி. மு. க. :</b> அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்ற கட்சியிலேயே, சிலர் சுயநலமிகளாக இருக்கிறார்கள்; தங்கள் சுயநலம் பலிக்கவில்லை என்றால், வெளியே போய்விடுகிறார்கள்; புதுக்கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்றால், அதிக அனுபவம் பெறாத, எங்கள் கட்சியிலே, சிலர் கட்டுப்பாட்டுக்கு மதிப்புத் தரவில்லை என்பதிலே, வியப்பு என்ன இருக்கமுடியும்? ஒன்று கேட்கிறேன். சொல். இந்த 12 வருடங்களில், எங்கள் கழகத்தைவிட்டு வெளி யேறிய 'குறிப்பிடத்தக்கவர்கள்' எத்தனை பேர்? உங்கள் கட்சியிலே, எத்தனை பேர்? கணக்குச் சொல்லு பார்ப்போம்!! <b>கா. க. :</b> அதெல்லாம் தெரியாது எங்களுக்கு. உங்களோடு இருந்தவர், இப்போது திராவிட நாடு வேண்டாம் என்கிறார், அதுதான் முக்கியம். <b>தி. மு. க. :</b> திராவிட நாடு கூடாது என்று, உங்கள் மேலான தலைவர்கூடத்தான் சொன்னார். வேறு எத்தனையோபேர் சொன்னார்கள். அதனால் என்ன? பத்தோடு பதினொன்று; }}<noinclude></noinclude> nply4d3v6vir6782zk2qtn15nbvq7o1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/69 250 646439 1945873 1945627 2026-06-12T22:35:56Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|428||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>நீங்கள்! ஏன் மாறிவிட்டேன் என்கிறீர்களா? அது என் இஷ்டம்!! - என்றெல்லவா, அடித்துப் பேசுகிறார். இவர் இப்படிப்பட்டவர் என்று அறிந்துகொள்ளாமல், எத்தனை காலத்தை வீணாக்கி விட்டோம்? போனது போகட்டும்! இப்போது நமக்குப் பொற்காலம்? இதைத் தக்கவிதத்தில் பயன்படுத்திக்கொண்டு, திராவிடத்தைத் தீர்த்துக் கட்டிவிடவேண்டியதுதான் என்று, இந்தியப் பேரரசுக்குத் துணை நிற்போர், எண்ணித் திட்டமிட்டுப் பணியாற்றுகின்றனர். சங்கடமான இந்த நிலைமையை, ஒரு விடுதலை இயக்கம் எதிர்பார்க்கவேண்டியதும், அதற்குப் பிறகும் உறுதி தளராமல் பணியாற்றவேண்டியதும், தவிர்க்க முடியாத கட்டங்களாகி விட்டன. நம்முடன இருந்தவர்களில் சிலர் மாறிவிடுவதால், நாம் கொண்ட கொள்கையின் மாண்பும், நமக்கு அக்கொள்கையிடம் ஏற்பட்டுள்ள உறுதியும் குறையுமென்று எதிர்பார்ப்பவர்கள், தங்கள் ஏமாளித்தனத்தை விரைவில் உணரப்போகிறார்கள். விடுதலை ஆர்வம் - எழுச்சி, எந்தத் தனி மனிதருடைய ஆற்றலையும் மட்டுமே நம்பி அமைவதில்லை; அப்படித் தமக்கு ஒரு தனி ஆற்றல் இருப்பதாக எவரேனும் நம்பத் தொடங்கினால், இருக்கும் ஆற்றலும் கெட்டு வருகிறது என்றுதான் பொருள்படும். விடுதலை இயக்கம், எப்படி, மாயம், மந்திரத்தாலே நடைபெறுவது இல்லையோ, அதுபோன்றே, எந்த ஒரு தனிப்பட்டவருடைய அதிசயிக்கத்தக்க திறமையால் மட்டும் நடைபெறுவதும் இல்லை. <b>கடல் நீரில் எப்படி உப்புத்தன்மை ஒருசேரக் கலந்து காணப்படுகிறதோ, காற்றிலே எங்ஙனம் இயங்கவைத்திடும் ஆற்றல் ஒருசேரக் கலந்து இருக்கிறதோ, அஃதேபோல, விடுதலை இயக்கம், அதிலே தங்களை ஒப்படைத்து விட்டுள்ள அனைவருடைய கூட்டுச் சக்தி பரவி, ஒன்றாகிக் கலந்து போயுள்ள நிலை பெற்று விடுகிறது.</b> ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், மருட்சி காரணமாகவோ, மயக்கம் காரணமாகவோ, எவரேனும், தம்மை, அந்த விடுதலை இயக்கத்தினின்றும் துண்டித்துக் கொள்கிறார்கள் என்றால், அவர்களோடு, அவர்களும் சேர்ந்து ஏற்படுத்தி வைத்த எழுச்சி, போய்விடாது! அவர்களைக் கேலி செய்தபடி, அவர்கள் ஆக்கித் தந்த எழுச்சி அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேதான் இருக்கும்!! அவர்கள் தம்மோடு எடுத்துச் செல்லக்கூடியதெல்லாம். மனக்கசப்பு, அருவருப்பு, இவையேயன்றி, இயக்கத்தில் அவர்கள் ஊட்டிய<noinclude></noinclude> gywfvpd7icsztjcd9intzz7edcgzlgc 1945909 1945873 2026-06-13T05:50:22Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|428||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>நீங்கள்! ஏன் மாறிவிட்டேன் என்கிறீர்களா? அது என் இஷ்டம்!! - என்றெல்லவா, அடித்துப் பேசுகிறார். இவர் இப்படிப்பட்டவர் என்று அறிந்துகொள்ளாமல், எத்தனை காலத்தை வீணாக்கி விட்டோம்? போனது போகட்டும்! இப்போது நமக்குப் பொற்காலம்? இதைத் தக்கவிதத்தில் பயன்படுத்திக்கொண்டு, திராவிடத்தைத் தீர்த்துக் கட்டிவிடவேண்டியதுதான் என்று, இந்தியப் பேரரசுக்குத் துணை நிற்போர், எண்ணித் திட்டமிட்டுப் பணியாற்றுகின்றனர். சங்கடமான இந்த நிலைமையை, ஒரு விடுதலை இயக்கம் எதிர்பார்க்கவேண்டியதும், அதற்குப் பிறகும் உறுதி தளராமல் பணியாற்றவேண்டியதும், தவிர்க்க முடியாத கட்டங்களாகி விட்டன. நம்முடன இருந்தவர்களில் சிலர் மாறிவிடுவதால், நாம் கொண்ட கொள்கையின் மாண்பும், நமக்கு அக்கொள்கையிடம் ஏற்பட்டுள்ள உறுதியும் குறையுமென்று எதிர்பார்ப்பவர்கள், தங்கள் ஏமாளித்தனத்தை விரைவில் உணரப்போகிறார்கள். விடுதலை ஆர்வம் - எழுச்சி, எந்தத் தனி மனிதருடைய ஆற்றலையும் மட்டுமே நம்பி அமைவதில்லை; அப்படித் தமக்கு ஒரு தனி ஆற்றல் இருப்பதாக எவரேனும் நம்பத் தொடங்கினால், இருக்கும் ஆற்றலும் கெட்டு வருகிறது என்றுதான் பொருள்படும். விடுதலை இயக்கம், எப்படி, மாயம், மந்திரத்தாலே நடைபெறுவது இல்லையோ, அதுபோன்றே, எந்த ஒரு தனிப்பட்டவருடைய அதிசயிக்கத்தக்க திறமையால் மட்டும் நடைபெறுவதும் இல்லை. <b>கடல் நீரில் எப்படி உப்புத்தன்மை ஒருசேரக் கலந்து காணப்படுகிறதோ, காற்றிலே எங்ஙனம் இயங்கவைத்திடும் ஆற்றல் ஒருசேரக் கலந்து இருக்கிறதோ, அஃதேபோல, விடுதலை இயக்கம், அதிலே தங்களை ஒப்படைத்து விட்டுள்ள அனைவருடைய கூட்டுச் சக்தி பரவி, ஒன்றாகிக் கலந்து போயுள்ள நிலை பெற்று விடுகிறது.</b> ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், மருட்சி காரணமாகவோ, மயக்கம் காரணமாகவோ, எவரேனும், தம்மை, அந்த விடுதலை இயக்கத்தினின்றும் துண்டித்துக் கொள்கிறார்கள் என்றால், அவர்களோடு, அவர்களும் சேர்ந்து ஏற்படுத்தி வைத்த எழுச்சி, போய்விடாது! அவர்களைக் கேலி செய்தபடி, அவர்கள் ஆக்கித் தந்த எழுச்சி அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேதான் இருக்கும்!! அவர்கள் தம்மோடு எடுத்துச் செல்லக்கூடியதெல்லாம். மனக்கசப்பு, அருவருப்பு, இவையேயன்றி, இயக்கத்தில் அவர்கள் ஊட்டிய<noinclude></noinclude> og805c1bn3ng27xtmxslpmk52hlrxdg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/105 250 646440 1945678 1945634 2026-06-12T12:00:33Z Info-farmer 232 + மேலடி 1945678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|464||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{{Hanging indent|3em| அத்தோடு இது ஒன்று! வேறென்ன? அந்த அளவுக்குக்கூட, 'மவுசு' ஏற்பட்டதற்குக் காரணம் உங்கள் பத்திரிகைகள் கொடுக்கும் விளம்பரம். அதைக் கண்டதுமே, புத்தியுள்ள வர்களுக்கு, உண்மை புரிந்துவிட்டதே! நீங்கள் தூக்கி விடுகிறீர்கள் - தூபம் போடுகிறீர்கள் என்ற உண்மை. <b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும் அவர்களைத் தேடிக்கொண்டு ஓடவில்லை; ஆள்பிடிக்க! அவர்களாகத்தான் இளித்துக் கொண்டு எங்கள் தயவைத் தேடிவருகிறார்கள். <b>தி. மு. க. :</b> பொறு, அப்பா, பொறு இதற்குள், அவர்களை ஏச ஆரம்பித்துவிடாதே. இன்னும், அவர்களை எங்கள் பேரில் ஏவி எவ்வளவோ காரியத்தைச் சாதித்துக்கொள்ளவேண்டி இருக்கிறது; இதற்குள் நீங்கள், ஒருவரை ஒருவர் கேவலமாகப் பேசிக்கொள்ளாதீர்கள். <b>கா. க. :</b> எங்களுக்கொன்றும் அவர்கள் தயவு தேவை இல்லை. <b>தி. மு. க. :</b> அப்படிச் சொல்லிவிடலாமா? திராவிட நாடு பிரச்சினையை எதிர்க்க உங்களுக்கு இன்று கிடைத் திருக்கிற ஒரே ஒரு 'ஆயுதம்' இதுவல்லவா! இதைத்தானே 'மலை'போல நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். <b>கா. க. :</b> அப்படியே ஒன்றும் இல்லை. <b>தி. மு. க. :</b> சொல்லிவிட்டால் போதுமா! செயல், காட்டுகிறதே, உங்களுக்கு இருக்கிற பஞ்சப்புத்தியை. திராவிடநாடு பிரச்சினையை எதிர்க்க நேருவும் மொரார்ஜியும் போதவில்லை உங்களுக்கு. காமராஜரும் சுப்பிரமணியமும், இதற்குத் தக்கவர்கள் என்ற தைரியம் வரவில்லை உங்களுக்கு. <b>கா. க. :</b> சொன்னோமா, அப்படி? <b>தி. மு. க. :</b> சொல்லவேண்டுமா! நேருவும் மொரார்ஜியும் காமராஜரும் சுப்ரமணியமும் இருக்கிறார்கள், திராவிட நாடு பிரச்சினையை ஒழித்துக்கட்ட என்ற தைரியம் உங்களுக்கு இருந்தால், இப்படி, யார் கிடைப்பார்கள், தூபம் போட்டு ஆட்டிவைக்கலாம் என்று அலைந்து திரிவீர்களா? உங்கள் தலைவர்களின் பேச்சு, நாட்டிலே செல்லவில்லை என்பது உங்கள் எண்ணம். இப்போது, எங்களிடமிருநது பிரிந்து வந்தவர்களைப் பிடித்துக்கொண்டு, }}<noinclude></noinclude> b5sl0id3czh05n7vc2ghg937ni5n0af பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/70 250 646441 1945934 1945629 2026-06-13T07:07:14Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||429}}{{rule}}</noinclude>எழுச்சி, தனியாகக் குறிப்பிட்டுக் கண்டுபிடித்துக் கூறப்பட, காட்டப்பட முடியாத முறையில், மற்றவர்கள் ஊட்டிய எழுச்சியுடன் கலந்துபோய் விடுகிறது; பிரித்துக் காட்டவோ, பெயர்த்தெடுத்துக் கொண்டு போய்விடவோ முடிவதில்லை. வைரத்திலுள்ள ஒளியிலே, சில பகுதியை வேறாகப் பிரித்து எடுத்துச்செல்ல முடிகிறதா - பட்டை தீட்டி ஒளி ஏற்றியவன் வைரத்தை விட்டு விட்டுச் செல்வானாகில், நான் பட்டை தீட்டியதால் கிடைத்த ஒளியை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்றா கூறமுடியும்? அதுபோலத்தான், கூட்டு முயற்சியின் விளைவாக ஏற்பட்டுவிடும் எழுச்சியிலிருந்து, எந்த ஒரு அளவையும், எவரும், தனியாக்கி, எடுத்துச் செல்லமுடியாது. உடை, உணவு, பணம், இடம், பழங்கலம், பழைய ஏடு, இப்படிப்பட்டவைகளை எடுத்துச் செல்லலாம்; எழுச்சியை எடுத்துச் சென்றிட முடியாது. எடுத்துச் செல்ல முடியாவிட்டால் என்ன? உடைத்து அழிக்கலாமல்லவா என்று கேட்கத் தோன்றும் - கோபத்தின் விளைவாக ஆனால் கோபம் குறைந்து அல்லது பலனற்றுப்போன நிலை பிறந்து, எண்ணிப் பார்க்கும்போது, அதுவும் நடவாது என்பது விளங்கும். ஏனெனில், எத்துணை ஆற்றலும் பக்கபலமும் தமக்கு இருப்பதாக எண்ணிக் கணக்கிட்டாலும், அது, ஒரு கூட்டுமுயற்சியின் விளைவாக உள்ள ஒரு இயக்கத்தின் எழுச்சியை அழித்திடத்தக்க ஆற்றல் ஆகிவிடாது. தோகையைத் தனியே எடுத்து, வான்கோழியுடன் இணைத்துவிடுவதால், மயிலாட்டத்தைவிட அழகானதாக இருந்துவிடாது. காளையின் கொம்பு ஒடிந்துவிடக்கூடும் - ஒடித்து விடவும் கூடும் - ஆயின், அந்தக் கொம்பு, காளையை வீழ்த்திடவா முடியும்? - அதன் காலின் பட்டு, சிதறுண்டு போய்விடக்கூடும். மொத்தத்திலிருந்து விடுபட்ட - அல்லது வேறாகிவிட்ட - அல்லது விலகிய - அல்லது பிரிந்த ஒரு பகுதி, மொத்தத்தை அல்லது மிச்சத்தைவிடப் பெரியதாகவோ, வலிவுமிக்கதாகவோ, வீழ்த்தவல்லதாகவோ, ஆகிவிட இயலாது என்பது இயற்கை நியதி. ஆனால், அந்த ஆசை எழாமலிருக்காது; அது அரிப்பு அளவு ஏற்படத்தான் செய்யும். நாமின்றி என்ன செய்ய இயலும் என்ற எண்ணம், நம்மால்தான் எல்லாம் என்ற எண்ணத்திலிருந்து பிறக்கிறது.<noinclude></noinclude> dygdow79tfiymfbkqp1ye119nxqblzc 1945936 1945934 2026-06-13T07:08:22Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||429}}{{rule}}</noinclude>எழுச்சி, தனியாகக் குறிப்பிட்டுக் கண்டுபிடித்துக் கூறப்பட, காட்டப்பட முடியாத முறையில், மற்றவர்கள் ஊட்டிய எழுச்சியுடன் கலந்துபோய் விடுகிறது; பிரித்துக் காட்டவோ, பெயர்த்தெடுத்துக் கொண்டு போய்விடவோ முடிவதில்லை. வைரத்திலுள்ள ஒளியிலே, சில பகுதியை வேறாகப் பிரித்து எடுத்துச்செல்ல முடிகிறதா - பட்டை தீட்டி ஒளி ஏற்றியவன் வைரத்தை விட்டு விட்டுச் செல்வானாகில், நான் பட்டை தீட்டியதால் கிடைத்த ஒளியை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்றா கூறமுடியும்? அதுபோலத்தான், கூட்டு முயற்சியின் விளைவாக ஏற்பட்டுவிடும் எழுச்சியிலிருந்து, எந்த ஒரு அளவையும், எவரும், தனியாக்கி, எடுத்துச் செல்லமுடியாது. உடை, உணவு, பணம், இடம், பழங்கலம், பழைய ஏடு, இப்படிப்பட்டவைகளை எடுத்துச் செல்லலாம்; எழுச்சியை எடுத்துச் சென்றிட முடியாது. எடுத்துச் செல்ல முடியாவிட்டால் என்ன? உடைத்து அழிக்கலாமல்லவா என்று கேட்கத் தோன்றும் - கோபத்தின் விளைவாக ஆனால் கோபம் குறைந்து அல்லது பலனற்றுப்போன நிலை பிறந்து, எண்ணிப் பார்க்கும்போது, அதுவும் நடவாது என்பது விளங்கும். ஏனெனில், எத்துணை ஆற்றலும் பக்கபலமும் தமக்கு இருப்பதாக எண்ணிக் கணக்கிட்டாலும், அது, ஒரு கூட்டுமுயற்சியின் விளைவாக உள்ள ஒரு இயக்கத்தின் எழுச்சியை அழித்திடத்தக்க ஆற்றல் ஆகிவிடாது. தோகையைத் தனியே எடுத்து, வான்கோழியுடன் இணைத்துவிடுவதால், மயிலாட்டத்தைவிட அழகானதாக இருந்துவிடாது. காளையின் கொம்பு ஒடிந்துவிடக்கூடும் - ஒடித்து விடவும் கூடும் - ஆயின், அந்தக் கொம்பு, காளையை வீழ்த்திடவா முடியும்? - அதன் காலின் பட்டு, சிதறுண்டு போய்விடக்கூடும். மொத்தத்திலிருந்து விடுபட்ட - அல்லது வேறாகிவிட்ட - அல்லது விலகிய - அல்லது பிரிந்த ஒரு பகுதி, மொத்தத்தை அல்லது மிச்சத்தைவிடப் பெரியதாகவோ, வலிவுமிக்கதாகவோ, வீழ்த்தவல்லதாகவோ, ஆகிவிட இயலாது என்பது இயற்கை நியதி. ஆனால், அந்த ஆசை எழாமலிருக்காது; அது அரிப்பு அளவு ஏற்படத்தான் செய்யும். நாமின்றி என்ன செய்ய இயலும் என்ற எண்ணம், நம்மால்தான் எல்லாம் என்ற எண்ணத்திலிருந்து பிறக்கிறது.<noinclude></noinclude> ivt0b90fgh98kec8oyjklsd67h7bj7d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/106 250 646442 1945680 1945642 2026-06-12T12:01:06Z Info-farmer 232 + மேலடி 1945680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||465}}{{rule}}</noinclude>{{Hanging indent|3em| கரை சேரலாமா என்று பார்க்கிறீர்கள். 'எங்களோடு இருந்தவர்கள்' என்பதற்கே, இவ்வளவு செல்வாக்கு! பார்த்தீர்களா!! <b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும், திராவிட நாடு பிரச்சினையை ஒழிக்க, உங்களுடைய மாஜித் தோழர்களை நம்பிக்கொண்டு இல்லை. எங்களுக்கு எங்கள் சொந்த வலிவிலே, நம்பிக்கை இருக்கிறது. <b>தி. மு. க. :</b> ரோஷம் இருக்கிறது - பேச்சில்! செயலில் காணோமே! உள்ளபடி உங்களுக்கு உங்கள் சொந்த வலிவிலே நம்பிக்கை இருந்தால், எங்கள் மாஜி நண்பர்களின் பேச்சை இந்த அளவுக்கு வேதம்போலாக்கி, உச்சரித்துக்கொண் டிருப்பீர்களா! பஜனையல்லவா பாடுகிறீர்கள்! அவரே சொல்கிறார்! அவரே எதிர்க்கிறார்! அவரே திராவிட நாடு கற்பனை என்று கூறுகிறார் - என்று ஏகாரம் போடுகிறீர்களே, இது எதைக் காட்டுகிறது? எங்கள் பேச்சுத்தான் செல்லாக்காசாகிவிட்டது, உங்களோடு இருந்தவர்களே, சொல்கிறார்களே - எங்கள் பேச்சைக் கேட்காது விட்டுவிட்டாலும், இவர்கள் பேச்சையாவது கேட்கக்கூடாதா என்று 'சிபாரிசு'க் கடிதம் வாங்கிக் கொண்டல்லவா வருகிறீர்கள். <b>கா. க. :</b> எங்களுக்கு ஒன்றும் அவர்கள் 'சிபார்சு' தேவையில்லை. <b>தி. மு. க. :</b> அந்த 'சிபார்சு'க் கடிதத்தை நீட்டுவது தவிர, உங்களுக்கு இப்போது வேறு வேலையே காணோமே. <b>கா. க. :</b> உங்களோடு இருந்த ஒருவர் திராவிட நாடு கூடாது என்று பேசினால், நாங்கள் அதை எடுத்துக் கூறக்கூடாதா? <b>தி. மு. க. :</b> கூறலாம், நண்பரே! தாராளமாகக் கூறலாம். ஆனால் எப்படி? இத்தனை காலம், அந்தகாரத்தில் உழன்று கொண்டிருந்தவருக்கு, இப்போதுதான் அறிவுக்கண் திருந்திக்கொண்டவர்களை வாழ்த்துகிறோம். இனியேனும் அவர்கள் நல்வழி நடப்பார்களாக!! - என்று இப்படி அல்லவா இருந்திருக்கவேண்டும் உங்கள் பேச்சு! அப்படியா இருக்கிறது! பசித்தவனுக்குப் பனம்பழம் கிடைத்ததுபோல அல்லவா, அவர்களைப் பயன்படுத்துகிறீர்கள்!! <b>கா. க. :</b> ஐயோ, பாவம்! இத்தனை காலமாகத்தான் கெட்டு அலைந்துகிடந்தார்களே, இப்போது நல்ல புத்தி }}<noinclude> 16 - த.அ.க.தொ-3 பூ. வெ. எண். 513</noinclude> an7i1zuxi4u63z64wzdb3whytirzaer பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/71 250 646443 1945937 1945631 2026-06-13T07:10:09Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|430||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பிறகோ, நாமில்லாதபோது, எதுதான் இயங்கும் என்று தோன்றும். பிறகு, நாமின்றியும் ஒன்று இயங்குவதா, அதை நாம் விட்டு வைப்பதா என்று தோன்றும். பிறகு, இயங்குவதை ஒழித்தாக வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும், அது இயலாது என்ற ஐயப்பாடு குறுக்கிடும்; குறுக்கிட்டதும். நாம் மட்டும் போதாது, ஒத்த கருத்துடைய மற்றவர்களின் துணையை நாடவேண்டும் என்று எண்ணம் பிறக்கும், அது வளர்ந்திடின், வேறோர் 'மொத்தம்' ஏற்படும்; ஏற்பட்டதும், அந்த மொத்தத்தில் நம் நிலை என்ன, பங்கு என்ன என்ற எண்ணம் எழும்! எழுந்ததும், பழைய கதையேதான்; <b>நம்மால் - நம்மாலேதான் - நம்மால் மட்டும்தான் - நாமின்றி என்ன ஆகும் - நாம் நாமாகி விடுவோம்</b> - என்ற இந்தக் கட்டங்கள், வடிவமெடுக்கும் - திரும்பவும் திருப்புகழ், காவடிச் சிந்து பாடுவது கூடாது என்று ஆரம்பித்து, நொண்டிச் சிந்து, பரணி இலாவணி இவைகளில் புகுந்து, பிறகு அறம் பாடி அழித்தொழிப்போம் என்று முழக்கமிடும் கட்டம் தோன்றும். இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதை உணரச் சிறிது காலம் பிடிக்கலாமே தவிர, இந்தப் பேருண்மையிலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டும் முடியாது. மொத்தத்திலே, தன்னைக் கலந்துவிடச் செய்துகொள்ள இயலாதாருக்கு, இதுதான், எப்போதும் நிலையாகிப்போகும். கடலிலே கலக்கும் ஆறுகள்போலத் தனித்தனியாக ஏற்படும் அறிவாற்றல், எழுச்சி பொங்கிடும் நிலைபெற்று, ஒரு இயக்கத்திலே வந்தடைகிறது; வந்தடைந்த பிறகு, இந்த எழுச்சியிலே, இதிலிருந்து இதுவரை, இந்த அளவு வரையில் என்னுடையது, விருப்பம் இல்லையேல், அதனை நான் திரும்ப எடுத்துச் சென்றுவிடுவேன் - அம்மட்டோ! அந்த எழுச்சியைக் கொண்டு எழுச்சியின் இருப்பிடமாகியுள்ள இயக்கத்தையே அழிப்பேன் என்று எண்ணுவது! தோழர் மதியழகன் குறிப்பிடுவதுபோல, ஏமாற்றத்தின் விளைவு; எரிச்சலால் ஏற்படுவது; அஃதன்றி அது வீரமுமாகாது; அறிவுடைமையு மல்ல; பலனும் தராது!! கடலிற் கலந்த காவிரி கோபித்துக் கொண்டு, கடலில் தான் கலந்திட்ட அளவு நீரைத் திருப்பப் பெற்றுக்கொண்டு, வேறிடம் செல்வதுண்டோ? முடியாதே! அதேதான், ஒரு இயக்கத்திற்கு தமது பங்கினைச் செலுத்திய வர்கள், விலகிச் செல்லும்போது, அது தம்முடனேயே எடுத்துச் சென்றுவிடத் தக்கது என்று எண்ணுவதும் - அந்த இயக்கத்தின் எழிலுக்கும் ஏற்றத்துக்கும், வலிவுக்கும் தாம் தந்தது மட்டும்<noinclude></noinclude> 0ischrzfk540ak8uqiguaj9hlo7am16 1945943 1945937 2026-06-13T07:19:57Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|430||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பிறகோ, நாமில்லாதபோது, எதுதான் இயங்கும் என்று தோன்றும். பிறகு, நாமின்றியும் ஒன்று இயங்குவதா, அதை நாம் விட்டு வைப்பதா என்று தோன்றும். பிறகு, இயங்குவதை ஒழித்தாக வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும், அது இயலாது என்ற ஐயப்பாடு குறுக்கிடும்; குறுக்கிட்டதும். நாம் மட்டும் போதாது, ஒத்த கருத்துடைய மற்றவர்களின் துணையை நாடவேண்டும் என்று எண்ணம் பிறக்கும், அது வளர்ந்திடின், வேறோர் 'மொத்தம்' ஏற்படும்; ஏற்பட்டதும், அந்த மொத்தத்தில் நம் நிலை என்ன, பங்கு என்ன என்ற எண்ணம் எழும்! எழுந்ததும், பழைய கதையேதான்; <b>நம்மால் - நம்மாலேதான் - நம்மால் மட்டும்தான் - நாமின்றி என்ன ஆகும் - நாம் நாமாகி விடுவோம்</b> - என்ற இந்தக் கட்டங்கள், வடிவமெடுக்கும் - திரும்பவும் திருப்புகழ், காவடிச் சிந்து பாடுவது கூடாது என்று ஆரம்பித்து, நொண்டிச் சிந்து, பரணி இலாவணி இவைகளில் புகுந்து, பிறகு அறம் பாடி அழித்தொழிப்போம் என்று முழக்கமிடும் கட்டம் தோன்றும். இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதை உணரச் சிறிது காலம் பிடிக்கலாமே தவிர, இந்தப் பேருண்மையிலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டும் முடியாது. மொத்தத்திலே, தன்னைக் கலந்துவிடச் செய்துகொள்ள இயலாதாருக்கு, இதுதான், எப்போதும் நிலையாகிப்போகும். கடலிலே கலக்கும் ஆறுகள்போலத் தனித்தனியாக ஏற்படும் அறிவாற்றல், எழுச்சி பொங்கிடும் நிலைபெற்று, ஒரு இயக்கத்திலே வந்தடைகிறது; வந்தடைந்த பிறகு, இந்த எழுச்சியிலே, இதிலிருந்து இதுவரை, இந்த அளவு வரையில் என்னுடையது, விருப்பம் இல்லையேல், அதனை நான் திரும்ப எடுத்துச் சென்றுவிடுவேன் - அம்மட்டோ! அந்த எழுச்சியைக் கொண்டு எழுச்சியின் இருப்பிடமாகியுள்ள இயக்கத்தையே அழிப்பேன் என்று எண்ணுவது! தோழர் மதியழகன் குறிப்பிடுவதுபோல, ஏமாற்றத்தின் விளைவு; எரிச்சலால் ஏற்படுவது; அஃதன்றி அது வீரமுமாகாது; அறிவுடைமையு மல்ல; பலனும் தராது!! கடலிற் கலந்த காவிரி கோபித்துக் கொண்டு, கடலில் தான் கலந்திட்ட அளவு நீரைத் திருப்பப் பெற்றுக்கொண்டு, வேறிடம் செல்வதுண்டோ? முடியாதே! அதேதான், ஒரு இயக்கத்திற்கு தமது பங்கினைச் செலுத்தியவர்கள், விலகிச் செல்லும்போது, அது தம்முடனேயே எடுத்துச் சென்றுவிடத் தக்கது என்று எண்ணுவதும் - அந்த இயக்கத்தின் எழிலுக்கும் ஏற்றத்துக்கும், வலிவுக்கும் தாம் தந்தது மட்டும்<noinclude></noinclude> 1mxpe84z8s307g4wdhpky0m873jsfx1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/72 250 646444 1945938 1945632 2026-06-13T07:12:37Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||431}}{{rule}}</noinclude>அல்ல காரணம், கணக்குப் பார்க்காத, பலர் அளித்துள்ளனர். கூட்டு முயற்சியின் வடிவம் அது, என்பது அறியாமல், எந்த இயக்கத்துக்கு நான் ஏற்றம் அளித்தேனோ, அதனை நானே அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று முழக்கமிடுவதும் பேதமை - கோபத்தால் விளைவது. அந்தக் கோபம் குடிகொண்டிருக்கும்போது, தம்பி! வேறு எந்த எண்ணமும், கிட்டே நெருங்கப் பயப்படும். பாசம் என்பது பொருளற்றதாகத் தோன்றும்! நேசம் என்பது சிலந்திக்கூடுக்குச் சமம் என்று பேசச் சொல்லும்! ஒட்டு என்ன? உறவு என்ன? என்று கேட்கத் தோன்றும்! தழதழத்த குரல் இராது; தீ மிதித்த நிலையினர் போலாவர். முன்பு அறிவு இருந்ததாகக் கருதிய இடம், மூடர்களின் முகாமாகத் தோன்றும். இதிலே ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஆத்திரப்படுவது, அறிவுள்ளோர் செயலாகுமா தம்பி! "பெண்ணா இவள்! எலும்புக் கூடு!" - என்றானாம் ஒருவன் தன் நண்பனிடம், ஒருவளைப் பார்த்து. முதுகில் ஒரு அறை கொடுத்து, அந்த நண்பன், "முட்டாளே! எலும்புக்கூடு என்று சொல்லாதே; பூங்கொடி என்று சொல்! அவள் அப்பனுக்கு போன மாதம், அத்தையின் சொத்து ஐந்து இலட்சம் கிடைத் திருக்கிறது" என்றானாம். அதுபோலத் தம்பி! நிலைமைக்கு ஏற்றபடி பேசுகிறார்கள் என்பது புரியவில்லையா உனக்கு? புரியும்போது, கோபம் ஏன் பிறக்கவேண்டும்? உன் அலட்சியப் புன்னகையன்றி, அதற்குத் தக்க பதில் வேறு எதுவும் இல்லையே!! ஏன், சிலருக்கு, இன்னமும் இது தெரியவில்லை என்றுதான் நான் ஏக்கப்படுகிறேன். அந்த ஏக்கத்தின் காரணமாக, நான் செய்துவரும் இயக்கத் தொண்டு கூடக் குந்தகப்படுகிறது என்பதையும் கூறித்தான் ஆகவேண்டும். இதை மறவாதே, தம்பி, என்னைச் சிலர் ஏசுவதால், எனக்கும் சரி, இயக்கத்துக்கும் சரி, ஒரு துளியும் கெடுதல் ஏற்படாது. அவர்கள் பாடிச்சென்ற 'போற்றித் திரு அகவல்' அவ்வளவு இருக்கிறது, கைவசம். அப்படிப் பாடினவர்கள், இப்போது இப்படி!! - சரி! அதனால் என்ன? மனித சுபாவம் எத்துணை விதித்திரமானது என்பதை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு இவைகளெல்லாம்! வேறென்ன! தம்பி! உனக்கு என்னிடம் உள்ளன்பு இருக்கிறது, உணருகிறேன்; என் உயிருக்கு அஃதன்றி வேறு ஊதியம் இல்லை; என் வாழ்க்கைக்கு அதனினும் வலிவான ஊன்றுகோல் இல்லை.<noinclude></noinclude> 8akf6balcsuxu1pg60xbu3gf361i74b 1945944 1945938 2026-06-13T07:20:37Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||431}}{{rule}}</noinclude>அல்ல காரணம், கணக்குப் பார்க்காத, பலர் அளித்துள்ளனர். கூட்டு முயற்சியின் வடிவம் அது, என்பது அறியாமல், எந்த இயக்கத்துக்கு நான் ஏற்றம் அளித்தேனோ, அதனை நானே அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று முழக்கமிடுவதும் பேதமை - கோபத்தால் விளைவது. அந்தக் கோபம் குடிகொண்டிருக்கும்போது, தம்பி! வேறு எந்த எண்ணமும், கிட்டே நெருங்கப் பயப்படும். பாசம் என்பது பொருளற்றதாகத் தோன்றும்! நேசம் என்பது சிலந்திக்கூடுக்குச் சமம் என்று பேசச் சொல்லும்! ஒட்டு என்ன? உறவு என்ன? என்று கேட்கத் தோன்றும்! தழதழத்த குரல் இராது; தீ மிதித்த நிலையினர் போலாவர். முன்பு அறிவு இருந்ததாகக் கருதிய இடம், மூடர்களின் முகாமாகத் தோன்றும். இதிலே ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஆத்திரப்படுவது, அறிவுள்ளோர் செயலாகுமா தம்பி! "பெண்ணா இவள்! எலும்புக் கூடு!" - என்றானாம் ஒருவன் தன் நண்பனிடம், ஒருவளைப் பார்த்து. முதுகில் ஒரு அறை கொடுத்து, அந்த நண்பன், "முட்டாளே! எலும்புக்கூடு என்று சொல்லாதே; பூங்கொடி என்று சொல்! அவள் அப்பனுக்கு போன மாதம், அத்தையின் சொத்து ஐந்து இலட்சம் கிடைத் திருக்கிறது" என்றானாம். அதுபோலத் தம்பி! நிலைமைக்கு ஏற்றபடி பேசுகிறார்கள் என்பது புரியவில்லையா உனக்கு? புரியும்போது, கோபம் ஏன் பிறக்கவேண்டும்? உன் அலட்சியப் புன்னகையன்றி, அதற்குத் தக்க பதில் வேறு எதுவும் இல்லையே!! ஏன், சிலருக்கு, இன்னமும் இது தெரியவில்லை என்றுதான் நான் ஏக்கப்படுகிறேன். அந்த ஏக்கத்தின் காரணமாக, நான் செய்துவரும் இயக்கத் தொண்டு கூடக் குந்தகப்படுகிறது என்பதையும் கூறித்தான் ஆகவேண்டும். இதை மறவாதே, தம்பி, என்னைச் சிலர் ஏசுவதால், எனக்கும் சரி, இயக்கத்துக்கும் சரி, ஒரு துளியும் கெடுதல் ஏற்படாது. அவர்கள் பாடிச்சென்ற 'போற்றித் திரு அகவல்' அவ்வளவு இருக்கிறது, கைவசம். அப்படிப் பாடினவர்கள், இப்போது இப்படி!! - சரி! அதனால் என்ன? மனித சுபாவம் எத்துணை விதித்திரமானது என்பதை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு இவைகளெல்லாம்! வேறென்ன! தம்பி! உனக்கு என்னிடம் உள்ளன்பு இருக்கிறது, உணருகிறேன்; என் உயிருக்கு அஃதன்றி வேறு ஊதியம் இல்லை; என் வாழ்க்கைக்கு அதனினும் வலிவான ஊன்றுகோல் இல்லை.<noinclude></noinclude> i2f7vw43u47x049mge1hfzz9sf7ffy5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/73 250 646445 1945939 1945636 2026-06-13T07:14:30Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|432||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>உனக்கு உள்ளன்பு நிரம்ப இருக்கிறதே தவிர, இன்று என்னைச் சிலர் சுடுசொல் கூறுகிறார்களே, அவர்களைப்போல, 'புகழ்ந்திட'த் தெரியுமா!! உன் உள்ளன்பு, என்னைக் கண்டதும், உன் அகத்தையும் முகத்தையும் மலரச்செய்திடும். நான் காணும் காட்சிகளிலேயே, என்னைக் களிப்பில் ஆழ்த்தும் காட்சி அது; அண்ணா! என்கிறாய் தழதழத்த குரலில், - அதனைவிட இனிய இசை வேறு எனக்கு இல்லை; வேண்டேன். அது சரி; ஆனால், புகழுரைபேச, உன்னால் முடியுமா? இன்று ஏசும் அவர்கள் முன்பு பேசியதுபோல ஒருக்காலும் பேசமுடியாது. வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து, வர்ணஜாலங்களிட்டுக் கோர்த்து, கைவண்ணம் தெரியத் தயாரிக்கவேண்டுமே, அப்படிப்பட்ட புகழாரங்களை! உள்ளன்புகொண்ட உன்னால் முடியாதே, அதுபோல; அது சொல்லன்புகொண்டவர்களால் மட்டுமே முடியும் என்பது, அவர்களின் இப்போதைய போக்கினால் விளக்கமாகத் தெரிகிறது. உனக்கு இதயம் வேலை செய்யும் அளவு நேர்த்தியாக உதடு வேலை செய்வதில்லை; அதற்குத் தனித்திறமை வேண்டுமே; நீ, என் தம்பிதானே - எங்கிருந்து உனக்கு அந்தத் திறமை வந்துவிடும்? {{left_margin|3em|<b>சாதாரணமாகவே, காஞ்சிபுரத்தில் நடை பெறுகின்ற பொதுக்கூட்டங்கள் என்றாலே எங்களுக் கெல்லாம், எப்படி வைதிகர்களுக்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போகும்பொழுது ஒரு புனிதமான காரியத்தைச் செய்கிறோம் என்ற எண்ணமிருக்குமோ அதேபோல, காஞ்சிபுரத்துக் கூட்டத்திலே பேசுவது என்றால், ஏதோ எங்களுடைய வாழ்நாளில் நாங்கள் செய்கின்ற புனிதமான கடமை என்று கருதுவது வாடிக்கை. அது தவிர, இன்றைய தினம், நம்முடைய அண்ணா அவர்களை ஆதரித்து நடைபெறுகின்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே கலந்துகொள்கிறோம் என்றால், வைதிகர்களுக்கு எப்படி 12 - ஆண்டுகளுக்கு ஒருமுறை மாமாங்கத் தீர்த்தத்தில் குளிப்பதில் ஒரு வெறி இருக்கிறதோ, அதைப்போல், எங்களுடைய வாழ்நாளில் இது ஒரு தடவை கிடைக்குமோ அல்லது இரண்டு தடவை கிடைக்குமோ என்று எண்ணக்கூடிய வகையில், இதைப் பெரிய காரியமாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.</b>}} எப்படித் தம்பி! புகழாரம்! எத்துணை பளபளப்பு, பார்த்தனையா!! காஞ்சிபுரமே ஒரு திருத்தலம்!! அங்கு வந்து, பேசுவதே ஒரு புனித காரியம்!!<noinclude></noinclude> rjmowg5c03xbw68k18cj3lhp0pfo6pi 1945947 1945939 2026-06-13T07:22:12Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|432||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>உனக்கு உள்ளன்பு நிரம்ப இருக்கிறதே தவிர, இன்று என்னைச் சிலர் சுடுசொல் கூறுகிறார்களே, அவர்களைப்போல, 'புகழ்ந்திட'த் தெரியுமா!! உன் உள்ளன்பு, என்னைக் கண்டதும், உன் அகத்தையும் முகத்தையும் மலரச்செய்திடும். நான் காணும் காட்சிகளிலேயே, என்னைக் களிப்பில் ஆழ்த்தும் காட்சி அது; அண்ணா! என்கிறாய் தழதழத்த குரலில், - அதனைவிட இனிய இசை வேறு எனக்கு இல்லை; வேண்டேன். அது சரி; ஆனால், புகழுரைபேச, உன்னால் முடியுமா? இன்று ஏசும் அவர்கள் முன்பு பேசியதுபோல ஒருக்காலும் பேசமுடியாது. வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து, வர்ணஜாலங்களிட்டுக் கோர்த்து, கைவண்ணம் தெரியத் தயாரிக்கவேண்டுமே, அப்படிப்பட்ட புகழாரங்களை! உள்ளன்புகொண்ட உன்னால் முடியாதே, அதுபோல; அது சொல்லன்புகொண்டவர்களால் மட்டுமே முடியும் என்பது, அவர்களின் இப்போதைய போக்கினால் விளக்கமாகத் தெரிகிறது. உனக்கு இதயம் வேலை செய்யும் அளவு நேர்த்தியாக உதடு வேலை செய்வதில்லை; அதற்குத் தனித்திறமை வேண்டுமே; நீ, என் தம்பிதானே - எங்கிருந்து உனக்கு அந்தத் திறமை வந்துவிடும்? {{left_margin|3em|<b>சாதாரணமாகவே, காஞ்சிபுரத்தில் நடை பெறுகின்ற பொதுக்கூட்டங்கள் என்றாலே எங்களுக் கெல்லாம், எப்படி வைதிகர்களுக்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போகும்பொழுது ஒரு புனிதமான காரியத்தைச் செய்கிறோம் என்ற எண்ணமிருக்குமோ அதேபோல, காஞ்சிபுரத்துக் கூட்டத்திலே பேசுவது என்றால், ஏதோ எங்களுடைய வாழ்நாளில் நாங்கள் செய்கின்ற புனிதமான கடமை என்று கருதுவது வாடிக்கை. அது தவிர, இன்றைய தினம், நம்முடைய அண்ணா அவர்களை ஆதரித்து நடைபெறுகின்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே கலந்துகொள்கிறோம் என்றால், வைதிகர்களுக்கு எப்படி 12 - ஆண்டுகளுக்கு ஒருமுறை மாமாங்கத் தீர்த்தத்தில் குளிப்பதில் ஒரு வெறி இருக்கிறதோ, அதைப்போல், எங்களுடைய வாழ்நாளில் இது ஒரு தடவை கிடைக்குமோ அல்லது இரண்டு தடவை கிடைக்குமோ என்று எண்ணக்கூடிய வகையில், இதைப் பெரிய காரியமாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.</b>}} எப்படித் தம்பி! புகழாரம்! எத்துணை பளபளப்பு, பார்த்தனையா!! காஞ்சிபுரமே ஒரு திருத்தலம்!! அங்கு வந்து, பேசுவதே ஒரு புனித காரியம்!!<noinclude></noinclude> 4sxl7adnrqr5htizjx3pf7nl0jv6wed பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/74 250 646446 1945940 1945637 2026-06-13T07:16:04Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||433}}{{rule}}</noinclude> உன்னாலே முடியுமா இப்படிப் பேச? உனக்கு உண்ணத் தெரிகிறது - அண்ணா வாழ்க! அண்ணா வாழ்க! என்று சொல்லத் தெரிகிறது. இப்போது படித்தனையே, அதுபோன்ற சொல்லடுக்கு முடியுமா உன்னால்? திருத்தலம் - புனித காரியம். . . மாமாங்கம் - ஏ! அப்பா! ஒருநாலு வரிகளிலே, எத்துணை புகழ் உரைகள்!! அண்ணா, இதுதான் பூஜா மனோபாவம் - கூடாது - கெடுதல் - என்று கூறுகிறார்கள் என்கிறாய். ஆமாம்! தம்பி! எனக்கும் புரிகிறது. இப்படிப்பட்ட பூஜா மனோபாவம், எத்துணை போலி என்பதும் - இத்துணை பூஜா மனோபாவம் காட்டுவோர் எவ்வளவு வேகமாக மாறி விடுவார்கள் என்பதும் - புகழ்பாடிய வாயே, வேறோர் வேளை பகைபொழியும் என்பதும் புரிகிறது. நான் அன்று இல்லை, அதைக் கேட்க. இதுவரை உனக்கும் சொன்னதில்லை, இன்று சொல்ல நேரிட்டது. தம்பி! காஞ்சிபுரத்தைத் திருத்தலமாகவும், அங்குவந்து பேசுவதைப் புனித காரியமென்றும்; சொன்னது யார் தெரியுமோ? இந்த அண்ணாத்துரைக்கு அரசியலே தெரியாது - என்று இன்று பேசும், தோழர் சம்பத் அவர்களேதான். நான் இல்லாத அன்று, காஞ்சிபுரம் வந்து, தேர்தல் பிரச்சாரம் செய்து, இந்த திருத்தாண்டகம் பாடிச் சென்றார் - 17-2-57-ல். அவர் இன்று என்னைப்பற்றி நாலு கடுமையான வார்த்தை களைச் சொன்னால், கோபம் கொள்ளலாமா? - அவர் அன்று சொன்னவற்றை எண்ணி மகிழக்கூடாதா! கொடுத்த கைதான்! இன்று இல்லை, கொடுக்கவில்லை - என்று எண்ணிக்கொள்வதுபோல, அண்ணாவை அகமகிழ்ச்சி யுடன் பாராட்டியவர்தான் - அன்பு இருந்தபோது - இன்று அன்பு இல்லை, ஆகவே புகழவில்லை. அதனால் என்ன என்றுதானே எண்ணிக்கொள்ள வேண்டும். ஒளிதரும் விளக்குக்கூட - எண்ணெய் இல்லாதபோது, இருளுக்குத் துணை நிற்கிறது. மேலும், தம்பி! என்னைப் புகழ்ந்துரைப்பதை நிறுத்திக் கொண்டு, இகழ்வாகப் பேசுவதால், மொத்தத்திலே நஷ்டம் இல்லை என்பது புரியவேண்டுமே உனக்கு. என்னைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்ததால், அவர், பாவம், புகழவேண்டிய<noinclude> 15- த.அ.க. தொ-3 பூ. வெ. எண். 513</noinclude> 8350ji9xa5yot5xcq0fkrzpbwi73dch 1945948 1945940 2026-06-13T07:24:10Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||433}}{{rule}}</noinclude> உன்னாலே முடியுமா இப்படிப் பேச? உனக்கு உண்ணத் தெரிகிறது - அண்ணா வாழ்க! அண்ணா வாழ்க! என்று சொல்லத் தெரிகிறது. இப்போது படித்தனையே, அதுபோன்ற சொல்லடுக்கு முடியுமா உன்னால்? திருத்தலம் - புனித காரியம். . . மாமாங்கம் - ஏ! அப்பா! ஒருநாலு வரிகளிலே, எத்துணை புகழ் உரைகள்!! அண்ணா, இதுதான் பூஜா மனோபாவம் - கூடாது - கெடுதல் - என்று கூறுகிறார்கள் என்கிறாய். ஆமாம்! தம்பி! எனக்கும் புரிகிறது. இப்படிப்பட்ட பூஜா மனோபாவம், எத்துணை போலி என்பதும் - இத்துணை பூஜா மனோபாவம் காட்டுவோர் எவ்வளவு வேகமாக மாறி விடுவார்கள் என்பதும் - புகழ்பாடிய வாயே, வேறோர் வேளை பகைபொழியும் என்பதும் புரிகிறது. நான் அன்று இல்லை, அதைக் கேட்க. இதுவரை உனக்கும் சொன்னதில்லை, இன்று சொல்ல நேரிட்டது. தம்பி! காஞ்சிபுரத்தைத் திருத்தலமாகவும், அங்குவந்து பேசுவதைப் புனித காரியமென்றும்; சொன்னது யார் தெரியுமோ? இந்த அண்ணாத்துரைக்கு அரசியலே தெரியாது - என்று இன்று பேசும், தோழர் சம்பத் அவர்களேதான். நான் இல்லாத அன்று, காஞ்சிபுரம் வந்து, தேர்தல் பிரச்சாரம் செய்து, இந்த திருத்தாண்டகம் பாடிச் சென்றார் - 17-2-57-ல். அவர் இன்று என்னைப்பற்றி நாலு கடுமையான வார்த்தை களைச் சொன்னால், கோபம் கொள்ளலாமா? - அவர் அன்று சொன்னவற்றை எண்ணி மகிழக்கூடாதா! கொடுத்த கைதான்! இன்று இல்லை, கொடுக்கவில்லை - என்று எண்ணிக்கொள்வதுபோல, அண்ணாவை அகமகிழ்ச்சியுடன் பாராட்டியவர்தான் - அன்பு இருந்தபோது - இன்று அன்பு இல்லை, ஆகவே புகழவில்லை. அதனால் என்ன என்றுதானே எண்ணிக்கொள்ள வேண்டும். ஒளிதரும் விளக்குக்கூட - எண்ணெய் இல்லாதபோது, இருளுக்குத் துணை நிற்கிறது. மேலும், தம்பி! என்னைப் புகழ்ந்துரைப்பதை நிறுத்திக் கொண்டு, இகழ்வாகப் பேசுவதால், மொத்தத்திலே நஷ்டம் இல்லை என்பது புரியவேண்டுமே உனக்கு. என்னைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்ததால், அவர், பாவம், புகழவேண்டிய<noinclude> 15- த.அ.க. தொ-3 பூ. வெ. எண். 513</noinclude> hb2jdocjnimzdg5db8chnh9h8sz8q1r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/75 250 646447 1945941 1945638 2026-06-13T07:17:21Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|434||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எத்தனையோ, 'தலைவர்களை'ப் புகழ இயலாது போயிற்று. 'யான் பெற்ற இன்பம்' அவர்களுக்கு இப்போது. அவர்களுக்கும் கிடைக்கட்டுமே அந்த மகிழ்ச்சி. காலமெல்லாம் எனக்கேதானா? மற்றவர்களுக்கும் கிட்டட்டும்!! என்னே அவர்கள் பாராட்டுவதைப் பெற்றுக்கொண்டே இருந்தால், நான் பெரிய கடனாளி அல்லவா ஆகிவிடுகிறேன். இப்போது எனக்கு ஒருவகை ஆறுதல். அவர்கள் தூற்றுவதைப் பொறுத்துக்கொள்வதை, நான் பட்ட கடனைத் திருப்பிக் கொடுத்திடும் வாய்ப்பாகவே கருதி, மன அமைதி பெறுகிறேன். தம்பி! எனக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும் வாய்ப்பு. ஒரு தடவை கிடைக்குமோ, இரண்டு தடவை கிடைக்குமோ என்று பேசினார். ஒரே தடவைதான்! நான் மேலும் அவருக்குக் "கடன்காரன்' ஆகவேண்டிய நிலை இல்லை. மனதுக்கு அது ஒருவிதமான ஆறுதல் எனக்கு. ஆனால், தம்பி! நம்முன் உள்ள பிரச்சினை, புகழ்பாடத் தோன்றுவது எப்போது, இகழத் தோன்றுவது எப்போது, எதனால் என்ற இது அல்ல. நம்மை அவர்கள் புகழ்ந்த கதை இருக்கட்டும் - இப்போது தூற்றும் படலமும் கிடக்கட்டும் - திராவிட நாடு எனும் இலட்சியத்தை அவர்கள் புகழ்ந்தார்கள் முன்பு; இப்போது இகழ்கிறார்கள்; முன்பு முழு மூச்சாக ஆதரித்தார்கள்; இப்போது, வேகமாகத் தாக்குகிறார்கள். நான்கூடக் கெட்டு விட்டேன் என்று வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்; பழகப் பழகப் பாலும் புளிக்குமாம் - நான் எம்மாத்திரம் என்னைப் பிடிக்கவில்லை என்று கூறிவிடட்டும் - ஆனால் அந்த இலட்சியம், என்ன குற்றம் இழைத்தது? ஏன் அதனை இகழ வேண்டும் - எதிர்க்கவேண்டும்? - என் மனதை வாட்டுவது அதுதான், தம்பி! மற்றது அல்ல. அந்த வாட்டத்தை எப்படிப் போக்கிக்கொள்வது? ஏன்! அவர் மாறிவிட்டதுபோல, நாமும் மனதை மாற்றிக் கொள்வது - என்று சிலர், கருதிவிட்டார்கள். ஆனால், நண்பர் புஞ்சைப் புளியம்பட்டி சாமிநாதன் அவர்கள் ஒரு கூட்டத்திலே பேசியதுபோல - கோபி என்று நினைவு - "புத்தர் பொதிய மரத்தடி அமர்ந்து ஞானம் பெற்றார் என்கிறார்கள் - அதுபோல என் நண்பர், எப்படி இந்தத் திடீர்<noinclude></noinclude> orgm5sv32ecla28tw8fortuvupo70ct 1945951 1945941 2026-06-13T07:26:18Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|434||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எத்தனையோ, 'தலைவர்களை'ப் புகழ இயலாது போயிற்று. 