விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.6
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1946157
1945171
2026-06-13T18:19:31Z
Kaartic
13742
/* TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 */ புதிய பகுதி
1946157
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
trun8hfgc394jfmygfgh679j1w0pgh9
திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 1 முதல் 4 வரை
0
2979
1946182
9874
2026-06-13T19:03:11Z
~2026-34938-82
16730
1946182
wikitext
text/x-wiki
'''முன்னுரை
ஆசிரியர்'''
மாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் யோவான் மாற்கு என்பது திருச்சபை மரபு, மாற்குவின் தாய் பெயர் மரியா. இவர்களுடைய வீட்டில் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் வழிபட்டு வந்தனர் (திப 12:12) . மாற்கு 14:51, 52 - இல் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர் இவராக இருக்கலாம். இவர் பர்னபாவின் உறவினர். தொடக்கத்தில் பவுலோடு பயணம் செய்தவர். பவுலுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் (2 திமொ 4:11). இவர் திருத்தூதர் பேதுருவுக்கும் துணையாகத் திருத் தொண்டில் ஈடுபட்டிருந்தார். பேதுருவின் போதனைகளின் அடிப்படையில் தான் இந்நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது கருத்து.
சூழல்
நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேணடும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு,பவுல் போனற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்நற்செய்தி நூல் பிற இனத்துக் கிறிஸ்தவர்களைக் குறிப்பாகக் கண்முன் கொண்டு எழுதப்பட்டதாகக் தெரிகிறது. இந்நூலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய மரபுகளை, சிறப்பாக அவருடைய வல்ல செயல்கள், உவமைகள், கூற்றுக்கள் ஆகியவற்றைத் தமக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாகத் தொகுத்து எழுதியுள்ளார். இவ்வாறு இயேசுவே மெசியா, இறைமகன் என்னும் உறுதியில் பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் வளர இந்நூல் பெரிதும் உதவியாக அமைகிறது.
உள்ளடக்கம்
"கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி" என்னும் தொடக்கச் சொற்களே நற்செய்தி நூலுக்கு நல்ல தலைப்பாக அமைகின்றன. இந்நூலின் முதல் பகுதியில் இயேசு கிறிஸ்து மாட்சிமை மிக்க இறைமகனாகிய மெசியா (1:1) என்பதையும் மனம் மாறும் மக்கள் பாவமன்னிபபுப் பெற்று, இறையாட்சியில் உரிமைக் குடிமக்களாகும் தகுதி பெறுகின்றனர் (1:15) என்பதையும் இவ்வாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கலிலேயாவில் மக்கள் திரளுக்குப் பணிபுரியும் இயேசு, சீடர்களோடு இணைந்து செயல்பட்டு, பேய்கள் மற்றும் சமயத் தலைவர்களின் அதிகாரத்தை அடக்குகின்றார் என்பதை, மற்ற நற்செய்தி ஆசிரியர்களைவிட விளக்கமாக இவர் எடுத்துரைக்கிறார்.
இயேசு கிறிஸ்து மக்கள் அனைவருக்கும் மீட்பு வழங்கும் துன்புறும் மானிடமகன் (10:45) என்ற கருத்து, இரணடாம் பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது. "இயேசு கிறிஸ்து துன்பங்கள் பட்டு இறந்து உயிர்பெற்றெழுந்து மீட்பரானார்" என்னும் தொடக்கக் காலத் திருச்சபையின் மையப் போதனையை, இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இந்நூல் ஆசிரியர் விரித்துக் கூறுகிறார்.
அமைப்பு
'''பகுதி 1 முன்னுரை 1:1 - 13
பகுதி 2. இயேசுவே மெசியா (1:14 - 8:30)'''
1. இயேசுவும் மக்கள் கூட்டமும் 1:14 - 3:6
2. இயேசுவும் சீடர்களும் 3:7 - 6:6அ
3. இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல் 6:6ஆ - 8:26
4. இயேசு மெசியா என்னும் அறிக்கை 8:27 - 30
'''பகுதி; 3. இயேசுவே மானிடமகன் ( 8:31 - 16:8)
'''
1. பயணம் செய்யும் மானிடமகன் 8:31 - 10:52
2. எருசலேமில் மானிடமகன் 11:1 - 13:37
3. மானிடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல் 14:1 -16:8
'''பகுதி; 4. முடிவுரை 16:9 - 20'''
'''அதிகாரம் 1
1. முன்னுரை
திருமுழுக்கு யோவானின் உரை'''
(மத் 3:1 - 12; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
'''இயேசு திருமுழுக்குப் பெறுதல்'''
(மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
'''இயேசு சோதிக்கப்படுதல்'''
(மத் 4:1 - 11; லூக் 4:1 - 13)
12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.13 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.
'''2. இயேசுவே மெசியா
இயேசுவும் மக்கள் கூட்டமும்
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்'''
(மத் 4:12 - 17; லூக் 4:14 - 15)
14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.
'''முதல் சீடர்களை அழைத்தல்'''
(மத் 4:18 - 22; லூக் 5:1 - 11)
16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.17 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.19 பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
'''தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல்'''
(லூக் 4:31 - 37)
21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24 அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25 ' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார்.26 அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28 அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
'''சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்'''
(மத் 8:14 - 17; லூக் 4:38 - 41)
29 பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.30 சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.31 இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.32 மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.33 நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.34 பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
'''ஊர்கள் தோறும் நற்செய்தி முழக்கம்'''
( லூக் 4:42 - 44)
35 இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.36 சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.37 அவரைக் கண்டதும், ' எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ' என்றார்கள்.38 அதற்கு அவர், ' நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் ' என்று சொன்னார்.39 பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.
'''தொழுநோயாளர் நலமடைதல்'''
(மத் 8:1 - 4; லூக் 5:12 - 16)
40 ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ' நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ' என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.41 இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ' நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ' என்றார்.42 உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.43 பிறகு அவரிடம், ' இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.44 நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.45 ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
அதிகாரம் 2
'''முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்'''
(மத் 9:1 - 8; லூக் 5:17 - 26)
1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ' மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்.6 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?7 இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?9 முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,11 ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார்.12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
'''லேவியை அழைத்தல்'''
(மத் 9:9 - 13; லூக் 5:27 - 32)
13 இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.14 பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ' என்னைப் பின்பற்றி வா ' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.15 பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.16 அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், ' இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்? ' என்று கேட்டனர்.17 இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, ' நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ' என்றார்.
'''நோன்பு பற்றிய கேள்வி'''
(மத் 9:14 - 17; லூக் 5:33 - 39)
18 யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், ' யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை? ' என்று கேட்டனர்.19 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ' மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.20 ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.21 எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும்.22 அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது ' என்றார்.
'''ஓய்வு நாளில் கதிர் கொய்தல்'''
(மத் 12:1 - 8; லூக் 6:1 - 5)
23 ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.24 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ' பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? ' என்று கேட்டனர்.25 அதற்கு அவர் அவர்களிடம், ' தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?26 அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? ' என்றார்.27 மேலும் அவர் அவர்களை நோக்கி, ' ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.28 ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே ' என்றார்.
'''அதிகாரம் 3
கை சூம்பியவர் ஓய்வு நாளில் நலமடைதல்'''
(மத் 12:9 - 14; லூக் 6:6 - 11)
1 அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.2 சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.3 இயேசு கை சூம்பிவரை நோக்கி, ' எழுந்து, நடுவே நில்லும் ' என்றார்.4 பின்பு அவர்களிடம், ' ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை? ' என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.5 அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, ' கையை நீட்டும் ' என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.6 உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
'''இயேசுவும் சீடர்களும்
திரளான மக்களுக்குப் பணி புரிதல்'''
(மத் 4:23 - 25;லூக் 6:17 - 19)
7 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா,8 எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.9 மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.10 ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்.11 தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ' இறைமகன் நீரே ' என்று கத்தின.12 அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.
'''பன்னிருவரை அழைத்தல்'''
(மத் 10:1 - 4; லூக் 6:12 - 16)
13 அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.14 தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;15 அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.16 அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,17 செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் ' இடியைப் போன்றோர் ' எனப் பொருள்படும் பொவனேர்க்கேசு என்று அவர் பெயரிட்டார். -18 அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன்,19 இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.
'''இயேசுவும் பெயல்செபூலும்'''
(மத் 12:22 - 32; லூக் 11:14 - 23; 12:10)
20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.22 மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், ' இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது ' என்றும் ' பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் ' என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.23 ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: ' சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?24 தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.25 தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.26 சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு.27 முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.28 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.29 ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். ' 30 ' இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது ' என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
'''இயேசுவின் உண்மையான உறவினர்'''
(மத் 12:45 - 50; லூக் 8:19 - 21)
31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ' அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ' என்று அவரிடம் சொன்னார்கள்.33 அவர் அவர்களைப் பார்த்து, ' என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ' இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார்.
அதிகாரம் 4
'''விதைப்பவர் உவமை'''
(மத் 13:1 - 9; லூக் 8:4 - 8)
1 அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர்.2 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது:3 ' இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.4 அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின.7 மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். '
'''உவமைகளின் நோக்கம்'''
(மத் 13:10 - 17; லூக் 8:9 - 10)
10 அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.11 அதற்கு இயேசு அவர்களிடம், ' இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன.12 எனவே அவர்கள் ' ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டு கொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள் ' என்று கூறினார்.
'''விதைப்பவர் உவமையின் விளக்கம்'''
(மத் 13:18 - 23; லூக் 8:11 - 15)
13 மேலும் அவர் அவர்களை நோக்கி, ' இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?14 விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்.15 வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.16 பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.17 ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.18 முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் 19 இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.20 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர் ' என்றார்.
'''விளக்கு உவமை'''
(லூக் 8:16 - 18)
21 இயேசு அவர்களிடம், ' விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?22 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.23 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ' என்றார்.24 மேலும் அவர், ' நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.25 ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் ' என்று அவர்களிடம் கூறினார்.
'''முளைத்துத் தானாக வளரும் விதை உவமை'''
26 தொடர்ந்து இயேசு, ' இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்:27 நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.28 முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.29 பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது ' என்று கூறினார்.
'''கடுகு விதை உவமை'''
(மத் 13:31 - 32; லூக் 13:18 - 19)
30 மேலும் அவர், ' இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?31 அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.இங்கே குறிக்கப்படுவது பாலஸ்தீன நாட்டில் வளரும் ஒருவகை கடுகு மரம். 32 அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும் ' என்று கூறினார்.
'''உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு'''
(மத் 13:34 - 35)
33 அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.34 உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
'''காற்றையும் கடலையும் அடக்குதல்'''
(மத் 8:23 - 27; லூக் 8:22 - 25)
35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ' அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ' என்றார்.36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ' போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ' இரையாதே, அமைதியாயிரு ' என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.40 பின் அவர் அவர்களை நோக்கி, ' ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ' என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம் கொண்டு, ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
iifhrqfbpa4q3uruinrwiwn7jniupie
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/22
250
21801
1946081
732874
2026-06-13T14:53:00Z
Rakshana T
16697
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1946081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rakshana T" />{{side by side|4|அகத்திணைக் கொள்கைகள்}}</noinclude>
<poem>{{center|தள்ளாப் பொருளியல்பின்
தண்டமிழாய் வந்திலார்
கொள்ளார்இக் குன்று பயன்.}}</poem>
(தள்ளா-குன்றாத, பொருள் இயல்பின்-பொருளி லக்கணத்தையுடைய, தண்தமிழ்-இனியதமிழ்.) என்றஅடிகளால்இதுமேலும் வலியுறுகின்றது. ஈண்டு குன்று பயன்’ என்றது குன்று தரும் பயன்; அதாவது களவுப் புணர்ச்சியின்பம்; குறிஞ்சி நிலத்து ஒழுக்கமாதலின், இவ்வாறு கூறப்பெற்றது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத அறிவுக் குறை யுடையார் காதற் களவினைக் குறை கூறுவர் எனவும், தமிழை ஆய்ந்தவர் களவு நெறியை உடன்படுவர் எனவும் இப்பரி பாடல் தெளிவிக்கின்றது. இங்கு இவ்வாசிரியர் களவிற்புணர்ச்சியை உடைமையான்வள்ளி சிறந்தவாறும்,அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் உணர்த்துவர்.
பன்னிராண்டு வற்கடம் நீங்கிப் பாண்டிநாடு செழித்த பின்னர் பாண்டிய மன்னன் தமிழ்ப் புலவர்களைத் தேடிக் கொணரச் செய்தனன் என்றும், எழுத்தும் சொல்லும் அறிந் தவரே காணப்பட்டனராக, பொருளில் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அதனால் பாண்டியன்மிகவும் கவன்றனன் என்றும் இறையனார் களவியலுரையில் ஒருவரலாற்றுக் குறிப்பு உளது. பின்னர் ஆலவாய் அவிர்சடை அண்ணலின் தண்ணருளால் அறுபது நூற்பாக்கள் அடங்கிய அகப்பொருள் நூலைப் பெற்றான் எனவும், இதுவே பொருளதிகாரம் என மகிழ்ந்து உரை வகுக்க ஏற்பாடு செய்தனன் எனவும் அறிகின்றோம். இவ்வரலாற்றால் பொருள் என்பது பண்டு அகத்திணையையே நினைக்கச் செய்த சிறப்பு நிலை புலனாவதையும் தெரிந்து கொள்ளுகின்றோம்.
சங்கத் தமிழ்ப் பாடல்களின் தொகை 2381 என்றும், அவற்றுள் அகத்தினை நுதலியவை 1862 என்றும் நாம் அறி வோம். இவற்றைப் பாடிய 473 சங்கச் சான்றோர்களுள் அகம் பாடியவர்கள் மட்டிலும் 378 பேர்களாவர். அகப்பாடல்களின் மிகுதியான எண்ணிக்கையும், அப்பாடல்களைப் பாடியவரின் மிகுதியான தொகையும் அகத்திணையின் சிறப்பையும் ஒருவாறு
4. பரிபா-9 அடி (25-26)
5. ஆகம்-400; நற்-400; குறுந்-401, ஐங்குறு-500 (129, 130 கிடைக்கவில்லை), கவித்-149; ப்ரிபர் 8 பத்துப்பா-4; ஆகமொத்தம் 1862காண்க.<noinclude></noinclude>
5ii8eg7dkktgl91a84tlk5stm3ksaub
1946139
1946081
2026-06-13T18:06:53Z
Rakshana T
16697
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rakshana T" />{{rh|4||அகத்திணைக் கொள்கைகள்}}
{{rule}}</noinclude>
<poem>{{center|தள்ளாப் பொருளியல்பின்
தண்டமிழாய் வந்திலார்
கொள்ளார்இக் குன்று பயன்.{{sup|[[#footnote|<b>4</b>]]}}}}</poem>
{{ center |[தள்ளா-குன்றாத; பொருள் இயல்பின்-பொருளி <br>லக்கணத்தையுடைய; தண்தமிழ்-இனியதமிழ்.]}} என்றஅடிகளால்இதுமேலும் வலியுறுகின்றது. ஈண்டு 'குன்று பயன்’ என்றது குன்று தரும் பயன்; அதாவது களவுப் புணர்ச்சியின்பம்; குறிஞ்சி நிலத்து ஒழுக்கமாதலின், இவ்வாறு கூறப்பெற்றது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத அறிவுக் குறை யுடையார் காதற் களவினைக் குறை கூறுவர் எனவும், தமிழை ஆய்ந்தவர் களவு நெறியை உடன்படுவர் எனவும் இப்பரி பாடல் தெளிவிக்கின்றது. இங்கு இவ்வாசிரியர் களவிற்புணர்ச்சியை உடைமையான்வள்ளி சிறந்தவாறும்,அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் உணர்த்துவர்.
{{gap}}பன்னீராண்டு வற்கடம் நீங்கிப் பாண்டிநாடு செழித்த பின்னர் பாண்டிய மன்னன் தமிழ்ப் புலவர்களைத் தேடிக் கொணரச் செய்தனன் என்றும், எழுத்தும் சொல்லும் அறிந் தவரே காணப்பட்டனராக, பொருளில் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அதனால் பாண்டியன்மிகவும் கவன்றனன் என்றும் இறையனார் களவியலுரையில் ஒருவரலாற்றுக் குறிப்பு உளது. பின்னர் ஆலவாய் அவிர்சடை அண்ணலின் தண்ணருளால் அறுபது நூற்பாக்கள் அடங்கிய அகப்பொருள் நூலைப் பெற்றான் எனவும், இதுவே பொருளதிகாரம் என மகிழ்ந்து உரை வகுக்க ஏற்பாடு செய்தனன் எனவும் அறிகின்றோம். இவ்வரலாற்றால் பொருள் என்பது பண்டு அகத்திணையையே நினைக்கச் செய்த சிறப்பு நிலை புலனாவதையும் தெரிந்து கொள்ளுகின்றோம்.
{{gap}}சங்கத் தமிழ்ப் பாடல்களின் தொகை 2381 என்றும், அவற்றுள் அகத்தினை நுதலியவை 1862 என்றும்{{sup|[[#footnote|<b>5</b>]]}}}} நாம் அறி வோம். இவற்றைப் பாடிய 473 சங்கச் சான்றோர்களுள் அகம் பாடியவர்கள் மட்டிலும் 378 பேர்களாவர். அகப்பாடல்களின் மிகுதியான எண்ணிக்கையும், அப்பாடல்களைப் பாடியவரின் மிகுதியான தொகையும் அகத்திணையின் சிறப்பையும் ஒருவாறு<noinclude>{{rule}}4. பரிபா-9 அடி (25-26)
5. ஆகம்-400; நற்-400; குறுந்-401, ஐங்குறு-500 (129, 130 கிடைக்கவில்லை), கவித்-149; ப்ரிபர் 8 பத்துப்பா-4; ஆகமொத்தம் 1862காண்க.</noinclude>
8qw4pmnyjsm8akviy056t66ie4r0ufg
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/23
250
21802
1946161
732885
2026-06-13T18:21:27Z
Rakshana T
16697
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rakshana T" />{{rh|தோற்றுவாய்| | 5|}}{{rule}}</noinclude>
தொகையும் பாடினோர் தொகையும் புறத்திணைப் பாடல் தொகையினும் பாடினோர் தொகையினும் மும்மடங்கு மிக்கிருத் தலை நோக்குங்கால் சங்கப் புலவர்கள் அகம் பாடுவதையே சிறந்த புலமையென மதித்திருந்தனர் என்ற கருத்து வெளிப்படு கின்றதல்லவா?
{{gap}}சங்கத்துச் சான்றோரின் அகத்தினைப் பாடல்களைப் பயிலுங் கால் ஒவ்வொரு பாடலிலும் ஆண் பெண் உள்ளங்களைக் காண் கின்றோம். இப்பாடல்களில் காதல் தலைமையுடைய தலைவன் தலைவியரைப்பற்றிப் பாங்கன், ஊரார், கண்டோர், அறிவர் முதலியோர் நினைத்த செய்திகளும் புலனாகின்றன. இவற்றை யெல்லாம் நுணுக்கமாக அறியுங்கால் மனித உள்ளங்களின் பல் வேறு நிலைகள் நமக்குத் தெரிகின்றன; உளவியல் மதிநுட்பத் துடன் இவற்றை ஆயவேண்டும் என்ற தெளிவும் நமக்கு ஏற்ப கின்றது.
{{gap}}தொல்காப்பியமும், சங்க இலக்கிய அகப்பாடல்களும், வள்ளுவர் காமத்துப் பாலும் அகத்திணை கொள்கைகளைத் தெளிவுறுத்தும் அரிய மூலமுதல் (Sources) நூல்களாகும். இவற்றை நுணுகிக் கற்குந்தோறும் அகஇலக்கியம் கூறும் உண்மை யான வாழ்க்கை நெறியை இனங்கண்டுகொள்ள முடிகின்றது. அகத்திணை வாழ்க்கை நாடகத்தில் காணப்பெறும் தலைவன் தலைவியரும், பாங்கன், கண்டோர், அறிவர் முதலிய பாடல் மாந்தரும் நெறியுடன் ஒழுகுவதையும், அகப்பாடல்களை யாத்தவர்களும் அவற்றை நெறிதழுவிய முறையுடன் யாத்திருப் பதையும் காணமுடிகின்றது. அகப்பாடல்கள் பண்டைத் தமிழரின் அகவாழ்க்கையையும் நாகரிகச் சிறப்பையும் சித்திரித்துக் காட்டும் பாங்குடன் திகழ்வதைக் கண்டு மகிழலாம்.<noinclude></noinclude>
rpyvzy2d3awgdci9k61q73vuubqc7m7
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/24
250
21803
1946176
732896
2026-06-13T18:37:39Z
Rakshana T
16697
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rakshana T" />{{ right |இயல் - }}
{{center|{{x-larger|<b>முப்பொருள் பாகுபாடு</b>}}}}
{{rule}}</noinclude>
{{gap}}அகத்திணை நெறியில் பொருள் வரம்பு உண்டு. உலகியல் வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பயின்று வரும் பொருள்களை மூவகையாகப் பிரித்துப் பேசுவது அகத்திணை நெறி. அவை ,<b>முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்</b> என்று வரையறைப் படுத்திப் பேசப்பெறும்.
<poem>{{center|முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை.}}{{sup|[[#footnote|<b>1</b>]]}}</poem>
{{ center|(நுவலுதல்-செல்லுதல்; முறை-முறையை (Order of
preference)]}}
என்று தொல்காப்பியர் இதற்கு விதி செய்து காட்டுவர். இவை செய்யுளில் பயின்று வருங்கால் ஒன்று ஒன்றனிற் சிறந்து, வருதலுடையது. இதற்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கம்: "முதலிற் கருவும், கருவில் உரிப்பொருளும் சிறந்து வரும். இவை மூன்றும் பாடலுட் பயின்று வருமெனவே வழக்கினுள் வேறுவேறு வருவதன்றி ஒருங்கு நிகழா என்பதூஉம், நாடுங்காலே எனவே புலனெறி வழக்கிற் பயின்றவாற்றான் இம்மூன்றையும் வரை யறுத்துக் கூறுவதன்றி வழக்கு நோக்கி இலக்கணம் கூறப்படா தென்பதூஉம் பெறுதும். 'நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின்’ (தொல், பாயிரம்) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்விரண்டினாலும் ஆராய்தல் வேண்டுதலின்." என்பது. முதல் கரு உரிப்பொருள் கொண்டே வருவது திணை. இளம்பூரணர் தரும் விளக்கம்: 'முறைமையாற் சிறத்தலாவது; யாதானும் ஒரு செய்யுட்கண் முதற்பொருளும் கருப்பொருளும்<noinclude>{{rule}}
1. அகத்திணை.-3 (இளம்)</noinclude>
n0ghgoa1phxwn1v4h9dy45pjglnjqje
1946178
1946176
2026-06-13T18:44:28Z
Rakshana T
16697
1946178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rakshana T" />{{ right |இயல் - }}
{{center|{{x-larger|<b>முப்பொருள் பாகுபாடு</b>}}}}
{{rule}}</noinclude>
{{gap}}அகத்திணை நெறியில் பொருள் வரம்பு உண்டு. உலகியல் வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பயின்று வரும் பொருள்களை மூவகையாகப் பிரித்துப் பேசுவது அகத்திணை நெறி. அவை ,<b>முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்</b> என்று வரையறைப் படுத்திப் பேசப்பெறும்.
<poem>{{center|
முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை.}}{{sup|[[#footnote|<b>1</b>]]}}
</poem>
{{ center|(நுவலுதல்-செல்லுதல்; முறை-முறையை (Order of
preference)]}}
என்று தொல்காப்பியர் இதற்கு விதி செய்து காட்டுவர். இவை செய்யுளில் பயின்று வருங்கால் ஒன்று ஒன்றனிற் சிறந்து, வருதலுடையது. இதற்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கம்: "முதலிற் கருவும், கருவில் உரிப்பொருளும் சிறந்து வரும். இவை மூன்றும் பாடலுட் பயின்று வருமெனவே வழக்கினுள் வேறுவேறு வருவதன்றி ஒருங்கு நிகழா என்பதூஉம், நாடுங்காலே எனவே புலனெறி வழக்கிற் பயின்றவாற்றான் இம்மூன்றையும் வரை யறுத்துக் கூறுவதன்றி வழக்கு நோக்கி இலக்கணம் கூறப்படா தென்பதூஉம் பெறுதும். 'நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின்’ (தொல், பாயிரம்) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்விரண்டினாலும் ஆராய்தல் வேண்டுதலின்." என்பது. முதல் கரு உரிப்பொருள் கொண்டே வருவது திணை. இளம்பூரணர் தரும் விளக்கம்: 'முறைமையாற் சிறத்தலாவது; யாதானும் ஒரு செய்யுட்கண் முதற்பொருளும் கருப்பொருளும்<noinclude>{{rule}}
1. அகத்திணை.-3 (இளம்)</noinclude>
bd103shcxg2tn5wyqqe3ks0gi274atr
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/25
250
21804
1946311
1294675
2026-06-14T08:31:42Z
Rakshana T
16697
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sapthamathar" />{{rh|முப்பொருள் பாகுபாடு| |7}}
{{rule}}</noinclude>
உரிப்பொருளும் வரின், முதற் பொருளால் திணையாகும் என்பதூஉம்; முதற்பொருள் ஒழிய ஏனைய இரண்டும் வரின், கருப்பொருளால் திணையாகும் என்பது உம்; உரிப்பொருள் தானே வரின், அதனால் திணையாகும் என்பதூஉம் ஆம் ..... ஒரு பொருட்கு ஒரு காரணம் கூறாது மூன்று காரணம் கூறியது. என்னை எனின், உயர்ந்தோர் என்ற வழிக் குலத்தினால் உயர்ந் தாரையும் காட்டும் கல்வியால் உயர்ந்தாரையும் காட்டும்; செல்வத்தினான் உயர்ந்தாரையும் காட்டும்; அது போலக் கொள்க." என்பது.
{{gap}}<b>முதற் பொருள் :</b> முதற்பொருள் நிலம் காலம் என இரு வகைப்படும். இதனை,
{{ center |முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்<br> இயல்பென்மொழிப இயல்புணர்ந் தோரே,{{sup|[[#footnote|<b>2</b>]]}}}}
என்று கூறுவர் தொல்காப்பியர். ஒரு செயல் செவ்வனே நடை பெறுவதற்கு இடமும் காலமும் இன்றியமையாதவை. இவ்வுண்மையை வள்ளுவப் பெருந்தகை,
{{ center |ஞாலம் கருதினும் கைகூடும் காலம்<br>
கருதி இடத்தாற் செயின்.{{sup|[[#footnote|<b>3</b>]]}}}}
{{ center |[ஞாலம்-உலகம்]}}
எனக் கூறுவர். இடமும் காலமும் இன்றியமையாமை கருதியே அவை முதற்பொருள் என்று தொல்காப்பியரால் வழங்கப், பெற்றுள்ளன. நிலம் இல்லாத இடத்து மக்கள் எவ்வாறு வாழ, முடியும்? இயற்கை அன்னை விள்ைபொருள்களை விளைவித்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கும். பொருளாதார உலகம் சரியாக இயங்குவதற்கும் முறையே-கால மாறுபாடும் காலக் கடப்பும் பெருந்துணை புரிவது கண்கூடு.
{{gap}}<b>நிலப் பாகுபாடு:</b> முதற்பொருளின் ஒருபகுதியாகிய நிலத்தினை நான்கு பகுதியாகப் பிரித்துக் கூறுவர் தொல்காப்பியர். காடும் காடுசார்ந்த இடமும் <b>முல்லை</b> என்றும், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் <b>மருதம்</b> என்றும், மணலும் மணல் சார்ந்த இடமும் <b>நெய்தல்</b> என்றும்<noinclude>{{rule}}
2. அகத்திணை.-4 (இன்னம்)
3. குறள்-484</noinclude>
gw1wtxoumcenn3be3g0fssbhycwrf0o
1946312
1946311
2026-06-14T08:32:18Z
Rakshana T
16697
1946312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sapthamathar" />{{rh|முப்பொருள் பாகுபாடு| |7}}
{{rule}}</noinclude>
உரிப்பொருளும் வரின், முதற் பொருளால் திணையாகும் என்பதூஉம்; முதற்பொருள் ஒழிய ஏனைய இரண்டும் வரின், கருப்பொருளால் திணையாகும் என்பது உம்; உரிப்பொருள் தானே வரின், அதனால் திணையாகும் என்பதூஉம் ஆம் ..... ஒரு பொருட்கு ஒரு காரணம் கூறாது மூன்று காரணம் கூறியது. என்னை எனின், உயர்ந்தோர் என்ற வழிக் குலத்தினால் உயர்ந் தாரையும் காட்டும் கல்வியால் உயர்ந்தாரையும் காட்டும்; செல்வத்தினான் உயர்ந்தாரையும் காட்டும்; அது போலக் கொள்க." என்பது.
{{gap}}<b>முதற் பொருள் :</b> முதற்பொருள் நிலம் காலம் என இரு வகைப்படும். இதனை,
{{ center |முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்<br> இயல்பென்மொழிப இயல்புணர்ந் தோரே,{{sup|[[#footnote|<b>2</b>]]}}}}
என்று கூறுவர் தொல்காப்பியர். ஒரு செயல் செவ்வனே நடை பெறுவதற்கு இடமும் காலமும் இன்றியமையாதவை. இவ்வுண்மையை வள்ளுவப் பெருந்தகை,
{{ center |ஞாலம் கருதினும் கைகூடும் காலம்<br>
கருதி இடத்தாற் செயின்.{{sup|[[#footnote|<b>3</b>]]}}}}
{{ center |[ஞாலம்-உலகம்]}}
எனக் கூறுவர். இடமும் காலமும் இன்றியமையாமை கருதியே அவை முதற்பொருள் என்று தொல்காப்பியரால் வழங்கப், பெற்றுள்ளன. நிலம் இல்லாத இடத்து மக்கள் எவ்வாறு வாழ, முடியும்? இயற்கை அன்னை விள்ைபொருள்களை விளைவித்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கும். பொருளாதார உலகம் சரியாக இயங்குவதற்கும் முறையே-கால மாறுபாடும் காலக் கடப்பும் பெருந்துணை புரிவது கண்கூடு.
{{gap}}<b>நிலப் பாகுபாடு:</b> முதற்பொருளின் ஒருபகுதியாகிய நிலத்தினை நான்கு பகுதியாகப் பிரித்துக் கூறுவர் தொல்காப்பியர். காடும் காடுசார்ந்த இடமும் <b>முல்லை</b> என்றும், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் <b>மருதம்</b> என்றும், மணலும் மணல் சார்ந்த இடமும் <b>நெய்தல்</b> என்றும்<noinclude>{{rule}}
2. அகத்திணை.-4 (இன்னம்)<br>
3. குறள்-484</noinclude>
8vu9pljqp9it1br1a3yl5qjml0gdf5s
1946313
1946312
2026-06-14T08:33:18Z
Rakshana T
16697
/* சரிபார்க்கப்பட்டவை */
1946313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rakshana T" />{{rh|முப்பொருள் பாகுபாடு| |7}}
{{rule}}</noinclude>
உரிப்பொருளும் வரின், முதற் பொருளால் திணையாகும் என்பதூஉம்; முதற்பொருள் ஒழிய ஏனைய இரண்டும் வரின், கருப்பொருளால் திணையாகும் என்பது உம்; உரிப்பொருள் தானே வரின், அதனால் திணையாகும் என்பதூஉம் ஆம் ..... ஒரு பொருட்கு ஒரு காரணம் கூறாது மூன்று காரணம் கூறியது. என்னை எனின், உயர்ந்தோர் என்ற வழிக் குலத்தினால் உயர்ந் தாரையும் காட்டும் கல்வியால் உயர்ந்தாரையும் காட்டும்; செல்வத்தினான் உயர்ந்தாரையும் காட்டும்; அது போலக் கொள்க." என்பது.
{{gap}}<b>முதற் பொருள் :</b> முதற்பொருள் நிலம் காலம் என இரு வகைப்படும். இதனை,
{{ center |முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்<br> இயல்பென்மொழிப இயல்புணர்ந் தோரே,{{sup|[[#footnote|<b>2</b>]]}}}}
என்று கூறுவர் தொல்காப்பியர். ஒரு செயல் செவ்வனே நடை பெறுவதற்கு இடமும் காலமும் இன்றியமையாதவை. இவ்வுண்மையை வள்ளுவப் பெருந்தகை,
{{ center |ஞாலம் கருதினும் கைகூடும் காலம்<br>
கருதி இடத்தாற் செயின்.{{sup|[[#footnote|<b>3</b>]]}}}}
{{ center |[ஞாலம்-உலகம்]}}
எனக் கூறுவர். இடமும் காலமும் இன்றியமையாமை கருதியே அவை முதற்பொருள் என்று தொல்காப்பியரால் வழங்கப், பெற்றுள்ளன. நிலம் இல்லாத இடத்து மக்கள் எவ்வாறு வாழ, முடியும்? இயற்கை அன்னை விள்ைபொருள்களை விளைவித்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கும். பொருளாதார உலகம் சரியாக இயங்குவதற்கும் முறையே-கால மாறுபாடும் காலக் கடப்பும் பெருந்துணை புரிவது கண்கூடு.
{{gap}}<b>நிலப் பாகுபாடு:</b> முதற்பொருளின் ஒருபகுதியாகிய நிலத்தினை நான்கு பகுதியாகப் பிரித்துக் கூறுவர் தொல்காப்பியர். காடும் காடுசார்ந்த இடமும் <b>முல்லை</b> என்றும், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் <b>மருதம்</b> என்றும், மணலும் மணல் சார்ந்த இடமும் <b>நெய்தல்</b> என்றும்<noinclude>{{rule}}
2. அகத்திணை.-4 (இளம்)<br>
3. குறள்-484</noinclude>
1eal3x0du473awx3yqutev9c64f2ci5
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/26
250
21805
1946316
732918
2026-06-14T08:56:52Z
Rakshana T
16697
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rakshana T" />{{rh|8||அகத்திணைக் கொள்கைகள் }}
{{rule}}</noinclude>
பெயரிட்டு வழங்கினர் தமிழ்ச் சான்றோர். தொல்காப்பியர் இவற்றை முறையே காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெரும்புனல் உலகம் என்று குறிப்பிடுவர். இவற்றைத் தவிர ஐந்தாவது நிலம் ஒன்று உண்டு. இதனைப் பாலை என்று நூல்கள் வழங்கும். தமிழ்நாட்டில் இவ்வகை நிலம் இல்லை. இயற்கை மாறுபாட்டால், பருவமழை பெய்யாது வளங்குன்றிய காலத்தில், முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தம் இயல்பை இழந்து புதியதொரு தன்மையைப் பெறும். இத்தன்மையுடைய நிலத்தைத் தமிழர்கள் பாலை என்று வழங்கினர்.
{{ center |முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து<br>
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்<br>
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்.{{sup|[[#footnote|<b>4</b>]]}}}}
என்று சிலப்பதிகாரம் கூறுவதாலும் இது நன்கு விளங்கும். மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நம்மாழ்வாரும்,
{{ center |நானிலம் வாய்க்கொண்டு நன்னீர்<br>
{{gap}}அறமென்று கோதுகொண்ட<br>வேனிலஞ் செல்வன் சுவைத்துஉமிழ்<br>
{{gap}}பாலை."{{sup|[[#footnote|<b>5</b>]]}}}}
{{ center |[வாய் கொண்டு-கிரணமுகத்தால் வாயில் பெய்து கொண்டு; அற-அறும்படி; கோது-சுவையற்றபகுதி; சுவைத்து-உருசிபார்த்து; உமிழ்-வெறுத்துக் கழித்த.] }}
என்று இந்நிலத்தை மிக அழகாகக் குறிப்பிடுவர். ஆழ்வாரும் <b>நானிலம்</b> என்ற மரபினையே தழுவினர்.
{{gap}}தொல்காப்பியரும் நான்கு நிலத்தைப் பற்றியே கூறுவர்.
<b>இதனை,</b>
{{center |மாயோன் மேய காடுறை உலகமும்<br>
சேயோன் மேய மைவரை உலகமும்<br>
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்<br>
வருணன் மேய பெரும்புனல் உலகமும்<br>
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்<br>
சொல்லிய முறையால் சொல்லவும் பெறுமே.{{sup|[[#footnote|<b>6</b>]]}}}}<noinclude>{{rule}}
4. சிலப். காடுகாண்.அடி (64-64)<br> 5. திருவிருத்.26 <br>
6. அகத்திணை. 5.</noinclude>
tbn9xwcf4bluhza2qwq258bjmn34526
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/27
250
21806
1946319
732926
2026-06-14T09:16:43Z
Rakshana T
16697
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rakshana T" />{{rh|முப்பொருள் பாகுபாடு||9}}
{{rule}}</noinclude>
{{ center |[மாயோன்-திருமால்; சேயோன்-முருகன்; வேந்தன்-
இந்திரன்.]}}
என்று விதியும் செய்து காட்டுவர். தமிழகத்தில் ஐந்தாவது நிலமாகிய பாலை இல்லாததால் அதைப்பற்றி ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பது ஈண்டு அறியத்தக்கது. நானிலத்தை முல்லை, குறிஞ்சி,மருதம், நெய்தல் என்ற முறையில் தொல் காப்பியர் குறித்தற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் காரணம் அமைதியுடையதாகக் கருதலாம்.{{sup|[[#footnote|<b>7</b>]]}} ஐந்திணை ஒழுக்கம் எல்லாம் இல்லறம்பற்றி நிகழ்வது. கணவன் சொற்படி நடந்து கற்பொடு பொருந்தி வீட்டிலிருந்து கொண்டு இல்லறமாகிய நல்லறத்தில் ஒழுகுவது மகளிரின் இயல்பாதலால் முல்லை முதலில் கூறப்பட்டது; <b>முல்லை</b> என்ற சொல்லுக்கே <b>இருத்தல்</b> என்பது பொருளாகவும் வந்து விட்டது. குறிஞ்சி நில ஒழுக்கமாகிய புணர்தலின்றி இல்லறம் நிகழாதாதலின் முல்லைக்குப்பின் குறிஞ்சியைக் கூறினர் ஆசிரியர். புணர்ச்சிக்குப் பின்னர் இயல்பாக நிகழ்வது ஊடலாதலின் அவ்வொழுக்கத்திற்குரிய மருதத் திணையை அடுத்து வைத்தார். <b>மருதம்</b> என்ற சொல்லே ஊடியும் கூடியும் போகம் நுகர்தலைக் குறிக்கும். 'மருதம் சான்ற மருதம் தண்பனை,' என்ற சிறுபாணாற்றுப்படைக்கு (அடி 186) நச்சினார்க்கினியர் இப்பொருளையே வழங்கி யிருத்தல் ஈண்டு நினைக்கத்தக்கது. பரத்தையிற் பிரிவு போலப் பிரிவு ஒப்புமை நோக்கி நெய்தலை இறுதியில் வைத்துள்ளார். நெய்தற்பறை இரங்கற் பறையாதலின் நெய்தல் இரக்கத்தை குறிக்கும்.<br>
{{gap}}இந்த முல்லை முதலிய பெயர்கள் அந்தந்த நிலப்பகுதி களில் காணப்பெறும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற மலர்களின் பெயர்களால் வழங்கப்படுவன என்றும், நாளடைவில் அவற்றில் வழங்கும் ஒழுக்கத்திற்கும் அப்பெயர்களே வழங்க லாயின என்றும் கருதுவர் இளம்பூரணர். ஆனால், நச்சினார்க் கினியர் முதலில் ஒழுக்கத்திற்கே அப்பெயர்கள் அமைந்தன என்று கூறுவர். இதனைப் பின்னர் விளக்குவோம்.<br>
{{gap}}<b>காலப் பாகுபாடு :</b> முதற்பொருளின் மற்றொரு பகுதியாகிய காலத்தைப் <b>பெரும் பொழுது</b> என்றும், <b> சிறுபொழுது</b> என்றும் தமிழ்நூலார் பகுத்துப் பேசுவர். பெரும் பொழுது என்பது,<noinclude>{{rule}}
7. அகத்திணை-5 இன் உரை.</noinclude>
28eddbcqljegzt4jdl1pieu2lfsv14h
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/6
250
340910
1946212
887041
2026-06-14T04:36:34Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /></noinclude>நல்லாசிரியர். விருதுபெற்ற தலைமை ஆசிரியர். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரைகளைத் தமிழாக்கம் செய்தவர். அண்ணாவின் மேடைத் தமிழை மேன்மைமிகு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். பல்லாயிரம் சொற்களைக் கொண்ட அறிவியல் அகராதியைத் தமிழில் முதல் முதலில் உருவாக்கிய பெருமையர். விஞ்ஞானத்தின் நுட்பம் உணர்ந்த வித்தகர். அறிவியலில் ஆழங்கால் பட்டவர். எதனையும் எளிதாக விவரிக்க வல்லவர். இவர்தம் அறிவியல் நூல் பணிக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. தமிழ்வழி அறிவியல் விரும்பு வோர்க்கு இந்நூல் வழிகாட்டி. நூலைப் பகுத்துள்ள திறமும் செய்திகளைத் தொகுத்துள்ள திறமும் ஆசிரியரின் அறிவியல் ஆளுமைக்குக் கட்டியம் கூறுகின்றன. எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதிய ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கட்டுரையையோ, ஒரு நூலையோ பார்த்து எழுதிய நூல் அன்று. வளர்ந்து வரும் இலேசர் அறிவியல் துறையின் நுணுக்கங் களை உள்வாங்கிக்கொண்டு எழுதப்பட்ட முதல் அறிவியல் நூல். ஆசிரியர்தம் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நூலைப் படிப்போர் எளிதில் உணர்வர்.
அறிவியல் நலம் சான்ற நல்லாசிரியரை இனம் கண்டு அவர் அரிதின் முயன்று உருவாக்கிய அரிய நூலை உரிய காலத்தில் வெளியிட்டு மணிவாசகர் பதிப்பகம் பெருமையும் பேருவகையும் கொள்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வாளர்களுக்கும் இவ்வகை நூல்கள் விரும்பிப்படித்துப் பயன்பெறத் தக்கவை என்பது என் உறுதியான நம்பிக்கை.
அறிவியலை அறிவோம்
தாய்மொழிவழி சிந்திப்போம்
தமிழ்வழி புதுமை படைப்போம்.<noinclude></noinclude>
lsnhp03v5fujwm4pdrw45pdnpztwxhy
1946213
1946212
2026-06-14T04:37:19Z
Clintacc
16664
1946213
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /></noinclude>நல்லாசிரியர். விருதுபெற்ற தலைமை ஆசிரியர். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரைகளைத் தமிழாக்கம் செய்தவர். அண்ணாவின் மேடைத் தமிழை மேன்மைமிகு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். பல்லாயிரம் சொற்களைக் கொண்ட அறிவியல் அகராதியைத் தமிழில் முதல் முதலில் உருவாக்கிய பெருமையர். விஞ்ஞானத்தின் நுட்பம் உணர்ந்த வித்தகர். அறிவியலில் ஆழங்கால் பட்டவர். எதனையும் எளிதாக விவரிக்க வல்லவர். இவர்தம் அறிவியல் நூல் பணிக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. தமிழ்வழி அறிவியல் விரும்பு வோர்க்கு இந்நூல் வழிகாட்டி. நூலைப் பகுத்துள்ள திறமும் செய்திகளைத் தொகுத்துள்ள திறமும் ஆசிரியரின் அறிவியல் ஆளுமைக்குக் கட்டியம் கூறுகின்றன. எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதிய ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கட்டுரையையோ, ஒரு நூலையோ பார்த்து எழுதிய நூல் அன்று. வளர்ந்து வரும் இலேசர் அறிவியல் துறையின் நுணுக்கங் களை உள்வாங்கிக்கொண்டு எழுதப்பட்ட முதல் அறிவியல் நூல். ஆசிரியர்தம் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நூலைப் படிப்போர் எளிதில் உணர்வர்.
அறிவியல் நலம் சான்ற நல்லாசிரியரை இனம் கண்டு அவர் அரிதின் முயன்று உருவாக்கிய அரிய நூலை உரிய காலத்தில் வெளியிட்டு மணிவாசகர் பதிப்பகம் பெருமையும் பேருவகையும் கொள்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வாளர்களுக்கும் இவ்வகை நூல்கள் விரும்பிப்படித்துப் பயன்பெறத் தக்கவை என்பது என் உறுதியான நம்பிக்கை.
அறிவியலை அறிவோம்
தாய்மொழிவழி சிந்திப்போம்
தமிழ்வழி புதுமை படைப்போம்.<noinclude></noinclude>
n555y5tvd15ttz7oxgrpyaxs8qjrrjj
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/7
250
340911
1946215
887063
2026-06-14T04:44:15Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /></noinclude><section end="26"/><section begin="27"/>
<center>{{Xx-larger|'''முன்னுரை'''}}</center>
இலேசர் ஈடு இணையற்ற புனைவு ஆகும். 1950இல் இலேசர் ஆராய்ச்சி தொடங்கியதும் இவ்வாண்டிலிருந்து 40 ஆண்டுகட்கு மேற்பட்ட முறையான அறிவியல் வரலாறு இதற்குண்டு.
நம் எதிர்பார்ப்புகளுக்கு மேலாகப் பல வியப்புகளுக்குரியது இலேசர். டிரான்சிஸ்டர் என்னும் படிகப் பெருக்கிக்குப் பிறகு 40 ஆண்டுகளில் இந்த அளவுக்கு எந்தக் கருவியும் வளர்ந்ததாக வரலாறு இல்லை. மேலும், அறிவியல் வரலாற்றில், இலேசர் ஆராய்ச்சி போன்று பல நோபல் பரிசுகளைப் பெற்ற ஆராய்ச்சி மிகக் குறைவாகவே இருக்க இயலும். உண்மையில் இந்த விரைந்த வளர்ச்சி, பல துறைகளில் அதன் ஒளிமயமான நல் வாய்ப்பு களையே காட்டுகிறது. உண்மையினைக் கூறின், பல அறிவியல் துறைகளில் அது குறிப்பிடத்தக்க புரட்சியினை உண்டாக்கி வருகிறது.
இலேசர் அறிவியல் என்னும் இந்நூல் மக்கள் பதிப்பாக எழுதப்பெற்றுள்ளது. சராசரி வாசகருக்கு வேண்டிய செய்திகள் மட்டும் இதில் கூறப்பெற்றுள்ளன.
தமிழில் இலேசர் அறிவியல் பற்றி முறையாகவும், முழுமை யாகவும் தொகை வகை செய்து எழுதப்பெற்ற முதல் நூல் இதுவே. அண்மைக்காலத்தில் வளர்ந்த அரியதும் புதியதுமான அறிவியல்களுள் இலேசர் அறிவியலும் ஒன்று. இவ்வறிவினை வளர்தமிழும் பெறவேண்டும் என்னும் பெருநோக்கினால் இந்நூல் எழுதப்பெற்றுள்ளது.
பல தலைவாய்களிலிருந்து திரட்டப் பெற்ற செய்திகள் முழுமை யான பகுப்பிற்குப்பின், இந்நூலில் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இலேசர் பற்றி அனைவரும் அறிய இது ஒரு சிறு கலைக் களஞ்சிய மாக அமையும். எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அறிவியல் கருத்துகள் தெளிவுடனும் படத்துடனும் விளக்கப் பெற்றுள்ளன. இலேசர் கருத்து அரிய தொழில் நுட்பமுடையது. இஃது இந்நூலில் பத்து இயல்களில் வரலாறு, அறிவியல், தொழில்<noinclude></noinclude>
eqrypxf280trrzjhs5a0p4wylwv0t9v
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/12
250
340916
1946221
886940
2026-06-14T04:52:24Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /></noinclude><section end="26"/><section begin="27"/>
<center>{{Xx-larger|'''1. இலேசரின் வரலாறும் வளர்ச்சியும்'''}}</center>
'''சீரும் சிறப்பும்'''
இருபதாம் நூற்றுண்டின் இணையற்ற புனைவு இலேசர். 40 ஆண்டுக்கு மேற்பட்ட முறையான வரலாறு இதற்குண்டு. தவிர, இஃது அரிய தொழில் நுணுக்கச் செறிவும் சீரிய அறிவியல் நுட்பமும் உடையது.
'''ஆர்க்கிமெடிசின் ஆர்வம்'''
இலேசர் நெறிமுறைக்கு வித்திட்டவர் சிறந்த கிரேக்க அறிவியல் அறிஞரான ஆர்க்கிமெடிஸ் என்பவர் ஆவார். கி.மு.212-ல் உரோமானியக் கப்பல்கள் கிரேக்க நகரமான சிராகுயுசை முற்றுகையிட்டன. அப்பொழுது பெரிய ஆடிகளைக் கொண்டு பகலவன் ஒளியை மறித்து, அவற்றை அழிக்கலாம் என்னும் கருத்தேற்றத்தினைக்கூறி, அவர் அதனைச் செயல்படுத்த முனைந்தார். ஆனால், அது பயனளிக்கவில்லை. அவ்வொளி கப்பல்களை எரிக்கும் அளவுக்குத் தற்கால இலேசர் ஒளிபோல் ஆற்றல் உடையதுதானா என்பதை அவர் அறிந்தாரில்லை. இக்குறையினை அவருக்குப் பின் வந்த நியூட்டன், பிரஸ்னல், மாக்ஸ்வெல், மாக்ஸ்பிளாங்க் முதலிய அறிவியலார் ஆராய்ச்சிகள் போக்கின. ஆக, ஆர்க்கிமெடிஸ் கருத்து, பல நூற்றுண்டுகள் கழித்து உயிர்பெற்று, இன்று இலேசர் நெறி முறையாகியுள்ளது எனலாம்.
'''ஜன்ஸ்டினின் ஆக்கம்'''
அறிவியல் உலகில் அழியாப் புகழ் பெற்ற அறிஞர் ஜன்ஸ்டின் தம் கிளர்வு வெளியேற்றக் கொள்கையினை, ஒளித்துகள் கொள்கையை வளர்க்க 1917-ல் அறிமுகப்படுத்தினார். இச்சீரிய பணிக்காக அவர் 1921-ல் நோபல் பரிசு பெற்றார். இத்துறையில் நீல்ஸ் போர், இராமன், கேம்படன் முதலிய
அறிவியலாரின் சிறந்த பணி இங்கு நினைவுகூரத்தக்கது. இக்கொள்கை இலேசரின் பெருக்குபொறி நுட்பமாக
அமைந்துள்ளது.<noinclude></noinclude>
2sbvkejlqa64fobwwdoscoodbjq18gn
1946222
1946221
2026-06-14T04:52:53Z
Clintacc
16664
1946222
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /></noinclude><section end="26"/><section begin="27"/>
<center>{{Xx-larger|'''1. இலேசரின் வரலாறும் வளர்ச்சியும்'''}}</center>
'''சீரும் சிறப்பும்'''
இருபதாம் நூற்றுண்டின் இணையற்ற புனைவு இலேசர். 40 ஆண்டுக்கு மேற்பட்ட முறையான வரலாறு இதற்குண்டு. தவிர, இஃது அரிய தொழில் நுணுக்கச் செறிவும் சீரிய அறிவியல் நுட்பமும் உடையது.
'''ஆர்க்கிமெடிசின் ஆர்வம்'''
இலேசர் நெறிமுறைக்கு வித்திட்டவர் சிறந்த கிரேக்க அறிவியல் அறிஞரான ஆர்க்கிமெடிஸ் என்பவர் ஆவார். கி.மு.212-ல் உரோமானியக் கப்பல்கள் கிரேக்க நகரமான சிராகுயுசை முற்றுகையிட்டன. அப்பொழுது பெரிய ஆடிகளைக் கொண்டு பகலவன் ஒளியை மறித்து, அவற்றை அழிக்கலாம் என்னும் கருத்தேற்றத்தினைக்கூறி, அவர் அதனைச் செயல்படுத்த முனைந்தார். ஆனால், அது பயனளிக்கவில்லை. அவ்வொளி கப்பல்களை எரிக்கும் அளவுக்குத் தற்கால இலேசர் ஒளிபோல் ஆற்றல் உடையதுதானா என்பதை அவர் அறிந்தாரில்லை. இக்குறையினை அவருக்குப் பின் வந்த நியூட்டன், பிரஸ்னல், மாக்ஸ்வெல், மாக்ஸ்பிளாங்க் முதலிய அறிவியலார் ஆராய்ச்சிகள் போக்கின. ஆக, ஆர்க்கிமெடிஸ் கருத்து, பல நூற்றுண்டுகள் கழித்து உயிர்பெற்று, இன்று இலேசர் நெறி முறையாகியுள்ளது எனலாம்.
'''ஜன்ஸ்டினின் ஆக்கம்'''
அறிவியல் உலகில் அழியாப் புகழ் பெற்ற அறிஞர் ஜன்ஸ்டின் தம் கிளர்வு வெளியேற்றக் கொள்கையினை, ஒளித்துகள் கொள்கையை வளர்க்க 1917-ல் அறிமுகப்படுத்தினார். இச்சீரிய பணிக்காக அவர் 1921-ல் நோபல் பரிசு பெற்றார். இத்துறையில் நீல்ஸ் போர், இராமன், கேம்படன் முதலிய
அறிவியலாரின் சிறந்த பணி இங்கு நினைவுகூரத்தக்கது. இக்கொள்கை இலேசரின் பெருக்குபொறி நுட்பமாக
அமைந்துள்ளது.<noinclude></noinclude>
6oqw46swurazu6b0pycpqi1ao6n691q
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/13
250
340917
1946225
886942
2026-06-14T04:59:30Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>2</center></noinclude>
'''பேராசிரியரின் பெரும்பணி'''
அடுத்துப் பேராசிரியர் ஆல்பிரட் கெஸ்லர் என்பார் 1950-ல் ஒளிப்பாய்தல் பற்றிய தம் நூலினை வெளியிட்டார். ஒளிப்பாய்தல் என்பது ஒர் அரிய மெய்ந்நிகழ்ச்சியாகும். இதில் வீறுள்ள இலேசர் அணுக்கள் ஒளிவீசு விளக்கினால் தூண்டப்படுகின்றன. இத்துறையில் ஆற்றிய அரும்பணிக்காக இவருக்கு 1966-ல் நோபல் பரிசு கிடைத்தது. மேசர், இலேசர் ஆகியவற்றின் இயற்பியல் கொள்கையினை அறியவும், அவற்றின் வளர்ச்சியினை மேம்படுத்தவும் இவர்தம் பணி பெரிதும் உதவுகிறது.
'''புனைவு'''
1952-55-ஆம் ஆண்டுகளுக்கிடையில் கிளர்வு வெளியேற்றக் கொள்கையின் இயல்பினை அறிய முதல் ஆய்வுகள் செய்யப்பட்டன. அமொரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர் சார்லஸ் எச். டவுனிசும் அறிவார்ந்த பெல் ஆய்வுக்கூடத்தைச் சார்ந்த ஆர்தர் எல். ஷாலோவும் உருசியாவில் இயற்பியல் அறிஞர்கள் அலெக்சாண்டர் புரோக்கரோவும், நிகோலய் பாசவும், துகள் பிறப்பிகள், பெருக்கிகள் ஆகியவை பற்றிய கொள்கையினைத் தாங்கள் செய்த ஆய்வுகளினால் உருவாக்கினார்கள்.
சிப்ப மின்னணு இயலில் நிகழ்ந்த இப்புதிய கண்டுபிடிப்பிற்காக, ஆர்தரைத் தவிர ஏனைய முவருக்கும் 1964-ல் நோபல் பரிசு கிடைத்தது. ஆக, இம் மூவரது அரிய ஆராய்ச்சியினால் மேசரும், இலேசரும் 1954-ல் புனையப்பட்டன. இவை தனி ஒருவரது கண்டு பிடிப்போ புனைவோ அன்று, மாறாகக் கூட்டுக் கண்டுபிடிப்பும் புனைவும் ஆகும்.
'''சாவுக்கதிர்கள்'''
1959-ல் ஒரு வகைப் பண்படாச் சாவுக்கதிர்களை அமெரிக்கர்கள் உண்டாக்கினர். இவை மின்காந்த அலைகளாகும். இவற்றைக் கொண்டு பல ரீசஸ் குரங்குகள் கொல்லப்பட்டன. அவை இறப்பு அறுவை செய்யப்பட்ட பொழுது, சாவுக்கு எவ்வகை நோய்க்காரணமும்<noinclude></noinclude>
tu2m8axjmi03f81ql1w2lx4xvseve7d
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/14
250
340918
1946233
886944
2026-06-14T05:11:06Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>3</center></noinclude>வெளிப்படவில்லை. மாறாக, மூளையணுக்கள் பலத்த அதிர்வுகளுக்கு உட்பட்டிருந்தது புலனாயிற்று, இந்த ஆய்வும் இலேசர் வளர்ச்சிக்கு அடிகோலியது.
'''முதல் விளக்க ஆய்வு'''
1960-ல் டாக்டர் டி.எச். மெய்ம்மன் என்பார் ஒரு சிவப்புத் தண்டினை அமைத்து, ஆற்றல் வாயந்த ஒருங்கிைைணந்த ஒளிக்கற்றையை அதன்மூலம் வெளிப்படுத்தினார். இக்கருவி அலுமனியம் ஆக்சைடு, குரோமியம் ஆகியவற்றாலானது. இதுவே விளக்கிச் செய்து காட்டப்பட்ட முதல் இலேசர் ஒளிக்கற்றையாகும்.
'''இந்தியாவில் இலேசர் வளர்ச்சி'''
1968-ல் இந்தியாவில் இலேசர் வளர்ச்சி தொடங்கியது. தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம், இந்திய அறிவியல் நிறுவனம், சென்னை, கான்பூர் இந்தியத் தொழில் நுணுக்க நிறுவனம், டெஃகராடுனில் உள்ள ஐஅர்டிஇ பாபா அணு ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு இயற்பியல் ஆய்வுக்கூடம் ஆகியவை இலேசர் வளர்ச்சிக்குக் கால்கோள் செய்தன. ஓராண்டிற்குள் குறைந்த ஆற்றல் உள்ள வளி இலேசர் மேற்கூறிய நிறுவனங்களின் ஆய்வுக்கூடங்களில் உருவாகி இயங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் இதன் வளர்ச்சிக்கு அடிப்படைக்காரணமாக இருந்தது இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சார்ந்த மையக் கருவி பணி ஆய்வுக்கூடமாகும்.
இலேசருக்கு வேண்டிய புறப்பகுதிகளை மையக்கருவி பணி ஆய்வுக்கூடம் ஆக்கித்தந்தது. உட்பகுதிகளான வளிக்கலவை, சிவப்புப்படிகம் ஆகியவை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றைக் கொண்டு இலேசர் ஆக்கும் பணியில் அஃது ஈடுபட்டுவருகிறது.
பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்தியத் தொழில் நுணுக்க நிறுவன இலேசர் செய்தித் தொடர்பு ஆய்வுக்கூடம், திருவனந்தபுர விக்ரம் சரபாய் வான வெளி மையம் முதலிய ஆராய்ச்சி நிலையங்களும் இலேசர் வளர்ச்சியில் தங்களை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. இந்நிறுவனங்களில்<noinclude></noinclude>
72xrsmy1mg5r94hqnktxy3ed5cgypsy
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/15
250
340919
1946235
886947
2026-06-14T05:22:00Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>4</center></noinclude>இலேசர் எல்லைக்காணி முதலிய இலேசர் கருவிகளும் செய்யப்பட்டுள்ளன.
முன்னரே கூறியதுபோல, இலேசர், அதிகத் தொழில் நுணுக்கச் செறிவு கொண்டது. அமெரிக்கா, உருசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா முதலிய முன்னேறிய நாடுகளில் அது நன்கு வளர்ந்துள்ளது. இந்தியா அந்நிலையை இன்னும் எட்டவேண்டிய கட்டத்திலேயே உள்ளது.
'''இந்திய அறிவியலறிஞர் பணி'''
மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த டாக்டர் சி. குமார் படேல் இலேசர் துறையில் ஆற்றியுள்ள அரும்பணி இங்குக் குறிப்பிடத்தக்கது. இதற்காக அமெரிக்க ஒளி இயல் கழகம் அவருக்குப்பதக்கமளித்துப் பாராட்டியது மிகவும் மகிழ்வுக்குரிய செய்தியாகும். 1966. மார்ச்சு 17-இல் வாஷிங்டன்னில் நடந்த அதன் 50-வது ஆண்டுக்கூட்டத்தில் அடால்ப் லோம்ப் பதக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது. டாக்டர் பட்டேல் 14வது விருதாளராக அதனைப் பெற்றார்.
பதக்கத்தைத் அளித்து அக்கழகம் புகழ்ந்து கூறியதாவது: "அவர்தம் அகவையைக் கருதாது பார்க்கும்பொழுது, கொள்கை அளவிலும் ஆய்வு நிலையிலும் டாக்டர் பட்டேல் ஆற்றிய தொண்டு மிகச் சில அறிவியல் அறிஞர்களாலேயே ஆற்றமுடியும்
என்பது கண்கூடு”.
வேறுபட்ட 12 வளிச்சேர்ப்புகளைச் கொண்ட 200 இலேசர் மாறுநிலைகளை அவர் கண்டறிந்துள்ளார். மேலும், அவர் பல இலேசர் தொகுதிகளையும் அமைத்துள்ளார். நீளச்சார்பிலா ஒளி நிகழ்ச்சிகளையும் வளி இலேசர் தூண்டல் பற்றிய பல பொறிநுட்பங்களையும் அவர் ஆராய்ந்துள்ளார். பாய்ம வளி இலேசரையும் அவர் புனைந்துள்ளார்.
அகச்சிவப்பு அதிர்வெண்களில் உயர்ந்ததும் தொடர்ச்சியாகவும் உள்ள ஆற்றல் வெளிப்பலனையும் இலேசரின் மிக உயர்ந்த ஆற்றல் மாற்று திறனையும் பெற, மூலக்கூறுகளின் அதிர்வாற்றல் மாறலை, முதல் தடவையாக இந்த இலேசர் பயன்படுத்தியது.<noinclude></noinclude>
t5ct4oh1mv4vpg558s2c3v7x1ild4w6
1946238
1946235
2026-06-14T05:28:53Z
Clintacc
16664
1946238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>4</center></noinclude>இலேசர் எல்லைக்காணி முதலிய இலேசர் கருவிகளும் செய்யப்பட்டுள்ளன.
முன்னரே கூறியதுபோல, இலேசர், அதிகத் தொழில் நுணுக்கச் செறிவு கொண்டது. அமெரிக்கா, உருசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா முதலிய முன்னேறிய நாடுகளில் அது நன்கு வளர்ந்துள்ளது. இந்தியா அந்நிலையை இன்னும் எட்டவேண்டிய கட்டத்திலேயே உள்ளது.
'''இந்திய அறிவியலறிஞர் பணி'''
மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த டாக்டர் சி. குமார் படேல் இலேசர் துறையில் ஆற்றியுள்ள அரும்பணி இங்குக் குறிப்பிடத்தக்கது. இதற்காக அமெரிக்க ஒளி இயல் கழகம் அவருக்குப் பதக்கமளித்துப் பாராட்டியது மிகவும் மகிழ்வுக்குரிய செய்தியாகும். 1966. மார்ச்சு 17-இல் வாஷிங்டன்னில் நடந்த அதன் 50-வது ஆண்டுக்கூட்டத்தில் அடால்ப் லோம்ப் பதக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது. டாக்டர் பட்டேல் 14வது விருதாளராக அதனைப் பெற்றார்.
பதக்கத்தைத் அளித்து அக்கழகம் புகழ்ந்து கூறியதாவது: "அவர்தம் அகவையைக் கருதாது பார்க்கும்பொழுது, கொள்கை அளவிலும் ஆய்வு நிலையிலும் டாக்டர் பட்டேல் ஆற்றிய தொண்டு மிகச் சில அறிவியல் அறிஞர்களாலேயே ஆற்றமுடியும் என்பது கண்கூடு”.
வேறுபட்ட 12 வளிச்சேர்ப்புகளைச் கொண்ட 200 இலேசர் மாறுநிலைகளை அவர் கண்டறிந்துள்ளார். மேலும், அவர் பல இலேசர் தொகுதிகளையும் அமைத்துள்ளார். நீளச்சார்பிலா ஒளி நிகழ்ச்சிகளையும் வளி இலேசர் தூண்டல் பற்றிய பல பொறிநுட்பங்களையும் அவர் ஆராய்ந்துள்ளார். பாய்ம வளி இலேசரையும் அவர் புனைந்துள்ளார்.
அகச்சிவப்பு அதிர்வெண்களில் உயர்ந்ததும் தொடர்ச்சியாகவும் உள்ள ஆற்றல் வெளிப்பலனையும் இலேசரின் மிக உயர்ந்த ஆற்றல் மாற்று திறனையும் பெற, மூலக்கூறுகளின் அதிர்வாற்றல் மாறலை, முதல் தடவையாக இந்த இலேசர் பயன்படுத்தியது.<noinclude></noinclude>
b7dkq83gpmv2cp9boqcz7390g7bk5p5
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/16
250
340920
1946239
886949
2026-06-14T05:38:54Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>5</center></noinclude> இவ்வாறு நோபல் பரிசு பெற்ற பல அறிவியல் அறிஞர்களாலும் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களாலும் உருவாக்கியதுகள் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததே வியத்தகு இலேசர் ஆகும். ஆகவே, அஃது அருமையும் பெருமையும் உடையதே.
<section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''2. இலேசரின் அமைப்பும் இயங்கும் முறையும்'''}}</center>
'''சொல் விளக்கம்'''
1952-ல்நுண்ணலைகளைப் பெருக்கும் கருத்தினை டாக்டர் டவுனிஸ் வெளியிட்டார். இந்த நெறிமுறையினை அவர் மேசர் என்னும் பெயரால் குறித்தார். 1954-ல் அவர் இயங்கும் முதல் இலேசரை அமைத்தார். இதனையே அலக்சாண்டர் புரோக்கரோவும், நிகோலய் பாசவும் செய்தனர். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய கருவியமைப்பு அமோனிய வளி இலேசர் ஆகும்.
மேசர் என்னும் சொல் ரேடார் போன்று முதலெழுத்துச் சுருக்கத்தாலானது. தான்குறிக்கும் கருவியமைப்பின் வேலையை அது விளக்குகிறது. அதன் விரிவு கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் நுண்ணலைப் பெருக்கம் என்பதாகும். இலேசரின் விரிவோ கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் ஒளிப்பெருக்கம் என்பதாகும்.
'''மேசரா இலேசரா?'''
மேசரில் நுண்ணலையும் இலேசரில் ஒளியும் பெருக்கம் அடைகின்றன. அலைநீளங்கள் செண்டிமீட்டரிலிருந்து மைக்ரான்களுக்கு மாறின. மைக்ரான் அலைவரிசையினை அடுத்து நிறமாலையின் தெரியும் பகுதி தொடங்கிற்று. இப்பொழுது மேசர் இலேசரானது. இது ஒளிப் பகுதியில் நிறைவான ஒருங்கிணைந்த கதிர்வீச்சு மூலமாகும். முதன்முதலில் வழக்கேறிய சொல் மேசர். பின் அதன் இடத்தை நிலையாகப் பிடித்துக் கொண்டது இலேசர் ஒரு நிலையில் ஒளிக்கற்றை என்பதும் மற்றெரு நிலையில் கருவியமைப்பு என்பதும் இலேசரின் பொருளாகும், ஆக, அடிப்படையில் மேசரும் இலேசரும் ஒன்றே.<noinclude></noinclude>
5oc6khyfazbf3u7vbun87pxzfpsj4fz
1946241
1946239
2026-06-14T05:40:02Z
Clintacc
16664
1946241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>5</center></noinclude>இவ்வாறு நோபல் பரிசு பெற்ற பல அறிவியல் அறிஞர்களாலும் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களாலும் உருவாக்கியதுகள் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததே வியத்தகு இலேசர் ஆகும். ஆகவே, அஃது அருமையும் பெருமையும் உடையதே.
<section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''2. இலேசரின் அமைப்பும் இயங்கும் முறையும்'''}}</center>
'''சொல் விளக்கம்'''
1952-ல்நுண்ணலைகளைப் பெருக்கும் கருத்தினை டாக்டர் டவுனிஸ் வெளியிட்டார். இந்த நெறிமுறையினை அவர் மேசர் என்னும் பெயரால் குறித்தார். 1954-ல் அவர் இயங்கும் முதல் இலேசரை அமைத்தார். இதனையே அலக்சாண்டர் புரோக்கரோவும், நிகோலய் பாசவும் செய்தனர். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய கருவியமைப்பு அமோனிய வளி இலேசர் ஆகும்.
மேசர் என்னும் சொல் ரேடார் போன்று முதலெழுத்துச் சுருக்கத்தாலானது. தான்குறிக்கும் கருவியமைப்பின் வேலையை அது விளக்குகிறது. அதன் விரிவு கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் நுண்ணலைப் பெருக்கம் என்பதாகும். இலேசரின் விரிவோ கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் ஒளிப்பெருக்கம் என்பதாகும்.
'''மேசரா இலேசரா?'''
மேசரில் நுண்ணலையும் இலேசரில் ஒளியும் பெருக்கம் அடைகின்றன. அலைநீளங்கள் செண்டிமீட்டரிலிருந்து மைக்ரான்களுக்கு மாறின. மைக்ரான் அலைவரிசையினை அடுத்து நிறமாலையின் தெரியும் பகுதி தொடங்கிற்று. இப்பொழுது மேசர் இலேசரானது. இது ஒளிப் பகுதியில் நிறைவான ஒருங்கிணைந்த கதிர்வீச்சு மூலமாகும். முதன்முதலில் வழக்கேறிய சொல் மேசர். பின் அதன் இடத்தை நிலையாகப் பிடித்துக் கொண்டது இலேசர் ஒரு நிலையில் ஒளிக்கற்றை என்பதும் மற்றெரு நிலையில் கருவியமைப்பு என்பதும் இலேசரின் பொருளாகும், ஆக, அடிப்படையில் மேசரும் இலேசரும் ஒன்றே.<noinclude></noinclude>
fltkz2raemdz5acl45ebc1cgfxnwd3q
1946242
1946241
2026-06-14T05:40:29Z
Clintacc
16664
1946242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>5</center></noinclude>இவ்வாறு நோபல் பரிசு பெற்ற பல அறிவியல் அறிஞர்களாலும் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களாலும் உருவாக்கியதுகள் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததே வியத்தகு இலேசர் ஆகும். ஆகவே, அஃது அருமையும் பெருமையும் உடையதே.
<section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''2. இலேசரின் அமைப்பும் இயங்கும் முறையும்'''}}</center>
'''சொல் விளக்கம்'''
1952-ல்நுண்ணலைகளைப் பெருக்கும் கருத்தினை டாக்டர் டவுனிஸ் வெளியிட்டார். இந்த நெறிமுறையினை அவர் மேசர் என்னும் பெயரால் குறித்தார். 1954-ல் அவர் இயங்கும் முதல் இலேசரை அமைத்தார். இதனையே அலக்சாண்டர் புரோக்கரோவும், நிகோலய் பாசவும் செய்தனர். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய கருவியமைப்பு அமோனிய வளி இலேசர் ஆகும்.
மேசர் என்னும் சொல் ரேடார் போன்று முதலெழுத்துச் சுருக்கத்தாலானது. தான்குறிக்கும் கருவியமைப்பின் வேலையை அது விளக்குகிறது. அதன் விரிவு கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் நுண்ணலைப் பெருக்கம் என்பதாகும். இலேசரின் விரிவோ கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் ஒளிப்பெருக்கம் என்பதாகும்.
'''மேசரா இலேசரா?'''
மேசரில் நுண்ணலையும் இலேசரில் ஒளியும் பெருக்கம் அடைகின்றன. அலைநீளங்கள் செண்டிமீட்டரிலிருந்து மைக்ரான்களுக்கு மாறின. மைக்ரான் அலைவரிசையினை அடுத்து நிறமாலையின் தெரியும் பகுதி தொடங்கிற்று. இப்பொழுது மேசர் இலேசரானது. இது ஒளிப் பகுதியில் நிறைவான ஒருங்கிணைந்த கதிர்வீச்சு மூலமாகும். முதன்முதலில் வழக்கேறிய சொல் மேசர். பின் அதன் இடத்தை நிலையாகப் பிடித்துக் கொண்டது இலேசர் ஒரு நிலையில் ஒளிக்கற்றை என்பதும் மற்றெரு நிலையில் கருவியமைப்பு என்பதும் இலேசரின் பொருளாகும், ஆக, அடிப்படையில் மேசரும் இலேசரும் ஒன்றே.<noinclude></noinclude>
av868bx6bhl1rw2l5dt4xyr4dff46xd
1946244
1946242
2026-06-14T05:42:07Z
Clintacc
16664
1946244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>5</center></noinclude>இவ்வாறு நோபல் பரிசு பெற்ற பல அறிவியல் அறிஞர்களாலும் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களாலும் உருவாக்கிய துகள் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததே வியத்தகு இலேசர் ஆகும். ஆகவே, அஃது அருமையும் பெருமையும் உடையதே.
<section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''2. இலேசரின் அமைப்பும் இயங்கும் முறையும்'''}}</center>
'''சொல் விளக்கம்'''
1952-ல்நுண்ணலைகளைப் பெருக்கும் கருத்தினை டாக்டர் டவுனிஸ் வெளியிட்டார். இந்த நெறிமுறையினை அவர் மேசர் என்னும் பெயரால் குறித்தார். 1954-ல் அவர் இயங்கும் முதல் இலேசரை அமைத்தார். இதனையே அலக்சாண்டர் புரோக்கரோவும், நிகோலய் பாசவும் செய்தனர். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய கருவியமைப்பு அமோனிய வளி இலேசர் ஆகும்.
மேசர் என்னும் சொல் ரேடார் போன்று முதலெழுத்துச் சுருக்கத்தாலானது. தான்குறிக்கும் கருவியமைப்பின் வேலையை அது விளக்குகிறது. அதன் விரிவு கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் நுண்ணலைப் பெருக்கம் என்பதாகும். இலேசரின் விரிவோ கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் ஒளிப்பெருக்கம் என்பதாகும்.
'''மேசரா இலேசரா?'''
மேசரில் நுண்ணலையும் இலேசரில் ஒளியும் பெருக்கம் அடைகின்றன. அலைநீளங்கள் செண்டிமீட்டரிலிருந்து மைக்ரான்களுக்கு மாறின. மைக்ரான் அலைவரிசையினை அடுத்து நிறமாலையின் தெரியும் பகுதி தொடங்கிற்று. இப்பொழுது மேசர் இலேசரானது. இது ஒளிப் பகுதியில் நிறைவான ஒருங்கிணைந்த கதிர்வீச்சு மூலமாகும். முதன்முதலில் வழக்கேறிய சொல் மேசர். பின் அதன் இடத்தை நிலையாகப் பிடித்துக் கொண்டது இலேசர் ஒரு நிலையில் ஒளிக்கற்றை என்பதும் மற்றெரு நிலையில் கருவியமைப்பு என்பதும் இலேசரின் பொருளாகும், ஆக, அடிப்படையில் மேசரும் இலேசரும் ஒன்றே.<noinclude></noinclude>
rhc9ylc187d3w7nsydkv3l8gq2bjk1w
1946245
1946244
2026-06-14T05:43:18Z
Clintacc
16664
1946245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>5</center></noinclude>இவ்வாறு நோபல் பரிசு பெற்ற பல அறிவியல் அறிஞர்களாலும் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களாலும் உருவாக்கிய துகள் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததே வியத்தகு இலேசர் ஆகும். ஆகவே, அஃது அருமையும் பெருமையும் உடையதே.
<section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''2. இலேசரின் அமைப்பும் இயங்கும் முறையும்'''}}</center>
'''சொல் விளக்கம்'''
1952-ல் நுண்ணலைகளைப் பெருக்கும் கருத்தினை டாக்டர் டவுனிஸ் வெளியிட்டார். இந்த நெறிமுறையினை அவர் மேசர் என்னும் பெயரால் குறித்தார். 1954-ல் அவர் இயங்கும் முதல் இலேசரை அமைத்தார். இதனையே அலக்சாண்டர் புரோக்கரோவும், நிகோலய் பாசவும் செய்தனர். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய கருவியமைப்பு அமோனிய வளி இலேசர் ஆகும்.
மேசர் என்னும் சொல் ரேடார் போன்று முதலெழுத்துச் சுருக்கத்தாலானது. தான்குறிக்கும் கருவியமைப்பின் வேலையை அது விளக்குகிறது. அதன் விரிவு கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் நுண்ணலைப் பெருக்கம் என்பதாகும். இலேசரின் விரிவோ கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் ஒளிப்பெருக்கம் என்பதாகும்.
'''மேசரா இலேசரா?'''
மேசரில் நுண்ணலையும் இலேசரில் ஒளியும் பெருக்கம் அடைகின்றன. அலைநீளங்கள் செண்டிமீட்டரிலிருந்து மைக்ரான்களுக்கு மாறின. மைக்ரான் அலைவரிசையினை அடுத்து நிறமாலையின் தெரியும் பகுதி தொடங்கிற்று. இப்பொழுது மேசர் இலேசரானது. இது ஒளிப் பகுதியில் நிறைவான ஒருங்கிணைந்த கதிர்வீச்சு மூலமாகும். முதன்முதலில் வழக்கேறிய சொல் மேசர். பின் அதன் இடத்தை நிலையாகப் பிடித்துக் கொண்டது இலேசர் ஒரு நிலையில் ஒளிக்கற்றை என்பதும் மற்றெரு நிலையில் கருவியமைப்பு என்பதும் இலேசரின் பொருளாகும், ஆக, அடிப்படையில் மேசரும் இலேசரும் ஒன்றே.<noinclude></noinclude>
dvbggrr7ddgh634d0e4rvvfmgde2oxi
1946246
1946245
2026-06-14T05:45:47Z
Clintacc
16664
1946246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>5</center></noinclude>இவ்வாறு நோபல் பரிசு பெற்ற பல அறிவியல் அறிஞர்களாலும் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களாலும் உருவாக்கிய துகள் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததே வியத்தகு இலேசர் ஆகும். ஆகவே, அஃது அருமையும் பெருமையும் உடையதே.
<section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''2. இலேசரின் அமைப்பும் இயங்கும் முறையும்'''}}</center>
'''சொல் விளக்கம்'''
1952-ல் நுண்ணலைகளைப் பெருக்கும் கருத்தினை டாக்டர் டவுனிஸ் வெளியிட்டார். இந்த நெறிமுறையினை அவர் மேசர் என்னும் பெயரால் குறித்தார். 1954-ல் அவர் இயங்கும் முதல் இலேசரை அமைத்தார். இதனையே அலக்சாண்டர் புரோக்கரோவும், நிகோலய் பாசவும் செய்தனர். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய கருவியமைப்பு '''அமோனிய வளி இலேசர்''' ஆகும்.
மேசர் என்னும் சொல் ரேடார் போன்று முதலெழுத்துச் சுருக்கத்தாலானது. தான்குறிக்கும் கருவியமைப்பின் வேலையை அது விளக்குகிறது. அதன் விரிவு '''கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் நுண்ணலைப் பெருக்கம்''' என்பதாகும். இலேசரின் விரிவோ '''கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் ஒளிப்பெருக்கம்''' என்பதாகும்.
'''மேசரா இலேசரா?'''
மேசரில் நுண்ணலையும் இலேசரில் ஒளியும் பெருக்கம் அடைகின்றன. அலைநீளங்கள் செண்டிமீட்டரிலிருந்து மைக்ரான்களுக்கு மாறின. மைக்ரான் அலைவரிசையினை அடுத்து நிறமாலையின் தெரியும் பகுதி தொடங்கிற்று. இப்பொழுது மேசர் இலேசரானது. இது ஒளிப் பகுதியில் நிறைவான ஒருங்கிணைந்த கதிர்வீச்சு மூலமாகும். முதன்முதலில் வழக்கேறிய சொல் மேசர். பின் அதன் இடத்தை நிலையாகப் பிடித்துக் கொண்டது இலேசர் ஒரு நிலையில் ஒளிக்கற்றை என்பதும் மற்றெரு நிலையில் கருவியமைப்பு என்பதும் இலேசரின் பொருளாகும், ஆக, அடிப்படையில் மேசரும் இலேசரும் ஒன்றே.<noinclude></noinclude>
h1yp43xjzdc4fjcgpnnl01c45565qtj
1946247
1946246
2026-06-14T05:46:16Z
Clintacc
16664
1946247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>5</center></noinclude>இவ்வாறு நோபல் பரிசு பெற்ற பல அறிவியல் அறிஞர்களாலும் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களாலும் உருவாக்கிய துகள் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததே வியத்தகு இலேசர் ஆகும். ஆகவே, அஃது அருமையும் பெருமையும் உடையதே.
<section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''2. இலேசரின் அமைப்பும் இயங்கும் முறையும்'''}}</center>
'''சொல் விளக்கம்'''
1952-ல் நுண்ணலைகளைப் பெருக்கும் கருத்தினை டாக்டர் டவுனிஸ் வெளியிட்டார். இந்த நெறிமுறையினை அவர் மேசர் என்னும் பெயரால் குறித்தார். 1954-ல் அவர் இயங்கும் முதல் இலேசரை அமைத்தார். இதனையே அலக்சாண்டர் புரோக்கரோவும், நிகோலய் பாசவும் செய்தனர். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய கருவியமைப்பு '''அமோனிய வளி இலேசர்''' ஆகும்.
மேசர் என்னும் சொல் ரேடார் போன்று முதலெழுத்துச் சுருக்கத்தாலானது. தான்குறிக்கும் கருவியமைப்பின் வேலையை அது விளக்குகிறது. அதன் விரிவு '''கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் நுண்ணலைப் பெருக்கம்''' என்பதாகும். இலேசரின் விரிவோ '''கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் ஒளிப்பெருக்கம்''' என்பதாகும்.
'''மேசரா இலேசரா?'''
மேசரில் நுண்ணலையும் இலேசரில் ஒளியும் பெருக்கம் அடைகின்றன. அலைநீளங்கள் செண்டிமீட்டரிலிருந்து மைக்ரான்களுக்கு மாறின. மைக்ரான் அலைவரிசையினை அடுத்து நிறமாலையின் தெரியும் பகுதி தொடங்கிற்று. இப்பொழுது மேசர் இலேசரானது. இது ஒளிப் பகுதியில் நிறைவான ஒருங்கிணைந்த கதிர்வீச்சு மூலமாகும். முதன்முதலில் வழக்கேறிய சொல் மேசர். பின் அதன் இடத்தை நிலையாகப் பிடித்துக் கொண்டது இலேசர் ஒரு நிலையில் ஒளிக்கற்றை என்பதும் மற்றெரு நிலையில் கருவியமைப்பு என்பதும் இலேசரின் பொருளாகும், ஆக, அடிப்படையில் மேசரும் இலேசரும் ஒன்றே.<noinclude></noinclude>
s2jbyfl7c0hihyrh785xy90mybav6wn
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/21
250
340925
1946252
886959
2026-06-14T06:02:13Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /></noinclude><section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''3. இலேசரின் வகைகளும் இலேசர் பொருள்களும்'''}}</center>
இலேசரில் பயன்படும் ஊடுபொருள், அஃது இயங்கும்
அலைநீளம் ஆகியவற்றைப் பொறுத்து, அதனை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு.
'''திண்ம இலேசர்கள்
'''
இவற்றிற்குச் சிவப்புக்கல் இலேசர் எடுத்துக்காட்டு 'இதில் ஊடுபொருள் சிவப்புக்கல்' டாக்டர் மெய்ம்மன் அமைத்த இலேசரின் அமைப்பு இங்கு நோக்கத்தக்கது. இதில் பயன்படுத்திய சிவப்புக்கல் தண்டு வடிவத்தில் இருந்தது. இதிலுள்ள அலுமினியம் ஆக்சைடில் 0.5% குரோமியம் சேர்ந்திருந்தது. இத்தண்டின் நீளம் 4 செ.மீ. குறுக்களவு, 5 செ.மீ.
ஒளிவீசுகுழாயிலிருந்து கிளம்பிய ஒளி குரோமிய அணுக்களைத்தூண்டியதால் ஒளியணுக்கள் 943 ஆங்கஸ்ட்ராம் அலைநீளத்தில் அதிவிரைவில் அருவிபோல் உண்டாயின. இந்த அருவி ஒரு வினாடிக்கு அரை ஆயிரம் பங்கு அளவுக்குச் செறிவான சிவப்பொளியினை உண்டாக்கியது வியப்பிற்குரியது. பாதியளவுக்கு ரசம் பூசப்பட்ட சிவப்புத்தண்டின் முனைகளிலிருந்து ஒளிகிளம்பியது. இவ்வகை இலேசரில் ஒளி தொடர்ச்சியாக வராது.
'''நீர்ம இலேசர்கள்
'''
இவற்றின் ஊடுபொருள்கள் நீர்மப் பொருள்கள். இவற்றில் ஒளி தொடர்ச்சியாக வரும். இவை திண்ம, வளி இலேசர்களைக்காட்டிலும் சிறந்தவை. இவற்றில் பூச்சுப் பூசுவது அவ்வளவு சிக்கலான செயலன்று. ஏனெனில் புறத்தேயுள்ள வெப்பமாற்றியினால் தேவையான வெப்ப நிலையினைப் பெறமுடியும். இவற்றில் எந்த அதிர்வெண்ணிலும் கண்ணுக்குப் புலப்படும் பகுதியிலும் அகச்சிவப்புப் பகுதியிலும் ஒளியினை உண்டாக்க இயலும் இதுவே இவற்றின் பெருமை.
'''வளி இலேசர்கள்'''
இவற்றிற்கு அம்மோனிய வளி இலேசர் எடுத்துக்காட்டு, இவற்றில் வளி அல்லது வளிக்கலவை பயன்படுகிறது. இவைகளில்<noinclude></noinclude>
bflpj65bmmuqt29m2ya9s585osua169
1946253
1946252
2026-06-14T06:02:43Z
Clintacc
16664
1946253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /></noinclude><section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''3. இலேசரின் வகைகளும் இலேசர் பொருள்களும்'''}}</center>
இலேசரில் பயன்படும் ஊடுபொருள், அஃது இயங்கும்
அலைநீளம் ஆகியவற்றைப் பொறுத்து, அதனை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு.
'''திண்ம இலேசர்கள்
'''
இவற்றிற்குச் சிவப்புக்கல் இலேசர் எடுத்துக்காட்டு 'இதில் ஊடுபொருள் சிவப்புக்கல்' டாக்டர் மெய்ம்மன் அமைத்த இலேசரின் அமைப்பு இங்கு நோக்கத்தக்கது. இதில் பயன்படுத்திய சிவப்புக்கல் தண்டு வடிவத்தில் இருந்தது. இதிலுள்ள அலுமினியம் ஆக்சைடில் 0.5% குரோமியம் சேர்ந்திருந்தது. இத்தண்டின் நீளம் 4 செ.மீ. குறுக்களவு, 5 செ.மீ.
ஒளிவீசுகுழாயிலிருந்து கிளம்பிய ஒளி குரோமிய அணுக்களைத்தூண்டியதால் ஒளியணுக்கள் 943 ஆங்கஸ்ட்ராம் அலைநீளத்தில் அதிவிரைவில் அருவிபோல் உண்டாயின. இந்த அருவி ஒரு வினாடிக்கு அரை ஆயிரம் பங்கு அளவுக்குச் செறிவான சிவப்பொளியினை உண்டாக்கியது வியப்பிற்குரியது. பாதியளவுக்கு ரசம் பூசப்பட்ட சிவப்புத்தண்டின் முனைகளிலிருந்து ஒளிகிளம்பியது. இவ்வகை இலேசரில் ஒளி தொடர்ச்சியாக வராது.
'''நீர்ம இலேசர்கள்
'''
இவற்றின் ஊடுபொருள்கள் நீர்மப் பொருள்கள். இவற்றில் ஒளி தொடர்ச்சியாக வரும். இவை திண்ம, வளி இலேசர்களைக்காட்டிலும் சிறந்தவை. இவற்றில் பூச்சுப் பூசுவது அவ்வளவு சிக்கலான செயலன்று. ஏனெனில் புறத்தேயுள்ள வெப்பமாற்றியினால் தேவையான வெப்ப நிலையினைப் பெறமுடியும். இவற்றில் எந்த அதிர்வெண்ணிலும் கண்ணுக்குப் புலப்படும் பகுதியிலும் அகச்சிவப்புப் பகுதியிலும் ஒளியினை உண்டாக்க இயலும் இதுவே இவற்றின் பெருமை.
'''வளி இலேசர்கள்'''
இவற்றிற்கு அம்மோனிய வளி இலேசர் எடுத்துக்காட்டு, இவற்றில் வளி அல்லது வளிக்கலவை பயன்படுகிறது. இவைகளில்<noinclude></noinclude>
ph3k2ft0qx229rk0dypa7jmpxe5arrp
1946254
1946253
2026-06-14T06:03:19Z
Clintacc
16664
1946254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /></noinclude><section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''3. இலேசரின் வகைகளும் இலேசர் பொருள்களும்'''}}</center>
இலேசரில் பயன்படும் ஊடுபொருள், அஃது இயங்கும்
அலைநீளம் ஆகியவற்றைப் பொறுத்து, அதனை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு.