'யான் பெற்ற இன்பம்' அவர்களுக்கு இப்போது. அவர்களுக்கும் கிடைக்கட்டுமே அந்த மகிழ்ச்சி. காலமெல்லாம் எனக்கேதானா? மற்றவர்களுக்கும் கிட்டட்டும்!! என்னே அவர்கள் பாராட்டுவதைப் பெற்றுக்கொண்டே இருந்தால், நான் பெரிய கடனாளி அல்லவா ஆகிவிடுகிறேன். இப்போது எனக்கு ஒருவகை ஆறுதல். அவர்கள் தூற்றுவதைப் பொறுத்துக்கொள்வதை, நான் பட்ட கடனைத் திருப்பிக் கொடுத்திடும் வாய்ப்பாகவே கருதி, மன அமைதி பெறுகிறேன். தம்பி! எனக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும் வாய்ப்பு. ஒரு தடவை கிடைக்குமோ, இரண்டு தடவை கிடைக்குமோ என்று பேசினார். ஒரே தடவைதான்! நான் மேலும் அவருக்குக் "கடன்காரன்' ஆகவேண்டிய நிலை இல்லை. மனதுக்கு அது ஒருவிதமான ஆறுதல் எனக்கு. ஆனால், தம்பி! நம்முன் உள்ள பிரச்சினை, புகழ்பாடத் தோன்றுவது எப்போது, இகழத் தோன்றுவது எப்போது, எதனால் என்ற இது அல்ல. நம்மை அவர்கள் புகழ்ந்த கதை இருக்கட்டும் - இப்போது தூற்றும் படலமும் கிடக்கட்டும் - திராவிட நாடு எனும் இலட்சியத்தை அவர்கள் புகழ்ந்தார்கள் முன்பு; இப்போது இகழ்கிறார்கள்; முன்பு முழு மூச்சாக ஆதரித்தார்கள்; இப்போது, வேகமாகத் தாக்குகிறார்கள். நான்கூடக் கெட்டு விட்டேன் என்று வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்; பழகப் பழகப் பாலும் புளிக்குமாம் - நான் எம்மாத்திரம் என்னைப் பிடிக்கவில்லை என்று கூறிவிடட்டும் - ஆனால் அந்த இலட்சியம், என்ன குற்றம் இழைத்தது? ஏன் அதனை இகழ வேண்டும் - எதிர்க்கவேண்டும்? - என் மனதை வாட்டுவது அதுதான், தம்பி! மற்றது அல்ல. அந்த வாட்டத்தை எப்படிப் போக்கிக்கொள்வது? ஏன்! அவர் மாறிவிட்டதுபோல, நாமும் மனதை மாற்றிக் கொள்வது - என்று சிலர், கருதிவிட்டார்கள். ஆனால், நண்பர் புஞ்சைப் புளியம்பட்டி சாமிநாதன் அவர்கள் ஒரு கூட்டத்திலே பேசியதுபோல - கோபி என்று நினைவு - "புத்தர் பொதிய மரத்தடி அமர்ந்து ஞானம் பெற்றார் என்கிறார்கள் - அதுபோல என் நண்பர், எப்படி இந்தத் திடீர்<noinclude></noinclude> 344hnxb72mm8cenpjzd24bl1v5zjplq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/76 250 646448 1945942 1945639 2026-06-13T07:19:01Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||435}}{{rule}}</noinclude>ஞானோதயம் பெற்றாரோ தெரியவில்லை" - என்று அல்லவா கூறத் தோன்றுகிறது. இதுவரை காணாதது என்ன கண்டுவிட்டார்கள்? கேட்காதது என்ன கேட்டுவிட்டார்கள்? கிடைக்காத விளக்கம் என்ன அதிசயமாகக் கிடைத்துவிட்டது? திடீரென திராவிட நாடு வேண்டாம் என்று கூற. திராவிட இயக்க வரலாறு வெளியீட்டு விழாவன்றுகூட, திராவிடராகக் காட்சி தந்து, 'திராவிட நாடு' இலட்சிய முழக்கம் செய்துவிட்டு, எண்ணிப் பத்து நாட்கள் ஆனதுமா, திராவிட நாடு பகற்கனவு ஆகிவிடுவது!! திராவிட நாடு கூடாது என்பதற்கு, இதற்கு முன்பு எவரெவரோ, எடுத்துச் சொன்ன காரணங்களால், இவர் மனதை மாற்ற முடியவில்லை; அவைகளுக்கெல்லாம் சுடச்சுடப் பதிலளித்தார்; இன்று, அந்தக் காரணங்களைவிட வலிவான, மனதை ஈர்க்கத்தக்க, மகத்தான, காரணம் கிடைத்ததா? என்ன அது? எவர் தந்த போதனை? விளக்கம் கிடைத்ததா? {{left_margin|3em|அப்போது நான் பேசி வந்ததெல்லாம் பொய் - புரட்டு - போலி! என்று பேசிவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிட்டதா?}} நாற்பது நாளும் நான் கொடுத்து வந்தது சூரணமல்ல, செங்கல்தூள்! மன்னித்துக்கொள். இப்போதுதான் உண்மையான மருந்து தருகிறேன் பெற்றுக்கொள் - என்று மருத்துவன் கூறி ஒரு பொட்டலம் கொடுக்கிறார் - பிரித்துப் பார்த்தால், கருநிறத் தூள் இருக்கிறது என்று வைத்துக்கொள் - எந்த மருத்துவனும் அப்படிச் செய்யமாட்டான்; மக்களை எப்படி வேண்டுமானாலும் படைக்கலாம் என்ற எண்ணம் கொண்ட சில தலைவர்கள் மட்டுமே அப்படிச் செய்வர் - பொட்டலம் பெறுபவர், மருத்துவருக்கு நன்றி கூறிப் புதிய மருந்தையா சாப்பிடுவார் - முன்பு கொடுத்ததை இத்தனை நாள் கழித்துச் செங்கல்தூள் என்கிறார், துணிந்து; இப்படிப்பட்டவர், இப்போது கொடுப்பது மட்டும் மருந்துதான் என்று எப்படி நம்புவது? இது கரித்தூளோ, என்னவோ என்றுதானே எண்ணுவார்கள். அதுபோல்தான் இந்தப் போக்கும். எந்தப் போக்கையும் நம்பிவர நாலுபேர் கிடைப்பார்கள் என்பது தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும், இந்தக் கோலம் கொள்ள?<noinclude></noinclude> h8hzuddo7lgcetyeenvgq5ag27su1ao 1945952 1945942 2026-06-13T07:27:39Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||435}}{{rule}}</noinclude>ஞானோதயம் பெற்றாரோ தெரியவில்லை" - என்று அல்லவா கூறத் தோன்றுகிறது. இதுவரை காணாதது என்ன கண்டுவிட்டார்கள்? கேட்காதது என்ன கேட்டுவிட்டார்கள்? கிடைக்காத விளக்கம் என்ன அதிசயமாகக் கிடைத்துவிட்டது? திடீரென திராவிட நாடு வேண்டாம் என்று கூற. திராவிட இயக்க வரலாறு வெளியீட்டு விழாவன்றுகூட, திராவிடராகக் காட்சி தந்து, 'திராவிட நாடு' இலட்சிய முழக்கம் செய்துவிட்டு, எண்ணிப் பத்து நாட்கள் ஆனதுமா, திராவிட நாடு பகற்கனவு ஆகிவிடுவது!! திராவிட நாடு கூடாது என்பதற்கு, இதற்கு முன்பு எவரெவரோ, எடுத்துச் சொன்ன காரணங்களால், இவர் மனதை மாற்ற முடியவில்லை; அவைகளுக்கெல்லாம் சுடச்சுடப் பதிலளித்தார்; இன்று, அந்தக் காரணங்களைவிட வலிவான, மனதை ஈர்க்கத்தக்க, மகத்தான, காரணம் கிடைத்ததா? என்ன அது? எவர் தந்த போதனை? விளக்கம் கிடைத்ததா? {{left_margin|3em|அப்போது நான் பேசி வந்ததெல்லாம் பொய் - புரட்டு - போலி! என்று பேசிவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிட்டதா?}} நாற்பது நாளும் நான் கொடுத்து வந்தது சூரணமல்ல, செங்கல்தூள்! மன்னித்துக்கொள். இப்போதுதான் உண்மையான மருந்து தருகிறேன் பெற்றுக்கொள் - என்று மருத்துவன் கூறி ஒரு பொட்டலம் கொடுக்கிறார் - பிரித்துப் பார்த்தால், கருநிறத் தூள் இருக்கிறது என்று வைத்துக்கொள் - எந்த மருத்துவனும் அப்படிச் செய்யமாட்டான்; மக்களை எப்படி வேண்டுமானாலும் படைக்கலாம் என்ற எண்ணம் கொண்ட சில தலைவர்கள் மட்டுமே அப்படிச் செய்வர் - பொட்டலம் பெறுபவர், மருத்துவருக்கு நன்றி கூறிப் புதிய மருந்தையா சாப்பிடுவார் - முன்பு கொடுத்ததை இத்தனை நாள் கழித்துச் செங்கல்தூள் என்கிறார், துணிந்து; இப்படிப்பட்டவர், இப்போது கொடுப்பது மட்டும் மருந்துதான் என்று எப்படி நம்புவது? இது கரித்தூளோ, என்னவோ என்றுதானே எண்ணுவார்கள். அதுபோல்தான் இந்தப் போக்கும். எந்தப் போக்கையும் நம்பிவர நாலுபேர் கிடைப்பார்கள் என்பது தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும், இந்தக் கோலம் கொள்ள?<noinclude></noinclude> qd5kcn0s8zt70znflloqao6uh5lqoaj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/77 250 646449 1945945 1945640 2026-06-13T07:21:20Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|436||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> தம்பி! திராவிட நாடு விஷயமாக, என்னிடம் பேசியவர்கள் பலர்; வாதாடியவர்களும் உண்டு; விளக்கம் கூறி என்னைத் தம்வழி இழுத்துச்செல்ல முயன்றவர்களும் சிலர் உண்டு. அவர்கள் காட்டிய காரணங்களைவிட, இனி ஒருவரும் எந்தக் காரணத்தையும் காட்ட முடியாது. அப்போது மாறாத மனம் - இப்போது மாறும் என்று எண்ணுவதோ, மாறாவிட்டால், மனம்போன போக்கிலே ஏசுவோம் என்று தூற்றித் திரிவதோ, எதைக் காட்டுகிறது என்றால், அவர்கள் என்னையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை, பிரச்சினையையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான். {{Hanging indent|3em| <b>வினோபா:</b> உங்கள் கழகத்தின் நோக்கம்? <b>நான்:</b> நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம்; அறிவீர்களே. <b>வினோபா:</b> உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாமல்லவா - உதாரணமாக, நான் சேர விரும்பினால். . . .? <b>நான்:</b> நாங்கள் 'திராவிட நாடு' சம்பந்தமாகத்தான், கழகம் அமைத்திருக்கிறோம். அகில இந்தியக் கட்சி அல்லவே. எனவே இயல்பாகவே, திராவிட நாட்டிலுள்ளோர்தான் உறுப்பினராகச் சேர விரும்புவர். <b>வினோபா:</b> திராவிட நாடு என்றால் தனி நாடாகவேவா? <b>நான்:</b> ஆமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிவழி அரசுகள் அமைத்து, பிறகு அவைகளின் கூட்டாட்சியாகத் திராவிட நாடு ஏற்படுத்துவது. <b>வினோபா:</b> மத்திய சர்க்காருக்கு என்ன அதிகாரம்? <b>நான்:</b> மத்திய சர்க்காரின் கீழ் இருக்கும் நிலைமையே எழாது. தேவைப்படும்போது, வெளிநாட்டு விவகாரம் குறித்துக் கலந்து பேசலாம், கூடிப் பணியாற்றலாம். <b>வினோபா:</b> அப்படி என்றால், தனிநாடு, அதாவது தனி அரசு - சிலோன்போல. <b>நான்:</b> ஆமாம். வினோபா: பாகிஸ்தான்போல் ஆகிவிடும். }}<noinclude></noinclude> s7uoto10deddqrrcnn11sytx8ya6341 1945956 1945945 2026-06-13T07:29:45Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|436||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> தம்பி! திராவிட நாடு விஷயமாக, என்னிடம் பேசியவர்கள் பலர்; வாதாடியவர்களும் உண்டு; விளக்கம் கூறி என்னைத் தம்வழி இழுத்துச்செல்ல முயன்றவர்களும் சிலர் உண்டு. அவர்கள் காட்டிய காரணங்களைவிட, இனி ஒருவரும் எந்தக் காரணத்தையும் காட்ட முடியாது. அப்போது மாறாத மனம் - இப்போது மாறும் என்று எண்ணுவதோ, மாறாவிட்டால், மனம்போன போக்கிலே ஏசுவோம் என்று தூற்றித் திரிவதோ, எதைக் காட்டுகிறது என்றால், அவர்கள் என்னையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை, பிரச்சினையையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான். {{Hanging indent|3em| <b>வினோபா:</b> உங்கள் கழகத்தின் நோக்கம்? <b>நான்:</b> நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம்; அறிவீர்களே. <b>வினோபா:</b> உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாமல்லவா - உதாரணமாக, நான் சேர விரும்பினால். . . .? <b>நான்:</b> நாங்கள் 'திராவிட நாடு' சம்பந்தமாகத்தான், கழகம் அமைத்திருக்கிறோம். அகில இந்தியக் கட்சி அல்லவே. எனவே இயல்பாகவே, திராவிட நாட்டிலுள்ளோர்தான் உறுப்பினராகச் சேர விரும்புவர். <b>வினோபா:</b> திராவிட நாடு என்றால் தனி நாடாகவேவா? <b>நான்:</b> ஆமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிவழி அரசுகள் அமைத்து, பிறகு அவைகளின் கூட்டாட்சியாகத் திராவிட நாடு ஏற்படுத்துவது. <b>வினோபா:</b> மத்திய சர்க்காருக்கு என்ன அதிகாரம்? <b>நான்:</b> மத்திய சர்க்காரின் கீழ் இருக்கும் நிலைமையே எழாது. தேவைப்படும்போது, வெளிநாட்டு விவகாரம் குறித்துக் கலந்து பேசலாம், கூடிப் பணியாற்றலாம். <b>வினோபா:</b> அப்படி என்றால், தனிநாடு, அதாவது தனி அரசு - சிலோன்போல. <b>நான்:</b> ஆமாம். வினோபா: பாகிஸ்தான்போல் ஆகிவிடும். }}<noinclude></noinclude> og2v8ukdaeah4npo93c2ys8mb5ct3gf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/78 250 646450 1945949 1945641 2026-06-13T07:24:10Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||437}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>நான்:</b> நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால், பாகிஸ்தான் போல்தான் ஆகிவிடும். <b>வினோபா:</b> தனிநாடு என்றால் தனி பட்டாளம்கூட இருக்குமா? <b>நான்:</b> ஆமாம். தனிப்படை இருக்கும். <b>வினோபா:</b> தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் ஒன்றாக இருக்குமா? <b>நான்:</b> எங்களுக்கு நம்பிக்கை உண்டு - ஏனெனில், நாலு மொழிகளும் ஒரே மூலம் கொண்டவை. <b>வினோபா:</b> நான் நாலுமாதம் ஆந்திரத்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒன்று கூடி அரசு அமைக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. <b>நான்:</b> இப்போதைக்கு அவ்விதமான எண்ணம் அங்கு இருக்கலாம். தாங்கள் ஆந்திரம் சென்ற சமயம், ஆந்திரர்கள் தமிழருடன் ஒரே அரசில் இருந்ததால் தங்கள் வளர்ச்சி தடைப்பட்டது என்று எண்ணிக் கசப்பு அடைந்திருக்கும் நேரமாக இருந்தது; தனியாகி விட்டார்கள். இப்போது அவர்களுக்கும் மத்திய சர்க்காருக்கும்தான் தொடர்பு, இப்போதும் தங்களுக்கு வளர்ச்சி இல்லை என்றால், அதற்குக் காரணம் தமிழர் அல்ல, மத்திய சர்க்கார்தான் என்று அறிந்து கொள்வார்கள். இப்போதே மைசூர், கேரளம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில், ஐந்தாண்டுத் திட்டங்களில், சரியான முறையில் தமக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை என்று எண்ணுகிறார்கள். <b>வினோபா:</b> மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால்தானே பிரிந்துபோக விரும்புகிறீர்கள்? நீதியாக நடந்து கொண்டால்? <b>நான்:</b> அப்படிப் பார்ப்பதைவிட, இதுபோல் எண்ணக் கேட்டுக் கொள்கிறேன். மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால் கசப்படைகிறோம் என்று கூறுவதைவிட, மத்திய சர்க்கார் என்று ஒன்று இருந்தால் அநீதிதான் நடக்கும் என்று கொள்ளவேண்டுகிறேன். மேலும், நீதியாக நடக்கக்கூடிய கடைசித் தலைமுறையே இப்போது வடநாட்டில் உள்ளது என்று நினைக்கிறோம். இனி வரக்கூடிய தலைமுறையில் அதிக அநீதிதான் இருக்கும் }}<noinclude></noinclude> mfy6gtncuuswmkec4fgu9i4glkfx9dp 1945957 1945949 2026-06-13T07:31:22Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||437}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>நான்:</b> நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால், பாகிஸ்தான் போல்தான் ஆகிவிடும். <b>வினோபா:</b> தனிநாடு என்றால் தனி பட்டாளம்கூட இருக்குமா? <b>நான்:</b> ஆமாம். தனிப்படை இருக்கும். <b>வினோபா:</b> தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் ஒன்றாக இருக்குமா? <b>நான்:</b> எங்களுக்கு நம்பிக்கை உண்டு - ஏனெனில், நாலு மொழிகளும் ஒரே மூலம் கொண்டவை. <b>வினோபா:</b> நான் நாலுமாதம் ஆந்திரத்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒன்று கூடி அரசு அமைக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. <b>நான்:</b> இப்போதைக்கு அவ்விதமான எண்ணம் அங்கு இருக்கலாம். தாங்கள் ஆந்திரம் சென்ற சமயம், ஆந்திரர்கள் தமிழருடன் ஒரே அரசில் இருந்ததால் தங்கள் வளர்ச்சி தடைப்பட்டது என்று எண்ணிக் கசப்பு அடைந்திருக்கும் நேரமாக இருந்தது; தனியாகி விட்டார்கள். இப்போது அவர்களுக்கும் மத்திய சர்க்காருக்கும்தான் தொடர்பு, இப்போதும் தங்களுக்கு வளர்ச்சி இல்லை என்றால், அதற்குக் காரணம் தமிழர் அல்ல, மத்திய சர்க்கார்தான் என்று அறிந்து கொள்வார்கள். இப்போதே மைசூர், கேரளம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில், ஐந்தாண்டுத் திட்டங்களில், சரியான முறையில் தமக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை என்று எண்ணுகிறார்கள். <b>வினோபா:</b> மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால்தானே பிரிந்துபோக விரும்புகிறீர்கள்? நீதியாக நடந்து கொண்டால்? <b>நான்:</b> அப்படிப் பார்ப்பதைவிட, இதுபோல் எண்ணக் கேட்டுக் கொள்கிறேன். மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால் கசப்படைகிறோம் என்று கூறுவதைவிட, மத்திய சர்க்கார் என்று ஒன்று இருந்தால் அநீதிதான் நடக்கும் என்று கொள்ளவேண்டுகிறேன். மேலும், நீதியாக நடக்கக்கூடிய கடைசித் தலைமுறையே இப்போது வடநாட்டில் உள்ளது என்று நினைக்கிறோம். இனி வரக்கூடிய தலைமுறையில் அதிக அநீதிதான் இருக்கும் }}<noinclude></noinclude> hq9y18ukvho45s0z56scd8ttfr6nz5m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/79 250 646451 1945950 1945643 2026-06-13T07:26:04Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|438||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> தம்பி! நிலக்கொடைக்காக இங்கு வந்திருந்த வினோபா அவர்களிடம், ஐந்தாண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற உரையாடலில், நான் திட்டவட்டமாகத் திராவிட நாடு குறித்துக் கூறியிருப்பதை நினைவுபடுத்துவது, இப்போது யாரோ சிலர் அதைப்பற்றித் திரித்துக் கூறுகிறார்கள் என்பதற்கு விளக்கம் தர அல்ல - என் அறிவு, அன்பு, நெறி முதலிய எல்லாவற்றிலுமே சந்தேகமும் அருவருப்பும் வெறுப்பும் கொண்டுவிட்ட அவர்கள், எதையும் பேசுவார்கள். சாந்தம் தவழும் முகம் என்னை ஈர்த்தது; பணியிலே தூய்மை இருந்தது கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்; அவர் உரையிலே கனிவு இருந்தது; நெடுங்காலம் பழகியவர்போல என்னிடம் அவர் பேசிய போக்கு, அவருடைய பெருங் குணத்தைக் காட்டிற்று; நான் வினோபா அவர்களிடம் பெருமதிப்புக் கொண்டேன்; ஆனால், திராவிட நாடு பிரச்சினையில் எனக்கிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும், ஆர்வமும், குறையவில்லை. வினோபாவின் பேச்சு, கேள்வி, இவை, எனக்கு திராவிட நாடு பிரச்சினை சம்பந்தமாக எந்தவிதமான ஐயப்பாட்டினையும் புகுத்தவில்லை. என் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் அவர் உணர்ந்துகொண்டார். கள்ளமில்லா உள்ளம் என்றுகூடக் கூறினார். நான், அவருடன் பேசிவிட்டு வந்ததை வைத்துக் கொண்டு காங்கிரஸ் ஏடுகள், வினோபா, 'திராவிட நாடு' திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதின. அப்போது நான் திராவிட நாடு இதழில் வெளியிட்ட விளக்க அறிக்கையை, இங்கு வெளியிடுவது பொருத்தமானது என்பதால், தருகிறேன். <b>"திராவிட நாடு"</b> திட்டம் குறித்து <b>வினோபா</b> ஆவலுடன் பல தகவல்கள் கேட்டதும், நான் அவருடன் அது குறித்து உரையாடியதும் அனைவரும் அறிவர். சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்கு இரையாகிவிடாதா? என்று என்னை வினோபா கேட்டது தவிர, வேறு எதிர்ப்புக்கான காரணம் ஏதும் பேசவில்லை; அவர் கேட்ட அந்தக் கேள்விக்கும் நான் பதில் அளித்தேன். சுதந்திரத் திராவிட நாடு கூடாது - என்று வினோபா கூறுவதாகப் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.<noinclude></noinclude> o3kw5n0fz7mv8dz0w49g3a481idngmt 1945959 1945950 2026-06-13T07:32:51Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|438||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> தம்பி! நிலக்கொடைக்காக இங்கு வந்திருந்த வினோபா அவர்களிடம், ஐந்தாண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற உரையாடலில், நான் திட்டவட்டமாகத் திராவிட நாடு குறித்துக் கூறியிருப்பதை நினைவுபடுத்துவது, இப்போது யாரோ சிலர் அதைப்பற்றித் திரித்துக் கூறுகிறார்கள் என்பதற்கு விளக்கம் தர அல்ல - என் அறிவு, அன்பு, நெறி முதலிய எல்லாவற்றிலுமே சந்தேகமும் அருவருப்பும் வெறுப்பும் கொண்டுவிட்ட அவர்கள், எதையும் பேசுவார்கள். சாந்தம் தவழும் முகம் என்னை ஈர்த்தது; பணியிலே தூய்மை இருந்தது கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்; அவர் உரையிலே கனிவு இருந்தது; நெடுங்காலம் பழகியவர்போல என்னிடம் அவர் பேசிய போக்கு, அவருடைய பெருங் குணத்தைக் காட்டிற்று; நான் வினோபா அவர்களிடம் பெருமதிப்புக் கொண்டேன்; ஆனால், திராவிட நாடு பிரச்சினையில் எனக்கிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும், ஆர்வமும், குறையவில்லை. வினோபாவின் பேச்சு, கேள்வி, இவை, எனக்கு திராவிட நாடு பிரச்சினை சம்பந்தமாக எந்தவிதமான ஐயப்பாட்டினையும் புகுத்தவில்லை. என் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் அவர் உணர்ந்துகொண்டார். கள்ளமில்லா உள்ளம் என்றுகூடக் கூறினார். நான், அவருடன் பேசிவிட்டு வந்ததை வைத்துக் கொண்டு காங்கிரஸ் ஏடுகள், வினோபா, 'திராவிட நாடு' திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதின. அப்போது நான் திராவிட நாடு இதழில் வெளியிட்ட விளக்க அறிக்கையை, இங்கு வெளியிடுவது பொருத்தமானது என்பதால், தருகிறேன். <b>"திராவிட நாடு"</b> திட்டம் குறித்து <b>வினோபா</b> ஆவலுடன் பல தகவல்கள் கேட்டதும், நான் அவருடன் அது குறித்து உரையாடியதும் அனைவரும் அறிவர். சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்கு இரையாகிவிடாதா? என்று என்னை வினோபா கேட்டது தவிர, வேறு எதிர்ப்புக்கான காரணம் ஏதும் பேசவில்லை; அவர் கேட்ட அந்தக் கேள்விக்கும் நான் பதில் அளித்தேன். சுதந்திரத் திராவிட நாடு கூடாது - என்று வினோபா கூறுவதாகப் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.<noinclude></noinclude> dropwjjvtqfv30bhlb58n3seww6825t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/80 250 646452 1945953 1945644 2026-06-13T07:27:43Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||439}}{{rule}}</noinclude> ஆனால் ஆந்திரம், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, முழு மாகாண சுயாட்சி அளித்திடவேண்டும் என்றும், அதனை டில்லி தர இசையும் என்றும் வினோபா கூறியதாகச் செய்தி காணப்படுகிறது. இயல்பாகவே நான் அவரிடம் பேசிவிட்டு வந்ததால், வினோபா, திராவிடத் தனி நாட்டுக்கு ஆதரவு காட்டுகிறாரோ என்ற சந்தேகமும் அச்சமும் காங்கிரஸ் வட்டாரத்திலே எழுந்திருக்கக்கூடும். அதைப் போக்கவேண்டி, வினோபா, இந்தச் செய்தியைக் கூறியிருந்திருக்கக்கூடும். சிறிதளவு பேசியதன்மூலம் திராவிட நாடு பிரச்சினையை வினோபா ஆதரிக்கும்படி செய்துவிட என்னால் மட்டுமல்ல, யாராலும் ஆகாது. எனவே வினோபா, திராவிடத் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்ற செய்தி, எனக்கு அதிர்ச்சியையோ, ஏமாற்றத்தையோ அளிக்கவில்லை. எனினும், சிறு நாடு காரணம் காட்டிப் பிரச்சினையை எதிர்ப்பதனால், இதனினும் சிறு நாடுகள் பன்னெடுங் காலமாகச் சுதந்திர நாடுகளாகப் பாங்குடன் வாழ்ந்து வருவதைக் காட்டுவதுடன், சிறு நாடு என்று திராவிட நாடு கருதப்படத்தக்க அளவினதல்ல என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஆந்திரம், கேரளம், தமிழகம், கருநாடகம் என்னும் நான்கு மொழிவழி அரசுகளும், கூட்டாட்சித் திட்டமான திராவிட நாடு அமைத்துக்கொண்டு, வடநாட்டு ஏகாதிபத்யத் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதுதான் நமது திட்டம். இந்தக் கூட்டாட்சி சிறியதுமல்ல, 'தன்னாட்சிக்கு ஏற்ற தகுதி படைத்ததுமல்ல' என்றும் எவரும் கூறிவிடமுடியாது. போர்ச்சுகலும் ஸ்பெயினும், பிரான்சும் ஜெர்மனியும், சுவிட்சர்லாந்தும் பெல்ஜியமும், நார்வேயும் ஸ்வீடனும், கிரீசும், இத்தாலியும், அல்பேனியாவும் இஸ்ரேலும், தனி நாடுகள் - திராவிட நாடு இவைகளைக் காட்டிலும் பெரிய அளவு. தமிழகத்தின் அளவுகூட இல்லாத நாடுகள் பல, தனிக் கொடி பறக்கவிட்டுத் தன்னாட்சி நடத்தித்தான் வருகின்றன.<noinclude></noinclude> hkayvuczvbsjcrikvdro487qocl4obn 1945961 1945953 2026-06-13T07:35:14Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||439}}{{rule}}</noinclude> ஆனால் ஆந்திரம், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, முழு மாகாண சுயாட்சி அளித்திடவேண்டும் என்றும், அதனை டில்லி தர இசையும் என்றும் வினோபா கூறியதாகச் செய்தி காணப்படுகிறது. இயல்பாகவே நான் அவரிடம் பேசிவிட்டு வந்ததால், வினோபா, திராவிடத் தனி நாட்டுக்கு ஆதரவு காட்டுகிறாரோ என்ற சந்தேகமும் அச்சமும் காங்கிரஸ் வட்டாரத்திலே எழுந்திருக்கக்கூடும். அதைப் போக்கவேண்டி, வினோபா, இந்தச் செய்தியைக் கூறியிருந்திருக்கக்கூடும். சிறிதளவு பேசியதன்மூலம் திராவிட நாடு பிரச்சினையை வினோபா ஆதரிக்கும்படி செய்துவிட என்னால் மட்டுமல்ல, யாராலும் ஆகாது. எனவே வினோபா, திராவிடத் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்ற செய்தி, எனக்கு அதிர்ச்சியையோ, ஏமாற்றத்தையோ அளிக்கவில்லை. எனினும், சிறு நாடு காரணம் காட்டிப் பிரச்சினையை எதிர்ப்பதனால், இதனினும் சிறு நாடுகள் பன்னெடுங் காலமாகச் சுதந்திர நாடுகளாகப் பாங்குடன் வாழ்ந்து வருவதைக் காட்டுவதுடன், சிறு நாடு என்று திராவிட நாடு கருதப்படத்தக்க அளவினதல்ல என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஆந்திரம், கேரளம், தமிழகம், கருநாடகம் என்னும் நான்கு மொழிவழி அரசுகளும், கூட்டாட்சித் திட்டமான திராவிட நாடு அமைத்துக்கொண்டு, வடநாட்டு ஏகாதிபத்யத் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதுதான் நமது திட்டம். இந்தக் கூட்டாட்சி சிறியதுமல்ல, 'தன்னாட்சிக்கு ஏற்ற தகுதி படைத்ததுமல்ல' என்றும் எவரும் கூறிவிடமுடியாது. போர்ச்சுகலும் ஸ்பெயினும், பிரான்சும் ஜெர்மனியும், சுவிட்சர்லாந்தும் பெல்ஜியமும், நார்வேயும் ஸ்வீடனும், கிரீசும், இத்தாலியும், அல்பேனியாவும் இஸ்ரேலும், தனி நாடுகள் - திராவிட நாடு இவைகளைக் காட்டிலும் பெரிய அளவு. தமிழகத்தின் அளவுகூட இல்லாத நாடுகள் பல, தனிக் கொடி பறக்கவிட்டுத் தன்னாட்சி நடத்தித்தான் வருகின்றன.<noinclude></noinclude> 04thl65t73se10e902c3q61bssme0e0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/81 250 646453 1945955 1945645 2026-06-13T07:29:28Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|440||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இந்தியப் பேரரசின் பிடியிலிருக்கும் தமிழகம், தத்தளிக்கிறது பல்வேறு வழிகளில்; ஆனால், தனி நாடாக உள்ள பல சிறு நாடுகள், சீருடன் - சிறப்புடன் வாழ்ந்து வருகின்றன. போர் நடத்தியேனும் 'சுதந்திரம்' பெறவேண்டும் என்று துணிந்து இறங்கியுள்ள <b>அல்ஜீரியா</b>, திராவிட நாட்டைவிட அளவிலும் சிறியதுதான் - வளத்திலும் அவ்விதமே. எனவே, திராவிட நாடு சிறிய நாடு என்று கூறுவதில் பொருள் இல்லை! சிறிய நாடுகள் சுதந்திர நாடுகளாக இருக்கவே கூடாது என்று எந்த அரசியல் 'தர்மமும்' கட்டளையிடவுமில்லை. வரலாறும், சிறு நாடுகள் அழிந்து போகும் என்பதை எடுத்துக்காட்டும் பாடப் புத்தகமாகவும் இல்லை. என்னுடன் பேசியதால், திராவிட நாடு பிரச்சினைக்கு வினோபா ஆதரவு அளித்துவிட்டிருக்கக்கூடும் என்று எண்ணி ஏக்கமுற்ற காங்கிரஸ்காரர்கள், வினோபாவின் கருத்து கண்டு மகிழ்வர்; அவர்களுக்கு அது ஒரு இனிப்புப் பண்டம். நான் ஆதரவு கிடைத்திடும் என்று எதிர்பார்க்கவில்லை; எனவே, ஏமாற்றமுமடையவில்லை. ஆதரவு - அல்லது எதிர்ப்புக் காட்டும் அளவுக்கு, பிரச்சினையை அலசிப் பார்த்துப் பேச, அந்தச் சந்திப்பு போதுமானதாகவும் அமையவில்லை. பிரச்சினைபற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வினோபா ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது; பிரச்சினையில் நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதை அவர் அறிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். நல்லவர் - மதிக்கத்தக்கவர் என்ற வரிசையினரான வினோபாவினாலேயே, எனக்குத் திராவிடநாடு குறித்து இருக்கும் நம்பிக்கையைக் குறைத்திட இயலவில்லை என்றால், பிறர், என்னையும் உன்னையும் ஏசிப் பேசி வருவதினாலா. திராவிட நாடு பிரச்சினையிலே நமக்கிருக்கும் நம்பிக்கையும் ஆர்வமும், அதற்காகத் தொண்டாற்றும் திறனும் குறையும்; பாழ்படும்! எவ்வளவு ஏமாளித்தனம் இருக்க வேண்டும் இப்படி எண்ணிக்கொள்ள!! ஆனால் இன்று அவர்கள், திராவிட நாடு திட்டத்தைத் தாக்கிப் பேசுவதை, பத்தி பத்தியாகச் சில ஏடுகள் வெளியிடுவதாலேயே, திராவிட நாடு திட்டத்துக்கு ஏதோ புதிய, வலிவான எதிர்ப்பு வந்துவிட்டது என்று எண்ணி ஏமாறுகிறார்கள்.<noinclude></noinclude> lg2lt0dnb2nyblgq4ujtqkdm1y0ifmk 1945962 1945955 2026-06-13T07:37:33Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|440||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இந்தியப் பேரரசின் பிடியிலிருக்கும் தமிழகம், தத்தளிக்கிறது பல்வேறு வழிகளில்; ஆனால், தனி நாடாக உள்ள பல சிறு நாடுகள், சீருடன் - சிறப்புடன் வாழ்ந்து வருகின்றன. போர் நடத்தியேனும் 'சுதந்திரம்' பெறவேண்டும் என்று துணிந்து இறங்கியுள்ள <b>அல்ஜீரியா</b>, திராவிட நாட்டைவிட அளவிலும் சிறியதுதான் - வளத்திலும் அவ்விதமே. எனவே, திராவிட நாடு சிறிய நாடு என்று கூறுவதில் பொருள் இல்லை! சிறிய நாடுகள் சுதந்திர நாடுகளாக இருக்கவே கூடாது என்று எந்த அரசியல் 'தர்மமும்' கட்டளையிடவுமில்லை. வரலாறும், சிறு நாடுகள் அழிந்து போகும் என்பதை எடுத்துக்காட்டும் பாடப் புத்தகமாகவும் இல்லை. என்னுடன் பேசியதால், திராவிட நாடு பிரச்சினைக்கு வினோபா ஆதரவு அளித்துவிட்டிருக்கக்கூடும் என்று எண்ணி ஏக்கமுற்ற காங்கிரஸ்காரர்கள், வினோபாவின் கருத்து கண்டு மகிழ்வர்; அவர்களுக்கு அது ஒரு இனிப்புப் பண்டம். நான் ஆதரவு கிடைத்திடும் என்று எதிர்பார்க்கவில்லை; எனவே, ஏமாற்றமுமடையவில்லை. ஆதரவு - அல்லது எதிர்ப்புக் காட்டும் அளவுக்கு, பிரச்சினையை அலசிப் பார்த்துப் பேச, அந்தச் சந்திப்பு போதுமானதாகவும் அமையவில்லை. பிரச்சினைபற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வினோபா ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது; பிரச்சினையில் நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதை அவர் அறிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். நல்லவர் - மதிக்கத்தக்கவர் என்ற வரிசையினரான வினோபாவினாலேயே, எனக்குத் திராவிடநாடு குறித்து இருக்கும் நம்பிக்கையைக் குறைத்திட இயலவில்லை என்றால், பிறர், என்னையும் உன்னையும் ஏசிப் பேசி வருவதினாலா. திராவிட நாடு பிரச்சினையிலே நமக்கிருக்கும் நம்பிக்கையும் ஆர்வமும், அதற்காகத் தொண்டாற்றும் திறனும் குறையும்; பாழ்படும்! எவ்வளவு ஏமாளித்தனம் இருக்க வேண்டும் இப்படி எண்ணிக்கொள்ள!! ஆனால் இன்று அவர்கள், திராவிட நாடு திட்டத்தைத் தாக்கிப் பேசுவதை, பத்தி பத்தியாகச் சில ஏடுகள் வெளியிடுவதாலேயே, திராவிட நாடு திட்டத்துக்கு ஏதோ புதிய, வலிவான எதிர்ப்பு வந்துவிட்டது என்று எண்ணி ஏமாறுகிறார்கள்.<noinclude></noinclude> b1zp53g2ep29mwfv3mmwea0ys5agogu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/82 250 646454 1945958 1945646 2026-06-13T07:31:34Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||441}}{{rule}}</noinclude> {{left_margin|3em| திராவிட நாடு எனும் திட்டத்தை, இவர்களைக் கொண்டு தாக்கச்செய்து, வலிவைக் குறைத்துவிட்டு, பிறகு, இவர்கள் தமிழ்நாடு என்று பேச ஆரம்பித்தால், அவ்வளவு பெரிய திராவிட நாடே தனி நாடு ஆகக்கூடாது என்று சொல்லியாகிவிட்டது என்றால், நீங்கள் சொல்லும் தமிழ்நாடு ஒரு நாள் வாழ இயலுமா தனி நாடாக! ஏன் பைத்யக்காரத்தனமான திட்டம். தமிழ் நாடு தனி நாடு ஆக வாழத்தக்க பொருளாதார அமைப்பு அல்ல (Economic Viability) என்று ஒரே அடியாக அடித்து, ஆகவே, பாரதத்தில் ஒரு அங்கமாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்! அதில் இருந்துகொண்டு, பேதம் பேசாமல், பிளவு ஏற்படுத்தாமல், சுகமாக வாழலாம். பேதமும் பிளவும் இல்லாது இருக்கவேண்டுமானால், பிரிவினை - அதற்கான உரிமை - அந்த முறையில் சட்டத்தில் திருத்தம் பெறுவது - என்ற எண்ணமே எழக்கூடாது. அந்த எண்ணம் எழுந்தாலே, திருப்தியற்ற தன்மை, அருவருப்பு, பகை, எல்லாம் தோன்றிவிடும். அந்த நிலை ஏற்படாமலிருக்க, எப்போது திராவிடர் என்ற 'மாயை'யிலிருந்து விடுபட்டீர்களோ, உடனே, 'இந்தியர்' ஆகிவிடுங்கள். அதுதான் அறிவுடைமை.}} என்று இன்று செய்திகளை மிக்க அக்கறையோடு வெளியிடும், ஏடுகள் எழுதப்போகின்றன. <b>'திராவிட நாடு'</b> என்று கூறுவதால், தனி நாடு ஆவதற்கான, பொருளாதார வாய்ப்புக் குறிகள் இல்லை என்ற பேச்சுக்குத் துளியும் இடம் கிடைக்கவில்லை; எனவே, மாற்றார்கள், திராவிட நாடு, தனி நாடாக இயங்க முடியாது - இன்னின்ன வளங்கள் இல்லை - என்று சொல்ல முடியவில்லை. <b>'தமிழ் நாடு'</b> என்று சொல்லும் அளவுக்குத் திட்டத்தை மட்டந்தட்டினால், பிறகு, ஒரு அலட்சியப் புன்னகையுடன், தமிழ் நாடு தனித்து இயங்கமுடியாதே! ஒரு நல்ல வளமான நாடு ஆகத்தக்க, பொருளாதார வாய்ப்புகள் உள்ள 'அளவு' கொண்டதாகத் தமிழ்நாடு இல்லையே என்று காரணம் காட்டி விடலாம் என்று கருதுகிறார்கள்; நம்புகிறார்கள்; விலகியோர், விரும்பியோ விருப்பமின்றியோ, மாற்றாருக்கு - மகத்தான வாய்ப்பைத் தேடிக் கொடுக்கிறார்கள். இன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குலைக்க, விலகியோர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்; அந்தக்<noinclude></noinclude> f8v64d2whqaaz86yg7kpkfy147mh8xb 1945965 1945958 2026-06-13T07:38:40Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||441}}{{rule}}</noinclude> {{left_margin|3em| திராவிட நாடு எனும் திட்டத்தை, இவர்களைக் கொண்டு தாக்கச்செய்து, வலிவைக் குறைத்துவிட்டு, பிறகு, இவர்கள் தமிழ்நாடு என்று பேச ஆரம்பித்தால், அவ்வளவு பெரிய திராவிட நாடே தனி நாடு ஆகக்கூடாது என்று சொல்லியாகிவிட்டது என்றால், நீங்கள் சொல்லும் தமிழ்நாடு ஒரு நாள் வாழ இயலுமா தனி நாடாக! ஏன் பைத்யக்காரத்தனமான திட்டம். தமிழ் நாடு தனி நாடு ஆக வாழத்தக்க பொருளாதார அமைப்பு அல்ல (Economic Viability) என்று ஒரே அடியாக அடித்து, ஆகவே, பாரதத்தில் ஒரு அங்கமாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்! அதில் இருந்துகொண்டு, பேதம் பேசாமல், பிளவு ஏற்படுத்தாமல், சுகமாக வாழலாம். பேதமும் பிளவும் இல்லாது இருக்கவேண்டுமானால், பிரிவினை - அதற்கான உரிமை - அந்த முறையில் சட்டத்தில் திருத்தம் பெறுவது - என்ற எண்ணமே எழக்கூடாது. அந்த எண்ணம் எழுந்தாலே, திருப்தியற்ற தன்மை, அருவருப்பு, பகை, எல்லாம் தோன்றிவிடும். அந்த நிலை ஏற்படாமலிருக்க, எப்போது திராவிடர் என்ற 'மாயை'யிலிருந்து விடுபட்டீர்களோ, உடனே, 'இந்தியர்' ஆகிவிடுங்கள். அதுதான் அறிவுடைமை.}} என்று இன்று செய்திகளை மிக்க அக்கறையோடு வெளியிடும், ஏடுகள் எழுதப்போகின்றன. <b>'திராவிட நாடு'</b> என்று கூறுவதால், தனி நாடு ஆவதற்கான, பொருளாதார வாய்ப்புக் குறிகள் இல்லை என்ற பேச்சுக்குத் துளியும் இடம் கிடைக்கவில்லை; எனவே, மாற்றார்கள், திராவிட நாடு, தனி நாடாக இயங்க முடியாது - இன்னின்ன வளங்கள் இல்லை - என்று சொல்ல முடியவில்லை. <b>'தமிழ் நாடு'</b> என்று சொல்லும் அளவுக்குத் திட்டத்தை மட்டந்தட்டினால், பிறகு, ஒரு அலட்சியப் புன்னகையுடன், தமிழ் நாடு தனித்து இயங்கமுடியாதே! ஒரு நல்ல வளமான நாடு ஆகத்தக்க, பொருளாதார வாய்ப்புகள் உள்ள 'அளவு' கொண்டதாகத் தமிழ்நாடு இல்லையே என்று காரணம் காட்டி விடலாம் என்று கருதுகிறார்கள்; நம்புகிறார்கள்; விலகியோர், விரும்பியோ விருப்பமின்றியோ, மாற்றாருக்கு - மகத்தான வாய்ப்பைத் தேடிக் கொடுக்கிறார்கள். இன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குலைக்க, விலகியோர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்; அந்தக்<noinclude></noinclude> na1slj0gsv7f2j7a1y8wrioknn7dty1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/83 250 646455 1945960 1945647 2026-06-13T07:34:41Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|442||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>காரியம் முடியட்டும் என்பதற்காகவே; விலகியோருக்கு நல்ல விளம்பரம் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதே ஏடுகள், விலகியோரின், மற்றக் கருத்துகளுக்குத் துளி மதிப்பேனும் தருவரா? நிச்சயம் இல்லை. {{left_margin|3em|தமிழர் தனி இனம் - தனி அரசு நடத்தியவர்கள் - தனி அரசு நடத்தத் தகுதி உள்ளவர்கள்; தனி அரசு அமைக்கத்தக்க, வளம் இருக்கிறது; அளவு, குடிவளம், இயற்கைச் செல்வம், எல்லாம் இருக்கிறது; தனி அரசு அமையாததால் வடபுலம் கொழுக்கிறது. :தமிழர் தவிக்கின்றனர் - இங்கும் - எங்கும். :இதை வடபுலத்தினர் கவனிப்பதுமில்லை. :உடனடியாகத் தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும். :வடநாட்டுக்குக் கப்பம் கட்டி, கால்பிடித்துக் கிடக்கும் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்.}} தம்பி! இப்படிப் பேசட்டுமே பார்ப்போம், இன்று காங்கிரஸ் செய்திகளைக்கூடக் குறைத்துக்கொண்டு, இவர்களுக்கு இடம் தரும் ஏடுகள், எவ்வளவு துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார்கள் என்பது பளிச்செனத் தெரிந்துவிடுகிறது. திராவிட நாடு என்பதுதான் பிடிக்கவில்லை, தமிழ் நாடு என்றால் பிடிக்கும், ஆதரவு கிடைக்கும் என்றால், ஆதித்தனார், பக்கமல்லவா, இந்தப் பத்திரிகைகள் இருந்திருக்கவேண்டும். இருந்தனவா? இல்லையே! ஏன்? ஆதித்தனார் திராவிட நாடு கேட்கவில்லையே தவிர, தமிழ்நாடு கேட்கிறார்; பிரிவினை கேட்கிறார்; நேரு சர்க்காரைத் தாக்குகிறார்; அதுமட்டும் அல்ல, {{left_margin|5em| அண்ணாத்துரை அறிவிலி. அண்ணாத்துரை சர்வாதிகாரி. அண்ணாத்துரை கதை எழுதுகிறான், பேசுகிறான். அண்ணாத்துரைக்கு அரசியல் தெரியாது. திராவிட முன்னேற்றக் கழகம், மோசமானவர்கள் முகாம். அது காலிகள் கூடாரம்}} என்றெல்லாம் பேசவில்லை?<noinclude></noinclude> 4xs3adaxcjawqoqb3lxghz41exji3lq 1945969 1945960 2026-06-13T07:43:10Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|442||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>காரியம் முடியட்டும் என்பதற்காகவே; விலகியோருக்கு நல்ல விளம்பரம் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதே ஏடுகள், விலகியோரின், மற்றக் கருத்துகளுக்குத் துளி மதிப்பேனும் தருவரா? நிச்சயம் இல்லை. {{left_margin|3em|தமிழர் தனி இனம் - தனி அரசு நடத்தியவர்கள் - தனி அரசு நடத்தத் தகுதி உள்ளவர்கள்; தனி அரசு அமைக்கத்தக்க, வளம் இருக்கிறது; அளவு, குடிவளம், இயற்கைச் செல்வம், எல்லாம் இருக்கிறது; தனி அரசு அமையாததால் வடபுலம் கொழுக்கிறது. :தமிழர் தவிக்கின்றனர் - இங்கும் - எங்கும். :இதை வடபுலத்தினர் கவனிப்பதுமில்லை. :உடனடியாகத் தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும். :வடநாட்டுக்குக் கப்பம் கட்டி, கால்பிடித்துக் கிடக்கும் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்.}} தம்பி! இப்படிப் பேசட்டுமே பார்ப்போம், இன்று காங்கிரஸ் செய்திகளைக்கூடக் குறைத்துக்கொண்டு, இவர்களுக்கு இடம் தரும் ஏடுகள், எவ்வளவு துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார்கள் என்பது பளிச்செனத் தெரிந்துவிடுகிறது. திராவிட நாடு என்பதுதான் பிடிக்கவில்லை, தமிழ் நாடு என்றால் பிடிக்கும், ஆதரவு கிடைக்கும் என்றால், ஆதித்தனார், பக்கமல்லவா, இந்தப் பத்திரிகைகள் இருந்திருக்கவேண்டும். இருந்தனவா? இல்லையே! ஏன்? ஆதித்தனார் திராவிட நாடு கேட்கவில்லையே தவிர, தமிழ்நாடு கேட்கிறார்; பிரிவினை கேட்கிறார்; நேரு சர்க்காரைத் தாக்குகிறார்; அதுமட்டும் அல்ல, {{left_margin|5em| அண்ணாத்துரை அறிவிலி. அண்ணாத்துரை சர்வாதிகாரி. அண்ணாத்துரை கதை எழுதுகிறான், பேசுகிறான். அண்ணாத்துரைக்கு அரசியல் தெரியாது. திராவிட முன்னேற்றக் கழகம், மோசமானவர்கள் முகாம். அது காலிகள் கூடாரம்}} என்றெல்லாம் பேசவில்லை?<noinclude></noinclude> lpa2fnj4z7yqp2sblgomzu8lm5i33zl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/84 250 646456 1945963 1945648 2026-06-13T07:38:05Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||443}}{{rule}}</noinclude> எனவே, அந்த ஏடுகளுக்கு, ஆதித்தனார், ஆதரிக்கப்பட வேண்டியவராகத் தெரியவில்லை. அவரை ஒதுக்கி வைத்தனர். உள்ளபடி, தமிழ் நாடு விஷயமாக அன்பும் அக்கறையும் இருக்குமானால், விலகியவர்கள்கூட, நம்மை விட்டதும், நேரே அவருடைய இயக்கத்தில் சேர்ந்திருக்க வேண்டுமேயன்றிப் புதுக்கட்சி எதற்கு? ஆதித்தனார், திராவிட நாடு வேண்டாம் என்பதற்காகவும், திராவிடர் என்ற கருத்து தீது என்பதற்கும், கூறாத எந்தக் காரணத்தைப் புதியவர்கள் கூறுகிறார்கள் - கூறமுடியும்? ஆயினும், புதியவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், ஆதித்தனாருக்குக் கிடைக்காத காரணம் என்ன? {{left_margin|3em|"அண்ணாத்துரையின் செல்வாக்கை ஒழித்துவிடுகிறேன், அவன் தலைமையில் உள்ள தி. மு. கழகத்தை அழித்து விடுகிறேன் - என்று ஆதித்தனாருக்குத் திட்டம் இல்லை. அந்தத் திட்டம் இல்லையென்றால், காங்கிரஸ் ஏடுகளிலே விளம்பரம் இல்லை."}} தி. மு. கழகத்தை ஒழிப்பேன் என்று கொண்டை கட்டிகளும், கோவிந்தாப் போடுவோரும், பட்டை போட்டோரும், பஜனைக்காரரும் முன்வந்தபோதே, காங்கிரஸ் ஏடுகள், அவர்களுக்கு விளம்பரம் கொடுத்தன என்றால், தி. மு. கழகத்தின் முன்னணி நின்று முழக்கமிட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டு, அதனை நடத்திச் செல்லத்தக்க ஆற்றல் படைத்தவர் என்ற விருது பெற்றிருந்தவர், தி. மு. கழகத்தை ஒழிக்கிறேன் என்றால், அடே அப்பா! விளம்பரம் கொடுக்கக் கசக்குமா, காங்கிரஸ் ஏடுகளுக்கு!! பொன்னான வாய்ப்பு என்று அல்லவா, மேலே விழுந்து விளம்பரம் தரும். இந்த விளம்பரம் பெரிய செல்வாக்கு என்று எவரேனும் மயங்கினால், இரக்கப்படுவதன்றி வேறென்ன செய்வது? திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சட்டவிரோதமானது என்று அறிவித்து, அடக்குமுறைகொண்டு அதனை அழித்திட, காங்கிரஸ் சர்க்கார் முனைவதற்கு முன்பு நடத்தப்படும், முயற்சி இது - கழகத்தை வேறு சிலரைக்கொண்டு ஒழிக்க முடிகிறதா என்று பார்ப்பது ஒவ்வொரு முறையும், நப்பாசைதான் காங்கிரஸ் கட்சிக்கு.