'''திண்ம இலேசர்கள்
'''
இவற்றிற்குச் சிவப்புக்கல் இலேசர் எடுத்துக்காட்டு 'இதில் ஊடுபொருள் சிவப்புக்கல்' டாக்டர் மெய்ம்மன் அமைத்த இலேசரின் அமைப்பு இங்கு நோக்கத்தக்கது. இதில் பயன்படுத்திய சிவப்புக்கல் தண்டு வடிவத்தில் இருந்தது. இதிலுள்ள அலுமினியம் ஆக்சைடில் 0.5% குரோமியம் சேர்ந்திருந்தது. இத்தண்டின் நீளம் 4 செ.மீ. குறுக்களவு, 5 செ.மீ.
ஒளிவீசுகுழாயிலிருந்து கிளம்பிய ஒளி குரோமிய அணுக்களைத்தூண்டியதால் ஒளியணுக்கள் 943 ஆங்கஸ்ட்ராம் அலைநீளத்தில் அதிவிரைவில் அருவிபோல் உண்டாயின. இந்த அருவி ஒரு வினாடிக்கு அரை ஆயிரம் பங்கு அளவுக்குச் செறிவான சிவப்பொளியினை உண்டாக்கியது வியப்பிற்குரியது. பாதியளவுக்கு ரசம் பூசப்பட்ட சிவப்புத்தண்டின் முனைகளிலிருந்து ஒளிகிளம்பியது. இவ்வகை இலேசரில் ஒளி தொடர்ச்சியாக வராது.
'''நீர்ம இலேசர்கள்
'''
இவற்றின் ஊடுபொருள்கள் நீர்மப் பொருள்கள். இவற்றில் ஒளி தொடர்ச்சியாக வரும். இவை திண்ம, வளி இலேசர்களைக்காட்டிலும் சிறந்தவை. இவற்றில் பூச்சுப் பூசுவது அவ்வளவு சிக்கலான செயலன்று. ஏனெனில் புறத்தேயுள்ள வெப்பமாற்றியினால் தேவையான வெப்ப நிலையினைப் பெறமுடியும். இவற்றில் எந்த அதிர்வெண்ணிலும் கண்ணுக்குப் புலப்படும் பகுதியிலும் அகச்சிவப்புப் பகுதியிலும் ஒளியினை உண்டாக்க இயலும் இதுவே இவற்றின் பெருமை.
'''வளி இலேசர்கள்'''
இவற்றிற்கு அம்மோனிய வளி இலேசர் எடுத்துக்காட்டு, இவற்றில் வளி அல்லது வளிக்கலவை பயன்படுகிறது. இவைகளில்<noinclude></noinclude>
gwi3csw02pn46bi2pw1a532w7x9ad15
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/22
250
340926
1946259
886961
2026-06-14T06:12:10Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>11</center></noinclude>குறைந்த தூண்டும் ஆற்றலுடன் ஒளி தொடர்ச்சியாக உண்டாகிறது. அதிக ஒற்றை அலைத் தன்மை, தூய நிறமாலை, அதிகச் சிவப்புள்ள அதிர்வெண் ஆகிய சிறப்பியல்புகள் இவை உண்டாக்கும் கதிர் வீச்சுக்குண்டு.
இச்சிறப்பியல்புகளால் இவை அறிவியல் பணிக்கும் செய்தித் தொடர்பிற்கும் அதிகம் பயன்படுகின்றன.
ஈலியம்-நியான் வளி இலேசர்கள் பல ஆய்வுக்கூடங்களில் வேறுப்பட்ட வகைகளில் பயன்படுகின்றன. ஏனெனில் அவை குறைந்த ஆற்றலை அளிக்கக்கூடியவை. 6328 என்.எம்இல் தொடர்ச்சியாகச் சிவப்புக்கற்றையினை அளிக்கவல்லவை. இவை பாகங்களை இணைக்கப் பயன்படுகின்றன. அதிக மின்னோட்டச் செறிவுகளைப் பயன்படுத்தி, அணு அயனிகளில் இலேசர் மாறு நிலைகளைத்தூண்டலாம். இவ்வடிவப்படையில் அமைந்தமிகப் பொதுவான இலேசர் '''ஆர்கன் அயனி இலேசர்''' ஆகும். கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளி நிறமாலையின் நீலப்பசும்பகுதியில், பல தனி அலைநீளங்களை, இஃது உண்டாக்குகிறது.
கார்பன்-டை-ஆக்ஸைடு இலேசர் சிறிது வேறுப்பட்டது. கார்பன் டை-ஆக்ஸைடு மூலக்கூறுமட்டங்களின் அதிர்வுச் சுழற்சி மட்டங்களுக்கு இடையே இலேசர் மாறுநிலை உள்ளது. அதிர்வினால் தூண்டப்பெற்ற மூலக்கூறுகளில் மோதலினால் உண்டாகும் ஆற்றல் காரணமாக, இந்த இலேசர்கள் தூண்டப்படுகின்றன. ஆற்றல் மட்டங்கள் தாழ்வாகவும், தூண்டல் குறிப்பிடக்கூடியதாகவும் இருப்பதால், இந்த இலேசர்கள் அதிக இயங்குதிறன் வாய்ந்தவை.
'''அரைக்கடத்தி இலேசர்கள்
'''
இவற்றை ஒரு வழிக்கடத்தி இலேசர்கள் என்றும் கூறலாம். மின்சாரத்தை ஒரு திசையில் மட்டும் கடத்தும் பொருள்கள் அரைக்கடத்திகள் அல்லது ஒரு வழிக்கடத்திகள் ஆகும். இவற்றிற்கு ஜெர்மானியம், சிலிகன், செலினியம் முதலியவை எடுத்துக்காட்டுகள்.
60 - 70% இயங்கும் திறன் இவற்றின் உயரிய சிறப்பு, இத்திறனனை 99% அளவுக்கு உயர்த்த இயலும்.<noinclude></noinclude>
gg47tdmsf115hpk7iz6zvkhv3cp29s0
1946260
1946259
2026-06-14T06:12:46Z
Clintacc
16664
1946260
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>11</center></noinclude>குறைந்த தூண்டும் ஆற்றலுடன் ஒளி தொடர்ச்சியாக உண்டாகிறது. அதிக ஒற்றை அலைத் தன்மை, தூய நிறமாலை, அதிகச் சிவப்புள்ள அதிர்வெண் ஆகிய சிறப்பியல்புகள் இவை உண்டாக்கும் கதிர் வீச்சுக்குண்டு.
இச்சிறப்பியல்புகளால் இவை அறிவியல் பணிக்கும் செய்தித் தொடர்பிற்கும் அதிகம் பயன்படுகின்றன.
ஈலியம்-நியான் வளி இலேசர்கள் பல ஆய்வுக்கூடங்களில் வேறுப்பட்ட வகைகளில் பயன்படுகின்றன. ஏனெனில் அவை குறைந்த ஆற்றலை அளிக்கக்கூடியவை. 6328 என்.எம்இல் தொடர்ச்சியாகச் சிவப்புக்கற்றையினை அளிக்கவல்லவை. இவை பாகங்களை இணைக்கப் பயன்படுகின்றன. அதிக மின்னோட்டச் செறிவுகளைப் பயன்படுத்தி, அணு அயனிகளில் இலேசர் மாறு நிலைகளைத்தூண்டலாம். இவ்வடிவப்படையில் அமைந்தமிகப் பொதுவான இலேசர் '''ஆர்கன் அயனி இலேசர்''' ஆகும். கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளி நிறமாலையின் நீலப்பசும்பகுதியில், பல தனி அலைநீளங்களை, இஃது உண்டாக்குகிறது.
கார்பன்-டை-ஆக்ஸைடு இலேசர் சிறிது வேறுப்பட்டது. கார்பன் டை-ஆக்ஸைடு மூலக்கூறுமட்டங்களின் அதிர்வுச் சுழற்சி மட்டங்களுக்கு இடையே இலேசர் மாறுநிலை உள்ளது. அதிர்வினால் தூண்டப்பெற்ற மூலக்கூறுகளில் மோதலினால் உண்டாகும் ஆற்றல் காரணமாக, இந்த இலேசர்கள் தூண்டப்படுகின்றன. ஆற்றல் மட்டங்கள் தாழ்வாகவும், தூண்டல் குறிப்பிடக்கூடியதாகவும் இருப்பதால், இந்த இலேசர்கள் அதிக இயங்குதிறன் வாய்ந்தவை.
'''அரைக்கடத்தி இலேசர்கள்
'''
இவற்றை ஒரு வழிக்கடத்தி இலேசர்கள் என்றும் கூறலாம். மின்சாரத்தை ஒரு திசையில் மட்டும் கடத்தும் பொருள்கள் அரைக்கடத்திகள் அல்லது ஒரு வழிக்கடத்திகள் ஆகும். இவற்றிற்கு ஜெர்மானியம், சிலிகன், செலினியம் முதலியவை எடுத்துக்காட்டுகள்.
60 - 70% இயங்கும் திறன் இவற்றின் உயரிய சிறப்பு, இத்திறனனை 99% அளவுக்கு உயர்த்த இயலும்.<noinclude></noinclude>
ihlsqe991epvrqpeo8csg27gd0449v9
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/23
250
340927
1946263
886963
2026-06-14T06:18:50Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>12</center></noinclude>காந்தப்புலத்துணையுடன் இவற்றின் கதிர்வீச்சு அதிர்வெண்ணில் எளிதாக மாற்றம் ஏற்படுமாறு செய்யலாம். அதே சமயம் வெளியேறு அதிர் வெண்ணில் அதிக நிலைப்பினையும் இவை அளிக்க வல்லவை.
இவை மின்சாரத்தினால் தூண்டப்படுகின்றன. தூண்டு மின்சாரத்தைச் சரிசெய்வதன்மூலம் அதிர்வெண் உரத்தினை மாற்ற இயலும் இருப்பினும் இவற்றின் வெளியேறு ஆற்றல் அவ்வளவு அதிகம் என்று கூறுவதற்கில்லை. அதே போன்று ஒளிக்கற்றையின் ஒற்றை அலைத்தன்மை, ஒரு போக்குத்தன்மை ஆகியவையும் நன்முறையில் இல்லை. இவை இரண்டும் திண்ம வளி இலேசர்களில் நன்கமைந்துள்ளன.
'''ஒத்திசையும் இலேசர்கள்'''
இவை புதிய இலேசர்கள். இவற்றிற்குக் கிளர்படிய இலேசர்கள் என்னும் பெயருண்டு. ஒரு தூண்டப்பட்ட இருபடியத்திற்குக் கிளர்படியம் என்று பெயர். ஒத்த இருமூலக்கூறுகளின் சேர்க்கையினால் இது உண்டாவது. குறுகிய கால அளவுக்குக் கலவைநிலையில் இருக்கக்கூடியது. கதிர் வீச்சுச் செயல் கலவை நிலையைப் பிளக்கக்கூடியது. இப்பண்பு இலேசருக்கு மிகப் பயனளிக்கக்கூடியது. ஏனெனில் கீழ்மட்டங்களில் வளியினால் தூண்டப்பட்ட கிளர்வு மீண்டும் கவரப்படுவதில்லை. இத்தகைய இலேசர்களின் அலைநீளங்களை விரிந்த எல்லையில் மாறுபாடு அடையுமாறு செய்யலாம். அதாவது, இவை ஒத்திசையும் இலேசர்கள் ஆகும்.
முதன்மையான கிளர்படிய இலேசர்கள் செனான், ஆர்கான், கிரிப்டான் புளோரைடு ஆகியவை ஆகும்.
ஒத்திசையும் இலேசர்களில் பயன்படும் பெருமித வளிகள் செனானும் ஆர்கனும் கிரிப்டானும் ஆகும். இவற்றின்துாண்டிய நிலைகள் தூண்டப்படாத அணுக்களின் இயல்பான மந்தத் தன்மையினைக் காட்டுகின்றன. இத்தகைய இலேசர்களில் எம் இவிஇல் மின் அணுக்கள் வெளியேறுவதால் ஒளிப்பாய்தல் நடைபெறுகிறது.
ஒத்திசையும் இலேசர்கள் சிறந்தவை. ஏனெனில் அணுக்களிலும் மூலக்கூறுகளிலும் உள்ள கவரல்களுக்கும்<noinclude></noinclude>
8ut3qzi8f39y29a1d73zvgi5jgjt5ob
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/24
250
340928
1946267
886966
2026-06-14T06:22:32Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>13</center></noinclude>ஆற்றல் மட்டங்களுக்கும் அவற்றின் கதிர்வீச்சைப் பொருந்துமாறு செய்யலாம்.
மிகச்சிறந்த ஒத்திசையும் இலேசர்கள் நீர்மக் கருவி அமைப்புகளே. இவற்றில் கரிமச் சாய மூலக்கூறுகள் வீறுள்ள பகுதிகளாகும்.
ஓர் இலேசரில் ஒளியினைப் பாயச் செய்ய, மற்றொரு இலேசரைப் பயன்படுத்துவது பொதுவான வழக்கமாகும். இதனால், வேறுப்பட்ட வகையான வெளியேறும் இலேசர் ஆற்றலை உண்டாக்கலாம். இது தொடர் சாய இலேசரில் நடைபெறுகிறது. இங்கு அடிக்கடி ஆர்கன்-அயனி இலேசர், ஒளியினைப் பாய்ச்சப் பயன்படுகிறது.
ஒத்திசையும் இலேசர்களில் சாய-இலேசர் கதிர்வீச்சை இப்பொழுது கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலும் அதற்கு அப்பாலும் உண்டாக்கலாம்.
இலேசர் பொருள்கள் தூண்டும் பொருள்களுமாகும். கடந்த 20 ஆண்டுகளில் பல இலேசர் பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை திண்மநிலை, நீர்மநிலை, வளிநிலை ஆகிய மூன்று நிலைகளிலும் உள்ளன.
'''திண்மப் பொருள்கள்
'''
இவை சிவப்புப் படிகம், கேலியம் அர்சனைடு, நியோடைமியம் பூசிய கண்ணாடி, ஏலைடு, டங்கஸ்டேட், டிட்டானேட், மாலிப்டேட் முதலியவை ஆகும். இவற்றுடன் குரோமியம், யுரேனியம், சாமரியம், டைஸ்புரோசியம், பிராசிடோடைமியம், துலியம் முதலியவை தூண்டிகளாகச் சேர்க்கப்படுகின்றன.
அரிய புவி மூலங்களான நியோடைமியம், எட்ரியம், கேடோலினியம், ஆல்மியம், டெர்பியம் ஆகியவை கண்ணாடியுடன் பூச அதிகமாகப் பயன்படுகின்றன.
'''நீர்மப் பொருள்கள்
'''
இவை கனிம நீர்மங்களும், கரிம்ச் சாயங்களும் ஆகும். கனிம நீர்மம் பாசுவர ஆக்சிகுளோரைடு அல்லது செலினியம்<noinclude></noinclude>
4rsd4bdkxmav5w8hfu5w672awz0ma63
1946270
1946267
2026-06-14T06:25:34Z
Clintacc
16664
1946270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>13</center></noinclude>ஆற்றல் மட்டங்களுக்கும் அவற்றின் கதிர்வீச்சைப் பொருந்துமாறு செய்யலாம்.
மிகச்சிறந்த ஒத்திசையும் இலேசர்கள் நீர்மக் கருவி அமைப்புகளே. இவற்றில் கரிமச் சாய மூலக்கூறுகள் வீறுள்ள பகுதிகளாகும்.
ஓர் இலேசரில் ஒளியினைப் பாயச் செய்ய, மற்றொரு இலேசரைப் பயன்படுத்துவது பொதுவான வழக்கமாகும். இதனால், வேறுப்பட்ட வகையான வெளியேறும் இலேசர் ஆற்றலை உண்டாக்கலாம். இது தொடர் சாய இலேசரில் நடைபெறுகிறது. இங்கு அடிக்கடி ஆர்கன்-அயனி இலேசர், ஒளியினைப் பாய்ச்சப் பயன்படுகிறது.
ஒத்திசையும் இலேசர்களில் சாய-இலேசர் கதிர்வீச்சை இப்பொழுது கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலும் அதற்கு அப்பாலும் உண்டாக்கலாம்.
இலேசர் பொருள்கள் தூண்டும் பொருள்களுமாகும். கடந்த 20 ஆண்டுகளில் பல இலேசர் பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை திண்மநிலை, நீர்மநிலை, வளிநிலை ஆகிய மூன்று நிலைகளிலும் உள்ளன.
'''திண்மப் பொருள்கள்
'''
இவை சிவப்புப் படிகம், கேலியம் அர்சனைடு, நியோடைமியம் பூசிய கண்ணாடி, ஏலைடு, டங்கஸ்டேட், டிட்டானேட், மாலிப்டேட் முதலியவை ஆகும். இவற்றுடன் குரோமியம், யுரேனியம், சாமரியம், டைஸ்புரோசியம், பிராசிடோடைமியம், துலியம் முதலியவை தூண்டிகளாகச் சேர்க்கப்படுகின்றன.
அரிய புவி மூலங்களான நியோடைமியம், எட்ரியம், கேடோலினியம், ஆல்மியம், டெர்பியம் ஆகியவை கண்ணாடியுடன் பூச அதிகமாகப் பயன்படுகின்றன.
'''நீர்மப் பொருள்கள்
'''
இவை கனிம நீர்மங்களும், கரிம்ச் சாயங்களும் ஆகும். கனிம நீர்மம் பாசுவர ஆக்சிகுளோரைடு அல்லது செலினியம்<noinclude></noinclude>
nrkc8yuzyvowqm5d0ip4n15mdum5v07
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/26
250
340930
1946271
886970
2026-06-14T06:30:16Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /></noinclude><section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''4. இலேசரின் இயங்குதிறன்'''}}</center>
இலேசரின் தேவைகள், அதன் இயங்குதிறன், கதிர்வீச்சுச் செறிவு ஆகியவை பற்றி இங்குக் காண்போம்.
'''தேவைகள்'''
பொதுவாக இலேசர் குறிப்பிட்ட நீளமுள்ள ஊடு பொருளாலானது. அதன் ஒரு முனையில் பாதியளவுக்குப் மறிக்கும் ஆடியும் மற்றொரு முனையில் முழு அளவுக்கு மறிக்கும் ஆடியும் இருக்கும். ஊடுபொருள் தேர்வு, கம்பத்தின் நீள்ம், மறிக்கும் ஆடிகளின் இயல்பு ஆகியவை நாம் விரும்பும் துல்லிய தேவைகளின் அடிப்படையில் அமைந்தவை.
உயர்ந்த ஆற்றலுக்குக் கொண்டு செல்லப்பட்டுப்பின், அந்நிலையிலிருந்து திரும்பி, ஒளிக்கதிர் வீச்சினை வெளியிடக்கூடியதாக விறுமிக்க ஊடுபொருள் இருக்க வேண்டும்.
கீழ் ஆற்றல் நிலையைக் காட்டிலும் மேல் ஆற்றல் நிலையில் அதிக அணுக்கள் அல்லது மின்னணுக்கள் இருக்கக்கூடிய நிலையினைக் கருவித்தொகுதி பெற வேண்டும். இதற்குத் தூண்டப்பட்ட துகள்கள் அதேநிலையில் உரிய கால அளவுக்கு இருக்கவேண்டும்.
இலேசர் ஒளியின் அைைலநீளம், மிகக்குறுகியது. வானொலி அலைகளைக் காட்டிலும் பல மடங்கு அது குறைவானது. இவ்வாறு இருப்பதால்தான், ஒரே நேரத்தில் வானொலியைக் காட்டிலும் இலேசரில் அதிகச் செய்திகளை அனுப்பமுடிகிறது. மேலும், ஊடுபொருள் கம்பத்தின் நீளம், இலேசரின் வெளியேறு கதிர் வீச்சீன் அலைநீள முழு எண் மடங்காக இருக்க வேண்டும்.
'''இயங்குதிறன்'''
முன்னரே நாம் பார்த்த சில முக்கிய இலேசர்களின்
இயங்குதிறனை இங்கு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
அன்றாட வாழ்வில் பயன்படும் ஒளிமூலங்களின்
இயங்குதிறன் மிகக் குறைவே. வெண்சுடர் விளக்கிற்கு அது 3%.<noinclude></noinclude>
fvd1b6m1q6z0ys2ylm9w30tmzb1p042
1946274
1946271
2026-06-14T06:35:12Z
Clintacc
16664
1946274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /></noinclude><section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''4. இலேசரின் இயங்குதிறன்'''}}</center>
இலேசரின் தேவைகள், அதன் இயங்குதிறன், கதிர்வீச்சுச் செறிவு ஆகியவை பற்றி இங்குக் காண்போம்.
'''தேவைகள்'''
பொதுவாக இலேசர் குறிப்பிட்ட நீளமுள்ள ஊடு பொருளாலானது. அதன் ஒரு முனையில் பாதியளவுக்குப் மறிக்கும் ஆடியும் மற்றொரு முனையில் முழு அளவுக்கு மறிக்கும் ஆடியும் இருக்கும். ஊடுபொருள் தேர்வு, கம்பத்தின் நீள்ம், மறிக்கும் ஆடிகளின் இயல்பு ஆகியவை நாம் விரும்பும் துல்லிய தேவைகளின் அடிப்படையில் அமைந்தவை.
உயர்ந்த ஆற்றலுக்குக் கொண்டு செல்லப்பட்டுப்பின், அந்நிலையிலிருந்து திரும்பி, ஒளிக்கதிர் வீச்சினை வெளியிடக்கூடியதாக விறுமிக்க ஊடுபொருள் இருக்க வேண்டும்.
கீழ் ஆற்றல் நிலையைக் காட்டிலும் மேல் ஆற்றல் நிலையில் அதிக அணுக்கள் அல்லது மின்னணுக்கள் இருக்கக்கூடிய நிலையினைக் கருவித்தொகுதி பெற வேண்டும். இதற்குத் தூண்டப்பட்ட துகள்கள் அதேநிலையில் உரிய கால அளவுக்கு இருக்கவேண்டும்.
இலேசர் ஒளியின் அலைநீளம், மிகக்குறுகியது. வானொலி அலைகளைக் காட்டிலும் பல மடங்கு அது குறைவானது. இவ்வாறு இருப்பதால்தான், ஒரே நேரத்தில் வானொலியைக் காட்டிலும் இலேசரில் அதிகச் செய்திகளை அனுப்பமுடிகிறது. மேலும், ஊடுபொருள் கம்பத்தின் நீளம், இலேசரின் வெளியேறு கதிர் வீச்சீன் அலைநீள முழு எண் மடங்காக இருக்க வேண்டும்.
'''இயங்குதிறன்'''
முன்னரே நாம் பார்த்த சில முக்கிய இலேசர்களின்
இயங்குதிறனை இங்கு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
அன்றாட வாழ்வில் பயன்படும் ஒளிமூலங்களின்
இயங்குதிறன் மிகக் குறைவே. வெண்சுடர் விளக்கிற்கு அது 3%.<noinclude></noinclude>
szse2qxj5uv8k0qlywl62bxcmg254t4
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/28
250
340932
1946279
886973
2026-06-14T06:42:14Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>17</center></noinclude>இலேசர், திண்ம இலேசர் ஆகியவற்றுக்கு உள்ளது போன்று அவ்வளவு உயர்வாக இல்லை.
'''இலேசர் கற்றை உண்டாதல்'''
செறிவுள்ள வீசுஒளியினால் ஊடுபொருள் தூண்டப்படுகிறது. இப்பொருள்களுக்கே உரிய கதிர்வீச்சு, கம்பத்தின் உள்ளே நடைபெறும் மின்மறிப்புகளாலும் அணுக்கள் மேன்மையாலும் தூண்டப்படுவதாலும் உண்டாகிறது. இறுதியாகச் செறிவான ஒளிவீச்சுக்கற்றை, அரைமறிப்பான் முடியும் முனையிலிருந்து வெளியேறுகிறது.
இசைவுநிலையில் இருக்கத் தேவையான நேரத்திற்கு அணுக்கள் தூண்டியநிலையில் உள்ளன. பின், படிப்படியாக அவை எல்லாம் தங்கள் அடிநிலைக்கு வருகின்றன.
'''கதிர்வீச்சுச் செறிவு'''
பொதுவாக, இலேசரின் கதிர்வீச்சுச் செறிவு மிக அதிகமிருக்கும். ஒரு சதுர மில்லிமீட்டருக்குக் கதிரவன் ஆற்றல் 70 வாட் ஆக்சி, அசிட்டலின் சுடரின் ஆற்றல் 1000 வாட் ஆனால், கார்பன் டை ஆக்டைடு இலேசரின் வெளியேறு ஆற்றல் ஒரு சதுர மில்லி மீட்டருக்கு 2.5 மில்லியன் வாட்டாகும்.
குறுக்களவில் ஒருமைக்ரான் வரையுள்ள பரப்பில் இலேசர் ஒளிக்கற்றையினைக் குவிக்க இயலும், 50,00,00,000 வாட்டுகள் உயர்வரை ஆற்றல் கொண்ட ஒளிக்கற்றையினை ஒரு சதுர சென்டி மீட்டருக்குக் குறைவான பரப்பில் குவியுமாறு செய்யக்கூடிய சிவப்புகல் இலேசர் அமெரிக்காவிடம் உள்ளது. பொதுவாக, ஒளி மூலமாக இலேசர் இருப்பதால் வில்லையின் மூலம் அதைக் குவித்து அதிகச் செறிவுள்ள சிறிய புள்ளியினை அதனால் உண்டாக்க இயலும்.
ஓர் அங்குலத்தில் 50 மில்லியனில் (500 இலட்சத்தில் ஒரு பங்கு குறுக்களவுள்ள துளையின் வழியாகச் செறிவான ஒளிக்கற்றை செல்ல வல்லது. அதிகத் துல்லியத்துடனும் அதனைச் செலுத்த இயலும் காட்டாகப் புவிக்கும் திங்களுக்கும்<noinclude></noinclude>
d0z0d2vv0t6z1wyboy4bn7ldwj29fut
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/29
250
340933
1946283
886975
2026-06-14T06:46:24Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>18</center></noinclude> இடையே உள்ள தொலைவு 4,00,000 கி.மீ. இத்தொலையில் சில கிலோமீட்டர் குறுக்களவுள்ள புள்ளியினை உண்டாக்க இயலும், வழக்கமான துருவு ஒளி உண்டாக்கும் புள்ளி 40,000 கி.மீ. குறுக்களவு உள்ளதாக இருக்கும்.
ஒரு வினாடியில் ஒரு மில்லியனில் (பத்து இலட்சத்தில்) ஒரு பங்கு நேரத்தில் கார்பன் ஆவியாக்கக்கூடிய ஆற்றல் இலேசர் கற்றைக்கு உண்டு. இயற்கையிலுள்ள மிகக்கடினமான பொருள் வைரம், ஒரு வினாடியில் இரு மில்லியனில் இருபது இலட்சத்தில்) ஒரு பங்கு நேரத்தில் வயிரத்தால் துல்லியத்துளைகளை இலேசர் கற்றை இடவல்லது.
சிவப்புக்கல் இலேசரை விட வளி இலேசரின் துல்லிய தூண்டுமாற்றல் மிகச் சீரானது. இது 40 - 90 வாட் 9,400 - 15,500 ஆங்ஸ்டாம்களுக்கிடையே உள்ள அகச்சிவப்புபப்பகுதியைச் சுற்றி இலேசர் கதிர்வீச்சு உண்டாகிறது. 1533 ஆங்ஸ்டாம் அலைநீளம் மிக உயர்ந்த செறிவினைக் கொண்டது. பார்வைப்பகுதியில் 6328 ஆங்ஸ்டாம் அளவுக்கதிர்வீச்சு உண்டாக்கப்பட்டுள்ளது. ஈலியம்-நியான் இலேசரின் வெளியேறு ஆற்றல் 0.5 முதல் 10 மில்லிவாட் வரை உள்ளது. ஆனால் ஆய்வுநிலை மாதிரிகள் 100 மில்லிவாட் வெளியேறு ஆற்றலை உண்டாக்குபவை.
2,000 மீட்டர் தொலைவில் உள்ள மாந்தனின் கண்ணைத்தாக்க வல்லது இலேசர் ஒளிக்கற்றை இலேசரை ரேடார் கருவியில் பொருத்த, அடுக்களை ஸ்டவ் அளவுள்ள பொருளை 8 கல்தொலைவிலிருந்தே நுணுக்கமாக ஆராய இயலும்.
<section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''5. இலேசரின் இதயமும் துணைப்பகுதிகளும் '''}}</center>
இலேசரின் இதயம் நுண்குழாய். ஆடிகள், சாளரங்கள்
முதலியவை துணைப்பகுதிகள். இவை பற்றி இவ்வியலில் காண்போம்.<noinclude></noinclude>
1yvfai420g5t8xk06pcrhd4vgo8yos0
1946287
1946283
2026-06-14T06:49:20Z
Clintacc
16664
1946287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>18</center></noinclude>இடையே உள்ள தொலைவு 4,00,000 கி.மீ. இத்தொலையில் சில கிலோமீட்டர் குறுக்களவுள்ள புள்ளியினை உண்டாக்க இயலும், வழக்கமான துருவு ஒளி உண்டாக்கும் புள்ளி 40,000 கி.மீ. குறுக்களவு உள்ளதாக இருக்கும்.
ஒரு வினாடியில் ஒரு மில்லியனில் (பத்து இலட்சத்தில்) ஒரு பங்கு நேரத்தில் கார்பன் ஆவியாக்கக்கூடிய ஆற்றல் இலேசர் கற்றைக்கு உண்டு. இயற்கையிலுள்ள மிகக்கடினமான பொருள் வைரம், ஒரு வினாடியில் இரு மில்லியனில் இருபது இலட்சத்தில்) ஒரு பங்கு நேரத்தில் வயிரத்தால் துல்லியத்துளைகளை இலேசர் கற்றை இடவல்லது.
சிவப்புக்கல் இலேசரை விட வளி இலேசரின் துல்லிய தூண்டுமாற்றல் மிகச் சீரானது. இது 40 - 90 வாட் 9,400 - 15,500 ஆங்ஸ்டாம்களுக்கிடையே உள்ள அகச்சிவப்புபப்பகுதியைச் சுற்றி இலேசர் கதிர்வீச்சு உண்டாகிறது. 11,533 ஆங்ஸ்டாம் அலைநீளம் மிக உயர்ந்த செறிவினைக் கொண்டது. பார்வைப்பகுதியில் 6328 ஆங்ஸ்டாம் அளவுக்கதிர்வீச்சு உண்டாக்கப்பட்டுள்ளது. ஈலியம்-நியான் இலேசரின் வெளியேறு ஆற்றல் 0.5 முதல் 10 மில்லிவாட் வரை உள்ளது. ஆனால் ஆய்வுநிலை மாதிரிகள் 100 மில்லிவாட் வெளியேறு ஆற்றலை உண்டாக்குபவை.
2,000 மீட்டர் தொலைவில் உள்ள மாந்தனின் கண்ணைத்தாக்க வல்லது இலேசர் ஒளிக்கற்றை இலேசரை ரேடார் கருவியில் பொருத்த, அடுக்களை ஸ்டவ் அளவுள்ள பொருளை 8 கல்தொலைவிலிருந்தே நுணுக்கமாக ஆராய இயலும்.
<section end="31"/><section begin="32"/>
<center>{{Xx-larger|'''5. இலேசரின் இதயமும் துணைப்பகுதிகளும் '''}}</center>
இலேசரின் இதயம் நுண்குழாய். ஆடிகள், சாளரங்கள்
முதலியவை துணைப்பகுதிகள். இவை பற்றி இவ்வியலில் காண்போம்.<noinclude></noinclude>
nilp0fqign3ij03sx5v3iehywcfleld
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/30
250
340934
1946291
886980
2026-06-14T06:55:05Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>19<\center></noinclude>'''இதயம்'''
பார்ப்பதற்கு இலேசர் தொகுதி எளிய அமைப்பாகத் தோன்றலாம். ஆனால், அதன் பகுதிகளின் தன்மை, துல்லியம் ஆகியவற்றிற்கு முன்னேறிய தொழில் நுணுக்க அறிவும், உற்பத்தித்திறனும் தேவைப்படுகின்றன.
இலேசரின் இதயமான கண்ணாடி நுண்குழாயில் ஊடுபொருள் இருக்கும். இது உயர்ந்த வகைக்கண்ணாடிக் குழாய். இதன் துளை மிக நேரானதாகவும், சுவர்கள் மிகத் தடித்ததாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான், முனைத்தாங்குதல்களுக்கிடையே தொய்வு துளிகூட இராது. இத்தகைய உயரியநுண்குழாய்களை நாம் மேனாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யவேண்டியுள்ளது.
'''விளக்கும் சாளரமும்
'''
சிவப்புக்கல், நியோடைமியம் முதலிய திண்ம இலேசர்கள் செனான் ஒளிவீசு விளக்கினால் இயங்குகின்றன. இவ்விளக்கு, இலேசர் பொருளைச் சுற்றி அமைந்ததாகும். இவ்விளக்கினை நாம் மேனாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், பிளினியில் உள்ள மைய மின்னணுப் பொறி இயல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விளக்கினை உருவாக்கியுள்ளது. இது மேலும் பல விளக்குகளை உருவாக்கும்.
அடுத்துக் குழாயில் இரு முனைகளிலுமுள்ள தனிச்சாளரத்தின் வழியாக, ஒளிக்கற்றைச் செலுத்தப்படுகிறது. இது புரூய்ஸ்டர் சாளரம் எனப்படும். அதன் முகங்கள் மிகத் துல்லியமான ஒரு போக்குவேறுபாட்டில் பொருத்தப்பட்டுள்ளன. (ஒரு வில்லின் 6 செகண்டுகளுக்குத் குறைவான ஒரு போக்கு வேறுபாட்டில் அதன் இரு முகங்களும் மிகத் துல்லியமாகப் பொருத்தப்பட்டுள்ளன) இலேசர் கதிர்வீச்சு எந்த மறிப்பு இழப்பும் ஏற்படாத கோணஅளவில் முகங்கள் செங்குத்துமட்டத்தில் அமைந்துள்ளன. அவ்வாறு செல்லும்பொழுது இலேசர் கற்றை முனைச்செயல்படுகிறது.
இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சார்ந்த சிஐஎஸ்எல் படிகக்கல் புரூய்ஸ்டர் சாளரங்களை அமைக்கவல்லது.<noinclude></noinclude>
nwfueumw3fqysbzeof9yjlhgail6ldk
1946292
1946291
2026-06-14T06:55:53Z
Clintacc
16664
1946292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>19</center></noinclude>
'''இதயம்'''
பார்ப்பதற்கு இலேசர் தொகுதி எளிய அமைப்பாகத் தோன்றலாம். ஆனால், அதன் பகுதிகளின் தன்மை, துல்லியம் ஆகியவற்றிற்கு முன்னேறிய தொழில் நுணுக்க அறிவும், உற்பத்தித்திறனும் தேவைப்படுகின்றன.
இலேசரின் இதயமான கண்ணாடி நுண்குழாயில் ஊடுபொருள் இருக்கும். இது உயர்ந்த வகைக்கண்ணாடிக் குழாய். இதன் துளை மிக நேரானதாகவும், சுவர்கள் மிகத் தடித்ததாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான், முனைத்தாங்குதல்களுக்கிடையே தொய்வு துளிகூட இராது. இத்தகைய உயரியநுண்குழாய்களை நாம் மேனாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யவேண்டியுள்ளது.
'''விளக்கும் சாளரமும்
'''
சிவப்புக்கல், நியோடைமியம் முதலிய திண்ம இலேசர்கள் செனான் ஒளிவீசு விளக்கினால் இயங்குகின்றன. இவ்விளக்கு, இலேசர் பொருளைச் சுற்றி அமைந்ததாகும். இவ்விளக்கினை நாம் மேனாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், பிளினியில் உள்ள மைய மின்னணுப் பொறி இயல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விளக்கினை உருவாக்கியுள்ளது. இது மேலும் பல விளக்குகளை உருவாக்கும்.
அடுத்துக் குழாயில் இரு முனைகளிலுமுள்ள தனிச்சாளரத்தின் வழியாக, ஒளிக்கற்றைச் செலுத்தப்படுகிறது. இது புரூய்ஸ்டர் சாளரம் எனப்படும். அதன் முகங்கள் மிகத் துல்லியமான ஒரு போக்குவேறுபாட்டில் பொருத்தப்பட்டுள்ளன. (ஒரு வில்லின் 6 செகண்டுகளுக்குத் குறைவான ஒரு போக்கு வேறுபாட்டில் அதன் இரு முகங்களும் மிகத் துல்லியமாகப் பொருத்தப்பட்டுள்ளன) இலேசர் கதிர்வீச்சு எந்த மறிப்பு இழப்பும் ஏற்படாத கோணஅளவில் முகங்கள் செங்குத்துமட்டத்தில் அமைந்துள்ளன. அவ்வாறு செல்லும்பொழுது இலேசர் கற்றை முனைச்செயல்படுகிறது.
இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சார்ந்த சிஐஎஸ்எல் படிகக்கல் புரூய்ஸ்டர் சாளரங்களை அமைக்கவல்லது.<noinclude></noinclude>
2dln2q5vk0i0fofsk5lgsc714teviph
1946294
1946292
2026-06-14T06:56:25Z
Clintacc
16664
1946294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>19</center></noinclude>
'''இதயம்'''
பார்ப்பதற்கு இலேசர் தொகுதி எளிய அமைப்பாகத் தோன்றலாம். ஆனால், அதன் பகுதிகளின் தன்மை, துல்லியம் ஆகியவற்றிற்கு முன்னேறிய தொழில் நுணுக்க அறிவும், உற்பத்தித்திறனும் தேவைப்படுகின்றன.
இலேசரின் இதயமான கண்ணாடி நுண்குழாயில் ஊடுபொருள் இருக்கும். இது உயர்ந்த வகைக்கண்ணாடிக் குழாய். இதன் துளை மிக நேரானதாகவும், சுவர்கள் மிகத் தடித்ததாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான், முனைத்தாங்குதல்களுக்கிடையே தொய்வு துளிகூட இராது. இத்தகைய உயரியநுண்குழாய்களை நாம் மேனாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யவேண்டியுள்ளது.
'''விளக்கும் சாளரமும்
'''
சிவப்புக்கல், நியோடைமியம் முதலிய திண்ம இலேசர்கள் செனான் ஒளிவீசு விளக்கினால் இயங்குகின்றன. இவ்விளக்கு, இலேசர் பொருளைச் சுற்றி அமைந்ததாகும். இவ்விளக்கினை நாம் மேனாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், பிளினியில் உள்ள மைய மின்னணுப் பொறி இயல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விளக்கினை உருவாக்கியுள்ளது. இது மேலும் பல விளக்குகளை உருவாக்கும்.
அடுத்துக் குழாயில் இரு முனைகளிலுமுள்ள தனிச்சாளரத்தின் வழியாக, ஒளிக்கற்றைச் செலுத்தப்படுகிறது. இது புரூய்ஸ்டர் சாளரம் எனப்படும். அதன் முகங்கள் மிகத் துல்லியமான ஒரு போக்குவேறுபாட்டில் பொருத்தப்பட்டுள்ளன. (ஒரு வில்லின் 6 செகண்டுகளுக்குத் குறைவான ஒரு போக்கு வேறுபாட்டில் அதன் இரு முகங்களும் மிகத் துல்லியமாகப் பொருத்தப்பட்டுள்ளன) இலேசர் கதிர்வீச்சு எந்த மறிப்பு இழப்பும் ஏற்படாத கோணஅளவில் முகங்கள் செங்குத்துமட்டத்தில் அமைந்துள்ளன. அவ்வாறு செல்லும்பொழுது இலேசர் கற்றை முனைச்செயல்படுகிறது.
இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சார்ந்த சிஐஎஸ்எல் படிகக்கல் புரூய்ஸ்டர் சாளரங்களை அமைக்கவல்லது.<noinclude></noinclude>
6qfeqgy0uy0duei2r3zog1pj8jrzlxa
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/67
250
340971
1946119
887057
2026-06-13T17:17:44Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>56</center></noinclude>பிளாஸ்டிக்குள், உலோகங்கள் ஆகியவற்றை வெட்டுவதற்கும் இணைப்பதற்கும் அதிக ஆற்றலுள் கார்பன்-டை-ஆக்சைடு இலேசர் பயன்படுகிறது.
'''இலேசர் காட்சி'''
இது மக்கள் மகிழ வாணிப அளவில் நடைபெறுகிறது. இக்காட்சி 1971இல் லாஸ் ஏஞ்சலில் தொடங்கியது. இதனை 35 இலட்சம் மக்களுக்கு மேல் கண்டு களித்துள்ளனர்.
கோஸ் காட்சியகத்திரையில் ஒளிர்வான வெளிக்கோட்டு உருவங்கள் தோன்றிக் காண்போரை மகிழ்விக்கும். இதுவே இலேசர் காட்சி
இக்காட்சி கிரிப்டான் இலேசரால் நடைபெறுகிறது. இதிலிருந்து வெள்ளொளி முப்பட்டைக்கண்ணாடிக்குச் செல்லுகிறது. வெளியேறும் ஒளி நான்கு நிறங்களாகப் பிரிகிறது. அவை நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை என்பனவாகும்.
இரு கணிப்புப் பொறிகளால் இது கட்டுப் படுத்தப்படும்.<noinclude></noinclude>
1p6ldti212e6hej63qzi2vb7qv3hshn
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/68
250
340972
1946118
887059
2026-06-13T17:14:24Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>57</center></noinclude>
ஆடிகளால் ஒவ்வொரு நிறமும் காட்சியாகத் திரையில் மறிக்கப்படுகிறது. அப்பொழுது உருவங்கள் கண்ணுக்கு நன்கு தெரியும். ஒரு விநாடிக்கு 20 தடவைகளுக்கு மேல் வரை படங்கள் வழியாக ஒளியை விரைவாக ஆடிகள் செலுத்துவதால், அவை நிலையான உருவங்களாகக் காண்பவருக்குத் தெரியும்.
'''பொருள்களை ஆக்கல்'''
செறிவு மிக்கது இலேசர் ஒளி. ஆகவே, அது வயிரம், குருத்தக்கல், தனிவகை உலோகக் கலவைகள், எளிதில் உருகாத பொருள்கள், தேய்ப்புப் பொருள்கல் முதலிய மிகக் கடினமான பொருள்களை வெட்டவும், வடிவப்படுத்துவும், துளையிடவும் பயன்படுகிறது. வழக்கத்திலுள்ள கருவிகளைக்கொண்டு இச்செயல்களைச் செய்ய இயலாது.
காட்டாக, மாஸ்கோ ஆராய்ச்சி நிறுவனம் இலேசர் துளையிடும் எந்திரத்தை உருவாக்கியுள்ளது. 0.1 விநாடியில் கம்பிஇழுக்கும் வயிர அச்சுகளை இதனைக்கொண்டு துளையிடலாம். நொறுங்கும் பொருள்களிலும் இது துளையிட வல்லது.
பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று இலேசர்-ஆக்சிஜன் உலோக வெட்டும் எந்திரத்தை உருவாக்கியுள்ளது. இதனைக்கொண்டு எவர்சில்வர், டிட்டானியம் முதலிய உலோகங்களை வெட்டலாம். நேர்த்தியான ஒளிக் குவிப்பு இருப்பதால், இலேசர், உலோகங்களைத் துல்லியமாகவும் துப்புரவாகவும் வெட்டுகிறது.
திட்டப்படுத்தப்பட்ட இலேசர் வெட்டியைக் கொண்டு தோல்,துணி, எஃகு, மரம், பிளாஸ்டிக், அட்டை, மட்பாண்டங்கள் முதலிய பொருள்களையும் வெட்டலாம்.
சுழலும் பகுதிகளிலிருந்து தேவைக்கு அதிகமுள்ள உலோகத்தை நேரடியாக நீக்குவதால், துல்லியப் பொறி நுட்பங்களை விரைவாகச் சமன்செய்ய இலேசர் உதவுகிறது.
ஒரு விநாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்திற்கு இலேசர் துடிப்பைக் கட்டுப்படுத்த இயலுமாதலால், நுண்<noinclude></noinclude>
p3ipabgrptx3uyqny4v2kvkpz9smmfr
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/69
250
340973
1946074
887061
2026-06-13T14:43:23Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>58</center></noinclude> இணைப்புகளுக்கும் பற்றவைப்பு வேலைகளுக்கும் அழகு படுத்தும் வேலைக்கும் அதனைப் பயன்படுத்த முடிகிறது.
'''முப்பருமக் கோலவியல்
'''
குறுக்கீட்டு விளைவுகளில் முப்பருமப்படத்தை உருவாக்கலாம் என்னும் கருத்தை 1947இல் முதன் முதலில் உருவாக்கியவர் பிரிட்டிஷ் அறிவியலார் டென்னிஸ் கேபர். ஆனால், இலேசர் வந்த பின்பே உயர் தன்மையுள்ள முப்பருமக் கோலவியல் உருவாகமுடிந்தது.
இது புதிய புகைப்பட நுணுக்கமாகும். இதற்குப் பொருளருகு வில்லைகள் தேவை இல்லை. பொருளிலிருந்தும் ஆடியிலிருந்தும் மறிக்கப்பட்ட ஒளிக்கற்றைக்கு நடுவே, குறுக்கீட்டுக்கோலம் ஒளிப்படப் பொருளில் இதில் பெறப்படுகிறது. இக்குறுக்கீட்டுக் கோலத்திற்கு '''முப்பருமக் கோலன்''' என்று பெயர். இது சாதாரணபப்புகைப்பட மூலத்திற்குச் சமமானது.
இப்பொழுது முதல் ஒப்பீட்டுக்கற்றையின் அதிர்வெண் கொண்ட இலேசர் ஒளிக்கற்றை, முப்பருமக் கோலன் வழியாகச் செலுத்தப்பட்டு ஒளிப்படத்தட்டில் விழுமாறு செய்யப்படு வதால், பொருளின் உண்மையான முப்பரும உருவம் மீண்டும் உருவாகிறது.
ஒரு தனி முப்பருமக் கோலனில் பல உருவங்களைப் பதிவு செய்யலாம். மீண்டும் இவற்றை உண்டாக்கும்போது அவை ஒன்றுடன் மற்றொன்று குறுக்கிடுவதில்லை. ஆக, மிகக் குறுகிய இடத்தில் செய்திகளை ஒளிச்சேமிப்பு செய்யவும் சிறந்த கருவியாக முப்பருமக் கோலன் உள்ளது. இச்செய்தினை மீண்டும் திரிபுக் குறைவுடன் உண்டாக்கலாம்.
கேளிக்கையிலும், தொழில் துறையிலும், இலேசர் ஒளிக்காட்சிகளிலும் முப்பரும நுண்பெருக்கி இயல் வியத்தகு விளைவுகளை உண்டாக்கும். முப்பரும நிறத் தொலைக்காட்சியும் திரைப்படமும் எதிர்காலப் பயன்களாகும்.<noinclude></noinclude>
0v4eewtgco39gav9nxy1no7l3lagzik
1946075
1946074
2026-06-13T14:44:32Z
Clintacc
16664
1946075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>58</center></noinclude>
இணைப்புகளுக்கும் பற்றவைப்பு வேலைகளுக்கும் அழகு படுத்தும் வேலைக்கும் அதனைப் பயன்படுத்த முடிகிறது.
'''முப்பருமக் கோலவியல்
'''
குறுக்கீட்டு விளைவுகளில் முப்பருமப்படத்தை உருவாக்கலாம் என்னும் கருத்தை 1947இல் முதன் முதலில் உருவாக்கியவர் பிரிட்டிஷ் அறிவியலார் டென்னிஸ் கேபர். ஆனால், இலேசர் வந்த பின்பே உயர் தன்மையுள்ள முப்பருமக் கோலவியல் உருவாகமுடிந்தது.
இது புதிய புகைப்பட நுணுக்கமாகும். இதற்குப் பொருளருகு வில்லைகள் தேவை இல்லை. பொருளிலிருந்தும் ஆடியிலிருந்தும் மறிக்கப்பட்ட ஒளிக்கற்றைக்கு நடுவே, குறுக்கீட்டுக்கோலம் ஒளிப்படப் பொருளில் இதில் பெறப்படுகிறது. இக்குறுக்கீட்டுக் கோலத்திற்கு '''முப்பருமக் கோலன்''' என்று பெயர். இது சாதாரணபப்புகைப்பட மூலத்திற்குச் சமமானது.
இப்பொழுது முதல் ஒப்பீட்டுக்கற்றையின் அதிர்வெண் கொண்ட இலேசர் ஒளிக்கற்றை, முப்பருமக் கோலன் வழியாகச் செலுத்தப்பட்டு ஒளிப்படத்தட்டில் விழுமாறு செய்யப்படு வதால், பொருளின் உண்மையான முப்பரும உருவம் மீண்டும் உருவாகிறது.
ஒரு தனி முப்பருமக் கோலனில் பல உருவங்களைப் பதிவு செய்யலாம். மீண்டும் இவற்றை உண்டாக்கும்போது அவை ஒன்றுடன் மற்றொன்று குறுக்கிடுவதில்லை. ஆக, மிகக் குறுகிய இடத்தில் செய்திகளை ஒளிச்சேமிப்பு செய்யவும் சிறந்த கருவியாக முப்பருமக் கோலன் உள்ளது. இச்செய்தினை மீண்டும் திரிபுக் குறைவுடன் உண்டாக்கலாம்.
கேளிக்கையிலும், தொழில் துறையிலும், இலேசர் ஒளிக்காட்சிகளிலும் முப்பரும நுண்பெருக்கி இயல் வியத்தகு விளைவுகளை உண்டாக்கும். முப்பரும நிறத் தொலைக்காட்சியும் திரைப்படமும் எதிர்காலப் பயன்களாகும்.<noinclude></noinclude>
grw4scxnsl09h8ae49bag4j9qp3nul9
1946078
1946075
2026-06-13T14:45:58Z
Clintacc
16664
1946078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>58</center></noinclude>
இணைப்புகளுக்கும் பற்றவைப்பு வேலைகளுக்கும் அழகு படுத்தும் வேலைக்கும் அதனைப் பயன்படுத்த முடிகிறது.
'''முப்பருமக் கோலவியல்
'''
குறுக்கீட்டு விளைவுகளில் முப்பருமப்படத்தை உருவாக்கலாம் என்னும் கருத்தை 1947இல் முதன் முதலில் உருவாக்கியவர் பிரிட்டிஷ் அறிவியலார் டென்னிஸ் கேபர். ஆனால், இலேசர் வந்த பின்பே உயர் தன்மையுள்ள முப்பருமக் கோலவியல் உருவாகமுடிந்தது.
இது புதிய புகைப்பட நுணுக்கமாகும். இதற்குப் பொருளருகு வில்லைகள் தேவை இல்லை. பொருளிலிருந்தும் ஆடியிலிருந்தும் மறிக்கப்பட்ட ஒளிக்கற்றைக்கு நடுவே, குறுக்கீட்டுக்கோலம் ஒளிப்படப் பொருளில் இதில் பெறப்படுகிறது. இக்குறுக்கீட்டுக் கோலத்திற்கு '''முப்பருமக் கோலன்''' என்று பெயர். இது சாதாரணபப்புகைப்பட மூலத்திற்குச் சமமானது.
இப்பொழுது முதல் ஒப்பீட்டுக்கற்றையின் அதிர்வெண் கொண்ட இலேசர் ஒளிக்கற்றை, முப்பருமக் கோலன் வழியாகச் செலுத்தப்பட்டு ஒளிப்படத்தட்டில் விழுமாறு செய்யப்படு வதால், பொருளின் உண்மையான முப்பரும உருவம் மீண்டும் உருவாகிறது.
ஒரு தனி முப்பருமக் கோலனில் பல உருவங்களைப் பதிவு செய்யலாம். மீண்டும் இவற்றை உண்டாக்கும்போது அவை ஒன்றுடன் மற்றொன்று குறுக்கிடுவதில்லை. ஆக, மிகக் குறுகிய இடத்தில் செய்திகளை ஒளிச்சேமிப்பு செய்யவும் சிறந்த கருவியாக முப்பருமக் கோலன் உள்ளது. இச்செய்தினை மீண்டும் திரிபுக் குறைவுடன் உண்டாக்கலாம்.
கேளிக்கையிலும், தொழில் துறையிலும், இலேசர் ஒளிக்காட்சிகளிலும் முப்பரும நுண்பெருக்கி இயல் வியத்தகு விளைவுகளை உண்டாக்கும். முப்பரும நிறத் தொலைக்காட்சியும் திரைப்படமும் எதிர்காலப் பயன்களாகும்.<noinclude></noinclude>
90v9z9edja746uj7aaaaoft92gh213e
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/70
250
340974
1946100
887065
2026-06-13T16:25:43Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>59</center></noinclude>
'''செய்திப்போக்குவரத்து'''
வெற்றிடக்குழாய், டிரான்சிஸ்டர் ஆகியவை மின்னோட்டத்தைப் பெருக்குபவை. ஆனால், இலேசர், வானொலி அலைகள் அல்லது ஒளியலைகளைப் பெருக்கும் முதல் கருவியாகும். வானொலி அலைகள், தொலைக்காட்சி அலைகள், ரேடார் அலைகள் போலவே, ஒளி அலைகளயும் இலேசர் பயன்படுத்துகிறது.
மின்காந்த அலைகளின் அதிர்வெண் அதிகமானால், அலைநீளம் குறைந்து செய்தி தாங்கும் திறன் அதிகமாகும். இலேசரை அதிர்வெண் ஏற்றியாகப் பயன்படுத்திச் செய்திகளைக் கொண்டு செல்லுமாறு செய்யலாம்.
நம் நாட்டில்டிராம்பேயிலுள்ள அணு ஆற்றல் நிறுவனத் தின் மின்னணுத் துறையினர் கேலியம் அர்சனைடு செய்தித் தொடர்பு இலேசரை அமைத்துள்ளனர். டிராம்பேயிலுள்ள செலுத்திக்கும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள பெறுவிக்கும் இடையே 20 கி.மீ தொலைவில் இச் செய்தித் தொடர்பு நிலைநாட்டப்பட்டது. இதனால் இவ்விருநிறுவனங்களுக்கிடையே இலேசர் செய்தித் தொடர்பு இணைப்பு நிலையாக ஏற்பட வாய்ப்புஏற்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, உலகில் எப்பகுதியிலும் நடைபெறும் தொலைபேசி உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையுமே ஒரே சமயத்தில் ஒர் இலேசர் கற்றை அனுப்ப இயலும், வானொலி பேசிகளில் ஒலியும் தொலைக்காட்சிக் குழாய்களில் படங்களும் உண்டாகும். இலேசர் மின்மாற்றி, ஒளி அலைகளை மின்னோட்டமாக மாற்றுகிறது.
15,000 அடி உயரத்தில் ஒவ்வொரு 100 கல்களுக்கும் இடையே பலூன்களை வரிசையாக அமைத்து உலகச் செய்திப் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்கலாம். நில நிலாக்களைப் பயன்படுத்துவதை விட இது சிக்கனமானது. ஒரு பலூனிலிருந்து மற்றொரு பலூனுக்குச் செல்லும் இலேசர் ஒளிக்கற்றைகள் ஆயிரக்கணக்கில் புதிய தொலைபேசி வழிகளையும் தொலைக்காட்சி வழிகளையும் அளிக்கும். பலூன்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள், வழியறி தொகுதி, இலேசர் ஆகியவற்றிற்கு வேண்டிய ஆற்றலை அளிக்கும்.<noinclude></noinclude>
3ve34l213bs8d55zq757ka456fq1ct8
1946101
1946100
2026-06-13T16:29:51Z
Clintacc
16664
1946101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>59</center></noinclude>
'''செய்திப்போக்குவரத்து'''
வெற்றிடக்குழாய், டிரான்சிஸ்டர் ஆகியவை மின்னோட்டத்தைப் பெருக்குபவை. ஆனால், இலேசர், வானொலி அலைகள் அல்லது ஒளியலைகளைப் பெருக்கும் முதல் கருவியாகும். வானொலி அலைகள், தொலைக்காட்சி அலைகள், ரேடார் அலைகள் போலவே, ஒளி அலைகளயும் இலேசர் பயன்படுத்துகிறது.
மின்காந்த அலைகளின் அதிர்வெண் அதிகமானால், அலைநீளம் குறைந்து செய்தி தாங்கும் திறன் அதிகமாகும். இலேசரை அதிர்வெண் ஏற்றியாகப் பயன்படுத்திச் செய்திகளைக் கொண்டு செல்லுமாறு செய்யலாம்.
நம் நாட்டில்டிராம்பேயிலுள்ள அணு ஆற்றல் நிறுவனத் தின் மின்னணுத் துறையினர் கேலியம் அர்சனைடு செய்தித் தொடர்பு இலேசரை அமைத்துள்ளனர். டிராம்பேயிலுள்ள செலுத்திக்கும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள பெறுவிக்கும் இடையே 20 கி.மீ தொலைவில் இச் செய்தித் தொடர்பு நிலைநாட்டப்பட்டது. இதனால் இவ்விருநிறுவனங்களுக்கிடையே இலேசர் செய்தித் தொடர்பு இணைப்பு நிலையாக ஏற்பட வாய்ப்புஏற்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, உலகில் எப்பகுதியிலும் நடைபெறும் தொலைபேசி உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையுமே ஒரே சமயத்தில் ஒர் இலேசர் கற்றை அனுப்ப இயலும், வானொலி பேசிகளில் ஒலியும் தொலைக்காட்சிக் குழாய்களில் படங்களும் உண்டாகும். இலேசர் மின்மாற்றி, ஒளி அலைகளை மின்னோட்டமாக மாற்றுகிறது.
15,000 அடி உயரத்தில் ஒவ்வொரு 100 கல்களுக்கும் இடையே பலூன்களை வரிசையாக அமைத்து உலகச் செய்திப் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்கலாம். நில நிலாக்களைப் பயன்படுத்துவதை விட இது சிக்கனமானது. ஒரு பலூனிலிருந்து மற்றொரு பலூனுக்குச் செல்லும் இலேசர் ஒளிக்கற்றைகள் ஆயிரக்கணக்கில் புதிய தொலைபேசி வழிகளையும் தொலைக்காட்சி வழிகளையும் அளிக்கும். பலூன்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள், வழியறி தொகுதி, இலேசர் ஆகியவற்றிற்கு வேண்டிய ஆற்றலை அளிக்கும்.<noinclude></noinclude>
iypkp4iqtu8qdxs2u2sg3hetg4nb1t7
1946102
1946101
2026-06-13T16:30:23Z
Clintacc
16664
1946102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>59</center></noinclude>
'''செய்திப்போக்குவரத்து'''
வெற்றிடக்குழாய், டிரான்சிஸ்டர் ஆகியவை மின்னோட்டத்தைப் பெருக்குபவை. ஆனால், இலேசர், வானொலி அலைகள் அல்லது ஒளியலைகளைப் பெருக்கும் முதல் கருவியாகும். வானொலி அலைகள், தொலைக்காட்சி அலைகள், ரேடார் அலைகள் போலவே, ஒளி அலைகளயும் இலேசர் பயன்படுத்துகிறது.
மின்காந்த அலைகளின் அதிர்வெண் அதிகமானால், அலைநீளம் குறைந்து செய்தி தாங்கும் திறன் அதிகமாகும். இலேசரை அதிர்வெண் ஏற்றியாகப் பயன்படுத்திச் செய்திகளைக் கொண்டு செல்லுமாறு செய்யலாம்.
நம் நாட்டில்டிராம்பேயிலுள்ள அணு ஆற்றல் நிறுவனத் தின் மின்னணுத் துறையினர் கேலியம் அர்சனைடு செய்தித் தொடர்பு இலேசரை அமைத்துள்ளனர். டிராம்பேயிலுள்ள செலுத்திக்கும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள பெறுவிக்கும் இடையே 20 கி.மீ தொலைவில் இச் செய்தித் தொடர்பு நிலைநாட்டப்பட்டது. இதனால் இவ்விருநிறுவனங்களுக்கிடையே இலேசர் செய்தித் தொடர்பு இணைப்பு நிலையாக ஏற்பட வாய்ப்புஏற்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, உலகில் எப்பகுதியிலும் நடைபெறும் தொலைபேசி உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையுமே ஒரே சமயத்தில் ஒர் இலேசர் கற்றை அனுப்ப இயலும், வானொலி பேசிகளில் ஒலியும் தொலைக்காட்சிக் குழாய்களில் படங்களும் உண்டாகும். இலேசர் மின்மாற்றி, ஒளி அலைகளை மின்னோட்டமாக மாற்றுகிறது.
15,000 அடி உயரத்தில் ஒவ்வொரு 100 கல்களுக்கும் இடையே பலூன்களை வரிசையாக அமைத்து உலகச் செய்திப் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்கலாம். நில நிலாக்களைப் பயன்படுத்துவதை விட இது சிக்கனமானது. ஒரு பலூனிலிருந்து மற்றொரு பலூனுக்குச் செல்லும் இலேசர் ஒளிக்கற்றைகள் ஆயிரக்கணக்கில் புதிய தொலைபேசி வழிகளையும் தொலைக்காட்சி வழிகளையும் அளிக்கும். பலூன்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள், வழியறி தொகுதி, இலேசர் ஆகியவற்றிற்கு வேண்டிய ஆற்றலை அளிக்கும்.<noinclude></noinclude>
i3htty59pf7l4e405g40ci1lllljvks
1946104
1946102
2026-06-13T16:33:04Z
Clintacc
16664
1946104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>59</center></noinclude>
'''செய்திப்போக்குவரத்து'''
வெற்றிடக்குழாய், டிரான்சிஸ்டர் ஆகியவை மின்னோட்டத்தைப் பெருக்குபவை. ஆனால், இலேசர், வானொலி அலைகள் அல்லது ஒளியலைகளைப் பெருக்கும் முதல் கருவியாகும். வானொலி அலைகள், தொலைக்காட்சி அலைகள், ரேடார் அலைகள் போலவே, ஒளி அலைகளயும் இலேசர் பயன்படுத்துகிறது.
மின்காந்த அலைகளின் அதிர்வெண் அதிகமானால், அலைநீளம் குறைந்து செய்தி தாங்கும் திறன் அதிகமாகும். இலேசரை அதிர்வெண் ஏற்றியாகப் பயன்படுத்திச் செய்திகளைக் கொண்டு செல்லுமாறு செய்யலாம்.
நம் நாட்டில்டிராம்பேயிலுள்ள அணு ஆற்றல் நிறுவனத் தின் மின்னணுத் துறையினர் கேலியம் அர்சனைடு செய்தித் தொடர்பு இலேசரை அமைத்துள்ளனர். டிராம்பேயிலுள்ள செலுத்திக்கும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள பெறுவிக்கும் இடையே 20 கி.மீ தொலைவில் இச் செய்தித் தொடர்பு நிலைநாட்டப்பட்டது. இதனால் இவ்விருநிறுவனங்களுக்கிடையே இலேசர் செய்தித் தொடர்பு இணைப்பு நிலையாக ஏற்பட வாய்ப்புஏற்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, உலகில் எப்பகுதியிலும் நடைபெறும் தொலைபேசி உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையுமே ஒரே சமயத்தில் ஒர் இலேசர் கற்றை அனுப்ப இயலும், வானொலி பேசிகளில் ஒலியும் தொலைக்காட்சிக் குழாய்களில் படங்களும் உண்டாகும். இலேசர் மின்மாற்றி, ஒளி அலைகளை மின்னோட்டமாக மாற்றுகிறது.
15,000 அடி உயரத்தில் ஒவ்வொரு 100 கல்களுக்கும் இடையே பலூன்களை வரிசையாக அமைத்து உலகச் செய்திப் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்கலாம். நில நிலாக்களைப் பயன்படுத்துவதை விட இது சிக்கனமானது. ஒரு பலூனிலிருந்து மற்றொரு பலூனுக்குச் செல்லும் இலேசர் ஒளிக்கற்றைகள் ஆயிரக்கணக்கில் புதிய தொலைபேசி வழிகளையும் தொலைக்காட்சி வழிகளையும் அளிக்கும். பலூன்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள், வழியறி தொகுதி, இலேசர் ஆகியவற்றிற்கு வேண்டிய ஆற்றலை அளிக்கும்.<noinclude></noinclude>
iypkp4iqtu8qdxs2u2sg3hetg4nb1t7
1946116
1946104
2026-06-13T17:08:37Z
Clintacc
16664
1946116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>59</center></noinclude>
'''செய்திப்போக்குவரத்து'''
வெற்றிடக்குழாய், டிரான்சிஸ்டர் ஆகியவை மின்னோட்டத்தைப் பெருக்குபவை. ஆனால், இலேசர், வானொலி அலைகள் அல்லது ஒளியலைகளைப் பெருக்கும் முதல் கருவியாகும். வானொலி அலைகள், தொலைக்காட்சி அலைகள், ரேடார் அலைகள் போலவே, ஒளி அலைகளயும் இலேசர் பயன்படுத்துகிறது.
மின்காந்த அலைகளின் அதிர்வெண் அதிகமானால், அலைநீளம் குறைந்து செய்தி தாங்கும் திறன் அதிகமாகும். இலேசரை அதிர்வெண் ஏற்றியாகப் பயன்படுத்திச் செய்திகளைக் கொண்டு செல்லுமாறு செய்யலாம்.
நம் நாட்டில்டிராம்பேயிலுள்ள அணு ஆற்றல் நிறுவனத் தின் மின்னணுத் துறையினர் கேலியம் அர்சனைடு செய்தித் தொடர்பு இலேசரை அமைத்துள்ளனர். டிராம்பேயிலுள்ள செலுத்திக்கும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள பெறுவிக்கும் இடையே 20 கி.மீ தொலைவில் இச் செய்தித் தொடர்பு நிலைநாட்டப்பட்டது. இதனால் இவ்விருநிறுவனங்களுக்கிடையே இலேசர் செய்தித் தொடர்பு இணைப்பு நிலையாக ஏற்பட வாய்ப்புஏற்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, உலகில் எப்பகுதியிலும் நடைபெறும் தொலைபேசி உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையுமே ஒரே சமயத்தில் ஒர் இலேசர் கற்றை அனுப்ப இயலும், வானொலி பேசிகளில் ஒலியும் தொலைக்காட்சிக் குழாய்களில் படங்களும் உண்டாகும். இலேசர் மின்மாற்றி, ஒளி அலைகளை மின்னோட்டமாக மாற்றுகிறது.
15,000 அடி உயரத்தில் ஒவ்வொரு 100 கல்களுக்கும் இடையே பலூன்களை வரிசையாக அமைத்து உலகச் செய்திப் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்கலாம். நில நிலாக்களைப் பயன்படுத்துவதை விட இது சிக்கனமானது. ஒரு பலூனிலிருந்து மற்றொரு பலூனுக்குச் செல்லும் இலேசர் ஒளிக்கற்றைகள் ஆயிரக்கணக்கில் புதிய தொலைபேசி வழிகளையும் தொலைக்காட்சி வழிகளையும் அளிக்கும். பலூன்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள், வழியறி தொகுதி, இலேசர் ஆகியவற்றிற்கு வேண்டிய ஆற்றலை அளிக்கும்.<noinclude></noinclude>
06ectt7clnfvvmsz2umdkn7xbufi50y
1946117
1946116
2026-06-13T17:09:36Z
Clintacc
16664
1946117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>59</center></noinclude>
'''செய்திப்போக்குவரத்து'''
வெற்றிடக்குழாய், டிரான்சிஸ்டர் ஆகியவை மின்னோட்டத்தைப் பெருக்குபவை. ஆனால், இலேசர், வானொலி அலைகள் அல்லது ஒளியலைகளைப் பெருக்கும் முதல் கருவியாகும். வானொலி அலைகள், தொலைக்காட்சி அலைகள், ரேடார் அலைகள் போலவே, ஒளி அலைகளயும் இலேசர் பயன்படுத்துகிறது.
மின்காந்த அலைகளின் அதிர்வெண் அதிகமானால், அலைநீளம் குறைந்து செய்தி தாங்கும் திறன் அதிகமாகும். இலேசரை அதிர்வெண் ஏற்றியாகப் பயன்படுத்திச் செய்திகளைக் கொண்டு செல்லுமாறு செய்யலாம்.
நம் நாட்டில்டிராம்பேயிலுள்ள அணு ஆற்றல் நிறுவனத் தின் மின்னணுத் துறையினர் கேலியம் அர்சனைடு செய்தித் தொடர்பு இலேசரை அமைத்துள்ளனர். டிராம்பேயிலுள்ள செலுத்திக்கும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள பெறுவிக்கும் இடையே 20 கி.மீ தொலைவில் இச் செய்தித் தொடர்பு நிலைநாட்டப்பட்டது. இதனால் இவ்விருநிறுவனங்களுக்கிடையே இலேசர் செய்தித் தொடர்பு இணைப்பு நிலையாக ஏற்பட வாய்ப்புஏற்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, உலகில் எப்பகுதியிலும் நடைபெறும் தொலைபேசி உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையுமே ஒரே சமயத்தில் ஒர் இலேசர் கற்றை அனுப்ப இயலும், வானொலி பேசிகளில் ஒலியும் தொலைக்காட்சிக் குழாய்களில் படங்களும் உண்டாகும். இலேசர் மின்மாற்றி, ஒளி அலைகளை மின்னோட்டமாக மாற்றுகிறது.
15,000 அடி உயரத்தில் ஒவ்வொரு 100 கல்களுக்கும் இடையே பலூன்களை வரிசையாக அமைத்து உலகச் செய்திப் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்கலாம். நில நிலாக்களைப் பயன்படுத்துவதை விட இது சிக்கனமானது. ஒரு பலூனிலிருந்து மற்றொரு பலூனுக்குச் செல்லும் இலேசர் ஒளிக்கற்றைகள் ஆயிரக்கணக்கில் புதிய தொலைபேசி வழிகளையும் தொலைக்காட்சி வழிகளையும் அளிக்கும். பலூன்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள், வழியறி தொகுதி, இலேசர் ஆகியவற்றிற்கு வேண்டிய ஆற்றலை அளிக்கும்.<noinclude></noinclude>
6i96e0gavkejodb7tjtbshkqo403tvt
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/74
250
340978
1946111
887073
2026-06-13T16:59:54Z
Clintacc
16664
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1946111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Clintacc" /><center>63</center></noinclude>
'''வரம்பும் வாய்ப்பும்'''
1960 இல் இலேசர் உருவானது. அதற்குப்பின் அதன் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அறிவியலிலும் பொறியியலிலும் வியத்தகு முன்னேற்றத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் புதிய கருத்துக்களும் கருவியமைப்புகளும் நுணுக்கங்களும் உருவாகியுள்ளன. கருத்துக்கு நீளச்சார்பிலா ஒளி இயலும், கருவியமைப்புக்கு ஒத்திசையம் இலேசரும், நுணுக்கத்திற்கு முப்பருமக் கோலவியலும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
இலேசருக்கு நிறைந்த வாய்ப்புகள் இருப்பினும் அவ்வாய்ப்புகளுக்குரிய வரம்புகளும் உள்ளன. டிரான்சிஸ்டரைப் போன்று இலேசர், தொழில் துறையில் உச்ச நிலையை அடையவில்லை. அறிவியலும் தொழில் நுணுக்க இயலும் கைகோத்துச் செல்லாததே இதற்குக் காரணமாகும். இலேசர் அறிவு, தொழில்நுணுக்கம் ஆகிய இரண்டிற்குமிடையே அகன்ற இடைவெளி உள்ளது. இதற்குப் பொருளியல் தடையும் தொழில் நுணுக்கச் சிக்கல்களும் காரணங்களாகும். இத்தடைகள் நீங்கின், டிரான்சிஸ்டரைப் போன்று அதுவும் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் என்பதில் அட்டியில்லை.
இலேசரின் அளப்பரிய ஆற்றல் இன்னும் விரிவாக அறியப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. இருப்பினும் அடுத்த பத்தாண்டுகளில் அவை நிறை வேற்றப்படலாம். அப்பொழுது இணையற்ற இலேசரிலிருந்து அளவிலா நன்மைகளை நாம் பெறலாம்.<noinclude></noinclude>
21srfj5404cctloc6baft0fqlfrx9fr
1946112
1946111
2026-06-13T17:00:51Z
Clintacc
16664
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>63</center></noinclude>
'''வரம்பும் வாய்ப்பும்'''
1960 இல் இலேசர் உருவானது. அதற்குப்பின் அதன் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அறிவியலிலும் பொறியியலிலும் வியத்தகு முன்னேற்றத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் புதிய கருத்துக்களும் கருவியமைப்புகளும் நுணுக்கங்களும் உருவாகியுள்ளன. கருத்துக்கு நீளச்சார்பிலா ஒளி இயலும், கருவியமைப்புக்கு ஒத்திசையம் இலேசரும், நுணுக்கத்திற்கு முப்பருமக் கோலவியலும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
இலேசருக்கு நிறைந்த வாய்ப்புகள் இருப்பினும் அவ்வாய்ப்புகளுக்குரிய வரம்புகளும் உள்ளன. டிரான்சிஸ்டரைப் போன்று இலேசர், தொழில் துறையில் உச்ச நிலையை அடையவில்லை. அறிவியலும் தொழில் நுணுக்க இயலும் கைகோத்துச் செல்லாததே இதற்குக் காரணமாகும். இலேசர் அறிவு, தொழில்நுணுக்கம் ஆகிய இரண்டிற்குமிடையே அகன்ற இடைவெளி உள்ளது. இதற்குப் பொருளியல் தடையும் தொழில் நுணுக்கச் சிக்கல்களும் காரணங்களாகும். இத்தடைகள் நீங்கின், டிரான்சிஸ்டரைப் போன்று அதுவும் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் என்பதில் அட்டியில்லை.
இலேசரின் அளப்பரிய ஆற்றல் இன்னும் விரிவாக அறியப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. இருப்பினும் அடுத்த பத்தாண்டுகளில் அவை நிறை வேற்றப்படலாம். அப்பொழுது இணையற்ற இலேசரிலிருந்து அளவிலா நன்மைகளை நாம் பெறலாம்.<noinclude></noinclude>
30fl9i6tm17uztopjfqf6m5jz3kt4d4
1946113
1946112
2026-06-13T17:04:52Z
Clintacc
16664
1946113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>63</center></noinclude>
'''வரம்பும் வாய்ப்பும்'''
1960 இல் இலேசர் உருவானது. அதற்குப்பின் அதன் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அறிவியலிலும் பொறியியலிலும் வியத்தகு முன்னேற்றத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் புதிய கருத்துக்களும் கருவியமைப்புகளும் நுணுக்கங்களும் உருவாகியுள்ளன. கருத்துக்கு நீளச்சார்பிலா ஒளி இயலும், கருவியமைப்புக்கு ஒத்திசையம் இலேசரும், நுணுக்கத்திற்கு முப்பருமக் கோலவியலும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
இலேசருக்கு நிறைந்த வாய்ப்புகள் இருப்பினும் அவ்வாய்ப்புகளுக்குரிய வரம்புகளும் உள்ளன. டிரான்சிஸ்டரைப் போன்று இலேசர், தொழில் துறையில் உச்ச நிலையை அடையவில்லை. அறிவியலும் தொழில் நுணுக்க இயலும் கைகோத்துச் செல்லாததே இதற்குக் காரணமாகும். இலேசர் அறிவு, தொழில்நுணுக்கம் ஆகிய இரண்டிற்குமிடையே அகன்ற இடைவெளி உள்ளது. இதற்குப் பொருளியல் தடையும் தொழில் நுணுக்கச் சிக்கல்களும் காரணங்களாகும். இத்தடைகள் நீங்கின், டிரான்சிஸ்டரைப் போன்று அதுவும் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் என்பதில் அட்டியில்லை.
இலேசரின் அளப்பரிய ஆற்றல் இன்னும் விரிவாக அறியப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. இருப்பினும் அடுத்த பத்தாண்டுகளில் அவை நிறை வேற்றப்படலாம். அப்பொழுது இணையற்ற இலேசரிலிருந்து அளவிலா நன்மைகளை நாம் பெறலாம்.<noinclude></noinclude>
8mlay4skfn93cpz1nj3kw46yh8r6oxm
1946114
1946113
2026-06-13T17:05:27Z
Clintacc
16664
1946114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>63</center></noinclude>
'''வரம்பும் வாய்ப்பும்'''
1960 இல் இலேசர் உருவானது. அதற்குப்பின் அதன் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அறிவியலிலும் பொறியியலிலும் வியத்தகு முன்னேற்றத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் புதிய கருத்துக்களும் கருவியமைப்புகளும் நுணுக்கங்களும் உருவாகியுள்ளன. கருத்துக்கு நீளச்சார்பிலா ஒளி இயலும், கருவியமைப்புக்கு ஒத்திசையம் இலேசரும், நுணுக்கத்திற்கு முப்பருமக் கோலவியலும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
இலேசருக்கு நிறைந்த வாய்ப்புகள் இருப்பினும் அவ்வாய்ப்புகளுக்குரிய வரம்புகளும் உள்ளன. டிரான்சிஸ்டரைப் போன்று இலேசர், தொழில் துறையில் உச்ச நிலையை அடையவில்லை. அறிவியலும் தொழில் நுணுக்க இயலும் கைகோத்துச் செல்லாததே இதற்குக் காரணமாகும். இலேசர் அறிவு, தொழில்நுணுக்கம் ஆகிய இரண்டிற்குமிடையே அகன்ற இடைவெளி உள்ளது. இதற்குப் பொருளியல் தடையும் தொழில் நுணுக்கச் சிக்கல்களும் காரணங்களாகும். இத்தடைகள் நீங்கின், டிரான்சிஸ்டரைப் போன்று அதுவும் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் என்பதில் அட்டியில்லை.
இலேசரின் அளப்பரிய ஆற்றல் இன்னும் விரிவாக அறியப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. இருப்பினும் அடுத்த பத்தாண்டுகளில் அவை நிறை வேற்றப்படலாம். அப்பொழுது இணையற்ற இலேசரிலிருந்து அளவிலா நன்மைகளை நாம் பெறலாம்.<noinclude></noinclude>
alfi4zancu3qs5xrpngsyrh1oxm17px
1946115
1946114
2026-06-13T17:05:51Z
Clintacc
16664
1946115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Clintacc" /><center>63</center></noinclude>
'''வரம்பும் வாய்ப்பும்'''
1960 இல் இலேசர் உருவானது. அதற்குப்பின் அதன் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அறிவியலிலும் பொறியியலிலும் வியத்தகு முன்னேற்றத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் புதிய கருத்துக்களும் கருவியமைப்புகளும் நுணுக்கங்களும் உருவாகியுள்ளன. கருத்துக்கு நீளச்சார்பிலா ஒளி இயலும், கருவியமைப்புக்கு ஒத்திசையம் இலேசரும், நுணுக்கத்திற்கு முப்பருமக் கோலவியலும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
இலேசருக்கு நிறைந்த வாய்ப்புகள் இருப்பினும் அவ்வாய்ப்புகளுக்குரிய வரம்புகளும் உள்ளன. டிரான்சிஸ்டரைப் போன்று இலேசர், தொழில் துறையில் உச்ச நிலையை அடையவில்லை. அறிவியலும் தொழில் நுணுக்க இயலும் கைகோத்துச் செல்லாததே இதற்குக் காரணமாகும். இலேசர் அறிவு, தொழில்நுணுக்கம் ஆகிய இரண்டிற்குமிடையே அகன்ற இடைவெளி உள்ளது. இதற்குப் பொருளியல் தடையும் தொழில் நுணுக்கச் சிக்கல்களும் காரணங்களாகும். இத்தடைகள் நீங்கின், டிரான்சிஸ்டரைப் போன்று அதுவும் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் என்பதில் அட்டியில்லை.
இலேசரின் அளப்பரிய ஆற்றல் இன்னும் விரிவாக அறியப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. இருப்பினும் அடுத்த பத்தாண்டுகளில் அவை நிறை வேற்றப்படலாம். அப்பொழுது இணையற்ற இலேசரிலிருந்து அளவிலா நன்மைகளை நாம் பெறலாம்.<noinclude></noinclude>
7q6p4wp1hzcky01fvu15whlgnykyv86
பயனர்:Info-farmer/common.js
2
405613
1946248
1931334
2026-06-14T05:50:17Z
Info-farmer
232
- துப்புரவு
1946248
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/WikisourceSimpleInterface.js&action=raw&ctype=text/javascript');
mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/removeApexEmptyLines.js&action=raw&ctype=text/javascript');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/pagequalityChecker.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
//importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
//importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
importScript('User:Boopalan28012003/dash.js');
importScript('User:Boopalan28012003/effort.js');
rhc1x7huis60ls86krwbygmojy3bxd3
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1946309
1919232
2026-06-14T08:22:24Z
Info-farmer
232
+ {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}}
1946309
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள்.
{{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}}
-->
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}}
{{புதியபடைப்பு|திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசன்|மு. வரதராசன்|1969}}
{{புதியபடைப்பு|ஆருயிர் மருந்து |அ. மு. பரமசிவானந்தம்|1951}}
{{புதியபடைப்பு|16 கதையினிலே|மு. கருணாநிதி|2009}}
{{புதியபடைப்பு|ஒய்யாரி| வல்லிக்கண்ணன்|1949}}
{{புதியபடைப்பு|அமர வேதனை |வல்லிக்கண்ணன்|1974}}
{{புதியபடைப்பு|எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்|வல்லிக்கண்ணன்|1986}}
{{புதியபடைப்பு|முதல் ஐந்து தமிழ் நாவல்கள்|க. நா. சுப்ரமண்யம்|1957}}
{{புதியபடைப்பு|அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்|1962}}
{{புதியபடைப்பு|ஈட்டி முனை|வல்லிக்கண்ணன்|1947}}
{{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div>
2dk6bpy7othbn81wxd609974e30z1p3
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/42
250
457685
1946103
1908481
2026-06-13T16:32:04Z
சந்தானம் க
7674
/* சரிபார்க்கப்பட்டவை */
1946103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="சந்தானம் க" />{{rh|12 அமில-காரச் சமன்பாடு}}</noinclude>{{block_center|பிளாஸ்மா புரத முறை {{sfrac|H.புரதம்|B. புரதம்}}}}
இரத்தச் சிவப்பணுக்களில்
{{block_center|பைக்கார்பனேட் முறை {{sfrac|H₂CO₃|BHCO₃}}<br>
HB முறை {{sfrac|HHb|BHb}}, {{sfrac|HHbO₂|BHbO₂}}}}
இரத்தத்தில் பிளாஸ்மா இணையின் அடர்த்தி குறைவானதால், அதன் செயற்பாடும் குறைவே. இரத்தத்தில் பிளாஸ்மாவிலும், சிவப்பணுக்களிலும் அதிகம் காணப்படும் பைக்கார்பனேட் தாங்கல் முறை 50 விழுக்காடுகளுக்கு மேல் அமிலங்களைச் சமன் செய்வதால், அதன் பங்கு மிக முக்கியமாகும்.
<b>இரத்தத்தில் அமிலமும், காரமும்</b>. இரத்தத்தில் முக்கிய அமிலமான கார்பன் டை ஆக்சைடு (CO₂), H₂CO₃ ஆக கரைசல் வடிவில் அமைந்துள்ளது. இது தண்ணீரில் பிரியும் போது, H{{sup|+}} அயனியை வெளித்தள்ளுகிறது.
{{block_center|{{larger|H₂CO + CO₂ {{larger|<b>⇆</b>}} H₂CO₃ {{larger|<b>⇆</b>}} H{{sup|+}} + HCO{{su|b=2|p=–}}}}}}
இரத்தத்தில் உள்ள ஒரே காரம் பைக்கார்பனேட் BHCO₃ ஆகும். இது தண்ணீரில் கீழ்க்கண்டவாறு பிரிகிறது.
{{block_center|{{larger|NaHCO₃ + H₂O {{larger|<b>→</b>}} H₂CO₃ + Na{{sup|+}} + OH{{sup|–}}}}}}
இரத்தத்தில் பைக்கார்பனேட்டின் இருப்பும், பிரிவும் ОН{{sup|–}} அயனியின் அளவை அதிகரித்து, காரத் தன்மையையும் அதிகரிக்கும். காரத் தொகுதிகளான Na{{sup|+}}, K{{sup|+}}, Ca{{sup|++}}, Mg{{sup|++}} போன்றவை உணவின் வழி உடலில் அதிகம் சேரும். இரத்தத்தின் காரத் தன்மை மிகாமலிருக்க இவை அவ்வப்பொழுது வெளியேற்றப்பட வேண்டும்.
<b>கார்பன் டை ஆக்சைடு உண்டாதலும், இரத்தத்தில் அது பரவி நிற்றலும்</b>. வளர்சிதை மாற்றத்தின் இறுதிப் பொருளாகக் கார்பன்-டை-ஆக்சைடு, ஓய்வில் ஒரு நிமிடத்திற்கு 200 மி.லி. அளவும், அதிகப்படியான உழைப்பில் 4 லிட்டர் அளவிலும் உற்பத்தியாகி, இரத்தத்தில் கலந்து, பின் நுரையீரலைச் சென்றடைகிறது.
100 மி.லி. தமனி இரத்தத்தில் CO₂, 48 மி.லி. என்ற அளவில் அமைந்துள்ளது. இரத்தத்தின் அமிலத் தன்மை, CO₂ தண்ணீருடன் கலந்து H₂CO₃ ஆக மாறும் அளவைப் பொறுத்ததேயாகும்.
சிறிதளவு CO₂ ஹீமோகுளோபினில் உள்ள தனி NH₂ தொகுதிகளுடன் கலந்து, கார்பமினோ ஹீமோகுளோபினாகிறது.
<b>இரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு</b> (48 மி.லி./100 மிலி)
{{block_center/s}}
<div style="width:450px; font-size:75%">
{{fs|100%|<b>{{c|அட்டவணை}}</b>}}
{|class="tablecolhdborder"
|-{{ts|vtt|al|bb}}
|width=175px|CO₃ ஏற்ற வடிவம்
|width=150px|பிளாஸ்மாவில் 35.6 மி.லி.
|width=120px|இரத்தச் சிவப்பணு<br>க்களில் 12.6 மி.லி.
|-{{ts|vtt|al|bb}}
|நீர்க்கரைசலில் H₂CO₃ வடிவில்
|16 மி.லி
|0.8 மி.லி.
|-{{ts|vtt|al|bb}}
|NaHCO₃ வடிவில்
|3.4 மி.லி.
|9.6 மி.லி.
|-{{ts|vtt|al}}
|கார்பமினோ வடிவில்
|சிறிய அளவில்
|2.2.மி.லி. சேர்ம
|-
|}</div>{{block_center/e}}
{{block_center|{{larger|Hb.NH₂ + CO₃ {{larger|<b>⇆</b>}} Hb.NHCOOH.}}}}
இதன் அடர்த்தி சிரை இரத்தத்தில் கூடுதலாகக் காணப்படுகிறது.
இரத்தப் பிளாஸ்மா, சிவப்பணுக்களில் கார்பானிக் அமில (H₂CO₃) வடிவில் இருக்கும் CO₂, Hb, தாங்கல் முறை, பிளாஸ்மா புரதத் தாங்கல் முறைகளால் நன்கு தாங்கப்படுகிறது.
<b>ஹீமோகுளோபின் தாங்கல் முறை</b>. ஹீமோ குளோபினுடைய தாங்கல் ஆற்றல் ஹிஸ்ட்டிடினில் (histidine) உள்ள இமிடசோல் தொகுதிகளைப் (imidazole groups) பொறுத்ததே. ஹீமோகுளோபினின் குளோபின் (globin) பகுதியே ஹிஸ்டிடின் ஆகும். pH 7இலிருந்து 7.8 வரை இமிடசோலின் தாங்கல் ஆற்றல் அதன் பிரிகை எண்ணைப் (degree of dissociation) பொறுத்ததே. இமிடசோலின் பிரிகை எண் ஹீமோகுளோபினின் ஆக்சிஜனேற்றத்தைப் பொறுத்ததேயாம். ஆகவே, ஆக்சிஜன் ஏற்றப்பட்ட ஹீமோகுளோபின், அதையிழந்த ஹீமோகுளோபினைவிட அமிலத்தன்மை மிக்கது.
HbO₂ நுரையீரலில் உருவாதல், அது திசுவில் பிரிந்து H Hb ஆக மாறல், பின் CO₂ வழி H{{sup|+}} அயனி நுரையீரல் மூலம் வெளியேறல் ஆகியவை அடுத்துள்ள படத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளன.