<noinclude></noinclude> mkljxtgp9c0dkl4e9d5grlmu1czxuv5 1945968 1945963 2026-06-13T07:41:16Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||443}}{{rule}}</noinclude> எனவே, அந்த ஏடுகளுக்கு, ஆதித்தனார், ஆதரிக்கப்பட வேண்டியவராகத் தெரியவில்லை. அவரை ஒதுக்கி வைத்தனர். உள்ளபடி, தமிழ் நாடு விஷயமாக அன்பும் அக்கறையும் இருக்குமானால், விலகியவர்கள்கூட, நம்மை விட்டதும், நேரே அவருடைய இயக்கத்தில் சேர்ந்திருக்க வேண்டுமேயன்றிப் புதுக்கட்சி எதற்கு? ஆதித்தனார், திராவிட நாடு வேண்டாம் என்பதற்காகவும், திராவிடர் என்ற கருத்து தீது என்பதற்கும், கூறாத எந்தக் காரணத்தைப் புதியவர்கள் கூறுகிறார்கள் - கூறமுடியும்? ஆயினும், புதியவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், ஆதித்தனாருக்குக் கிடைக்காத காரணம் என்ன? {{left_margin|3em|"அண்ணாத்துரையின் செல்வாக்கை ஒழித்துவிடுகிறேன், அவன் தலைமையில் உள்ள தி. மு. கழகத்தை அழித்து விடுகிறேன் - என்று ஆதித்தனாருக்குத் திட்டம் இல்லை. அந்தத் திட்டம் இல்லையென்றால், காங்கிரஸ் ஏடுகளிலே விளம்பரம் இல்லை."}} தி. மு. கழகத்தை ஒழிப்பேன் என்று கொண்டை கட்டிகளும், கோவிந்தாப் போடுவோரும், பட்டை போட்டோரும், பஜனைக்காரரும் முன்வந்தபோதே, காங்கிரஸ் ஏடுகள், அவர்களுக்கு விளம்பரம் கொடுத்தன என்றால், தி. மு. கழகத்தின் முன்னணி நின்று முழக்கமிட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டு, அதனை நடத்திச் செல்லத்தக்க ஆற்றல் படைத்தவர் என்ற விருது பெற்றிருந்தவர், தி. மு. கழகத்தை ஒழிக்கிறேன் என்றால், அடே அப்பா! விளம்பரம் கொடுக்கக் கசக்குமா, காங்கிரஸ் ஏடுகளுக்கு!! பொன்னான வாய்ப்பு என்று அல்லவா, மேலே விழுந்து விளம்பரம் தரும். இந்த விளம்பரம் பெரிய செல்வாக்கு என்று எவரேனும் மயங்கினால், இரக்கப்படுவதன்றி வேறென்ன செய்வது? திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சட்டவிரோதமானது என்று அறிவித்து, அடக்குமுறைகொண்டு அதனை அழித்திட, காங்கிரஸ் சர்க்கார் முனைவதற்கு முன்பு நடத்தப்படும், முயற்சி இது - கழகத்தை வேறு சிலரைக்கொண்டு ஒழிக்க முடிகிறதா என்று பார்ப்பது ஒவ்வொரு முறையும், நப்பாசைதான் காங்கிரஸ் கட்சிக்கு.<noinclude></noinclude> sezej00q72d3ilf9gmwl25kdeqxhg6k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/85 250 646457 1945966 1945650 2026-06-13T07:40:04Z Rathai palanivelan 11183 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /> {{rh|444||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>"இவர் எதிர்க்கிறார்! எனவே கழகம் அழிந்துபோகும்'' - என்று விபூதியும் சந்தனப்பொட்டும், வில்வமும் துளசியும், பஸ்கியும் தண்டாலும், பயில்வானும் சவாலும் கிளம்பிய ஒவ்வொரு நேரத்திலும் இதே நப்பாசை. நாற்பதே நாட்கள், ஒழித்துக் காட்டுகிறேன் நமச்சிவாயத்தின் மீது ஆணை என்று கிளம்புவார், மடம்கூட இல்லாத ஒரு காவிகட்டி! உடனே காங்கிரஸ் ஏடுகள், அவரை "மகானாக்கி' - மக்களுக்கு அறிமுகப்படுத்தி - அவர் பேச்சைப் பேருரையாக்கித் தரும் - கடைசியில் பயனில்லை என்பதை உணர்ந்து மூலையில் உட்காருவர். அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம், அடித்தது யோகம், சில காலம்; கழகத்தை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று கிளம்பும், யாருக்கும் கிடைக்கும் அந்த யோகம். இந்த "சூட்சமம்' மக்களுக்குத் தெரியாமலுமில்லை, நமது கழகத் தோழர்களும், இதனை நன்கு உணர்ந்து இருப்பதால்தான், எவர் "இந்தியர்'' ஆகிவிடுவது நல்லது என்று சென்றிடினும், நாம் நமது குறிக்கோள் வெற்றிபெற உழைப்போம் என்ற உறுதிபூண்டு, உழைத்தபடி உள்ளனர். என் அளவுக்குக்கூட, அவர்கள் இது குறித்துக் கவலைப்படுபவர்களாகத் தெரியவில்லை. முன்னிலும் வேகமாகப் பணிபுரிகிறார்கள் - ஒரு விடுதலை இயக்கத்துக்கு, சிறு இழப்பு நேரிடினும், அதனால் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டத்தையும் ஈடுசெய்யத்தக்க விதத்தில் தாங்கள், மேலும் திறமையாகப் பணிபுரியவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும், ஆர்வமும் கொண்டவர்களாகின்றனர். எனவேதான், அன்று இருந்ததைவிட அளவினிலும் அதிகமாம் என்றுரைக்கத்தக்க விதமாக, நம் தோழர்கள் திராவிட நாடு திராவிடர்க்கே என்பதனை முழக்கி வருகின்றனர்; மூலை முடுக்குச் சென்று கண்டோம் நம் தோழர்களின், கண்களிலே ஒளி ஆர்வம்; அவர் கருத்தில் குழப்பமில்லை; கவலை கொள்ளற்க! நம்முடன் இருந்த சிலர் இந்தியராய் மாறுகின்றனர்; இந்தியர் என்றுரைக்கும் எண்ணற்றவர்களுக்கிடையில், இவரும் கூடுவதால், இவர்க்கென்று இன்றுள்ள இடமும் நிலை அல்ல; ஏனண்ணா! வீண் கவலை, நேருவையும் அவர் தம்மைக் கண்கண்ட கடவுளெனக் கொண்டவர்கள் தொகையினையும் கண்டதனால், நம் கருத்து கருகியா போயிற்று? இன்று அந்தப் படை நடுவே, நமக்கு இனிப்பளித்து வந்தவர்கள், சென்று இடம்<noinclude></noinclude> 12kr29hl1wforfh78itj4u114a4qi62 1945975 1945966 2026-06-13T08:42:13Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|444||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> "இவர் எதிர்க்கிறார்! எனவே கழகம் அழிந்துபோகும்" - என்று விபூதியும் சந்தனப்பொட்டும், வில்வமும் துளசியும், பஸ்கியும் தண்டாலும், பயில்வானும் சவாலும் கிளம்பிய ஒவ்வொரு நேரத்திலும் இதே நப்பாசை. நாற்பதே நாட்கள், ஒழித்துக் காட்டுகிறேன் நமச்சிவாயத்தின் மீது ஆணை என்று கிளம்புவார், மடம்கூட இல்லாத ஒரு காவிகட்டி! உடனே காங்கிரஸ் ஏடுகள், அவரை 'மகானாக்கி' - மக்களுக்கு அறிமுகப்படுத்தி - அவர் பேச்சைப் பேருரையாக்கித் தரும் - கடைசியில் பயனில்லை என்பதை உணர்ந்து மூலையில் உட்காருவர். அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம், அடித்தது யோகம், சில காலம்; கழகத்தை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று கிளம்பும், யாருக்கும் கிடைக்கும் அந்த யோகம். இந்த 'சூட்சமம்' மக்களுக்குத் தெரியாமலுமில்லை, நமது கழகத் தோழர்களும், இதனை நன்கு உணர்ந்து இருப்பதால்தான், எவர் "இந்தியர்" ஆகிவிடுவது நல்லது என்று சென்றிடினும், நாம் நமது குறிக்கோள் வெற்றிபெற உழைப்போம் என்ற உறுதிபூண்டு, உழைத்தபடி உள்ளனர். என் அளவுக்குக்கூட, அவர்கள் இது குறித்துக் கவலைப்படுபவர்களாகத் தெரியவில்லை. முன்னிலும் வேகமாகப் பணிபுரிகிறார்கள் - ஒரு விடுதலை இயக்கத்துக்கு, சிறு இழப்பு நேரிடினும், அதனால் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டத்தையும் ஈடுசெய்யத்தக்க விதத்தில் தாங்கள், மேலும் திறமையாகப் பணிபுரியவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும், ஆர்வமும் கொண்டவர்களாகின்றனர். எனவேதான், அன்று இருந்ததைவிட அளவினிலும் அதிகமாம் என்றுரைக்கத்தக்க விதமாக, நம் தோழர்கள் திராவிட நாடு திராவிடர்க்கே என்பதனை முழக்கி வருகின்றனர்; மூலை முடுக்குச் சென்று கண்டோம் நம் தோழர்களின், கண்களிலே ஒளி ஆர்வம்; அவர் கருத்தில் குழப்பமில்லை; கவலை கொள்ளற்க! நம்முடன் இருந்த சிலர் இந்தியராய் மாறுகின்றனர்; இந்தியர் என்றுரைக்கும் எண்ணற்றவர்களுக்கிடையில், இவரும் கூடுவதால், இவர்க்கென்று இன்றுள்ள இடமும் நிலை அல்ல; ஏனண்ணா! வீண் கவலை, நேருவையும் அவர் தம்மைக் கண்கண்ட கடவுளெனக் கொண்டவர்கள் தொகையினையும் கண்டதனால், நம் கருத்து கருகியா போயிற்று? இன்று அந்தப் படை நடுவே, நமக்கு இனிப்பளித்து வந்தவர்கள், சென்று இடம்<noinclude></noinclude> eo6qvd668achcr3jwoa9i18bite6ddx 1946022 1945975 2026-06-13T10:35:33Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1946022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|444||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> "இவர் எதிர்க்கிறார்! எனவே கழகம் அழிந்துபோகும்" - என்று விபூதியும் சந்தனப்பொட்டும், வில்வமும் துளசியும், பஸ்கியும் தண்டாலும், பயில்வானும் சவாலும் கிளம்பிய ஒவ்வொரு நேரத்திலும் இதே நப்பாசை. நாற்பதே நாட்கள், ஒழித்துக் காட்டுகிறேன் நமச்சிவாயத்தின் மீது ஆணை என்று கிளம்புவார், மடம்கூட இல்லாத ஒரு காவிகட்டி! உடனே காங்கிரஸ் ஏடுகள், அவரை 'மகானாக்கி' - மக்களுக்கு அறிமுகப்படுத்தி - அவர் பேச்சைப் பேருரையாக்கித் தரும் - கடைசியில் பயனில்லை என்பதை உணர்ந்து மூலையில் உட்காருவர். அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம், அடித்தது யோகம், சில காலம்; கழகத்தை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று கிளம்பும், யாருக்கும் கிடைக்கும் அந்த யோகம். இந்த 'சூட்சமம்' மக்களுக்குத் தெரியாமலுமில்லை, நமது கழகத் தோழர்களும், இதனை நன்கு உணர்ந்து இருப்பதால்தான், எவர் "இந்தியர்" ஆகிவிடுவது நல்லது என்று சென்றிடினும், நாம் நமது குறிக்கோள் வெற்றிபெற உழைப்போம் என்ற உறுதிபூண்டு, உழைத்தபடி உள்ளனர். என் அளவுக்குக்கூட, அவர்கள் இது குறித்துக் கவலைப்படுபவர்களாகத் தெரியவில்லை. முன்னிலும் வேகமாகப் பணிபுரிகிறார்கள் - ஒரு விடுதலை இயக்கத்துக்கு, சிறு இழப்பு நேரிடினும், அதனால் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டத்தையும் ஈடுசெய்யத்தக்க விதத்தில் தாங்கள், மேலும் திறமையாகப் பணிபுரியவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும், ஆர்வமும் கொண்டவர்களாகின்றனர். எனவேதான், அன்று இருந்ததைவிட அளவினிலும் அதிகமாம் என்றுரைக்கத்தக்க விதமாக, நம் தோழர்கள் திராவிட நாடு திராவிடர்க்கே என்பதனை முழக்கி வருகின்றனர்; மூலை முடுக்குச் சென்று கண்டோம் நம் தோழர்களின், கண்களிலே ஒளி ஆர்வம்; அவர் கருத்தில் குழப்பமில்லை; கவலை கொள்ளற்க! நம்முடன் இருந்த சிலர் இந்தியராய் மாறுகின்றனர்; இந்தியர் என்றுரைக்கும் எண்ணற்றவர்களுக்கிடையில், இவரும் கூடுவதால், இவர்க்கென்று இன்றுள்ள இடமும் நிலை அல்ல; ஏனண்ணா! வீண் கவலை, நேருவையும் அவர் தம்மைக் கண்கண்ட கடவுளெனக் கொண்டவர்கள் தொகையினையும் கண்டதனால், நம் கருத்து கருகியா போயிற்று? இன்று அந்தப் படை நடுவே, நமக்கு இனிப்பளித்து வந்தவர்கள், சென்று இடம்<noinclude></noinclude> 3lspevctgzz4bniiyeug9xrzarv37ot பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/86 250 646458 1945967 1945651 2026-06-13T07:40:36Z Rathai palanivelan 11183 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||445}}{{rule}}</noinclude>கண்டு, செய்திடப் போவதென்ன? விடும் அண்ணா! விசாரம்! வேலை நடக்கட்டும்!! - என்று கூறுகின்றார்; எழுச்சி தருகின்றார். செல்லும் இடமெல்லாம் இந்தச் செந்தேனே தருகின்றார், சென்றுவந்த "சேதி' தன்னைச் செப்புகின்றார், சுவைசொட்ட, எங்கும் இடர் இல்லை. இலட்சிய ஆர்வம் தனக்கு; எவரும் ஒப்பவில்லை, இந்தியராவதற்கு - சென்று கண்டிடண்ணா, செம்மைமிகு கழக வடிவமதை - என்றும் கூறுகின்றார்; நானும் பல இடத்தில், இதனையே கண்டுவந்தேன். நன்று, நன்று, தம்பி! நமக்கு இருப்பது ஒரே செல்வம் - இதயத்தை ஈர்த்துள்ள இலட்சியமே அதுதான். அதற்கு நாம் ஆட்பட்டோம்; ஆணிப்பொன் ஆபரணம், அந்தஸ்து அனைத்தையும் அடியினிலே கொட்டி அழைத்தாலும், நாம் ஏகோம்; இன்று இந்த உறுதியினை நாம் புதுப்பித்துக்கொள்வதற்கே, சென்றனர் போலும் என் தம்பியராய் இருந்தவர்கள்; பரிவுகாட்டி வந்த நம்மைப் பிரிந்து போயினரே, நம்மவர்கள், அந்தத் துக்கம் நம்மை அழுத்தி வாட்டியபோதும், அரும்பணியாற்றிட நாம் துளியேனும் தயங்காமல் சென்று இன்பத் திராவிடம் காண் என்றுரைக்க எழுச்சி ஊட்ட, சென்ற திருத்தலங்கள் பட்டியல் காண்: செல்லூர் ஆரிமுத்து மோட்டூர் சங்கராப்பள்ளி காட்டுப்பாடி காட்டுமன்னார்குடி வேலூர் அம்மையப்பன் சத்தியவிசயநகரம் மன்னார்குடி அரூர் திண்டுக்கல் சிக்களூர் ஆம்பூர் மத்தூர் குடந்தை கருங்கல் வெங்கடநாயக்கன்பட்டி நாகர்கோயில் காஞ்சிபுரம் மடத்துவாசல் திருவாரூர் கண்டன்விளை சென்னை மருங்கூர் வந்தவாசி ஜோலார்பேட்டை ஆரணி திருப்பத்தூர்<noinclude></noinclude> 41rtlv7779w0fs9hnricxtttf2kauz2 1945976 1945967 2026-06-13T08:46:01Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||445}}{{rule}}</noinclude>கண்டு, செய்திடப் போவதென்ன? விடும் அண்ணா! விசாரம்! வேலை நடக்கட்டும்!! - என்று கூறுகின்றார்; எழுச்சி தருகின்றார். செல்லும் இடமெல்லாம் இந்தச் செந்தேனே தருகின்றார், சென்றுவந்த 'சேதி' தன்னைச் செப்புகின்றார், சுவைசொட்ட, எங்கும் இடர் இல்லை. இலட்சிய ஆர்வம் தனக்கு; எவரும் ஒப்பவில்லை, இந்தியராவதற்கு - சென்று கண்டிடண்ணா, செம்மைமிகு கழக வடிவமதை - என்றும் கூறுகின்றார்; நானும் பல இடத்தில், இதனையே கண்டுவந்தேன். நன்று, நன்று, தம்பி! நமக்கு இருப்பது ஒரே செல்வம் - இதயத்தை ஈர்த்துள்ள இலட்சியமே அதுதான். அதற்கு நாம் ஆட்பட்டோம்; ஆணிப்பொன் ஆபரணம், அந்தஸ்து அனைத்தையும் அடியினிலே கொட்டி அழைத்தாலும், நாம் ஏகோம்; இன்று இந்த உறுதியினை நாம் புதுப்பித்துக்கொள்வதற்கே, சென்றனர் போலும் என் தம்பியராய் இருந்தவர்கள்; பரிவுகாட்டி வந்த நம்மைப் பிரிந்து போயினரே, நம்மவர்கள், அந்தத் துக்கம் நம்மை அழுத்தி வாட்டியபோதும், அரும்பணியாற்றிட நாம் துளியேனும் தயங்காமல் சென்று இன்பத் திராவிடம் காண் என்றுரைக்க எழுச்சி ஊட்ட, சென்ற திருத்தலங்கள் பட்டியல் காண்: {| class="wikitable" | செல்லூர் || ஆரிமுத்து மோட்டூர் |- | சங்கராப்பள்ளி || காட்டுப்பாடி |- | காட்டுமன்னார்குடி || வேலூர் |- | அம்மையப்பன் || சத்தியவிசயநகரம் |- | மன்னார்குடி || அரூர் |- | திண்டுக்கல் || சிக்களூர் |- | ஆம்பூர் || மத்தூர் |- | குடந்தை || கருங்கல் |- | வெங்கடநாயக்கன்பட்டி || நாகர்கோயில் |- | காஞ்சிபுரம் || மடத்துவாசல் |- | திருவாரூர் || கண்டன்விளை |- | சென்னை || மருங்கூர் |- | வந்தவாசி || ஜோலார்பேட்டை |- | ஆரணி || திருப்பத்தூர் |}<noinclude></noinclude> t70yqdn6ouesepgsfflaeqbvk72kh8m 1946023 1945976 2026-06-13T10:35:59Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1946023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||445}}{{rule}}</noinclude>கண்டு, செய்திடப் போவதென்ன? விடும் அண்ணா! விசாரம்! வேலை நடக்கட்டும்!! - என்று கூறுகின்றார்; எழுச்சி தருகின்றார். செல்லும் இடமெல்லாம் இந்தச் செந்தேனே தருகின்றார், சென்றுவந்த 'சேதி' தன்னைச் செப்புகின்றார், சுவைசொட்ட, எங்கும் இடர் இல்லை. இலட்சிய ஆர்வம் தனக்கு; எவரும் ஒப்பவில்லை, இந்தியராவதற்கு - சென்று கண்டிடண்ணா, செம்மைமிகு கழக வடிவமதை - என்றும் கூறுகின்றார்; நானும் பல இடத்தில், இதனையே கண்டுவந்தேன். நன்று, நன்று, தம்பி! நமக்கு இருப்பது ஒரே செல்வம் - இதயத்தை ஈர்த்துள்ள இலட்சியமே அதுதான். அதற்கு நாம் ஆட்பட்டோம்; ஆணிப்பொன் ஆபரணம், அந்தஸ்து அனைத்தையும் அடியினிலே கொட்டி அழைத்தாலும், நாம் ஏகோம்; இன்று இந்த உறுதியினை நாம் புதுப்பித்துக்கொள்வதற்கே, சென்றனர் போலும் என் தம்பியராய் இருந்தவர்கள்; பரிவுகாட்டி வந்த நம்மைப் பிரிந்து போயினரே, நம்மவர்கள், அந்தத் துக்கம் நம்மை அழுத்தி வாட்டியபோதும், அரும்பணியாற்றிட நாம் துளியேனும் தயங்காமல் சென்று இன்பத் திராவிடம் காண் என்றுரைக்க எழுச்சி ஊட்ட, சென்ற திருத்தலங்கள் பட்டியல் காண்: {| class="wikitable" | செல்லூர் || ஆரிமுத்து மோட்டூர் |- | சங்கராப்பள்ளி || காட்டுப்பாடி |- | காட்டுமன்னார்குடி || வேலூர் |- | அம்மையப்பன் || சத்தியவிசயநகரம் |- | மன்னார்குடி || அரூர் |- | திண்டுக்கல் || சிக்களூர் |- | ஆம்பூர் || மத்தூர் |- | குடந்தை || கருங்கல் |- | வெங்கடநாயக்கன்பட்டி || நாகர்கோயில் |- | காஞ்சிபுரம் || மடத்துவாசல் |- | திருவாரூர் || கண்டன்விளை |- | சென்னை || மருங்கூர் |- | வந்தவாசி || ஜோலார்பேட்டை |- | ஆரணி || திருப்பத்தூர் |}<noinclude></noinclude> e3wi8pjf88l0rk1884dxcurgwhtjlza பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/87 250 646459 1945977 1945652 2026-06-13T08:47:47Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|446||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| class="wikitable" | ஓகளூர் || கடியாச்சேரி |- | மீஞ்சூர் || ஊத்தங்கரை |- | காஞ்சிபுரம் || சென்னை |- | அம்மாசத்திரம் || அதிராம்பட்டினம் |- | சென்னை || சேலம் |- | விருத்தாசலம் || ஒடுகத்தூர் |- | சென்னை || வாணியம்பாடி |- | சென்னை || பெருமாள்நாய்க்கன்பாளையம் |- | ராமாபுரம் || சென்னை |- | சென்னை || கீழ்மாரிமங்கலம் |- | வடக்காளூர் || ஆலத்தம்பாடி |- | பச்சாம்பேட்டை || கட்டக்குடி |- | காஞ்சிபுரம் || சிறுபனையூர் |- | சென்னை || ஆத்தூர் |- | ஆடையூர் || பந்தநல்லூர் |- | சிங்காரப்பேட்டை || தருமபுரி |- | கடுவன்காடு || ஈரோடு |- | மதுராந்தகம் || சென்னை |- | திருவில்லிப்புத்தூர் || சென்னை |- | கோவை || இலந்தங்குடி |- | வெண்ணந்தூர் || புலியூர் |- | காடுவெட்டிவிடுதி || இராயநல்லூர் |- | குணவாசல் || செல்லப்பம்பாளையம் |- | ஒலக்கூர் || சோமனூர் |- | கண்ணுக்கானூர் || குருவரெட்டியூர் |- | மிளகனூர் || ஆண்டிப்பாளையும் |- | பெரும்பண்ணையூர் || கிரிசமுத்திரம் |- | வண்ணமங்கலம் || வெள்ளக்கோவில் |- | குரக்கவாடி || பாவட்டக்குடி |- | சுவாமிமலை || கல்லல் |- | சென்னை || குச்சூர் |}<noinclude></noinclude> 58xpqsnr5jp23l785hhz38qvutd6116 1946024 1945977 2026-06-13T10:36:17Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1946024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|446||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| class="wikitable" | ஓகளூர் || கடியாச்சேரி |- | மீஞ்சூர் || ஊத்தங்கரை |- | காஞ்சிபுரம் || சென்னை |- | அம்மாசத்திரம் || அதிராம்பட்டினம் |- | சென்னை || சேலம் |- | விருத்தாசலம் || ஒடுகத்தூர் |- | சென்னை || வாணியம்பாடி |- | சென்னை || பெருமாள்நாய்க்கன்பாளையம் |- | ராமாபுரம் || சென்னை |- | சென்னை || கீழ்மாரிமங்கலம் |- | வடக்காளூர் || ஆலத்தம்பாடி |- | பச்சாம்பேட்டை || கட்டக்குடி |- | காஞ்சிபுரம் || சிறுபனையூர் |- | சென்னை || ஆத்தூர் |- | ஆடையூர் || பந்தநல்லூர் |- | சிங்காரப்பேட்டை || தருமபுரி |- | கடுவன்காடு || ஈரோடு |- | மதுராந்தகம் || சென்னை |- | திருவில்லிப்புத்தூர் || சென்னை |- | கோவை || இலந்தங்குடி |- | வெண்ணந்தூர் || புலியூர் |- | காடுவெட்டிவிடுதி || இராயநல்லூர் |- | குணவாசல் || செல்லப்பம்பாளையம் |- | ஒலக்கூர் || சோமனூர் |- | கண்ணுக்கானூர் || குருவரெட்டியூர் |- | மிளகனூர் || ஆண்டிப்பாளையும் |- | பெரும்பண்ணையூர் || கிரிசமுத்திரம் |- | வண்ணமங்கலம் || வெள்ளக்கோவில் |- | குரக்கவாடி || பாவட்டக்குடி |- | சுவாமிமலை || கல்லல் |- | சென்னை || குச்சூர் |}<noinclude></noinclude> 1tta07bg7zxct7cnz4nv4yfdsziv2qf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/88 250 646460 1945980 1945653 2026-06-13T09:00:47Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||447}}{{rule}}</noinclude>{| class="wikitable" | விளக்கம்பாடி || உடன்குடி |- | முகந்தனூர் || குண்டடம் |- | சின்னமனூர் || திருமருகல் |- | சென்னை || சென்னை |- | கண்ணுக்கானூர் || காட்டூர் |- | மல்லம்பட்டி || சென்னை |- | எட்டியலூர் || சென்னை |- | வாழ்க்கை || பாப்பாம்பாடி |- | தாம்பரம் || அரியலூர் |- | அபிவிருத்தீஸ்வரம் || ஆதனூர் |- | மலையம்பாக்கம் || ஒக்கநத்தம் |- | அணைப்பட்டி || வெள்ளோடு |- | வன்னிக்குடி || மப்பேடு |- | சென்னை || நாகல்கழனி |- | வீரப்பாண்டி || ஊழியபத்து |- | தேவர்கண்டநல்லூர் || வடுகபாளையம் |- | ஆரணி || சாயிநாதபுரம் |- | மேலசன்னாநல்லூர் || பண்டரக்கோட்டை |- | ராமலிங்கப்பட்டி || ஆரணி |- | சென்னை || சென்னை |- | சென்னை || கோவை |- | செங்கற்பட்டு || அலசூர் |- | சென்னை || சென்னை |- | காவேரிப்பாக்கம் || சென்னை |- | தஞ்சை || கடலூர் |- | அருப்புக்கோட்டை || ஜோலார்பேட்டை |- | திண்டிவனம் || மானாமதுரை |- | இரட்டணை || மணப்பாறை |- | காஞ்சீபுரம் || சேடர்பாளையம் |- | சென்னை || உக்கநத்தம் |- | வந்தவாசி || திருவிடைமருதூர் |- | நசரத்பேட்டை || காட்டூர் |}<noinclude></noinclude> l72xlfu0a24gdla22k223llle3uoqo9 1946025 1945980 2026-06-13T10:36:39Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1946025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||447}}{{rule}}</noinclude>{| class="wikitable" | விளக்கம்பாடி || உடன்குடி |- | முகந்தனூர் || குண்டடம் |- | சின்னமனூர் || திருமருகல் |- | சென்னை || சென்னை |- | கண்ணுக்கானூர் || காட்டூர் |- | மல்லம்பட்டி || சென்னை |- | எட்டியலூர் || சென்னை |- | வாழ்க்கை || பாப்பாம்பாடி |- | தாம்பரம் || அரியலூர் |- | அபிவிருத்தீஸ்வரம் || ஆதனூர் |- | மலையம்பாக்கம் || ஒக்கநத்தம் |- | அணைப்பட்டி || வெள்ளோடு |- | வன்னிக்குடி || மப்பேடு |- | சென்னை || நாகல்கழனி |- | வீரப்பாண்டி || ஊழியபத்து |- | தேவர்கண்டநல்லூர் || வடுகபாளையம் |- | ஆரணி || சாயிநாதபுரம் |- | மேலசன்னாநல்லூர் || பண்டரக்கோட்டை |- | ராமலிங்கப்பட்டி || ஆரணி |- | சென்னை || சென்னை |- | சென்னை || கோவை |- | செங்கற்பட்டு || அலசூர் |- | சென்னை || சென்னை |- | காவேரிப்பாக்கம் || சென்னை |- | தஞ்சை || கடலூர் |- | அருப்புக்கோட்டை || ஜோலார்பேட்டை |- | திண்டிவனம் || மானாமதுரை |- | இரட்டணை || மணப்பாறை |- | காஞ்சீபுரம் || சேடர்பாளையம் |- | சென்னை || உக்கநத்தம் |- | வந்தவாசி || திருவிடைமருதூர் |- | நசரத்பேட்டை || காட்டூர் |}<noinclude></noinclude> m6pahx3w048hx4p7owxnzvb1syy0u30 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/89 250 646461 1945979 1945654 2026-06-13T08:57:38Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|448||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| class="wikitable" | திருநின்றவூர் || செண்பகச்சேரி |- | மேட்டுப்பாளையம் || வீராநந்தபுரம் |- | காட்டுமன்னார்குடி || தொட்டம்பாளையம் |- | திருவரங்கம் || மாதவரம் |- | அரிசிக்கரை || விருகம்பாக்கம் |- | இரியூர் || ஆலடிக் குமுளை |- | பெங்களூர் || சென்னை |- | அகத்திலிங்கம்பாளையம் || அரியநாச்சிபாளையம் |- | வில்லிவலம் || கொல்லன்பிள்ளையார் கோயில் |- | மேலகுண்டலபாடி || சவிரியூர் |- | சென்னை || அடியக்கமங்கலம் |- | மன்னார்குடி || மதுரை |- | திருப்புட்குழி || வேப்பனேரி |- | சத்தியவிசயநகரம் || தொழுவூர் |- | அம்மையார்குப்பம் || வாணியம்பாடி |- | களக்காட்டூர் || கோவை |- | சாந்திபுரம் || சமுசிகாபுரம் |- | பல்வாய்க்கண்டன் || இடைப்பாடி |- | குடியாத்தம் || சென்னை |- | மணப்பாறை || உட்கோட்டை |- | மணமேல்குடி || பரமாக்கோட்டை |- | அறந்தாங்கி || சரவணபுரம் |- | திருக்காட்டுப்பள்ளி || வைகுந்தன் |- | பூலாவரி || கொடைக்கானல் |- | பாலையூர் || பெரியகுளம் |- | மன்சுராபாத் || (தஞ்சை ஐயன்பேட்டை |- | சென்னப்பநாய்க்கன் பாளையம் || பாவிரெட்டிபட்டி |- | சென்னை || திருச்செங்கோடு |- | அரையாளம் || மேட்டூர் அணை |- | பம்பாய் || அரங்கபாளையம் |}<noinclude></noinclude> 97mzbaon9getonok3omo4ht4dulycm2 1946026 1945979 2026-06-13T10:37:04Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1946026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|448||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| class="wikitable" | திருநின்றவூர் || செண்பகச்சேரி |- | மேட்டுப்பாளையம் || வீராநந்தபுரம் |- | காட்டுமன்னார்குடி || தொட்டம்பாளையம் |- | திருவரங்கம் || மாதவரம் |- | அரிசிக்கரை || விருகம்பாக்கம் |- | இரியூர் || ஆலடிக் குமுளை |- | பெங்களூர் || சென்னை |- | அகத்திலிங்கம்பாளையம் || அரியநாச்சிபாளையம் |- | வில்லிவலம் || கொல்லன்பிள்ளையார் கோயில் |- | மேலகுண்டலபாடி || சவிரியூர் |- | சென்னை || அடியக்கமங்கலம் |- | மன்னார்குடி || மதுரை |- | திருப்புட்குழி || வேப்பனேரி |- | சத்தியவிசயநகரம் || தொழுவூர் |- | அம்மையார்குப்பம் || வாணியம்பாடி |- | களக்காட்டூர் || கோவை |- | சாந்திபுரம் || சமுசிகாபுரம் |- | பல்வாய்க்கண்டன் || இடைப்பாடி |- | குடியாத்தம் || சென்னை |- | மணப்பாறை || உட்கோட்டை |- | மணமேல்குடி || பரமாக்கோட்டை |- | அறந்தாங்கி || சரவணபுரம் |- | திருக்காட்டுப்பள்ளி || வைகுந்தன் |- | பூலாவரி || கொடைக்கானல் |- | பாலையூர் || பெரியகுளம் |- | மன்சுராபாத் || (தஞ்சை ஐயன்பேட்டை |- | சென்னப்பநாய்க்கன் பாளையம் || பாவிரெட்டிபட்டி |- | சென்னை || திருச்செங்கோடு |- | அரையாளம் || மேட்டூர் அணை |- | பம்பாய் || அரங்கபாளையம் |}<noinclude></noinclude> b1ytr2jv43lxjdjb1lgz2289jvlo3ym பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/90 250 646462 1945978 1945655 2026-06-13T08:52:09Z Rathai palanivelan 11183 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||449}}{{rule}}</noinclude>{| class="wikitable" | கடலூர் || தண்ணீர்ப்பள்ளம் |- | கோவை || தேரழுந்தூர் |- | தூத்துக்குடி || நச்சினார்குடி |- | உடுமலைப்பேட்டை || மேலூர் |- | வாளாவாடி || வில்லிவாக்கம் |- | பல்லடம் || புதுப்பாளையம் |- | திருப்பூர் || திருப்பத்தூர் |- | கவுந்தப்பாடி || கொருக்கை |- | கோபிச்செட்டிப்பாளையம் || கிருட்டினாபுரம் |- | சத்தியமங்கலம் || புதுக்கோட்டை |- | பவானி || ஆலங்கோட்டை |- | கணக்கன்பாளையம் || இளவலூர் |- | காரை || நெய்வேலி |- | அம்மூர் || பந்தல்குடி |- | இராணிப்பேட்டை || பெரியபெத்தானூர் |- | பேரணாம்பட்டு || சோளிங்கபுரம் |- | குடியாத்தம் || கடத்தூர் |- | காயல்பட்டினம் || நாச்சியார்கோயில் |} தம்பி! நடைபெற்ற கூட்டங்களின் முழு விவரம் உடனுக்குடன் கிடைப்பதில்லை; கிடைப்பதனை அவ்வப்போது முறையாகப் போடவும் நமக்கு வசதி இல்லை. எனவே நான் திரட்டித் தந்துள்ளது எனக்குக் கிடைத்தவை. என் பார்வைக்குக் கொண்டுவரப்படாமல், நடைபெற்றிருக்கிற கூட்டங்கள் பலப்பல. சில ஊர்களில், குறிப்பாக சென்னையில் பல கூட்டங்கள் அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் நடை பெற்றுள்ளன. இவ்வளவு ஊர்களிலும் கூட்டங்கள், திராவிட நாடு பகற்கனவு என்று கூறிவிட்டுச் சிலர் சென்ற பிறகு; ஒரு திங்களுக்குள். இந்தப் பட்டியலில். இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி ஒரே நாளிலே பல ஊர்களிலே நடைபெற்ற கூட்டங்கள் சேர்க்கப் படவில்லை.<noinclude></noinclude> 6ilca7idk6sys1v0c21v8ywirwtcopa 1945981 1945978 2026-06-13T09:02:26Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||449}}{{rule}}</noinclude>{| class="wikitable" | கடலூர் || தண்ணீர்ப்பள்ளம் |- | கோவை || தேரழுந்தூர் |- | தூத்துக்குடி || நச்சினார்குடி |- | உடுமலைப்பேட்டை || மேலூர் |- | வாளாவாடி || வில்லிவாக்கம் |- | பல்லடம் || புதுப்பாளையம் |- | திருப்பூர் || திருப்பத்தூர் |- | கவுந்தப்பாடி || கொருக்கை |- | கோபிச்செட்டிப்பாளையம் || கிருட்டினாபுரம் |- | சத்தியமங்கலம் || புதுக்கோட்டை |- | பவானி || ஆலங்கோட்டை |- | கணக்கன்பாளையம் || இளவலூர் |- | காரை || நெய்வேலி |- | அம்மூர் || பந்தல்குடி |- | இராணிப்பேட்டை || பெரியபெத்தானூர் |- | பேரணாம்பட்டு || சோளிங்கபுரம் |- | குடியாத்தம் || கடத்தூர் |- | காயல்பட்டினம் || நாச்சியார்கோயில் |} தம்பி! நடைபெற்ற கூட்டங்களின் முழு விவரம் உடனுக்குடன் கிடைப்பதில்லை; கிடைப்பதனை அவ்வப்போது முறையாகப் போடவும் நமக்கு வசதி இல்லை. எனவே நான் திரட்டித் தந்துள்ளது எனக்குக் கிடைத்தவை. என் பார்வைக்குக் கொண்டுவரப்படாமல், நடைபெற்றிருக்கிற கூட்டங்கள் பலப்பல. சில ஊர்களில், குறிப்பாக சென்னையில் பல கூட்டங்கள் அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளன. இவ்வளவு ஊர்களிலும் கூட்டங்கள், திராவிட நாடு பகற்கனவு என்று கூறிவிட்டுச் சிலர் சென்ற பிறகு; ஒரு திங்களுக்குள். இந்தப் பட்டியலில். இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி ஒரே நாளிலே பல ஊர்களிலே நடைபெற்ற கூட்டங்கள் சேர்க்கப்படவில்லை.<noinclude></noinclude> 6o9c92vzhwtemep3z10yvd9iis85zdf 1946027 1945981 2026-06-13T10:37:19Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1946027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||449}}{{rule}}</noinclude>{| class="wikitable" | கடலூர் || தண்ணீர்ப்பள்ளம் |- | கோவை || தேரழுந்தூர் |- | தூத்துக்குடி || நச்சினார்குடி |- | உடுமலைப்பேட்டை || மேலூர் |- | வாளாவாடி || வில்லிவாக்கம் |- | பல்லடம் || புதுப்பாளையம் |- | திருப்பூர் || திருப்பத்தூர் |- | கவுந்தப்பாடி || கொருக்கை |- | கோபிச்செட்டிப்பாளையம் || கிருட்டினாபுரம் |- | சத்தியமங்கலம் || புதுக்கோட்டை |- | பவானி || ஆலங்கோட்டை |- | கணக்கன்பாளையம் || இளவலூர் |- | காரை || நெய்வேலி |- | அம்மூர் || பந்தல்குடி |- | இராணிப்பேட்டை || பெரியபெத்தானூர் |- | பேரணாம்பட்டு || சோளிங்கபுரம் |- | குடியாத்தம் || கடத்தூர் |- | காயல்பட்டினம் || நாச்சியார்கோயில் |} தம்பி! நடைபெற்ற கூட்டங்களின் முழு விவரம் உடனுக்குடன் கிடைப்பதில்லை; கிடைப்பதனை அவ்வப்போது முறையாகப் போடவும் நமக்கு வசதி இல்லை. எனவே நான் திரட்டித் தந்துள்ளது எனக்குக் கிடைத்தவை. என் பார்வைக்குக் கொண்டுவரப்படாமல், நடைபெற்றிருக்கிற கூட்டங்கள் பலப்பல. சில ஊர்களில், குறிப்பாக சென்னையில் பல கூட்டங்கள் அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளன. இவ்வளவு ஊர்களிலும் கூட்டங்கள், திராவிட நாடு பகற்கனவு என்று கூறிவிட்டுச் சிலர் சென்ற பிறகு; ஒரு திங்களுக்குள். இந்தப் பட்டியலில். இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி ஒரே நாளிலே பல ஊர்களிலே நடைபெற்ற கூட்டங்கள் சேர்க்கப்படவில்லை.<noinclude></noinclude> iufmlqxr5x9n4aqk43295s5mqhs2qj9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/107 250 646463 1945682 1945649 2026-06-12T12:01:43Z Info-farmer 232 + மேலடி 1945682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|466||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| ஏற்பட்டது, இனி நல்லவழி நடப்பார்கள் என்று எதிர்பார்த்து, நாலு நல்ல வார்த்தை சொல்லுகிறோம். <b>தி. மு. க. :</b> திராவிட நாடு திட்டத்தை அவர்கள் எதிர்க்க ஆரம்பித்த உடனே, அறிவாளரே வருக! ஆண்மையாளரே வருக! நாணயவான்களே வருக! நேர்மையின் பிறப்பிடமே! இருப்பிடமே! முடிவிடமே! வருக! வருக! என்று அர்ச்சிக்கிறீர்கள் - உங்களைப்பற்றி அவர்கள் சொன்னது என்ன? இப்போதும் சொல்வது என்ன? என்பதுபற்றித் துளிகூட எண்ணிப் பார்க்காமல், இப்போதாவது, உங்களை, உங்கள் தலைவர்களை அவர்கள் மதிக்கிறார்களா? <b>கா. க. :</b> தங்கள் மாஜித் தலைவர்களைக் கண்டிக்கிறார்கள். <b>தி. மு. க. :</b> அது போதும் என்கிறீர்களா? இதுதான் பஞ்சப் புத்தி என்பது! உங்கள் தலைவர்களை மதிக்கிறார்களா என்றுகூடக் கவனிக்கமாட்டீர்கள் போலிருக்கிறது! ஐயா! அவர்களுக்குத் தங்கள் மாஜித் தோழர்கள் - ஆகியோரிடம் மதிப்புப் போய்விட்டது; மனம்போன போக்கில் ஏசுகிறார்கள். ஆனால், கவனித்துப் பார்த்தால் தான், உங்களுக்கு உண்மை தெரியும். அவர்களுக்கு, முன்பு இருந்த இடத்துத் தலைவர்களிடம் மதிப்புக் கெட்டு விட்டதும், என்ன செய்கிறார்கள்? தாங்களே 'மதிப்பு'த் தேடும் தலைவர் ஆகிறார்கள்! புரிகிறதா! உங்கள் தலைவர்களிடம் 'மதிப்பு'க் காட்டவில்லை. காட்டுவதானால், "தேசபக்தர்களே! தேசியத் தலைவர்களே! உங்கள் வார்த்தைகளை மதிக்காமல், உண்மையை உணராமல், இதுநாள் வரையில் உழன்று கிடந்தோம். புத்தி வந்தது. பிழை பொறுத்திடுக! மன்னித்திடுக!" என்று இறைஞ்சி, காங்கிரஸ் தலைவர்களை ஏத்தி ஏத்தித் தொழுது, மன்னிப்புபெற மண்டியிட்டுக் கிடப்பார்கள். ஆனால் அவர்கள் செய்வது என்ன? தி. மு. க.வைத் திட்டுகிறார்கள் - காங்கிரசைப் போற்றவில்லை! தி. மு. க. தலைவர்களை வசைபாடுகிறார்கள் - காங்கிரஸ் தலைவர்களை வாழ்த்தவில்லை. புரிகிறதா நிலைமை? உண்மை தெரிகிறதா? தி. மு. க. தலைவர்களைத் தூற்றி, உங்கள் தலைவர்களைப் போற்றவில்லை, உங்கள் நாக்கிலே தேன்தடவி, உங்கள் உதவியைப் பெற்று, அவர்கள் தலைவர்கள் ஆகப் பார்க்கிறார்கள். இது தெரியாமல், தி. மு. க. தலைவர்களைத் தூற்றப் புதியவர்கள் }}<noinclude></noinclude> gmka4m43bbwryh2kaxq9skzcwzgaub5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/91 250 646464 1945986 1945657 2026-06-13T09:13:11Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|450||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> பொதுக்கூட்டங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. . . . கொடி ஏற்றுவிழாக் கூட்டங்கள், உறுப்பினர் கூட்டங்கள் இணைக்கப்படவில்லை. இவ்வளவு கூட்டங்களிலும் திராவிட நாடு இலட்சிய நம்பிக்கை கொண்டவர்கள், அதற்காகப் பணியாற்ற உறுதி கொண்டவர்கள் கலந்துகொண்டனர். எழுச்சிக்கு என்ன குறை! இவ்வளவு கூட்டங்களிலும் கலந்துகொண்டவர்கள் ஏமாளிகள், விலகிச் சென்றவர்கள் மாமேதைகள் என்று எவரே துணிந்து கூறுவர். விலகியவர்களின் விளக்க அறிக்கைகளைப் படித்தான பிறகுதான், தம்பி! இத்தனை கூட்டங்களில் மக்கள் கூடினர். இவ்வளவு தொடர்ச்சியாகவும், பரவலாகவும், கழகக் கூட்டங்கள் நடைபெறுகின்றன; பொது மக்களின் பேராதரவு அத்துணை வளமாக இருக்கிறது என்பது விளக்கமாகிறதல்லவா? நாங்கள் விலகிய பிறகு, நாடே திகைத்துத் திணறி, கழகத்தை உதறி எரிந்துவிட்டது என்று எவரேனும் கூறினால், நம்பத்தான் முடியுமா - சொல்லத்தான் நா கூசாதா? இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான ஒரு கழகத்தைத்தான், சிலர் கோபத்தைக் கருவியாக்கி அழித்துவிடலாம் என்று காங்கிரசார் எண்ணுகின்றனர். என்னே அவர்தம் நப்பாசை! இத்துணை ஊர்களிலும் இந்தப் பட்டியலில் சேர்க்கப் படாமல், விடுபட்டுள்ள இன்னும் சில ஊர்களிலும், ஏற்பட்டுள்ள எழுச்சி, 'பட்டுப்போ!' என்று நம்மைவிட்டுப் போனவர்கள் கட்டளையிட்டதும், பாழ்பட்டுப்போய் விடவா செய்யும்? மதியிலியும் கூறானே! அங்ஙனமிருக்க, கலகலத்துப்போய் விட்டது, கரைந்துபோய்விட்டது என்று கதைக்கிறார்களே காங்கிரசார் எற்றுக்கு? பீதி கிளப்பவா? இத்தனை ஊர்களிலும், கழகக் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள், இவர்தம் கூற்றினைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்கமாட்டார்களோ! ஏன் இப்படி ஒரு அண்டப்புளுகு பேசித் திரிகிறார்கள்? - நமது ஊரில் நடைபெற்றதே கழகக்கூட்டம்; ஆர்வத்துடன் எழுச்சியுடன்! - என்று பேசாமலா இருப்பர்? தம்பி! நடைபெற்ற கூட்டங்கள் போதும் என்று கூறவில்லை - இன்னும் நடைபெற வேண்டும் - ஒரு குக்கிராமம்கூட விடுபடாமல்! ஆனால் நடைபெற்ற கூட்டங்களில் பேசப்பட்டவை வெற்றுரை, நம்மைவிட்டுப் போனவர்களின் பேச்சே, பேருரை என்றா கருதுவர்! பேதைக்கு, வாராதே அந்தப் பித்தம்!<noinclude></noinclude> l8rxwx5ma6yu0h1gkvkcdufv1dg3psj 1946028 1945986 2026-06-13T10:38:38Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1946028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|450||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> பொதுக்கூட்டங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. . . . கொடி ஏற்றுவிழாக் கூட்டங்கள், உறுப்பினர் கூட்டங்கள் இணைக்கப்படவில்லை. இவ்வளவு கூட்டங்களிலும் திராவிட நாடு இலட்சிய நம்பிக்கை கொண்டவர்கள், அதற்காகப் பணியாற்ற உறுதி கொண்டவர்கள் கலந்துகொண்டனர். எழுச்சிக்கு என்ன குறை! இவ்வளவு கூட்டங்களிலும் கலந்துகொண்டவர்கள் ஏமாளிகள், விலகிச் சென்றவர்கள் மாமேதைகள் என்று எவரே துணிந்து கூறுவர். விலகியவர்களின் விளக்க அறிக்கைகளைப் படித்தான பிறகுதான், தம்பி! இத்தனை கூட்டங்களில் மக்கள் கூடினர். இவ்வளவு தொடர்ச்சியாகவும், பரவலாகவும், கழகக் கூட்டங்கள் நடைபெறுகின்றன; பொது மக்களின் பேராதரவு அத்துணை வளமாக இருக்கிறது என்பது விளக்கமாகிறதல்லவா? நாங்கள் விலகிய பிறகு, நாடே திகைத்துத் திணறி, கழகத்தை உதறி எரிந்துவிட்டது என்று எவரேனும் கூறினால், நம்பத்தான் முடியுமா - சொல்லத்தான் நா கூசாதா? இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான ஒரு கழகத்தைத்தான், சிலர் கோபத்தைக் கருவியாக்கி அழித்துவிடலாம் என்று காங்கிரசார் எண்ணுகின்றனர். என்னே அவர்தம் நப்பாசை! இத்துணை ஊர்களிலும் இந்தப் பட்டியலில் சேர்க்கப் படாமல், விடுபட்டுள்ள இன்னும் சில ஊர்களிலும், ஏற்பட்டுள்ள எழுச்சி, 'பட்டுப்போ!' என்று நம்மைவிட்டுப் போனவர்கள் கட்டளையிட்டதும், பாழ்பட்டுப்போய் விடவா செய்யும்? மதியிலியும் கூறானே! அங்ஙனமிருக்க, கலகலத்துப்போய் விட்டது, கரைந்துபோய்விட்டது என்று கதைக்கிறார்களே காங்கிரசார் எற்றுக்கு? பீதி கிளப்பவா? இத்தனை ஊர்களிலும், கழகக் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள், இவர்தம் கூற்றினைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்கமாட்டார்களோ! ஏன் இப்படி ஒரு அண்டப்புளுகு பேசித் திரிகிறார்கள்? - நமது ஊரில் நடைபெற்றதே கழகக்கூட்டம்; ஆர்வத்துடன் எழுச்சியுடன்! - என்று பேசாமலா இருப்பர்? தம்பி! நடைபெற்ற கூட்டங்கள் போதும் என்று கூறவில்லை - இன்னும் நடைபெற வேண்டும் - ஒரு குக்கிராமம்கூட விடுபடாமல்! ஆனால் நடைபெற்ற கூட்டங்களில் பேசப்பட்டவை வெற்றுரை, நம்மைவிட்டுப் போனவர்களின் பேச்சே, பேருரை என்றா கருதுவர்! பேதைக்கு, வாராதே அந்தப் பித்தம்!<noinclude></noinclude> pva914blbnkwevdxte46z5hbg6p8j9l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/92 250 646465 1945988 1945658 2026-06-13T09:14:31Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||451}}{{rule}}</noinclude> விளக்கம் உரைத்தனர் - மறுப்புக்கு மறுப்புரைத்தனர் - மனமருள் போக்கினர் - வரலாறு காட்டினர் - ஆதாரம் கூறினர் - இனப் பண்புபற்றி எடுத்தியம்பினர் - வடவர் ஆதிக்கம்தனைக் காட்டிக் கண்டித்தனர் - ஐந்தாண்டுத் திட்டங்களிலே காணப்படும் ஓரவஞ்சனையையும், அயல்நாட்டுக் கொள்கையிலே உள்ள குழப்பத்தினையும், வெளிநாட்டுக் கடன் பளு ஏறுவதையும், வரிச்சுமையால் மக்கள் படும் அவதியினையும், விலைவாசி விஷம்போல் ஏறுவதனையும், வேலையற்றோர் தொகை பெருகி வருவதையும், இலங்கைத் தமிழர் படும் அவதியினையும், அது குறித்து நேரு சர்க்கார் அக்கறையற்றுக் கிடப்பதையும், ஊழல் நாற்றமடிப்பதனையும், ஊர் கெடுப்போருடன் அரசு உறவாடிக்கிடப்பதையும், கள்ளச் சந்தை இருப்பதையும், அவரிடம் காங்கிரசு பணம்பெற்று தேர்தல் நிதி திரட்டுவதையும், இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துரைத்தனர் நம் தோழர்! இவ்வளவும் மண்ணாகித்தான் போகும், ஏனெனில் மாமேதை உமைவிட்டுப் பிரிந்தாரே என்று பேசுவது, இந்நாட்டுக் காங்கிரசார்! எமைவிட்டுப் பிரிந்தப் பிறகுதானா, அவர் உமக்குக் கரும்பானார்! சாரு பருகியபின், சக்கையை வீசுதல்போல, வாய் கிளறி மொழி வாங்கி, பின்னர் வீழ்த்திடுவீர், யாரறியார்!! - என்றன்றோ கேட்கத் தோன்றுகிறது, ஏசித் திரிந்திடும், காங்கிரஸ் தலைவர்களை. இத்தனை கூட்டங்களில் பேசியோர், பலப் பலர்; அவர்தம் பெயரெல்லாம் அறிந்தெடுத்துக் கூறிடவோ நேரம் எனக்கில்லை; நம் ஏடும் எல்லாம் தருவதாக அமையவில்லை; எனவே, விடுபட்டுப் போயிருக்கும் சில பலரின் பெயர்கூட; தவறாக எண்ணற்க; குறைகாணின் திருத்திடுக; என்னால் முடிந்தமட்டும், இந்தக் கூட்டமதில் பேசி, நம் கொள்கைக்குப் பேராதரவு திரட்டிய தோழர்களின் பெயர் உரைப்பேன் - கேட்டுச் சிந்தித்திடுக; இவர் கூறும் வார்த்தையெல்லாம், வீணாகியா போகும் - விவேகிகள் சிலருக்கு அப்படியன்றோ ஓர் அற்ப ஆசை அலைமோதிக் கிடக்கிறது. கொள்கை அறிந்தவர்கள், விளக்கும் ஆற்றல் பெற்றவர்கள், வரலாறுதனைப் படித்து வகையான அறிவு கொண்டவர்கள், ஆராய்ந்து பார்த்ததனால் அரும் உண்மை கண்டவர்கள், இந்நாடு முன்னம் இருந்த நிலைதனை இலக்கியம் காட்டிட, கண்டு களிப்புற்றவர்கள், அவரெல்லாம் செல்கின்றார், அறிவுடன் ஆர்வம் காட்டி, கொள்கை பரப்புதற்கு! அணி என்ன, அழகென்ன, ஆதார வகையென்ன, நடையின் மிடுக்கென்ன என்றெல்லாம் பேசி, நாட்டினர் பாராட்டுகின்றார்.