திசுக்களில் O₂ அழுத்தம் குறைந்த நிலையில், HbO₂ பிரிந்து, உயிரணுக்களுக்கு O₂ வை அளித்து, ஆக்சிஜனை இழந்த ஹீமோகுளோபின் ஆகிறது.{{nop}}<noinclude></noinclude>
pmp0u8c5grdmdjghyqjfq50krgeeyf3
பயனர்:Info-farmer/the transclusions
2
562838
1946308
1915917
2026-06-14T08:18:51Z
Info-farmer
232
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026
1946308
wikitext
text/x-wiki
* [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
# [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018
# [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019
# [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019
# [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019
# [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019
# [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019
# [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019
# [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020
# [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020
# [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020
# [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020
# [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020
# [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020
# [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020
# [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020
# [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020
# [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020
# [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020
# [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020
# [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021
# [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021
# [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021
# [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021
# [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021
# [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021
# [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021
# [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021
# [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021
# [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022
# [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022
# [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022
# [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023
# [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024
# [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024
# [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025
# [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025
# [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025
# [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025
# [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025
# [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025
# [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025
# [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025
# [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025
# [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025
# [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025
# [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025
# [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025
# [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும்.
# [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025
# [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025
# [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025
# [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025
# [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025
# [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025
# [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025
# [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025
# [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025
# [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025
# [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025
# [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025
# [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025
# [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025
# [[சிபிகள்]]~07:10, 15 மே 2025
# [[என் கனா]]~ 10:09, 15 மே 2025
# [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025
# [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025
# [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025
# [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025
# [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025
# [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025
# [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025
# [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025
# [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025
# [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025
# [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025
# [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025
# [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025
# [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025
# [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025
# [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025
# [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025
# [[விரல்]]~02:42, 27 சூன் 2025
# [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025
# [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025
# [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025
# [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025
# [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025
# [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025
# [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025
# [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025
# [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025
# [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025
# [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025
# [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025
# [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025
# [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025
# [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025
# [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025
# [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025
# [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025
# [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025
# [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025
# [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025
# [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025
# [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025
# [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025
# [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025
# [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025
# [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025
# [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025
# [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025
# [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025
# [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025
# [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025
# [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025
# [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025
# [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025
# [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025
# [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025
# [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025
# [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025
# [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025
# [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025
# [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025
# [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025
# [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025
# [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025
# [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025
# [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025
# [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025
# [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025
# [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025
# [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025
# [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025
# [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025
# [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025
# [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025
# [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025
# [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025
# [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025
# [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021
# [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025
# [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025
# [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025
# [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025
# [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025
# [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025
# [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025
# [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan
# [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025
#[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026
# [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026
# [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026
# [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026
# [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026
# [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026
# [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026
# [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026
# [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026
# [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026
# [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026
# [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026
# [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026
# [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026
# [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026
# [[]]~
# [[]]~
pp8qj91br7mh9b1p8tcov171vh9tm6p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/558
250
612125
1946214
1852735
2026-06-14T04:42:12Z
Sridevi Jayakumar
15329
1946214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sodabottle" />{{rh|ஆம்படன்,சான|518|ஆம்பசுதியர்}}</noinclude>புதர்களும் படைவீரர்களின் ஏய்ப்பு நடவடிக்கைகளின் செயற்கணமாகத் திகழ்கின்றன.
இம்மாவட்டத்தின் பெருநகரங்கள் கடற்கரையையொட்டியுள்ளன. சவுத்தாம்ப்டன் (Southampton) இம்மாவட்டத்தின் பெருந்துறைமுகமும் தொழிற்சாலை நகரமுமாகும். இப்பெருநகரின் மக்கள்தொகை 2,04,406 (1981). போர்ட்சுமத்து (Ports mouth) சிறப்பான கப்பற்படைத் தளமும், தொழிற்சாலை மையமுமாகும். இவ்வூரின் மக்கள்தொகை 1,79,419 (1985). இவ்விரு நகரங்களும் வளர்ச்சியுறும் பகுதிகளாய்க் கருதப்படுகின்றன. பாவ்லி (Fawley) என்னும் ஊர் சவுத்தாம்ப்டன் கடலையொட்டியுள்ள இடமாகும். இங்குள்ள எண்ணெய் தூய்மைப்படுத்தும் பணியும் பெட்ரோ-இரசாயன வளாகமும் சிறப்பானவை.
ஆல்டர்சாட்டு (மக்கள் தொகை 40,000-1981) கி.பி. 1855 இலிருந்து ஒரு படைக்கள நகரமாக இலங்குகிறது. வின்செசுடர் (Winchester - மக்கள் தொகை 30,000-1981) இங்கிலாந்தின் பழைய தலைநகராயிருந்தது. இங்கு ஐரோப்பாவிலேவே மிகப் பழைய வரலாற்றைக் கொண்ட திருச்சபை ஒன்றுள்ளது. நார்மானிய மடாலயத் திருச்சபை (கி.பி. 12-ஆம் நூற்றாண்டு) இராம்சேயில் உள்ளது. இது அழகானதாகக் கருதப்படுகிறது.
வைட்டுத் தீவு (Wight Island) இம்மாவட்டத்தைச் சார்ந்தது. சோலண்டு என்னும் கால்வாய் இத்தீவை இங்கிலாந்து நிலப்பகுதியிலிருந்து பிரிக்கிறது.
<section end="ஆம்ப்சயர்"/>
<section begin="ஆம்ப்டன், சான்"/>
{{dhr}}
<b>ஆம்ப்டன், சான் (கி.பி. 1594-1643),</b> ஆங்கில அரசியல் வல்லுநர்களுள் ஒருவர். சான் ஆம்ப்டன் (Hampden, John) பக்கிங்காம்சயரைச் சார்ந்த செல்வச் செழிப்பான உயர் குடிமகன். இவர் தேம் இலக்கணப் பள்ளியிலும் ஆக்சுபோர்டு மகதலன் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் இசுடூவர்ட்டு (Stuart) மரபின் இரண்டாம் அரசரான முதலாம் சார்லசு மன்னரின் நிதிக்கொள்கையையும், சமயக் கொள்கைகளையும் அவ்வரசரின் ஆட்சிக்காலத் தொடக்கத்திலிருந்து எதிர்த்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 558
|bSize = 375
|cWidth = 93
|cHeight = 106
|oTop = 320
|oLeft = 53
|Location = center
|Description =
}}
{{center|ஆம்ப்டன் சான்}}
இன்பச் சுவையிலும் கட்டுக்கடங்காக் காதல் வாழ்விலும் காளைப் பருவத்தைக் கழித்த இவர், திடீரெனக் பியூரிட்டன் சமயக் கருத்துகளின்பால் ஈடுபாடு கொண்டார். தீவிர பியூரிட்டன் பணியாளராகக் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் மாறி பிராவிடன்சு தீவுக் குழுவின் உறுப்பினராகி, மேற்கு இந்தியத் தீவுகளில் குடியேற்றங்களை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டார்.
பிராவிடன்சு குழுவின் உறுப்பினர்களாயிருந்த பிலிப்பு வார்விக்கு (Philip Warwick), வில்லியம் பின்னெசு (William Fiennes), சான் பிம் (John Pym), ஆம்ப்டன் (Hampton) ஆகியோர் திட்டமிட்டு முதலாம் சார்லசு மன்னரின் நிதிக் கொள்கையையும் கப்பற் பயணத்தையும் எதிர்த்தார்கள். பக்கிங்காம் சயரிலிருந்த தம் சொத்தின்பேரில் விதிக்கப்பட்ட ஒரு பவுன் வரியைக் கட்ட மறுத்தவர் ஆம்ப்டன். இதனால், கருவூல் மன்றத்தில் கி.பி. 1637-இல் இவர் மீது நடவடிக்கை எடுப்பதென முடிவாயிற்று. மன்ற நீதிபதிகளின் தீர்ப்பு இவருக்கு எதிராகப் போயிற்று. இருப்பினும் ஆம்ப்டனின் செயல் நாட்டு மக்களைக் கவர்ந்தது. அரசியலில் ஏற்பட்ட திருப்பத்திற்கு இவரே காரணமாயிருந்தார் என்று சொல்லலாம்.
குறுகிய காலப் பாராளுமன்றத்திலும், நீண்ட காலப் பாராளு மன்றத்திலும் ஆம்ப்டன் விடாப்பிடியாய் நின்று, பாராளுமன்றத்தின் உரிமையை நிலை நாட்டப் பாடுபட்ட, முதல் தர அரசியல் வித்தகர் என்று பெயர் பெற்றார். இவர் கி.பி. 1643-இல் காலமான போது, பாராளுமன்றம் தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினரை இழந்துவிட்டது என்று அனைவரும் கருதினர். உரூபர்ட்டு (Reuhert) என்பாரில் குதிரைப் படையை எதிர்த்துத் தம் படைவீரர்களை அணிவகுத்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு புண்ணின் விளைவாக இவர் கி.பி. 1643-ஆம் ஆண்டில் காலமானார்.
<section end="ஆம்ப்டன், சான்"/>
<section begin="ஆம்பசுதியர்"/>
{{dhr}}
<b>ஆம்பசுதியர்</b> இராசசூய யாகம் செய்த அரசர், நாரதர் அந்த யாகத்திற்குப் புரோகிதராக இருந்தார். இதை ஐத்திரேய பிராமணம் குறிப்பிடுகிறது. ஆம்பசுதியர்களின் அரசர் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்பெற்றுள்ளது. ஆம்பசுதியர் என்ற பெயரில் பார்ப்பனரைத் தந்தையாகவும், வைசியப் பெண்ணைத் தாயாகவும் கொண்ட கலப்பினத்தைச் சார்ந்த ஒருவரையும் குறிப்பிட்டுள்ளார்கள்.{{nop}}<noinclude></noinclude>
hh0euhhvyganq3wfi0vy1wgje1sro3h
1946219
1946214
2026-06-14T04:50:45Z
Sridevi Jayakumar
15329
1946219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sodabottle" />{{rh|ஆம்படன்,சான|518|ஆம்பசுதியர்}}</noinclude>புதர்களும் படைவீரர்களின் ஏய்ப்பு நடவடிக்கைகளின் செயற்கணமாகத் திகழ்கின்றன.
இம்மாவட்டத்தின் பெருநகரங்கள் கடற்கரையையொட்டியுள்ளன. சவுத்தாம்ப்டன் (Southampton) இம்மாவட்டத்தின் பெருந்துறைமுகமும் தொழிற்சாலை நகரமுமாகும். இப்பெருநகரின் மக்கள்தொகை 2,04,406 (1981). போர்ட்சுமத்து (Ports mouth) சிறப்பான கப்பற்படைத் தளமும், தொழிற்சாலை மையமுமாகும். இவ்வூரின் மக்கள்தொகை 1,79,419 (1985). இவ்விரு நகரங்களும் வளர்ச்சியுறும் பகுதிகளாய்க் கருதப்படுகின்றன. பாவ்லி (Fawley) என்னும் ஊர் சவுத்தாம்ப்டன் கடலையொட்டியுள்ள இடமாகும். இங்குள்ள எண்ணெய் தூய்மைப்படுத்தும் பணியும் பெட்ரோ-இரசாயன வளாகமும் சிறப்பானவை.
ஆல்டர்சாட்டு (மக்கள் தொகை 40,000-1981) கி.பி. 1855 இலிருந்து ஒரு படைக்கள நகரமாக இலங்குகிறது. வின்செசுடர் (Winchester - மக்கள் தொகை 30,000-1981) இங்கிலாந்தின் பழைய தலைநகராயிருந்தது. இங்கு ஐரோப்பாவிலேவே மிகப் பழைய வரலாற்றைக் கொண்ட திருச்சபை ஒன்றுள்ளது. நார்மானிய மடாலயத் திருச்சபை (கி.பி. 12-ஆம் நூற்றாண்டு) இராம்சேயில் உள்ளது. இது அழகானதாகக் கருதப்படுகிறது.
வைட்டுத் தீவு (Wight Island) இம்மாவட்டத்தைச் சார்ந்தது. சோலண்டு என்னும் கால்வாய் இத்தீவை இங்கிலாந்து நிலப்பகுதியிலிருந்து பிரிக்கிறது.
<section end="ஆம்ப்சயர்"/>
<section begin="ஆம்ப்டன், சான்"/>
{{dhr}}
<b>ஆம்ப்டன், சான் (கி.பி. 1594-1643),</b> ஆங்கில அரசியல் வல்லுநர்களுள் ஒருவர். சான் ஆம்ப்டன் (Hampden, John) பக்கிங்காம்சயரைச் சார்ந்த செல்வச் செழிப்பான உயர் குடிமகன். இவர் தேம் இலக்கணப் பள்ளியிலும் ஆக்சுபோர்டு மகதலன் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் இசுடூவர்ட்டு (Stuart) மரபின் இரண்டாம் அரசரான முதலாம் சார்லசு மன்னரின் நிதிக்கொள்கையையும், சமயக் கொள்கைகளையும் அவ்வரசரின் ஆட்சிக்காலத் தொடக்கத்திலிருந்து எதிர்த்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 558
|bSize = 375
|cWidth = 93
|cHeight = 106
|oTop = 320
|oLeft = 53
|Location = center
|Description =
}}
{{center|ஆம்ப்டன் சான்}}
இன்பச் சுவையிலும் கட்டுக்கடங்காக் காதல் வாழ்விலும் காளைப் பருவத்தைக் கழித்த இவர், திடீரெனக் பியூரிட்டன் சமயக் கருத்துகளின்பால் ஈடுபாடு கொண்டார். தீவிர பியூரிட்டன் பணியாளராகக் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் மாறி பிராவிடன்சு தீவுக் குழுவின் உறுப்பினராகி, மேற்கு இந்தியத் தீவுகளில் குடியேற்றங்களை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டார்.
பிராவிடன்சு குழுவின் உறுப்பினர்களாயிருந்த பிலிப்பு வார்விக்கு (Philip Warwick), வில்லியம் பின்னெசு (William Fiennes), சான் பிம் (John Pym), ஆம்ப்டன் (Hampton) ஆகியோர் திட்டமிட்டு முதலாம் சார்லசு மன்னரின் நிதிக் கொள்கையையும் கப்பற் பயணத்தையும் எதிர்த்தார்கள். பக்கிங்காம் சயரிலிருந்த தம் சொத்தின்பேரில் விதிக்கப்பட்ட ஒரு பவுன் வரியைக் கட்ட மறுத்தவர் ஆம்ப்டன். இதனால், கருவூல் மன்றத்தில் கி.பி. 1637-இல் இவர் மீது நடவடிக்கை எடுப்பதென முடிவாயிற்று. மன்ற நீதிபதிகளின் தீர்ப்பு இவருக்கு எதிராகப் போயிற்று. இருப்பினும் ஆம்ப்டனின் செயல் நாட்டு மக்களைக் கவர்ந்தது. அரசியலில் ஏற்பட்ட திருப்பத்திற்கு இவரே காரணமாயிருந்தார் என்று சொல்லலாம்.
குறுகிய காலப் பாராளுமன்றத்திலும், நீண்ட காலப் பாராளு மன்றத்திலும் ஆம்ப்டன் விடாப்பிடியாய் நின்று, பாராளுமன்றத்தின் உரிமையை நிலை நாட்டப் பாடுபட்ட, முதல் தர அரசியல் வித்தகர் என்று பெயர் பெற்றார். இவர் கி.பி. 1643-இல் காலமான போது, பாராளுமன்றம் தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினரை இழந்துவிட்டது என்று அனைவரும் கருதினர். உரூபர்ட்டு (Reuhert) என்பாரில் குதிரைப் படையை எதிர்த்துத் தம் படைவீரர்களை அணிவகுத்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு புண்ணின் விளைவாக இவர் கி.பி. 1643-ஆம் ஆண்டில் காலமானார்.
<section end="ஆம்ப்டன், சான்"/>
<section begin="ஆம்பசுதியர்"/>
{{dhr}}
<b>ஆம்பசுதியர்</b> இராசசூய யாகம் செய்த அரசர், நாரதர் அந்த யாகத்திற்குப் புரோகிதராக இருந்தார். இதை ஐத்திரேய பிராமணம் குறிப்பிடுகிறது. ஆம்பசுதியர்களின் அரசர் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்பெற்றுள்ளது. ஆம்பசுதியர் என்ற பெயரில் பார்ப்பனரைத் தந்தையாகவும், வைசியப் பெண்ணைத் தாயாகவும் கொண்ட கலப்பினத்தைச் சார்ந்த ஒருவரையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
<section end="ஆம்பசுதியர்"/>
{{nop}}<noinclude></noinclude>
sur8q8ey9q0vecdd87bdqeellhtwp1c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/501
250
621616
1946032
1851018
2026-06-13T12:57:34Z
Sridevi Jayakumar
15329
1946032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதி திராவிடர் நலம்|461|ஆதிநகர்ப் போர்}}</noinclude>தொழிற் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் படிப்புதவித் தொகை கடனாக வழங்கப்படுகிறது.
ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் சத்துணவுத் திட்டத்தின் வாயிலாக உணவு அளிக்கப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு உரூ. 86.82 இலட்சம் ஆகும். இதனால், ஆதி திராவிட மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.
பணிபுரியும் மகளிரின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள 200 குழந்தைகள் காப்பகங்கள் செயற்பட்டு வருகின்றன. இதில் வயது 3 முதல் 5 வரையுள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்திய அரசு கொடுத்துள்ள வழிகாட்டிக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆதி திராவிடர்களுக்காகச் சிறப்புக் கூட்டுத்திட்டம் ஒன்றை அரசு தயாரித்துள்ளது. அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக இது செயற்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் இத்திட்டத்திற்காக மத்திய அரசு தன் பங்காக உரூ. 5.30 கோடியும் மாநில அரசு உரூ. 126.77 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளன.
ஆதி திராவிடர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் பொருட்டு உழவு மாடுகள், விதைகள் பிற வேளாண்மைக் கருவிகள் முதலியன வாங்குவதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. கருமார், தச்சர், தையல் தொழில்கள் முதலிய 18 தொழில்களில் தொழில் பயிற்சி பெற்ற ஆதி திராவிடர்களுக்குத் தொழிற்கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடு உரூ. 9.40 இலட்சமாகும்.
மிதிவண்டிக் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள் போன்ற தொழில்களை நடத்துவதற்குச் சிறு வணிகக் கடன் அளிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பளித்தலை நோக்கமாகக் கொண்டு, பால் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சங்கங்களில் உள்ள ஆதி திராவிட உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உரூ. 1500/- நிதியுதவி அளிக்கப்படுகிறது.
ஆதி திராவிட மாணவ மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எல்.. போன்ற அனைத்திந்தியப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதச் சென்னையிலுள்ள முன்னோடிப் பயிற்சி நிலையம் பயிற்சி அளிக்கிறது.
அரசு புறம்போக்கு நிலங்கள் மாவட்ட ஆட்சியாளர்களால் ஆதி திராவிடர்களுக்கு வீட்டுமனைகளாக வழங்கப்படுகின்றன. அரசு நிலங்கள் இல்லாத போது மாவட்ட ஆட்சியாளர் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி வழங்குகின்றனர். ஒவ்வொரு மனையின் அளவும் 3 செண்டு ஆகும்.
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதிக் கழகம் 1973-74-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு வீடுகளைக் கட்டித்தரும் பணியை மேற்கொண்டுள்ளது.
ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வசதியும் மின்வசதியும் செய்து தரப்படுகின்றன. இம்மக்களின் திருமணங்கள் நடத்துவதற்கெனச் சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவர்களின் குழந்தைகளுக்கு நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஏற்படுத்தச் சமுதாய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆதி திராவிடர்களுக்குச் சலவைத் துறை கட்டித்தரப்படுகிறது.
‘குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம்’ 1976-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதற்கொண்டு செயலுக்கு வந்துள்ளது. இதனைச் செயற்படுத்த 20 சுற்றுக்காவல் படைகளும் 4 தனிநீதிமன்றங்களும் செயற்பட்டு வருகின்றன.
சாதிசமய வேறுபாடத்த சமுதாயம் ஒன்றை உருவாக்கக் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 14 காரட்டிலான 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன. மணமக்களின் ஆண்டு வருவாய் உரூ.6000/- அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் திருமணச் செலவுக்கு உரூ.300/- உடனடிப்பணமாகவும் உரூ.4000/- தேசிய சேமிப்பு ஆறாண்டுக் கால பத்திரமாகவும் வழங்கப்படுகின்றன.
மாநில அரசுப் பணிகளில் 18 சதவிகித இடங்கள். ஆதி திராவிடர்களுக்கும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்ய முதலமைச்சர் தலைமையில் உயர்நிலைக்குழு ஒன்று செயற்பட்டு வருகிறது.
கொத்தடிமையிலிருந்து விடுதலை பெற்ற தொழிலாளர்கள் மீண்டும் அடிமைத்தளையில் வீழ்ந்து விடாமல் நல்வாழ்வு வாழ வகை செய்வதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
ஆகவே இம்மாநிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து வரும் ஏனைய பிரிவு மக்களைப்போல் ஆதி திராவிடர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு பல திட்டங்களை வகுத்துச் செயலாற்றி வருகிறது.{{Right|மு.த.}}
<section end="ஆதி திராவிடர் நலம்"/>
<section begin="ஆதிநகர்ப் போர்"/>
{{dhr}}
<b>ஆதிநகர்ப் போர்</b> சோழப் பெருமன்னன் முதலாம் இராசேந்திரன் வெற்றி பெற்ற போர். தமிழகத்தில் பெரும் பகுதி, இலங்கை, தென்னகத்தின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தனது ஆதிக்கத்தில் கொண்டு வந்த இச்சோழ வேந்தன் வட இந்-<noinclude></noinclude>
7dvzpuwkmz2h1nd8urlnawofvdr8rm5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/502
250
621617
1946033
1851023
2026-06-13T12:58:24Z
Sridevi Jayakumar
15329
1946033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிபகவன்|462|ஆதிபகவன்}}</noinclude>தியாவின் மீதும் போர்தொடுத்தான். கங்கை வரை படையெடுத்துச் சென்று பல வேந்தரை வென்று, கங்கை நீரைக் கங்கை கொண்ட சோழ புரத்திற்குக் கொண்டு வந்தான். இராசேந்திரனின் படைத்தலைவன் வெற்றிகொண்ட போர்க்களங்களுன் ஆதிதகரும் ஒன்று. ஆதிநகர் வெற்றியின் விளைவாக ஒட்டர தேசமும் கோசலமும் சோழரால் கைப்பற்றப்பட்டன.
ஒட்டரநாட்டையும் தென் கோசல நாட்டையும் இந்திரரதன் ஆண்டுவந்தான், நாரா நகர்ப்பகுதியை ஆண்டுவந்த வேந்தனின் பகைவர்களுள் ஒருவனாகக் குறிக்கப்பெற்றுள்ள இந்திரரதன் இவயாகவே இருத் தல் வேண்டும். சோழப்படைகளால் தோற்கடிக்கப் பட்ட வேந்தரும் ஒட்டரநாட்டு (இக்கால ஓரிசா மாநிலம்) இந்திரரதன் ஒருவனாவான். ஆதிநகர் வெற்றி, சோழப் படை கங்கை செல்லும் வழியில் மேற்கொண்ட வெற்றிகளுன் ஒன்றாகும்.
<section end="ஆதிநகர்ப் போர்"/>
<section begin="ஆதிபகவன்"/>
{{dhr}}
<b>ஆதிபகவன்</b> என்னும் தொடர்ப்பெயர் இறைவனைக் குறிக்கும் பெயராகத் திருக்குறனின் முதற்குறளில் திருவள்ளுவரால் ஆளப்பட்டுள்ளது. திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளமையால் ஏனைய ஒன்பது குறள்களிலும் இறைவனைக் குறிக்கும் வேறு தொடர்கள் அமைந்துள்ளன. திருவள்ளுவர் கூறும் அறங்களின் சிறப்பினை உணர்ந்த ஆசிரியர்கள் பலரும் தத்தம் நூல்களில் குறட்கருத்துகளையும் தொடர்களையும் பயன்படுத்தியதோடு, முழுக் குறளையும் கூட எடுத்தாள்வாராயினர். திருக்குறளைப் பயிலும் பிற மொழியினரும் அதன் கருத்தழகில் ஈடுபட்டுப் போற்றுவாராயினர். சமய வேறுபாடுகளும் மாறுபாடுகளும் மலிந்த நிலையில் திருக்குறளைப் பயில்வோர் அவற்றால் அதனைப் புறக்கணிக்காது, ஏற்றுப் போற்றும் வகையில் தம் நூலைச் செய்திருப்பது திருவள்ளுவரின் தனிச்சிறப்பாகும்.
திருவள்ளுவர் தம் காலத்தில் வழங்கிய எந்த ஒரு சமயத்தையும் வெளிப்படச் சாராமல் பொதுமையில் நின்று கூறியுள்ளார். தம் நூலில் தெய்வத்தைப் பற்றிக் கூற வேண்டிய கடவுள் வாழ்த்துப் பகுதியிலும், அதனைக் குறிப்பிட நேர்ந்த பிற பகுதிகளிலும் மிகவும் விழிப்பாக இருந்து, தாம் கூறும் அக்கருத்தினைப் பயில்வோர் ‘தம் தெய்வம் எம் தெய்வம்’ என்று ஏற்றுப் போற்றுமாறு கூறியிருப்பது அறிந்து மகிழத்தக்கதாகும். தெய்வத்தை மறுக்கும் கொள்கையுடையாரும் அவ்வாறு கூறப்பட்டுள்ள தொடர்களுக்குத் தம்கொள்ளகக்கேற்ப விளக்கம் காணுமாறு அவை அமைந்துள்ளன. சமயச் சிந்தனை மலிந்த சூழலில் திருக்குறளைப் பயின்றவர்கள் திருவள்ளுவரின் கடவுட் கொள்கையைத் தத்தம் சமயக் கோட்பாடுகளுக்கு ஏற்ப விளக்கி, அவர், தம் சமயத்தவர் என்றும். அவர் கூறும் கடவுள் தம் சமயக் கடவுளே என்றும் நிறுவியுள்ளனர். தாம் ஒரு சமயத்தின் வழி வந்திருந்தும் அதனை வெளிப்படப் புலப்படுத்தாது இறைப்பொதுமை போற்றிய வள்ளுவரையும், அவர் வகுத்துக் காட்டும் கடவுளையும் ஒரு சமயத்திற்குள் சிறைப்படுத்திக் காண்பது அறமாகாது. தெய்வக் கொள்கையிலும் அறங்கூறுந்திறத்திலும் வள்ளுவர் மேற்கொண்ட பொதுமைச் சிறப்பினை உணர்ந்து கல்லாடர், ‘சமயக் கணக்கர் மதி வழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இதுவென்ற வள்ளுவன்’ என்று மதிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதிபகவன் என்னும் தொடரைத் தத்தம் சமயக் கருத்திற்கு ஏற்ப அறிஞர் விளக்கஞ் செய்து காட்டியிருப்பனவற்றை ஒருங்கே காண்பது உண்மை காண்பார்க்குப் பேருதவியாக அமையும்.
ஆதிபகவன் என்னும் தொடர் ஆதி, பாவன் என்னும் இரு சொற்களால் ஆகியது. ஆதி என்பது முதன்மையானது எனப் பொருள்படும். பகவன் என்பது சமண புத்த சைவ வைணவ சமய தெய்வங்களைக் குறிக்கும் பொதுப்பெயராகும். அதனால் ஆதிபகவன் என்னும் சொற்கள் தனித்தனியாகவும், சேர்ந்தும் ‘முதன்மையான இறைவன்’ என்னும் பொதுவான தெய்வத்தையே கட்டி நிற்கும். திவாகர நிகண்டு ஆதிபகவன் என்பதனை அருகதேவன் பெயராகவும், புத்தர் பெருமான் பெயராகவும் குறிப்பிட்டுள்ளது. அதனால், இத்தொடர் இவ்விருவருள் ஒருவரையே சுட்டும் என்று சிலர் கூறுவர்.
ஆதி, ஆதிநாதன், ஆதிநாதர், ஆதிபகவான் ஆகிய பெயர்கள் சமண நூல்களில் அச்சமய ஆதி தீர்த்தங்கரராகிய இடபதேவரைக் குறிப்பனவாக அமைந்துள்ளன. ‘போது சாந்தம் பொற்ப ஏந்தி ஆதிநாதற் சேர்வோர் சோதிவானம் துன்னுவாரே’ என்றவிடத்து இப்பெயர் அருகபரமேட்டியைக் குறிக்கிறது. ஆதி, பகவன் என்னும் சொற்களும் தொடரும் அருகதேவனை உணர்த்துவனவாகத் திருக்கலம்பகம் முதலிய அச்சமய நூல்களில் மிகப் பலவிடங்களில் ஆளப்பட்டுள்ளன. இவ்வாறு அமைந்துள்ள ஆட்சியைக் கொண்டு, திருக்குறளில் வரும் ஆதிபகவன் என்பதற்கு அருகதேவன் என்று சிலர் பொருள் கூறுவர். நீலகேசி உரையாசிரியராகிய சமய திவாகர முனிவர் தம் உரையில் திருக்குறளைச் சுட்டி ‘எம் ஓத்து’ என்று குறிப்பிடுவது கொண்டும் திருக்குறள் சமண சமயத்தைச் சார்ந்தது என்று கூறுவர். வள்ளுவர் வலியுறுத்தும் கொல்லாமை புலாலுண்ணாமை போன்றவற்றையும், மலர்மிசை ஏகினான் போன்ற தொடர்களையும் சான்றாகக் காட்டி, வள்ளுவர் சமயம் சமணம் என்றும், அவர் கூறிய ஆதிபகவன் அருகதேவனே என்றும் வலியுறுத்துவர்.{{nop}}<noinclude></noinclude>
a1qhbqo4fvs0jtvj1b4o2mpsqna9gad
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/504
250
621621
1946035
1851030
2026-06-13T13:37:20Z
Sridevi Jayakumar
15329
1946035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிபருவத்தாதி பருவம்|464|ஆதியப்பனா}}</noinclude>வந்த சமயங்களும், புறக்கணிக்காத வகையில் சமயப் பொதுமைபட ‘ஆதிபகவன்’ என்னும் தொடரால் பரம்பொருளாகிய இறைவனைத் திருவள்ளுவர் சுட்டியுள்ள நயத்தையும் நுட்பத்தையும், வியந்தும் நயத்தும் திருவள்ளுவப் பயனை எய்த முயல்வதே செயற்பாலதாகும்.
<section end="ஆதிபகவன்"/>
<section begin="ஆதிபருவத்தாதி பருவம்"/>
{{dhr}}
<b>ஆதிபருவத்தாதி பருவம்</b> தமிழில் அமைந்துள்ள பாரத நூல்களுள் ஒன்று. இதனைக் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அம்பலத்தாடுமையர் இயற்றியுள்ளார். இவரே இந்நூலினை இயற்றினார் என்னும் செய்தி, ‘பரிவுடன் அம்பலத்தாடும் ஐயரை நீர், ஆதிபருவத்தை எங்கும் விரிவு தரும்படி உரைக்க வேண்டும் என்று மடுவை நகர்த் திம்ம பூபன் வேண்ட இயற்றினார்’ என அரங்கநாதக் கவிராயர் தம் பாரதப் பாயிரத்தில் கூறியிருப்பதனால் தெளிவுபடுகிறது. இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதனை இவர்தம் இயற்பெயரால் உணரலாம். 147 செய்யுட்களைக் கொண்டமைந்துள்ள வில்லிபாரத ஆதிபருவத்தின் முதற்சருக்கமாகிய குருகுலச் சருக்கச் செய்திகளை விரித்தும் புதியன சேர்த்தும் பாடப்பட்ட 569 விருத்தப் பாடல்களைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. வில்லிபாரதத்தின் முதற் பருவத்திலுள்ள வேறு சருக்கங்கள் பற்றியும், பிற பருவங்கள் பற்றியும் இந்நூல் குறிப்பிடவில்லை. இந்நூலின் இடையே வில்லிபுத்தூராரின் 177 பாரதச் செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் பாடிய விருத்தங்கள் 392 ஆகும். இந்நூல் கடவுள் வாழ்த்து, பாயிரம் ஆகியவற்றோடு, முகனுரைச் சருக்கம், வினதைச் சருக்கம், சரத்காரன் சருக்கம், சருப்பயாகச் சருக்கம், கதைச் சுருக்கச் சருக்கம், வேதவியாசர் சருக்கம், சக உற்பத்திச் சருக்கம், யயாதிச் சருக்கம், துட்டியந்தன் சருக்கம், சந்தனும் சருக்கம் ஆகிய பத்துச் சருக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூலின் விருத்தப் பாடல்கள் எளிமையும் இனிமையுங் கொண்டு, சந்தநயம் மிக்கனவாக உள்ளன. தமிழக அரசின் கீழ்த்திசைக் கையெழுத்தும் பிரதிகள் நூல் நிலையத்தார் 1951-ஆம் ஆண்டில் இந்நூலின் முதற்பகுப்பினை வெளியிட்டுள்ளனர். காண்க: அம்பலத்தாடுமையர்.
<section end="ஆதிபருவத்தாதி பருவம்"/>
<section begin="ஆதிபுத்தர்"/>
{{dhr}}
<b>ஆதிபுத்தர்</b>: இவர் வச்சரயான புத்தசமயத்தில் மிக உயர்ந்த வச்சரதரர் ஆதிபுத்தர் என அழைக்கப்படுகிறார். தெய்வமாகக் கருதப்படும் ஆதிபுத்தர் ஒரே கடவுட்கொள்கை உடையவர். இக்கொள்கை நாலந்தா மடாயலத்திலிருந்து கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ‘காலச்சக்கர தந்திரம்’ என்னும் நூல் ஆதிபுத்தருக்குப் படைக்கப் பெற்றுள்ள நூலாகும். இவருக்குத் தீப்பிழம்பு வடிவத்தில் சைகள் செய்யப்படும். சுயம்பு புராணத்தின்படி ஆதிபுத்தர் முதன் முதலில் நேபாளத்தில் தீப்பிழம்பு வடிவத்தில் தோன்றியதாகவும், அதற்குப் புகலிடம் கொடுக்கும் நிமித்தமாக மஞ்சுசீ கோயில் ஒற்றைக் கட்டியதாகவும், அதனையே அன்றிருந்து சுயம்பு சைதன்யம் என்றழைக்கிறார்கள் என்றும் கூறுவர்.
<section end="ஆதிபுத்தர்"/>
<section begin="ஆதிமந்தி"/>
{{dhr}}
<b>ஆதிமந்தி,</b> சங்க காலத்தில் வாழ்ந்த ஆட்டனத்தியின் மனைவி; கவிஞருமாவார். திருமாவளவன் எனச் சிறந்து விளங்கிய கரிகாற் சோழனின் மகள். தன் கணவன் காவிரி ஆற்றுப் புனலால் இழுத்துச் செல்லப்பட்டமையினை அறிந்து பல ஊர்களிலும் பல நாடுகளிலும் சென்று தேடிக் காணாளாய்க்கவன்று அலைந்து திரிந்தான். அப்பொழுது மருதி என்பவள், கடல்வாய்ப்பட்டிருந்த ஆட்டனத்தியை இவளுக்குக் காட்டினாள். ஆதிமந்தி ஆட்டனத்தி வரலாற்றினைக் கொண்டு பாரதிதாசன் ‘சேரதாண்டவம்’ என்னும் நாடக நூலை எழுதியுள்ளார். ஆதிமந்தி பாடிய பாடல் குறு. 20-ஆம் பாடலாக அமைந்துள்ளது. இவள் வரலாற்றுக் குறிப்புகள், அகநானூற்றிலும் (45, 76, 222, 236, 376, 396) சிலப்பதிகாரத்திலும் (சிலப். 21: 11-15) காணக்கிடக்கின்றன.{{Right|த.கோ.}}
<section end="ஆதிமந்தி"/>
<section begin="ஆதி மூர்த்தி"/>
{{dhr}}
<b>ஆதி மூர்த்தி</b>: திருமாலின் சிறிய திருவுருவங்களுள் ஒன்று. ஆதிசேசன் என்னும் பாம்பின் மேல் அமர்ந்த நிலையில் இவர் தோற்றமளிப்பார். ஒரு காலை மடித்தும், பிறிதொரு காலைத் தொங்கவிட்டும் காட்சியளிப்பார். தலையில் மகுடம் அணிந்திருப்பார்; நான்கு கைகளை உடையவர். ஒரு கையினைத் தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் மீதும், மற்றொரு கையினைக் கால் முட்டியின் மீதும் வைத்திருப்பார். பிற இரண்டு கைகளில் சங்கையும் சக்கரத்தையும் கொண்டிருப்பார். ஆதிசேசன் என்னும் பாம்பின் தலை குடை போன்று காணப்படும். இப்பாம்பின் தலைகள் சில சிற்பங்களில் ஐந்தாகவும் சில சிற்பங்களில் ஏழாகவும் உள்ளன. ஆதிமூர்த்தியின் வலப்பக்கம் பிருகு என்னும் முனிவரும், இடப்பக்கம் மார்க்கண்டேயர் என்னும் முனிவரும் முழங்காலில் மண்டியிட்ட நிலையில் காணப்படுவர். சிவனும் பிரமனும் ஆதிமூர்த்தியை வழிபட்ட வண்ணம் இரு பக்கமும் நிற்பர்.
<section end="ஆதி மூர்த்தி"/>
<section begin="ஆதியப்பனார்"/>
{{dhr}}
<b>ஆதியப்பனார்</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் தொண்டை நாட்டிலுள்ள ‘களத்தூர்’ என்னும் ஊரில் பிறந்தார். வடமொழியும் தமிழும் நன்கு பயின்றவர். சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் இயற்றியுள்ள தல புராணங்களால் அறியலாம். இவர், திருக்களர் புராணம், திருக்கொள்ளம் புதூர்ப் புராணம் பருதி வனப்புராணம், மாயூரப்புராணம் ஆகிய தலபுராணங்களைப் பாடியுள்ளார். இவர், தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த அழகிய சிற்றம்பல தேசிகர்-<noinclude></noinclude>
f12v5nzo6zh92s8e5jkjr0zxjb83t65
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/505
250
621623
1946036
1851035
2026-06-13T13:43:23Z
Sridevi Jayakumar
15329
1946036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதிரை|465|ஆதிவாயிலார்}}</noinclude>காலத்தில் வாழ்ந்தார். அதனால், இவரது காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது உறுதியாகிறது.{{Right|வி.பா}}
<section end="ஆதியப்பனார்"/>
<section begin="ஆதிரை1"/>
{{dhr}}
<b>ஆதிரை</b>{{sup|<b>1</b>}} இருபத்தேழு விண்மீன்களுள் ஒன்று. சிவபெருமானுக்குரிய நாளாக இது கருதப்படுகிறது. இக்காரணத்தினால் சிவபெருமான், ஆதிரை முதல்வன், ஆதிரையான் என்று சிறப்பிக்கப்படுகிறாள். ஆண்டுதோறும் மார்கழித் திங்கள் திருவாதிரை நாளன்று சிவன் கோயில்களில் ஆதிரைத் திருநால் விழா கொண்டாடப்படும்.
<section end="ஆதிரை1"/>
<section begin="ஆதிரை2"/>
{{dhr}}
<b>ஆதிரை</b>{{sup|<b>2</b>}} மணிமேகலையில் இடம்பெறும் சாதுவனின் மனைவி; கற்பிற் சிறந்தவள். கப்பல் ஏறிச் சென்ற தன் கணவன் இறந்தான் என்னும் செய்தி கேட்டு இவள் உயிர் விடுத்தற்குத் தீயில் பாய்ந்தாள், தீச்சுடாததினால் பெருவருத்தமுற்றாள். ‘உன் கணவன் வருவான்’ என்னும் உருவிலி வாக்கைக் கேட்டு. நோன்பு நோற்றிருந்தாள். பிறகு கணவன் வந்து சேர அவனோடு மகிழ்ந்து வாழ்ந்திருந்தாள்.
மணிமேகலை அமுத சுரபியைப் பெற்றபின்னர், அதில் முதன்முதல் சோறு பெறுவதற்காக ஆதிரையின் இல்லத்திற்குச் சென்றாள். அப்பொழுது அவளுடைய பிச்சைப் பாத்திரத்தில் ‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ எனக்கூறி ஆதிரை சோறிட்டாள். இவள் கற்பின் மேன்மையை ‘அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும், விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்’ என்று பாராட்டுவர் சாத்தனார்.{{Right|த.கோ.}}
<section end="ஆதிரை2"/>
<section begin="ஆதில்சா, முகமது"/>
{{dhr}}
<b>ஆதில்சா, முகமது</b> செர்சாவின் (Sher Shah) தமையன் மகன். செர்சா காலமானதும் அவர் இரண்டாம் மகன் சலால் கான் (Jalal Khan) என்பவன் இசுலாம் சா (Islam Shah) என்னும் பெயருடன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். ஆனால், அவன் நீண்டகாலம் ஆட்சி செய்யவில்லை. அவன் கி. பி. 1554 ஆம் ஆண்டில் காலமானபோது நாட்டில் குழப்பம் மூண்டது. அவன் இளைய மகன் பிரோசுகானைச் (Firoz Khan) செர்சாவின் தம்பி மகன் முபாரிசு கான் (Mubarizh Khan) கொலை செய்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இவனே பின்னர் ஆதில் சா. முகமது (Adil Shah. Muhammed) என்னும் பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டான். இவன் திறமையற்றவன். இவனுக்கு முதலமைச்சர் போன்று பணியாற்றியவன் ஈமு (Himu) என்ற பனியா வகுப்பைச் சேர்ந்த இந்து வீரன்.
ஆதில்சா வங்காளத்தையும் மாளவத்தையும் போரில் இழந்து விட்டான். இவன் உறவினரும் கலகஞ் செய்தனர். செர்சாவின் நெருங்கிய உறவினர் இருவர் ஆதில்சாலின் ஆட்சிக்கு உரிமை கொண்டாடினர்.
இதனிடையில் உமாயூன் (Humayun) மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளவே மொகலாய ஆட்சி நிலைநாட்டப்பட்டது. உமாயூன் கி.பி. 1556 இல் இறந்தான். அவனுக்குப்பின் அக்பர் அரசரானார். அக்பரின் காவலரான பைரான்கான். ஆதில்சாவின் அமைச்சன் ஈமுவைக் கி.பி. 1556-இல் நடை பெற்ற இரண்டாம் பானிப்பட்டுப் போரில் தோற்கடித்தான். முகமது ஆதில்சாவும் கி.பி. 1556-இல் வங்காளத்தின் ஆளுநருடன் நடந்த மாங்கீர் (Monghyr) போரில் கொல்லப்பட்டான்.
<section end="ஆதில்சா, முகமது"/>
<section begin="ஆதிலாபாத்து"/>
{{dhr}}
<b>ஆதிலாபாத்து</b> தில்லிக்கருகில் இருக்கும் ஒரு கோட்டை; துக்ளக்காபாத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. இது முகம்மது-பின்-துக்ளக்கால் கட்டப்பட்டது. இதன் சுவர்கள் துக்ளக்காபாத்துக் கோட்டைச் சுவர்களுடன் இணைந்துள்ளன. இரு வாயில்களைக் கொண்ட ஆதிலாபாத்துக் (Adilabad) கோட்டையின் ஒரு நுழைவாயில், தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு காவல் அரண்களுக்கு இடைப்பட்ட புற அரணிலும், மற்றொன்று தென் மேற்கிலும் அமைத்துள்ளன. இதன் இரு பிரிவுகளும் ஒரு வெளிச் சுவர் மூலம் தடுக்கப்பட்டுள்ளன. இதன் உள்ளே உள் அரண் சுவர்களுடனும் காவல் அரண்களுடனும், வாயில்களுடனும் காட்சி அளிக்கிறது. இதனுள் அரண்மனையும் உள்ளது. இவ்வரண் முகமதாபாத்து என்றும் குறிக்கப்படுகிறது.
<section end="ஆதிலாபாத்து"/>
<section begin="ஆதிவராககவி"/>
{{dhr}}
<b>ஆதிவராககவி</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்த ஒரு கவிஞர். அந்தணர் மரபினர், தமிழும் வடமொழியும் வல்லவர். பாணகவி என்பவர் வடமொழியில் காதம்பரி என்னும் சுவைமிக்க நூலைச் செய்துள்ளார். இந்நூல் அவந்தி நகர மன்னன் சந்திராபீடன்மீது காந்தருவ மகளான காதம்பரி கொண்ட காதலை விளக்கியுரைப்பதாகும். ஆதிவராககவி இவ்வடமொழி நூலினைத் தமிழில் மொழிபெயர்த்து அமைத்துள்ளார்.
<section end="ஆதிவராககவி"/>
<section begin="ஆதிவாயிலார்"/>
{{dhr}}
<b>ஆதிவாயிலார்</b> கி.பி. 12 ஆம் நூற்றாண்டிம் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் எழுதிய நூல் பரத சேனாபதியம் ஆகும். இந்நூல் ஒரு நாடகத் தமிழ் இலக்கண நூல்: வெண்பா யாப்பிலமைந்தது. இந்நூலையும் வேறு நான்கு நூல்களையும் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டு இவ்வைந்தும் சிலப்பதிகாரமாகிய ‘நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்கள் அன்றேனும் ஒரு புடை ஒப்புமை கொண்டு முடித்தலைக் கருதிற்று இவ்வுரையெனக் கொள்க’ என்று எழுதியுள்ளார். அடியார்க்கு நல்லார் காலத்தில் இருந்த இப்பரதநாட்டிய நூல் பிற்காலத்தில் மறைந்துவிட்டது. ஆனால், இதே பெயரில் வேறொரு நூலும் இருக்கிறது. இது ஆதிவாயிலார் இயற்றிய பரதசேனாபதியத்திற்கு மிகப் பிற்பட்டதாகும். இதனையே<noinclude></noinclude>
enl6glkaq79dbqywfynwhxdpxse0m18
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/506
250
621627
1946037
1851044
2026-06-13T13:44:24Z
Sridevi Jayakumar
15329
1946037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதீனங்கள்|466|ஆதீனங்கள்}}</noinclude>டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் நூல் நிலையம் வெளியிட்டுள்ளது. ஆதிவாயிலாரின் பரதசேனாபதியத்திலிருந்து அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் காட்டியுள்ள பாடல்களில், அரங்கேற்றம் செய்தற் குரியவரின் வயது, பயிற்சிக்காலம், அரங்கம் அமைக்கும் நிலத்தின் இலக்கணம் போல்வன குறிப்பிடப்பட்டுள்ளன. அகத்தியரின் சாபத்தால் இந்திரன் மகன் சயந்தன் மூங்கிலான செய்தி, ஒரு மேற்கோள்பாடற் பகுதியில் காணப்படுகிறது. இந்நூலின் பாடல்கள் மகடூஉ முன்னிலை கொண்டுள்ளன.
<section end="ஆதிவாயிலார்"/>
<section begin="ஆதீனங்கள்"/>
{{dhr}}
<b>ஆதீனங்கள்</b> தமிழகத்திலுள்ள சைவ சமயத் திருமடங்களைக் குறிக்கும். உயிர் பெறும் பேறுகளுள் தலையாயதும் நிலையாயதும் ஆய பேறு வீடு பேறேயாம் என்பது தமிழ்ச் சான்றோர்களிள் முடிபாகும். அவ்வரிய பேறு, திருவருள் வழி நின்று ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் உயர்தவத்தால் வாய்ப்பதாகும். இத்தகைய சூழற்கு மனம் பொறி வழியே போகாது தடுத்தற்கு ஏதுவாகும், உள்ளத் துறவு இன்றியமையாததாகும். இதனைப் பெறுதற்கு உயர்ந்த மலைகளும், அகன்ற நீர்நிலையமைந்த காடுகளும் தக்க சூழலாகும் எனக் கருதிய அருளாளர்கள், அங்கிருந்து முதற்கண் தவம் செய்து உயர்நிலை பெறுவாராயினர். தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்னும் இச்குழல் மாறித்தாம் பெற்ற பேரின்பத்தைப் பிற உயிர்களும் பெற வேண்டும் எனக் கருதும் அருள்நிலை திருவருளால் அவர்களுக்கு வாய்க்கவும். அந்நிலையில் நாட்டில் வாழ்ந்த மக்களும் தாம் எத்துணை வளமும் வாய்ப்பும் பெற்றிருப்பினும் மன அமைதி பெற இயலாத சூழலில் இவ்வருளாளர்களை நாடுதற்குரிய நிலை ஏற்பட்டது. மேலும் வளர்ந்த கால வளர்ச்சியில் மக்கள் அத்தகைய அருளாளர்களை நாடிச் செல்லும் நிலைக்கு மாறாக. அவர்களையே தம் சூழலில் வாழச் செய்து அவர்களின் அருள் நலத்தைப் பெற விரும்பினர். அவ்விருப்பத்தின் பயனாக அருளாளர்கள் நாட்டு மக்களிடையே வாழும் சூழல் அமையவும், அதற்கு ஏற்பத் தாம் தங்குதற்குரிய இடத்தைப் பெறவும் கருதினர் இந்நிலையிலேயே நாட்டில் மடங்கள் தோன்றலாயின.
சங்க இலக்கியங்களில் இப்பொருளில் மடம் என்னும் சொல்வழக்கு இல்லை. மாறாகப் பள்ளி என்னும் சொல் வழக்கு உள்ளது. அப்பள்ளிகள் அறவோர்களும் சமண பௌத்தத் துறவிகளும் வாழும் இடங்களாக இருந்தன.
திருமூலர் திருமந்திரத்தில்தான் மடம் என்னும் சொல் முதன்முதலாக இப்பொருளிலமைந்து காணப்படுகிறது. இந்நூலில் ‘குருமட வரலாறு’ என்னும் தலைப்பு ஒன்று உள்ளது. அத்தலைப்பு ஆசிரியரால் அமைக்கப்பட்டதா அன்றா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும், அத்தலைப்பின் கீழ்க் கூறப்படும். வரலாறுகள் திருமட வரலாற்றுக்குரியனவாக இருத்தலின் அத்தலைப்பினை அடித்தளமாகக் கொள்வதில் இழுக்கில்லை. திருமூலரை அடுத்து வாழ்ந்த திருமுறை ஆசிரியர்கள் காலத்தில் மடம் என்னும் சொல் இப்பொருள் வழக்கில் பயின்று வந்துள்ளது. ‘சைவர் இருந்து வாழ் மடத்தில்’ எனப்படும் சேக்கிழார் வாக்கால் இவ்வுண்மை அறிய வருகிறது. இத்தகைய திருமடங்கள் உணவு அறச்சாலையாகவும், உணர்வு வழங்கும் அருட்சாலையாகவும் அமையலாயின.
சிவபரம் பொருளிடத்து அருளுரை பெற்றவர்கள் பலராலினும் அவருள் இருவர் மரபுகள் வழி வழி வளர்த்துவரும் சிறப்புடையனவாயின. அவற்றுள் ஒன்று கந்தமரபு எனவும் பிறிதொன்று நந்தி மரபு எனவும். பெயர் பெற்றன. கந்த மரபில் வளர்ந்து வரும் ஆதீனம் சூரியனார் கோவில் ஆதீனமாகும், நந்தி மரபில் வளர்ந்துவரும் ஆதீனங்கள் திருவாவடுதுறை. தருமபுரம், தொண்டை மண்டலம் (காஞ்சிபுரம்), முதலிய ஆதீனங்களாகும். இம்மரபினர் திருக்கயிலாய பரம்பரையினர் எனக் கூறிக் கொள்ளும் சிறப்புடையவர்களாவர்.
அருள் அறச்சாலைகளாகத் தோன்றிய திருமடங்கள் இம்மரபினர் வழியே, ஆதீனம் எனப்போற்றப் பெறும் பெருஞ்சிறப்பினவாயின, காரணம் இந்நிறுவனங்களில் அருளாட்சி செய்தவர்கள், தோய்ந்த சிவ உணர்வும். அனைத்துயிர்களையும் ஒக்கப் பார்க்கும் அருள் உணர்வும் கல்வியும் உடையவர்களாய் இருந்தமையே ஆகும். இச்சிறப்பால் அவ்வக் காலத்துத் தோன்றிய அரசர் பெரு மக்களும், மக்களும் இத்தகைய அருளாளர்களைச் சார்ந்து போற்றவும், பொருள் கொடுத்துச் சிறக்கவும் தலைப்பட்டனர். அச்சிறப்பாலேயே இத்திருமடங்கள் அருளானும் பொருளானும் உயர்ந்த ஆதீனம் எனப் பெயர் பெறலாயின.
ஆதீனம் என்பது உரிமை நிலையம் எனப் பொருள்படும். எனவே அருளாளர்களின் அருள்நலம் கனிந்த உரிமை நிலையங்களாக இவை விளங்கி வரலாயின.
கிழக்கிந்திய வணிகக் குழுவினர் நாடாட்சி மேற்கொண்ட போது தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் அவ்வச் சமயத்தவர்கள் பொறுப்பில் இருப்பதே தக்கது எனக்கருதி, அதற்குச் சிறந்தார் இத்தகைய அருளாட்சியில் வீற்றிருப்பவர்களே என முடிவு செய்து அவர்களிடம் ஒப்படைப்பாராயினர். இவ்வகையால் தமிழ்நாட்டுத் திருக்கோவில்கள் பல ஆதீனங்களின் அருள் பாலிப்பில் அமைவதாயின. இவ்வாறு வளர்ந்த சைவ ஆதீனங்கள் பதினெட்டு என்-<noinclude></noinclude>
46v5g3r0dk1im9s4m56qxel7539xoq9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/507
250
621628
1946038
1851047
2026-06-13T13:45:19Z
Sridevi Jayakumar
15329
1946038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆந்திரப் பிரதேசம்|467|ஆந்திரப் பிரதேசம்}}</noinclude>பது வழிவழிக் கூறப்பட்டு வருகிறது. அவை வருமாறு: திருவாவடுதுறை ஆதீனம், காஞ்சிபுர ஆதீனம், (தொண்டை மண்டல ஆதீனம்) தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், சிதம்பரம் ஆகம சிவப்பிரகாசர் ஆதீனம், பெருங்குளம் செங்கோல் ஆதீனம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், இராமேச்சுர ஆதீனம், நீலப்பாடி ஆதீனம், அன்னப்பன் பேட்டை தாயுமான சுவாமிகள் ஆதீனம், சாரமா முனிவர் ஆதீனம், வேளாக் குறிச்சி ஆதினம், சொக்கபுர ஆதீனம், சீர்காழி வள்ளலார் ஆதீனம், வரணி ஆதீனம், நாச்சியார் கோவில் ஆதீனம், துழாவூர் ஆதீனம். இத்திருமடங்களால் பயன்பெற்ற மக்கள் நிலமும் பொருளுமாக அமைந்த தம் உடைமைகளை இவ்வாதீனங்களுக்கு அளிக்கலாயினர். இதனால் ஆதீனங்கனின் பொருள் நிலையும் நில உடைமையும் பெருகலாயின. அதனால் இவ்வாதீனங்கள் அருளாட்சியோடு, உடைமைகளைக் காக்கும் பொருளாட்சியையும் மேற்கொள்ளலாயின.
இவ்வாதீனங்களுள் சில செழித்து வளர்ந்தும் சில சுருங்கிக் குறைந்தும் உள்ளன. பொதுவாக ஆதீனங்கள் அனைத்தும் சைவமும் தமிழும் தழைக்கவும், சமுதாயத்தில் அவ்வப்போது வேண்டப்படும் அரிய பல தேவைகளை நிறைவு செய்யவுமே அமைந்துள்ளன. சைவ சமயத் திருமடங்களே ஆதீனம் என்னும் பெயரில் நிலவித் தமிழ்-சைவத் தொண்டுகள் புரிந்து வருகின்றன. ஒவ்வோரா தீனங்கள் பற்றியும் தனித் தனிக் கட்டுரை காண்க.{{Right|கு.கூ.}}
<section end="ஆதீனங்கள்"/>
<section begin="ஆந்திரம் பிரதேசம்"/>
{{dhr}}
<b>ஆந்திரம் பிரதேசம்</b> இந்தியக் குடியரசில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகர் ஐதராபாத்து. மாநிலத்தின் பரப்பளவு 2.75 இலட்சம் ச.கி.மீ.: மக்கள் தொகை 5.34.03.619 (1981). பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) இந்தியாவின் ஐந்தாம் பெரிய மாநிலமாகும். இங்குத் தெலுங்கு சிறப்பு மொழியாகப் பேசப்படுகிறது. உருது முதலிய மொழிகளைப் பேசுபவர்களும் உள்ளனர். இந்தி மொழிக்கு அடுத்தபடியாகத் தெலுங்கு பேசுபவர்களே இந்தியாவில் மிகுதியாக உள்ளனர். இம்மாநிலத்தில் 88% இந்துக்கள், 8% முகம்மதியர்கள் 4% கிறித்தவர்கள் வாழ்கிறார்கள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 507
|bSize = 375
|cWidth = 132
|cHeight = 130
|oTop = 297
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{center|ஆந்திரப் பிரதேசம்}}
<b>நிலவியல்</b>: இந்தியக் குடியரசின் தென்பகுதியில் உள்ள இம்மாநிலத்தின் வடக்கே ஒரிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரமும், மேற்கே கருநாடகமும், தெற்கே தமிழ்நாடும் கிழக்கே வங்கக்கடலும் எல்லைகளாக உள்ளன. நிலவியல் அடிப்படையில் இம்மாநிலம் 1. கடற்கரைச் சமவெளிப் பகுதி 2. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 3. மேற்கே உள்ள மேட்டு நிலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. கடற்கரையை அடுத்துள்ள சமவெளிப் பகுதியில் வளமான நிலங்கள் உள்ளன. கோதாவரி, கிருட்டிணா, வடபெண்ணை முதலான ஆறுகளின் மூலம் கால்வாய்ப் பாசனம் நடைபெறுகிறது. கிழக்கு நோக்கிப் பாயும் பல ஆறுகளினால் பள்ளத்தாக்குகள் ஏற்பட்டுள்ளன. மேட்டு நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 534 மீ. உயரத்தில் உள்ளன.
கோதாவரி, கிருட்டிணா, வடபெண்ணை முதலான பெரிய ஆறுகளாலும், துங்கபத்திரா, பாகக்னி, முசி, மஞ்ரா, சித்ரா, வம்சதாரா, இலங்குல்யா முதலான மற்ற ஆறுகளாலும் இம்மாநிலத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்கிறது.
மார்ச்சு மாதம் முதல் சூன் மாதம் வரை இம்மாநிலத்திற்குக் கோடைக் காலம். அப்பொழுது பொதுவாக 75 பா. முதல் 85 பா. வரை வெப்பம் நிலவுகிறது. சில இடங்களில் மே மாதம் 115 பா. வரை வெப்பம் உயர்கிறது. சூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை தென் மேற்குப் பருவ மழையினால் 90 முதல் 130 செ.மீ. வரை இப்பகுதி மழையைப் பெறுகிறது. அக்டோபர் முதல் பிப்பிரவரி மாதம் வரை குளிர் காலம். இக்காலத்தில் 45 பா. முதல் 55 பா. வரை வெப்பம் நிலவுகிறது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையினால் 40 முதல் 65 செ.மீ. வரை இப்பகுதி மழையைப் பெறுகிறது. இவ்விரு மாதங்களில் வங்கக்கடலில் தோன்றும் புயலினால் இம்மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்கள் தாக்கப்படுகின்றன. அதனால் உயிரிழப்பும் பொருளிழப்பும் ஏற்படுகின்றன.
<b>மக்கள் வாழ்க்கை முறை</b>: இம்மாநிலத்தில் வாழும் மக்களுள் 74% பகுதியினர் வேளாண்மைத்-<noinclude></noinclude>
4p2opsum4jg9lwqkmsq65sucq7odz16
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/512
250
621678
1946039
1851309
2026-06-13T13:46:26Z
Sridevi Jayakumar
15329
1946039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆந்திர போவ்......|472|ஆந்திர போவ்......}}</noinclude>டன. அவற்றுள் ஆந்திரப் பிரதேசம் ஒன்று. இவ்வரறு அமைக்கப்பட்ட ஆந்திராவுடன், ஐதராபாத்து அரசு கலைக்கப்பட்டு அதிலிருந்த தெலுங்கானா என்ற தெலுங்கு மாவட்டங்கள் இணைக்கப்பட்டன. புதிய விசால ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம் கர்நூலிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது.
ஆந்திரத்தில் 1953-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரசுக் கட்சி ஆட்சி செய்து வந்தது. எனினும் பொருளாதார முன்னேற்றத்திலும், அரசியல் செல்வாக்கிலும் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்களே ஏற்றம் பெற்றிருப்பதாக தெலுங்கானா மக்கள் குறைபட்டார்கள். எனவே தெலுங்கானாவைச் சேர்ந்த தெலுங்கர்கள் டாக்டர் எம். சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானாவைத் தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டுமென 1969-1972-ஆம் ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தது, அதே நேரத்தில் தெலுங்கானாப் பகுதியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவதற்காக மத்திய அரசு ஆறு அம்சத் திட்டத்தை வழங்கியது. அதைத் தெலுங்கானா மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆந்திரப் பிரதேச மாநிலம் தூண்டாடப்படாமல் ஒருங்கிணைந்த மாநிலமாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது.
ஆந்திரப்பிரதேசச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 1983-ஆம் ஆண்டு சனவரி மாதம் நடைபெற்றபோது புதிதாக அமைக்கப்பட்ட தெலுங்குதேசம் என்னும் கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் என்.டி.இராமராவ் முதலமைச்சராக இருந்து வருகிறார்.{{Right|நா.ப.}}
<section end="ஆந்திரம் பிரதேசம்"/>
<section begin="ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு"/>
{{dhr}}
<b>ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு (1914-1984)</b> சோவியத்து நாட்டின் ஐந்தாம் தலைவராவார். இவர் உலக அமைதிக்குப் பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர். இவர் 1914-சூன் மாதம் 15-ஆம் நாள் ஓர் இரயில்வே ஊழியரின் மகனாகப் பிறந்தார். ஆந்திரபோவ் (Andropov Yuri Viladimi rovich) மேற்கல்வி கற்றவர். இவர் 1939-ஆம் ஆண்டு முதல் சோவியத்துப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
பதினாறாம் வயதில் இளம் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்த ஆந்திரபோவ் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், வோல்கா கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் மாலுமியாகப் பணியாற்றினார். நீர்வழிப் போக்குவரத்துத் தொழில்நுட்பப் பள்ளி ஒன்றின் முழு நேரச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவிலேயே கப்பல் கட்டும் தளத்தில் மையக்குழுவின் அமைப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்பகுதியின் முதற் செயலாளராக இவர் 1938-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கரேலியாவின் மையக்குழுவில் 1940-இல் முதற் செயலாளரானார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 512
|bSize = 375
|cWidth = 153
|cHeight = 202
|oTop = 49
|oLeft = 205
|Location = center
|Description =
}}
{{center|ஆந்திரபோன்}}
இரண்டாம் உலகப் போரின் தொடக்க நாள் முதல் ஆந்திரபோவ் கரேலியாவில் கொரில்லா இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார். கரேலியப் பொதுவுடைமைக் கட்சி மையக்குழுவில் 1947-இல் இரண்டாம் செயலாளரானார்.
இவர் 1953-இல், அங்கேரிய மக்கள் குடியரசில் பல ஆண்டுகள் சோவியத்து உருசியாவின் தூதுவராக இருந்தார். பின்னர் 1957-இல் கட்சியின் மையக்குழுவின் ஒரு பிரிவுக்குத் தலைவரானார்.
இவர் கட்சியின் 22-ஆம் காங்கிரசிலும் அதன் பின்னரும் சோவியத்துப் பொதுவுடைமைக் கட்சி மத்திய குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, 1962-இல் மத்திய குழுவின் செயலாளரானார். சோவியத்து அமைச்சரவையில் 1967 இல் அரசாங்கப் பாதுகாப்புக் குழுவின் தலைவரானார். அதே ஆண்டில் இவர் சோவியத்துப் பொதுவுடையமைக் கட்சி மைய அரசியல் குழுவின் மாற்று உறுப்பினரானார். இவ்வாறு படிப்படியாக உயர்ந்து, 1982 மே மாதம் ஆந்திரபோவ் சோவியத்துப் பொதுவுடைமைக் கட்சி மையக்குழுச் செயலாளர் ஆனார்.{{nop}}<noinclude></noinclude>
cms1o6mwsvp6n4u33o8t4vj6yz3tpzk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/513
250
621680
1946041
1851314
2026-06-13T13:47:23Z
Sridevi Jayakumar
15329
1946041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆந்திரனோவ்|473|ஆந்திரனோவ்}}</noinclude>கட்சியின் விருப்பப்படி யூரி ஆந்திரபோவ் வகித்த எல்லாப் பொறுப்புகளிலும் இலெனினது மாபெரும் இலட்சியத்திற்கும் கட்சிக்கும் அவர் பேரார்வம் காட்டினார். கட்சியின் முடிவுகனைச் செயற்படுத்துவதிலும் கம்யூனிசக் கருத்துகள் வெற்றி பெறுவதற்கான போராட்டத்திலும், தம் சக்தி, அறிவாற்றல் அனுபவம் யாவற்றையும் ஈடுபடுத்தினார்.
பொதுவுடைமைக் கட்சி, சோவியத்து அரசு ஆகியவற்றின் புகழ்பெற்ற தலைவர்களுள் ஒருவரான ஆந்திரபோவ் தாயகத்துக்கு ஆற்றிய சேவைக்காகச் சமதரும உழைப்பு வீரர் விருதும், நான்கு இலெனின் விருதுகளும், அக்டோபர் புரட்சி விருதும், செம்பதாகை விருதும், மூன்று செம்பதாகை உழைப்பு விருதுகளும், மேலும் பல பதக்கங்களும் பெற்றுள்ளார்.
சோவியத்துக் கம்பூனிகடுக் கட்சிப் பொதுச் செயலாளராக 1982 நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 1983 சூன் 16-இல் சோவியத்துத் தலைமைக் குழுவின் கட்சித் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1984 பிப்பிரவரி 9 ஆம் நாள் காலமானார்.{{Right|த.கோ.}}
<section end="ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு"/>
<section begin="ஆந்திரனோவ்"/>
{{dhr}}
<b>ஆந்திரனோவ்</b> திராவிட மொழிகளின் ஆராய்ச்சிக்கு வித்திட்ட மொழியியல் அறிஞர்களுள் ஒருவர். திராவிட மொழிகள் பற்றிய ஆராய்ச்சி கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. என்றாலும், கால்டுவெல்லுக்குப் பின்னரே கால் கொண்டு, களம் கண்டது எனலாம். திராவிட மொழியியல் இன்று சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல்வேறு அறிஞர்கள் திராவிட மொழிகளின் பல்வேறு கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். இத்தகைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த அறிஞர் பலர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டவர்களும், அதன் வளர்ச்சியைக் கண்டவர்களுள் பெரும்பாலோரும் மேலை நாட்டவர்களே. அவர்களுள் உருசிய நாட்டுப் பேரறிஞர் டாக்டர் ஆந்திரனோவ் (Dr. M. S. Andronov) ஒருவராவர்.
மைக்கேல் எசு. ஆந்திரனோவ் 1931-ஆம் ஆண்டு மாசுகோவில் பிறந்தார். அங்குள்ள கீழை நாட்டு ஆய்வு நிறுவனத்தில் (Moscow Institute of Oriental Studies) பட்டப் படிப்பை முடித்தார். தமிழ் மொழியையும் வங்காள மொழியையும் 1949-54ஆம் ஆண்டுகளில் பயின்றார். ‘வங்காளி மொழியில் திராவிடக் கூறுகள்’ (Dravidian Elements in the Bengali Languange) என்ற ஆய்வேட்டிற்கு 1954-ஆம் ஆண்டில் எம்.ஏ. பட்டம் பெற்றார். சோவியத்து நாட்டு அறிவியற் கழகத்தைச் சார்ந்த கீழை நாட்டு ஆய்வு நிறுவனத்தில் 1954-இலிருந்து 1957 வரை முதுகலை மாணவராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் 1958-59-ஆம் ஆண்டில் ஆய்வு மாணவராக இருந்தார். இவர் இலக்கணத் துறையில் ஆய்வு செய்து பிஎச்.டி.,டி.லிட். ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
இவர் மாசுகோவிலுள்ள சோவியத்து நாட்டு அறிவியற் கழகத்தைச் சார்ந்த கீழை நாட்டு ஆய்வு நிறவனத்தில், முதுநிலை ஆய்வாளராகவும் (Senior Research Scholar) தென்கிழக்காசிய மொழித் துறைத் தலைவராகவும் பணி ஏற்றார்.
இந்திய மொழிகள் குறித்து நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் திராவிட மொழிகள் பற்றிப் பதினைந்துக்கு மேற்பட்ட நூல்களும் எழுதியுள்ளார். திராவிட மொழிகளும் அல்டாயிக்கு மொழிகளும் ஒரு கால நிலையில் ஒரே இடத்தில் பேசப்பட்டமையால், ஒன்றின் பண்புகள் மற்றொன்றில் காணப்படுவதன் காரணமாக இவற்றிடையே ஒற்றுமைக் கூறுகளைக் காணமுடிகிறது என்று தம் நூல் ஒன்றில் (‘Two Lectures on the Historicity of the Language families’ Annamalai University, 1969) குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழிகளின் ஒப்பு மொழியியலை மட்டுமன்றித் தமிழ், கன்னடம், பிராகூயி (Brahui) மொழிகளையும் நன்கு ஆராய்ந்து, தனித்தனி நூல்கள் எழுதியுள்ளார். தமிழ் மொழியின் இலக்கணம் பற்றியும் (The Standard grammar of modern and classical Tamil) நூல் எழுதியுள்ளார். தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (Tamil Research and Development Council) 1973-ஆம் ஆண்டு இந்நூலுக்கு முதல் பரிசு அளித்துச் சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட மொழிகள் பற்றியும் அவற்றின் அமைப்புகள் பற்றியும் உருசிய மொழியிலும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் காணப்படும் கிளை மொழிகள் பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளார். இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்குமிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள், இந்திய மொழிகள் பற்றிய ஆய்வுகள், பிராகூயி மொழி ஆகிய இவை போன்ற பல்வேறு துறைகளில் இவர் எழுதியுள்ளார். செக்கு நாட்டு அறிஞர் கமில் சுவலபில் (Kamil Zvelebil) போலவே எல்லாத் துறைகளிலும் எழுதிய பெருமை இவருக்குண்டு. உருசிய-வங்காள அகராதி, உருசிய-தமிழ் அகராதி, மலையாளம்-உருசிய அகராதி, கன்னடம்-உருசிய அகராதி போன்ற அகராதிகளைப் படைத்துள்ளார்.
திராவிட மொழிகளின் அமைப்பு, ஒப்பாராய்ச்சி ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர்களுக்கும்,<noinclude>
<b>வா.க. 2-60</b></noinclude>
eyk6ysxv0sduaplckcelsa4ia9rzfal
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/514
250
621682
1946042
1851320
2026-06-13T13:49:54Z
Sridevi Jayakumar
15329
1946042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆந்தை|474|ஆப்கானிசுத்தானம்}}</noinclude>பொதுவாகத் தென் திராவிட மொழியியல் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர்களுக்கும், சிறப்பாகத் தமிழ் மொழியியல் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் இவர்தம் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் பெரிதும் பயன்படக் கூடியன.
இவர் செய்த ஆய்வினைப் பின்வருமாறு பகுத்துக் காணலாம். தமிழ்மொழியின் பல்வேறு கூறுகளைப் பற்றிய ஆய்வு, திராவிட ஒப்பியல் ஆய்வு, தமிழ், கன்னடம், பிராகூயி மொழி பற்றி ஆய்வு செய்து தனித்தனி நூல்களாக வெளியிட்டமை, திராவிட-உரோலிக்கு மொழிகளிடையே காணப்படும் ஒற்றுமை பற்றிய ஆய்வு, இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்குமிடையே காணப்படும் உறவு பற்றிய ஆய்வு, அகராதித் துறையில் செய்த ஆய்வு எனப் பலவாறு பகுத்துக் காணலாம்.
திராவிட மொழியியல் துறையில் இவருடைய ஆராய்ச்சி நூல்களும் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கனவாகும். தமிழ் மொழியையும் அதன் வாயிலாகத் திராவிட மொழிகளையும் உருசிய நாட்டில் அறியச் செய்த பெருமை இவருக்குண்டு, பேராசிரியர் பர்ரோ, எமனோ, கமில் சுவலபில் ஆகியோரைப் போன்று திராவிட மொழியியல் வரலாற்றில் ஆந்திரனோவ் அவர்களும் குறிப்பிடத் தக்கவராவார். இவருடைய கை வண்ணத்தில் திராவிட மொழியியலும் குறிப்பாகத் தமிழ் மொழியும் சீரும் சிறப்பும் பெற்றன.{{Right|சு.சக்தி.}}
<section end="ஆந்திரனோவ்"/>
<section begin="ஆந்தை"/>
{{dhr}}
<b>ஆந்தை:</b> சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு சிற்றரசன்; பாண்டி நாட்டில் எயில் என்ற ஊரில் வாழ்ந்தவன். அரண் சூழ்ந்த வலிய கோட்டையில் வாழ்ந்தமையால் இவனை ‘மன்னெயில் ஆந்தை’ என்று மக்கள் அழைத்து வந்தனர். இவன் வாழ்ந்த காலத்தில் மதுரையைப் பூதப்பாண்டியன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். பூதப்பாண்டியனோடு நெருங்கிய நட்பு பூண்டு இவன் வாழ்ந்து வந்தான். பூதப் பாண்டியனுக்குக் கண்போல் விளங்கிய நட்புடையோர்கள் பலர் இருந்தவர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாகக் கருதப் பெற்றோர், மாவன், அந்து வஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் முதலானோராவர். அவர்களுள் ஒருவனே ஆந்தையென்பவனாவான். அவர்கள் எல்லோரும் பூதப்பாண்டியனுடைய அவைக்குச் சென்று கலந்து பழகிக் களிப்போடு இருப்பர். அவர்களைப் பாண்டியனுக்குக் கண்போன்ற நட்பினர் என்று அன்று பாராட்டினர்: அந்த அளவிற்குப் பாண்டிய மன்னனுக்கு உறுதுணையாய் இருந்துள்ளனர்.
ஆந்தையென்னும் பெயரில் சங்க காலத்தில் பலர் வாழ்ந்து வந்தனர். பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த பெரும் புலவர் ஒருவர் இருந்தார். சோழ மன்னனோடு உயிரனைய நட்புக்கொண்டு; வாழ்ந்தவர் அவரைப் பிசிராந்தையார் என்றனர். அப்புலவரிடமிருந்து வேறுப்படுத்திக் காட்டுவதற்காக, இவ்வாந்தையாரை ‘மன்னெயில் ஆந்தை’ என்று அழைத்தனர். இவனைப் பற்றிய குறிப்பைப் புறநானூற்று எழுபத்து ஒன்றாம் பாடலில் காணலாம்.{{Right|கே.நா.}}
<section end="ஆந்தை"/>
<section begin="ஆந்தோளிதம்"/>
{{dhr}}
<b>ஆந்தோளிதம்</b>: இது கருநாடக இசையில் பாடப்படும் பலவகை கமகங்களுள் ஒன்றாகும். கீழே உள்ள ஒரு சுரத்தில் சிறிது நேரம் நின்று, பின் அதிலிருந்து நான்கைந்து சுரங்களுக்கு அடுத்தாற் போல் உள்ள சுரத்தை அதன் சாயல் விளங்கப்பாடி. மீண்டும் கீழ்ச் சுரத்தைத் தொடவேண்டும். இவ்விதம் மேலும் கீழும் ஊஞ்சல் ஆடுவது போல் இந்தக் கமகம் இருக்கும். வடமொழியில் ‘ஆந்தோளிதம்’ என்றால் ஊஞ்சல் என்பது பொருள். எனவே இந்தக் கழகம் ஆந்தோளித கமகம் எனப் பெயர் பெறும். (எ.டு) சரிசபாப ரிகரிமாம்.
<section end="ஆந்தோளிதம்"/>
<section begin="ஆப் ஆறு"/>
{{dhr}}
<b>ஆப் ஆறு</b> உருசியாவின் சிறந்த ஆறுகளுள் ஒன்று. இது மேற்குச் சைபீரியாவிலுள்ள ஆல்பாய் மலைகளில் தோன்றி, வடமேற்காக 3,681 கி.மீ. பாய்ந்து, ஆர்டிக்குப் பெருங்கடலில் கலக்கிறது, ஆப் ஆற்றில் (Ob River) கப்பல் போக்குவரத்தும் நடைபெறுகிறது. அக்டோபர் முதல் சூன் முடிய இந்த ஆறு பனிக்கட்டியாக உறைந்துவிடுகிறது. கோடைக்காலத்தில் கப்பல்கள் பல இவ்வாற்றின் வழியே செல்கின்றன. இவ்வாற்றின் துணை ஆறு இர்ட்டிசு (Irtish) ஆகும்.
<section end="ஆப் ஆறு"/>
<section begin="ஆப்கானிசுத்தானம்"/>
{{dhr}}
<b>ஆப்கானிசுத்தானம்</b> தென்மேற்கு ஆசியாவிலுள்ளதொரு நாடு. இது பெரிய மலைகள், வெப்பமிக்க பாலை நிலங்கள், வளம்கொழிக்கும் பள்ளத்தாக்குகள். அலை அலையான சமவெளிகள்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 514
|bSize = 375
|cWidth = 142
|cHeight = 106
|oTop = 304
|oLeft = 198
|Location = center
|Description =
}}
{{center|ஆப்கானிசுத்தானம்}}<noinclude></noinclude>
bkc6vl4zal2z6el8jnm11q7q450mh9n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/519
250
621690
1946044
1851373
2026-06-13T13:58:16Z
Sridevi Jayakumar
15329
1946044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்கானிசுத்தானம்|479|ஆப்கானியப் போர்கள்}}</noinclude>ளுதளி பெற்றது. இப்பொருளாதார உதவியால் நீர்ப்பாசனத் திட்டங்கள், நீர்மின் திட்டங்கள், சாலைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் போன்றவை நாடெங்கிலும் உருவாக்கப் பெற்றன.
பொருளாதாரச் சிக்கல்களின் விளைவாகத் தாவூத்கான் 1963-ஆம் ஆண்டில் பதவி விலக வேண்டியவரானார். ஆப்கானிசுத்தானம் தன் மூன்றாம் அரசியல் அமைப்புத் திட்டத்தை 1964-ஆம் ஆண்டில் ஏற்றபோது, நாட்டில் மக்களாட்சி அரசாங்கம் மலர்ந்தது. எனினும், அரசர் சாகீரும், தேசிய சட்ட மன்றமும் அரசின் சீர்திருத்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள ஒப்பவில்லை. மேலும், ஆப்கானியக் குடிமக்களிடம் அரசாங்க விவகாரத்தில் நாட்டம் செலுத்தும் ஆர்வமோ, அவற்றைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் அறிவோ தோன்றவில்லை. அதனால், மக்களாட்சிமுறை முன்னேற முடியாது தோற்றது.
தாவூத்கான் 1973-ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சியைத் தூண்டி அரசர் சாகீரைப் பதவியிலிருந்து விரட்டினார். படைத் தலைவர்கள் அரசாங்கத்தைத் கைப்பற்றிக் கொண்டு, ஆப்கானிசுத்தானத்தில் குடியரசை நிலைநாட்டி, தாவூத்தைக் குடியரசுத் தலைவராகவும், தலைமை அமைச்சராகவும் அறிவித்தனர். இடதுசாரி இராணுவத் தலைவர்களும், சாதாரணக் குடிமக்களும் 1978-ஆம் ஆண்டில் கலகம் செய்து தாவூத்தைக் கொன்றனர். இக்குழுவினருக்கு உருசியாவில் பொருளாதார, இராணுவ உதவிகள் நிறையக் கிடைத்தன. அதைக் கொண்டு அரசாங்கத்தைக் கைப்பற்றி நாட்டில் பொதுவுடைமை அடிப்படையில் கொள்கைகளை நிலைநாட்டினர். ஆப்கானியர்களுள் பலர் புதிய அரசாங்கத்தை எதிர்த்தனர். அரசாங்கக் கொள்கைகள் இசுலாமியப் போதனைகளுக்கு எதிரானவை என்று அவர்கள் நம்பினர். அரசாங்கத்தில் உருசியாவின் செல்வாக்கு ஊடுருவி நிற்பதையும் அவர்கள் வெறுத்தனர். பெருவாரியான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். கலகக்காரர்களுக்கும், அரசாங்கப் படைகளுக்குமிடையே கடும் மோதல்கள் நாடெங்கும் தோன்றலாயின.
உருசியா, 1979-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1980-ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் ஆப்கானிசுத் தானத்தின் மீது பல்லாயிரக்கணக்கான படை வீரர்களை ஏவிப் படையெடுத்தது. ஆப்கானியக் கலகக்காரர்களுடன் உருசியர்கள் கடும்போர் புரிந்தார்கள். ஆப்கானியக் கலகக்காரர்களைவிட உருசியர்களிடம் போர்த் தளவாடங்கள் மிகுந்திருந்தன. எனினும், ஆப்கானியக் கலகக்காரர்கள் கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டு உருசியாவைத் தோற்கடிக்க முயன்றனர். இக்கொரில்லாப் போராட்டம் 1980-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நீடித்தது. ஆப்கானிசுத்தானம் உருசியாவின் கைப்பாவையாகி விட்டது. 1982-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆப்கானிசுத்தானத்தில் ஏறத்தாழ இலட்சம் பேர்களைக் கொண்ட சோவியத்து உருசியப் படைவீரர்கள் இறங்கியுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
<section end="ஆப்கானிசுத்தானம்"/>
<section begin="ஆப்கானியப் போர்கள்"/>
{{dhr}}
<b>ஆப்கானியப் போர்கள்</b>, கி.பி. 18, 19, 20-ஆம் நூற்றாண்டுகளின் ஆங்கிலேயருக்கும் ஆப்கானியருக்குமிடையே நிகழ்ந்த போர்களாகும். பண்டைக் காலம் முதற்கொண்டே இந்தியாவின் வடமேற்கெல்லை அயலவரின் நுழைவாயிலாகவும், இந்தியாவின் அமைதிக்குக் கேடு விளைவிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. ஆரியர், சகர், யவனர், குசானர், பத்தானியர், மங்கோலியர், துருக்கியர், மொகலாயர் போன்ற பலரும் கைபர், போலன் கணவாய்கள் வழியாகவே வந்தனர். இவர்கள் ஆப்கானிசுத்தானம் காபூல், பஞ்சாபு, சிந்து (வடமேற்கு இந்தியா), வடஇந்தியா, கிழக்கு இந்தியா முதலிய பல இடங்களில் வேரூன்றித் தங்கள் ஆட்சி, பண்பாடு முதலியவற்றை நிலைப்படுத்திக் கொண்டனர். இவர்கள் இந்தியாவைச் சுரண்டுவதிலும் கொள்ளையிடுவதிலும் இந்திய மன்னர்களுடன் போரிட்டுப் பலனடைவதிலும் தங்கள் முழுச் சிந்தனையைச் செலுத்தினர் எனவேதான், வடமேற்கெல்லைப் புறத்தை ‘இந்தியாவின் உடலிலே உறுத்திய முள்’ என்றனர்.
சீனாவைக் கி.மு. 250 முதல் 210 வரை ஆட்சி செய்த சிக் கூவாய் டி என்னும் மன்னர் தார்த்தானியர்கள், ஊணர்கள் போன்ற முரட்டு வகுப்பினரின் படையெடுப்புகளைத் தடுக்கச் ‘சீனாவின் பெருமதிற்சுவர்’ என்று அழைக்கப்படும் நீண்ட சுவரினைச் சீனாவின் எல்லையில் கட்டுவித்தார். அதன் நீளம் 3600 கி.மீ. ஆகும் உயரம் 5 முதல் 7 மீட்டர்களாகும். இது போன்ற நீண்ட சுவரினை இந்தியாவின் வடமேற்கெல்லையில் மௌரியப் பேரரசர்கள் கட்டாமல் இருந்தனர். அதனால்தான், அயல் நாட்டவர் பலர் இந்தியா மீது படையெடுத்தனர்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்திய போது பஞ்சாபு மாநிலம் சீக்கியர் ஆதிக்கத்திலும், சிந்து மாநிலம் அமீர்கள் ஆதிக்கத்திலுமிகுந்தன. எனவே, வடமேற்கெல்லைப்புற நெருக்கடிகளை நேரடியாகச் சந்திக்கும் சிக்கல் சீக்கியருக்கும், அமீர்களுக்கும் மிகுதியாக இருந்ததே தவிர, ஆங்கிலேயருக்கு இல்லை. இவ்விரு வகுப்பாரும் ஆங்கிலேயர்களுக்குப் பகைவராகவும், நண்பர்களாகவும் மாறி மாறி நின்றனர். இவர்களுடன் ஆங்கிலேய அரசாங்கம் பல போர்களை நடத்தியது. இப்போர்களின் விளைவாக, கி.பி. 1843-இல் சிந்துவும்,<noinclude></noinclude>
8xlql322kq3utfm45tdt21nkfrsad01
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/523
250
621743
1946045
1851864
2026-06-13T14:02:00Z
Sridevi Jayakumar
15329
1946045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்கானியப் போர்கள்|483|ஆப்சிரான் தீபகற்பம்}}</noinclude>அமீர், பஞ்சுடேயைக் கைவிட்டார். அதற்கு மாறாக, அமீருக்குக் கல்பிகார் என்னும் பகுதி அளிக்கப்பட்டது. இதனால், அமீருக்கு உருசியாவின் மீது இருந்த பகைமை மறைந்தது.
<b>இலான்சுடவுனும் (கி.பி. 1886-1893) அப்துர் ரகுமானும்</b>: இலான்சுடவுன் காலத்தில் ஆங்கிலேயர்கள் ‘ஏகாதிபத்தியக் கொள்கை’யைக் கையாண்டனர். இரகுமான் அக்கொள்கையை வெறுத்தார் இருப்பினும் கி.பி. 1893-இல் இருதரப்பாருக்குமிடையே ஏற்பட்ட ‘துராண்டு’ (Durand) உடன்படிக்கையால் நல்லுறவு ஏற்பட்டு நீடித்தது.
<b>இரண்டாம் எல்சினும் (கி.பி. 1894-1899) அப்துர் ரகுமானும்</b>: இரண்டாம் எல்சின் (Elgin II) காலத்தில், துராண்டு உடன்படிக்கை ஏற்பட்டுச் சிட்ரல் (Chitral) என்னும் சிறு நாடு ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சிட்ரல் நாட்டில் ஏற்பட்ட கலகம் எல்சினால் ஒடுக்கப்பட்டது. இக்கலகத்தின் போதும் அப்துர் இரகுமான் ஆங்கிலேயரிடம் நட்புறவோடு இருந்தார்.
<b>அபிபுல்லா (1901-1919)</b>; அப்தூர் இரகுமானின் மறைவுக்குப் (1901) பிறகு அவர் மகன் அபிபுல்லா அமீரானார். ஆங்கிலேயரிடம் தம் தந்தை செய்து கொண்ட உடன்படிக்கைகளை அபிபுல்லா புதுப்பித்துக் கொண்டார். இரண்டாம் மிண்டோ பிரபு (1905-1910) தலைமை ஆளுநராக இருந்தபோது. 1907-இல் உருசியாவுக்கும் இங்கிலாந்துக்குமிடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அது ஆப்கானிசுத்தானம், பாரசீகம், திபேத்து முதலிய நாடுகளைப் பற்றியதாகும். இவ்வுடன்படிக்கையை அபிபுல்லா ஏற்றுக்கொள்ளவில்லை. முதல் உலகப் போர் நடந்த போதும் அபிபுல்லா ஆங்கிலேயருக்குக் கொழுத்த வாக்குப்படி செருமனி உருசியா ஆகிய நாடுகளுடன் சேராமல் நடுநிலைமை வகித்தார். இந்நிலையில் 1919-ஆம் ஆண்டு பிப்பிரவரியில் அவர் கொலை செய்யப்பட்டார்.
<b>மூன்றாம் ஆப்கானியப்போர்</b>: அபிபுல்லாவின் கொலைக்குப் பின் அவர்மகன் அமானுல்லா (1919-1929) ஆப்கானிய அமீரானார். இவர் ஆங்கிலேயருடன் நட்புறவையே பெரிதும் விரும்பினார். ஆனால், அப்பொழுது இந்தியாவில் நடந்த சாலியன் வாலா பாக்குப் (அமிர் தசரசு) படுகொலை ஆப்கானியர் மன, மாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்தது. எனவே, ஆப்கானியர் ஆங்கிலேயரைத் தாக்கினர். ஆங்கிலேயர்கள் ஆப்கானியரைப் பலவிடங்களில் முறியடித்தனர். அமானுல்லா, அமைதி வேண்டுமென்பதற்காக ஆங்கிலேயரிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அவர் பெற்றுக் கொண்டிருந்த உதவித் தொகையை நிறுத்த ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். இறுதியில் ஆப்கானிசுத்தானத்தின் சுதந்திரத்திற்கு ஆங்கிலேயர்கள் தங்கள் இசைவினை அளித்தனர். சுதந்திரத்திற்குப் பின் அமானுல்லா கான் ஆப்கானிசுத்தானத்தில் மேனாட்டு நாகரிகத்தைப் பரப்பவும், மேனாட்டு முறையில் சமூக, அரசியல் அமைப்புகளைப் படைக்கவும் கருதிச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். ஆப்கானிய மக்கள் சீர்திருத்தங்களை விரும்பவில்லை. எனவே, அவர்கள் அமானுல்லாவை எதிர்த்துக் கலகம் செய்தனர். அமானுல்லா முடிதுறந்து கண்டகாருக்கு ஓடிவிட்டார்.
நாதிர்சா (1929-1933): அமானுல்லா முடி துறந்த பிறகு சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இறுதியில் பழைய அரச குடும்பத்தைச் சேர்ந்த நாநிர்சா ஆப்கானிய அரசரானார். இவர் ஆங்கிலேயரோடு நட்புறவுடன் வாழ்ந்தார். இவரும் ஆப்கானியரால் கொலையுண்டார். இவருக்குப் பின் இவர் மகன் சாகீர்சா 1933-இல் ஆப்கானிசுத்தான அமீரானார். இந்திய அரசாங்கமும் ஆப்கானிசுத்தானத்தின் உள்நாட்டுச் செய்திகளில் தலையிடாமல் நடந்து கொண்டது.{{Right|எல். இரா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Majumdar, R.C., & Others.,</b> An Advanced History of India, Macmillan, Delhi, 1982.<br>
<b>Smith, Vincent A. & Spear, Percival.,</b> The Oxford History of India, Oxford University Press, Delhi, 1976.<br>
<b>Roberts, P.E.,</b> History of British India, Oxford University Press, Delhi, 1983.