<noinclude></noinclude> 4q44o4tdiuxnvbjc3rylwa3h7x7d8nj 1946029 1945988 2026-06-13T10:45:05Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1946029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||451}}{{rule}}</noinclude> விளக்கம் உரைத்தனர் - மறுப்புக்கு மறுப்புரைத்தனர் - மனமருள் போக்கினர் - வரலாறு காட்டினர் - ஆதாரம் கூறினர் - இனப் பண்புபற்றி எடுத்தியம்பினர் - வடவர் ஆதிக்கம்தனைக் காட்டிக் கண்டித்தனர் - ஐந்தாண்டுத் திட்டங்களிலே காணப்படும் ஓரவஞ்சனையையும், அயல்நாட்டுக் கொள்கையிலே உள்ள குழப்பத்தினையும், வெளிநாட்டுக் கடன் பளு ஏறுவதையும், வரிச்சுமையால் மக்கள் படும் அவதியினையும், விலைவாசி விஷம்போல் ஏறுவதனையும், வேலையற்றோர் தொகை பெருகி வருவதையும், இலங்கைத் தமிழர் படும் அவதியினையும், அது குறித்து நேரு சர்க்கார் அக்கறையற்றுக் கிடப்பதையும், ஊழல் நாற்றமடிப்பதனையும், ஊர் கெடுப்போருடன் அரசு உறவாடிக்கிடப்பதையும், கள்ளச் சந்தை இருப்பதையும், அவரிடம் காங்கிரசு பணம்பெற்று தேர்தல் நிதி திரட்டுவதையும், இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துரைத்தனர் நம் தோழர்! இவ்வளவும் மண்ணாகித்தான் போகும், ஏனெனில் மாமேதை உமைவிட்டுப் பிரிந்தாரே என்று பேசுவது, இந்நாட்டுக் காங்கிரசார்! எமைவிட்டுப் பிரிந்தப் பிறகுதானா, அவர் உமக்குக் கரும்பானார்! சாரு பருகியபின், சக்கையை வீசுதல்போல, வாய் கிளறி மொழி வாங்கி, பின்னர் வீழ்த்திடுவீர், யாரறியார்!! - என்றன்றோ கேட்கத் தோன்றுகிறது, ஏசித் திரிந்திடும், காங்கிரஸ் தலைவர்களை. இத்தனை கூட்டங்களில் பேசியோர், பலப் பலர்; அவர்தம் பெயரெல்லாம் அறிந்தெடுத்துக் கூறிடவோ நேரம் எனக்கில்லை; நம் ஏடும் எல்லாம் தருவதாக அமையவில்லை; எனவே, விடுபட்டுப் போயிருக்கும் சில பலரின் பெயர்கூட; தவறாக எண்ணற்க; குறைகாணின் திருத்திடுக; என்னால் முடிந்தமட்டும், இந்தக் கூட்டமதில் பேசி, நம் கொள்கைக்குப் பேராதரவு திரட்டிய தோழர்களின் பெயர் உரைப்பேன் - கேட்டுச் சிந்தித்திடுக; இவர் கூறும் வார்த்தையெல்லாம், வீணாகியா போகும் - விவேகிகள் சிலருக்கு அப்படியன்றோ ஓர் அற்ப ஆசை அலைமோதிக் கிடக்கிறது. கொள்கை அறிந்தவர்கள், விளக்கும் ஆற்றல் பெற்றவர்கள், வரலாறுதனைப் படித்து வகையான அறிவு கொண்டவர்கள், ஆராய்ந்து பார்த்ததனால் அரும் உண்மை கண்டவர்கள், இந்நாடு முன்னம் இருந்த நிலைதனை இலக்கியம் காட்டிட, கண்டு களிப்புற்றவர்கள், அவரெல்லாம் செல்கின்றார், அறிவுடன் ஆர்வம் காட்டி, கொள்கை பரப்புதற்கு! அணி என்ன, அழகென்ன, ஆதார வகையென்ன, நடையின் மிடுக்கென்ன என்றெல்லாம் பேசி, நாட்டினர் பாராட்டுகின்றார்.<noinclude></noinclude> ezrofpolzhkeq0kojnzxtlytughdhtm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/108 250 646466 1945687 1945656 2026-06-12T12:02:17Z Info-farmer 232 + மேலடி 1945687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||467}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| கிடைக்கிறார்களே என்ற அற்ப சந்தோஷத்திலே நீங்கள் மூழ்கி ஏமாளிகளாகிறீர்கள். <b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. தி. மு. க. தலைவர்கள்தான் உண்மையில் ஏமாளிகள்! <b>தி. மு. க. :</b> நிச்சயமாக இல்லை. இருந்திருந்தால், விலகியவர்கள் தி. மு. கழகத்தையே தங்கள் இஷ்டப்படி மாற்றிவிட இடம் கிடைத்திருக்குமே. முடிந்ததா? அவர்களை நேசிக்க, ஆதரிக்க, கொண்டாட, தி. மு. க.வினர் தயாராக இருந்தனரே தவிர, கண்களை மூடிக்கொண்டு பின்பற்ற வில்லை! 'கோடை இடியாக இருக்கலாம் பேச்சில் - ஆனால், பேசும் பொருள் கழகம் ஒப்புக்கொண்டிருக்கும், திராவிட நாடு இலட்சியமாக இருக்கவேண்டும் - அதற்கு மாறாக இருந்தால், மதிப்பளிக்கக் கழகம் முன்வராது! 'என்ன அருமையான வாதம்' என்று கழகம் பாராட்டும். எப்போது? கொள்கைக்காக வாதாடுகிறபோது! கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முனைந்தால், இடமளிக்காது. ஒன்று உமக்குச் சொல்கிறேன், நண்பரே! விலகியவர்களில் விருதுடையோர், இருக்கிறாரே, அவர் இந்த 12 ஆண்டுகளில் கழகத்தில், எது நினைத்தாலும் நடந்தது! எந்தத் தீர்மானம் கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டனர், ஓட்டுக்கூட எடுக்காமல். ஏன்? கழகத்துக்காக அரும்பாடுபடுகிறார்! கழகக் கொள்கையைப் பரப்பும் ஆற்றல் மிக்கவர்! அவர் விருப்பத்தை மதித்து நிறைவேற்றுவது, அவரை உற்சாகப்படுத்தும், மேலும் உழைத்திடும் ஊக்கம் அளிக்கும், என்பதனால். ஆனால், கொள்கைக்கு உலை வைக்கக்கூடும் என்ற நிலை வந்தது. அவர்தான் கழகத்தைவிட்டு வெளியே போகவேண்டி வந்ததே தவிர, கழகம் ஏமாளியாகி, அவர் காட்டிய இடத்திலே கையெழுத்திடும் கதியற்ற நிலைபெறவில்லை. கண்டனையே! கருத்திலே தெளிவு ஏற்படவில்லையா? <b>கா. க. :</b> ஆயிரத்தெட்டுப் பேசு - அக்கறை இல்லை. திராவிட நாடு பிரச்சினைக்குச் சரியான எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. <b>தி. மு. க. :</b> இது சரியான எதிர்ப்பு என்று கூறும்போது என்ன பொருள்? இதுவரையில், நீங்கள் நடத்தி வந்தது. 'சோடை', 'சொத்தை' என்பதுதானே. உங்களுடைய தலைவர்களை ஏனய்யா இவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள்? }}<noinclude></noinclude> 0hd8g1eyp8es4i1n3fv5iou6wt0kq31 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/93 250 646467 1945851 1945659 2026-06-12T20:30:21Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{rh|452||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இவர் அளிக்கும் உரைகளுக்கு இல்லாத ஓர் ஆற்றல், நம்மை விட்டுப் போனவர்க்கு உண்டென்றா, நாடு சொல்லும்? செச்சே! நாடென்ன, நல்லதிது கெட்டதிது, என்றறியா மக்களுள்ள இடமா? இல்லையே! இயற்கையாய் அமைந்துள்ள அறிவுள்ள மக்களன்றோ இருக்கின்றார் இந்நாட்டில். அவர்க்கு இலட்சியத்தை அறிவித்து ஆதரவு திரட்ட, அரும்பணி ஆற்றினோரில், ஒரு சிலரின் பெயர் மட்டும் கூறுகிறேன். என் குறையால் விடுபட்டுப்போன பெயர் கூட்டி, பட்டியலைச் சரியாக்கும் பொறுப்பு உனக்குத் தம்பி! {| |அன்பழகன் || கே. ஏ. மதியழகன் |- |ஆனந்தன் || இரத்தினவேல் பாண்டியன் |- |சந்தானம் || மதுரை முத்து |- |செழியன் || பி.எஸ். மணி |- |இரா. சாம்பசிவம் || மதுரை சந்தானம் |- |இளம்வழுதி || காவேரி மன்னன் |- |தில்லை - வில்லாளன் || சாதிக் பாட்சா |- |அரங்கண்ணல் || பெரியகுளம் அனிபா |- |டி.கே.சீனிவாசன் || உடுமலை நாராயணன் |- |வி.எஸ். கோவிந்தராசன் || எஸ். ஏ. இராசமாணிக்கம் |- |அ. பொ . அரசு || குமாரபாளையம் சுப்பிரமணியம் |- |அப்துல் காதர் || ஈ. ஆர். கிருஷ்ணன் |- |சிவசங்கரன் || வெங்கடாசலம் (கிருஷ்ணகிரி) |- |கோ.சு.மணி || கமலநாதன் |- |டி. எம். பார்த்தசாரதி || ஜி. பி. சோமசுந்தரம் |- |டி. கோ. பொன்னுவேலு || ஏ. எல். சி. கிருஷ்ணசாமி |- |சிட்டிபாபு || என். வி. நடராசன் |- |இராசாராம் || ஆம்பூர் சம்பங்கி |- |கே. ஆர். இராமசாமி || தம்பிதாசன் |- |இளவரசு || பவளவண்ணன் |- |எஸ். டி. சோமசுந்தரம் || கருணாகரன் |- |காஞ்சி கலியாணசுந்தரம் || சித்தூர் கேசவன் |- |இரா. நெடுஞ்செழியன் || நரசிம்மன் |- |டி. வி. நாராயணசாமி || எர்ரய்யா |}<noinclude></noinclude> n4avqwtmletfv87ptwxi6ofjsk109rl 1945853 1945851 2026-06-12T20:46:59Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|452||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இவர் அளிக்கும் உரைகளுக்கு இல்லாத ஓர் ஆற்றல், நம்மை விட்டுப் போனவர்க்கு உண்டென்றா, நாடு சொல்லும்? செச்சே! நாடென்ன, நல்லதிது கெட்டதிது, என்றறியா மக்களுள்ள இடமா? இல்லையே! இயற்கையாய் அமைந்துள்ள அறிவுள்ள மக்களன்றோ இருக்கின்றார் இந்நாட்டில். அவர்க்கு இலட்சியத்தை அறிவித்து ஆதரவு திரட்ட, அரும்பணி ஆற்றினோரில், ஒரு சிலரின் பெயர் மட்டும் கூறுகிறேன். என் குறையால் விடுபட்டுப்போன பெயர் கூட்டி, பட்டியலைச் சரியாக்கும் பொறுப்பு உனக்குத் தம்பி! {| |அன்பழகன் || கே. ஏ. மதியழகன் |- |ஆனந்தன் || இரத்தினவேல் பாண்டியன் |- |சந்தானம் || மதுரை முத்து |- |செழியன் || பி.எஸ். மணி |- |இரா. சாம்பசிவம் || மதுரை சந்தானம் |- |இளம்வழுதி || காவேரி மன்னன் |- |தில்லை - வில்லாளன் || சாதிக் பாட்சா |- |அரங்கண்ணல் || பெரியகுளம் அனிபா |- |டி.கே.சீனிவாசன் || உடுமலை நாராயணன் |- |வி.எஸ். கோவிந்தராசன் || எஸ். ஏ. இராசமாணிக்கம் |- |அ. பொ . அரசு || குமாரபாளையம் சுப்பிரமணியம் |- |அப்துல் காதர் || ஈ. ஆர். கிருஷ்ணன் |- |சிவசங்கரன் || வெங்கடாசலம் (கிருஷ்ணகிரி) |- |கோ.சு.மணி || கமலநாதன் |- |டி. எம். பார்த்தசாரதி || ஜி. பி. சோமசுந்தரம் |- |டி. கோ. பொன்னுவேலு || ஏ. எல். சி. கிருஷ்ணசாமி |- |சிட்டிபாபு || என். வி. நடராசன் |- |இராசாராம் || ஆம்பூர் சம்பங்கி |- |கே. ஆர். இராமசாமி || தம்பிதாசன் |- |இளவரசு || பவளவண்ணன் |- |எஸ். டி. சோமசுந்தரம் || கருணாகரன் |- |காஞ்சி கலியாணசுந்தரம் || சித்தூர் கேசவன் |- |இரா. நெடுஞ்செழியன் || நரசிம்மன் |- |டி. வி. நாராயணசாமி || எர்ரய்யா |}<noinclude></noinclude> p527jzewhetg9t6gpgp028p1bdo7owi 1945910 1945853 2026-06-13T05:51:51Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|452||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இவர் அளிக்கும் உரைகளுக்கு இல்லாத ஓர் ஆற்றல், நம்மை விட்டுப் போனவர்க்கு உண்டென்றா, நாடு சொல்லும்? செச்சே! நாடென்ன, நல்லதிது கெட்டதிது, என்றறியா மக்களுள்ள இடமா? இல்லையே! இயற்கையாய் அமைந்துள்ள அறிவுள்ள மக்களன்றோ இருக்கின்றார் இந்நாட்டில். அவர்க்கு இலட்சியத்தை அறிவித்து ஆதரவு திரட்ட, அரும்பணி ஆற்றினோரில், ஒரு சிலரின் பெயர் மட்டும் கூறுகிறேன். என் குறையால் விடுபட்டுப்போன பெயர் கூட்டி, பட்டியலைச் சரியாக்கும் பொறுப்பு உனக்குத் தம்பி! {| |அன்பழகன் || கே. ஏ. மதியழகன் |- |ஆனந்தன் || இரத்தினவேல் பாண்டியன் |- |சந்தானம் || மதுரை முத்து |- |செழியன் || பி.எஸ். மணி |- |இரா. சாம்பசிவம் || மதுரை சந்தானம் |- |இளம்வழுதி || காவேரி மன்னன் |- |தில்லை - வில்லாளன் || சாதிக் பாட்சா |- |அரங்கண்ணல் || பெரியகுளம் அனிபா |- |டி.கே.சீனிவாசன் || உடுமலை நாராயணன் |- |வி.எஸ். கோவிந்தராசன் || எஸ். ஏ. இராசமாணிக்கம் |- |அ. பொ . அரசு || குமாரபாளையம் சுப்பிரமணியம் |- |அப்துல் காதர் || ஈ. ஆர். கிருஷ்ணன் |- |சிவசங்கரன் || வெங்கடாசலம் (கிருஷ்ணகிரி) |- |கோ.சு.மணி || கமலநாதன் |- |டி. எம். பார்த்தசாரதி || ஜி. பி. சோமசுந்தரம் |- |டி. கோ. பொன்னுவேலு || ஏ. எல். சி. கிருஷ்ணசாமி |- |சிட்டிபாபு || என். வி. நடராசன் |- |இராசாராம் || ஆம்பூர் சம்பங்கி |- |கே. ஆர். இராமசாமி || தம்பிதாசன் |- |இளவரசு || பவளவண்ணன் |- |எஸ். டி. சோமசுந்தரம் || கருணாகரன் |- |காஞ்சி கலியாணசுந்தரம் || சித்தூர் கேசவன் |- |இரா. நெடுஞ்செழியன் || நரசிம்மன் |- |டி. வி. நாராயணசாமி || எர்ரய்யா |}<noinclude></noinclude> jathuzvmch62p8shdw5l55igs1cha5x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/109 250 646468 1945688 1945663 2026-06-12T12:02:50Z Info-farmer 232 + மேலடி 1945688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|468||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>கா. க. :</b> எங்களுடைய தலைவர்கள் சொல்லிக்கொண்டு வந்ததைத்தான், இப்போது, உங்களிடமிருந்து விலகியவர்கள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். <b>தி. மு. க. :</b> அப்படியா! புதிதாக ஒரு காரணமும் காட்ட வில்லையா? <b>கா. க. :</b> புதிதாகவா! ஏது புதிது! திராவிட நாடு கூடாது என்பதற்கான காரணம் முழுவதும், எங்கள் தலைவர்கள் ஏற்கனவே கூறியதுதானே! <b>தி. மு. க. :</b> அதைத்தான், இந்தப் புதியவர்கள் பேசுகிறார்கள், என்கிறீர். <b>கா. க. :</b> ஆமாம்! வேறே என்ன புதிதாக இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்? <b>தி. மு. க. :</b> அப்படியானால், அந்தக் காரணங்களை, உங்கள் தலைவர்கள் காட்டிப் பேசியபோது கிடைக்காத பலன், இப்போது, புதியவர்கள் பேசுவதாலே எப்படிக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பொதுமக்கள், உங்கள் தலைவர்களுக்கு அளித்த மதிப்பைவிட, வெல்வாக்கைவிட, புதியவர்களுக்கு அளிக்கிறார்கள், அளிக்கப்போகிறார்கள்! என்பது பொருளா? <b>கா. க. :</b> சுற்றி வளைத்துப் பேசிப் பேசி சிக்கலை உண்டாக்கப் பார்க்கிறாய். . <b>தி. மு. க. :</b> செச்சே! எனக்கென்னப்பா அதனால் இலாபம், திராவிட நாடு திட்டத்தை எதிர்ப்பதற்காகப் புதியவர்கள் கூறும் காரணம், யாவும் பழசு; எங்கள் தலைவர்கள் ஏற்கெனவே எடுத்துக்கூறினவை என்றும் சொல்கிறீர்கள்; அதேபோது இந்தப் புதியவர்களின் எதிர்ப்பினால் திராவிட நாடு திட்டத்துக்கு ஆபத்து நிச்சயம் வரப் போகிறது என்கிறீர்கள். பொருத்தமாக இல்லையே! ஒன்று காரணமாவது புதிதாக, அதிக வலிவுள்ளதாக இருக்க வேண்டும். அல்லது புதியவர்கள், நேருவைவிட, மொரார்ஜியைவிட, கிருஷ்ணமேனனைவிட, காமராஜரை விட, சுப்ரமணியத்தைவிட, வெங்கட்ராமனைவிட, சிவஞானக் கிராமணியாரைவிட, அறிவாற்றலுள்ளவர்கள் என்றாவது இருக்கவேண்டும். இந்த இரண்டிலே எது உண்மை என்பது, உன்னுடைய கருத்து? }}<noinclude></noinclude> krnhxg9buzqkuysf51xrboofvkgc7h7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/94 250 646469 1945850 1945660 2026-06-12T19:48:47Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||453}}{{rule}}</noinclude>{| |எஸ். எஸ். இராஜேந்திரன் ||மீஞ்சூர் கேசவன் |- |எம். ஜி. இராமச்சந்திரன் || பெங்களூர் சோழன் |- |சி. வி. எம். அண்ணாமலை || திராவிடமணி |- |கே. டி. எஸ். மணி || சத்தியவாணி முத்து |- |சி. எஸ். பூஞ்சோலை || எஸ்.வி.பதி |- |மா.கி. தசரதன் || உசேன் |- |சி. வி. இராசகோபால் || சகாதேவன் |- |தி.சு.கிள்ளிவளவன் || டி. சீனிவாசன் |- |துணைமேயர் செல்வராசன் || இரா. வெங்கடேசன் |- |மு. கருணாநிதி || சரசுவதி வெங்கடேசன் |- |முனு - ஆதி || வேலம்மையார் |- |தி. ந. சம்பந்தம் || சேலம் மெய்யப்பன் |- |கொளத்தூர் கோதண்டம் || முருகேசன் (அரூர்) |- |காசிவிசுவநாதன் || எஸ். முருகேசன் |- |வெங்கா || அன்பில் தருமலிங்கம் |- |வளையாபதி முத்துகிருஷ்ணன் || எம். எஸ். மணி |- |டி. கே. கபாலி || திருவண்ணாமலை முருகையன் |- |சா. கணேசன் || எம். பி. சாரதி |- |பொன்னிவளவன் || அழகமுத்து |- |கருத்தோவியன் || ப. உ. சண்முகம் |- |நெடுஞ்செழியன் || பராங்குசம் |- |சிற்றரசு || ராவி |- |முல்லை வடிவேலு || ஷெரிப் |- |முல்லை சத்தி || நெடுமாறன் |- |மதிவாணன் || இரா. தர்மலிங்கம் |- |வி.வி.சாமிநாதன் || காமாட்சி |- |பொன் சொக்கலிங்கம் || எம்.எஸ். வெங்கடாசலம் |- |பாலகுருசாமி || மதுரை சீனி |- |வி. கிருஷ்ணமூர்த்தி || குளித்தலை முத்துகிருஷ்ணன் |- |எம்.எஸ். சிவசாமி || இளமுருகு பொற்செல்வி |- |ஜோசப் || பொற்செல்வி இளமுருகு |}<noinclude></noinclude> 269ndvynwsd25npvi3f8fssy0tzet9n 1945854 1945850 2026-06-12T20:47:16Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||453}}{{rule}}</noinclude>{| |எஸ். எஸ். இராஜேந்திரன் ||மீஞ்சூர் கேசவன் |- |எம். ஜி. இராமச்சந்திரன் || பெங்களூர் சோழன் |- |சி. வி. எம். அண்ணாமலை || திராவிடமணி |- |கே. டி. எஸ். மணி || சத்தியவாணி முத்து |- |சி. எஸ். பூஞ்சோலை || எஸ்.வி.பதி |- |மா.கி. தசரதன் || உசேன் |- |சி. வி. இராசகோபால் || சகாதேவன் |- |தி.சு.கிள்ளிவளவன் || டி. சீனிவாசன் |- |துணைமேயர் செல்வராசன் || இரா. வெங்கடேசன் |- |மு. கருணாநிதி || சரசுவதி வெங்கடேசன் |- |முனு - ஆதி || வேலம்மையார் |- |தி. ந. சம்பந்தம் || சேலம் மெய்யப்பன் |- |கொளத்தூர் கோதண்டம் || முருகேசன் (அரூர்) |- |காசிவிசுவநாதன் || எஸ். முருகேசன் |- |வெங்கா || அன்பில் தருமலிங்கம் |- |வளையாபதி முத்துகிருஷ்ணன் || எம். எஸ். மணி |- |டி. கே. கபாலி || திருவண்ணாமலை முருகையன் |- |சா. கணேசன் || எம். பி. சாரதி |- |பொன்னிவளவன் || அழகமுத்து |- |கருத்தோவியன் || ப. உ. சண்முகம் |- |நெடுஞ்செழியன் || பராங்குசம் |- |சிற்றரசு || ராவி |- |முல்லை வடிவேலு || ஷெரிப் |- |முல்லை சத்தி || நெடுமாறன் |- |மதிவாணன் || இரா. தர்மலிங்கம் |- |வி.வி.சாமிநாதன் || காமாட்சி |- |பொன் சொக்கலிங்கம் || எம்.எஸ். வெங்கடாசலம் |- |பாலகுருசாமி || மதுரை சீனி |- |வி. கிருஷ்ணமூர்த்தி || குளித்தலை முத்துகிருஷ்ணன் |- |எம்.எஸ். சிவசாமி || இளமுருகு பொற்செல்வி |- |ஜோசப் || பொற்செல்வி இளமுருகு |}<noinclude></noinclude> 0qoruq1fx8k0wysu77b2tqn5dy96uoa 1945911 1945854 2026-06-13T05:56:55Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||453}}{{rule}}</noinclude>{| |எஸ். எஸ். இராஜேந்திரன் ||மீஞ்சூர் கேசவன் |- |எம். ஜி. இராமச்சந்திரன் || பெங்களூர் சோழன் |- |சி. வி. எம். அண்ணாமலை || திராவிடமணி |- |கே. டி. எஸ். மணி || சத்தியவாணி முத்து |- |சி. எஸ். பூஞ்சோலை || எஸ்.வி.பதி |- |மா.கி. தசரதன் || உசேன் |- |சி. வி. இராசகோபால் || சகாதேவன் |- |தி.சு.கிள்ளிவளவன் || டி. சீனிவாசன் |- |துணைமேயர் செல்வராசன் || இரா. வெங்கடேசன் |- |மு. கருணாநிதி || சரசுவதி வெங்கடேசன் |- |முனு - ஆதி || வேலம்மையார் |- |தி. ந. சம்பந்தம் || சேலம் மெய்யப்பன் |- |கொளத்தூர் கோதண்டம் || முருகேசன் (அரூர்) |- |காசிவிசுவநாதன் || எஸ். முருகேசன் |- |வெங்கா || அன்பில் தருமலிங்கம் |- |வளையாபதி முத்துகிருஷ்ணன் || எம். எஸ். மணி |- |டி. கே. கபாலி || திருவண்ணாமலை முருகையன் |- |சா. கணேசன் || எம். பி. சாரதி |- |பொன்னிவளவன் || அழகமுத்து |- |கருத்தோவியன் || ப. உ. சண்முகம் |- |நெடுஞ்செழியன் || பராங்குசம் |- |சிற்றரசு || ராவி |- |முல்லை வடிவேலு || ஷெரிப் |- |முல்லை சத்தி || நெடுமாறன் |- |மதிவாணன் || இரா. தர்மலிங்கம் |- |வி.வி.சாமிநாதன் || காமாட்சி |- |பொன் சொக்கலிங்கம் || எம்.எஸ். வெங்கடாசலம் |- |பாலகுருசாமி || மதுரை சீனி |- |வி. கிருஷ்ணமூர்த்தி || குளித்தலை முத்துகிருஷ்ணன் |- |எம்.எஸ். சிவசாமி || இளமுருகு பொற்செல்வி |- |ஜோசப் || பொற்செல்வி இளமுருகு |}<noinclude></noinclude> 0bwewaeyyyq58v6v31cp3141i5z0bq0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/110 250 646470 1945671 1945544 2026-06-12T11:59:06Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1945671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude> {{Hanging indent|3em| <b>கா. க. :</b> இரண்டுமே உண்மை அல்ல. ஏணி வைத்து எட்டினாலும், எங்கள் நேரு இருக்கிற இடத்துக்கு அருகேகூட இவர்கள் வரமுடியுமா? இவர்கள் இத்தனை வருஷம் இருந்த இடத்தையே தங்கள் வழிக்குக் கொண்டுவரும் அளவுக்குக் கூடச் செல்வாக்கு இல்லாதவர்கள் என்பதுதான், வெட்ட வெளிச்சமாகிவிட்டதே. இவர்களைப் போய், உலகம் புகழும் எங்கள் நேருபிரானுடன் ஒப்பிட்டுப் பேசுவதே கூடப் போக்கிரித்தனம் என்போம். ஆமாம், சகித்துக் கொள்ளமாட்டோம். உண்மையைச் சொல்வதனால் நேருபிரானுடைய அறிவுரையைக் கேட்டுப் புதியவர்களின் முதல்வர், திருந்தினார், புத்தறிவு பெற்றார் என்று பொருள். <b>தி. மு. க. :</b> அவர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லையே. . . <b>கா. க. :</b> நேருவைவிடத் தாங்கள் பெரியவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் என்று பேசுகிறார்களா? <b>தி. மு. க. :</b> பேசவில்லை! ஆனால் செயல்? நேருவினால், திராவிட நாடு திட்டத்தை ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பது தெரிந்திருந்தும், இப்போது இவர்கள் தங்களால், அது முடியும் என்று கிளம்புவது எதைக் காட்டுகிறது? நேருவால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதை, அந்த நம்பிக்கை எப்படி ஏற்பட்டது? நேருவைப்பற்றி மட்டமான அபிப்பிராயமும், தங்கள் அறிவாற்றலைப்பற்றி மிக அதிகமான மதிப்பும் கொண்டிருப்பதனால், இது புரியவில்லையா? <b>கா. க. :</b> துணிந்து சொல்லட்டுமே பார்ப்போம், அப்படி. <b>தி. மு. க. :</b> ஏன், இப்போது சொல்லவேண்டும்? பைத்தியக் காரர்களா அவர்கள்! வசமாகச் சிக்கிக்கொண்டிருக் கிறார்கள் காங்கிரஸ்காரர் - அவர்களைப் பயன்படுத்தி விளம்பரம், செல்வாக்குப் பெற்றுக்கொள்ளலாம். அதைச் சாதித்துக்கொள்கிறவரையில், பல்லைக் கடித்துக்கொண்டு, பண்டித நேருவைப்பற்றி அதிகம் பேசாமல் இருக்கலாம் என்பது புதியவர்கள் திட்டம். இது புரியாமல், நீங்கள் பூமுடித்துப் பொட்டுவைத்து விடுகிறீர்கள். <b>கா. க. :</b> அவர்கள் தங்கள் 'சுய ரூப'த்தைக் காட்டத் தொடங்கினால், நாங்கள் சும்மாவிடமாட்டோம். }}<noinclude></noinclude> 59nyn613fef4j2gri91e09m1ospn8ha 1945689 1945671 2026-06-12T12:03:23Z Info-farmer 232 + மேலடி 1945689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||469}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>கா. க. :</b> இரண்டுமே உண்மை அல்ல. ஏணி வைத்து எட்டினாலும், எங்கள் நேரு இருக்கிற இடத்துக்கு அருகேகூட இவர்கள் வரமுடியுமா? இவர்கள் இத்தனை வருஷம் இருந்த இடத்தையே தங்கள் வழிக்குக் கொண்டுவரும் அளவுக்குக் கூடச் செல்வாக்கு இல்லாதவர்கள் என்பதுதான், வெட்ட வெளிச்சமாகிவிட்டதே. இவர்களைப் போய், உலகம் புகழும் எங்கள் நேருபிரானுடன் ஒப்பிட்டுப் பேசுவதே கூடப் போக்கிரித்தனம் என்போம். ஆமாம், சகித்துக் கொள்ளமாட்டோம். உண்மையைச் சொல்வதனால் நேருபிரானுடைய அறிவுரையைக் கேட்டுப் புதியவர்களின் முதல்வர், திருந்தினார், புத்தறிவு பெற்றார் என்று பொருள். <b>தி. மு. க. :</b> அவர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லையே. . . <b>கா. க. :</b> நேருவைவிடத் தாங்கள் பெரியவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் என்று பேசுகிறார்களா? <b>தி. மு. க. :</b> பேசவில்லை! ஆனால் செயல்? நேருவினால், திராவிட நாடு திட்டத்தை ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பது தெரிந்திருந்தும், இப்போது இவர்கள் தங்களால், அது முடியும் என்று கிளம்புவது எதைக் காட்டுகிறது? நேருவால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதை, அந்த நம்பிக்கை எப்படி ஏற்பட்டது? நேருவைப்பற்றி மட்டமான அபிப்பிராயமும், தங்கள் அறிவாற்றலைப்பற்றி மிக அதிகமான மதிப்பும் கொண்டிருப்பதனால், இது புரியவில்லையா? <b>கா. க. :</b> துணிந்து சொல்லட்டுமே பார்ப்போம், அப்படி. <b>தி. மு. க. :</b> ஏன், இப்போது சொல்லவேண்டும்? பைத்தியக் காரர்களா அவர்கள்! வசமாகச் சிக்கிக்கொண்டிருக் கிறார்கள் காங்கிரஸ்காரர் - அவர்களைப் பயன்படுத்தி விளம்பரம், செல்வாக்குப் பெற்றுக்கொள்ளலாம். அதைச் சாதித்துக்கொள்கிறவரையில், பல்லைக் கடித்துக்கொண்டு, பண்டித நேருவைப்பற்றி அதிகம் பேசாமல் இருக்கலாம் என்பது புதியவர்கள் திட்டம். இது புரியாமல், நீங்கள் பூமுடித்துப் பொட்டுவைத்து விடுகிறீர்கள். <b>கா. க. :</b> அவர்கள் தங்கள் 'சுய ரூப'த்தைக் காட்டத் தொடங்கினால், நாங்கள் சும்மாவிடமாட்டோம். }}<noinclude></noinclude> 25zi08nrkuoiwn7ili91lfe71s4bpn5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/95 250 646471 1945848 1945661 2026-06-12T19:33:26Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{rh|454||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| |தொ.ப.சீனிவாசன் || எம். எஸ். இராமசாமி |- |வ.குமாரசாமி || தென்னரசு |- |சைதை. சம்பந்தன் || பில்லப்பன் |- |கே. ஏ. கிருட்டினசாமி || அன்புரோசு |- |கோபால் || சடகோபன் |- |காஞ்சி மணிமொழியார் || அன்புக்கரசன் |- |மன்னை நாராயணசாமி || அறிவுடைநம்பி |- |பத்மநாபன் || டி. சபாபதி |- |கோ.சி.மணி || போரூரான் |- |கே. மனோகரன் || இராசரத்தினம் |- |இராதா || எத்திராசு |- |ஏ. கோவிந்தசாமி || கே. எம். இராசகோபால் |||சேலம் ஜெயராமன் |- |குடவாசல் கிருட்டிணமூர்த்தி || கே.எஸ். அமிர்தம் |- |கிட்டப்பா || போளூர் சுப்பிரமணியம் |- |வையாபுரி || அறந்தாங்கி துரையரசன் |- |தங்கமுத்து || ஆரணி எத்திராசன் |- |சுந்தரராசன் || ஏழுமலை |- |பட்டு || கரிகாலன் |- |பெத்தண்ணன் || திண்டிவனம் தங்கவேலு |- |சென்னை சு. பாலன் || மதுரை மாதவன் |- |ஏ. பி. ஜனார்த்தனம் || அறிவொளி |- |சி. ஆர் பாலசுந்தரம் || இராமானுசம் |- |காஞ்சி ராசாராம்சா || பேராவூரணி அடைக்கலம் |- |வந்தவாசி அண்ணாமலை || எம். கிருஷ்ணமூர்த்தி |- |எஸ். கே. ரசாக் || ஜி.எம். இஸ்மாயில் |- |அப்துல் || டாக்டர் விஜயராகவன் |- |குத்தூஸ் || ஜமால் |- |அப்பாஸ் || கோவை இராமநாதன் |- |அன்சார் || பாலகிருஷ்ணன் |- |டி.கே.சிவகுமரன் ||ஜகந்நாதன் |- |ஏ.எம்.ஏ. ரகீம் || என். அசோகன் |- |கோபி. இராசு ||}<noinclude></noinclude> q8hvijpopnp96l2vvcjs4jao2r0a28l 1945849 1945848 2026-06-12T19:34:03Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{rh|454||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| |தொ.ப.சீனிவாசன் || எம். எஸ். இராமசாமி |- |வ.குமாரசாமி || தென்னரசு |- |சைதை. சம்பந்தன் || பில்லப்பன் |- |கே. ஏ. கிருட்டினசாமி || அன்புரோசு |- |கோபால் || சடகோபன் |- |காஞ்சி மணிமொழியார் || அன்புக்கரசன் |- |மன்னை நாராயணசாமி || அறிவுடைநம்பி |- |பத்மநாபன் || டி. சபாபதி |- |கோ.சி.மணி || போரூரான் |- |கே. மனோகரன் || இராசரத்தினம் |- |இராதா || எத்திராசு |- |ஏ. கோவிந்தசாமி || கே. எம். இராசகோபால் |||சேலம் ஜெயராமன் |- |குடவாசல் கிருட்டிணமூர்த்தி || கே.எஸ். அமிர்தம் |- |கிட்டப்பா || போளூர் சுப்பிரமணியம் |- |வையாபுரி || அறந்தாங்கி துரையரசன் |- |தங்கமுத்து || ஆரணி எத்திராசன் |- |சுந்தரராசன் || ஏழுமலை |- |பட்டு || கரிகாலன் |- |பெத்தண்ணன் || திண்டிவனம் தங்கவேலு |- |சென்னை சு. பாலன் || மதுரை மாதவன் |- |ஏ. பி. ஜனார்த்தனம் || அறிவொளி |- |சி. ஆர் பாலசுந்தரம் || இராமானுசம் |- |காஞ்சி ராசாராம்சா || பேராவூரணி அடைக்கலம் |- |வந்தவாசி அண்ணாமலை || எம். கிருஷ்ணமூர்த்தி |- |எஸ். கே. ரசாக் || ஜி.எம். இஸ்மாயில் |- |அப்துல் || டாக்டர் விஜயராகவன் |- |குத்தூஸ் || ஜமால் |- |அப்பாஸ் || கோவை இராமநாதன் |- |அன்சார் || பாலகிருஷ்ணன் |- |டி.கே.சிவகுமரன் ||ஜகந்நாதன் |- |ஏ.எம்.ஏ. ரகீம் || என். அசோகன் |- |கோபி. இராசு || |}<noinclude></noinclude> kchxnnv4s85ij5gx880sm8i9vvm364t 1945855 1945849 2026-06-12T20:47:31Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|454||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| |தொ.ப.சீனிவாசன் || எம். எஸ். இராமசாமி |- |வ.குமாரசாமி || தென்னரசு |- |சைதை. சம்பந்தன் || பில்லப்பன் |- |கே. ஏ. கிருட்டினசாமி || அன்புரோசு |- |கோபால் || சடகோபன் |- |காஞ்சி மணிமொழியார் || அன்புக்கரசன் |- |மன்னை நாராயணசாமி || அறிவுடைநம்பி |- |பத்மநாபன் || டி. சபாபதி |- |கோ.சி.மணி || போரூரான் |- |கே. மனோகரன் || இராசரத்தினம் |- |இராதா || எத்திராசு |- |ஏ. கோவிந்தசாமி || கே. எம். இராசகோபால் |||சேலம் ஜெயராமன் |- |குடவாசல் கிருட்டிணமூர்த்தி || கே.எஸ். அமிர்தம் |- |கிட்டப்பா || போளூர் சுப்பிரமணியம் |- |வையாபுரி || அறந்தாங்கி துரையரசன் |- |தங்கமுத்து || ஆரணி எத்திராசன் |- |சுந்தரராசன் || ஏழுமலை |- |பட்டு || கரிகாலன் |- |பெத்தண்ணன் || திண்டிவனம் தங்கவேலு |- |சென்னை சு. பாலன் || மதுரை மாதவன் |- |ஏ. பி. ஜனார்த்தனம் || அறிவொளி |- |சி. ஆர் பாலசுந்தரம் || இராமானுசம் |- |காஞ்சி ராசாராம்சா || பேராவூரணி அடைக்கலம் |- |வந்தவாசி அண்ணாமலை || எம். கிருஷ்ணமூர்த்தி |- |எஸ். கே. ரசாக் || ஜி.எம். இஸ்மாயில் |- |அப்துல் || டாக்டர் விஜயராகவன் |- |குத்தூஸ் || ஜமால் |- |அப்பாஸ் || கோவை இராமநாதன் |- |அன்சார் || பாலகிருஷ்ணன் |- |டி.கே.சிவகுமரன் ||ஜகந்நாதன் |- |ஏ.எம்.ஏ. ரகீம் || என். அசோகன் |- |கோபி. இராசு || |}<noinclude></noinclude> 74hb766zf5e556kfj83uvo8jkrhbald 1945912 1945855 2026-06-13T05:59:35Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1945912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|454||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{| |தொ.ப.சீனிவாசன் || எம். எஸ். இராமசாமி |- |வ.குமாரசாமி || தென்னரசு |- |சைதை. சம்பந்தன் || பில்லப்பன் |- |கே. ஏ. கிருட்டினசாமி || அன்புரோசு |- |கோபால் || சடகோபன் |- |காஞ்சி மணிமொழியார் || அன்புக்கரசன் |- |மன்னை நாராயணசாமி || அறிவுடைநம்பி |- |பத்மநாபன் || டி. சபாபதி |- |கோ.சி.மணி || போரூரான் |- |கே. மனோகரன் || இராசரத்தினம் |- |இராதா || எத்திராசு |- |ஏ. கோவிந்தசாமி || கே. எம். இராசகோபால் |||சேலம் ஜெயராமன் |- |குடவாசல் கிருட்டிணமூர்த்தி || கே.எஸ். அமிர்தம் |- |கிட்டப்பா || போளூர் சுப்பிரமணியம் |- |வையாபுரி || அறந்தாங்கி துரையரசன் |- |தங்கமுத்து || ஆரணி எத்திராசன் |- |சுந்தரராசன் || ஏழுமலை |- |பட்டு || கரிகாலன் |- |பெத்தண்ணன் || திண்டிவனம் தங்கவேலு |- |சென்னை சு. பாலன் || மதுரை மாதவன் |- |ஏ. பி. ஜனார்த்தனம் || அறிவொளி |- |சி. ஆர் பாலசுந்தரம் || இராமானுசம் |- |காஞ்சி ராசாராம்சா || பேராவூரணி அடைக்கலம் |- |வந்தவாசி அண்ணாமலை || எம். கிருஷ்ணமூர்த்தி |- |எஸ். கே. ரசாக் || ஜி.எம். இஸ்மாயில் |- |அப்துல் || டாக்டர் விஜயராகவன் |- |குத்தூஸ் || ஜமால் |- |அப்பாஸ் || கோவை இராமநாதன் |- |அன்சார் || பாலகிருஷ்ணன் |- |டி.கே.சிவகுமரன் ||ஜகந்நாதன் |- |ஏ.எம்.ஏ. ரகீம் || என். அசோகன் |- |கோபி. இராசு || |}<noinclude></noinclude> p4w3ptlp0ixpxosxczpvltxzp4uayxm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/96 250 646472 1945844 1945662 2026-06-12T17:44:08Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||455}}{{rule}}</noinclude>{|ஆசைத்தம்பி || கரிவேங்கடம் |கோ. செங்குட்டுவன் || அகிலன் |டி.என். கிருஷ்ணன் || கே. ஆர். சபாபதி |ஏ.எஸ். வேலு || அழகிய நம்பி |அலமேலு அப்பாதுரை || எட்மண்ட் |செ. கோ. பலராமன் || என். வி. என். சோமு |இளங்கோவன் || முத்துக்கலிங்கன் |ஆடலழகன் || மலையரசன் |அழகிரிசாமி || அறிவழகன் |பொன். தருமன் || நீலநாராயணன் |காட்டூர் ராமைய்யா || துரைக்கண்ணு |பி. ஆர். கோகுலகிருட்டிணன் ||வேதாசலம் |கே. பெரியசாமி || ஜேசுபாதம் |தமிழ் அழகன் || கே. எம். கண்ணபிரான் |தனக்கோடி || ஞானமுத்து |சபாஸ்டியன் || தனபால் |கோ.துறவி || துரை |கமால் பாட்சா || கபாலமூர்த்தி |இஸ்மத் பாட்சா || அரங்கநாதன் |யூசூப்தீன் || ஜேவியர் |சாவித்திரி சபாபதி || ஆலடி - அருணா |மயிலை வேலு || தென்னவன் |உடுமலை கோவிந்தசாமி || மேத்தா |மயிலை மாறன் || விமலாதித்தன் |மாசிலாமணி || டி.ஜே.நாதன் |முகம்மது அலி || காட்டூர் கோபால் |என். டி.ஏ.சமது || திராவிடமணி |சந்தப்பன் || கந்தப்பன் |முத்தீசுவரன் || கலியமூர்த்தி |பி. சிவாநந்தம் || பால்ராசன் |இளஞ்சேரன் || கு.கணபதி |கு. சுல்தான் || ஈரோடு பெருமாள்}<noinclude></noinclude> l95jp3l7fkgf1oj5p37b272feog7pnf 1945845 1945844 2026-06-12T17:47:16Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||455}}{{rule}}</noinclude>{| | |ஆசைத்தம்பி || கரிவேங்கடம் |- |கோ. செங்குட்டுவன் || அகிலன் |- |டி.என். கிருஷ்ணன் || கே. ஆர். சபாபதி |- |ஏ.எஸ். வேலு || அழகிய நம்பி |- |அலமேலு அப்பாதுரை || எட்மண்ட் |- |செ. கோ. பலராமன் || என். வி. என். சோமு |- |இளங்கோவன் || முத்துக்கலிங்கன் |- |ஆடலழகன் || மலையரசன் |- |அழகிரிசாமி || அறிவழகன் |- |பொன். தருமன் || நீலநாராயணன் |- |காட்டூர் ராமைய்யா || துரைக்கண்ணு |- |பி. ஆர். கோகுலகிருட்டிணன் ||வேதாசலம் |- |கே. பெரியசாமி || ஜேசுபாதம் |- |தமிழ் அழகன் || கே. எம். கண்ணபிரான் |- |தனக்கோடி || ஞானமுத்து |- |சபாஸ்டியன் || தனபால் |- |கோ.துறவி || துரை |- |கமால் பாட்சா || கபாலமூர்த்தி |- |இஸ்மத் பாட்சா || அரங்கநாதன் |- |யூசூப்தீன் || ஜேவியர் |- |சாவித்திரி சபாபதி || ஆலடி - அருணா |- |மயிலை வேலு || தென்னவன் |- |உடுமலை கோவிந்தசாமி || மேத்தா |- |மயிலை மாறன் || விமலாதித்தன் |- |மாசிலாமணி || டி.ஜே.நாதன் |- |முகம்மது அலி || காட்டூர் கோபால் |- |என். டி.ஏ.சமது || திராவிடமணி |- |சந்தப்பன் || கந்தப்பன் |- |முத்தீசுவரன் || கலியமூர்த்தி |- |பி. சிவாநந்தம் || பால்ராசன் |- |இளஞ்சேரன் || கு.கணபதி |- |கு. சுல்தான் || ஈரோடு பெருமாள் |- |}<noinclude></noinclude> hapluytem657bueqe4hoepiu065y47n 1945847 1945845 2026-06-12T19:16:34Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||455}}{{rule}}</noinclude>{| |ஆசைத்தம்பி || கரிவேங்கடம் |- |கோ. செங்குட்டுவன் || அகிலன் |- |டி.என். கிருஷ்ணன் || கே. ஆர். சபாபதி |- |ஏ.எஸ். வேலு || அழகிய நம்பி |- |அலமேலு அப்பாதுரை || எட்மண்ட் |- |செ. கோ. பலராமன் || என். வி. என். சோமு |- |இளங்கோவன் || முத்துக்கலிங்கன் |- |ஆடலழகன் || மலையரசன் |- |அழகிரிசாமி || அறிவழகன் |- |பொன். தருமன் || நீலநாராயணன் |- |காட்டூர் ராமைய்யா || துரைக்கண்ணு |- |பி. ஆர். கோகுலகிருட்டிணன் ||வேதாசலம் |- |கே. பெரியசாமி || ஜேசுபாதம் |- |தமிழ் அழகன் || கே. எம். கண்ணபிரான் |- |தனக்கோடி || ஞானமுத்து |- |சபாஸ்டியன் || தனபால் |- |கோ.துறவி || துரை |- |கமால் பாட்சா || கபாலமூர்த்தி |- |இஸ்மத் பாட்சா || அரங்கநாதன் |- |யூசூப்தீன் || ஜேவியர் |- |சாவித்திரி சபாபதி || ஆலடி - அருணா |- |மயிலை வேலு || தென்னவன் |- |உடுமலை கோவிந்தசாமி || மேத்தா |- |மயிலை மாறன் || விமலாதித்தன் |- |மாசிலாமணி || டி.ஜே.நாதன் |- |முகம்மது அலி || காட்டூர் கோபால் |- |என். டி.ஏ.சமது || திராவிடமணி |- |சந்தப்பன் || கந்தப்பன் |- |முத்தீசுவரன் || கலியமூர்த்தி |- |பி. சிவாநந்தம் || பால்ராசன் |- |இளஞ்சேரன் || கு.கணபதி |- |கு. சுல்தான் || ஈரோடு பெருமாள் |- |}<noinclude></noinclude> 4jo4kbqw2dkoaldrac9si70v7e0wx29 1945856 1945847 2026-06-12T20:48:00Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||455}}{{rule}}</noinclude>{| |ஆசைத்தம்பி || கரிவேங்கடம் |- |கோ. செங்குட்டுவன் || அகிலன் |- |டி.என். கிருஷ்ணன் || கே. ஆர். சபாபதி |- |ஏ.எஸ். வேலு || அழகிய நம்பி |- |அலமேலு அப்பாதுரை || எட்மண்ட் |- |செ. கோ. பலராமன் || என். வி. என். சோமு |- |இளங்கோவன் || முத்துக்கலிங்கன் |- |ஆடலழகன் || மலையரசன் |- |அழகிரிசாமி || அறிவழகன் |- |பொன். தருமன் || நீலநாராயணன் |- |காட்டூர் ராமைய்யா || துரைக்கண்ணு |- |பி. ஆர். கோகுலகிருட்டிணன் ||வேதாசலம் |- |கே. பெரியசாமி || ஜேசுபாதம் |- |தமிழ் அழகன் || கே. எம். கண்ணபிரான் |- |தனக்கோடி || ஞானமுத்து |- |சபாஸ்டியன் || தனபால் |- |கோ.துறவி || துரை |- |கமால் பாட்சா || கபாலமூர்த்தி |- |இஸ்மத் பாட்சா || அரங்கநாதன் |- |யூசூப்தீன் || ஜேவியர் |- |சாவித்திரி சபாபதி || ஆலடி - அருணா |- |மயிலை வேலு || தென்னவன் |- |உடுமலை கோவிந்தசாமி || மேத்தா |- |மயிலை மாறன் || விமலாதித்தன் |- |மாசிலாமணி || டி.ஜே.நாதன் |- |முகம்மது அலி || காட்டூர் கோபால் |- |என். டி.ஏ.சமது || திராவிடமணி |- |சந்தப்பன் || கந்தப்பன் |- |முத்தீசுவரன் || கலியமூர்த்தி |- |பி. சிவாநந்தம் || பால்ராசன் |- |இளஞ்சேரன் || கு.கணபதி |- |கு. சுல்தான் || ஈரோடு பெருமாள் |- |}<noinclude></noinclude> fqc9yu3lgzoaih5cpljz1f88jiv02if 1945914 1945856 2026-06-13T06:02:09Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1945914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|தொகுதி மூன்று||455}}{{rule}}</noinclude>{| |ஆசைத்தம்பி || கரிவேங்கடம் |- |கோ. செங்குட்டுவன் || அகிலன் |- |டி.என். கிருஷ்ணன் || கே. ஆர். சபாபதி |- |ஏ.எஸ். வேலு || அழகிய நம்பி |- |அலமேலு அப்பாதுரை || எட்மண்ட் |- |செ. கோ. பலராமன் || என். வி. என். சோமு |- |இளங்கோவன் || முத்துக்கலிங்கன் |- |ஆடலழகன் || மலையரசன் |- |அழகிரிசாமி || அறிவழகன் |- |பொன். தருமன் || நீலநாராயணன் |- |காட்டூர் ராமைய்யா || துரைக்கண்ணு |- |பி. ஆர். கோகுலகிருட்டிணன் ||வேதாசலம் |- |கே. பெரியசாமி || ஜேசுபாதம் |- |தமிழ் அழகன் || கே. எம். கண்ணபிரான் |- |தனக்கோடி || ஞானமுத்து |- |சபாஸ்டியன் || தனபால் |- |கோ.துறவி || துரை |- |கமால் பாட்சா || கபாலமூர்த்தி |- |இஸ்மத் பாட்சா || அரங்கநாதன் |- |யூசூப்தீன் || ஜேவியர் |- |சாவித்திரி சபாபதி || ஆலடி - அருணா |- |மயிலை வேலு || தென்னவன் |- |உடுமலை கோவிந்தசாமி || மேத்தா |- |மயிலை மாறன் || விமலாதித்தன் |- |மாசிலாமணி || டி.ஜே.நாதன் |- |முகம்மது அலி || காட்டூர் கோபால் |- |என். டி.ஏ.சமது || திராவிடமணி |- |சந்தப்பன் || கந்தப்பன் |- |முத்தீசுவரன் || கலியமூர்த்தி |- |பி. சிவாநந்தம் || பால்ராசன் |- |இளஞ்சேரன் || கு.கணபதி |- |கு. சுல்தான் || ஈரோடு பெருமாள் |- |}<noinclude></noinclude> 6t7englmg6qjgxht7l4ea6desg4avao பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/98 250 646474 1945738 1945665 2026-06-12T12:23:53Z Info-farmer 232 - துப்புரவு 1945738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 135</b>}} {{center|{{x-larger|<b>திரும்பிப்பார்!</b>}}}} {{block_center|<b>தி.மு.கவும் காங்கிரசும் - <br> விலகியோர் விருது பெறுதல் -</b>}} <b>தம்பி!</b> {{left_margin|3em|<poem>"முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார் முந்நான்கு வருடங்கள் போன பின்பும் கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும் கிள்ளுகிற பசி தீர்க்கும் உணவினுக்கும் கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே! குறையாத வறுமைக்கே ஆளானோமே! பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும் பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.”