<section end="ஆப்கானியப் போர்கள்"/>
<section begin="ஆப்சிரான் தீபகற்பம்"/>
{{dhr}}
<b>ஆப்சிரான் தீபகற்பம்</b>: சோலியந்து உருசியாவின் அசர்பெய்சான் குடியரசில் காசுபியன் (Caspian) கடலுக்குள் 60 கி.மீ. நீண்டுள்ள இத்தீபகற்பம், காகசசு (Cacasus) மலைத்தொடரின் கீழ்க்கோடி முனையில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிகப் பெருமளவு பெட்ரோல் கிடைக்கும் தீபகற்பமாகும். சமூர்-திவிச்சி (Samur-Tivichi) கால்வாய் மூலம் கீழ்க் காகசகப் பகுதியிலிருந்து இத்தீபகற்பத்தின் வறண்ட நிலப் பகுதிக்கு நீர் பாய்கிறது. அசர்பெய்சான் (Azerbaijan) குடியரசின் தலைநகரும் பெரும் துறைமுகமுமான பாகு என்னும் நகரம் காசுபியன் கடலில் இத்தீபகற்பத்தில்தான் உள்ளது. ஆப்பிரான் (Apsheron) தீபகற்பத்தின் தென் மேற்குக் கடற்கரையின் நகரியய பகுதியாகப் பாரு இருக்கிறது. தீபகற்பம் முழுவதும் பாகுவின் நகர எல்லைக்குள்ளேயே இருக்கிறது. கிழக்குக் கரையிலுள்ள ஆப்சிரான் துறைமுகத்திலிருந்து பெட்ரோல் ஏற்று மதியாகிறது.{{nop}}<noinclude></noinclude>
lgc73e6ovfm3u00zndl9aelbw7xozu2
1946046
1946045
2026-06-13T14:02:56Z
Sridevi Jayakumar
15329
1946046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்கானியப் போர்கள்|483|ஆப்சிரான் தீபகற்பம்}}</noinclude>அமீர், பஞ்சுடேயைக் கைவிட்டார். அதற்கு மாறாக, அமீருக்குக் கல்பிகார் என்னும் பகுதி அளிக்கப்பட்டது. இதனால், அமீருக்கு உருசியாவின் மீது இருந்த பகைமை மறைந்தது.
<b>இலான்சுடவுனும் (கி.பி. 1886-1893) அப்துர் ரகுமானும்</b>: இலான்சுடவுன் காலத்தில் ஆங்கிலேயர்கள் ‘ஏகாதிபத்தியக் கொள்கை’யைக் கையாண்டனர். இரகுமான் அக்கொள்கையை வெறுத்தார் இருப்பினும் கி.பி. 1893-இல் இருதரப்பாருக்குமிடையே ஏற்பட்ட ‘துராண்டு’ (Durand) உடன்படிக்கையால் நல்லுறவு ஏற்பட்டு நீடித்தது.
<b>இரண்டாம் எல்சினும் (கி.பி. 1894-1899) அப்துர் ரகுமானும்</b>: இரண்டாம் எல்சின் (Elgin II) காலத்தில், துராண்டு உடன்படிக்கை ஏற்பட்டுச் சிட்ரல் (Chitral) என்னும் சிறு நாடு ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சிட்ரல் நாட்டில் ஏற்பட்ட கலகம் எல்சினால் ஒடுக்கப்பட்டது. இக்கலகத்தின் போதும் அப்துர் இரகுமான் ஆங்கிலேயரிடம் நட்புறவோடு இருந்தார்.
<b>அபிபுல்லா (1901-1919)</b>; அப்தூர் இரகுமானின் மறைவுக்குப் (1901) பிறகு அவர் மகன் அபிபுல்லா அமீரானார். ஆங்கிலேயரிடம் தம் தந்தை செய்து கொண்ட உடன்படிக்கைகளை அபிபுல்லா புதுப்பித்துக் கொண்டார். இரண்டாம் மிண்டோ பிரபு (1905-1910) தலைமை ஆளுநராக இருந்தபோது. 1907-இல் உருசியாவுக்கும் இங்கிலாந்துக்குமிடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அது ஆப்கானிசுத்தானம், பாரசீகம், திபேத்து முதலிய நாடுகளைப் பற்றியதாகும். இவ்வுடன்படிக்கையை அபிபுல்லா ஏற்றுக்கொள்ளவில்லை. முதல் உலகப் போர் நடந்த போதும் அபிபுல்லா ஆங்கிலேயருக்குக் கொழுத்த வாக்குப்படி செருமனி உருசியா ஆகிய நாடுகளுடன் சேராமல் நடுநிலைமை வகித்தார். இந்நிலையில் 1919-ஆம் ஆண்டு பிப்பிரவரியில் அவர் கொலை செய்யப்பட்டார்.
<b>மூன்றாம் ஆப்கானியப்போர்</b>: அபிபுல்லாவின் கொலைக்குப் பின் அவர்மகன் அமானுல்லா (1919-1929) ஆப்கானிய அமீரானார். இவர் ஆங்கிலேயருடன் நட்புறவையே பெரிதும் விரும்பினார். ஆனால், அப்பொழுது இந்தியாவில் நடந்த சாலியன் வாலா பாக்குப் (அமிர் தசரசு) படுகொலை ஆப்கானியர் மன, மாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்தது. எனவே, ஆப்கானியர் ஆங்கிலேயரைத் தாக்கினர். ஆங்கிலேயர்கள் ஆப்கானியரைப் பலவிடங்களில் முறியடித்தனர். அமானுல்லா, அமைதி வேண்டுமென்பதற்காக ஆங்கிலேயரிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அவர் பெற்றுக் கொண்டிருந்த உதவித் தொகையை நிறுத்த ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். இறுதியில் ஆப்கானிசுத்தானத்தின் சுதந்திரத்திற்கு ஆங்கிலேயர்கள் தங்கள் இசைவினை அளித்தனர். சுதந்திரத்திற்குப் பின் அமானுல்லா கான் ஆப்கானிசுத்தானத்தில் மேனாட்டு நாகரிகத்தைப் பரப்பவும், மேனாட்டு முறையில் சமூக, அரசியல் அமைப்புகளைப் படைக்கவும் கருதிச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். ஆப்கானிய மக்கள் சீர்திருத்தங்களை விரும்பவில்லை. எனவே, அவர்கள் அமானுல்லாவை எதிர்த்துக் கலகம் செய்தனர். அமானுல்லா முடிதுறந்து கண்டகாருக்கு ஓடிவிட்டார்.
நாதிர்சா (1929-1933): அமானுல்லா முடி துறந்த பிறகு சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இறுதியில் பழைய அரச குடும்பத்தைச் சேர்ந்த நாநிர்சா ஆப்கானிய அரசரானார். இவர் ஆங்கிலேயரோடு நட்புறவுடன் வாழ்ந்தார். இவரும் ஆப்கானியரால் கொலையுண்டார். இவருக்குப் பின் இவர் மகன் சாகீர்சா 1933-இல் ஆப்கானிசுத்தான அமீரானார். இந்திய அரசாங்கமும் ஆப்கானிசுத்தானத்தின் உள்நாட்டுச் செய்திகளில் தலையிடாமல் நடந்து கொண்டது.{{Right|எல். இரா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Majumdar, R.C., & Others.,</b> An Advanced History of India, Macmillan, Delhi, 1982.<br>
<b>Smith, Vincent A. & Spear, Percival.,</b> The Oxford History of India, Oxford University Press, Delhi, 1976.<br>
<b>Roberts, P.E.,</b> History of British India, Oxford University Press, Delhi, 1983.
<section end="ஆப்கானியப் போர்கள்"/>
<section begin="ஆப்சிரான் தீபகற்பம்"/>
{{dhr}}
<b>ஆப்சிரான் தீபகற்பம்</b>: சோலியந்து உருசியாவின் அசர்பெய்சான் குடியரசில் காசுபியன் (Caspian) கடலுக்குள் 60 கி.மீ. நீண்டுள்ள இத்தீபகற்பம், காகசசு (Cacasus) மலைத்தொடரின் கீழ்க்கோடி முனையில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிகப் பெருமளவு பெட்ரோல் கிடைக்கும் தீபகற்பமாகும். சமூர்-திவிச்சி (Samur-Tivichi) கால்வாய் மூலம் கீழ்க் காகசகப் பகுதியிலிருந்து இத்தீபகற்பத்தின் வறண்ட நிலப் பகுதிக்கு நீர் பாய்கிறது. அசர்பெய்சான் (Azerbaijan) குடியரசின் தலைநகரும் பெரும் துறைமுகமுமான பாகு என்னும் நகரம் காசுபியன் கடலில் இத்தீபகற்பத்தில்தான் உள்ளது. ஆப்பிரான் (Apsheron) தீபகற்பத்தின் தென் மேற்குக் கடற்கரையின் நகரியய பகுதியாகப் பாரு இருக்கிறது. தீபகற்பம் முழுவதும் பாகுவின் நகர எல்லைக்குள்ளேயே இருக்கிறது. கிழக்குக் கரையிலுள்ள ஆப்சிரான் துறைமுகத்திலிருந்து பெட்ரோல் ஏற்று மதியாகிறது.
<section end="ஆப்சிரான் தீபகற்பம்"/>
{{nop}}<noinclude></noinclude>
iq6vx71njvv937wefr4mjwasqcdr24y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/524
250
621745
1946048
1851866
2026-06-13T14:03:38Z
Sridevi Jayakumar
15329
1946048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்சு தாமசு|484|ஆப்சு தாமசு}}</noinclude><section begin="ஆப்சு நாமசு"/>
{{dhr}}
<b>ஆப்சு நாமசு (கி.பி. 1586-1679)</b>: ஆங்கிலேய நாட்டைச் சார்ந்த தத்துவ அறிஞர். மாலெம்சுபரி (Malemesbury) என்னுமிடத்தில் பிறந்த இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இலண்டனில் பேக்கன் (Bacon), பென்தான் (Benthan) போன்ற அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. இவர் தாம் புலவராக வேண்டும் என்று விரும்பிப் பண்டைக் கவிதைகளையும் வரலாறுகனையும் கற்றார். இதனால், கி.பி. 1628-ஆம் ஆண்டு வரலாற்றாசிரியர் தூசிடைடசு (Thucydides) எழுதிய நூலை மொழி பெயர்த்து வெளியிட்டார். கேவண்டிசு பிரபுவின் (Lord Cavendish) மூத்த மகனுக்கு ஆசிரியராகப் பணி புரிந்தார்.
ஆப்சு இத்தாலி நாட்டிற்குச் சென்று கலிலியோவைச் (Galileo) சந்தித்தார். பாரிசு நகரத்திலும் தத்துவ அறிஞர்கள் பலரைச் சந்தித்தார். இதன்பின் கி.பி. 1629-ஆம் ஆண்டு, யூக்கிளிடு (Euclid) என்னும் பழைய கிரேக்கக் கணிதவியலார் இயற்றிய வடிவ கணித (Geometry) நூல்களைப் படிக்க முற்பட்டார். அதிலிருந்து அறிவியலில் மிக்க ஆர்வம் காட்டி வந்தார்.
இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்றபோது அங்கிருந்த அரசியல் நிலைமையைக் கண்டறிந்தார். அங்குள்ள ஆட்சியின் உண்மையான தத்துவத்தைக் கண்டால் மட்டிலுமே உண்மையான அரசியல் நிலவும் என்று கருதினார். இங்கிலாந்து நாட்டு அரசனுடைய ஆட்சியை ஆதரித்துப் பல நூல்களைக் கி.பி. 1640-இல் எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது இலெவியதான் (Leviathan) என்பது ஆகும். இந்நூல் கி.பி. 1651-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலினை வெளியிட்ட பிறகு அந்நாட்டு அரசர் அவரைக் காண மறுத்து விட்டார். இதனால், ஆப்சுதாமசு, பாரிசு நகருக்குச் சென்று சில நாட்களை அங்குக் கழித்தார். பாதிரிமார்களும் இவரை வெறுத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆப்சு தாமசு வெளியிட்ட நூலைக் கண்டித்தனர். தமது 84-ஆம் வயதில் ஆப்சு தாமசு இலத்தீன் மொழியில் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இவர் புலன் கடந்த மெய்ப் பொருளியல் (Metaphysics), அறிவு ஆராய்ச்சியல் (Epistemology), கடவுன் (God), இட-நேரக் கோட்பாடு (Space time theory), புலனுணர்வு (Sensation) முதலியன பற்றி ஆழ்ந்து சிந்தித்துள்ளார்.
கடவுள் என்பவர் முடிவில்லாத நிலையை உடையவர், இவ்வுலகில், இயங்கக் கூடிய எல்லாப் பொருளுக்கும் மேலானவர்.
ஒரு பொருளைப் பற்றிய அறிவை மக்கள் தொடுதல், நுகர்தல், சுவைத்தல், நேர் காணுதல் போன்றவற்றின் மூலமாக அறிய முடிகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் முதல் தரமானவை, இரண்டாம் தரமானவை என்ற இரண்டு வகையான தன்மைகள் உள்ளன.
இட-நேரக் கோட்பாடு என்பது ஒரு கற்பனைக் காட்சிதான். இக்கோட்பாடு உண்மையான வெளி உலகத்தில் தோற்றமளிப்பதில்லை.
காரணங்களிலிருந்து காரியங்களையும், காரியங்களிலிருந்து காரணங்களையும் உய்த்துணர்கிற அளவை (Deduction Methods), முடிவுகளையோ மெய்ப் பொருளிலிருந்து அறிய உதவுகிறது.
மனிதன் தன் சுயநலத்தினை மையமாகக் கொண்டுள்ளான்; அவன் மிருகத் தன்மை படைத்தவன்; குறுகிய வாழ்நாளை உடையவன் என ஆப்சுதாமசு ஆழ்ந்து ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். ஆங்கிலேயத் தத்துவ அறிஞர்களான பேக்கனுக்கும் (Bacon), இலாக்குக்கும் (Locke) இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அரசியல் தத்துவ அறிஞராக இவர் கருதப்படுகிறார்.
ஆப்சு தாமசு நூல்களைப் படித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். எல்லாவற்றுக்கும் மேலான உண்மைப் பொருள் அசைகிற பருப்பொருள். இந்த அசைகிற பருப்பொருள் மனிதனின் மூளையிலும், இருதயத்திலும், பிற உறுப்புகளிலும் காணப்படுகிறது. எல்லா விதக் கூட்டுச் சங்கங்களின் அமைப்பும் அரசும் இதனைப் பொறுத்திருக்கிறது. எல்லாவிதமான அறிவும் புலன் நுகர்வில் அடங்கியிருக்கிறது. உணர்வுகளும், எண்ணங்களும் உடலில் ஏற்படுகிற அசைவுகளே.
ஆப்சுவின் அற இயலும், அரசியல் தத்துவமும் அகங்காரத்திலும் இன்பக் கோட்பாட்டிலும் அடங்கி இருக்கின்றன. இவரது கருத்துப்படி, முதல் இயற்கை விதி என்னவெனில் மனிதன் அமைதியை நாடிக் கடைப்பிடித்தலாகும். இரண்டாம் விதி, தானும் பிறரும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போக வேண்டும் என்னும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். மூன்றாம் விதி, மனிதர்கள் தமக்குள் நல்ல உடன்படிக்கைகள் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்து கொள்ளாவிட்டால் அவர்களிடையே உள்ள உறவு பயன் தராது.
மேலும் பத்து இயற்கை விதிகள் தொடர்கின்றன. அவை, நல்ல தீர்மானம், ஒருவருக்கொருவர் இணைந்து போகும் தன்னம், குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிக்கும் மனப்பான்மை, திருந்துவதற்காகத் தண்டித்தல், பிறரை வெறுக்கும் மனப்பான்மை இல்லாதிருத்தல், எல்லோரையும் சமமாக-<noinclude></noinclude>
lfal7bw442xnvd7cqrvisw750ktvxzo
1946049
1946048
2026-06-13T14:04:11Z
Sridevi Jayakumar
15329
1946049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்சு தாமசு|484|ஆப்சு தாமசு}}</noinclude><section begin="ஆப்சு தாமசு"/>
{{dhr}}
<b>ஆப்சு தாமசு (கி.பி. 1586-1679)</b>: ஆங்கிலேய நாட்டைச் சார்ந்த தத்துவ அறிஞர். மாலெம்சுபரி (Malemesbury) என்னுமிடத்தில் பிறந்த இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இலண்டனில் பேக்கன் (Bacon), பென்தான் (Benthan) போன்ற அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. இவர் தாம் புலவராக வேண்டும் என்று விரும்பிப் பண்டைக் கவிதைகளையும் வரலாறுகனையும் கற்றார். இதனால், கி.பி. 1628-ஆம் ஆண்டு வரலாற்றாசிரியர் தூசிடைடசு (Thucydides) எழுதிய நூலை மொழி பெயர்த்து வெளியிட்டார். கேவண்டிசு பிரபுவின் (Lord Cavendish) மூத்த மகனுக்கு ஆசிரியராகப் பணி புரிந்தார்.
ஆப்சு இத்தாலி நாட்டிற்குச் சென்று கலிலியோவைச் (Galileo) சந்தித்தார். பாரிசு நகரத்திலும் தத்துவ அறிஞர்கள் பலரைச் சந்தித்தார். இதன்பின் கி.பி. 1629-ஆம் ஆண்டு, யூக்கிளிடு (Euclid) என்னும் பழைய கிரேக்கக் கணிதவியலார் இயற்றிய வடிவ கணித (Geometry) நூல்களைப் படிக்க முற்பட்டார். அதிலிருந்து அறிவியலில் மிக்க ஆர்வம் காட்டி வந்தார்.
இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்றபோது அங்கிருந்த அரசியல் நிலைமையைக் கண்டறிந்தார். அங்குள்ள ஆட்சியின் உண்மையான தத்துவத்தைக் கண்டால் மட்டிலுமே உண்மையான அரசியல் நிலவும் என்று கருதினார். இங்கிலாந்து நாட்டு அரசனுடைய ஆட்சியை ஆதரித்துப் பல நூல்களைக் கி.பி. 1640-இல் எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது இலெவியதான் (Leviathan) என்பது ஆகும். இந்நூல் கி.பி. 1651-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலினை வெளியிட்ட பிறகு அந்நாட்டு அரசர் அவரைக் காண மறுத்து விட்டார். இதனால், ஆப்சுதாமசு, பாரிசு நகருக்குச் சென்று சில நாட்களை அங்குக் கழித்தார். பாதிரிமார்களும் இவரை வெறுத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆப்சு தாமசு வெளியிட்ட நூலைக் கண்டித்தனர். தமது 84-ஆம் வயதில் ஆப்சு தாமசு இலத்தீன் மொழியில் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இவர் புலன் கடந்த மெய்ப் பொருளியல் (Metaphysics), அறிவு ஆராய்ச்சியல் (Epistemology), கடவுன் (God), இட-நேரக் கோட்பாடு (Space time theory), புலனுணர்வு (Sensation) முதலியன பற்றி ஆழ்ந்து சிந்தித்துள்ளார்.
கடவுள் என்பவர் முடிவில்லாத நிலையை உடையவர், இவ்வுலகில், இயங்கக் கூடிய எல்லாப் பொருளுக்கும் மேலானவர்.
ஒரு பொருளைப் பற்றிய அறிவை மக்கள் தொடுதல், நுகர்தல், சுவைத்தல், நேர் காணுதல் போன்றவற்றின் மூலமாக அறிய முடிகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் முதல் தரமானவை, இரண்டாம் தரமானவை என்ற இரண்டு வகையான தன்மைகள் உள்ளன.
இட-நேரக் கோட்பாடு என்பது ஒரு கற்பனைக் காட்சிதான். இக்கோட்பாடு உண்மையான வெளி உலகத்தில் தோற்றமளிப்பதில்லை.
காரணங்களிலிருந்து காரியங்களையும், காரியங்களிலிருந்து காரணங்களையும் உய்த்துணர்கிற அளவை (Deduction Methods), முடிவுகளையோ மெய்ப் பொருளிலிருந்து அறிய உதவுகிறது.
மனிதன் தன் சுயநலத்தினை மையமாகக் கொண்டுள்ளான்; அவன் மிருகத் தன்மை படைத்தவன்; குறுகிய வாழ்நாளை உடையவன் என ஆப்சுதாமசு ஆழ்ந்து ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். ஆங்கிலேயத் தத்துவ அறிஞர்களான பேக்கனுக்கும் (Bacon), இலாக்குக்கும் (Locke) இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அரசியல் தத்துவ அறிஞராக இவர் கருதப்படுகிறார்.
ஆப்சு தாமசு நூல்களைப் படித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். எல்லாவற்றுக்கும் மேலான உண்மைப் பொருள் அசைகிற பருப்பொருள். இந்த அசைகிற பருப்பொருள் மனிதனின் மூளையிலும், இருதயத்திலும், பிற உறுப்புகளிலும் காணப்படுகிறது. எல்லா விதக் கூட்டுச் சங்கங்களின் அமைப்பும் அரசும் இதனைப் பொறுத்திருக்கிறது. எல்லாவிதமான அறிவும் புலன் நுகர்வில் அடங்கியிருக்கிறது. உணர்வுகளும், எண்ணங்களும் உடலில் ஏற்படுகிற அசைவுகளே.
ஆப்சுவின் அற இயலும், அரசியல் தத்துவமும் அகங்காரத்திலும் இன்பக் கோட்பாட்டிலும் அடங்கி இருக்கின்றன. இவரது கருத்துப்படி, முதல் இயற்கை விதி என்னவெனில் மனிதன் அமைதியை நாடிக் கடைப்பிடித்தலாகும். இரண்டாம் விதி, தானும் பிறரும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போக வேண்டும் என்னும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். மூன்றாம் விதி, மனிதர்கள் தமக்குள் நல்ல உடன்படிக்கைகள் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்து கொள்ளாவிட்டால் அவர்களிடையே உள்ள உறவு பயன் தராது.
மேலும் பத்து இயற்கை விதிகள் தொடர்கின்றன. அவை, நல்ல தீர்மானம், ஒருவருக்கொருவர் இணைந்து போகும் தன்னம், குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிக்கும் மனப்பான்மை, திருந்துவதற்காகத் தண்டித்தல், பிறரை வெறுக்கும் மனப்பான்மை இல்லாதிருத்தல், எல்லோரையும் சமமாக-<noinclude></noinclude>
if6kh1n7wrzrihq7amni7dt1lnwqbez
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/525
250
621748
1946051
1851871
2026-06-13T14:06:59Z
Sridevi Jayakumar
15329
1946051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்சுபர்க்கு|485|ஆப்பிரிக்கக்குள்ளர்கள்}}</noinclude>நோக்கும் தன்மை, தனக்காக எந்த வித உரிமையையும் ஒதுக்கி வைத்தல் இல்லாமை, எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கும் மனப்பான்மை, நல்ல பண்புகள், நீதியின்படி வழக்குகளைத் தீர்வு செய்தல் ஆகியவையாம். இவ்வாறு ஆப்சு ஒரு நல்ல சமுதாய அற இயலுக்கு வழி காட்டினார். இவர் கி.பி. 1679 ஆம் ஆண்டு காலமானார்.
<section end="ஆப்சு தாமசு"/>
<section begin="ஆப்சுபர்க்கு"/>
{{dhr}}
<b>ஆப்சுபர்க்கு</b>, ஐரோப்பாவில் அரசாண்ட அரச குடும்பம் ஒன்றின் பெயர். இம்மரபினைச் சார்ந்த உறுப்பினர்கள் நடு ஐரோப்பாவில் கி.பி. 1273 முதல் 1918 வரை முடிமன்னர்களாக ஆண்டனர். மேற் கூறப்பட்ட காலக்கட்டத்தில் சில ஆண்டுகள் அவர்கள் பதவியை இழந்ததுமுண்டு. ஆப்சுபார்க்கு (Hapsburg) என்னும் பெயர் அரச குடும்ப மாளிகையின் பெயரிலிருந்து பிறந்ததாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் ஆர்காவு (Aargau) மாநிலத்தில் இம்மாளிகையைச் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் இசுட்ராசுபர்க்கின் (Strasbourg) மதகுருவான வெர்னர் (Werner) என்பார் கட்டினார். அப்போது அதன் பெயர் ஆப்சிட்பர்க்கு (Habichteburg) என்று கூறப்பட்டது. அது ஆக்கு என்பாரின் அரண்மனை (Hawk's Castle) எனப் பொருள்படும்.
வெர்னரின் உடன்பிறந்தார் மகன், முதலாம் வெர்னர் எனப்பட்டார். ஆப்சுபர்க்கு மரபினரில் முதல் பிரபு அவரேயாம். அம்மரபினைச் சார்ந்த முதல் உறுப்பினரான உருடால்பு (Rudolf) என்பவரே அரசராக முடிசூட்டிக்கொண்டவர். இவர் கி.பி. 1273-இல் புனித உரோமானியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆப்சுபர்க்குகளே கி.பி. 1438 முதல் கி.பி. 1806 வரை அரசாண்ட பெரும். பாலரான பேரரசர்களாவர். ஆப்சுபர்க்கு மரபைக் கி.பி. 1806-ஆம் ஆண்டில் நெப்போலியன் ஒழித்தார். ஆப்சுபர்க்கு மரபினர்களே கி.பி. 1806-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசுத்திரியா நாட்டின் பேரரசர்களாயிருந்தனர். அங்கேரி அரசர்களும் கி.பி. 1867-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்சுபர்க்கு மரபைச் சார்ந்தவர்களே. முதலாம் சார்லசு (Charles I) என்னும் பெயர் கொண்டவரே ஆப்சுபர்க்கு அரசர்களுள் இறுதியானவர். அவர் ஆசுத்திரியா-அங்கேரி இரண்டையும் கூட்டாட்சி அரசராக ஆண்டவர். முதல் உலகப் போரின்போது முதலாம் சார்லசின் மகன் ஆட்டோ கோமகன் (Arch Duke Otto) என்பார் புனித உரோமானியப் பேரரசராக முடிசூட்டிக்கொள்ள முயன்று தோல்வியுற்றார்.
முதலாம் மாச்சிமிலியன் (Maximilian I) ஐந்தாம் சார்லசு, இரண்டாம் பிரான்சிசு, பிரான்சிசு சோசப்பு, மேரியா தெரசா (Maria Therasa) போன்றவர்கள் புகழ்மிக்க ஆப்சுபர்க்குப் பேரரசர்கள்.
<section end="ஆப்சுபர்க்கு"/>
<section begin="ஆப்பனூர்"/>
{{dhr}}
<b>ஆப்பனூர்</b> பாண்டி நாட்டிலுள்ள தேவார்ப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்கும், வையையாற்றுக்கும் அருகில் உள்ளது. இப்பொழுது இவ்வூர் ஆப்புடையார் கோயில் என வழங்கப்படுகிறது. திருஞானசம்பத்தரால் பாடப் பெற்ற இத்தலத்திலுள்ள இறைவன் பெயர் ஆப்புடையார் என்பதாகும். அருச்சகர் உலையிலிட்ட வையையாற்று மணலைச் சோறாக்கினார் என்னும் புராண வரலாறு கொண்டு இறைவனுக்கு அன்ன வினோதன் என்னும் பெயரும் வழங்குகிறது. அம்பிகை பெயர் குரவங்கமழுங்குழலி என்பதாகும். சோழாந்தகன் என்னும் பாண்டிய மன்னனுக்காக இறைவன் ஆப்பினிடத்தில் வெளிப்பட்டமையால் இவ்வூர் ஆப்பனூர் எனப் பெயரெய்தியதாகக் கூறப்படுகிறது. திரு ஆப்பனூர்ப் புராணம் என்னும் பெயரில் கந்தசாமிப் புலவர் இத்தலத்திற்கு ஒரு தலபுராணம் இயற்றியுள்ளார்.
<section end="ஆப்பனூர்"/>
<section begin="ஆப்பாடி"/>
{{dhr}}
<b>ஆப்பாடி</b> தேவாரப் பாடல் பெற்றுள்ள சோழ நாட்டுச் சிவதலங்களுன் ஒன்று. தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்பனந்தாளுக்கு அண்மையில் உள்ளது. இதன் அருகே மண்ணியாறு ஓடுகிறது. சண்டோர நாயனார் இத்தலத்தில் வழிபட்டுப் பேது பெற்றார். இத்தலத்திற்குத் திருநாவுக்கரசர் தேவாரம் உண்டு. இறைவன் பெயர் பாலுகந்த நாதர், இறைவி பெயர் பெரிய நாயகி, தலமரம் ஆத்தியாகும். ஐயடிகள் காடவர்கோன், தம் சேத்திரக் கோவை வெண்பா ஒன்றில் இத்தலத்திறைவனைப் போற்றியுள்ளார்.
<section end="ஆப்பாடி"/>
<section begin="ஆப்பியன் பாதை"/>
{{dhr}}
<b>ஆப்பியன் பாதை</b> பண்டைய உரோமாபுரியிலிருந்த ஒரு புகழ்பெற்ற சாலை. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆப்பியசு (Appius) என்னும் அதிகாரி இப்பாதையை அமைத்தமையால் ஆப்பியன் பாதை எனப் பெயர் பெற்றது. இச்சாலைக்கு அருகில் பல தொன்மையான கல்லறைகள் உள்ளன.
<section end="ஆப்பியன் பாதை"/>
<section begin="ஆப்பிரிக்கக் குள்ளர்கள்"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்கக் குள்ளர்கள்</b>: ஆப்பிரிக்காவில் ஏறத்தாழ 1,50,000 குள்ளர்கள் (Pygmies) உள்ளனர். ஆப்பிரிக்காவிலுள்ள குள்ளர்களைக் கீழ்நிலப் பகுதியான நிலநடுக்கோட்டிலுள்ள மலைப் பகுதியினர், மேற்குப் பகுதியிலுள்ள ஆபின், காமரூன் பகுதியினர், சைபீரியாவிலுள்ள மத்திய கிழக்குப் பகுதியினர் என்று மூன்று பகுதியினராகப் பிரிக்கலாம். மேல்நிலப் பகுதிக் காடுகளான கரவாண்டா, பரன்திப்பு ஆகிய பகுதிகளில் வாழக் கூடி குள்ளர்கள் சற்று உயரமானவர்கள்.
ஆப்பிரிக்கக் குள்ளர்கள் பொதுவாகக் கருஞ் சிவப்பு நிறமுடையவர்களாக இருக்கின்றனர். இவர்களின் தலை பெரிதாக இருக்கிறது. இவர்களுடைய<noinclude></noinclude>
ephkndgz8o9ue4s866ly9q5lztsqy0w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/526
250
621750
1946052
1851875
2026-06-13T14:07:48Z
Sridevi Jayakumar
15329
1946052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|486|ஆப்பிரிக்க திராவிடத் தொடர்புகள்}}</noinclude>உதடுகள் கால் கைகளைவிடக் குறிப்பிடத் தக்க வகையில் சிறியனவாக இருக்கின்றன. ஏனைய கருப்பு ஆப்பிரிக்கர்களுக்கு இருப்பது போல் இவர்களின் கண்கள் கருமையாக இருக்கின்றன. ஆனால், உதடுகளில் கருநிறப்புள்ளிகள் இல்லை, இவர்களுடைய தலைமயிர் கருப்பாகவும் சுருண்டும் காணப்படுகிறது. ஆனால், கருப்பு ஆப்பிரிக்கர்களைவிட ஆண் குள்ளர்களின் முகத்திலும் உடலிலும் மிகுதியான முடி காணப்படுகிறது.
வேட்டையாடும் தொழிலைக் கொண்ட இவர்கள் ஒன்றாகக் கூடி வாழ்கின்றனர். இவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குள் இயங்குகின்றனர். இந்தக் குழுவிற்கென்று எந்தத் தலைவரும் கிடையாது. ஆனால், ஆண்கள் அனைவரும் குழுவாகக் கலந்து எண்ணி ஏற்றுக்கொண்ட பின்பே எந்த ஒரு முடிவும் எடுக்கப்படுகிறது. திருமணமான பின்பு பெண்கள் அவர்களின் கணவன் இருக்கும் குழுவில் சேர்ந்து கொள்ளுகின்றனர். பொதுவாக ஒருதார மணமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 526
|bSize = 375
|cWidth = 156
|cHeight = 115
|oTop = 208
|oLeft = 23
|Location = center
|Description =
}}
{{center|இம்புத்திக் குள்ளர்கள்}}
வடகிழக்குப் பகுதியிலுள்ள இத்துரிக் (Ituri) காடுகளில் இம்புத்திக் (Mbuti) குள்ளர் வாழ்கின்றனர். இவர்கள் உணவிற்காக வேட்டையாடும் பொழுது அம்பு, வில், கத்தி, வலை போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். கடினமாக வேட்டையாட வேண்டிய நேரங்களிலும் உயரமான மரங்களிலுள்ள குரங்குகளை வேட்டையாடும் பொழுதும் ஆயுதங்களின் நுனியில் நஞ்சைத் தடவி வேட்டையாடுகின்றனர். யானையை வேட்டையாடிக் கொல்லுவதை இம்புத்திக் குள்ளர்கள் அருஞ்செயலாகத் கருதுகின்றனர். பெண்கள் காட்டிலுள்ள பழங்களையும் கிழங்குகளையும் பூச்சிகளையும் சேகரிக்கின்றனர். மீன் பிடித்தல் இவர்களின் துணைத் தொழிலாகும். இம்புத்திக் குள்ளர்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் வேறு பகுதிக்குத் தங்கள் குடிசையை மாற்றிக் கொள்ளுகின்றனர். ஆகவே, இவர்களுடைய வீடுகள் மிகவும் எளிய அமைப்புடையனவாக இருக்கின்றன.
மரப் பட்டைகளை ஆடையாகப் பயன்படுத்துகின்றனர். காடுகளிலிருந்து இவர்களுக்குத் தேவையான தண்ணீர், விறகு, மருத்துக்குப் பயன்படும் மூலிகை போன்றவை கிடைக்கின்றன. மணமக்கள் தங்கள் வீட்டிற்குத் தேவையானவற்றைத் தாங்களே ஆயத்தம் செய்து கொள்ளுகின்றனர், மேலும், குடும்பத்தில் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் பழகுகின்றனர்.
குள்ளர் தாங்கள் வாழும் காடுகளை மிகவும் உயர்வாகக் கருதுகின்றனர். குறிப்பாகத் திருமணம், குழந்தைகள் வயதுக்கு வந்த பொழுது கொண்டாடும் விழா போன்றவற்றிற்குக் காடுகளை மிகுதியாகச் சார்ந்திருக்கின்றனர். இவை போன்ற விழாக் காலங்களில் ஆட்டம், நடனம் போன்ற நிகழ்ச்சிகள் முதன்மையானவையாகக் காணப்படுகின்றன. தங்கள் பகுதிகளில் வாழும் குள்ளர் அல்லாத மற்றவர்களுடன் சமூக, அரசியல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தக் குள்ளர்கள் தங்கள் மொழியை இழந்து மற்ற குழுக்களின் மொழியைப் பேசி வருகின்றனர்.
<section end="ஆப்பிரிக்கக் குள்ளர்கள்"/>
<section begin="ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்</b>: ஆப்பிரிக்கருக்கும் திராவிடருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்புகள் வாசுகோடகாமாவின் இந்திய வருகைக்கு முன்னரே ஏற்பட்டனவாகும். அவருக்கு முன்பே, பல கப்பலோட்டிகளுக்கும் வணிகருக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே உள்ள கடல்வழி மிகவும் பழக்கமானதாக இருந்தது. செடாக்சு கரியந்தா (Seytax Caryands) என்ற கிரேக்கக் கப்பலோட்டியே இந்துமாக்கடலைக் கடந்த முதலாமவராவார். அவர் கி.மு. 510-ஆம் ஆண்டிற்கு முன்பே செங்கடலைக் கடந்து இந்துமாக் கடல் வழியாகக் கப்பலைச் செலுத்தி வந்து சிந்து வெளியின் முனைப் பகுதியைத் தொட்டுத் திரும்பினார்.
அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த கிரேக்கர் ஒருவராவ் கி.பி. 60-இல் எழுதப்பட்ட பெரிபுளூசு என்னும் நூல் கப்பல் பயணத்தைப் பற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்கதாகும். இந்நூல் ஆப்பிரிக்கா, தென்னிந்தியா ஆகியவற்றின் கடற்கரையில் உள்ள வாணிக மையங்களைச் சுட்டுகிறது. மேலும் இது. ஏறக்-<noinclude></noinclude>
d2b8rg8zk0gkmt62081vmbe9msetv0a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/528
250
621761
1946053
1851908
2026-06-13T14:10:00Z
Sridevi Jayakumar
15329
1946053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்பிரிக்க நாடுகளின் ......|488|ஆப்பிரிக்க நிலக்கடலைக் குழு}}</noinclude>ஆராய்ச்சி வல்லுநரான கெர்வாசு, தென்னிந்திய மக்களின் குடியேற்றத்திற்கு அடையாளமான சின்னம் ஒன்றைக் கண்டுபிடித்தார்.
சில நீள்சதுர வீடுகளைக் கொத்தன் மிகவும் அழகாகவும் உன்னிப்பாகவும் கட்டியிருக்கிறான். அந்த வீடுகள், பதினாறு அடி உயரமுள்ள கோட்டை மதிற்சுவரின் பக்கத்தே இணைந்திருக்கின்றன. அழிவுற்ற நிலையில் இச்சின்னங்கள் உள்ளன. இச்சின்னங்களே ஆப்பிரிக்க, இந்திய வணிகத் தொடர்புகளுக்குக் கிடைக்கும் மிகப் பழைய சான்றாகும்.
மேத்யூ என்பவர் கி.பி. 1950-இல் சோங்கோமாரா என்னும் பவழத் தீவில் அகழாய்வு செய்தார். அந்த இடத்தில் அவர். இந்தியாவிலிருந்த மணியும் கார்னிலியன்சும் சேர்த்துக் கோத்த அணிகலன்களைக் கண்டு பிடித்துள்ளார். சிம்பாவ்வேயில் தொல்லியல் அறிஞர்களால், உடைபட்ட கற்களும், தங்கத்தால் செய்யப் பெற்ற பொருள்களும், பிற உலோகங்களால் செய்யப்பெற்ற பொருள்களும், கிழக்குக் கரையிலிருந்து கிடைத்த மட்பாண்டப் பொருள்களும், சைனானிலிருந்து கிடைத்த பீங்கான் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியாவின் மணிகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலேயே மிகுந்த விலை மதிப்புடையனவாக இங்கே கருதப்பட்டன.
இந்தியத் துணிகன் ஆப்பிரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டன. அவை மெகாவிலுள்ள வட தெமசுட்ரி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட. மெகா என்ற இடத்தில் நீர்த்தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நீர்த்தேக்கம் எகிப்தில் இல்லாத ஒன்று. ஆகையால், இது இந்தியாவிலிருந்தே அறிமுகம் ஆகியிருத்தல் வேண்டும். திராவிடருக்கும் ஆப்பிரிக்கருக்கும் உடற்கூறு, பண்பாடு முதலானவற்றில் நிரம்ப ஒற்றுமைகள் உள்ளன.
சோழிகள் மேற்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படுகின்றன. பண்டைக் காலத்தில் அவை நாணயங்களாகவும் பயன்பட்டன. இந்தச் சோழிகள் தமிழ்நாட்டுக் கடற்கரை, கேரளக் கடற்கரைகளிலிருந்து ஆப்பிரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்டன. மேலை ஆப்பிரிக்க நகைகள் தென்னிந்திய நகை வேலைப்பாடுகளோடு ஒத்துள்ளன. பிளோரா சா என்பாரின் கருத்துப்படி புலானி என்ற ஆப்பிரிக்க மொழி இந்தியாவிலிருந்து சென்றதாகும். இக்கருத்துக்கள் அனைத்தும் ஆப்பிரிக்கருக்கும் திராவிடருக்கும் உள்ள உறவை உறுதிப்படுத்தும்.{{Right|க.ப.அ.}}
<section end="ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்"/>
<section begin="ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்</b>: ஆப்பிரிக்காவில் காப்பி உற்பத்தி செய்யும் 7 நாடுகள். 1960-ஆம் அண்டு திசம்பர்த் திங்கள் 7-ஆம் நாளில், மலாகசி (Malagasy) நாட்டின் தலைநகராகிய தானாரரைவ் (Thanararive) என்ற நகரில் காப்பிக் கழகம் (Inter-African Coffee Organisation (IACO) என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தின. நாளடைவில் உறுப்பு நாடுகள் பெருகி இப்போது 21 ஆப்பிரிக்க நாடுகளை உறுப்பினராகக் கொண்டு ஐவரி கோசுட்டின் (Ivory Coast) தலைநகராகிய அபிட்சான் (Abidjan) நகரில் தன் தலைமைச் செயலகத்தை அமைத்துச் செயலாற்றுகிறது.
<b>நோக்கங்கள்</b>: காப்பி உற்பத்தி செய்யும் ஆப்பிரிக்க உழவர் தம் உழைப்பிற்கேற்ற நியாயமான ஊதியத்தையும் பிற நலன்களையும் அடையவேண்டும் என்பதே இக்கழகத்தின் சிறப்புக் குறிக்கோளாகும். அதற்காக இது உறுப்பு நாடுகள் தங்கள் சிக்கல்களை விவாதிக்கவும், பன்னாட்டு வாணிகக் குழுக்க உருளுடன் கலந்தாய்வு செய்யவும், திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்தவும், உறுப்பு நாடுகளை ஒரே அணியின் கீழ்க்கொண்டு வந்து உழைக்கிறது. பன்னாட்டுக் காப்பிக் கழகத்துடன் தொடர்பு கொள்ளவும் வழி வகுக்கிறது.
<b>உறுப்பு நாடுகள்</b>: அங்கோலா, பெனின், புருண்டி (Burundi), கேம்ரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ எத்தியோப்பியா, கானா, ஐவரி கோசுட்டு, கென்யா, இலைபீரியா (Liberia), மடகா சுகர், மாவவி, தைசீரியா, உருவாண்டா, சியர் லியோன் (Sierra Leons), தான்சாவியா, தோகோ, உகாண்டா, செயர் (Zaire) ஆகியன.
<section end="ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்"/>
<section begin="ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு</b>: இக்குழு 1966-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்களில் செனகல் நாட்டின் தலைநகரான தாகரில் தனது பணியைத் தொடங்கியது. இதற்கான உடன்படிக்கை நகல்களும் 1964-ஆம் ஆண்டு சூன் திங்களில் சட்டமுறையில் எழுதப்பட்டு நடைமுறைக்கு வந்தன. பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இக்குழு கூடுகிற வழக்கம் உண்டு. மேலும் சில மாநாடுகளும் அவ்வப்போது நடைபெற்றன. இக்குழுவின் கடைசிமாநாடு 1981-ஆம் ஆண்டு நைசர் நாட்டில் நியாமியில் நடந்தது.
<b>இக்குழுவின் உறுப்பு நாடுகள்</b>, சால்பியா, மாலி, நைசர், நைசீரியா, செனகல், சூடான் ஆகியவையாம்.