</poem>}} எனக்கு உள்ளபடி கோபம் - என்னதான் 'கிள்ளுகிற பசி' இருந்தாலும், ஆட்சி நடத்தும் கட்சியினரை, முட்டாள் என்றும் மடையர் என்றும் மிகக் கேவலமான முறையிலே ஏசுவது கேட்டு. பாட்டாக இருந்தால் மட்டுமென்ன, இப்படியா, தேள்போலக் கொட்டவேண்டும். வள்ளுவர் பன்னிப்பன்னிச் சொல்கிறாரே, கனியிருக்கக் காய் கொள்ளற்க என்று. ஏன் இந்தத் தம்பி இவ்வளவு கடுமொழியைக் கவிதை வடிவாக்கித் தரவேண்டும் என்று கோபம். வேண்டாம், தம்பி, நான் இதுபோன்ற கவிதைகளை இதழில் வெளியிட முடியாது என்று கண்டிப்பாகவே சொன்னேன். பாடிக்காட்டிய தம்பி, கையில் ஒரு கத்தை காகிதம் வைத்திருக்கக் கண்டேன் - சரி - சரி - இதுபோல நிறைய இருக்கும் போலிருக்கிறது; வெளியிடச் சொல்லிக் கேட்கத்தான் வந்திருக்கிறார் என்ற எண்ணத்தில்,<noinclude></noinclude> ivuxm3aib5t5rmcywwixze2d0m7mz7u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/111 250 646477 1945686 1945545 2026-06-12T12:02:11Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1945686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude> {{Hanging indent|3em| <b>தி. மு. க. :</b> சும்மாவிடாமல், சுருட்டி எடுத்துக்கொண்டு வந்து விடுவீர்கள், இப்போது நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் விளம்பரச் செல்வாக்கை! <b>கா. க. :</b> ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். <b>தி. மு. க. :</b> வெறும் சொல்லலங்காரம்! நீங்கள் இப்போது செய்து வரும் தவறின் பலனை நிச்சயம் ஒருநாள் அனுபவித்தே தீருவீர்கள், சாபம் அல்ல! நடைபெறப்போவதை, முன்கூட்டியே சொல்வது. எப்போது திராவிட நாடு திட்டத்தில் நம்பிக்கை போய்விட்டதோ, உடனே அப்படிப் பட்டவர்களுக்கு வேறு, தன்னலத் திட்டமோ, தம்மைப் பற்றிய அதிக கணக்குள்ள மதிப்பீடு போட்டுக்கொள்ளும் சுபாவமோ இல்லையென்றால், என்ன தோன்றவேண்டும்? இடித்து இடித்துச் சொன்னார் நேரு அப்போதெல்லாம் கேட்கவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினோம்; ஏதேதோ ஏசினோம் காங்கிரஸ் தலைவர்களை; அவர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும் - என்றல்லவா, எண்ணம் எழவேண்டும். எழுந்ததா? இல்லை! புதியவர்கள், எங்களுக்கு மட்டும் அல்ல - இப்போதும் - உங்கள் நேருவுக்கும் சேர்த்துத்தான் 'ஞானோபதேசம்' செய்கிறார்கள். அது புரியாமல் தூக்கித் தலைமேல் வைத்துக்கொண்டு ஆடுகிறாய். திராவிட தேசியம் என்பது மாயை என்று மட்டும் சொல்லவில்லை. இந்தியத் தேசியம் என்பது மாயை என்றுதான் சொல்கிறார்கள். திராவிட தேசியம் பேசும் எங்களைப்பற்றி என்னென்ன கூறுகிறார்கள்? <b>கா. க. :</b> அறிவிலிகள்! சுயநலக்காரர்! எத்தர்கள்! வரலாறு தெரியாதவர்கள்! <b>தி. மு. க. :</b> இவ்வளவு நாகரிகமாக அல்ல. நாகரிகப் பேச்சிலே அதிக பயிற்சி கிடையாது அவர்களுக்கு. மிகக் கேவலமாக ஏசுகிறார்கள், எங்களை. ஏன்? <b>கா. க. :</b> கவைக்குதவாத திராவிட தேசியம் பேசுவதால். <b>தி. மு. க. :</b> கவைக்குதவாதது திராவிட தேசியம் மட்டுமா? இந்தியத் தேசியமும் அப்படித்தான் என்றும் பேசுகிறார்கள். மறந்துவிடலாமா?. . . <b>கா. க. :</b> மறந்துவிடவில்லையே. }}<noinclude></noinclude> kgh2fgw53hr27pycfew4z65pkvr91cj 1945690 1945686 2026-06-12T12:03:59Z Info-farmer 232 + மேலடி 1945690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|470||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>தி. மு. க. :</b> சும்மாவிடாமல், சுருட்டி எடுத்துக்கொண்டு வந்து விடுவீர்கள், இப்போது நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் விளம்பரச் செல்வாக்கை! <b>கா. க. :</b> ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். <b>தி. மு. க. :</b> வெறும் சொல்லலங்காரம்! நீங்கள் இப்போது செய்து வரும் தவறின் பலனை நிச்சயம் ஒருநாள் அனுபவித்தே தீருவீர்கள், சாபம் அல்ல! நடைபெறப்போவதை, முன்கூட்டியே சொல்வது. எப்போது திராவிட நாடு திட்டத்தில் நம்பிக்கை போய்விட்டதோ, உடனே அப்படிப் பட்டவர்களுக்கு வேறு, தன்னலத் திட்டமோ, தம்மைப் பற்றிய அதிக கணக்குள்ள மதிப்பீடு போட்டுக்கொள்ளும் சுபாவமோ இல்லையென்றால், என்ன தோன்றவேண்டும்? இடித்து இடித்துச் சொன்னார் நேரு அப்போதெல்லாம் கேட்கவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினோம்; ஏதேதோ ஏசினோம் காங்கிரஸ் தலைவர்களை; அவர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும் - என்றல்லவா, எண்ணம் எழவேண்டும். எழுந்ததா? இல்லை! புதியவர்கள், எங்களுக்கு மட்டும் அல்ல - இப்போதும் - உங்கள் நேருவுக்கும் சேர்த்துத்தான் 'ஞானோபதேசம்' செய்கிறார்கள். அது புரியாமல் தூக்கித் தலைமேல் வைத்துக்கொண்டு ஆடுகிறாய். திராவிட தேசியம் என்பது மாயை என்று மட்டும் சொல்லவில்லை. இந்தியத் தேசியம் என்பது மாயை என்றுதான் சொல்கிறார்கள். திராவிட தேசியம் பேசும் எங்களைப்பற்றி என்னென்ன கூறுகிறார்கள்? <b>கா. க. :</b> அறிவிலிகள்! சுயநலக்காரர்! எத்தர்கள்! வரலாறு தெரியாதவர்கள்! <b>தி. மு. க. :</b> இவ்வளவு நாகரிகமாக அல்ல. நாகரிகப் பேச்சிலே அதிக பயிற்சி கிடையாது அவர்களுக்கு. மிகக் கேவலமாக ஏசுகிறார்கள், எங்களை. ஏன்? <b>கா. க. :</b> கவைக்குதவாத திராவிட தேசியம் பேசுவதால். <b>தி. மு. க. :</b> கவைக்குதவாதது திராவிட தேசியம் மட்டுமா? இந்தியத் தேசியமும் அப்படித்தான் என்றும் பேசுகிறார்கள். மறந்துவிடலாமா?. . . <b>கா. க. :</b> மறந்துவிடவில்லையே. }}<noinclude></noinclude> 0d8n1s634g23mmn3gm5k8uzk266wenu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/112 250 646478 1945691 1945546 2026-06-12T12:04:31Z Info-farmer 232 + மேலடி 1945691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||471}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>தி. மு. க.</b> : அப்படியானால், கவைக்குதவாத தேசியங்கள் இரண்டு. ஒன்று திராவிட தேசியம் - மற்றொன்று இந்திய தேசியம். திராவிட தேசியம் பேசுவோரை என்னென்ன இழி மொழியால் ஏசுகிறார்களோ, அது அவ்வளவும் கவைக்குதவாத இந்திய தேசியம் பேசுவோருக்குந்தானே பொருந்தும். <b>கா. க. :</b> அப்படிப் பேசினால் சும்மாவிடமாட்டோம். <b>தி. மு. க. :</b> சூரப்புலிகள்தான்! இதுவரை பேசியதற்கு என்ன செய்துவிட்டீர்கள்? விளம்பரச் செல்வாக்குப் பெற உங்களிடம் வருகிற நேரத்திலாவது, மன்னிப்புக் கேட்கச் சொன்னீர்களா? பசி உங்களுக்கு அவ்வளவு! வீசி எறிந்தாலும் விழுந்தடித்துக்கொண்டுபோய் எடுத்துப் புசிக்கிறீர்கள். ஆதித்தனாருக்கு இருக்கும் ரோஷ உணர்ச்சி உங்களுக்குக் காணோமே! தமிழ் நாடு தனி நாடு என்ற உரிமை அரசாக இராது என்று புதியவர் பேசிக் காட்டியவுடன், ஆதித்தனார், இது சுதந்திரத் தமிழ் நாடு ஆகாது! எனவே, நாம் இதை ஆதரிக்க முடியாது என்று அறிவித்துவிட்டார். வேண்டுமானால், சிவஞானக் கிராமணியார், புதிய கட்சியுடன் கூட்டுச் சேரலாம் என்று யோசனை கூறினார். அவருக்கு நான் இளைத்துப் போவேனோ என்ற முறையில், சிவஞானக் கிராமணியார், பிரிவினைக்கான உரிமை என்ற பேச்சு இருக்கிற இடத்தில், நான் சேரமாட்டேன்; என் 'பாரம்பரியம்' அதற்கு இடங் கொடுக்காது என்று அறிவிக்கிறார். அவர்கள் காட்டும் 'ரோஷ உணர்ச்சி' உங்களுக்கு இருந்தால், இந்திய தேசியம் மாயை என்று பேசுபவரை, நாங்கள் மதிக்க, ஆதரிக்க, தூக்கிவிட முடியாது என்றல்லவா கூறி இருக்கவேண்டும். செய்தீர்களா? இல்லை. ஏன்? தி. மு. கழகத்தை ஒழிக்க இவரை ஏவிவிடலாம் என்ற நப்பாசை. ஏன் அந்த நப்பாசை? நீங்கள் முயன்று பார்த்துத் தோற்றுவிட்டீர்கள். நீங்கள் தோற்றுவிட்ட பிறகு, புதியவர் வெற்றிபெறுவார் என்று எப்படி உங்களுக்குத் தோன்றுகிறது? உங்களுக்கு உங்களுடைய அறிவாற்றலில் நம்பிக்கை இல்லை. எது கிடைத்தாலும் சரி என்று அலைகிறீர்கள். உங்கள் தலைவர்களைக்கூட, அவர்கள் மதிக்க மறுக்கிறார்கள். <b>கா. க. :</b> எங்கள் தலைவர்களை அவர்கள் மதிப்பு குறைவாகப் பேசவில்லை. }}<noinclude></noinclude> 8s3k3t95j7s6c4rrrt3gco9zcmpcmzv 1945694 1945691 2026-06-12T12:05:17Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1945694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||471}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>தி. மு. க.</b> : அப்படியானால், கவைக்குதவாத தேசியங்கள் இரண்டு. ஒன்று திராவிட தேசியம் - மற்றொன்று இந்திய தேசியம். திராவிட தேசியம் பேசுவோரை என்னென்ன இழி மொழியால் ஏசுகிறார்களோ, அது அவ்வளவும் கவைக்குதவாத இந்திய தேசியம் பேசுவோருக்குந்தானே பொருந்தும். <b>கா. க. :</b> அப்படிப் பேசினால் சும்மாவிடமாட்டோம். <b>தி. மு. க. :</b> சூரப்புலிகள்தான்! இதுவரை பேசியதற்கு என்ன செய்துவிட்டீர்கள்? விளம்பரச் செல்வாக்குப் பெற உங்களிடம் வருகிற நேரத்திலாவது, மன்னிப்புக் கேட்கச் சொன்னீர்களா? பசி உங்களுக்கு அவ்வளவு! வீசி எறிந்தாலும் விழுந்தடித்துக்கொண்டுபோய் எடுத்துப் புசிக்கிறீர்கள். ஆதித்தனாருக்கு இருக்கும் ரோஷ உணர்ச்சி உங்களுக்குக் காணோமே! தமிழ் நாடு தனி நாடு என்ற உரிமை அரசாக இராது என்று புதியவர் பேசிக் காட்டியவுடன், ஆதித்தனார், இது சுதந்திரத் தமிழ் நாடு ஆகாது! எனவே, நாம் இதை ஆதரிக்க முடியாது என்று அறிவித்துவிட்டார். வேண்டுமானால், சிவஞானக் கிராமணியார், புதிய கட்சியுடன் கூட்டுச் சேரலாம் என்று யோசனை கூறினார். அவருக்கு நான் இளைத்துப் போவேனோ என்ற முறையில், சிவஞானக் கிராமணியார், பிரிவினைக்கான உரிமை என்ற பேச்சு இருக்கிற இடத்தில், நான் சேரமாட்டேன்; என் 'பாரம்பரியம்' அதற்கு இடங் கொடுக்காது என்று அறிவிக்கிறார். அவர்கள் காட்டும் 'ரோஷ உணர்ச்சி' உங்களுக்கு இருந்தால், இந்திய தேசியம் மாயை என்று பேசுபவரை, நாங்கள் மதிக்க, ஆதரிக்க, தூக்கிவிட முடியாது என்றல்லவா கூறி இருக்கவேண்டும். செய்தீர்களா? இல்லை. ஏன்? தி. மு. கழகத்தை ஒழிக்க இவரை ஏவிவிடலாம் என்ற நப்பாசை. ஏன் அந்த நப்பாசை? நீங்கள் முயன்று பார்த்துத் தோற்றுவிட்டீர்கள். நீங்கள் தோற்றுவிட்ட பிறகு, புதியவர் வெற்றிபெறுவார் என்று எப்படி உங்களுக்குத் தோன்றுகிறது? உங்களுக்கு உங்களுடைய அறிவாற்றலில் நம்பிக்கை இல்லை. எது கிடைத்தாலும் சரி என்று அலைகிறீர்கள். உங்கள் தலைவர்களைக்கூட, அவர்கள் மதிக்க மறுக்கிறார்கள். <b>கா. க. :</b> எங்கள் தலைவர்களை அவர்கள் மதிப்பு குறைவாகப் பேசவில்லை. }}<noinclude></noinclude> bwtnxou7teeoejt7ona4hh4ugqvre5v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/113 250 646479 1945692 1945547 2026-06-12T12:05:08Z Info-farmer 232 + மேலடி 1945692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|472||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>தி. மு. க. :</b> இந்திய தேசியம் என்பதும் திராவிட தேசியம் போலவே, மாயை என்பது என்னவாம்! திராவிட தேசியம் 12 வருட முயற்சி! உங்கள் இந்திய தேசியம்? 1885 லிருந்து ஆரம்பமான முயற்சி! இரண்டும் தவறு என்று மாமேதை கூறுகிறார் - மண்டியிட்டுக் கேட்டுக்கொள்கிறீர்களே தவிர, மறுத்திடத் துணிவு பிறக்கிறதா? எங்கிருந்து பிறக்கும்? மாமிச மலையே என்றார்! சோற்றுத் துருத்தியே! சொரணை கெட்ட ஜென்மமே! உருவாரங்களே! மண்டைக்கனம் பிடித்ததுகளே என்றெல்லாம், உங்கள் தலைவர்களை ஏசினர். என்ன செய்தீர்கள்? <b>கா. க. :</b> விவரமறியாது பேசும் இதுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று இருந்துவிட்டோம். <b>தி. மு. க. :</b> அதேதானய்யா, இப்போது, தி. மு. க. மேற்கொள்ளும் போக்கு. கூட இருந்தபோது சோடசோபசாரம் செய்தவர்கள்தான், இன்று எரிச்சல் காரணமாக, ஏசுகிறார்கள் - பொருட்படுத்தத் தேவையில்லை என்று இருந்துவிடுகிறார்கள் கழகத்தவர். எப்படி, அன்று, இவர்கள் நேருவிலிருந்து வெங்கட்ராமன் வரையில் நாக்கில் நரம்பின்றி ஏசினாலும் உங்களுக்கு உங்கள் தலைவர் களிடத்திலோ, கட்சியிடத்திலோ மதிப்பும் அன்பும் துளியும் குறையவில்லையோ, பழுதுபட வில்லையோ, அதேபோலத்தான், குலவிக் கிடந்தவர்கள், குடவிளக்கு எடுத்தவர்கள், சாமரம் வீசியவர்கள் இன்று ஏசுவதால், எங்கள் கழகத்தவரிடமோ கழகத்திடமோ, கொள்கை யிடமோ எமக்குத் துளியும் மதிப்புக் குறையவில்லை. தெரிகிறதா? ஆகையால், காங்கிரஸ் நண்பனே! இந்த மண்குதிரை மீதேறி, ஆற்றினைக் கடக்கலாம் என்று எண்ணிவிடாதே. மக்கள் கேட்பது இதனைப்பற்றி அல்ல. <b>கா. க. :</b> கழகம் உடைபட்டுவிட்டது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். <b>தி. மு. க. :</b> அவர்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டாலும், நீங்கள் இருக்கிறீர்களே, தூபமிட! தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் சிலகாலம்தான் இது இனிக்கும் - பிறகு புளித்துப் போய்விடும். இப்போதோ ஒன்றாக இருந்தபோது புகழ்ந்த வாய்தான்; இப்போது நாராசம் வெளிவருகிறது அதிலிருந்து என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். }}<noinclude></noinclude> 4shk1ujnfn7m6f0eevrdaoqqf60zqq7 1945704 1945692 2026-06-12T12:08:22Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1945704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|472||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>தி. மு. க. :</b> இந்திய தேசியம் என்பதும் திராவிட தேசியம் போலவே, மாயை என்பது என்னவாம்! திராவிட தேசியம் 12 வருட முயற்சி! உங்கள் இந்திய தேசியம்? 1885 லிருந்து ஆரம்பமான முயற்சி! இரண்டும் தவறு என்று மாமேதை கூறுகிறார் - மண்டியிட்டுக் கேட்டுக்கொள்கிறீர்களே தவிர, மறுத்திடத் துணிவு பிறக்கிறதா? எங்கிருந்து பிறக்கும்? மாமிச மலையே என்றார்! சோற்றுத் துருத்தியே! சொரணை கெட்ட ஜென்மமே! உருவாரங்களே! மண்டைக்கனம் பிடித்ததுகளே என்றெல்லாம், உங்கள் தலைவர்களை ஏசினர். என்ன செய்தீர்கள்? <b>கா. க. :</b> விவரமறியாது பேசும் இதுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று இருந்துவிட்டோம். <b>தி. மு. க. :</b> அதேதானய்யா, இப்போது, தி. மு. க. மேற்கொள்ளும் போக்கு. கூட இருந்தபோது சோடசோபசாரம் செய்தவர்கள்தான், இன்று எரிச்சல் காரணமாக, ஏசுகிறார்கள் - பொருட்படுத்தத் தேவையில்லை என்று இருந்துவிடுகிறார்கள் கழகத்தவர். எப்படி, அன்று, இவர்கள் நேருவிலிருந்து வெங்கட்ராமன் வரையில் நாக்கில் நரம்பின்றி ஏசினாலும் உங்களுக்கு உங்கள் தலைவர் களிடத்திலோ, கட்சியிடத்திலோ மதிப்பும் அன்பும் துளியும் குறையவில்லையோ, பழுதுபட வில்லையோ, அதேபோலத்தான், குலவிக் கிடந்தவர்கள், குடவிளக்கு எடுத்தவர்கள், சாமரம் வீசியவர்கள் இன்று ஏசுவதால், எங்கள் கழகத்தவரிடமோ கழகத்திடமோ, கொள்கை யிடமோ எமக்குத் துளியும் மதிப்புக் குறையவில்லை. தெரிகிறதா? ஆகையால், காங்கிரஸ் நண்பனே! இந்த மண்குதிரை மீதேறி, ஆற்றினைக் கடக்கலாம் என்று எண்ணிவிடாதே. மக்கள் கேட்பது இதனைப்பற்றி அல்ல. <b>கா. க. :</b> கழகம் உடைபட்டுவிட்டது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். <b>தி. மு. க. :</b> அவர்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டாலும், நீங்கள் இருக்கிறீர்களே, தூபமிட! தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் சிலகாலம்தான் இது இனிக்கும் - பிறகு புளித்துப் போய்விடும். இப்போதோ ஒன்றாக இருந்தபோது புகழ்ந்த வாய்தான்; இப்போது நாராசம் வெளிவருகிறது அதிலிருந்து என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். }}<noinclude></noinclude> 028li0lqgnjd73jpk6dg51loa3whdun பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/114 250 646480 1945696 1945548 2026-06-12T12:05:42Z Info-farmer 232 + மேலடி 1945696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||473}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| இந்தப் பிரச்சினையிலேயே மக்கள் மூழ்கிக் கிடப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பது, பேதமை. மக்கள் அறிந்துகொள்ள விரும்புவது, யார் விலகினார்கள்? அதனால் என்ன நஷ்டம் என்பதல்ல! ஏனெனில், ஒவ்வொரு கட்சியிலும், சிலர் விலகுவது என்பது நடைபெற்றபடிதான் இருக்கும் என்பது பொதுமக்களுக்குத் தெரியும். விலகியோர்கூட அமைத்த கட்சியிலிருந்தே இப்போது விலகிவருவோர் பட்டியல் பார்க்கிறார்கள். பத்து நாட்களுக்கு முன்பு காங்கிரசில் ஊழல் மலிந்துவிட்டது என்று பகிரங்கமாகக் கூறிவிட்டுக் காங்கிரசைவிட்டு வெளியேறினார் <b>சாக்சேனா</b> என்ற காங்கிரஸ் தலைவர். இப்போது பொது மக்கள் அறிந்துகொள்ள விரும்புவதெல்லாம், அவர் ஏன் விலகினார்? இவர் ஏன் விம்முகிறார் - என்பது அல்ல. ஏன் இந்தக் காங்கிரஸ் ஆட்சியிலே <b>விலைவாசி விஷம்போல் ஏறியபடி இருக்கிறது? இதைக்கூடக் கட்டுப்படுத்த முடியாத ஆட்சியும் ஒரு ஆட்சியா? அப்படிப்பட்ட ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும், கட்சியும் ஒரு கட்சியா? அதற்கா மறுபடியும் 'ஓட்' அளித்து ஆளச் செய்வது?</b> என்ற இந்தப் பிரச்சினைபற்றி. அடுக்களை காட்டுகிறது ஆட்சியின் அலங்கோலத்தை. இதை எப்படிச் சமாளிப்பது என்பதிலே அக்கறை காட்டுவதை விட்டுவிட்டு, யாரார் தி. மு. கழகத்தின்மீது பாய்வார்கள், காய்வார்கள், அவர்கள் உமிழ்வது என்ன என்று அக்கறையாகக் கவனித்து அதைக் கையில் ஏந்திக்கொண்டு வந்து ஊரூருக்கும் காட்டி, பார்த்தீர்களா! பார்த்தீர்களா! என்று பேசுவதையா, வேலையாக வைத்துக்கொள்ளவேண்டும்? <b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும் அந்த வேலையில் இல்லை. <b>தி. மு. க. :</b> உங்கள் ஏடுகளிலே, இப்போது இடம் பிடித்துக் கொண்டிருப்பதே, இந்த எச்சில், ஏப்பம், தூற்றல், மாற்றம், நாராசம், இவைதானே! பாரேன் நீயே. மக்கள், இதைப் பார்த்துவிட்டு, உணவுப்பொருள் விலை எவ்வளவு ஏறினாலும் பரவாயில்லை என்றா, மனத்திருப்தி அடைவார்கள்? உங்கள் ஆட்சியின் இலட்சணத்தால் ஏற்பட்ட மொழிச்சண்டை காரணமாகப், பத்துப்பேர் போன மாதம்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தாலி அறுத்தவர்கள் கதறும்போது, பார்! பார்! படித்துப்பார்! }}<noinclude></noinclude> oyn1izoibmly6dow5c5c2vow6vv4by3 1945711 1945696 2026-06-12T12:11:27Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1945711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||473}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| இந்தப் பிரச்சினையிலேயே மக்கள் மூழ்கிக் கிடப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பது, பேதமை. மக்கள் அறிந்துகொள்ள விரும்புவது, யார் விலகினார்கள்? அதனால் என்ன நஷ்டம் என்பதல்ல! ஏனெனில், ஒவ்வொரு கட்சியிலும், சிலர் விலகுவது என்பது நடைபெற்றபடிதான் இருக்கும் என்பது பொதுமக்களுக்குத் தெரியும். விலகியோர்கூட அமைத்த கட்சியிலிருந்தே இப்போது விலகிவருவோர் பட்டியல் பார்க்கிறார்கள். பத்து நாட்களுக்கு முன்பு காங்கிரசில் ஊழல் மலிந்துவிட்டது என்று பகிரங்கமாகக் கூறிவிட்டுக் காங்கிரசைவிட்டு வெளியேறினார் <b>சாக்சேனா</b> என்ற காங்கிரஸ் தலைவர். இப்போது பொது மக்கள் அறிந்துகொள்ள விரும்புவதெல்லாம், அவர் ஏன் விலகினார்? இவர் ஏன் விம்முகிறார் - என்பது அல்ல. ஏன் இந்தக் காங்கிரஸ் ஆட்சியிலே <b>விலைவாசி விஷம்போல் ஏறியபடி இருக்கிறது? இதைக்கூடக் கட்டுப்படுத்த முடியாத ஆட்சியும் ஒரு ஆட்சியா? அப்படிப்பட்ட ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும், கட்சியும் ஒரு கட்சியா? அதற்கா மறுபடியும் 'ஓட்' அளித்து ஆளச் செய்வது?</b> என்ற இந்தப் பிரச்சினைபற்றி. அடுக்களை காட்டுகிறது ஆட்சியின் அலங்கோலத்தை. இதை எப்படிச் சமாளிப்பது என்பதிலே அக்கறை காட்டுவதை விட்டுவிட்டு, யாரார் தி. மு. கழகத்தின்மீது பாய்வார்கள், காய்வார்கள், அவர்கள் உமிழ்வது என்ன என்று அக்கறையாகக் கவனித்து அதைக் கையில் ஏந்திக்கொண்டு வந்து ஊரூருக்கும் காட்டி, பார்த்தீர்களா! பார்த்தீர்களா! என்று பேசுவதையா, வேலையாக வைத்துக்கொள்ளவேண்டும்? <b>கா. க. :</b> நாங்கள் ஒன்றும் அந்த வேலையில் இல்லை. <b>தி. மு. க. :</b> உங்கள் ஏடுகளிலே, இப்போது இடம் பிடித்துக் கொண்டிருப்பதே, இந்த எச்சில், ஏப்பம், தூற்றல், மாற்றம், நாராசம், இவைதானே! பாரேன் நீயே. மக்கள், இதைப் பார்த்துவிட்டு, உணவுப்பொருள் விலை எவ்வளவு ஏறினாலும் பரவாயில்லை என்றா, மனத்திருப்தி அடைவார்கள்? உங்கள் ஆட்சியின் இலட்சணத்தால் ஏற்பட்ட மொழிச்சண்டை காரணமாகப், பத்துப்பேர் போன மாதம்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தாலி அறுத்தவர்கள் கதறும்போது, பார்! பார்! படித்துப்பார்! }}<noinclude></noinclude> 9rs1c9i8uv8o86bjgcmemmfwju7tbo7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/115 250 646481 1945697 1945553 2026-06-12T12:06:16Z Info-farmer 232 + மேலடி 1945697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|474||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| புதிய கட்சியினர், தி. மு. க.வை வெளுத்துவாங்குகிறார்கள் என்று காட்டியா சமாதானம் செய்யப்போகிறீர்கள்? வரிக் கொடுமை தாக்குகிறது - முதலாளித்தனம் பொருளாதாரத் துறையின் கழுத்தை நெரிக்கிறது - கடன் சுமை முதுகை முறிக்கிறது! மக்கள் இவைகளுக்குச் சமாதானம் கேட்கிறார்கள் - தி. மு. கழகத்தைப்பற்றி விலகியவர்கள் என்னென்ன ஏசுகிறார்கள் என்பதா, நீங்கள் தர இருக்கும் சமாதானம்? காங்கிரஸ் ஆட்சியினால் ஏற்பட்டுள்ள கேடு பாடுகளை, நாங்கள் எடுத்துக் கூறும்போது, விலகியவர்களை விட்டு ஏசச் செய்துவிட்டால், மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்களா? நாங்கள் கேட்கமாட்டோமோ? <poem><b> முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார் முந்நான்கு வருடங்கள் போனபின்பும் கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும் கிள்ளுகிற பசிதீர்க்கும் உணவினுக்கும் கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே! குறையாத வறுமைக்கே ஆளானோமே! பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும் பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.</b></poem> <b>கா. க. :</b> இப்படித்தான், ஆபாசப் பாடல் பாடுவீர்கள். இதையுந்தான் விலகியவர்கள் கண்டிக்கிறார்கள். அவர்கள் பேச்சிலே இப்படிப்பட்ட வார்த்தைகள் வருவதில்லை. முட்டாள் என்றும் மடையர் என்றுமா, ஆட்சியில் உள்ளவர்களை ஏசுவது? இது ஒன்று போதுமே, உங்களை ஒடுக்கியாகவேண்டுமென்பதற்கான காரணம். பிரிவினை வேண்டுமாம் - பிரிவினை - நடவாது தம்பி! தலைகீழாய் நின்றால்கூட நடவாது. <b>தி. மு. க. : </b> {{left_margin|3em|<poem><b> "வடநாடா? தென்னாடா? யாருரைத்தார்? வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஓரினத்தார் நடவாது! நடவாது! பிரிவினைத் தீ நம் நாட்டைப் பாழாக்கும் விடவே மாட்டோம்!! படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள் பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக் கூறி, பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள். பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்."</b></poem>}} <b>கா. க. :</b> பாடு! உனக்கு வேறு எப்படிப்பட்ட பாட்டுப் பாடத் தெரியப்போகிறது. இப்படி எல்லாம் பாடினால், எப்படி உங்களோடு அறிவாளிகள் இருப்பார்கள்? }}<noinclude></noinclude> lrgt2hl5k83ab5abarr4ty6b8l165ee 1945720 1945697 2026-06-12T12:14:32Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1945720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|474||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| புதிய கட்சியினர், தி. மு. க.வை வெளுத்துவாங்குகிறார்கள் என்று காட்டியா சமாதானம் செய்யப்போகிறீர்கள்? வரிக் கொடுமை தாக்குகிறது - முதலாளித்தனம் பொருளாதாரத் துறையின் கழுத்தை நெரிக்கிறது - கடன் சுமை முதுகை முறிக்கிறது! மக்கள் இவைகளுக்குச் சமாதானம் கேட்கிறார்கள் - தி. மு. கழகத்தைப்பற்றி விலகியவர்கள் என்னென்ன ஏசுகிறார்கள் என்பதா, நீங்கள் தர இருக்கும் சமாதானம்? காங்கிரஸ் ஆட்சியினால் ஏற்பட்டுள்ள கேடு பாடுகளை, நாங்கள் எடுத்துக் கூறும்போது, விலகியவர்களை விட்டு ஏசச் செய்துவிட்டால், மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்களா? நாங்கள் கேட்கமாட்டோமோ? <poem><b> முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார் முந்நான்கு வருடங்கள் போனபின்பும் கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும் கிள்ளுகிற பசிதீர்க்கும் உணவினுக்கும் கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே! குறையாத வறுமைக்கே ஆளானோமே! பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும் பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.</b></poem> <b>கா. க. :</b> இப்படித்தான், ஆபாசப் பாடல் பாடுவீர்கள். இதையுந்தான் விலகியவர்கள் கண்டிக்கிறார்கள். அவர்கள் பேச்சிலே இப்படிப்பட்ட வார்த்தைகள் வருவதில்லை. முட்டாள் என்றும் மடையர் என்றுமா, ஆட்சியில் உள்ளவர்களை ஏசுவது? இது ஒன்று போதுமே, உங்களை ஒடுக்கியாகவேண்டுமென்பதற்கான காரணம். பிரிவினை வேண்டுமாம் - பிரிவினை - நடவாது தம்பி! தலைகீழாய் நின்றால்கூட நடவாது. <b>தி. மு. க. : </b> {{left_margin|3em|<poem><b> "வடநாடா? தென்னாடா? யாருரைத்தார்? வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஓரினத்தார் நடவாது! நடவாது! பிரிவினைத் தீ நம் நாட்டைப் பாழாக்கும் விடவே மாட்டோம்!! படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள் பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக் கூறி, பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள். பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்."</b></poem>}} <b>கா. க. :</b> பாடு! உனக்கு வேறு எப்படிப்பட்ட பாட்டுப் பாடத் தெரியப்போகிறது. இப்படி எல்லாம் பாடினால், எப்படி உங்களோடு அறிவாளிகள் இருப்பார்கள்? }}<noinclude></noinclude> 6lbwd8b45yjxzc4rk95fuln8flldo4o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/116 250 646482 1945699 1945561 2026-06-12T12:06:50Z Info-farmer 232 + மேலடி 1945699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||475}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>தி. மு. க. :</b> ஐயா! பேரறிவாளரே! இந்தப் பாடல்கள், இப்போது, நாங்கள் கட்டிவந்து பாடுவது அல்ல. எங்களைவிட்டுப் பிரிந்தவர்களிலே ஒருவர் பாடிவிட்டுப் போனதுதான். <b>கா. க. :</b> இவ்வளவு கடுமையாகவா? <b>தி. மு. க. :</b> கவிதை, ஐயா! கவிதை!! இவருடைய கவிதா சக்தி, முன்பு உங்கள் கட்சியைத் துளைக்கப் பயன்பட்டது; இப்போது எங்களைத் தூற்றப் பயன்படுத்தப்படுகிறது. <b>கா. க. :</b> இந்தப் பாடலிலே உள்ள கடுமொழியைக் கேட்டால், இப்படிப்பட்டவர் மாறிவிடக்கூடியவர் என்று எவரும் கூறமாட்டார்களே! தெளிவே கிடையாதா இவர்கட்கு? <b>தி. மு. க. :</b> <poem><b>"காலையில் மலரும் எண்ணம் :கண்துயின்றெழுங் காலத்தில் மூலையில் விழுமோ, இல்லை :மூளைதான் மூன்றோ நான்கோ? மாலையின் 'மயக்கம்' மீண்டும் :மாலையே தெளியும் போலும்"</b></poem> <b>கா. க. :</b> ஒரே கவிதை மயமாகவே இருக்கிறதே, என்னப்பா? <b>தி. மு. க. :</b> இதுவும் விலகியோர் விட்டுச்சென்ற கவிதைதான். நீங்கள், கொள்கை காரணமாகச் சிலர் பிரிந்து சென்றார்கள் என்றுதான் பேசக் கேட்டிருக்கிறார்கள். பலர் அவர்கள் பாதை தவறிச் சென்றவர்கள் என்றுதான் கருதுகிறார்கள். <b>கா. க. :</b> அதற்கு ஒரு கவிதை கூற எண்ணமோ? <b>தி. மு. க. :</b> இல்லை ஐயனே! இல்லை! இதற்கு உரைநடைக் கவிதை உரைத்திடுவோம். கேண்மின். <b>கா. க. :</b> கூறுமின்! <b>தி. மு. க. :</b> "அன்னவனுக்கு ஆசைகள் காட்டிப் புகழ்பல பாடி மக்கள் மன்றத்திலிருந்து வழிபிரித்தெடுத்துச் செல்கின்றார்கள். எந்த மனமும் புகழுரைகளுக்கு இரையாகும். இது இயற்கையின் சக்தி." <b>கா. க. :</b> புகழ்தேடிப்போனால், திறமை இருந்தால், மக்கள் தராமலா போவார்கள்? <b>தி. மு. க. :</b> "இந்த மக்கள் பொல்லாதவர்கள்! இப்படி அப்படி இம்மி அளவு பெயர்ந்தானெனினும் பேசி மறுப்பர்." }}<noinclude></noinclude> 7e5eeykpy5ucxt44dndltsmyhfgfb7z 1945727 1945699 2026-06-12T12:17:36Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1945727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||475}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>தி. மு. க. :</b> ஐயா! பேரறிவாளரே! இந்தப் பாடல்கள், இப்போது, நாங்கள் கட்டிவந்து பாடுவது அல்ல. எங்களைவிட்டுப் பிரிந்தவர்களிலே ஒருவர் பாடிவிட்டுப் போனதுதான். <b>கா. க. :</b> இவ்வளவு கடுமையாகவா? <b>தி. மு. க. :</b> கவிதை, ஐயா! கவிதை!! இவருடைய கவிதா சக்தி, முன்பு உங்கள் கட்சியைத் துளைக்கப் பயன்பட்டது; இப்போது எங்களைத் தூற்றப் பயன்படுத்தப்படுகிறது. <b>கா. க. :</b> இந்தப் பாடலிலே உள்ள கடுமொழியைக் கேட்டால், இப்படிப்பட்டவர் மாறிவிடக்கூடியவர் என்று எவரும் கூறமாட்டார்களே! தெளிவே கிடையாதா இவர்கட்கு? <b>தி. மு. க. :</b> <poem><b>"காலையில் மலரும் எண்ணம் :கண்துயின்றெழுங் காலத்தில் மூலையில் விழுமோ, இல்லை :மூளைதான் மூன்றோ நான்கோ? மாலையின் 'மயக்கம்' மீண்டும் :மாலையே தெளியும் போலும்"</b></poem> <b>கா. க. :</b> ஒரே கவிதை மயமாகவே இருக்கிறதே, என்னப்பா? <b>தி. மு. க. :</b> இதுவும் விலகியோர் விட்டுச்சென்ற கவிதைதான். நீங்கள், கொள்கை காரணமாகச் சிலர் பிரிந்து சென்றார்கள் என்றுதான் பேசக் கேட்டிருக்கிறார்கள். பலர் அவர்கள் பாதை தவறிச் சென்றவர்கள் என்றுதான் கருதுகிறார்கள். <b>கா. க. :</b> அதற்கு ஒரு கவிதை கூற எண்ணமோ? <b>தி. மு. க. :</b> இல்லை ஐயனே! இல்லை! இதற்கு உரைநடைக் கவிதை உரைத்திடுவோம். கேண்மின். <b>கா. க. :</b> கூறுமின்! <b>தி. மு. க. :</b> "அன்னவனுக்கு ஆசைகள் காட்டிப் புகழ்பல பாடி மக்கள் மன்றத்திலிருந்து வழிபிரித்தெடுத்துச் செல்கின்றார்கள். எந்த மனமும் புகழுரைகளுக்கு இரையாகும். இது இயற்கையின் சக்தி." <b>கா. க. :</b> புகழ்தேடிப்போனால், திறமை இருந்தால், மக்கள் தராமலா போவார்கள்? <b>தி. மு. க. :</b> "இந்த மக்கள் பொல்லாதவர்கள்! இப்படி அப்படி இம்மி அளவு பெயர்ந்தானெனினும் பேசி மறுப்பர்." }}<noinclude></noinclude> 4tn4sk46q0h4qh5cb12casgzqbswqo5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/117 250 646483 1945701 1945563 2026-06-12T12:07:25Z Info-farmer 232 + மேலடி 1945701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|476||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>கா. க. :</b> திறமையைப் பாராட்டுவார்கள் அல்லவா? <b>தி. மு. க. :</b> "இந்த உலகம் திறமையை மட்டும் தனியாய்ப் பிரித்து மதிப்பதே இல்லை. திறமை பிறகு; எம்மோடு உமக்குத் தொடர்பு எவ்வளவு" இதுதான் மக்கள். <b>கா. க. :</b> இதுவும் விலகியவர்கள் முகாமிலிருந்துதானா? <b>தி. மு. க. :</b> ஆமாம்! அவர்களைக் காட்டி, எம்மை வாட்டிட நினைப்பது, எவ்வளவு கடினம் என்பது புரிகிறதல்லவா? எனினும், அவர்களிடம் எமக்கு இரக்கம்தான் எழுகிறது. <b>"எங்கிருந்தாலும் நண்பனே! உன்னை ஏறிட்டு ஒருமுறை பார்த்துப் பின் நட. பின்னால் நிற்கும் தலைவர்களைவிட, முன்னால் நிற்கும் மக்கள் வலுவினர். சற்றுத் திரும்பிப் பார்! உன் சிந்தனை மாறும்."</b> }} தம்பி! இந்த உரையாடல், உனக்கும், உன் மூலம் நாட்டவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா? அதனால் அதனை இங்கு அளித்தேன். கருத்திற்கொள்க! கடமையறிந்து காரியமாற்றுக! வெல்க! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 4-6-61 {{dhr|10em}}<noinclude></noinclude> akot48hnt1knrt6mxpm6dibv57egdfh 1945734 1945701 2026-06-12T12:20:41Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1945734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|476||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| <b>கா. க. :</b> திறமையைப் பாராட்டுவார்கள் அல்லவா? <b>தி. மு. க. :</b> "இந்த உலகம் திறமையை மட்டும் தனியாய்ப் பிரித்து மதிப்பதே இல்லை. திறமை பிறகு; எம்மோடு உமக்குத் தொடர்பு எவ்வளவு" இதுதான் மக்கள். <b>கா. க. :</b> இதுவும் விலகியவர்கள் முகாமிலிருந்துதானா? <b>தி. மு. க. :</b> ஆமாம்! அவர்களைக் காட்டி, எம்மை வாட்டிட நினைப்பது, எவ்வளவு கடினம் என்பது புரிகிறதல்லவா? எனினும், அவர்களிடம் எமக்கு இரக்கம்தான் எழுகிறது. <b>"எங்கிருந்தாலும் நண்பனே! உன்னை ஏறிட்டு ஒருமுறை பார்த்துப் பின் நட. பின்னால் நிற்கும் தலைவர்களைவிட, முன்னால் நிற்கும் மக்கள் வலுவினர். சற்றுத் திரும்பிப் பார்! உன் சிந்தனை மாறும்."</b> }} தம்பி! இந்த உரையாடல், உனக்கும், உன் மூலம் நாட்டவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா? அதனால் அதனை இங்கு அளித்தேன். கருத்திற்கொள்க! கடமையறிந்து காரியமாற்றுக! வெல்க! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 4-6-61 {{dhr|10em}}<noinclude></noinclude> r8q44gawyme2vs7jppcsthlbfxy496u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/118 250 646484 1945703 1945470 2026-06-12T12:08:01Z Info-farmer 232 + மேலடி 1945703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||477}}{{rule}}</noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம்: 136</b>}} {{center|{{x-larger|<b>அம்பும் ஏணியும்</b>}}}} {{left_margin|5em|<poem><b>சோவியத் நாட்டில் மேயர் - திராவிட நாட்டு விடுதலை - மாணவ முன்னேற்றக் கழகச் :சொற்பொழிவாளர்கள் -</b></poem>}} <b>தம்பி!</b> <b>மே</b>யர் முனுசாமி அவர்கள் எழுதிய கடிதம் குறித்துப் பொதுக்கூட்டமொன்றிலே பேசினீர்களே, மேற்கொண்டு விவரம் தரவில்லயே என்று கேட்டிருக்கிறாய். தருகிறேன். கீவ்நகரிலுள்ள உக்ரெயின் எனும் விடுதியிலிருந்து, கடிதம் எழுதியிருக்கிறார் மேயர். 16-5-61 மாலை லெனின் கிராடு நகர் சென்றாராம்; விமான நிலையத்தில் நகர சோவியத் பிரதிநிதிகள் - அதிகாரிகள் - வரமேற்று, நகர சோவியத்தின் பிரதிநிதியாக ஏற்று, எல்லா வசதிகளையும் செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். "நகரத்தின் சிறப்பிற்குரிய பல இடங்களைச் சென்று பார்த்தேன். யுத்தத்தினால் நாசமடைந்த நகரம், இவ்வளவு குறுகிய காலத்தில் மாற்றியமைத்து இருப்பது பெருமைக்குரிய விஷயம்" - என்று கடிதத்திலே மேயர் தெரிவித்திருக்கிறார். மற்றப்படி, நமது விடுதலை இயக்கம் குறித்துத் தகவல் அறிய விரும்புவோர்களிடம் உரையாடும் வாய்ப்பும், மேயருக்குக் கிடைத்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தவர், சென்னை மாநகராட்சியின் முதல்வராகி, சோவியத் சென்று உலாவருவதும்,<noinclude></noinclude> 0hqot7xxj2y5lazwwr7dmu1kkj757yi 1945736 1945703 2026-06-12T12:22:40Z Rabiyathul 5890 1945736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம்: 136</b>}} {{center|{{x-larger|<b>அம்பும் ஏணியும்</b>}}}} {{left_margin|5em|<poem><b>சோவியத் நாட்டில் மேயர் - திராவிட நாட்டு விடுதலை - மாணவ முன்னேற்றக் கழகச் :சொற்பொழிவாளர்கள் -</b></poem>}} <b>தம்பி!</b> <b>மே</b>யர் முனுசாமி அவர்கள் எழுதிய கடிதம் குறித்துப் பொதுக்கூட்டமொன்றிலே பேசினீர்களே, மேற்கொண்டு விவரம் தரவில்லயே என்று கேட்டிருக்கிறாய். தருகிறேன். கீவ்நகரிலுள்ள உக்ரெயின் எனும் விடுதியிலிருந்து, கடிதம் எழுதியிருக்கிறார் மேயர். 16-5-61 மாலை லெனின் கிராடு நகர் சென்றாராம்; விமான நிலையத்தில் நகர சோவியத் பிரதிநிதிகள் - அதிகாரிகள் - வரமேற்று, நகர சோவியத்தின் பிரதிநிதியாக ஏற்று, எல்லா வசதிகளையும் செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். "நகரத்தின் சிறப்பிற்குரிய பல இடங்களைச் சென்று பார்த்தேன். யுத்தத்தினால் நாசமடைந்த நகரம், இவ்வளவு குறுகிய காலத்தில் மாற்றியமைத்து இருப்பது பெருமைக்குரிய விஷயம்" - என்று கடிதத்திலே மேயர் தெரிவித்திருக்கிறார். மற்றப்படி, நமது விடுதலை இயக்கம் குறித்துத் தகவல் அறிய விரும்புவோர்களிடம் உரையாடும் வாய்ப்பும், மேயருக்குக் கிடைத்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தவர், சென்னை மாநகராட்சியின் முதல்வராகி, சோவியத் சென்று உலாவருவதும்,<noinclude></noinclude> cdyovan5hj4fcz1ck1ex4ih0ztacp6h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/119 250 646485 1945705 1945474 2026-06-12T12:08:37Z Info-farmer 232 + மேலடி 1945705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{rh|478||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பல தலைவர்களுடன் உரையாடுவதும், நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆமாம்! இங்கு நம்முடன் இருந்தவர்களிலே சிலர், 'திராவிடம்' என்று கூறுவது தங்கள் 'எதிர்காலத்தை'த் தீய்த்துவிடும் என்று எண்ணம்கொண்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், திராவிட நாடு பற்றியும் திராவிட முன்னேற்றக் கழகம் குறித்தும் அந்தக் கழகத்தின் துணையினால், 'மேயர்' எனும் நிலைபெற்ற ஒருவர், சோவியத்திலே எடுத்துரைப்பதறிந்து நமது நெஞ்சம் நெக்குருகத்தான் செய்யும். மேயரவர்கள், தமக்கு இத்தகைய நிலை கிடைத்தது, திராவிட முன்னேற்றக் கழகத்தினால்தான் என்பதையும், நன்றியறிதலுடன், குறிப்பிட்டுள்ளார். "உன்னாலா, நான் உயர்ந்தேன்?" - என்று கேட்டிடும் உயர்ந்த பண்பினரையும் பார்க்கிறோம் - ஏற்றம் பெறுவதற்குக் காரணமாக இருந்த கழகத்துக்கு நன்றி காட்டத் தவறாமல், நன்றி மறக்கவில்லை என்று கூறிடும் மேயரையும் காண்கின்றோம். உலகம் பலவிதம்!! பொதுவாக 'இந்தியா'பற்றி, சோவியத் மக்கள் தெரிந்து கொண்டிருக்கும் அளவுக்கு, 'திராவிடம்' குறித்து அறிந்து கொண்டில்லை - நான் கூறுவதை ஆவலாகக் கேட்கிறார்கள் என்று மேயர் தெரிவித்திருக்கிறார். உண்மைதான்! இந்தப் பதினான்காண்டு காங்கிரசாட்சி, 'இந்தியா - இந்தியர்' - 'இந்தியப் பேரரசு' - எனும் கருத்துகளை உலகிலே, பரப்பியிருக்கிறது - திட்டமிட்டு, பெரும்பொருள் செலவிட்டு. அதுமட்டுமல்ல, 'திராவிட நாடு' என்பதுபற்றிய விவரத்தை, மற்றவர்கள் உலகுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பினைப் பெறுவதும் எளிதல் நடைபெறக்கூடியதல்ல. எனவே, சோவியத்திலே, திராவிட நாடுபற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்பதிலே, வியப்பில்லை. <b>திராவிடத்திலேயே திராவிடத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள் - இன்னமும் - சில பலர். இஃதன்றோ வியப்பு! அதனினும் வியப்பு, திராவிடம் என்றால் என்ன தெரியுமா என்று விளக்கம் அளித்து வந்தவர்களிலேயே சிலர், திருப்பி நம்மைக் கேட்கிறார்கள், திராவிடம் என்றால் என்ன? அதன் எல்லை யாது என்றெல்லாம், அதுதான்!!</b><noinclude></noinclude> p3epoqhzalh93zb3vqof4dwh5vuldht பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/120 250 646486 1945706 1945478 2026-06-12T12:09:11Z Info-farmer 232 + மேலடி 1945706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{rh|தொகுதி மூன்று||479}}{{rule}}</noinclude> <b>திராவிடம் என்பதற்கு விளக்கம் இல்லை - எல்லை இல்லை - அதிலே உண்மையும் இல்லை - என்று முன்பு கூறிய பலரைச் சாடிய நாவினர், இன்று தமது 'திறமையை' திராவிடம் என்றொன்று இல்லை என்று பேசுவதற்குப் பயன்படுத்துவது, விந்தையினும் விந்தை!!</b> திராவிட நாடு என்பது கைகூட முடியாது ஒன்று என்று முன்பு ஆளும் கட்சியினரும் வேறு இலட்சியம் கொண்டோரும் கூறியபோது, அளித்த மறுப்புரைகள் - தெளிவுரைகள் - விளக்க உரைகள் - முழக்கங்கள் - யாவும் வெறும் ஓசையோ!! அங்ஙனம் கூறிக்கொள்ள, அவர்கட்கே வெட்கமாக இருக்குமன்றோ! திராவிடம் என்பதற்கு விளக்கமும், அது கைகூடத்தக்கது தான் என்பதற்கு ஆதாரமும் தரச்சொல்லி, முன்பு சிலபலர் கேட்ட காலை, அள்ளித்தந்த, வாரிவீசிய, எடுத்துரைத்தவைகள் அத்தனையும் சொத்தையோ! மெத்தக் கஷ்டப்பட்டு, இத்தனை ஆண்டுகளும், 'சொத்தை'களையா, இவர்கள், பேசி வந்தனர்! என்ன பரிதாபம்! என்ன பரிதாபம்!! அல்லது, அவை இன்று சொத்தை - அன்று அல்ல!! - என்பது வாதமோ!! எமக்கு அப்போதும் உள்ளூரத் தெரியும், திராவிடம் என்பது அபத்தம் என்று - என்றாலும், கூறிக்கொண்டிருந்தோம் - இப்போது எமது மனம் இடம் தரவில்லை - எனவே உண்மையை உரைத்திடும் உறுதியையும் ஆற்றல்மிகு அஞ்சாமையையும் துணைக்கழைத்துக்கொண்டு, இப்போது பேசுகிறோம் என்றுரைக்கின்றனர். இதுகேட்டு, மனமகிழ்ச்சியை வெளியிடும் தாள்களும், காங்கிரசாரும், உள்ளூர என்ன எண்ணிக் கொள்வார்கள்? என்னே அறிவின் மேம்பாடு! எத்துணை சிறப்புமிக்க ஆராய்ச்சித் திறன்! அஞ்சாநெஞ்சின் அருமைதான் என்னே! திராவிடம் என்பது கற்பனை என்று கண்டறிந்து, காரணம் பல தேடிப் பெற்றுத், துணிவுடன் பேசுகின்றனரே தூயவர்கள், என்றா வியந்து பாராட்டுவர்? இல்லையே! இயலாதே! முறையுமாகாதே! மூச்சைப் பிடித்துக்கொண்டு, முரசுபோல் ஒலிக்கவேண்டும், வெண்கலநாதம் கிளம்பவேண்டும், மாற்றார் மருளத்தக்க இடியொலி எழவேண்டும் என்ற நினைப்புடன், நரம்புகள் புடைத்திட, இரத்தம் சூடேறிட, திராவிடம் ! திராவிடம்! என்று இவர்கள் பேசியபோது, எவ்வளவு பக்குவமாக, கனிவுடன்,<noinclude></noinclude> aan52j9caa3wv69ukhvt83zq6xgm04s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/121 250 646487 1945708 1945481 2026-06-12T12:09:45Z Info-farmer 232 + மேலடி 1945708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|480||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தெளிவளிக்கும் முறையில், திராவிடம் என்பது கற்பனை என்று கூறினோம் - அதற்காகப் பல ஆதாரங்களைக் காட்டினோம் - அத்தனையையும், தூக்கி எறிந்துவிட்டு, துச்சமென்போம் உமது இச்சகப் பேச்சை! தூள் தூளாக்குவோம் உமது வாதத் தொகுப்பை! - என்றெல்லாம் பேசி, நமை இழிமொழி பலகூறி ஏசி, நின்றவர்கள், தெளிவுபெற, அறிவு பெற, இத்தனை ஆண்டுகள் ஆயின! இப்போதல்லவா, நாம் அப்போது கூறியவற்றை, இவர்கள் கூறுகின்றனர். அதிலும், ஏதோ, இவர்கள் கஷ்டப்பட்டு, ஐயந்திரிபற நூற்களைப் படித்து, உட்பொருள் விளங்கத்தக்க முறையில் ஆராய்ச்சிகள் நடாத்தி, புதிய பொலிவும் வலிவும் மிக்க உண்மைகளைக் கண்டறிந்து, முதன்முறையாக எடுத்துக் கூறிடுவதுபோலப் பேசுகிறார்களே - நாம் கொடுத்த அடியால் சுருண்டு கீழே விழுந்தவர்கள், மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசும் முறையில், இவர்களே, திராவிடம் கற்பனை என்பதின் 'கண்டுபிடிப்பாளர்'போலக் கோலம் காட்டிக் குரலெழுப்பி வருகிறார்களே! நாம் கொடுத்ததைக் கொண்டார்கள்! கொண்டதைக் கொட்டு கிறார்கள்! இதிலே ஒரு 'கித்தாப்பும்' தேடுகிறார்களே - என்றுதான் எள்ளி நகையாடுவார்களேயன்றி, போற்றவா செய்வார்கள்? <b>பழைய சோறு! பழைய சோறு! சுடச்சுடப் பழைய சோறு! பானை அறுவது காசு! கலயம் இருவது காசு! கையளவு ஐந்தே காசு! - என்று கூவி விற்பவனை என்னென்பர்? குறைமதியோ குறும்போ என்பர்!!</b> திராவிட நாடுபற்றி வாதாடிப் போராடி வந்தவர்கள், திராவிட நாடு கற்பனை என்றுரைக்கக் காட்டும் காரணம் <b>சுடச்சுடப் பழைய சோறு</b> என்பதன்றி, வேறென்னவாக இருக்க முடியும்? {{left_margin|3em|<b>உனது திருநாடதனை விடுவிக்க எழுக! இன்றே! உலகிலே பான்மைகெட்டு உழலுவது அழகல்லவே! கொத்தடிமை செய்யாது கொடிகட்டி வாழ்ந்தார்கள் உனது முன்னோர்! குவலயத்தார் பெருமை தந்தார் அதனைக் கண்டு! ஆண்ட இனம் நாமல்லவோ? அச்சம் ஏனோ? ஆருயிரை இழப்பதேனும், அருமைமிகு திருவிடத்தை அமைப்போம்; காப்போம்!</b>}}<noinclude></noinclude> n3en0483idex36sikltdxadzfl520ta பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/122 250 646488 1945709 1945484 2026-06-12T12:10:20Z Info-farmer 232 + மேலடி 1945709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{rh|தொகுதி மூன்று||481}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<b>அகிலொடு சந்தனமிகு அடல்கொண்ட மலைநாட! ஆழ்கடலின் முத்தெடுத்து அகிலத்துக்கனுப்பியோனே! நாமணக்கும் பாமலிந்த நாட்டின் நல்லோய்! பூமணக்கும் பொழில் சூழ்ந்த பொன்னி நாட புகழ்மணக்கப் பெற்றிடுவோம் புதுமை வாழ்வு! புறப்படுவாய்! போரிடுவாய்! வெல்வாய்!</b>}} தம்பி, நமது கழகம் எழுப்பிய இந்தப் பண் கேட்டுப் பல இலட்சக்கணக்கானோர் புனிதப் பயணத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். குழவியின் மழலையும், யாழின் இனிமையும், பொருளின் மயக்கமும், வாழ்வின் சுவையும் அந்தத் தூயவர்களின் பணியினை மாய்த்திட இயலவில்லை. காற்றினிலே கலந்ததோர் இசையைக் கேட்டுக் களிப்புற்று மெய்மறந்து கிளம்பும் திசை நோக்கிச் செல்வார்போலே, இன்பத்திராவிடம் காண நடக்கின்றார், வீரரெல்லாம். அவர் தமக்கு துந்துபியாய், சங்கொலியாய், இருந்தபேர்கள், இன்று, வேறு ஒலி எழுப்பி நின்றால், கைகொட்டிச் சிரிப்பதன்றி, கடமையையும் மறப்பாரோ கழகத் தோழர்!! அன்று நீர் ஆற்றிய உரைகளெல்லாம், மறந்தீரோ? மறப்போமோ? மறத்தல் நன்றோ! - என்று கேட்டிடும் தோழர்க்கு, இழிமொழியும் பழியும்தானோ, இவர்கள் தரும் பதிலுரை! உதட்டோசை! உள்ளத்தின் இசை அஃதல்ல! திராவிடம் திராவிடமென்று பேசி நின்றோம்! - உள்ளத்தில் அதனை நாங்கள் கொண்டோமில்லை!! - என்று கூறிடும் விந்தை மனிதரை, எந்த நாட்டிலும், மதித்தவர் இல்லை! 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்பது உத்தமரின் வாக்காகும். உத்தமரின் அந்த மொழி பொய்த்திடாது. அன்று நாம் பேசியது அத்தனையும் பொய்யேயன்றி, அணுவளவும் உண்மையில்லை! அறிவிக்கின்றோம்!! - என்று இன்று அறைகின்றார், மாறியோர்கள்! நன்று! நன்று!! ஆனால் ஒன்று! இன்று மட்டும் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் வேறொன்றும் இல்லை என்று எதைக்கொண்டு நம்புவதோ? இடித்துப் பேசும் முறை கேட்டா?<noinclude></noinclude> c66t7y4uwe1l4qcvau9cmnf7y3vlysa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/123 250 646489 1945710 1945489 2026-06-12T12:10:53Z Info-farmer 232 + மேலடி 1945710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{rh|482||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> தடித்த சொற்கள் வீசக் கண்டா? வடித்தெடுத்த பொய்யுரையும் விலையாகும் என்று வாணிபம் நடாத்திடும் திறமை கண்டா? எதைக்கொண்டு நம்புவது, இன்று இவர் பேசுவதே, உள்ளத்துள் உள்ளது என்று? பல்லாண்டாக, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வந்தோம்; பெரும் பிழையே, பொறுத்திடுவீர் என்று பேசும் பெரியோர்கள், இன்னும் ஓர் ஈராண்டு சென்ற பின்னர், இன்று கூறிடுவது அனைத்தும் தவறய்யா தவறு! மனமருளின் விளைவு! மாச்சரியம் பெற்றெடுத்த நச்சரவு! என்றுரைக்க மாட்டார்கள் என்பதற்கு உறுதி யாதோ? எவரே இவருரையில் உறைவது உண்மை என்று கூறவல்லார்! இவர்தான், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடும் விந்தைதனில் வித்தகராய் இருக்கின்றாரே! பிடிபட்ட கள்வனிடம் பெரும் பொருளை ஒப்படைப்பார் தாமுமுண்டோ? பேதையரோ, மக்கள் தாமும்! பெரும் பிழைகள் பொறுத்திடுவார் எனினும், ஒன்று, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடுவார் உறவுகொள்ளமாட்டார்! உண்மையிது! உணர்வார் திண்ணம்!! திராவிட நாடு எனும் திட்டத்தை, எதிர்த்திட, மறுத்திட, காரணம் தேடி அலுத்து, கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியினர், கைபிசைந்து, கண் கசக்கி ஓய்ந்து உட்கார்ந்துவிட்டதுபோலவும், திராவிட நாடு எனும் திட்டத்தை எதிர்த்திட, தக்க காரணங்களை நூலகமெல்லாம் சென்று கற்று, நுண்ணறிவால் உணர்ந்து, நாத்திறனால் நவில்வார்போல, மாறியோர் இன்று பேசுவது, உள்ளபடி விந்தையினும் விந்தையன்றோ! அதனினும் விந்தையன்றோ, அவர் பேசும் உரையினாலே அழித்திடும் திராவிடம் என்று, அதே உரையினை ஆண்டு பல பேசிப் பார்த்தும், பலன் காணமுடியாத காங்கிரசார் கொண்டிடும் எண்ணம்! புட்டுப்புட்டுச் சொன்ன பிறகு, ஒரு முறைக்குப் பலமுறை சொன்னபிறகே, மந்தமதி படைத்த, என் மாணவனுக்கு, பாடம் தெரிந்தது என்று ஆசிரியர் கூறலாம் - பெருமிதத்துடன் - உரிமையுடன்.<noinclude></noinclude> fmeybjgvoirow2gi34tg4suhxz8k4jn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/124 250 646490 1945712 1945490 2026-06-12T12:11:28Z Info-farmer 232 + மேலடி 1945712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||483}}{{rule}}</noinclude> நன் மாணவனாக இருப்பின், ஆமய்யா, ஆம்! ஆசிரியர் சொன்னபோது, எனக்குப் புரியவுமில்லை! பிடிக்கவுமில்லை! ஆனால், விடாமல் அவர் பக்குவமாகப் பாடம் போதித்தார் - பிறகே எனக்குப் புரிந்தது! என் ஆசிரியரின் அருந்திறனால், நான் பாடம் பெற்றேன் என்று மகிழ்ந்துகூறி, ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பது முறை. ஆசிரியர், தெளிவுபெற்ற, அறிவுபெற்ற மாணவனை, தன் திறமையின் விளைவு என்று ஊருக்கு, உலகுக்குக் காட்டுவது இயற்கை. திருந்திய மாணவனுக்கு, மேலும் உற்சாகமூட்ட எண்ணிடும் இயல்பினராக ஆசிரியர் இருப்பரேல், திருந்திய மாணவரைச் சட்டாம்பிள்ளையாக்கிடக்கூடும்! ஆனால், பல ஆண்டுகள் மிகுந்த கஷ்டப்பட்டுப் பலமுறை பக்குவமாகப் பாடம் போதித்துப் போதித்து, பாடத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை ஒரு மாணவனுக்கு ஓர் ஆசிரியர் ஏற்படுத்தியானபிறகு, நன்றி காட்டுவதற்குப் பதிலாக, பெருமை அளிப்பதற்குப் பதிலாக, அதே மாணவர், தான் ஆசிரியரிட மிருந்து கற்ற அதே பாடத்தை, ஆசிரியரையே தன் மாணவர் என்று கருதிக்கொள்ளும் மமதை மிகுந்த நிலையில், அவருக்கும் சேர்த்துத் தருகிறேன். புதிய பாடம் என்று, வகுப்பறையில் பேசுதல்போலன்றோ இருக்கிறது, மாறினோர் நீண்டகாலமாகவே திராவிடத்தை எதிர்த்துவந்த காங்கிரசாருக்கும் சேர்த்து, "திராவிடம் தீது! பலிக்காது!" - என்று பாடம் புகட்டுவது!! மாறினோர், திராவிட நாடு இலட்சியத்தைத் தாக்கிப் பேசுவதற்குக் காங்கிரஸ் கட்சி மேடைகளும் ஏடுகளும் இன்று அளிக்கும் வரவேற்பு கண்டு, ஆசிரியரை மாணவராக்கிக் கொண்ட (பலகாலும் கேட்ட பிறகே பக்குவம் பெற்ற) மாணவன் போன்ற நிலைகொண்டு நடமாடுகின்றனர் மாறினோர். உண்மை என்னவென்றால், <b>'தம் சரக்கைக் கூவி விற்கும் தரமான ஏஜெண்டு கிடைத்துவிட்டார் - அவருக்கு இனிப்பளிக்கத் தந்திடுவோம் விளம்பரம் என்று, காங்கிரசார் எண்ணு கின்றார்!'</b> எவரே இதனை அறியார்!! மாறினோர், திராவிடம் என்பது கற்பனை என்பதுபற்றிப் பேசவேண்டியதனைப் பேசி, முன்னாள் தோழர்கள்மீது பகை கக்கி, பழிசுமத்தி, இழிவு வீசிடும் கட்டம் முடியுமட்டும், புன்னகை பூத்த முகத்தினராய் இருப்பர், காங்கிரசார்! பிறகோர் நாள், கேட்பர்; "என்னப்பா! இன்று நீ, சொல்வதெல்லாம், முன்பு நாங்கள் சொன்னதே என்பதை,<noinclude></noinclude> o8u8t12jen058d9arm6zbddrb6ooas2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/125 250 646491 1945714 1945493 2026-06-12T12:12:02Z Info-farmer 232 + மேலடி 1945714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{rh|484||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>நாடு அறியுமப்பா!!" என்று. அன்று, அவர்கள் சிரிப்பார்! இவர்கள் சிந்திப்பர்! சோப்பு விளம்பரக் கடையிலே, சொகுசான சுந்தரியின் படத்தை எடுப்பாகத் தொங்கவிட்டிருப்பது எதற்காக? அந்த ஆரணங்கின் அழகுக்கு மதிப்பளித்தா? அல்ல அல்ல! அந்தப் பாவை, தமது சரக்கு மிக நல்லதென்று கூறுவது காரணம்!! அஃதேபோல, திராவிடத்தைத் தாக்குவோர் எவரேனும், அவரைத் தூக்கிவிடல், காங்கிரசுக்கு, தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும், வேலை முறையிலே ஒன்று. தம்பி! கூண்டிலே நிறுத்தப்பட்டு, பாகிஸ்தானுடன் கூடி, இந்தியாவுக்கு எதிராகச் சதிசெய்ய முனைந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுக் குமுறிக்கிடக்கும், <b>ஷேக் அப்துல்லாவைத்</b> தெரியுமல்லவா? ஷேரே காஷ்மீர் ஜிந்தாபாத் - காஷ்மீரப்புலி வாழ்க - என்று, காங்கிரஸ் முகாமே முன்பு முழக்கமிட்டது! பாகிஸ்தானைக் கண்டிக்க, ஜனாப் ஜின்னாவைத் தாக்க, பிரிவினைச் சக்திகளை ஒடுக்க <b>ஷேக் அப்துல்லா</b> தேவைப் பட்டார்! எந்தக் காங்கிரஸ் மாநாட்டிலும் காஷ்மீரத்துத் தீரரைக் காணலாம்! அந்த வீரரின் முழக்கத்தைக் கேட்கலாம்! நேரு பெருமானின் பக்கத்திலேயேதான், <b>ஷேக் அப்துல்லா</b> அமருவார்! நேருவின் படத்தை வெளியிடும் அளவிலும், முறையிலும், ஷேக் அப்துல்லாவின் படத்தை இதழ்கள் வெளியிட்டன! இன்று? கூண்டில் குற்றவாளியாக!! தீர்ப்பு என்னவோ என்ற நிலையில்!! ஏன் <b>எமக்கு அம்பு!</b> என்று காங்கிரஸ் கட்சி - <b>எனக்கு ஏணி</b> என்று ஷேக் அப்துல்லா, - ஒருவர்பற்றி மற்றவர் போட்ட கணக்கின் விளைவு! காங்கிரஸ் கட்சியிலும் பரிபூரண சரணாகதி அடைந்தா லொழியத் தூக்கிலிடுகிறார்களே என்று எண்ணி மகிழ்ச்சி கொள்கின்றவர்களைச் சமயம் பார்த்து, அவர்கள் துளி ஏறுமாறாகப் போவார்கள் என்று தெரிந்ததும், தூக்கி எறிந்துவிடக் காங்கிரஸ் தயங்காது - காங்கிரசுக்கு அதிலே பழக்கமும் உண்டு - திறமையும் மிகுதி. <b>அந்த ஆபத்து ஏற்படாமலிருக்க வேண்டுமானால், ஒரே அடியாகக் காங்கிரசின் அடிபணிந்தாக வேண்டும்.</b> தேசிய 'பாரம்பரியம்' மறவேன் என்கிறார் ம. பொ. சி.<noinclude></noinclude> 3ttfdrf2d7r0lm5bvrzvrma3d00wisk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/126 250 646492 1945715 1945497 2026-06-12T12:12:35Z Info-farmer 232 + மேலடி 1945715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||485}}{{rule}}</noinclude> இன்று பெரிய இடத்தில் அமர்ந்துவிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலரைவிடச் சிறைக் கொடுமையை அதிக அளவு ஏற்றுக்கொண்டவர், ம. பொ. சி. அவர், பிரிவினைச் சக்திகளை - குறிப்பாக, திராவிட இயக்கத்தை - எதிர்க்க முனையும்போது, அவரை சிலம்புச் செல்வர் என்றும், செந்தமிழ்க் காவலர் என்றும், சிறைக்கஞ்சாச் சீலரென்றும் புகழாரம் சூட்டும் காங்கிரஸ் தலைவர்கள், அதே ம. பொ. சி. தமிழரின் உரிமைக்காக - (அந்த உரிமையும் இந்திய ஒற்றுமைக்கு ஊறுதேடாத முறையில்) போராடக் கிளம்பும் போது, எத்துணை கேவலமாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏசுகிறார்கள் என்பதை நாடு காணவில்லையா? ம. பொ. சி. அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், அடிப்படையில் கருத்து ஒற்றுமை இருப்பது மட்டுமல்ல, கூடிப் பணியாற்றியதால் ஏற்பட்ட தோழமையும் நிரம்ப இருக்கிறது. அவருக்கே இது! கதர் ஆடைப் பிரச்சினையிலேயிருந்து, கல்லூரியில் போதனாமொழியாகத் தமிழ் இருக்கலாமா கூடாதா என்பது வரையில், காங்கிரசுக் கட்சிக்கும், மாறினோர்க்கும் கருத்து ஒற்றுமை கிடையாது. இந்நிலையில், ஓர் போலி நேசம்! எப்படி அது, பொதுமக்களால் மதிக்கப்பட முடியும்? மக்கள் என்ன, சந்திக்கும் திறனே அற்றவர்களா? காங்கிரசின் துணைகொண்டு, மளமளவென்று வளர்ந்து விட்டால், பிறகு அவர்களையும் ஒரு கை பார்த்துக்கொள்ளலாம் என்று இவர்களும், ஆனானப்பட்டதுகளெல்லாம் அடிபட்டுப் போய்விட்டன, இவர்கள் வளர்ந்து நம்மை என்ன செய்துவிட முடியும்? தி. மு. கழகத்தை எதிர்க்க ஒரு பட்டாளமாக இவர்கள் வேலை செய்கிறவரையில், 'கொட்டை எழுத்தை'ச் சம்பளமாகக் கொடுப்போம்; நம்மிடம் அவர்கள் தமது நாவரிசையைக் காட்டினால், ஒரே அடியாக ஒழித்துக்கட்டிவிடுவோம் என்று காங்கிரசும் எண்ணிக்கொண்டு, நடவடிக்கையிலே ஈடுபடுகின்றது என்பதை நாடு அறிந்துகொள்ளவா இல்லை! நன்றாகத் தெரியும், இந்த நிலைமை. இந்த நிலைமையை நன்கு உணர்ந்த, தி. மு. கழகத் தோழர்கள் சிலரைக்கொண்டு, நமது இலட்சியத்தைச் சிதைத்து விடலாம் என்று எண்ணும் காங்கிரசாரின் திட்டத்தை நன்கு அறிந்துகொண்டதால், முன்னிலும் விறுவிறுப்பாகப் பணியாற்றி வருகின்றனர்! திராவிட நாடு தனி நாடு ஆகவேண்டும் என்பதற்கான, எழுச்சி மிகு கொள்கையை எடுத்துரைத்து<noinclude></noinclude> qwfp7w2yepr0dkao8s3mpzi01128pu6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/127 250 646493 1945716 1945504 2026-06-12T12:13:10Z Info-farmer 232 + மேலடி 1945716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|486||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வருவதிலே, புதியதோர் உற்சாகம் காட்டுகின்றனர். புதுப்புதுக் கிளைகள் எங்கெங்கும்!! உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்தவண்ணம்; அதுமட்டுமல்ல! திராவிட நாடு அமைந்தாக வேண்டும் என்பதற்கு ஆதரவுதரும் சான்றுகள், வரலாறு, இலக்கியம் என்பவைகளைப்பற்றி நாட்டவர் உணரத்தக்க வகையில் எடுத்துரைத்தோம்! மறுப்புரைப்போர் ஓய்ந்தேபோனார் என்று இருந்த நிலைமையினை இன்று சிலர் கெடுக்க முனைவதாலே, மீண்டும், கொள்கையினை எடுத்துரைப்போம் என்ற ஆர்வத்துடன் பணியாற்றக் கிளம்பியுள்ளனர். பத்திரிகைகளின் இருட்டடிப்பை, அவர்கள் பொருட் படுத்தவில்லை, தமது பணி, பலன் அளித்து வருவதைக் கண்கூடாகக் காண்பதனால், பொய்யுரைகள் பேசப்படுகின்றன; பொருட்படுத்துவ தில்லை; கெட்டிக்காரன் புளுகே எட்டே நாள்தான் என்கிற போது, கோபம் கொண்டோர் இட்டுக் கட்டுவது அத்தனை நாள்கூடத் தாங்காது என்பதனை அறிந்திருப்பதால். <b>மாறினோர் விலகுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னால் வரையில், திராவிட நாடு பிரச்சினையிலே, தமக்கு மாறுபாடான எண்ணமே கிடையாது என்று மார்தட்டிக் கூறிவிட்டு, இப்போது நாங்கள், திராவிட நாடு கூடாது என்று வாதாடினோம் போராடினோம் பல ஆண்டு களாகவே</b> என்று இன்று பேசுவது கேட்டு, கோபம்கூட அல்ல, சிரிப்புத்தான் வருகிறது. துவக்கத்திலே, தம்பி! எனக்கு இலோசாக ஒரு ஆசை, உள்ளூர இருந்தது. நம்மை - அதாவது என்னை என்று வைத்துக்கொள்ளேன் - பிடிக்காததால், 'திராவிட நாடு' திட்டம் வேண்டாமென்று கூறுவார்கள். ஆனால், தனி அரசு வேண்டும் என்றுதான் கொள்கை இருக்கும், திராவிட நாடு என்பதற்குப் பதிலாக, தமிழ் நாடு என்று திட்டம் கொள்வார்கள் என்று எண்ணினேன். அதாவது தனி அரசு அமைக்கத்தான் அவர்களும் பாடுபடுவார்கள், ஆனால், அளவிலேதான் மாறுபாடு இருக்கும் என்று எண்ணினேன். அளவுபற்றி மட்டுமே கருத்து வேற்றுமை என்றால், அது அருவருக்கத்தக்கதுமல்ல, ஆபத்தானதுமல்ல என்பது<noinclude></noinclude> gp0fpa6dc8gafznfu0hlreuft1c0gh9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/128 250 646494 1945718 1945499 2026-06-12T12:13:43Z Info-farmer 232 + மேலடி 1945718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{rh|தொகுதி மூன்று||487}}{{rule}}</noinclude>என் எண்ணம் என்பதை, தமிழ் நாடா? திராவிட நாடா? என்று கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம், ஓரணாவில் காலணா இருக்கிறது, திராவிட நாட்டில் தமிழ் நாடு இருக்கிறது என்று நான் பதிலளித்து வந்ததிலிருந்து, நாடு தெரிந்துகொண்டிருக்கிறது. {{left_margin|3em|<poem><b> அமையவேண்டியது தனி அரசு! பெறவேண்டியது முழு உரிமை! ஒழிக்கப்படவேண்டியது வடநாட்டு ஏகாதிபத்தியம்! விலகவேண்டியது டில்லிப் பேரரசின் பிடியில் இருந்து! </b></poem>}} எனவேதான், தமிழ் நாடு என்று அளவு வகையிலே நம்மிலிருந்து மாறுபட்டிருந்தாலும், தனி அரசு, முழு உரிமை வடநாட்டு ஏகாதிபத்திய ஒழிப்பு, டில்லிப் பேரரசிலிருந்து விடுபடுவது என்ற கருத்துக்களிலே, திட்டவட்டமான நம்பிக்கையும், தீவிரத்தையும் கொண்டிருப்பதால், ஆதித்தனாரிடம் நான் மதிப்பு வைக்கிறேன். டில்லிப் பேரரசுடன்தான் இணைந்து இருப்போம், வடநாட்டு ஏகாதிபத்தியப் பேரரசில், தமிழ் அரசும் உள்ளடங்கி இருக்கும் என்றால், இனிக்கவும் இனிக்காது - இதைக் கூற ஒரு தனிக் கட்சியும் தேவையில்லை - இந்த 'அடிமைநிலை'தான் தொடர்ந்து என்றால், அந்தத் திருத்தொண்டைத் திறம்பட நடத்த, காங்கிரஸ் இருக்கவே இருக்கிறது!! <b>'நாற்காலிமீது முக்காலியாக ஒரு புதிய கட்சி அந்தப் பழைய காரியத்துக்காக ஏற்படத் தேவையேயில்லை - சிலருக்குத் 'தலைமை' வேண்டும்'</b> என்ற காரணம் காட்டினாலொழிய. <b>சுடச்சுடப் பழைய சோறு விற்க ஒரு தனிக்கடை வைப்பாரும் உண்டா? வைத்திருக்கிறார்களே!!</b> நாட்டு மக்கள் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத் தம்பி, நீயும் நானும் நன்கு உணரத்தக்க நல்லறிவுப் பிரசாரத்தில் நமது தோழர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். {{left_margin|3em|<poem>எஸ். டி. சோமசுந்தரம், பி. ஈ. ஆலடி அருணா, பி. ஏ. பி. எல். என். அன்புச்செழியன், எம். ஏ.</poem>}}<noinclude></noinclude> 66sgpo644y0pxcwnd9udwvxsaadsrld பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/129 250 646495 1945719 1945501 2026-06-12T12:14:18Z Info-farmer 232 + மேலடி 1945719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{rh|488||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem> கே. ஏ. கிருஷ்ணசாமி, எம். ஏ., பி. எல். முரசொலி மாறன், எம். ஏ. உ. பில்லப்பன், எம். ஏ., பி. எல். என். வி. என். சோமு, பி. ஏ. எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம். ஏ., பி. எல். எம். எஸ், வெங்கடாசலம், எம். ஏ., பி. எல். அப்பர்சுந்தரம், எம். ஏ., பி. டி., பி. எல். சி. என். ஏ. பரிமளம், எம். பி., பி. எஸ். ஏனையன், எம், பி., பி. எஸ். சிவகுமாரன், பி. ஈ. பி. மணிவேந்தன், எம். ஏ. டி. கிருஷ்ணன், எம். ஏ. ஆர். சேது, எம். ஏ. பி. சீனிவாசன், எம். ஏ. உ. கணபதி, எம். ஏ. டி. நவமணி, எம். ஏ. கே. இளஞ்சேரன், எம். ஏ. டி. கந்தசாமி, எம். ஏ. ஆர். பிச்சை, பி. ஏ., பி. எல். பி. ஆடியநம்பி, பி. ஏ., பி. எல். பி. எஸ். மணியன், பி. ஏ., பி. எல். செல்லையா, பி. ஏ., பி. எல். எம். ஏ. மசூத், பி. ஏ. எஸ். அமுதன், பி. ஏ. மார்க்கண்டன், பி. ஏ., பி. எல். கரந்தை ஜின்னா, பி. ஏ. அலி சேக் மன்சூர், பி.ஏ. இலட்சுமணப் பெருமாள், பி. ஏ., பி. எல். டி. கே. பொன்வேலு, பி. ஏ. ஏ. சுப்பிரமணியம், பி. ஈ. ஏ. பாலசுப்பிரமணியன், பி. காம்., (ஆனர்ஸ்) </poem>}}<noinclude></noinclude> mqr88ufu1xxfppzhz4asybm4tbpplnq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/130 250 646496 1945721 1945505 2026-06-12T12:14:51Z Info-farmer 232 + மேலடி 1945721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி மூன்று||489}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem> ஏ. தேவராசன், பி. ஏ. பி. யு. செழியன், பி. ஏ. (ஆனர்ஸ்) ஆர். இளந்திரையன், பி. ஓ. எல். ஏ. எல். சுப்பிரமணியன், பி. ஏ., பி. எல். கே. இராசாராம், பி. ஏ. குமாரி. ஏழைவல்லி, பி. ஏ. மலைச்சாமி, பி. ஏ., (ஆனர்ஸ்) கே. எஸ். சம்பத், பி. ஈ. (ஆனர்ஸ்) கே. பழனிமுத்து, பி. ஏ. ஏ. திரவியன், பி. ஏ. ஆர். தியாகசாமி, பி. ஏ. புதுமதியான், பி. எஸ்சி. மோகன்தாஸ், எம். பி., பி. எஸ். குமாரி எஸ். பி. சற்குணம் கிருஷ்ணன், பி. ஏ. ஆர். நீலகண்டன், பி. ஏ., எல். எல். பி. சி. கிருஷ்ணன், பி. ஏ., பி. எல். சந்திரன், பி. எஸ்சி. டி. ஹெர்பர்ட் ஜான் எம். சி. பாலன், பி. ஏ., பி. எல். எஸ். ஆனந்தனன், பி. ஏ. சிதம்பரம் எஸ். எம். டி. தாசிம் </poem>}} {{c|★}} என்ன பட்டியல்? என்கிறாயா தம்பி! நாகர்கோயிலில் நடைபெற இருக்கும் திராவிட மாணவ முன்னேற்றக் கழக மாநாட்டிலே கலந்துரையாட இருக்கும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல். அவர்களென்ன, நம்முடன் இருந்தவர்களிலே சிலர் மாறினோர் ஆகி, திராவிடத்தைத் தாக்க, அந்தத் தாக்குதலைக் காங்கிரஸ் ஏடுகள் வெளியிடுவது கண்டா, மனம் குழம்புவார்கள், மருட்சி அடைவார்கள்! எங்கேனும் உண்டா? இலக்கியத்தில்,<noinclude></noinclude> f6orso3cwb9me75hant2z9mjncjeayp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/131 250 646497 1945723 1945506 2026-06-12T12:15:26Z Info-farmer 232 + மேலடி 1945723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|490||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வரலாற்றில் கண்ட 'திராவிடத்தை' மறந்தா போவர், எரிச்சலால், இல்லை என்றுகூற, இதுவே தக்க சமயம் இந்திய அரசுக்கு வலிவுதேட என்ற எண்ணத்தில், காங்கிரஸ் ஏடுகள், மாறினோர் பேச்சை, மணிமொழிகள்போலாக்கி, நித்த நித்தம் வெளியிட்டுக் காட்டுகிறார்கள் என்பதறியாமல். அல்லது, ஐயகோ! திராவிடத்தை நம்முடன் இருந்தாரே எதிர்க்கின்றாரே, நாமென்ன செய்வோம் என்றா கலங்கி நிற்பர்! நம்முடன் இருந்த காலை, திராவிடத்தை எதிர்த்தவரை, இன்று மாறிப்போன 'மாவீரர்' மதித்தனரா? மறுப்புரைக்காது இருந்தனரா? உரைத்த மறுப்பும் எத்தகையது! மாணவரொருவர் மடலொன்று விடுத்துள்ளார் - அம்மடலில் வேறொன்றுமில்லை - திராவிடத்தை மறுத்தோரை, இன்று மாறியுள்ளோரில் ஒருவர் வெளுத்து வாங்கியதோர் பாட்டு மட்டுமே, காணக் கிடைக்கிறது. அதனைக் காண்க: {{left_margin|3em|<poem><b> தென்னாட்டில் வேரூன்றித், திராவிடர்கைக் கலமாகி பொன்னாட்டை விட்டுப்பிரிந்தார் பொருளாகி பம்பாயில் கிளையோடி, பர்மாவில் பண்பாடி பழம்பெரிய மலைநாட்டில் பழமாகி, ஈழத்தில் பிஜித்தீவில் வாழ்கின்ற பெருங்குடிகள் துணையாகி பேரளவில் கிளைத்தோங்கும் பெறற்கரிய கழகத்தை சுண்டைக்காய் வீரரெல்லாம் தொலைத்துவிட முயல்கின்றார்! வெண்டைக்காய்க் கூட்டில் விளக்கெண்ணெய்தனைச் சேர்த்து வழவழத்த கொள்கையென வழங்குகிற மீசையெலாம் ஆளை அசைத்திடுமாம்! ஆழியினைத் தூர்த்திடுமாம்! மாமலையைத் தூக்கி மடுவினிலே போட்டிடுமாம்! வானைப் பிடுங்கி வாளாக்கி வீசிடுமாம்! நாநடுங்கும் வார்த்தைகளில் வானரங்கள் கத்துதடா! சிச்சீ; இந்நாடகத்தை சிறு சேயும் நம்பாதே! கைச்சரக்கில் லாதவர்கள் கதறுவதால் என்ன பயன்? புடவை துவைப்பதற்கும், பொதி சுமந்து போவதற்கும் அழுக்கேற்றிச் செல்வதற்கும் அருந்திறமை பெற்றவரே! </b></poem>}}<noinclude></noinclude> nnu0zk6aodm5s6tauyqjwqyqzq4f8l6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/132 250 646498 1945724 1945475 2026-06-12T12:16:00Z Info-farmer 232 + மேலடி 1945724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி மூன்று||491}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem><b> எத்தனையோ குப்பைகளை இதற்குமுன்னே கண்டுவந்தோம் பொத்தல் கலயங்காள்! போயொழிவீர் நில்லாதீர். மாபெரிய கலை எங்கள் மடிதனிலே! கலைஞர்களில் நாடறிந்தோர் எங்கள் நடுவே! அவர் கூறும் தேனூறும் செந்தமிழின் திறமெல்லாம் எங்கள் திறம் இரவல் பொருள்தேடி இளைத்துவிட்ட ஓடுகளே! அறிவின்றி முன்னேற ஆர்ப்பரிக்கும் கூடுகளே! நீரறிந்த தெல்லாம் நிலையான வயிற்றெரிச்சல் </b></poem>}} தம்பி! இப்படி, திராவிட நாடு திட்டத்தைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துவிடுவேன் என்று பேசியவர்கள் மீது 'கவிதை' பாய்ந்தது; எழுதினோர் மறந்தனர்; படித்தோர் மறக்கவில்லை; பாடம் புரிகிறதல்லவா!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 11-6-61 {{dhr|10em}}<noinclude></noinclude> dojnjste1qayb9pxlejgngq8hlbleht பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/133 250 646499 1945725 1945508 2026-06-12T12:16:34Z Info-farmer 232 + மேலடி 1945725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{rh|492||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>‘பேரறிஞர்’ அண்ணா</b>}}}} அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும், சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை. மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார், எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான். {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_04,_பூம்புகார்_பதிப்பகம்.pdf |Page = 543 |bSize = 392 |cWidth = 333 |cHeight = 275 |oTop = 289 |oLeft = 29 |Location = center |Description = }} {{dhr}}<noinclude></noinclude> l86206289vxesv92p5wwx39x71nbdf3 1945729 1945725 2026-06-12T12:17:47Z Info-farmer 232 -துப்புரவு 1945729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>‘பேரறிஞர்’ அண்ணா</b>}}}} அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும், சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை. மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார், எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான். {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_04,_பூம்புகார்_பதிப்பகம்.pdf |Page = 543 |bSize = 392 |cWidth = 333 |cHeight = 275 |oTop = 289 |oLeft = 29 |Location = center |Description = }} {{dhr}}<noinclude></noinclude> dcj47opseqfubm6rmejs2z0xnqsvssn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/154 250 646525 1945679 2026-06-12T12:00:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>வீணைக்கும் கோட்டுவாத்தியத்திற்குமுள்ள வேறுபாடுகள்:</b> வீணையைக் காட்டிலும் கோட்டுவாத்தியத்திற்கு மிகுந்த நாதம் உண்டு. அதற்குரிய கார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோட்டு வாத்தியம்‌|128|கோட்டை}}</noinclude><b>வீணைக்கும் கோட்டுவாத்தியத்திற்குமுள்ள வேறுபாடுகள்:</b> வீணையைக் காட்டிலும் கோட்டுவாத்தியத்திற்கு மிகுந்த நாதம் உண்டு. அதற்குரிய காரணங்கள்: 1. கோட்டுவாத்தியத்தில் மெட்டுகளில்லாமையால் வாத்தியத்தின் கனம் குறைகிறது. 2. வீணையில் காணப்படும் மெழுகுச் சட்டமின்றி இது இருப்பதால் தண்டின் வேபனம் தடையில்லாமலிருக்கிறது. 3. வீணையில் கமகங்களை வாசிப்பதற்குக் கம்பிகளைப் பக்கவாட்டத்தில் இழுக்கவேண்டியுள்ளது. இதனால் சும்பிகளை உயர்ந்த சுருதிகளிலும், இறுக்கத்திலும் (Tension) வைத்துக் கொள்வதில்லை. கம்பியை இழுத்து மீண்டும் விட்டுவிட்டால் அதன் சுருதி கலையாதிருக்கக் கம்பிகளை ‘மத்தியமான இறுக்கத்திலேயே’ சுருதி செய்து வாசிப்பது வழக்கம். ஆனால், கோட்டு வாத்தியத்தில் கம்பிகளைப் பக்கவாட்டில் இழக்க வேண்டிய தேவையில்லாததால் கம்பிகளை உரிய சுருதியிலேயே அமைத்து வாசித்தலினால், கோட்டு வாத்தியத்தில் வீணையைவிட அதிக ஒலி கிடைக்கிறது. <b>இவ்வாத்தியத்தைக் கையாளும் முறை:</b> இதில் ஆறு முக்கியமான தந்திகள் (கம்பிகள்) வாத்தியத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். இவை சுவரங்களை வாசிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பக்கவாட்டில் மூன்று கம்பிகள் காணப்படுகின்றன. இவை தாளத்திற்குரியவை. இதனை மீட்டுதற்கு வலக்கையின் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் பயன்படுத்துவர். இடக்கையில் கட்டை, உருளை அல்லது குழவி எனப்படும் மரத்துண்டைக் கொண்டு மேலே காணப்படும் கம்பிகளின் மீது இழைத்துத்தேவையான சுரங்களை வாசிப்பர். சில கமகங்களை வாசிக்கக் கட்டையினால் கம்பியைக் கீழ்நோக்கி அழுத்தியும் வாசிப்பர். தங்களது கருத்துப்படி எந்தச் சுருதியில் வாசிக்க வேண்டுமென்று கருதுகின்றனரோ அதற்குத் தக்கபடி மெல்லிய தந்தியையோ கனத்த தந்தியையோ உரிய சுருதியில் சேர்த்து வாசிப்பார்கள். <b>இதன் வகைகள்: 1. ஏகாண்ட கோட்டுவாத்தியம்:</b> இதில் குடம், தண்டி, யாளிமுகம் ஆகிய மூன்றையும் ஒரே நீண்ட மரத்தினால் குடைந்து தயாரித்திருப்பர். சாதாரணக் கோட்டுவாத்தியத்தில் இவை மூன்றும் வெவ்வேறு பாகங்களாகக் குடையப்பட்டுப் பிணைக்கப்பட்டிருக்கும். <b>2. ஏகதண்டிக் கோட்டுவாத்தியம்:</b> இதில் குடமும் தண்டியும் ஒரே நீண்ட மரத்தில் குடையப்பட்டு யாளிமுகம் மட்டும் தனியாகச் செய்யப்பட்டுப் பிணைக்கப்பட்டிருக்கும். முதலில் கூறப்பட்டதைக் காட்டிலும், இது விலை சற்றுக் குறைவாகவும், இரண்டாம் தரத்திற்குரியதாகவும் கருதப்படுகிறது. கோட்டு வாத்தியங்களிலும், வீணைகளில் காணப்படும் வெள்ளி, தந்த சித்திர–பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இவ்வாத்தியங்களையும் ‘பலாமரத்தினால்’ செய்கின்றனர். தஞ்சையில் செய்யப்படும் கலைப் பொருள்களுள் இந்த வாத்திய வகைகளுமொன்று. சென்ற நூற்றாண்டில் கோட்டு வாத்தியம் சீனிவாசரால் என்பவர்தாம் முதன்முதலில் இந்த வாத்தியத்தைச் செம்மைப்படுத்திச் சிறந்த பயிற்சியால் இசை நிகழ்ச்சிகள் நடத்திப் புகழ்பெற்றார். கோட்டு வாத்தியத்தின் பெருமையை நிறுவியவரும் இவரே இவர் தம் குமாரர் கோட்டு வாத்தியம் சகாராம்ராவ் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் பல அருமையான இசை நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ்பெற்றார். இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் வாழ்ந்தவர். மைசூர் நாராயண அய்யங்கார் அவர்கள் கோட்டு வாத்தியத்தைக் கையாண்டு இந்திய நாடெங்கும் அதன் புகழைப் பரப்பியதுடன், இவரும் புகழடைந்தார். பூதலூர் கிருட்டிணமூர்த்தி சாத்திரிகள் பல கச்சேரிகள் நிகழ்த்தியதுடன் ‘கலாட்சேத்திரத்தின்’ மூலமாகப் பல மாணவர்களுக்கு இவ்விசைக் கருவியைக் கற்றுக் கொடுத்தார். இசையுலகில் கோட்டுவாத்தியம் வளர்ச்சிபெற அடிகோலியவர்களுள் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். {{Right|<b>என்.சீ.</b>}} <section end="கோட்டு வாத்தியம்‌"/> <section begin="கோட்டை"/> {{dhr}} {{larger|<b>கோட்டை:</b>}} பண்டைக் கால மனிதன் எதிரிகள் தன்னை எளிதில் தாக்க வொண்ணாதபடி காத்துக் கொள்ளக் கோட்டைகள் அமைத்து அதனுள் வாழ்ந்து வந்தான். நகரின் பாதுகாப்பு அரண்களாகவும், வசிக்கும் இடங்களாகவும் கோட்டைகள் முற்காலத்தில் கட்டப்பட்டன. கோட்டை அமைக்கப் பல்வேறு முறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன. செங்கற்களைக் கொண்டு பெருஞ்சுவர்களையுடைய கோட்டை கட்டும் வழக்கம் கி.மு. 2000க்கும் முன்பே தோன்றியது. தொன்மை மிக்க எகிப்தில் கோட்டைகள் பல இருந்தன. அவை பல அரச அரண்மனைகளைச் சுற்றி அரண்களாக அமைக்கப்பட்டன. அவ்வரண்கள் கோபுரங்கள், கைப்பிடிச் சுவர்கள் ஆகியவற்றைக் கொண்டு விளங்கின. எகிப்தின் 12-ஆம் மரபினர் நைல் நதியின் தெற்கு எல்லையில் எதிரிகளின் தாக்குதலைத் தடுக்க அரண் ஒன்றை அமைத்தனர். அது செம்னா கோட்டை (Fort of Semna) எனப்பட்டது. அசிரியர்களும் பல கோட்டைகளைக் சுட்டினர். அவற்றுள் ஒன்று கோர்சாபாது (Khorsabad) என்ற இடத்தில் கட்டப்பட்டது. அவர்களது கோட்டைச் சுவர்கள் தேரோடும் அளவிற்கு அகலமுடையனவாக அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க சிறப்பியல்பு<noinclude></noinclude> af9jda403lb2c7br2rc7z5fcz7fyf8q தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023 0 646526 1945753 2026-06-12T15:26:45Z Info-farmer 232 விரிவு 1945753 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = வல்லிக்கண்ணன் | section = 23 | previous = [[../001/|← 001]] | next = [[../003/|003→]] | notes = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம். }} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="11"to="44" fromsection="" tosection="" /> l35fzk27vycmmvwntzu9isxxgkvhzoa 1945754 1945753 2026-06-12T15:28:14Z Info-farmer 232 விரிவு 1945754 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = வல்லிக்கண்ணன் | section = 23 | previous = [[../022/|← 022]] | next = [[../024/|024→]] | notes = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம். }} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="11"to="44" fromsection="" tosection="" /> mmqm953w98wpbgja6whoxs0xtyniw2s 1945755 1945754 2026-06-12T15:29:47Z Info-farmer 232 அண்ணாதுரை 1945755 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = அண்ணாதுரை | section = 23 | previous = [[../022/|← 022]] | next = [[../024/|024→]] | notes = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம். }} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="11"to="44" fromsection="" tosection="" /> a8i1tii4jll059flwmsgep5yti3h5en தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024 0 646527 1945756 2026-06-12T15:36:33Z Info-farmer 232 <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="45"to="64" fromsection="" tosection="" /> 1945756 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = அண்ணாதுரை | section = 24 | previous = [[../023/|← 023]] | next = [[../025/|025→]] | notes = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம். }} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="45"to="64" fromsection="" tosection="" /> oyg74mredfw3wzxwvl7dsrcn25c78tr தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025 0 646528 1945757 2026-06-12T15:42:03Z Info-farmer 232 <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="65"to="97" fromsection="" tosection="" /> 1945757 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = அண்ணாதுரை | section = 25 | previous = [[../024/|← 024]] | next = [[../026/|026→]] | notes = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம். }} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="65"to="97" fromsection="" tosection="" /> 14w3r5e3pyrozkowvo192xdevy730dp தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026 0 646529 1945758 2026-06-12T15:44:26Z Info-farmer 232 <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="98"to="117" fromsection="" tosection="" /> 1945758 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = அண்ணாதுரை | section = 26 | previous = [[../025/|← 025]] | next = [[../027/|027→]] | notes = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம். }} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="98"to="117" fromsection="" tosection="" /> 55yy7poozrsankn0i0k0kp9ct6nptz7 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027 0 646530 1945759 2026-06-12T15:46:44Z Info-farmer 232 <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="118"to="132" fromsection="" tosection="" /> 1945759 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = அண்ணாதுரை | section = 27 | previous = [[../026/|← 026]] | next = [[../028/|028→]] | notes = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம். }} <pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="118"to="132" fromsection="" tosection="" /> 2ixmq2wvcutup404rhtk3y7gpbtn7eo வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான் 0 646531 1945877 2026-06-13T03:52:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இவான்சு, சர் ஆர்தர் சான் |previous = [[../இலோயிலோ/]] | next = ../இவான்சு பிரிட்சர்டு, எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945877 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இவான்சு, சர் ஆர்தர் சான் |previous = [[../இலோயிலோ/]] | next = [[../இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="458" to="458" fromsection="இவான்சு, சர் ஆர்தர் சான்" tosection="இவான்சு, சர் ஆர்தர் சான்" /> tg9jy3al3i3b815km08rfgo0xqcf646 வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான் 0 646532 1945878 2026-06-13T03:54:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான் |previous = [[../இவான்சு, சர் ஆர்தர் சான்/]] | nex..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945878 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான் |previous = [[../இவான்சு, சர் ஆர்தர் சான்/]] | next = [[../இழப்பீடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="458" to="459" fromsection="இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்" tosection="இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்" /> do5rvpkv2id657w0nyu5lslsvv86jdk வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு 0 646533 1945879 2026-06-13T04:04:51Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இழப்பீடு |previous = [[../இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்/]] | next = ../இழிபொருட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945879 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இழப்பீடு |previous = [[../இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்/]] | next = [[../இழிபொருட்பேறு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="459" to="462" fromsection="இழப்பீடு" tosection="இழப்பீடு" /> nweyd46w93fkbsdbiej7cudqq4eglde வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு 0 646534 1945880 2026-06-13T04:07:47Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இழிபொருட்பேறு |previous = [[../இழப்பீடு/]] | next = [[../இளங்கண்டீரக்கோ/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945880 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இழிபொருட்பேறு |previous = [[../இழப்பீடு/]] | next = [[../இளங்கண்டீரக்கோ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="462" to="463" fromsection="இழிபொருட்பேறு" tosection="இழிபொருட்பேறு" /> smjc03amka8kio3g94vmoq61qbf3ffa வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ 0 646535 1945881 2026-06-13T04:10:48Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கண்டீரக்கோ |previous = [[../இழிபொருட்பேறு/]] | next = [[../இளங்கீரந்தையார்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945881 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கண்டீரக்கோ |previous = [[../இழிபொருட்பேறு/]] | next = [[../இளங்கீரந்தையார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="463" to="463" fromsection="இளங்கண்டீரக்கோ" tosection="இளங்கண்டீரக்கோ" /> 8dsvgp66edi8tr6924vjrfeo00tayua வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார் 0 646536 1945882 2026-06-13T04:12:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கீரந்தையார் |previous = [[../இளங்கண்டீரக்கோ/]] | next = [[../இளங்கீரனார்/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945882 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கீரந்தையார் |previous = [[../இளங்கண்டீரக்கோ/]] | next = [[../இளங்கீரனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="463" to="463" fromsection="இளங்கீரந்தையார்" tosection="இளங்கீரந்தையார்" /> 0vsg87zcbcan4b23zat9grr9yjgyoc2 வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார் 0 646537 1945883 2026-06-13T04:14:56Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கீரனார் |previous = [[../இளங்கீரந்தையார்/]] | next = [[../இளங்குமணன்/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945883 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கீரனார் |previous = [[../இளங்கீரந்தையார்/]] | next = [[../இளங்குமணன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="463" to="464" fromsection="இளங்கீரனார்" tosection="இளங்கீரனார்" /> 64zkyqdivkkv2ztsbcvoof6ue1y477z வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன் 0 646538 1945884 2026-06-13T04:16:56Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்குமணன் |previous = [[../இளங்கீரனார்/]] | next = [[../இளங்குழவி இறப்பு/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945884 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்குமணன் |previous = [[../இளங்கீரனார்/]] | next = [[../இளங்குழவி இறப்பு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="464" to="464" fromsection="இளங்குமணன்" tosection="இளங்குமணன்" /> nz2a888trvegiflm50msy53pqacnufm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/113 250 646539 1945904 2026-06-13T05:42:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தோற்றங்களின் கற்பனையும் கருத்தும் கலந்த படப்பிடிப்பே சிற்பத் தோற்றங்கள் எனலாம். <b>சிற்ப மரபுகள்</b>: இந்தியச் சிற்பங்களை வரலாற்றுக் கண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945904 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|85|சிற்பக்கலை}}</noinclude>தோற்றங்களின் கற்பனையும் கருத்தும் கலந்த படப்பிடிப்பே சிற்பத் தோற்றங்கள் எனலாம். <b>சிற்ப மரபுகள்</b>: இந்தியச் சிற்பங்களை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பல மரபுகளாக அறிஞர்கள் பிரித்துள்ளனர். வரலாற்றுக்கு முற்பட்டகால மரபு, மௌரிய மரபு, சுங்க மரபு, குசானிய மரபுச் சிற்பங்கள், அமராவதிச் சிற்பங்கள், குப்தர் காலச் சிற்பங்கள், இடைக்கால இந்து மரபு, பௌத்த, சமண மரபுச் சிற்பங்கள், பல்லவர், சோழர் மரபுகள், சாளுக்கியர்மரபு, ஒய்சாளர் மரபுச் சிற்பங்கள், விசயநகர நாயக்கர் காலச் சிற்பங்கள் என்று இவை பல்வகைப்படும். ஒவ்வொரு மரபுக்கும், சிற்பத் தோற்றத்திலும், சிற்ப அமைப்பிலும், வெளிப்பாட்டு உணர்வுகளிலும் நிறைந்த வேறுபாடு உண்டு. வேறுபாடுகள் குறைந்த மரபுகளும் உண்டு. குறிப்பாக கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 9-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பல்லவர், பாண்டியர், வேளிர், அதியர் சிற்ப மரபுகளில் மிகுந்த வேறுபாடுகளைக் காணமுடிவதில்லை. திருப்பரங்குன்றம் குடைவரைச் சிற்பங்களும் பல்லவர் குடைவரைச் சிற்பங்களும் அதியரின் நாமக்கல் குடைவரைச் சிற்பங்களும் பெருமளவு தோற்றப் பொலியில் சிற்ப அமைப்பில், செதுக்குத்திறனில் ஒத்திருப்பதைப் பல சிற்ப வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். <b>சிற்பச் சாதனைகள்</b>: இந்தியச் சிற்பக் கருவூலங்களுள் காலத்தால் முற்பட்டவை மௌரியர் சிற்பங்கள். சாரநாத்திலுள்ள சிம்மப் போதிகை, தெளலியிலுள்ள யானையின் செதுக்குச் சிற்பம் பாடலி புரத்து அருங்காட்சியகத்திலுள்ள இயக்கி உருவம் ஆகியவை மௌரியர்களின் சிற்பத் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். பாரூத்துச் சிற்பங்கள் சுங்கர்களின் மரபிற்கும், அமராவதி, குடிமல்லம் சிற்பங்கள் சாதவாகனர் மரபிற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகள். குப்தச் சிற்பங்களுள் மிகச் சிறந்தவற்றை அசந்தா, சாரநாத்து, பூமரா, தியோகர் முதலிய இடங்களில் பார்க்கலாம். எளிமையும் அழகும் நிறைந்த இவ்வடிவங்கள் மிக நுட்பமானவை. சாளுக்கியர்களின் ஒப்பற்ற சிற்பங்களைப் பாதாமி, பட்டடக்கல், அய்கொளே ஆகிய இடங்களிற் காணலாம். சிவபெருமானின் பல்வகையான ஆடல் தோற்றங்கள் இச்சிற்பங்களில் குறிப்பிடத்தக்கவை, அழகும் எளிமையும் நளினமும் நிறைந்த சிற்பங்கள் இவை. ஏறத்தாழ இக்காலகட்டத்திலேயே தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில்களின் சிற்பத் தோற்றங்கள் வரலாற்றுப் புகழ் படைத்தவை. காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலில் காணப்படும் சிவபெருமானின் ஆடற்கரணச் சிற்பங்கள், பரதரின் நாட்டிய நூலில் உள்ள கரண இலக்கணங்களுக்கு வடிவ விளக்கங்களாய் நிற்கும் எழிற் படிமங்களாகும். கொடும்பாளூர் வேளிர்களின் மூவர் கோயிற் சிற்பங்களும், கழுகு மலை வெட்டுவான் கோயில், திருப்பரங்குன்றம் குடைவரைகள் முதலியவற்றிலுள்ள பாண்டியர் சிற்பங்களும் தமிழகச் சிற்பிகளின் கலைத்திறனுக்குச் சான்றாக விளங்குகின்றன. இடைக்காலத்தின் பிற்பகுதியில் எழுத்த சிற்பங்களுள் மத்தியபிரதேசப் பகுதியில் அமைந்துள்ள கசுராகோ, புவனேசுவரத்திலுள்ள இலிங்கராசா, இராசா இராணிக் கோயில்கள், தமிழகத்தில் சோழர் காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், சீனிவாச நல்லூர் குரங்க நாதர் கோயில், தஞ்சைப் கோயில், கங்கைகொண்ட சோழீச்சுரம், தாராசுரத்து துராவதேகவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் பெருமைக்குரியவை; புகழத்தக்கவை, இவை சிற்பக்கலையின் வளர்ச்சியையும், சிற்பங்களை வடிப்பதில் சிற்பிகள் மேற்கொண்டிருந்த பல்வேறு சோதனைக் கட்டங்களையும் தெள்ளிதின் உணர்த்துகின்றன. சிற்றுருவச் சிற்பங்களும் கி.பி. 9-ஆம் 10-ஆம் நூற்றாண்டுகளில் செழித்து வளர்ந்தன. தமிழக அளவில் சோழ வேந்தர்களான முதலாம் ஆதித்ததும், முதலாம் பராந்தகனும் இதைப் போற்றி வளர்த்தமைக்குப் புள்ளமங்கை ஆலந்துறை மகாதேவர் திருக்கோயில், சீனிவாசநல்லூர் குரங்கநாதர் திருக்கோயில், குடந்தை நாகேசுவரர் திருக்கோயில் சிற்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பிற்காலத்தில் இரண்டாம் இராசராசனின் கலைப் படைப்பாய் எழுந்த தாராசுரம் ஐராவதேசுவரர் திருக்கோயில் சிற்பச் சாதனைகளின் உச்சம், இங்கு வடிவமைப்பிலும், சமய நோக்கிலும் பற்பல சோதனைகள் நிகழ்ந்து புதிய தோற்றங்களில் இறைச் சிற்பங்கள் உருவெடுத்தன, இவை அழகிலும் நுணுக்கத்திலும் ஆற்றலிலும் குறைவில்லாச் சிற்பங்களாகும். ஆந்திராவிலுள்ள காகதீயச் சிற்பங்களும், கருநாடகத்திலுள்ள பேலூர், அளேபீடுச் சிற்பங்களும் அலங்காரமும் ஆடம்பர வேலைப்பாடுகளும் மிகுந்தவை. குறிப்பாக ஓய்சாளச் சிற்பங்கள் சிற்ப வேலைப்பாடுகளின் சிகரமெனலாம்.{{nop}}<noinclude></noinclude> ezrkapkpswbjnir2en350p9fjijhbqr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/114 250 646540 1945906 2026-06-13T05:45:57Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 114 |bSize = 375 |cWidth = 295 |cHeight = 415 |oTop = 40 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|ஒய்சலீசுவர கோயில் அலிபீடு, மைசூர்}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945906 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|86|சிற்பக்கலை}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 114 |bSize = 375 |cWidth = 295 |cHeight = 415 |oTop = 40 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|ஒய்சலீசுவர கோயில் அலிபீடு, மைசூர்}} {{nop}}<noinclude></noinclude> 5pfmzxg50hx0q9u6dko965wtzov66vk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/115 250 646541 1945913 2026-06-13T06:00:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிற்காலத்தில் எழுந்த சிற்ப மரபுகளுள் குறிப்பிடத்தக்கன விசயநகரச் சிற்பங்களும், நாயக்கர் சிற்பங்களுமே. அம்பிக்கு அருகிலுள்ள விட்டலர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|87|சிற்பக்கலை}}</noinclude>பிற்காலத்தில் எழுந்த சிற்ப மரபுகளுள் குறிப்பிடத்தக்கன விசயநகரச் சிற்பங்களும், நாயக்கர் சிற்பங்களுமே. அம்பிக்கு அருகிலுள்ள விட்டலர் கோயிலும், அசாரா இராமர் கோயிலும் விசயநகரச் சிற்பங்களுள் மிகச் சிறந்தனவற்றைக் கொண்டுள்ளன. அசாரா இராமர் கோயிலின் உட்புறச் சுவர்களில் இராமாயணக் காட்சிகளைக் காட்டும் புடைப்புச் சிற்பங்கள் மிக்க அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன. நாயக்கர் சிற்பங்களுள் குறவன், குறத்திச் சிற்பங்களும், குதிரை மண்டபத்து வீரர் சிற்பங்களும் சிறப்பானவை, கிருட்டிணாபுரம், தாடிக்கொம்பு, புது மண்டபம் முதலிய கோயில்களில் நாயக்கர்களின் நயமான சிற்பங்களைக் காணலாம். உடலமைப்பு சிறப்புற அமைந்திருப்பது இச்சிற்பங்களின் பெருமை எனலாம். சிற்ப மரபுகளுள் ஒவ்வொன்றும் பல நுணுக்கமான வேறுபாடுகளையும் பரந்துபட்ட கலையமைப்புகளையும் கொண்டு விளங்குகிறது. <b>இந்தியச் சிற்பங்கள்</b>: சிற்பக்கலை இந்தியாவின் பழம்பெரும் கலைகளுள் ஒன்றாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்தியர்கள் இக்கலையில் தேர்ந்த விற்பன்னர்களாய் விளங்கினர். சிந்துவெளி நாகரிகம் செழித்தோங்கியிருந்த மொகஞ்சொதாரோ, அரப்பா, உலொகுஞ்சொதாரோ போன்ற இடங்களில் கிடைத்துள்ள மண் உருவங்களும் கற்சிலைகளும் வெண்கலவடிவங்களும் புடைப்புச் சிற்பங்கள் கொண்ட முத்திரைகளும் பெருஞ் சிறப்புக்குரியவை. <b>சிந்துவெளிச் சிற்பக்கலை</b>: மொகஞ்சொதாரோவில் கிடைத்த யோகி வடிவச் சுண்ணாம்புக் கற்சிலை அக்கால மக்களின் கலைத்திறனைக் காட்டுவதாய் உள்ளது. சித்திரத் தையல் போர்வை போர்த்து, மீசையின்றித் தாடியுடன், ஒழுங்காகச் சீவப்பெற்ற தலைமயிரில் வட்டப் பதக்கத்துடன் கூடிய தலையணி அணியப்பெற்று மிடுக்குடன் காட்சியளிக்கும் இச்சிற்பம், சிந்துவெளி நாகரிகத்தின் சிற்பக்கலையாற்றலைச் சித்திரித்துக் காட்டுகிறது. அரப்பாவில் கிடைத்துள்ள மணற் கல்லாலும், கற்சிலைகள் பழுப்பு நிறக் கல்லாலுமான இரண்டு கைகள் தனியே குறிப்பிடத்தக்கவை. இவற்றின் செய்து இணைப்பதற்கு ஏற்றவாறு, இச்சிலைகளில் துளைகள் உள்ளன. கற்களில் இணைப்பு வேலை செய்துள்ள சிற்பிகளின் திறமை காண்போரை வியக்க வைக்கிறது. சிந்துவெளி அகழாய்வுகளில் இது போல் பல சிற்ப வடிவங்களும், ஆயிரக்கணக்கில் மாக்கல் முத்திரைகளும் கிடைத்துள்ளன. இம்முத்திரைகளின் ஒருபுறம் சித்திர எழுத்துகளும், குடைவுச் சிற்ப வடிவங்களும் செதுக்கப் பெற்றுள்ளன. விலங்குகள், மனித வடிவங்கள், மனித- விலங்குக் கலப்புத் தோற்றங்கள் என இச்சிற்பங்கள் வடிவெடுத்துள்ளன. உலகப் புகழ்பெற்ற கிரேக்கக் கலைமுறை தோன்றும் முன்பே, இந்தியச் சிற்பக்கலை எத்துணைத் தொன்மையும் முதிர்வும் உயர்வுமாய் விளங்கியதென்பதற்கு இச்சிற்பத் தோற்றங்களும், மொகஞ்சொதாரோவில் கிடைத்த வார்ப்புருவ ஆடற்பெண்ணும் சிறந்த சான்றுகளாகும். <b>பிற இடங்களில்</b>: சிந்துவெளி போலவே கங்கைக் கரையிலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனித வடிவச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. கான்பூர்க் கோட்டத்தில் சில பகுதிகளில் செம்பினாலானமானிட உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரத்தில் களிமண்ணும் மணலும் கலந்து செய்யப்பட்ட மானிட வடிவமும், சேலத்தில் செம்மண்ணாலான பெண் வடிவங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. சேலத்துப் பெண் வடிவத்தின் கூந்தல் வியப்பூட்டும் எழிலோடு அமைந்துள்ளது. இப்போதைய மேலைநாட்டுப் புது நாகரிகத் தலைக்கோலம் போல், கூந்தல் பல சுருள்களாகத் தலை முழுவதும் சுருட்டப்பட்டு, அச்சுருள்கள் மீது உயர்ந்த சீப்புகள் செருகியது போல் முடியலங்காரம் அமைந்துள்ளது. <b>மௌரியர் சிற்பக்கலை</b>: மௌரியப் பேரரசர்கள் சிற்பக்கலைக்கு ஆற்றிய தொண்டு அதை வளர்ச்சிப் பாதையில் வழிநடக்க வைத்தது. புத்தரின் ஆணைகளைத் தாங்கி நிற்கும் அசோகர் தூண்களும், அவற்றின் போதிகைகளில் இருக்கும் யானை, குதிரை, சிங்கம் முதலிய சிற்பங்களும் மௌரியரின் சிற்பக்கலை வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். புவனேசுவரத்துள்ள தெளலிப் பாறை யானை, பாட்னாவில் கிடைத்தயட்சிணி வடிவங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சிந்துவெளியின் முதிர்ச்சியை மௌரியரின் கலை வடிவங்களில் காண முடிகின்றது. மௌரியச் சிற்பங்கள் அக்காலத்தவரின் வலிமையையும் எழுச்சியையும் கொண்டுள்ளன. மௌரியச் சிற்பக்கலையில் பாரசீக கிரேக்கக் கலைகளின் செல்வாக்குச் சிறிது இடம் பெற்றுள்ளபோதிலும், அவை இந்தியக் கலைப் போக்கை மாற்றவில்லை. நீண்டகாலப் பயிற்சியின் அநுபவம் மௌரியர் கலையின் சிறப்பங்களாகும். <b>சுங்கக்-குசானியர் சிற்பக்கலை</b>: மௌரியரைத் தொடர்ந்து வந்த சுங்கமரபினரின் சிற்பக்கலைச் சிறப்புகளைப் பாரூத்து, புத்தகயா, சாஞ்சி முதலிய<noinclude></noinclude> mr498bocjhvop52dgos3xuuk1eypv5f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/116 250 646542 1945915 2026-06-13T06:18:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 116 |bSize = 375 |cWidth = 255 |cHeight = 202 |oTop = 25 |oLeft = 75 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 116 |bSize = 375 |cWidth = 325 |cHeight = 202 |oTop = 235 |oLeft..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|88|சிற்பக்கலை}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 116 |bSize = 375 |cWidth = 255 |cHeight = 202 |oTop = 25 |oLeft = 75 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 116 |bSize = 375 |cWidth = 325 |cHeight = 202 |oTop = 235 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|இக்காலச் சிற்பங்கள்}}<noinclude></noinclude> 7ntyaxqjl94uviz1xbkd03emq5e3qmx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/117 250 646543 1945916 2026-06-13T06:29:25Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இடங்களிலுள்ள பௌத்த தூபிகளைக் கொண்டும், அவற்றைச் சுற்றிலும் அமைந்துள்ள கல்வேலிகளைக் கொண்டும் அறியலாம். சுங்கச் சிற்பங்கள் நயமாக மெரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|89|சிற்பக்கலை}}</noinclude>இடங்களிலுள்ள பௌத்த தூபிகளைக் கொண்டும், அவற்றைச் சுற்றிலும் அமைந்துள்ள கல்வேலிகளைக் கொண்டும் அறியலாம். சுங்கச் சிற்பங்கள் நயமாக மெருகிடப்படவில்லை. இவர்தம் சிற்பக்கலை மரபு மௌரிய மரபினின்றும் வேறுபட்டுள்ளது. இதைப்பாரூத்துத் தூபியின் தோரண வாயில் புடைப்புச் சிற்பங்கள் மெய்ப்பிக்கின்றன. பாருத்துப் புடைப்புச் சிற்பங்கள் பெரும்பாலும் புத்தர் விளக்கங்களாகவே உள்ளன. சாதகக் கதைகளின் பெரிய வடிவங்களிலுள்ள யட்சிணிகள், தேவதைகள், நாக வடிவங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பாரூத்துப் புடைப்புச் சிற்பங்களில் சிற்பங்களின் எண்ணிக்கை, அவை விளக்கும் சாதகக் கதைகளுக் கேற்றாற்போல் அமைந்தன. புத்த கயாவிலோ இந்த எண்ணிக்கை குறைகிறது. இங்குக் கதையின் இன்றியமையாத மட்டுமே சிற்ப வடிவு பெற்றுள்ளன. அதனால் வடிவங்கள் தெளிவாகவும் இயற்கையாகவும் அமைந்துள்ளன. சாஞ்சிச்சிற்பங்கள் பெரும்பாலும் பாரூத்துச் சிற்பச் காட்சிகளின் படப்பிடிப்பே என்றாலும், வடிவமைப்பிலும் தொகுப்பு முறையிலும் அழகூட்டளிலும் பாராட்டத்தக் கவிதத்தில் அமைந்துள்ளன. சிற்பக்கலை, சாஞ்சிச் சிற்பங்கள் செதுக்கப்பட்ட காலத்தில் வளர்ச்சிப் பாதையில் இருந்ததை உணரமுடிகிறது. குசானரின் ஆட்சிக்காலம் மதுரா, காந்தாரம் என்று இரு வேறுபட்ட கலைமுறைகளைச் சிற்ப வரலாற்றில் முத்திரைகளாய்ப் பதித்தது. வடஇந்தியாவில், யமுனைக் கரையில் அமைந்துள்ள மதுராவில் கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளில் சிற்பக்கலை சிறந்து விளங்கியது. இங்குச் சிறிய அளவிலான புடைப்புச் சிற்பத் தூண்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன, மதுராச் சிற்பங்களுள் முற்பகுதிக்குரியவை சிறப்புக் குறைந்தவை. பிற்பகுதியில் புத்தருக்கு வடிவம் அமைக்கும் புதிய இயல்பு உருவானது, மதுராவில் தோன்றிய இவ்வமைப்பு இந்தியச் சிற்பக்கலையில் ஒரு புதுயுகத்தைத் தோற்றுவித்தது. இது மதுராக்கலை மரபு என்றே கூறப்படுகிறது. மதுராப் புடைப்புச் சிற்பங்களில் முதன்மை வடிவம் மிகவும் உயரமாகக் காணப்படும். மேலாடை (அங்கவத்திரம்) மேற்கைகள், கால்கள், இடுப்பு வழியாகச் சுற்றப்பட்டிருக்கும். பிற்கரலத்தில் இத்துணியின் சுற்றுகள் கோடுகளால் உணர்த்தப்பட்டன. கி.பி. 2-ஆம் நூற்றாண்டுச் சிற்பங்கள் அசைவு நிலைகளில் அமைந்தன. மெய்ப்பாடுகளையும் அங்க அசைவுகளையும் வடிவமைப்பில் காட்டிச் சிற்பக்கலையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய பெருமை மதுராச் சிற்பிகளுக்கு உரியது, <b>காந்தாரக்கலை</b>: இந்திய, கிரேக்க, பாரசீகப் பண்பாடுகளின் இணைப்புப் பாலமாக விளங்கிய உலகப் புகழ்பெற்ற சிற்பக்கலை மரபே காந்தாரக்கலை. இது கலப்புக் கலையென்றாலும், இந்திய மரபுகளையே பெரிதும் பின்பற்றியமைந்தது. இந்தியாவின் பிற சிற்பங்களில் காணமுடியாத சில தனி இயல்புகள் காந்தாரச் சிற்பங்களில் உள்ளன. காந்தாரச் சிற்பிகள் மனித வடிவங்களை உடற்கூற்று விளக்கங்களுடன் இயற்கையாக அமைத்துத் தந்தனர். வடிவங்களின் உடலமைப்புக்கு முதன்மை தந்து, அதை எடுத்துக்காட்டக்கூடிய ஆடைகளைச் செதுக்கினர். இந்த இயல்பு கிரேக்கக் கலை சார்ந்ததாகும். புத்த வடிவத்தின் பரிணாமம் காந்தாரச் சிற்பக்கலையின் தனிப்பெருஞ் சாதனை. காந்தாரப் புத்த வடிவம் கிரேக்கக் கடவுள் அப்பாலோ வடிவம் போன்று மென்மையும் இளமையும் ததும்ப, அழகுமிக்க தோற்றத்துடன் விளங்குகிறது. காந்தாரச் சிற்பங்கள் பெரும்பாலும் காரை பூசப்பட்டு வண்ணம் தீட்டி மெருகிடப்பட்டுள்ளன. <b>அமராவதிக் கலைமரபு</b>: வட இந்தியாவில் காந்தாரமும் மதுராவும் சிற்பக்கலையில் புதிய சிந்தனைகளைப் படைத்துக் கொண்டிருந்த அந்தக் கால கட்டத்திலேயே கிருட்டிணா நதிப் பள்ளத்தாக்கில் அமராவதி, நாகார்ச்சுன கொண்டா முதலிய இடங்களில் சாதவாகனர்கள் சிற்பக்கலையில் புதியதோர் அமைப்பை ஏற்படுத்தினர். அமராவதித் தூபியின் அடிப்பீடத்து மேடைகளில் உருவான தூண்களின் போதிகைகளில் காணப்படும் சக்கரமும் பௌத்த குறியீடுகளும் சாஞ்சி, பாரூத்துப் போன்ற இடங்களில் காணப்படாதவை. அமராவதிப் புத்தர் சிலைகளைப் பார்க்கும்போது குசானிய சிற்பக்கலைத் தொடர்பும், வேறு சில வடிவங்களைக் காணும்போது மதுராச் சிற்ப மரபின் தொடர்பும் தெரிந்தபோதும், அமராவதியின் தனித்தன்மை, அதன் சிற்பத் தொகுதிகளில் புலனாகிறது. இச்சிற்பத் தொகுதிகள் மதுரா, காந்தாரச் சிற்பத்தொகுதிகளைவிடச் சிறப்பும் சிக்கலும் நிறைந்தவை. கதைகள், நாடகக் காட்சியமைப்பு முறையில் தொடர்ச்சியாகக் காட்டப்பட்டுள்ளன. இது சிற்பக் கலைவளர்ச்சியைக் காட்டுகிறது. இந்தியச் சிற்பக் கலை அமராவதியில் முதிர்ச்சி நிலையை அடைந்தது என்று சொல்லலாம். <b>குப்தர் காலக் கலைவளர்ச்சி</b>: குப்தர்கள் காலம் கலைகளின் பொற்காலம். இந்தியச் சிற்பக்கலையின் முழு வளர்ச்சியைக் குப்தர் சிற்பங்களில் காணலாம்<noinclude></noinclude> hacwt274zaw6d19ulimvd939vhr9wbi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/118 250 646544 1945917 2026-06-13T06:33:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 118 |bSize = 375 |cWidth = 335 |cHeight = 418 |oTop = 38 |oLeft = 27 |Location = center |Description = }} {{center|கசுரகோ சிற்பம்-இளம் பெண் காதல் கடிதம் எழுதுதல்}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|90|சிற்பக்கலை}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 118 |bSize = 375 |cWidth = 335 |cHeight = 418 |oTop = 38 |oLeft = 27 |Location = center |Description = }} {{center|கசுரகோ சிற்பம்-இளம் பெண் காதல் கடிதம் எழுதுதல்}} {{nop}}<noinclude></noinclude> 7trssudfyl83605egnwzm8nxdtftb65 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/119 250 646545 1945918 2026-06-13T06:41:34Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலையின் நோக்கமும் தத்துவமும் மிகத் தெளிவாகப் புலப்படும் வகையில் அமைந்த இச்சிற்பங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. அசந்தாக் குகைகளில் பத்தொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|91|சிற்பக்கலை}}</noinclude>கலையின் நோக்கமும் தத்துவமும் மிகத் தெளிவாகப் புலப்படும் வகையில் அமைந்த இச்சிற்பங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. அசந்தாக் குகைகளில் பத்தொன்பதாம் குகையிலுள்ள தூண்கள் குப்தர் காலக்கலை மாற்றத்தையும் வளர்ச்சி வேகத்தையும் எடுத்துக்காட்டும் சான்றுகளாய் நிற்கின்றன. உதயகிரியிலுள்ள சந்திரகுப்தக் குகையின் தலைவாயிற் போதிகைகள், அவற்றின் மேலுள்ள மகர வடிவம், இரதிதேவதைகள் முதலான சிற்பக் களஞ்சியங்கள் குப்தர்களின் தனிக் கலையாற்றலை விளக்கவல்லன. குப்தர் கால மதுராப் புத்தர் வடிவம், ஏழடி மூன்றங்குல உயரமுள்ளது. புத்த வடிவத்தின் முடிவான அமைப்பாக விளங்கும் இச்சிற்பத்தில் ஆன்மிக உணர்ச்சி ததும்புகிறது. குப்தர் காலத்தில்தான் மேற்சித்தியாவிலும் தென்னிந்தியாவிலுமுள்ள பாறைக் குடைவுக் கோயில்களும் விகாரங்களும் எண்ணற்ற எழிலார்ந்த சிற்பங்களால் மெருகிடப்பட்டன. குப்தர் காலச்சிற்பக்கலை, அழகும் சமய மேம்பாடும் நிறைந்து விளங்கிய கலையாகும். <b>இடைப்பட்ட காலத்தில் சிற்பக்கலை</b>: இடைப்பட்ட காலத்தில் (கி.பி. 600 க்கும் கி.பி. 1200க்கும்) சிற்பக்கலை, வளர்ச்சியின் சிகரத்தை எட்டிப் பிடித்தது. புவனேசுவரத்தில் உள்ள கோயில்கள் கட்டட அமைப்பிலும் சிற்பச் சிறப்பிலும் செம்மாந்து நிற்கின்றன. பரசுராமேசுவரர் கோயில் புடைப்புச் சிற்பங்களும், ஆடற் காட்சிகளும் அற்புதமானவை, இலிங்கராசர் கோயிலில் உள்ள தெய்வ வடிவங்கள் கற்பனைத் திறனுடன் படைக்கப்பட்டவை. இராசா இராணி கோயில் தூண்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை. கோனாரக்கிலுள்ள சூரியன் கோயிற் சிற்பங்களுள் குறிப்பாக யானை, சிம்ம வடிவங்கள், இந்தியச் சிற்பிகள் வடித்த கற்பள்ள வடிவங்களுள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. கசுரா கோவிலுள்ள சைவ, வைணவ, சமணசமயக் கோயில்கள் சந்தேல மரபைச் சார்ந்த அரசர்களால் கட்டப்பட்டவை. இங்குள்ள சிற்பங்கள் நளினமும் எழிலும் நிரம்பியுள்ளன. வரிமான நிலைகளில் காணப்படும் தொடர் சிற்பங்களும், கொடுங்கையின் கீழ்க் காணப்படும் நெடிய மனித உருவங்களும் கலையழகு மிக்கவை, ஆண், பெண் உறவின் நெகிழ்வை நயம்பட எடுத்துக்காட்டும் இணையற்ற பாலுணர்வுச் சிற்பங்களை (Erotic sculpture) இங்குக் காணலாம். சற்றும் விரசமின்றிக் கலைப் பார்வையோடு படைக்கப்பட்டிருக்கும் இச்சிற்பங்கள் இந்தியப் பெருமைக்குத்தக்க சான்றாய் நிற்கின்றன. <b>சாளுக்கிய ஓய்சளர் கலை</b>: கருநாடகத்தில் சிற்பக் கலை வளர்ச்சிக்குப் பேராதரவு தந்தவர்கள் சாளுக்கியப் பேரரசர்கள் ஆவர். கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து 8-ஆம் நூற்றாண்டின் கடைசிவரை கருநாடகத்தின் பகுதிகளையும், தக்காணத்தின் ஒரு பகுதியையும் ஆண்ட இவர்தம் சிற்பக் கருவூலங்களைப் பட்டடக்கல், பாதாமி, அய்கொளே, மகாகூடா முதலிய இடங்களிற் காணலாம். சாளுக்கிய கோயில்களில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் கலைப் புதையல்களாகும். சிவபெருமானின் தாண்டவக் கோலங்களும் நசுனசுபந்தா வடிவங்களும், கலையும் தத்துவமும் கலந்த சிற்பச் சாதனைகளாகும். ஒய்சாளர்களின் சிற்பக்கலை, சாளுக்கியர் கைவண்ணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பேலூர், அளேபீடு கோயில்களில் இழைத்து வைக்கபட்டிருக்கும் சிற்பங்கள் அலங்கார மிகுதியும், ஆடம்பரத் தோற்றமும் கொண்டவை. உணர்வு நெகிழ்வுகள் உன்னதமாக விளங்கும் சாளுக்கியக் கலை வடிவங்களிலிருந்து விலகி, நுணுக்கத் திறனுக்கே முக்கியத்துவம் தந்து முகிழ்த்தகலை ஒய்சாளர் கலை. தளவரிசைச் சிற்பங்கள் புதுமையும் சிக்கலுமான படைப்புகளாகும். <b>எல்லோரா-எலிபெண்டா</b>: பல்வேறு காலகட்டங்களில் எழுந்த எல்லோராக் குகைக் கோயில்களுள் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் இராட்டிரகூட அரசன் ஒருவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலே சிறப்புடையதாகும். இந்தியாவின் மிகச் சிறந்த சிற்பங்களுள் சிலவற்றை இங்குக் காணலாம். இராவணன் கைலை மலையை எடுக்க முயல்வதாகக் காட்டும் சிற்பம் பெருஞ்சிறப்புடையது, சிவபெருமானைத் திரிபுராந்தகராகவும், கங்காதரராகவும் காட்டும் சிற்பக் கோலங்கள் எழில் நிறைந்தவை. தசாவதாரக் கோயில் சிற்பங்களும், சிவதாண்டவ வடிவங்களும் குறிப்பிடத்தக்கவை. எலிபெண்டா அழிவிலும் அழகாய் நிற்கும் சிற்பக் கருவூலம். கி.பி.6-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் குடையப்பட்ட இக்கோயிலில்தான் சிவபெருமானின் உலகப் புகழ்பெற்ற சதாசிவத் திருவுரு அமைந்துள்ளது. <b>தமிழகத்துச் சிற்பக்கலை</b>: இந்தியச் சிற்பக்கலையின் ஓரங்கமாய், அதேசமயம் தனக்கேயுரிய தனிக்கலை முறையில், தமிழகமும் சிற்பக்கலை வளர்ச்சியில் சீரான பல படிகளைச் சிறப்பாகக் கடந்து வந்ததைச் சங்க இலக்கியங்களில் தொடங்கி முறையாகக் காணலாம்.{{nop}}<noinclude></noinclude> fhpftpksawqryruhdawfes1efy5hhpq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/120 250 646546 1945921 2026-06-13T06:45:06Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 120 |bSize = 375 |cWidth = 320 |cHeight = 418 |oTop = 35 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|விக்டோரியா அருங்காட்சியகத்திலுள்ள சிற்பம்- இலண்டன்}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|92|சிற்பக்கலை}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 120 |bSize = 375 |cWidth = 320 |cHeight = 418 |oTop = 35 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|விக்டோரியா அருங்காட்சியகத்திலுள்ள சிற்பம்- இலண்டன்}} {{nop}}<noinclude></noinclude> bep14y866v52kutnzg6e7ygi8x5e9cn பக்கம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/63 251 646547 1945923 2026-06-13T06:51:58Z Rathai palanivelan 11183 /* OCR */ புதிய பகுதி 1945923 wikitext text/x-wiki == OCR == //முழுமையற்ற பக்கம்.// மீண்டும் மின்வருடல் செய்ய வேண்டும். [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 06:51, 13 சூன் 2026 (UTC) 7941oupoqr1x5ba4qjox5vrfi6z7vng பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/121 250 646548 1945924 2026-06-13T06:55:03Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சங்க இலக்கியங்களாகக் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் பல இடங்களில் சிற்பக்கலைக் குறிப்புகள் காணப்படுகின்றன. சிற்பப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|93|சிற்பக்கலை}}</noinclude>சங்க இலக்கியங்களாகக் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் பல இடங்களில் சிற்பக்கலைக் குறிப்புகள் காணப்படுகின்றன. சிற்பப் பாட்டான நெடுதல்வாடையும், நடுகற்களைப் பற்றிப் பேசும் மலைபடுகடாமும் சங்ககாலத்துச் சிற்பக்கலை வளர்ச்சியை வரிவடிவமாக்கித் தருகின்றன. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பட்டியலிடப்படும் பூம்புகார்க் கோயில்கள் காப்பிய கால சிற்பக்கலை வளர்ச்சியைக் கண்முன் நிறுத்துகின்றன. காவிரிப்பூம்பட்டினத்து மாளிகைகளில் சுதையுருவங்கள் இருந்ததை மணிமேகலை எடுத்துக்காட்டுகிறது. தமிழகச் சிற்பக்கலையைப் பொறுத்தமட்டிலும் கி.பி.6-ஆம் நூற்றாண்டு ஒரு மறக்கமுடியாத மைல்கல், பல்லவரும் பாண்டியரும் வடக்கிலும் தெற்கிலுமாய்த் தமிழகத்தில் கலை வளர்க்கத் தொடங்கிய கருத்தான காலமிது. மகேந்திரனின் திருச்சி மலைக் கோட்டைக் குடைவரையில் உள்ள கங்காதரர் சிற்பம். புடைப்புச் சிற்பவகையினது உலகத்தை அழித்து விடுவேன் என்று பெருவெள்ளமாகப் பாய்ந்து வந்த கங்கையைச் சிவபெருமான் ஒரு துளியளவாகத் தமது சடாமுடியில் ஏற்றுக் கொண்டதை இச்சிற்பம் காட்டுகிறது. எல்லோராக் குடைவரைக் கோயில்கள் உட்பட எத்தனையோ இடங்களில் கங்காதர மூர்த்தியின் வடிவம் காணப்பட்டாலும், திருச்சிக் குடைவரைக் கங்காதர மூர்த்தியின் நளினமும் மெய்ப்பாடும் தனி அழகுடையவை. மகேந்திரனின் வழித்தோன்றல்களால் சிற்பக்கலை பெருவளர்ச்சியுற்றது. முதலாம் நரசிம்மவர்மனும், இரண்டாம் நரசிம்மவர்மனான இராசசிம்மனும் படைத்ததாகக் கருதப்படும் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ்படைத்தவை. மாமல்லபுரம் பல்லவர்களின் படைப்புத் தொட்டில், இங்குள்ள குகைக் கோயில்களும், பாறைப் புடைப்புச் சிற்பங்களும், ஒற்றைக் கற்கோயில்களும், கடற்கரைக் கோயில்களும் பல்லவர் காலச் சிற்பக் கலையாற்றலின் சிறந்த சான்றுகள். குன்றைக் குடைந்து செதுக்கிச் செய்யப்பட்ட ஒற்றைக் கற்கோயில்களின் புறச்சுவர்க் கோட்டங்களிலுள்ள பல்லவச் சிற்பங்கள் எளிமையும் எழிலும் நிறைந்தவை. பல்லவர் காலச் சிற்பக் கலையின் சிறந்ததோர் பட்டயம் மாமல்லபுரம் என்றால் அக்கலையின் மகுடமாய்த் திகழ்வது காஞ்சிக் கைலாச நாதர் கோயிலாகும். இங்குள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. சிவபெருமானின் ஆடல் கோலங்களும், சிங்கத் தூண்களும், சிறு கோயில்களுமாய் நிறைந்திருக்கும் இத்திருக்கோயில், இராசசிம்மன் காலத்துக்கலை வளர்ச்சியைக் கண்முன் நிறுத்துகின்றது. பல்லவர் காலத்துச் சிற்பங்களைப் போலவே தூண்களும் அழகு வாய்ந்தவை. இந்தத் தூண்களின் அமைப்பு மாறுபாடுகளைக் கொண்டே பல கோயில்களை இன்னார் கட்டியவை என்று இனம் பிரித்திருக்கிறார்கள். பல்லவர்களைப் போலவே தென் தமிழகத்தில் கலைப் பணியாற்றியவர்கள் பாண்டியர்கள். பரங்குன்றத்துக் குடைவரை, திருமயம் குடைவரைகள், வெட்டுவான் கோயில் கழுகுமலை போன்றன, பாண்டியரின் சிற்பக்கலை வளர்ச்சியையும், அதில் அவர்கள் காட்டிய ஈடு இணையற்ற ஆர்வத்தையும் விளக்கவல்லன. பல்லவ பாண்டியச் சிற்பங்கள் ஏறத்தாழ சமகாலத்தில் அமைக்கப்பட்டமையால் மிக்க மாறுதல்களைப் பெறவில்லை. முப்புரி நூல் இடத்தோளிலிருந்து வல மேற்கையினைத் தழுவியபடி செல்லும் வகையில் பல்லவர் கால வடிவங்கள் அமைந்துள்ளன. பல்லவர் சிற்பங்கள் அளவில் பெரியவை; குறிப்பாக மனித வடிவங்கள். இச்சிற்பங்களின் முகம் அகன்றும், மூக்கு ஆழ்ந்தும் காணப்படும். மிக்க வேலைப்பாடுகளைப் பெறாமல், மிக எளிமையாக, அதே சமயம் அழகாகக் கண்ணைக் கவரும் விதத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அணிகலன்களும் தலையலங்கார வகைகளும் பல்லவர் பாண்டியர் காலச் சிற்பங்களில் மிகுதியாக இல்லை எனலாம். பல்லவர்கள் தொடங்கி வைத்த கற்றளிக் கலையைச் சோழர்கள் ஆர்வத்தோடு வளர்த்தனர். அவர் தம் காலத்தில் கட்டடக்கலை, சிற்பக்கலை, வார்ப்புக்கலை ஆகிய மூன்றும் வளர்ச்சியின் சிகரத்தை எட்டிப்பிடித்தன. தொடக்க காலத்தில் பல்லவர் முறையையே பின்பற்றிச் சற்று அதில் மாறுதல்களைச் செய்து சோழச் சிற்பங்கள் பிறந்தன. இவ்வகைச் சிற்பங்களைச் சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில், குடந்தைக் கீழ்க்கோட்டம் எனப்படும் நாகேசுவரர் திருக்கோயில் முதலிய கோயில்களில் பார்க்கலாம். இந்தக் கால கட்டத்தில்தான் கொடுப்பாளூரில் வேளிர்களும், பழுவூரில் பழுவேட்டரையர்களும் தங்கனால் இயன்ற கலைத் தொண்டைத் தமிழகத்திற்குச் செய்தனர். மூவர் கோயிலும், அவனி சுந்தர்ப்ப ஈசுவரமும் சிற்பக் களஞ்சியங்கள். அழகு பொலியும் சிற்பங்களை இங்குக் காணலாம். எளிமையும் கலை நயமும் பொருந்தி உருண்டையான முகத்துடன் அமைந்தவை இக்காலச் சிற்பங்கள். கொடும்பாளூரில் கிடைத்த திரிபுராந்தகர் திரிபுரசுந்தரி வடிவங்கள்<noinclude></noinclude> f7xswkmqjh0es14y4yp2x4so9hznxpj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/122 250 646549 1945932 2026-06-13T07:04:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிற்பக் கலையின் வளர்ச்சிக்கு அளவு கோல்களாய் அமைந்தவை. கட்டடக் கலை அமைப்பிலும், சிற்பத் திறனிலும் குறிப்பிடத்தக்க எத்தனையோ கோயில்களை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|94|சிற்பக்கலை}}</noinclude>சிற்பக் கலையின் வளர்ச்சிக்கு அளவு கோல்களாய் அமைந்தவை. கட்டடக் கலை அமைப்பிலும், சிற்பத் திறனிலும் குறிப்பிடத்தக்க எத்தனையோ கோயில்களை முற்காலச் சோழர்கள் கட்டியிருந்தாலும் அவற்றையெல்லாம் சிறு புள்ளிகளாக்கிவிட்டதுபோல், கலைக் கோயிலாய், சிற்பமேருவாய் எழுந்தது, முதலாம் இராசராசனின் பெரிய கோயிலாகும். இங்குள்ள ஒவ்வொரு சிற்பமும் ஓர் இனிய வரலாறு. தந்தையையும் மிஞ்சிய விதத்தில் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பங்களை உருவாக்கித் தமிழகத்துச் சிற்பக்கலையைத் தன் காலத்தில் இமயத்திற்கு உயர்த்தியவன் முதலாம் இராசேந்திர சோழன். தமிழகத்தின் நளினமும் மென்மையும் நிறைந்த எழிலார் சிற்பங்களை இங்குக் காணலாம். உடலமைப்பு, உறுப்பளவு, உணர்வு காட்டல், அழகூட்டல் என்று ஒவ்வொரு நிலையிலும் இச்சிற்பங்கள் உயர்ந்து நிற்கின்றன. காமனை எரித்தழித்த மூர்த்தி, கலைமகள், சண்டேசுவரர்க்கு அருள் செய்த சிவமூர்த்தி ஆகிய இம்மூன்று சிற்பங்களும் சொல்லொணாப் பேரின்ப உணர்வூட்டும் சிற்பப் புதையல்களாகும். பெரிய அளவில் சிற்பங்கள் அமைந்த காலத்தை கொட்டியே சிற்றுருவச் சிற்பங்களும் சிறப்பாகச் செதுக்கப்பட்டதை முதலாம் ஆதித்தன் காலத்திலிருந்தே பார்க்கலாம். முதலாம் பராந்தகனின் புள்ள மங்கை ஆலந்துறையார் கோயில் சிற்றுருவச் சிற்பங்களைக் குடைவுச் சிற்ப வகையினவாகக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் சிற்றுருவச் சிற்பச் சோதனைகளுக்கும், சாதனைகளுக்குமென்றே இரண்டாம் இராசராசனால் கட்டப்பட்டதுதான் இராசராசேச்சுவரம் எனப்படும் இன்றைய தாராசுரக் கோயில். இக்கோயிலின் முன் மண்டபத் தூண்கள்யாவும் பல நிலைகளில் மிகச் சிறு சிற்ப வேலைப்பாடுகளால் நிரப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணும் ஒரு காவியம். கருவரையின் புறச்சுவர்களில் திருத்தொண்டர்களின் வரலாறுகள் சிற்றுருவத் தொகுதிகளாய்க் காணப்படுகின்றன. சிறிய சிற்ப வடிவங்களின் திருப்பு முனையான காலம் என்று இதைக் கூறலாம். இக்கோயிலில் உருவான யானையை அழித்த மூர்த்தி, கங்காளமூர்த்தி, பணிப்பெண்கள் போன்ற பெரிய சிற்ப வடிவங்களும் சிறப்பானவையே. சோழர்கள் சிற்பக்கலையில் தொடாத இடமில்லை; முயலாத முறையில்லை. சோழர்கள் பல்லவர்களைப் போல் அளவில் பெரிய சிற்பங்களையும் படைத்தார்கள். மிகச் சிறிய நுணுக்கமான சிற்பங்களாலும் கோயில்களையும் தூண்களையும் இழைத்தார்கள். சிற்பக் கலையின் சகல பரிமாணங்களையும் அவர்கள் முயன்று பார்த்து வெற்றி கண்டார்கள். சோழர்களின் கலைத்திறனும், அவர்தம் இணையற்ற கலைப்படைப்புகளும் தமிழகக் கலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை, சோழர்களின் சிற்பங்களில் அழகும் அலங்காரமும் மிகுதி; வேலைப்பாடுகளும் மிகுதி: உருண்டை வடிவில் அமைந்த முகத் தோற்றங்களில் நளினமும் மெல்லுணர்வு மெய்ப்பாடுகளும் நிறைத்திலங்கும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசர்களாலும், அடுத்த இரு நூற்றாண்டுகளில் நாயக்கர்களாலும் தமிழகச் சிற்பக்கலையில், மாற்றம் விளைந்தது, தாடிக் கொம்பு, கிருட்டிணாபுரம், பேரூர், புதுமண்டபம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஆயிரக்கால் மண்டபச் சிற்பங்கள் முதலியன நாயக்கர் காலச் சிற்பங்களின் செம்மாந்த நிலைகள். மனித உடலின் மகோன்னதங்களை மிடுக்குடனும் இயல்புடனும் எடுத்துக்காட்டும் புதிய பாங்கினை நாயக்கர் கலைமுறையில் காணலாம். காலில் ஓடும் இரத்தக் குழாய்கள், பாதம் கீழ்க் காலுடன் இணையுமிடத்திலுள்ள எலும்பு மூட்டுகளின் புடைப்பு ஆகியவற்றை உடலியல் கூற்றுத் தத்துவங்களை உள்ளபடி காட்டுவனவாய் நாயக்கர் சிற்பங்கள் அமைந்துள்ளன. அரை நூற்றாண்டுக்கும் குறைவாகத் தமிழகத் தையாண்ட ஒய்சாளப் பேரரசர்களின் கலை நுணுக்கமும் தமிழகக் கலை அறிவும் இணைந்து வெளிப்பட்டிருப்பதைத் திருவரங்கக் குழலூதும் பிள்ளைக் கோயிலில் காணலாம். இங்குள்ள மகளிர் சிற்பங்கள் எழில் கொஞ்சும் கலை வடிவங்களாகும். கல்லைப் போலவே தந்தத்திலும் மரத்திலும் சிற்பக்கலை சிறந்து வளர்ந்தது. பழமையான தந்தச் சிற்பங்களைப் பார்க்க முடியாவிட்டாலும், நாயக்கர் காலத்துச் சிற்பங்களைப் பலவாகக் காணமுடிகிறது. திருவரங்கம் கோயில் அருட்காட்சியகத்திலுள்ள பல தந்தத் திருமேனிகள் குறிப்பாகச் சதாசிவர், காதலர் வடிவங்கள், பிட்சாடனர் என்பன குறிக்கத்தக்கவை. கோயிற் கதவுகளிலும், தேர்களிலுமாய்க் காணப்படும் மரச்சிற்பங்கள் தமிழர்களின் கலையாற்றலைத் தெளிவாகக் காட்டுகின்றன. தேர்ச் சிற்பங்களுள் பல பிற்பட்ட காலத்தவையாக இருந்தாலும், அழகு மிளிர அவை படைக்கப்பட்டுள்ளன. இறைச் சிற்பங்களும் பாலுணர்வுச் சிற்பங்களுமே இவற்றில் மிகுதி. கோயிற் கதவுகளில் சிற்பப் பெருமையால் சீர் பெற்று<noinclude></noinclude> m2abcqj2xh6ms6kscy8iefyrhlwl7vf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/123 250 646550 1945935 2026-06-13T07:08:00Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 123 |bSize = 375 |cWidth = 300 |cHeight = 432 |oTop = 35 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|பிளாரன்சிலுள்ள சலவைக்கல் சிற்பம்}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|95|சிற்பக்கலை}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 123 |bSize = 375 |cWidth = 300 |cHeight = 432 |oTop = 35 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|பிளாரன்சிலுள்ள சலவைக்கல் சிற்பம்}} {{nop}}<noinclude></noinclude> hhoim7ceblr15qb9u38xoo38n2olawe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/124 250 646551 1945946 2026-06-13T07:21:33Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிற்பவை பிரமதேசம், திருநல்லூர், இரத்தின கிரசுவரர் திருக்கோயில் போன்றவை. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மாடச் சிற்பங்களும், ஆண்டால்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|96|சிற்பக்கலை}}</noinclude>நிற்பவை பிரமதேசம், திருநல்லூர், இரத்தின கிரசுவரர் திருக்கோயில் போன்றவை. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மாடச் சிற்பங்களும், ஆண்டால் கோயில் மரச்சிற்பங்களும் குறிப்பிடத்தக்கன. சங்க காலத்தில் சீர்பெற்று, பல்லவர் காலத்தில் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்து, சோழர்கள் காலத்தில் சிகரத்தைத் தொட்ட சிற்பக்கலை, நாயக்கர் காலத்தில் புதிய மெருகுகளைப் பெற்று ஒளிர முயன்றது. ஆனால் ஆங்கிலேயர் நுழைவும், அதன் தொடர்பாய் நிகழ்ந்த உரிமைப் போர்களும், விடுதலைக்குப்பின் அமைந்த வாழ்க்கையின் வேகமும் சிற்பக்கலையின் சரிவுக்குக் காரணங்களாயின. இன்று தமிழக அரசு சிற்பக்கலையின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு அதற்கென ஒரு கல்லூரி அமைத்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.{{Right|<b>இரா.க.</b>}} <b>அயல்நாட்டு சிற்பங்கள் மெசபடோமியா</b>: மெசபடோமியச் சிற்பங்கள் பற்றி சிறிதளவே நமக்குத் தெரிய வருகின்றன. இவை பெரும்பாலும் அரசராகவோ சமயத்தலைவராகவோ வடிக்கப்பட்டுள்ளன. ஊர்-நம்மு (Ur-Nammu) என்ற அரசரின் நடுகற் சிற்பத்தில் அவர், நிங்கல் (Ningal) என்னும் பெண் தெய்வத்தைப் பூசிப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் விறைப்பான அசைவியக்கமற்ற முறையில் செதுக்கப்பட்டன. <b>அசிரியா</b>: அசிரியப் பேரரசு (கி.மு.900-கி.மு.600) காலத்தில் சிற்பங்கள் பொதுவாகக் கட்டடங்களிற் காணப்பட்டன. அசிரியர்கள் தங்கள் அரண்மனை நுழைவாயில்களில் பெருந் தூண்களை அமைத்தனர். இத்தூண்களில் எருதின் உடலமைப்பும் மனிதத் தலையும் கொண்ட சிற்பங்கள் பல இடம்பெற்றன. இச்சிற்பங்கள் யாவும் அசிரியர்களின் போர் நடவடிக்கைகளையும், பிற முக்கிய நிகழ்ச்சிகளையும் கூறுகின்ற வகையில் அமைந்துள்ளன. இவ்வகைச் சிற்பங்கள் நினிவே (Nineveh) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அசிரியச் சிற்பிகள் விலங்குகளின் அசைவியக்கங்களை மிக அருமையாகச் செதுக்கியுள்ளனர். ஆனால், மனித உருவங்களை அசைவியக்கமற்ற நிலையில் வடித்துள்ளனர். <b>பாரசீகம்</b>: பாரசீகச் சிற்பிகள் விலங்கு உருவ அமைப்பை மிக நேர்த்தியான முறையில் முதலாம் தேரியசின் (Darius I) பெருவதை என்னும் படிக்கட்டின் பக்சுவாட்டுப் பகுதியில் செதுக்கியுள்ளளர். குறிப்பாகச் சிங்கமும் எருதும் சண்டையிடும் சிற்பம் சிறப்புமிக்கது. பாரசீகர்கள் தங்களது கட்டடங்களை மிக ஆடம்பரமான முறையில் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரித்தனர். <b>இட்டைட்டுகள்</b>: ஆசியாமைாரில் கி.மு. 2000-க்கு பின் இட்டைட்டுகள் தங்களது அரசை நிறுவியபின் கட்டடக் கலை சார்ந்த சிற்பக்கலைக்கு ஆதரவு தந்தனர். இச்சிற்பங்கள் அசிரியப் புடைப்புச் சிற்பங்களை ஒத்திருந்தன. அசிரியர்கள் பெரும்பாறைகளில் சிற்பங்களைக் குடைந்தனர். <b>ஈசியர்</b>: ஈசிய நாகரிக மக்கள் வெண்மையான சலவைக் கற்களில் சிற்பங்களைக் குடைந்தனர். இச்சிற்பங்களுள் பெரும்பாலானவை பெண் சிற்பங்கள் ஆகும். கிரீட்டு (Crete) நகர மினான் (Minoan) மக்கள் வழிபாட்டுச் சிற்பங்களைச் செம்பில் வார்த்தனர். இச்சிலைகள் வழவழப்புத் தன்மையற்றுக் கரடு முரடாகக் காணப்படுகின்றன. மினானியர்களைப் பின் பற்றிக் கிரேக்க நாட்டு மைசீனியர்கள் செப்புப் படிமங்களை வார்த்தனர். இச்சிலைகள் மினான் படி மங்களைவிடச் சிறிதளவு மேம்பட்டுக் காணப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 124 |bSize = 375 |cWidth = 305 |cHeight = 102 |oTop = 322 |oLeft = 37 |Location = center |Description = }} {{center|புத்தர் சிற்பம் - இலங்கை}}<noinclude></noinclude> a411marjqijdbrftp12v4qlmnrs0ur9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/125 250 646552 1945964 2026-06-13T07:38:36Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>எகிப்து</b>: எகிப்தில் கி. மு. 3000-ஆம் ஆண்டளவிலேயே சிற்பக்கலை வளர்ந்திருந்தது. எகிப்தியச் சிற்பங்கள் குறிப்பிட்ட அளவிற்கே செய்யப்பட்டன. இவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|97|சிற்பக்கலை}}</noinclude><b>எகிப்து</b>: எகிப்தில் கி. மு. 3000-ஆம் ஆண்டளவிலேயே சிற்பக்கலை வளர்ந்திருந்தது. எகிப்தியச் சிற்பங்கள் குறிப்பிட்ட அளவிற்கே செய்யப்பட்டன. இவை அரசர்களின் நினைவுச் சிலைகளாகவோ குறிப்பிடத்தக்கவர்களின் சிலைகளாகவோ காணப்பட்டன. எகிப்தியர்கள் அரசர்கள் அரசிகள் ஆகியோரின் சிற்பங்களையே கடவுளர்களாக வழிபட்டனர். இச்சிலைகளுள் பல பேருருவச் சிலைகளாகும். அபுசிம்பல் என்னும் இடத்தில் செதுக்கப்பட்ட இரண்டாம் இராமா செசு என்றும் அரசரின் சிற்பம் ஏறக்குறைய 20 மீ. உயரமுடையது. போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் சிற்பங்களையும் எகிப்தியர் வடித்தனர். எகிப்தியச் சிற்பிகள் கல் மரம் ஆகியவற்றைக் குடைந்தும் சிற்பங்களை அமைத்தனர். இவை எகிப்தியக் கல்லறைகளில் வைக்கப்பட்டன. இப்புடைப்புச் சிற்பங்கள் மனித வாழ்வில் நடக்கும் செயல்களை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. உண்மை நிலையே சிற்பங்களில் இருத்தல் வேண்டும் என்ற கொள்கைக்கு மாறாக எகிப்தியச் சிற்பிகள் சிற்பங்களை வடித்தனர். அரசரை வடிக்கும் பொழுது சாதாரண மனிதனைவிட உயரமாகச் செதுக்கினர். மனித உருவம் எவ்வெவ்வாறு அமைய வேண்டும் என்பதில் இவர்கள் பெரிதும் அக்கறை காட்டிச் சிற்பங்களைச் செதுக்கினர். <b>சீனா</b>: சீனர்களின் தொன்மையான சிற்பங்கள் அவர்களின் கல்லறைகளில் தாள் காணப்படுகின்றன. அவை மிகச் சிறிய சிற்பங்களே ஆகும். சீனர்கள் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் செம்பினால் செய்யப்பட்ட மணிகளையும் மட்கலன்களையும் செய்தனர். இவை சீனர்களின் மூதாதையர் வழிபாட்டிற்குப் பயன்பட்டன. சீனச் சிற்பிகள் உருளை வடிவ அமைப்பில் சிலைகளைச் செய்யும்பொழுது அவற்றின் உட்பகுதியை வெற்றிடமாக விட்டு வடித்தனர். ஆன் மரபு (Han dynasty) காலத்தில் பௌத்த மதம் இந்தியாவிலிருந்து சீனாவிற்குச் சென்றதன் விளைவாகப் பௌத்த கலையும் சீனாவில் வேரூன்றியது. புத்தரின் சிற்பங்கள் பல கல்லிலும் மரத்திலும் செதுக்கப்பட்டன. சீன போதி சத்துவர் சிற்பங்கள் இந்திய போதி சத்துவர் சிற்பங்களைவிடச் சீன அமைப்பில் அமைக்கப்பட்டன. இவற்றுள் முத்துச்சரம் போன்று செதுக்கப்பட்டுள்ள போதி சத்துவரின் சிற்பம் குறிப்பிடத்தக்கது. அணிகலன்கள் மிகுந்தும் இச்சிற்பங்கள் காணப்பட்டன. இந்தியாவின் பண்பாடு சீனா மட்டுமன்றி இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றிற்கும் பரவின. இதனால், இந்தியக் கலைகளும் இந்நாடுகளில் பரவத் தொடங்கின. இலங்கை (சிரீ இலங்கா), பார்மா, தாய்லாந்து, கம்போடியா, மலாயா, சாவா, சுமத்திரா ஆகிய நாடுகளில் கலை பரவியது. போராபுதூர் தூபி, அங்கோர் வாட்டு, ஆங்கோர்தோம் போன்ற இடங்களில் இந்தியச் சிற்பங்களின் வடிவமைப்பைக் காணமுடிகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 125 |bSize = 375 |cWidth = 152 |cHeight = 195 |oTop = 40 |oLeft = 202 |Location = center |Description = }} {{center|ஆப்பிரிக்கச் சிற்பங்கள்}} <b>சப்பான்</b>: சப்பானிய நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட கால சுடுமண் பொம்மைகள் சடங்குகளுக்காகச் செய்யப்பட்டன. சீனாவிலிருந்து பல்வேறு கூறுகளைச் சப்பானியச் சிற்பிகள் பின்பற்றினர், புத்தரின் சிற்பங்கள் பல இவ்வாறு வடிக்கப்பட்டன. சப்பானியர்கள் மரத்தைக் குடைந்தும் சிற்பங்கள் செய்தனர். இவற்றின் மீது தங்க நிறம் பூசப்பட்டது. <b>கிரேக்கம்</b>: கிரேக்க நாட்டுச் சிற்பங்கள் உண்மையான உருவ அமைப்பில் வடிக்கப்பட்டன. கிரேக்கச் சிற்பிகள் உரோமானியச் சிற்பிகளின் நுட்ப முறையைப் பயன்படுத்தினர். கிரேக்கச் சிற்பக்கலை மூன்று வகையாகப் பிரிக்கப்படும். அவை, கி.மு. 630க்கும் கி.மு. 400க்கும் இடைப்பட்ட தொடக்க காலம், பண்டைய கிரேக்கச் சிறப்புக் காலம் (Classical age), எவவிய காலம் (Hellenistic period) எனப்படும். {{nop}}<noinclude> <b>வா.க. 9-7</b></noinclude> rd3p12x35kfi6pf1wz4khkz0gxtawh6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/126 250 646553 1945970 2026-06-13T07:46:37Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொடக்க காலக் கிரேக்கச் சிற்பிகள் சிறிய சிற்பங்களைக்களி மண் அல்லது செம்பில் செய்தனர். இக்காலத்தில் மரவேலைப்பாடுமிக்க சிற்பங்களும் சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|98|சிற்பக்கலை}}</noinclude>தொடக்க காலக் கிரேக்கச் சிற்பிகள் சிறிய சிற்பங்களைக்களி மண் அல்லது செம்பில் செய்தனர். இக்காலத்தில் மரவேலைப்பாடுமிக்க சிற்பங்களும் சிறிதளவு செய்யப்பட்டன. இவர்கள் கி.மு. 600-ஆம் ஆண்டளவில் களிமண்ணை அழுத்தி அச்சு நுட்பத்தில் (Moulds) சிற்பங்களை வடித்தனர். இந்நுட்பத்தை இவர்கள் பியூனிசியர்களிடமிருந்து கற்றறிந்தனர். எகிப்தியர்களிடமிருந்து கி.மு. 600-ஆம் நூற்றாண்டின் முடிவில் பெருஞ்சிலைகள் செய்யும் கலையைக் கிரேக்கர்கள் அறிந்து கொண்டனர். கடின வெள்ளைக் கற்களைக் குடைந்து மிக்க அழகிய சிற்பங்களை இவர்கள் செய்தனர். ஆடையற்ற பல்வேறு இளைஞர்களின் நிற்கும் நிலைச் சிற்பங்கள் இக்காலத்தில் தத்ரூபமாக வடிக்கப்பட்டன. இவ்வகைச் சிற்பங்களைக் கௌரை (Kourai) எனக் குறித்தனர். இச்சிற்பங்களைக் கோயில்களிலும் கல்லறைகளிலும் பணியாளர்களாக நிற்கவைத்தனர். இது போலவே ஆடையுள்ள மங்கைச் சிற்பங்களையும் செதுக்கினர். இவை கோரை (Korai) எனப்பட்டன. அழகு வாய்ந்த உருவங்கள் கிரேக்கர்களால் வடிக்கப்பட்டன. தெல்பியில் (Delphi) கிடைத்த கடவுளுக்கும் அரக்கருக்கும் நடந்த போர் நிகழ்ச்சிச் சிற்பம் (Battle of the Gods and Giants) மிக்க அழகு வாய்ந்தது. இரண்டாம் கட்டக் கிரேக்கச் சிற்பங்களில் மனித வடிவம் மாறாவண்ணம் சிற்பங்கள் வடிக்கப்பட்டன. மனிதனின் ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியான முறையில் கிரேக்கச் சிற்பிகளால் செதுக்கப்பட்டன இக்காலத்தில் சிற்பங்களில் ஆடை உரு அமைதி மிகுந்த அளவில் காணப்பட்டது. மடிப்பு மடிப்பான முறையில் ஆடைகளை அழகாக அணிந்துள்ளது போல இவர்கள் செதுக்கினர். இவ்வாடைகள் அங்கி போன்று தொங்கிய நிலையில் காணப்பட்டன. தெல்பி நகரிலுள்ள தேர்ப்பாகன் சிற்பம் இவ்வகையைச் சார்ந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 126 |bSize = 375 |cWidth = 285 |cHeight = 242 |oTop = 195 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|இயேசு நாதர் சிற்பம்}}<noinclude></noinclude> 9kx7beog47dso92uo1veet1rfnxi2ke பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/139 250 646554 1945971 2026-06-13T07:50:45Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|138 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>138 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{left_margin|3em|<poem><b>இந்நீர்‌ ஆகலின்‌, இனியவும்‌ உளவோ ;</b></poem>}} {{left_margin|3em|<poem><b>இன்னும்‌ கேண்மின்தும்‌ இசை வாழியவே !</b></poem>}} {{left_margin|3em|<poem><b>ஒருவீர்‌ ஒருவீர்க்கு ஆற்றுதிர்‌ ! இருவீரும்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>உடன்நிலை திரியீ ராயின்‌ இமிழ்திரைப்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>பெளவம்‌ உடுத்தஇப்‌ பயம்கெழு மாநிலம்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>கைஅகப்‌ படுவது பொய்‌ ஆகாதே,</b></poem>}} இது காரிக்கண்ணனார்‌ பாடலின்‌ முற்பகுதி. இது அரசர்கள்‌ போர்‌ செய்யாமல்‌ ஒன்றுபட்டு வாழ்வதன்‌ நன்மையை உணர்த்திற்று. '''போருக்குத்‌ தடை''' இரு மன்னர்களூக்குள்‌ நடக்கக இருந்த போர்‌ ஒன்றை நடக்காமல்‌ தடுத்த நிகழ்ச்சி ஒன்று புறநானூற்றில்‌ காணப்‌படுகின்றது. அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி சிறந்த வீரன்‌ ; காெடை வள்ளல்‌; ஒளவையாரிடம்‌ அன்பு பாராட்டும்‌ தமிழ்‌ அன்பன்‌. அவனுடைய வீரத்தையும்‌ புகழையும்‌ கேட்டுத்‌ தொண்டை மான்‌ பொறாமை கொண்டான்‌. அதியமானுடன்‌ போர்‌ செய்ய எண்ணினான்‌, அதன்பொருட்டுப்‌ படை வீரர்களையும்‌, படைக்கலங்களையும்‌ பெருக்கி வந்தான்‌. இச்செய்தியை அறிந்த அதியமான்‌, ஒளவையாரிடம்‌ ஆலோசனை கேட்டான்‌. அவர்‌ போர்‌ மூளாமல்‌ தடுத்து விடுவதாக உறுதி கூறினார்‌. போர்‌ நிகழ்த்தால்‌ நாடு நாசமுறும்‌; ஆதலால்‌ போரைத்‌ தடுக்கவேண்டும்‌ என்பதே அதியமானுடைய கருத்து. இதை அறிந்த ஒளவையார்‌ தொண்டைமானிடம்‌ தூதாகச்‌ சென்றார்‌. அவன்‌ ஒளவையாரை வரவேற்றான்‌. அவரைத்‌ தனது படைக்கலச்சாலைக்கு அழைத்துச்‌ சென்றான்‌. தான்‌ சேர்த்து வைத்திருக்கும்‌ படைக்கலங்களையெல்லாம்‌ அவருக்குக்‌ காட்டினான்‌. ______________ உடன்‌ நிலை - ஒன்றாக இருப்பதில்‌, திரியீர்‌ - மாறாமல்‌ இருப்பீர்‌.<noinclude></noinclude> iqfmqafj9wjg36d5t8ep1a5032y35nr 1945972 1945971 2026-06-13T07:51:26Z சந்தானம் க 7674 1945972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|138 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>138 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{left_margin|3em|<poem><b>இந்நீர்‌ ஆகலின்‌, இனியவும்‌ உளவோ ;</b></poem>}} {{left_margin|3em|<poem><b>இன்னும்‌ கேண்மின்தும்‌ இசை வாழியவே !</b></poem>}} {{left_margin|3em|<poem><b>ஒருவீர்‌ ஒருவீர்க்கு ஆற்றுதிர்‌ ! இருவீரும்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>உடன்நிலை திரியீ ராயின்‌ இமிழ்திரைப்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>பெளவம்‌ உடுத்தஇப்‌ பயம்கெழு மாநிலம்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>கைஅகப்‌ படுவது பொய்‌ ஆகாதே,</b></poem>}} இது காரிக்கண்ணனார்‌ பாடலின்‌ முற்பகுதி. இது அரசர்கள்‌ போர்‌ செய்யாமல்‌ ஒன்றுபட்டு வாழ்வதன்‌ நன்மையை உணர்த்திற்று. '''போருக்குத்‌ தடை''' இரு மன்னர்களூக்குள்‌ நடக்கக இருந்த போர்‌ ஒன்றை நடக்காமல்‌ தடுத்த நிகழ்ச்சி ஒன்று புறநானூற்றில்‌ காணப்‌படுகின்றது. அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி சிறந்த வீரன்‌ ; காெடை வள்ளல்‌; ஒளவையாரிடம்‌ அன்பு பாராட்டும்‌ தமிழ்‌ அன்பன்‌. அவனுடைய வீரத்தையும்‌ புகழையும்‌ கேட்டுத்‌ தொண்டை மான்‌ பொறாமை கொண்டான்‌. அதியமானுடன்‌ போர்‌ செய்ய எண்ணினான்‌, அதன்பொருட்டுப்‌ படை வீரர்களையும்‌, படைக்கலங்களையும்‌ பெருக்கி வந்தான்‌. இச்செய்தியை அறிந்த அதியமான்‌, ஒளவையாரிடம்‌ ஆலோசனை கேட்டான்‌. அவர்‌ போர்‌ மூளாமல்‌ தடுத்து விடுவதாக உறுதி கூறினார்‌. போர்‌ நிகழ்த்தால்‌ நாடு நாசமுறும்‌; ஆதலால்‌ போரைத்‌ தடுக்கவேண்டும்‌ என்பதே அதியமானுடைய கருத்து. இதை அறிந்த ஒளவையார்‌ தொண்டைமானிடம்‌ தூதாகச்‌ சென்றார்‌. அவன்‌ ஒளவையாரை வரவேற்றான்‌. அவரைத்‌ தனது படைக்கலச்சாலைக்கு அழைத்துச்‌ சென்றான்‌. தான்‌ சேர்த்து வைத்திருக்கும்‌ படைக்கலங்களையெல்லாம்‌ அவருக்குக்‌ காட்டினான்‌. ______________ உடன்‌ நிலை - ஒன்றாக இருப்பதில்‌, திரியீர்‌ - மாறாமல்‌ இருப்பீர்‌.<noinclude></noinclude> bdb6cygizvq5tnpmvv35kfvk526ege0 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/140 250 646555 1945973 2026-06-13T07:54:24Z சந்தானம் க 7674 /* மேம்படுத்த வேண்டியவை */ 1945973 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|139 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|போரும்‌ அமைதியும்‌}} {{Right|139}} அப்பொழுது ஒளவையார்‌, அதியமானுடைய வீரத்தையும்‌, அவனுக்குள்ள பொதுமக்கள்‌ ஆதரவையும்‌ தொண்‌டைமானிடம்‌ எடுத்துக்‌ கூறினார்‌. போர்‌ வராமல்‌ தடுத்தார்‌. இது புறநானூற்றில்‌ காணப்படுவது. “உன்னுடைய! படைக்கலங்களாய்‌ இவைகள்‌ மயிற்‌ பீலி குட்டப்பட்டள்ளன ; மாலைகள்‌ சூப்‌.ப்பட்டிருக்‌ இன்றன ; வலிமையுள்ள நல்ல பிடிகளுடன்‌ காணப்படு கிள்றன ; எண்ணெய்‌ தடவப்பட்டிருக்கின்‌ றன. அப்படியே பூத்தம்‌ புதியனவாக நல்ல பரதுகாப்புள்ள பெரிய இடத்‌ இல்‌ வைக்கப்பட்டிருக்கின்‌ றன. அச்த அடியமானுடைய படைச்சலங்களோ இப்படி யில்லை, பகைவரைக்‌ குத்‌இியதனால்‌ சங்கும்‌ நுனியும்‌ முரிக்து விட்டன. அலைகள்‌ மீண்டும்‌ செப்பனிடும்பொருட்டுக்‌ கொல்லனுடைய வேலையிடமாயெ சிறிய கொட்டகையிலே எந்நாளும்‌ கிடக்க றன, செல்வம்‌ இருக்கும்போது, எல்லோர்க்கும்‌ தாராளமாக உணவளிப்பரன்‌. இல்லையானால்‌ உள்ளதனைப்‌ பலரோடும்‌ பங்கிட்டு உண்பான்‌. வறியோரை எல்லாம்‌ காப்பாற்றும்‌ 'தலைவன்‌ அவன்‌. இத்தகைய எமது மன்னனுடைய வேற்‌ படைகள்‌ நான்‌ சொல்லிய நிலையில்‌ இருக்கன்‌ றன'' என்று உரைத்தார்‌. இதனல்‌ “தீ போர்‌ செய்து பழகாதவன்‌ ; இப்பொழுது தான்‌ புதிதாகப்‌ படைக்கலங்கள்‌ சேர்த்திருக்கின்றாய்‌ : எமது மன்னனுக்கு எப்பொழுதும்‌ போர்‌ புரிவதே வேலை. அவன்‌ படைக்கலங்கள்‌ பழமையானவை ; அன்றியும்‌ அவன்‌ மக்க, ரூடன்‌ கலந்து வாழ்பவன்‌ ; அவனுக்குப்‌ பெர துமக்கள்‌ ஆதரவு உண்டு'' என்பதை எடுத்துக்கரட்டினார்‌ ஒளலையாரர்‌.. இதனை, இல்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்‌ கண்திரள்‌ தோன்காழ்‌ திருத்தி,நெய்‌ அணிந்து நீலி - மயில்தோகை, நேரன்காழ்‌ - வலிமையான கைப்பிடி.<noinclude></noinclude> 34pduv68wwa18xbgaoumjua9hvq5x0c 1945994 1945973 2026-06-13T09:30:06Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1945994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|139 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|போரும்‌ அமைதியும்‌}} {{Right|139}} அப்பொழுது ஒளவையார்‌, அதியமானுடைய வீரத்தையும்‌, அவனுக்குள்ள பொதுமக்கள்‌ ஆதரவையும்‌ தொண்‌டைமானிடம்‌ எடுத்துக்‌ கூறினார்‌. போர்‌ வராமல்‌ தடுத்தார்‌. இது புறநானூற்றில்‌ காணப்படுவது. “உன்னுடைய! படைக்கலங்களாய்‌ இவைகள்‌ மயிற்‌ பீலி சூட்டப்பட்டுள்ளன ; மாலைகள்‌ சூடப்‌பட்டிருக்‌கின்றன ; வலிமையுள்ள நல்ல பிடிகளுடன்‌ காணப்படுகின்றன ; எண்ணெய்‌ தடவப்பட்டிருக்கின்‌றன. அப்படியே புத்தம்‌ புதியனவாக நல்ல பாதுகாப்புள்ள பெரிய இடத்‌தில்‌ வைக்கப்பட்டிருக்கின்‌றன. அந்த அதியமானுடைய படைக்கலங்களோ இப்படியில்லை, பகைவரைக்‌ குத்‌தியதனால்‌ கங்கும்‌ நுனியும்‌ முரிந்துவிட்டன. அவைகள்‌ மீண்டும்‌ செப்பனிடும்பொருட்டுக்‌ கொல்லனுடைய வேலையிடமாகிய சிறிய கொட்டகையிலே எந்நாளும்‌ கிடக்கின்றன, செல்வம்‌ இருக்கும்போது, எல்லோர்க்கும்‌ தாராளமாக உணவளிப்பான்‌. இல்லையானால்‌ உள்ளதனைப்‌ பலரோடும்‌ பங்கிட்டு உண்பான்‌. வறியோரை எல்லாம்‌ காப்பாற்றும்‌ தலைவன்‌ அவன்‌. இத்தகைய எமது மன்னனுடைய வேற்‌ படைகள்‌ நான்‌ சொல்லிய நிலையில்‌ இருக்கின்‌றன" என்று உரைத்தார்‌. இதனால்‌ “நீ போர்‌ செய்து பழகாதவன்‌ ; இப்பொழுது தான்‌ புதிதாகப்‌ படைக்கலங்கள்‌ சேர்த்திருக்கின்றாய்‌ : எமது மன்னனுக்கு எப்பொழுதும்‌ போர்‌ புரிவதே வேலை. அவன்‌ படைக்கலங்கள்‌ பழமையானவை ; அன்றியும்‌ அவன்‌ மக்களுடன்‌ கலந்து வாழ்பவன்‌ ; அவனுக்குப்‌ பொதுமக்கள்‌ ஆதரவு உண்டு" என்பதை எடுத்துக்காட்டினார்‌ ஒளவையார்‌. இதனை, {{left_margin|3em|<poem><b>இவ்வே,</b></poem>}} {{left_margin|3em|<poem><b>பீலி அணிந்து, மாலை சூட்டிக்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>கண்திரள்‌ நாேன்காழ்‌ திருத்தி,நெய்‌ அணிந்து</b></poem>}} ___________ பீலி - மயில்தோகை, நோன்காழ்‌ - வலிமையான கைப்பிடி.<noinclude></noinclude> e4i9id4nfbmb2cjigzihegmgri973er 1945996 1945994 2026-06-13T09:30:45Z சந்தானம் க 7674 1945996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|139 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|போரும்‌ அமைதியும்‌}} {{Right|139}} அப்பொழுது ஒளவையார்‌, அதியமானுடைய வீரத்தையும்‌, அவனுக்குள்ள பொதுமக்கள்‌ ஆதரவையும்‌ தொண்‌டைமானிடம்‌ எடுத்துக்‌ கூறினார்‌. போர்‌ வராமல்‌ தடுத்தார்‌. இது புறநானூற்றில்‌ காணப்படுவது. “உன்னுடைய! படைக்கலங்களாய்‌ இவைகள்‌ மயிற்‌ பீலி சூட்டப்பட்டுள்ளன ; மாலைகள்‌ சூடப்‌பட்டிருக்‌கின்றன ; வலிமையுள்ள நல்ல பிடிகளுடன்‌ காணப்படுகின்றன ; எண்ணெய்‌ தடவப்பட்டிருக்கின்‌றன. அப்படியே புத்தம்‌ புதியனவாக நல்ல பாதுகாப்புள்ள பெரிய இடத்‌தில்‌ வைக்கப்பட்டிருக்கின்‌றன. அந்த அதியமானுடைய படைக்கலங்களோ இப்படியில்லை, பகைவரைக்‌ குத்‌தியதனால்‌ கங்கும்‌ நுனியும்‌ முரிந்துவிட்டன. அவைகள்‌ மீண்டும்‌ செப்பனிடும்பொருட்டுக்‌ கொல்லனுடைய வேலையிடமாகிய சிறிய கொட்டகையிலே எந்நாளும்‌ கிடக்கின்றன, செல்வம்‌ இருக்கும்போது, எல்லோர்க்கும்‌ தாராளமாக உணவளிப்பான்‌. இல்லையானால்‌ உள்ளதனைப்‌ பலரோடும்‌ பங்கிட்டு உண்பான்‌. வறியோரை எல்லாம்‌ காப்பாற்றும்‌ தலைவன்‌ அவன்‌. இத்தகைய எமது மன்னனுடைய வேற்‌ படைகள்‌ நான்‌ சொல்லிய நிலையில்‌ இருக்கின்‌றன" என்று உரைத்தார்‌. இதனால்‌ “நீ போர்‌ செய்து பழகாதவன்‌ ; இப்பொழுது தான்‌ புதிதாகப்‌ படைக்கலங்கள்‌ சேர்த்திருக்கின்றாய்‌ : எமது மன்னனுக்கு எப்பொழுதும்‌ போர்‌ புரிவதே வேலை. அவன்‌ படைக்கலங்கள்‌ பழமையானவை ; அன்றியும்‌ அவன்‌ மக்களுடன்‌ கலந்து வாழ்பவன்‌ ; அவனுக்குப்‌ பொதுமக்கள்‌ ஆதரவு உண்டு" என்பதை எடுத்துக்காட்டினார்‌ ஒளவையார்‌. இதனை, {{left_margin|3em|<poem><b>இவ்வே,</b></poem>}} {{left_margin|3em|<poem><b>பீலி அணிந்து, மாலை சூட்டிக்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>கண்திரள்‌ நாேன்காழ்‌ திருத்தி,நெய்‌ அணிந்து</b></poem>}} ___________ பீலி - மயில்தோகை, நோன்காழ்‌ - வலிமையான கைப்பிடி.<noinclude></noinclude> kxm4m60un1ci6kmn1xmevezdba69cot பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/127 250 646556 1945974 2026-06-13T07:55:30Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிற்காலத்தில் இவ்வமைப்பில் ஆடைகளின் மடிப்பு மிகுந்து காணப்பட்டும் காற்றில் பறப்பது போன்றும் சிற்பங்களில் செதுக்கப்பட்டது. கிரேக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1945974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிற்பக்கலை|99|சிற்பக்கலை}}</noinclude>பிற்காலத்தில் இவ்வமைப்பில் ஆடைகளின் மடிப்பு மிகுந்து காணப்பட்டும் காற்றில் பறப்பது போன்றும் சிற்பங்களில் செதுக்கப்பட்டது. கிரேக்கர்கள் தாங்கள் வழிபட்ட கடவுளை மனித அமைப்பிலேயே படைத்தனர். சீயசுக் (zevs) கடவுள் மனித உருவம் போன்றே வடிக்கப்பட்டார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 127 |bSize = 375 |cWidth = 130 |cHeight = 195 |oTop = 105 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|தென்மார்க்கிலுள்ள சிற்பம்}} கிரேக்கச் சிற்பங்களின் மிக உன்னத நிலையை ஏதன்சு நகரில் உள்ள பார்த்தனான் கோயிலில் காணலாம். இவை கி. மு. 400 க்குப் பின் செதுக்கப்பட்டவை. கிரேக்கச் சிற்பங்களில் கரடுமுரடான தன்மையுடைய சிற்பங்களை வடிப்பது கி.மு.300 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது. பெண் கடவுளர் சிற்பங்களை வடிப்பதில் அக்காலத்தில் இலெசிப்பசு (Lysippas), பராக்சைட்டிவ்சு (Praxiteles) போன்ற சிற்பிகள் தலைசிறந்தவர்களாக விளங்கினர். அக்காலச் சிற்பிகள் ஈமப் பேழைகளிலும் தங்களின் கைவண்ணத்தைக் காட்டினர். மனித வடிவங்களும் இக்காலத்தில் வடிக்கப்பட்டன. எலனிய காலத்தில் மகா அலெக்சாந்தர் கிரேக்கச் பண்பாட்டை எகிப்திற்கும் கிழக்கு நாடுகளுக்கும் கொண்டு சென்றார். அலெக்சாந்தர் கி.மு. 323-இல் இறந்தபின் அவரது பேரரசு பல சிறு சிற்றரசுகளாகப் பிரிந்தது. இச்சிற்றரசுகள் கலையை வளர்க்க ஊக்க மளித்தன. பல கலைப் பள்ளிகள் இக்காலத்தில் தொடங்கப்பட்டன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை உரோட்சு (Rhoads), பெர்காமம் (Pergamum), அலெக்சாந்திரியா ஆகிய நாடுகளில் காணப்பட்டன. சிற்பிகள் உள்நாட்டுக் கலை அமைப்பைக் கிரேக்கச் சிற்பக் கலையுடன் இணைத்துப் புதிய சிற்பங்களை வடித்தனர். இக்கலை எலனியக் கலை எனப்படும். சிற்பங்கள் பாவங்களைக் காட்டும் அமைப்பில் இக்காலத்தில் வடிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாகக் குத்துச் சண்டை இடும் ஒரு மனிதனின் முகத்தில் அவனது மூக்கு உடைபட்ட நிலையில் வடிக்கப்பட்டது. <b>எட்ருசுகர்</b>: எட்ருசுகர் சிற்பிகள் கிரேக்கச் சிற்பிகளின் அமைப்பு முறைகளையே பின்பற்றினர். எட்ருசுகர் சிற்பங்கள் செம்பாலும் சுடுமண்ணாலும் செய்யப்பட்டு அதன்மீது மிகுந்த அளவில் வண்ணங்கள் பூசப்பட்டன. எட்ருசுகர் சிற்பங்களில் குறிப்பிடத் தக்கவை அப்பாலோ சிற்பமும் வீல் (Veil) என்னும் இடத்திலுள்ள கோயிலில் காணப்படும் மனித அளவு உயரமுடைய சிற்பங்களும் ஆகும். எட்ருசுகர் சிற்பிகள் சுண்ணாம்புக் கல்லிலும் சிற்பங்களைக் குடைந்தனர். விலங்கின உருவங்கள் இவ்வகையில் அமைக்கப்பட்டன. இவ்விலங்கினச் சிற்பங்களைக் கல்லறைகளைக் காக்கும் சிற்பங்களாக இவர்கள் வைத்தனர். <b>உரோமானியர்</b>: உரோமானியர்கள் எட்ருசுகர் சிற்ப அமைப்பைப் பயன்படுத்தியும் கிரேக்கக் கலைஞர்களின் கலை மரபைப் பயன்படுத்தியும் சிற்பங்களைச் செய்தனர். உரோமானியர்கள் கிரேக்க நாட்டை கி.மு. 100-ஆம் ஆண்டுகளில் தாக்கி வெற்றி பெற்று, கிரேக்க நாட்டு எலனியச் சிற்பங்களைத் தங்கள் நாடான இத்தாலிக்கு எடுத்து வந்தனர். இக்காலத்தில் நிலவிய உரோமானியப் பேரரசர்களின் ஆதரவில் கிரேக்கச் சிற்பிகள் வளர்ந்தனர். இவர்கள் முழுமைபெற்ற எலனியக் கலையை இத்தாலியில் வளர்த்தனர். உரோமானியப் பேரரசுக் காலத்தில் தன் உருவச் (Portrait) சிற்பங்கள் வடித்தல் பெரிதும் காணப்பட்டது. இவ்வகையில் குறிப்பிடத்தக்க சிற்பம் உலூசியசு வீருசு (Lucius Verus) உருவச் சிற்பம் ஆகும். இச்சிற்பம் மனித அமைப்பின் முகபாவத்தைச் சிறப்பான முறையில் கொண்டு விளங்கும் சிற்பமாகும். உரோமானியர் சமயச் சார்பற்ற சிற்பங்களை வடித்ததுடன் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சிற்பங்களில் செதுக்கினர். போர் நிகழ்ச்சிகளை<noinclude> <b>வா. க. 9-7அ</b></noinclude> 0btez3ox79q7gcth1z2hr2hmzg83x29 அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf 253 646557 1946000 2026-06-13T09:36:03Z Rathai palanivelan 11183 /* OCR */ புதிய பகுதி 1946000 wikitext text/x-wiki == OCR == OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC) 38qdsem1o3o35iea5naoks0s9jku8dh பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/141 250 646558 1946013 2026-06-13T09:49:49Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1946013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|140 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>140 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{left_margin|3em|<poem><b>கடிஉடை வியன்நக ரவ்வே,</b></poem>}} {{left_margin|3em|<poem><b>அவ்வே, பகைவர்க்‌ குத்திக்‌, கோடுநுதி சிதைந்து,</b></poem>}} {{left_margin|3em|<poem><b>கொல்துறைக்‌ குற்றுஇலம்‌ மாதோ ; என்றும்‌</b></poem>}}{{left_margin|3em|<poem><b>உண்டாயின்‌ பதம்‌ கொடுத்து,</b></poem>}} {{left_margin|3em|<poem><b>இல்‌ஆயின்‌ உடன்‌ உண்ணும்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>இல்லோர்‌ ஒக்கல்‌ தலைவன்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>அண்ணல்‌எம்‌ கோமான்‌, வைந்நுதி வேலே</b></poem>}} என்ற பாடலால்‌ காணலாம்‌. மேலே எடுத்துக்காட்டியவைகள்‌ சங்க காலத்திலும்‌ - அடிக்கடி போர்‌ நிகழ்ந்துகொண்டிருந்த காலத்திலும்‌ - அதன்‌ கொடுமையை உணர்ந்தவர்கள்‌ இருந்தனர்‌, போரைத்‌ தடுக்க முயன்‌றனர்‌, அமைதியான வாழ்வை விரும்பும்‌ புலவர்‌களும்‌ அரசர்களும்‌ இருந்தனர்‌ என்ற உண்மையை உணர்த்துவன. போர்‌ இல்லாமல்‌ அமைதியுடன்‌ வாழ்வதால்தான்‌ நாட்டுக்கு நன்மையுண்டு ; அமைதியை நிலைகாட்டும்‌ மன்னர்‌களுக்குத்தான்‌ புகழ்‌ உண்டு; போரிலே வென்று வெற்றி வீரர்‌ என்னும்‌ பட்டம்‌ பெறுவதைவிட!... அமைதியைக்‌ காப்‌பதனால்தான்‌ பெரும்புகழ்‌ உண்டு, அழியாத நிலைமையும்‌ உண்டு என்பது கம்பன்‌ கருத்து, பண்டைத்‌ தமிழர்களின்‌ கருத்தே கம்பன்‌ உள்ளத்திலும்‌ இவ்வெண்ணத்தை ௨௫வரக்கியது என்று உரைக்கலாம்‌. {{left_margin|3em|<poem><b>யாரொ டும்பகை கொள்ளிலன்‌ என்றபின்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>போர்‌ ஒடுங்கும்‌ ; புகழ்‌ஓடுங்‌ காது;தன்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>தார்‌ ஓடுங்கல்செல்‌ லாது; அது தந்தபின்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>வேரொ டும்கெடல்‌ வேண்டல்‌உண்‌ டாகுமோ.</b></poem>}} ________________ வியன்நகர்‌ - பொிய மாளிகை, குற்று இலம் - குறுகிய இடம், ஒக்கல் - சுற்றம், தாா் - சேனை.<noinclude></noinclude> gu9dg83dibb9gdrawfodseqox2c9c4h 1946016 1946013 2026-06-13T09:53:06Z சந்தானம் க 7674 1946016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|140 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>140 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{left_margin|3em|<poem><b>கடிஉடை வியன்நக ரவ்வே,</b></poem>}} {{left_margin|3em|<poem><b>அவ்வே,பகைவர்க்‌ குத்திக்‌,கோடுநுதி சிதைந்து,</b></poem>}} {{left_margin|3em|<poem><b>கொல்துறைக்‌ குற்றுஇலம்‌ மாதோ ; என்றும்‌</b></poem>}}{{left_margin|3em|<poem><b>உண்டாயின்‌ பதம்‌ கொடுத்து,</b></poem>}} {{left_margin|3em|<poem><b>இல்‌ஆயின்‌ உடன்‌ உண்ணும்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>இல்லோர்‌ ஒக்கல்‌ தலைவன்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>அண்ணல்‌எம்‌ கோமான்‌, வைந்நுதி வேலே</b></poem>}} என்ற பாடலால்‌ காணலாம்‌. மேலே எடுத்துக்காட்டியவைகள்‌ சங்க காலத்திலும்‌ - அடிக்கடி போர்‌ நிகழ்ந்துகொண்டிருந்த காலத்திலும்‌ - அதன்‌ கொடுமையை உணர்ந்தவர்கள்‌ இருந்தனர்‌, போரைத்‌ தடுக்க முயன்‌றனர்‌, அமைதியான வாழ்வை விரும்பும்‌ புலவர்‌களும்‌ அரசர்களும்‌ இருந்தனர்‌ என்ற உண்மையை உணர்த்துவன. போர்‌ இல்லாமல்‌ அமைதியுடன்‌ வாழ்வதால்தான்‌ நாட்டுக்கு நன்மையுண்டு ; அமைதியை நிலைகாட்டும்‌ மன்னர்‌களுக்குத்தான்‌ புகழ்‌ உண்டு; போரிலே வென்று வெற்றி வீரர்‌ என்னும்‌ பட்டம்‌ பெறுவதைவிட!... அமைதியைக்‌ காப்‌பதனால்தான்‌ பெரும்புகழ்‌ உண்டு, அழியாத நிலைமையும்‌ உண்டு என்பது கம்பன்‌ கருத்து, பண்டைத்‌ தமிழர்களின்‌ கருத்தே கம்பன்‌ உள்ளத்திலும்‌ இவ்வெண்ணத்தை ௨௫வரக்கியது என்று உரைக்கலாம்‌. {{left_margin|3em|<poem><b>யாரொ டும்பகை கொள்ளிலன்‌ என்றபின்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>போர்‌ ஒடுங்கும்‌ ; புகழ்‌ஓடுங்‌ காது;தன்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>தார்‌ ஓடுங்கல்செல்‌ லாது; அது தந்தபின்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>வேரொ டும்கெடல்‌ வேண்டல்‌உண்‌ டாகுமோ.</b></poem>}} ________________ வியன்நகர்‌ - பொிய மாளிகை, குற்று இலம் - குறுகிய இடம், ஒக்கல் - சுற்றம், தாா் - சேனை.<noinclude></noinclude> hmf7nkwdujg42sbq4lb5kcdp26zhukc 1946017 1946016 2026-06-13T09:54:30Z சந்தானம் க 7674 1946017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|140 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>140 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{left_margin|3em|<poem><b>கடிஉடை வியன்நக ரவ்வே,</b></poem>}} {{left_margin|3em|<poem><b>அவ்வே,பகைவர்க்‌ குத்திக்‌,கோடுநுதி சிதைந்து</b></poem>}} {{left_margin|3em|<poem><b>கொல்துறைக்‌ குற்றுஇலம்‌ மாதோ ; என்றும்‌</b></poem>}}{{left_margin|3em|<poem><b>உண்டாயின்‌ பதம்‌ கொடுத்து,</b></poem>}} {{left_margin|3em|<poem><b>இல்‌ஆயின்‌ உடன்‌ உண்ணும்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>இல்லோர்‌ ஒக்கல்‌ தலைவன்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>அண்ணல்‌எம்‌ கோமான்‌, வைந்நுதி வேலே</b></poem>}} என்ற பாடலால்‌ காணலாம்‌. மேலே எடுத்துக்காட்டியவைகள்‌ சங்க காலத்திலும்‌ - அடிக்கடி போர்‌ நிகழ்ந்துகொண்டிருந்த காலத்திலும்‌ - அதன்‌ கொடுமையை உணர்ந்தவர்கள்‌ இருந்தனர்‌, போரைத்‌ தடுக்க முயன்‌றனர்‌, அமைதியான வாழ்வை விரும்பும்‌ புலவர்‌களும்‌ அரசர்களும்‌ இருந்தனர்‌ என்ற உண்மையை உணர்த்துவன. போர்‌ இல்லாமல்‌ அமைதியுடன்‌ வாழ்வதால்தான்‌ நாட்டுக்கு நன்மையுண்டு ; அமைதியை நிலைகாட்டும்‌ மன்னர்‌களுக்குத்தான்‌ புகழ்‌ உண்டு; போரிலே வென்று வெற்றி வீரர்‌ என்னும்‌ பட்டம்‌ பெறுவதைவிட!... அமைதியைக்‌ காப்‌பதனால்தான்‌ பெரும்புகழ்‌ உண்டு, அழியாத நிலைமையும்‌ உண்டு என்பது கம்பன்‌ கருத்து, பண்டைத்‌ தமிழர்களின்‌ கருத்தே கம்பன்‌ உள்ளத்திலும்‌ இவ்வெண்ணத்தை ௨௫வரக்கியது என்று உரைக்கலாம்‌. {{left_margin|3em|<poem><b>யாரொ டும்பகை கொள்ளிலன்‌ என்றபின்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>போர்‌ ஒடுங்கும்‌ ; புகழ்‌ஓடுங்‌ காது;தன்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>தார்‌ ஓடுங்கல்செல்‌ லாது; அது தந்தபின்‌</b></poem>}} {{left_margin|3em|<poem><b>வேரொ டும்கெடல்‌ வேண்டல்‌உண்‌ டாகுமோ.</b></poem>}} ________________ வியன்நகர்‌ - பொிய மாளிகை, குற்று இலம் - குறுகிய இடம், ஒக்கல் - சுற்றம், தாா் - சேனை.<noinclude></noinclude> cx71wgf8xx7nr4q96zgf1zfrewynj16 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/142 250 646559 1946030 2026-06-13T10:45:40Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1946030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|141 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> {{center|போரும்‌ அமைதியும்‌}} {{Right|141}} வசிட்டன்‌ இராமனுக்கு அரச நீதி கூறும்போது இவ்வாறு கூறியதாகக்‌ கம்பன்‌ பாடுகின்றான்‌. “யாரொடும்‌ பகை கொள்ளாமல்‌ சமாதானமாக வாழ முயற்சிப்பதே அரசன்‌ கடமை : இவ்வாறு அரசன்‌ வாழ்‌கின்றான்‌ என்றபின்‌ அவனுடைய நாட்டிலே போர்‌ தோன்‌றாது; போர்‌ தோன்றக்கூடிய நிலைமை ஏற்பட்டாலும்‌ அந்‌நிலைமை மறைந்து போய்விடும்‌. போரினால்தான்‌ மன்னர்கள்‌ புகழ்‌ பெறமுடியும்‌ என்று சிலர்‌ சொல்லுகின்றனர்‌ ; அது உண்மையன்று. போர்‌ மறைந்தாலும்‌, அப்‌ போர்‌ மறைவதற்குக்‌ காரணமாயிருந்த மன்னனுடைய புகழ்‌ மறையாது, குறையாது ; வளரும்‌. அந்த மன்னனுடைய சேனைகளின்‌ அளவும்‌ ஆற்றலும்‌ குறையாது : பெருகித்தான்‌ நிற்கும்‌. இந்தத்‌ தன்மை உண்‌டானபின்‌ அந்த மன்னனும்‌, அரசும்‌ அடியோடு அழிந்து போகவேண்டிய நிலைமையும்‌ ஏற்படாது. அந்த அரசன்‌ நிலைத்த புகழுடன்‌ வாழ்வான்‌. அவனது நாடும்‌ எல்லாச்‌ செல்வங்களையும்‌ பெற்று இனிது வாழும்‌,” இதுவே மேலே காட்டிய கம்பன்‌ செய்யுளில்‌ காணும்‌ பொருள்‌. போரால்‌ தமிழகம்‌ அடைந்த நிலையை நன்றாக அறிந்தவன்‌ கம்பன்‌; போரால்‌ நாட்டில்‌ ஏற்பட்ட நாசங்களைக்‌ கண்ணாரக்‌ கண்டவன்‌ கம்பன்‌. ஆதலால்தான்‌ இத்தகைய அரிய நீதியை வசிட்டன்‌ வாயால்‌ உரைத்தான்‌. '''போர்க்‌ கொடுமை !''' போரின்‌ கொடுமையைப்பற்றி ஏறக்குறைய நுாறு: ஆண்களுக்கு முன்னிருந்த இராமலிங்க அடிகள்‌ தெளிவாகப்‌ பாடியிருக்கின்றார்‌, போரினால்‌ ஏற்படும்‌ இழப்பும்‌ துன்பமும்‌ அவர்‌ உள்ளத்தை உலுக்கிவிட்டன. அவற்றை எண்ணி எண்ணி ஏக்கம்‌ அடைகின்றார்‌. உலகிலேயே போர்‌ இல்லாமல்‌ என்றும்‌ அமைதி நிலவவேண்டும்‌ என்பதே வடலூர்ப்‌ பெரியாரின்‌ கருத்து.<noinclude></noinclude> mldwn734m43knbuqlb02ea8k7ys9ye6 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/143 250 646560 1946031 2026-06-13T10:56:54Z சந்தானம் க 7674 /* மேம்படுத்த வேண்டியவை */ 1946031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|142 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>142 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} “அரங்கினில்‌ படைகொண்டு உயிர்க்கொலை புரியும்‌ அறக்கடை யவரினும்‌ கடையேன்‌ போர்க்களத்திலே கொல்லும்‌ கருவியைக்‌ கையில்‌ ஏந்தி நின்று உயிர்க்கொலை புரிகின்றவர்கள்‌ கடைப்பட்ட மனிதர்‌கள்‌. அவர்கள்‌ நாட்டை நாசமாக்கும்‌ போர்‌ வெறியர்கள்‌” என்று வெறுத்துப்‌ பேசுகின்றார்‌. "வீணில்‌ போர்‌இழை வெறியர்‌ புகழ்பெறு வெறியர்‌, வீணாகப்‌ போர்‌ புரின்றவர்கள்‌, போர்‌ வெறி பிடித்தவர்‌ கள்‌, புகழ்‌ வெறி பிடித்தவர்கள்‌, வீணர்கள்‌”' என்று கடிர்து கூறுகிறார்‌. உலகரசு ஆள்வோர்‌, உறைமுடிலாள்‌ கொண்டு, ஒருவரை ஒருவர்‌ உயிர்‌ அறச்‌ செகுத்தனர்‌, எனவே தரைஉறச்‌ சிறியேன்‌ கேட்டபோ தெல்லாம்‌ தளர்ந்துஉளம்‌ நடுங்கிநின்று அயர்ந்தேன்‌ என்று பாடுகின்றார்‌. '"உலஇலே அரசாளுவோர்‌, உறை யிலே டக்த வாளை உருவிக்கொண்டு, ஒருவரை ஒருவர்‌ பகைத்து, உயிர்களைக்‌ கொன்று குவித்தனர்‌ என்ற செய்‌ இயை நான்‌ கேட்டபோநெல்லரம்‌ கடுங்ினேன்‌ ; என்‌ உள்ளம்‌ தளர்ந்து ஈடுரடுங்கத்‌ இகைப்படைந்தேன்‌'” என்று போரிலே தமக்குள்ள வெறுப்பைப்‌ புலப்படுத்துகின்றார்‌. பேரின்‌ கெரடுமையைப்பற்றி இவ்வளவு கடுமையாக வெறுத்துக்‌ கூறிய வேறு புலவர்ககைக்‌ காண முடியாது. போரினால்‌ ராட்டுக்கும்‌, மக்களுக்கும்‌ ஏற்படும்‌ ளிகாவைப்‌ பற்றி வடலூர்‌ வள்ளலார்‌ கன்றாக உணர்ந்தவர்‌. அரங்கு - போர்க்களம்‌,<noinclude></noinclude> 7d0v3rew9732gfug0vl2zpj1c8i0g1i