<b>குழுவின் நோக்கங்கள்</b>, நிலக்கடலை உற்பத்தியினைப் பெருக்குதல்; அதன் விற்பனை, நுகர்வுத் தொடர்பான நடவடிக்கைகள் எடுத்தல்; நிலக்கடலையின் பயனைப் பன்முகப்படுத்துதல்; இது குறித்துத் திட்டங்கள் வகுத்தல்; தரத்தினை மேம்படுத்துதல்; ஆராய்ச்சியினை மேற்கொள்ளுதல் ஆகியனவாகும்.{{nop}}<noinclude></noinclude>
ivdecmjk00x8a23w73qh8ckigejee9x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/529
250
621762
1946055
1851912
2026-06-13T14:10:52Z
Sridevi Jayakumar
15329
1946055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|489|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்}}</noinclude>இவை தவிர இப்போது பனை, எள், பருத்தி விதைகள் ஆகியவற்றின் வளத்தைப் பெருக்குவதிலும் ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு (African Ground-nut Council-AGC) ஈடுபட்டு வருகிறது. இக்குழு 1981-ஆம் ஆண்டு நடத்திய ஒன்பதாம் கூட்டத்தில், உலக நிலக்கடலை அங்காடியில் ஏற்பட்ட பாதிப்புக் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் சோயா, சூரியகாந்தி ஆகியயற்றின் விதைகள் மிக்க அளவில் உற்பத்தி செல்லப்படுவதால், நிலக்கடலையின் விற்பனை பாதிக்கப்பட்டு விலை குறைந்து வருகிறது. இதைத் தவிர்க்க முற்பட்டு நிலக்கடலை பயிரிடுவோரை ஊக்குவிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இவ்வாறான திட்டங்களை மேற்கொண்டு செயலாற்றும் பொருட்டு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பையும், 11 மிலியன் உரூபாய் மதிப்பிற்கான செலவினையும் மேற்கொள்ள உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்து அரசு, நிலக்கடலைக்கும் அதனைச் சார்ந்த பொருள்களுக்கும் தடை விதித்ததற்கு இக்குழு, தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
நிலக்கடலையில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மையினால் உலகச் சந்தையில் இழந்த வாணிகத்தை ஈடுசெய்யும் வண்ணம், ஐரோப்பியப் பொருளாதாரக் குழு (EEC), ஐக்கிய நாடுகளின் முன்னேற்றத் திட்டம் (United Nations Development Programmes) போன்ற உலக நிறுவனங்களிலிருந்து பல திட்டங்களுக்காக இக்குழு உதவிப் பணம் பெற்று வருகிறது. நிலக்கடலை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆய்வுக் கூடங்கள், நச்சுத் தன்மை அகற்றும் தொழிற் கூடங்கள் (Detoxification Plants) போன்றவற்றை அமைப்பதற்கும், தொழில்நுட்ப உதவியை அளிப்பதற்கும் இத்தொகை பயன்படுத்தப்படுகிறது.
<section end="ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு"/>
<section begin="ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்</b>: இது எத்தியோப்பியாவின் தலைநகராகிய அடிசு அபாபாவில் 1958-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29- ஆம் நாள் நிறுவப்பட்டது.
<b>இதன் சிறப்பு நோக்கங்கள்</b>: 1 ஆப்பிரிக்க பொருளாதார முன்னேற்றத் திட்டங்களுக்கேற்ற சூழ்நிலையை உருவாக்குதல், 2 அத்திட்டங்களைச் செயற்படுத்தும் பணியில் பங்கு கொள்ளுதல், 3 சமூக நலத் திட்டங்களுக்குச் சிறப்பிடம் அளித்துப் பொருளாதார வளர்ச்சியைப் பெறவும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழி வகுத்தல், 4 ஆப்பிரிக்க நாடுகளுடனும் ஏனைய வெளிநாடுகளுடனும் அரசியல் பொருளாதார நல்லுறவை வளர்த்து அவற்றை நிலைபெறச் செய்தல் ஆகியன.
<b>உறுப்புநாடுகள்</b>: வட ஆப்பிரிக்கா, சகாரா துணை மண்டலம் ஆகியவற்றிலடங்கிய 51 தனி நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகும். தென் ஆப்பிரிக்கா தன் இனவெறிக் கொள்கையின் காரணமாக 1963-இல் உறுப்பினர் தகுதியை இழக்க நேரிட்டது. பிரான்சு, நமீபியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இதன் இணை உறுப்பு நாடுகளாகும்.
திறமை மிகு செயல்முறை வளர்ச்சிக்காக ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனத்தின் (Economic-Commission for Africa) பொறுப்புகள்யாவும் பல துறைப் பிரிவுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. சமூகப் பொருளாதார ஆராய்ச்சித் திட்டம், பன்னாட்டு வாணிகம், நிதி, சமுதாய முன்னேற்றம், இயற்கை வளங்கள், போக்குவரத்து வசதி, செய்தித் தொடர்பு, சுற்றுலா, பொது நிருவாகம், மேலாண்மை, மனித ஆற்றின் புள்ளியியல், மக்கள்தொகையியல் ஆகிய பிரிவுகள், ஐக்கிய நாட்டு உணவு வேளாண்மைக் கழகத்துடனும் ஐக்கிய நாட்டுத் தொழில் முன்னேற்றக் கழகத்துடனும் இணைந்து செயலாற்றுகின்றன. இவை தவிர 5 பன்னாட்டுத் திட்டங்களும் அவற்றைச் செயற்படுத்தும் மையங்களும் பல முன்னேற்றத் திட்டங்களை நிறைவேற்றப் பாடுபடுகின்றன.
ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே வாணிகத்தைப் பெருக்குவதற்கும், அந்நாடுகள் பொருளாதாரத் திட்டங்களை வகுத்து நுட்ப அறிவினைப் பொதுக் கருத்தரங்கு வாயிலாக அளிப்பதற்கும் இந்நிறுவனம் முனைந்து செயற்படுகிறது. அடிசு அபாபாவில் 1980-ஆம் ஆண்டு நடந்த ஆப்பிரிக்க ஆணையர், வாணிக அமைச்சர்கள் மாநாட்டிற்காக உருவாக்கிய இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கை, செறிவும் தரமும் மிகுந்து பாராட்டுதலைப் பெற்றது. அதன் அடிப்படையில் ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்றத்திற்கான நடைமுறைத் திட்டம் ‘மன்ரோவியாத் திட்டம்’ (Manrovia) என்ற பெயரில் உருவானது. இத்திட்டம் இலாகோசில் (Lagos) நடந்த ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களின் பொருளாதார உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ‘இலாகோசு நடைமுறைத் திட்டம்’ என்று சொல்லப்படுகிறது.
இத்திட்டம் ஆப்பிரிக்க மண்டல நாடுகளின் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க வழிகாணும் நோக்கம் கொண்டது. மேலும் கி.பி. 2000 ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்கப் பொது அங்காடி (African Common Market) ஒன்றை உருவாக்க முனைந்து செயற்படும் தேவையையும் வலியுறுத்துகிறது. இது மக்களின் குடியிருப்புச் சூழலில் முன்னேற்றம் காணவும் உணவு உற்பத்தி, கட்டிடத் தொழிலுக்கான மூலப்பொருள்கள், எரிபொருள், ஆற்றல் ஆகியவற்றில் தன்னிறைவைப் பெறும் வண்ணம் திட்டங்கள் தீட்டியுள்ளது. உணவுப் பாதுகாப்பு, சேமிப்பு,<noinclude>
<b>வா.க. 2-62</b></noinclude>
qkordn4ac3dtuiweevi4nh14kax10s0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/530
250
621763
1946056
1851919
2026-06-13T14:11:40Z
Sridevi Jayakumar
15329
1946056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற .....|490|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற .....}}</noinclude>வேளாண்மை, மாநிலங்களிடையே தொழில் வளம், மக்கள் வளம், அறிவியல், நுண்ணியல், வாணிகம், பொருளாதாரக் கூட்டுறவு, போக்குவரத்து, செய்தி மக்கள் தொடர்பு, பன்னாட்டு வாணிக நிதி, ஊன முற்றோர் நல்வாழ்வு, கைவினைப் பொருள் உற்பத்தி, நலிவுற்றோர் பாதுகாப்பு, தன்னுதவி ஆகியவை தொடர்பான திட்டங்களின் சிறப்புத் தன்மையை வலியுறுத்துகிறது. இத்திட்டங்களை 20 ஆண்டுக காலத்தில் செயற்படுத்த முடிவு செய்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்கக் குறுகிய கால, நீண்டகாலச் செயல்முறைத் திட்டங்கம் வகுக்கப்பட்டு, அவற்றின் மதிப்பீட்டுப் பணியையும் மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் கருத்தரங்குகளும் தொழில் அமைச்சர்களின் மாநாடுகளும் அவ்வப்பொழுது நடத்தப்பட்டு, நுட்ப அறிவுக்கருத்துப் பரிமாற்ற மூலம் ஒருங்கிணைந்த பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுத்துள்ளது. தொழிற் புரட்சிக் கொள்கை குறித்த ஆய்வுக்குப் பின், ஆப்பிரிக்கத் தொழில் முன்னேற்ற வங்கி (African Industrial Development Bank) என்ற அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தப் படியை உருவாக்கியுள்ளது. போக்குவரத்து வசதிகளைப் பெருக்க ஆப்பிரிக்க வடகிழக்குப் பகுதிகளில் சாலை அமைக்கும் நோக்கத்துடன் கிழக்குப்புற ஆப்பிரிக்க நெடுஞ்சாலை ஆணையகம் (Trans East African Highways Authority) ஒன்றும் உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனம் அனைத்து ஆப்பிரிக்கத் தகவல் சேகரிப்பு முறையின் (Pan African Documentation & Information System - PADIS) மூலம் உறுப்பு நாடுகளுக்குத் தேவையான கல்வி, வாணிகம், தொழில், வேளாண்மை, நுண்ணியல், ஆற்றல், போக்குவரத்து ஆகியவை குறித்த புள்ளி விவரங்களை உடனுக்குடன் கொடுத்துதவுகிறது. இப்புள்ளி விவரங்களை ஆணையகத்தின் கணிப்பொறி வங்கியின் (Computerised Data Bank) மூலம் அளிக்கிறது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உதவியைப் பல திட்டங்களுக்காகப் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தில் இந்நிறுவனம் ஆப்பிரிக்க முன்னேற்ற நம்பிக்கை நிதிக்காக உரூ. 2875 மிலியனை வழங்கியுள்ளது. எதிர்காலத் திட்டமாசு, நிதித் தொடர்பான மேலாண்மைக்காக நிருவாகக் கழகம் ஒன்றினையும், தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் முன்னேற்றப் பணிகளுக்கெனத் தனி வங்கி ஒன்றினையும் அமைத்திட முயன்று வருகிறது.
<section end="ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்"/>
<section begin="ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி</b>: அல்சியர்சு நாட்டில் அரபுத் தலைவர்களின் உச்சி மாநாடு 1973-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன் விளைவாக 1975-ஆம் ஆண்டு ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்றத்திற்கான அரபு வங்கி (Arab Bank for Economic Development in Africa - ABEDA) தோற்றுவிக்கப்பட்டது.
வங்கியின் குறிக்கோள்கள், அரபு அல்லாத ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பொருளாதார முன்னேற்றத்திற்கான உதவிகளை அளித்தல்; முன்னேற்றத் திட்டங்களுக்கு முழுமையான அல்லது பகுதி அளவிலான உதவியை வழங்குதல்; ஆப்பிரிக்காவில் அரபுத் தனியார் முதலீட்டை ஊக்குவித்துத் தொழில்நுட்ப அறிவைக் கொடுத்துதவுதல் போன்றவை ஆகும்.
அரபுச் சங்கத்தின் கீழ் (Arab League) வாராத ஆப்பிரிக்க ஒற்றுமைக் கழகத்தின் மற்ற நாடுகளே இந்நிதி வசதியினைப் பெறும் தகுதி கொண்ட நாடுகளாகும். உறுப்பு நாடுகள் ஒவ்வொன்னுக்கும் ஒரு பேராளராக மொத்தம் பன்னிருவரைக் கொண்ட ஓர் ஆளுநர் குழுவும் ஓர் இயக்குநர் குழுவும் இவ்வங்கியின் மேலாண்மைப் பொறுப்பை ஏற்று நடத்துகின்றன.
<b>வங்கியின் உறுப்பு நாடுகள்</b>: அல்சீரியா, பெகரின், எகிப்து, இராக்கு, சோர்டான், குவெயித்து, இவெபனான், இலிபியா, மாரிடானியா, மொராக்கோ, ஓமான், சிரியா, பாலசுத்தீனிய விடுதலைக் சுழகம், கடார், சவூதி அரேபியா, சூடான், துனீசியா, ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகள் ஆகியவை இதன் உறுப்புநாடுகளாகும். எகிப்து, இசுரயேல் நாட்டுடன் 1979-இல் ஏற்படுத்திக் கொண்ட சமாதான உடன்படிக்கையின் விளைவாகத் தன் உறுப்பினர் தகுதியை இழந்தது.
இவ்வங்கியின் தலைமைச் செயலகம் சூடான் நாட்டின் தலைநகரான கார்டூம். (Khartoum) என்னும் நாமில் அமைத்துள்ளது. இவ்வங்கி, 1980- ஆம் ஆண்டில் மட்டிலுமே 21.45 மிலியன் உரூபாய் ($ 1.95 Million) மதிப்புள்ள கடன்களை வழங்கியுள்ளது. இதுவரை கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 448.95 மிலியன் உரூபாய் ($ 44.45 Million) மதிப்புள்ள கடன்களும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 302.5 மிலியன் உரூபாய் ($ 27.50 Million) மதிப்புள்ள கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இக்கடன்களில் 44.8 விழுக்காடு அடிப்படைத் தொழில் வளத்திற்காகவும், 27.8 விழுக்காடு தொழில் துறைக்காகவும், 25.7 விழுக்காடு வேளாண்மைத் துறைக்காகவும், 1.7 விழுக்காடு ஆற்றல் (Energy)
வளத்திற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வங்கியுடன் 1977-ஆம் ஆண்டில் அரபுச் சிறப்பு நிதி இணைக்கப்பட்டதால், வங்கியின் புழக்-<noinclude></noinclude>
ma8qkdfyifaw9qv3lbs4x7nudhe3ybx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/531
250
621799
1946058
1852146
2026-06-13T14:14:36Z
Sridevi Jayakumar
15329
1946058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|491|ஆப்பிரிக்க மொழிகள்}}</noinclude>கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு உரூ. 42619.6 மிலியனாக உயர்ந்தது. மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்டு செயற்படுவதால் இங்வங்கி பெரும்பாலான உதவித் தொகையிளை இந்நாடுகளுக்கே வழங்கி வருகிறது.
<section end="ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி"/>
<section begin="ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி</b>: ஆப்பிரிக்க மண்டல நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கென 1964-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் இவ்வங்கி உருவாக்கப்பட்டது. முதலில் 20 ஆப்பிரிக்க நாடுகளை உறுப்பினராகக் கொண்டு 1966 சூலைத் திங்களிலிருந்து செயற்படத் தொடங்கியது. ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கியின் (African Development Bank) தலைமைச் செயலகம் ஐவரி கோசுட்டில் (Ivory Coast) தலைநகராகிய அபிட்சான் (Abidjan) நகரில் நிறுவப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க மண்டலத்திலுள்ள நாடுகள் மட்டுமே இப்போது உறுப்பு நாடுகளாக அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க ஒற்றுமைக் கழகத்தின் (Organisation of African Unity) 50 உறுப்பு நாடுகளும் இவ்வங்கியின் பங்குதாரர் நாடுகளாகும்.
உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை மிகவும் பின்தங்கிய பொருளாதார நிலையிலுள்ளவை. ஆப்பிரிக்க மண்டல நாடுகள் மட்டுமே உறுப்பு நாடுகள் என்ற சட்டம் திருத்தப்படாததால், மூலதனம் வழங்கக் கூடிய நாடுகள் தங்களுக்குத் தனிப்பட்ட சலுகைகள், அதிகாரங்கள் ஆகியவற்றைப் பெற விரும்பின. அவை அரசியல் மற்றும் நடைமுறை வழியில் பல சிக்கல்களுக்கு இடம் கொடுப்பதனால் மூலதன வளத்தைப் பெருக்குவதற்கென ஆப்பிரிக்க முன்னேற்ற நிதி என்ற ஓர் அமைப்பு 1972- இல் ஏற்படுத்தப்பட்டது. அதற்கான மூலதனத்தினை வழங்கும் நாடுகளுக்கு நிருவாகத்திலும் அதன் மேலாண்மையிலும் சிறப்புப் பங்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிதிக்கு நிதி வழங்கும் மற்ற மண்டல நாடுகள் அர்செண்டீனா, ஆசுத்திரியா, பெல்சியம், பிரேசில், கனடா, தென்மார்க்கு, பின்லாந்து, பிரான்சு, செருமானியக் கூட்டுக் குடியரசு, இந்தியா, இத்தாலி, சப்பான், கொரியக் குடியரசு, குவைத்து, நெதர்லாந்து, நார்வே, சவூதி அரோபியா, இசுபெயில், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபுக் குடியரசுகள், இங்கிலாந்து, யுகோசுலாவியா ஆகியன.
செனிவாவில், முதலீட்டுக்கும் முன்னேற்றத்துக்குமான பன்னாட்டு நிதிக் குழு (International Financial Society for Investments and Development in Africa) என்ற அமைப்பு உருவாவதற்கு இவ்வங்கி பெரிதும் பாடுபட்டது. பன்னாட்டு நிதி நிறுவனங்கள், இந்நிதி அமைப்பின் மூலம் பலவகைக் கடன் வசதிகளை வழங்குகின்றன. மேலும் தனியார் துறைக்கும் உற்பத்தித் திறன் மிருந்த பொருளாதார முன்னேற்றத் திட்டங்களுக்கும் கடன் வழங்க இவ்வங்கி அதிகாரம் பெற்றுள்ளது.
இவ்வங்கி 1980-அம் ஆண்டில் மட்டும் அளித்த கடனின் மதிப்பு 6,555 மிலியன் உரூபாய் ஆகும். கடன் தொகை, வங்கியின் பின்தங்கிய உறுப்பு நாடுகளுக்கெனவே ஒதுக்கப்பட்டது. ஆப்பிரிக்க ஒற்றுமைக் கழகத்தின் உச்சி மாநாட்டு அறிக்கையின் படி, இவ்வங்கி வேளாண்மை, தகவல் தொடர்பு போன்ற அடிப்படைப் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களுக்குச் சிறப்பிடம் கொடுக்க முன் வந்துள்ளது. வங்கியின் மூலதன இருப்பு 1981-ஆம் ஆண்டில் 17.8 பிலியன் உரூபாய் ஆகும். பிற மண்டல நாடுகளை உறுப்பினராக அனுமதிக்காவிடினும் 1983-ஆம் ஆண்டளவில் வங்கியின் மொத்த மூலதனத்தை 72.5 மிலியன் உருபாய் அளவிற்கு உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
நைசீரியா 1976-ஆம் ஆண்டில் 50 மிலியன் நெயிரா (Nigerian Neire) மூலதனத்துடன் நைசீரியத் தகுதி நிது என்ற அமைப்பினை ஏற்படுத்த உடன்பட்டுப் பின்னர் 192.5 மிலியன் உரூபாயை 1981-இல் வழங்கியது. ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கிக்கு மிகுதியான தொகையினைச் செலுத்தும் தனி நாடு நைசீரியா ஆகும்.
<section end="ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி"/>
<section begin="ஆப்பிரிக்க மொழிகள்"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்க மொழிகள்</b> என்பது இயற்கை வளம் செறிந்த ஆப்பிரிக்க நாடுகளில் அந்நாட்டு மக்களால் வழங்கப் பெறும் மொழிகள் பலவற்றைக் குறிக்கும். இயற்கை வளத்தினைப் போலவே மொழி வளமும் செறிந்து, மொழியியல் அறிஞர்கள் வியக்கும் வண்ணம் பலவித தனித்தன்மைகளைக் கொண்டு விளங்கும் மொழிகள் பலவற்றை இவற்றுள் காணலாம். ஆயிரத்திற்கும் அதிகமான மொழிகள் இங்கு வழங்குவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.
பிளீக்கு (Bleek), மெய்ன் ஆப் (C. Meinhof), தோக்கு (C. M. Doke), வெசுடர்மன் (D. Westermann), கிரீன்பெர்க்கு (Greenberg) போன்ற மொழியியல் அறிஞர் பலர் ஆப்பிரிக்க மொழிகள் பலவற்றைப் பற்றி எழுதியிருப்பினும், அங்குள்ள நூத்துக் கணக்கான மொழிகளின் அமைப்பு, தனிப்பண்புகள் போன்றவை வெளி உலகின் பார்வையிலிருந்து இன்னும் மறைந்தே கிடக்கின்றன.
இம்மொழிகளைக் கி. பி. 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே பிறர் அறியலாயினர். எனினும் முன்னர்க் குறிப்பிட்ட அறிஞர் பெருமக்களின் அயரா உழைப்பாலும், மார்சுடன் (William Marsden), பிக்கார்டு (F. C. Pichard), வெர்னர் (Alice Verner), போன்ற வேறு சில அறிஞர்களின் தொண்டினாலும் இம்மொழி-<noinclude></noinclude>
grhb55w8xwlz1wi1ubsg5ez9bj68pnm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/533
250
621801
1946059
1852161
2026-06-13T14:15:37Z
Sridevi Jayakumar
15329
1946059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்பிரிக்க மொழிகள்|493|ஆப்பிரிக்கா}}</noinclude>எமிட்டோ-செமிட்டிக் மொழிகள் மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் வடபகுதிகளிலும் பேசப்படுகின்றன. இவ்வின மொழிகளிற் சில வரலாற்று அடிப்படையிலும், நாகரிக முதிர்ச்சியிலும் மிகவும் சிறப்பானவை. இன்றைய உலகில் காணப்படும் சிறப்பான சமயங்களும் கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்கள் பிறந்த இடங்கள் இம்மொழிகள் வழங்கும் பகுதிகளாகும். கிறித்தவ மக்களின் வேதமாகிய விவிலியமும், இசுலாமிய மக்களின் வேதமாகிய குர்ஆனும் முறையே இவ்வினத்தைச் சார்ந்த ஈபுரூ, அரபிக்கு மொழிகளில் முதன்முதலாக எழுதப்பட்டுள்ளன.
இப்பொருக்கு ஏற்ப இவ்வின மொழிகளை எமிட்டிக்கு, செமிட்டிக்கு மொழிகள் என இருபெரும் பிரிவுகளாகப் பிரிப்பர். இவற்றுள் எமிட்டிக்கு மொழிகள் ஆப்பிரிக்காவின் வடபகுதிகளிலும், செமிட்டிக்கு மொழிகள் மத்திய கிழக்குப் பகுதிகளிலும், வட ஆப்பிரிக்காவிலும் வழங்குகின்றன.
எமிட்டிக்கு மொழிகளை எகிப்திய மொழி, பெர்பர் மொழிகன், குச்சுதிக்கு மொழிகள், சாடு மொழிகள் என நான்கு பிரிவுகளாகப் பிரிப்பர். இவற்றுள் எகிப்திய மொழி இன்று வழக்கிலில்லை. மிகப் பழமையான மொழிகளுள் எகிப்திய மொழியும் ஓன்று, கி.மு. 5000 ஆண்டிற்கு முன்பே நைல் நதிக் கரையில் தோன்றி வளர்ந்து, ஆயிரக் கணக்கான கல்வெட்டுகளையும், பாப்பிரசு ஏடுகளையும், நிலை நிறுத்திக் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் பேச்சு வழக்கற்ற மொழி எகிப்திய மொழி. இம்மொழி ஈரோகிளிபிக்கு எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. இம்மொழியில் இலக்கணக் கூறுகள் உயிர்மாற்றத்தினால் தான் பெரும்பான்மையும் காட்டப்படுகின்றன.
இப்பிரிவின்சண் உள்ள பெர்பர் மொழிகள் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் அட்லாண்டிக்குக் கடல் முதல் எகிப்து வரை நீண்டு கிடக்கும் நிலப் பகுதியில் பேசப்படுகின்றன. இதன்கண் உள்ள மொழிகளுள் சில்கா மொழி குறிப்பிடத்தக்கது. இதுபோன்றே இப்பிரிவின்கண் உள்ள கெளசா மொழியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
செமிட்டிக்கு மொழிகளுன் ஒருசில மொழிகள் ஆப்பிரிக்காவில் பேசப்படுகின்றன. அராபிக்கு இவற்றும் சிறப்பான ஒன்றாகும். இதைப் போன்றே எத்தியோப்பிய மொழிகளும் குறிப்பிடத்தக்கவை.
பொதுவாக இம்மொழிகளில் உயர்திணை, அஃறிணைப் பகுப்பு இல்லை. எல்லாச் சொற்களும் ஆண் அல்லது பெண்பால் காட்டுகின்றன. பல மொழிகளில் ஒருமை, இருமை, பன்மைப் பகுப்பினையும் எழுவாய், செயப்படுபொருள், உடைமைப் பொருள் வேற்றுமைகளையும் காணலாம். தமிழில் பிற வேற்றுமை உருபுகளால் காட்டப்படும் வேற்றுமைப் பொருள்கள் பல முன்னுருபுகளால் இம்மொழியில் உணர்த்தப்படுகின்றன. முன்னிலையில் ஆண், பெண் வேற்றுமையைக் காணலாம்.. பெயர், வினை மாற்றங்கள் முன்னொட்டுகளாலும், பின்னொட்டுகளாலும், உள் உயிர் மாற்றங்களாலும் காட்டப்படுகின்றன.
பொதுவாக ஆப்பிரிக்க மொழிகள் (எமிட்டோ செமிட்டிக்கு மொழிகளைத் தவிர) பழமையான கல்வெட்டுகளையோ இலக்கியங்களையோ கொண்டவை அல்ல. ஆப்பிரிக்க மொழிகளின் முதல் எழுத்துச் சான்றாகக் கருதப்படுவது கி.பி. 10 அல்லது 11-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். எனினும் மொழிக் கூறுகளைப் பொறுத்தமட்டில் இம்மொழிகள் சில தனிப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இத்தன்மையை ஒலியியல், சொல்லியஸ், தொடரியம் ஆகியவற்றில் எல்லாம் காணமுடியும். கிளிக்கு ஒலி ஆப்பிரிக்க மொழிகளில் காணப்படுகிறது. இவற்றைப் போன்றே பெயர், வினைச்சொல் ஆக்கங்களிலும் ஒருசில புதுமைகளைக் காணலாம்.{{Right|எஸ்.அ.}}
<section end="ஆப்பிரிக்க மொழிகள்"/>
<section begin="ஆப்பிரிக்கா"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்கா</b> உலகிலேயே இரண்டாம் பெரிய கண்டம். ஆசியா இதனைவிடப் பரப்பில் பெரியது. ஆப்பிரிக்காக் கண்டம் மக்கள் தொகையில் மூன்றாய் இடத்தைப் பெறுகிறது. ஆசியா முதலிடத்தையும் ஐரோப்பா இரண்டாம் இடத்தையும் பெறும் கண்டங்கள். பெருமளவில் இயற்கைச் செல்வங்களையும் மூலப் பொருள்களையும் பெற்றிருந்தாலும், போதுமான பொருள் வசதியின்மையால் தடைபட்ட முன்னேற்றத்துடன் இக்கண்டம் தடுமாறி நிற்கிறது. உலக வைர உற்பத்தியில் முக்கால் பகுதி, ஆப்பிரிக்காவின் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படுகிறது. ஆப்பிரிக்க காடுகளில் உறுதி வாய்ந்த மரங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றுள் எபனியும் மகாகனியும் சிறப்பானவை. ஆப்பிரிக்க மக்களுள் 100 க்கு 70 பேர் கறுப்பர்கள். அவர்களை நீக்கி ரோக்கள் என்று கூறுவர்.
ஆப்பிரிக்காவை 100 ஆண்டுகளுக்கு முன் இருண்ட கண்டம் எனக் கூறினர். ஏனெனில், ஐரோப்பிய வெள்ளையர்க்கு அதன் பெரும் பகுதி தெரியாத, புரியாத புதிராக இருந்தது. இன்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைப் பற்றிய விவரங்கள் கிடைப்பது அருமையாகவே இருப்பினும், கல்வியின் தரம் உயர்வதாலும், பிற கண்டங்களிலிருந்து மக்கள் ஆப்பிரிக்காவைக்காண வருவதாலும், இப்புதிர் புரியத் தொடங்குமென எதிர்பார்க்கிறார்கள். மக்கள் பலர் வாணிகத்திற்காக ஆப்பிரிக்கா செல்கிறார்கள். ஆயிரமாயிரம் சுற்றுலாப் பயணிகள் ஆப்பிரிக்காவிற்குச் செல்கிறார்கள். அவர்கள் உலகிலேயே<noinclude></noinclude>
slq74gm1zkqm209mc7kx5rxghq5ldag
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/546
250
621834
1946060
1852489
2026-06-13T14:17:58Z
Sridevi Jayakumar
15329
1946060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|506|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு}}</noinclude>{{center|ஆப்பிரிக்காவின் ஏனைய அரசியல் பிரிவுகள்<br>(பட்டியலில் குறிக்கப்படாதவை)}}
{| class="wikitable"
|-
!பெயர் !! பரப்பு (ச.கி.மீ.) !! மக்கள் தொகை !! தலை நகர் !! ஆட்சி விவரம்
|-
|கானரித் தீவுகள் || 7273 || 14,87,000 || சாந்தாகுருசு || இசுபானிய ஆதிக்கத் திற்குட்பட்டவை.
|-
|மடீரா தீவுகள் || 797 || 2,45,000 || பன்சல் || போர்ச்சுகலுக்குட்பட்டவை.
|-
|இரீயூனியன் || 2510 || 5,39,000 || செயிண்ட்டு தெனிசு || பிரான்சின் ஆட்சிக்குட்பட்டது.
|-
|செயிண்ட்டு கெலீனா (அசென்சன் திரிசுடன் தாகுன்கா உள்ளிட்டது) || 419 || 6,419 || சேம்சு டவுன் || இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டது.
|-
|நமீயியா எனப்பெறும் தென்மேற்கு ஆப்பிரிக்கா || 8,24,292 || 10,27,000 || விண்டோக்கு || தென்ஆப்பிரிக்கக் குடியரசினால் கட்டுப்படுத்தப் பெற்றிருக்கும் பன்னாட்டுப் பகுதி.
|-
|மேலைச் சகாரா || 2,66,000 || 1,52,000 || என் அயூன் || முன்னாளில் இசுபெயினின் ஆதிக்கத்திலிருந்தது.
|-
|மேலைச் சகாரா || || || || இன்று மொராக்கோ உரிமை கொண்டாடுகிறது.
|-
|}
🞸எத்தியோப்பியா 2000 ஆண்டுகளுக்கு மேலாகவே விடுதலைபெற்ற நாடு. 🞸தங்கனீகாவும் இணைந்து ஒன்றான ஆண்டு.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Knight, C.G. and Newman, J.I.. Ed.,</b> ContemPorary Africa: Geography and Changes, Prentice, 1976.<br>
<b>Theompoon. Elizabeth B.,</b> Africa: Past and Present, Houghton, 1966.
<section end="ஆப்பிரிக்கா"/>
<section begin="ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு</b>: ஆதி காலத்தில் இன்றைய ஐரோப்பாக் கண்டத்திலும், வட அமெரிக்காவிலும் பனிக்கட்டி ஆறுகள் பெருக்கெடுத்து ஓட, அக்கண்டங்கள் முழுவதும் உறைந்திருந்தன. அந்தச் சூழ்நிலையில் உயிரினங்கள் வாழ வழி இல்லை. சிறிது கால இடைவெளிக்குப் பின்னர்ப் பனிக்கட்டிகள் உருகி, நிலப்பரப்பை வெளிக்காட்டின. அப்போது உயிரினங்கள் தோன்றி வாழ முடிந்தது. இக்காலத்தில், கடல் மட்டத்தில் உயர்வு. தாழ்வுகளும் பூமியில் மலைகளும் மடுவுகளும் தோன்றின. அதன் காரணமாக உயிரினங்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவற்றின் உடல் உறுப்புகளில் மாற்றங்களும், உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களும் உண்டாயின. இந்த இயற்கை நிலையைப் ‘பனிக் காலம்’ (Glacial) என்றும். இரண்டு பனிக்காலங்களுக்கு இடையில் ஏற்பட்ட மாறுபட்ட காலக் கட்டத்தை “இடைப் பனிக் காலம்” (Inter-glacial) என்றும் குறிப்பர். இதே காலக் கட்டத்தில், சிறிது வெப்பநிலை படர்ந்த-<noinclude></noinclude>
5lp0f8zx5tb5b6sauuedrzktpzh5vhy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/549
250
621837
1946061
1852501
2026-06-13T14:19:25Z
Sridevi Jayakumar
15329
1946061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்பு வடிவ எழுத்து|509|ஆப்பு வடிவ எழுத்து}}</noinclude>டன. புதிய கற்காலத்தின் இடைப்பட்ட காலத்தில் உலோகக் காலமும் இரும்புக் காலமும் தொடங்கியிருப்பதற்கு இக்கருவிகள் சான்றாக அமைகின்றன. புதிய கற்காலச் சின்னங்கள் வட ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் புதிய கற்காலக் கைக்கோடரிகளும் மட்பாண்ட ஓடுகளும் குகை ஓவியங்களும் கணடெடுக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் சுடுமண் உருவங்களும் காணப்பட்டன.
புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் பிறந்தது. மனிதச் சமுதாயம் புதிய வரலாற்றைப் படைக்கத் தொடங்கியது. நாகரிகமும் பண்பாடும் அரும்பி மலர்தற்குரிய சூழ்நிலைகள் உருவாயின. வெளி உலகத் தொடர்புகள் சங்கிலித் தொடர் போல நீண்டு படரலாயிற்று. எண்ணும் எழுத்தும் உருப்பெற்றன. மனித வாழ்க்கையினைக் கவ்வியிருந்த இருள் மறையத் தொடங்கியது. அறிவும் அறிவியலும் ஒருங்கிணைந்து, மனிதக் குலத்தின் மேம்பாட்டை உலகுக்கு உணர்த்த வழிவகுத்துக் கொடுத்தன.{{Right|எஸ்.கு.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Clark, G.,</b> World Pre History; A New Outlinc, Cambridge University Press, Cambridge, 1969.<br>
<b>Clark, J.D.E.,</b> The Pre History of Africa, Thames and Hudson, London, 1970.
<section end="ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு"/>
<section begin="ஆப்பு வடிவ எழுத்து"/>
{{dhr}}
<b>ஆப்பு வடிவ எழுத்து</b>, பழங்காலத்தில் சுமேரியர் உருவாக்கிய ஆப்புப் போன்ற தோற்றமுடைய எழுத்தில் வடிவத்தினைக் குறிக்கும். Cuneiform (கியூனிபாம்) என்னும் சொல், Cuneus forma என்ற இலத்தீன் தொடரிலிருந்து ஆக்கப்பட்ட ஆங்கிலச் சொல்லாகும். Cuncus என்பதற்கு ஆப்பு (Wedge) என்பதும், forma என்பதற்கு வடிவம் என்பதும் பொருள்களாகும். கியூனிபாம் எழுத்துகள் பார்ப்பதற்கு ஆப்பு வடிவத்தை ஒத்து இருத்தலால் அவை ஆப்பு வடிவ எழுத்துகள் (Cuneiform Script) எனப்பட்டன. இந்த எழுத்துகளின் முனை அம்பின் முனைபோலவும் காணப்பட்டமையான், அம்பு வடிவ எழுத்துகள் எனவும் இவை குறிக்கப்பட்டன.
ஆப்பு வடிவ எழுத்துகளின் பிறப்பிடம் மேற்கு ஆசியாக் கண்டத்தில் உள்ள ஈராக்கு (Iraq) நாட்டின் நடுப்பகுதியாகும். இப்பகுதி பண்டைக் காலங்களில் சுமேரியா, பாபிலோனியா, மெசபடோமியா என்றும் அழைக்கப்பட்டது. இந்த எழுத்துகளைக் கி.மு. 3000 ஆண்டுக்கு முன்பே சுமேரியர்கள் உருவாகக்கினார்கள்.
ஈராக்கு நாடு மலைகளற்றது: ஆனால் களிமண் நிறைந்தது. அதனால், சுமேரியர்கள் களிமண்ணைக் குழைத்துப் பின் தகடுகளாக்கி, அவற்றில் ஆப்புவடில் எழுத்து அச்சுகளைப் பதித்து எடுத்துவிட்டுப் பின் அக்களிமண் தகடுகளை வெயிலில் காயவைத்தோதீயில் சுட்டோ எழுத்துச் சான்றுகளை உருவாக்கினார்கள்.
ஆப்புவடிவ எழுத்துகள் ஒலிய எழுத்துகளிலிருந்து தோன்றியனவாகும். காலப்போக்கில் அவை அசை எழுத்துகளாகவும், ஒலி எழுத்துகளாகவும் மாற்றம் பெற்றன. இதனால், சுமேரியர்கள் பயன்படுத்தியபோது 1000 வகை எழுத்துகளைக் கொண்டிருந்த ஆப்பு வடிவ எழுத்துகள் காலப் போக்கில் பாபிலோனியர்கள். அசிரியர்கள், ஈரானியர்கள் ஆகியவர்களின் கைப்பட்டுக் கி.மு.6-ஆம் நூற்றாண்டளவில் 41 வகை எழுத்துகளாகக் குறைந்துவிட்டன. ஆப்பு வடில் எழுத்துகள் இனந்தெரியாத சுமேரிய மொழிக்காகத் தோன்றிப் பிற்காலத்தில் செமிட்டிக்கு இனத்தைச் சேர்ந்த பாபிலோனியன் மொழி, இந்தோ ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்த பெர்சியன் மொழி ஆகியவற்றுக்கும் பயன்பட்டன.
ஆப்பு வடிவ எழுத்துச் சான்றுகளில் பெரும்பாலானவை களிமண்ணாலாகிய தகடுகள், பலவகையான உருளைகள், கூம்புகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. என்றாலும் பிற்காலத்தில் ஆப்பு வடிவ எழுத்துச் சான்றுகள் பாறைகளிலும் செப்புத் தகடுகளிலும் வரையப்பட்டன. இவையெல்லாம் பல்லவர், சோழர் காலக் கல்வெட்டுகள் போல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவையாகும். உலக இலக்கிய வரலாற்றிலேயே மிகமிகத் தொன்மை வாய்ந்தவை இந்த ஆப்பு வடிவ எழுத்துச் சான்றுகளே ஆகும்.
ஆப்பு வடிவ எழுத்துச் சான்றுகளை முதன்முதலில் கண்டுபிடித்துப் படியெடுத்துக் கி.பி. 1621-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட பெருமை இத்தாலிய நாட்டுப் பயணியான வாலே (Valle P.D.) என்பவரைச் சாரும். என்றாலும் ஆப்பு வடிவ எழுத்துக் கல்லெட்டுகளில் மிகவும் இன்றியமையாதமும் மொழிக் கல்வெட்டைக் கண்டுபிடித்துப் படியெடுத்துப் பின்னர் அதன் மொழியைப் புரிந்து கி.பி. 1846-இல் வெளியிட்ட அருமையும் பெருமையும் சர் என்றி இராலின்சன் என்ற ஆங்கிலேயரைச் சாரும். இந்தக் கல்வெட்டு ஈரான் நாட்டில் உள்ள பெகிசுதூன் என்னும் கிராமத்தில் உள்ள ஒரு பாறையில் 300 அடி உயரத்தில் காணப்படுவதாகும்.
ஆப்பு வடிவ எழுத்துச் சான்றுகள் இப்போது அமெரிக்காவில் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகம், சிகாக்கோப் பல்-<noinclude></noinclude>
q63du00iak1emi5y9c9jgb6sesscs98
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/550
250
621838
1946063
1852502
2026-06-13T14:26:08Z
Sridevi Jayakumar
15329
1946063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆப்போ மலை|510|ஆபர்கிராம்பி, இலேசலசு}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 550
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 250
|oTop = 35
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{center|ஆப்பு வடிவ எழுத்து வளர்ச்சி}}
லைக் கழகத்தில் உள்ள கீழ்த்திசை நிறுவனம், ஏல்கலைக் கழகத்தில் உள்ள பாபிலோனியாப் பொருட்காட்சியகம் ஆகிய இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.{{Right|அ.கா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>David Diringer,</b> Cunciform - Encyclopaedia Americana, New York, U. S. A., 1976.<br>
<b>David Diringer,</b> Cuneiform World University, Encyclopaedia, Washington, U. S. A., 1968.
<section end="ஆப்பு வடிவ எழுத்து"/>
<section begin="ஆப்போ மலை"/>
{{dhr}}
<b>ஆப்போ மலை</b> பிலிப்பைன்சு தீவுகளிலுள்ள எரிமலை. இது இப்போது பல ஆண்டுகளாகச் செயலற்றுக் காணப்படுகிறது. இதன் உயரம் ஏறத்தாழ 2954 மீ, மினடநாவோ (Minadanao) என்பது இதன் மிக உயர்ந்த மலையுச்சியாகும். இது பிலிப்பைன்சுத் தீவுகளின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.
<section end="ஆப்போ மலை"/>
<section begin="ஆபட்டு"/>
{{dhr}}
<b>ஆபட்டு (சர் சான் சோசப்பு கால்டுவெல்) (கி.பி. 1821-1893)</b> கனடா நாட்டின் தலைமை அமைச்சராகக் கி. பி. 1891 முதல் 1892 வரை பதவி வகித்தவர். சர் சான் ஏ. மாக்டொனால்டு (Sir, John A. Macdonald) என்பார், பதவியில் இருந்து உயிர் துறந்த பின்னர், ஆபட்டு (Abbot) அடுத்துத் தலைமை அமைச்சர் ஆனார். பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்க முடியாதவராய் ஆபட்டு தவித்தார். கனடாவில் ஏற்பட்ட கடும் பொருளாதார மந்தம், ஆங்கில மொழி பேசுவோர்க்கும் பிரெஞ்சு மொழி பேசுவோர்க்குமிடையே மூண்ட பெருங் கலவரங்கள் ஆகிய சிக்கல்களை அவரால் தீர்க்க இயலவில்லை. ஆபட்டு எழுபதாம் வயதில் தலைமை அமைச்சரானார். ஆதலின் உடல்நலக் குறைவால் பதவியைத் துறந்தார். இவர் வழக்குரைஞராகப் புகழ்பெற்றவர்; சட்டமன்றத்திலும் பணி புரித்தவர். ஆபட்டு கி.பி.1893-ஆம் ஆண்டில் மாண்ட்ரீயாலில் காலமானார்.
<section end="ஆபட்டு"/>
<section begin="ஆபர்கிராம்பி, இலேசலசு"/>
{{dhr}}
<b>ஆபர்கிராம்பி, இலேசலசு (Abercrombie Lascelles)</b> என்பவர் ஓர் ஆங்கிலக் கவிஞர்; சிறந்த திறனாய்வாளர். இவர் கி.பி. 1881-இல் இங்கிலாந்தில் மெர்சி ஆற்றங்கரையிலுள்ள ஆசுடன் (Ashton - on - Mersey) என்னும் ஊரில் பிறந்தவர். முதலாம் உலகப் போருக்கு முன் கவிதை வானில் தோன்றி மிளிர்ந்த உரூபர்ட்டு புரூக்கு (Rupert Brooke). சான் திரிங்க்கு வாட்டர் (John Drink Water), வில்பிரடு கிப்சன் (Wilfred Gibson), வால்ட்டர் தி லா மார் (Walter de la Mare) முதலியோர் அடங்கிய கவிஞர் மன்றத்தின் தலைவராகத் திகழ்ந்தவர் இவர். ஊர்ச்சிசுடர் சயரில் (Worcestershire) உள்ள மால்வன் கல்லூரியிலும், மான்செசிடரிலுள்ள ஓவன்சு கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வி முடிந்த பின் 1902-ஆம் ஆண்டில் இவர் எழுத்துலகில் புகுந் தார். இவரது தொடக்கக் காலக் கவிதைத் தொகுப்புகள் 1908-1912 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தன. முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் தாய்நாட்டுத் தொண்டில் ஈடுபட்டார். போர் முடிந்ததும், இவர் இங்கிலாந்தில் உள்ள இலிவர்ப்பூல் (Liver pool), இலீடுசு (Leeds), இலண்டன் (London) பலகலைக் கழகங்களில் கி.பி 1919 முதல் 1935 வரை ஆசிரியர் பொறுப்பேற்று மாணவர்களைத் திறமையாகப் பயிற்றுவித்தார். பின்னர் இவர் ஆக்கபாடு (Oxford) பல்கலைக்கழகத்தில் கோல்டு சுமித்து (Goldsmith) பெயரில் நிறுவப் பெற்றிருந்த ஆங்கில இணைப் பேராசிரியர் பதவியில் (கி. பி. 1935-38) அமர்ந்து திறம்படப் பணியாற்றினார். இவர் தம் ஐம்பத்து ஏழாம் வயதில் (1938) இலண்டன் மாநகரில் காலமானார்.{{nop}}<noinclude></noinclude>
6di5l63vzviyx10qeuuqxfpv2iafgb4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/551
250
621860
1946206
1852679
2026-06-14T04:14:35Z
Sridevi Jayakumar
15329
1946206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆபாசி சோன்தேவர்|511|ஆபாநேரி}}</noinclude>இவர் இயற்றிய கவிதைகள் திறனாய்வாளராலும் மேதைகளாலும் பெரிதும் பாராட்டப் பெற்றன. ஆயின், மக்கள் கவிஞராக இவர் மலரவில்லை. மனித வாழ்வின் கடுமையினின்று நீங்கி ஒதுங்கிய கலிஞராகவே (Ivory Tower Poet) வாழ்ந்து வந்தார். பொதுவாக, மேல்மட்ட தனி நாகரிகப் போக்கினை இவர் வெறுத்து வந்தார். இதனை இவர் எழுதிய கவிதைகள் நன்கு புலப்படுத்தும். இவர்தம் சிறந்த படைப்புகளில் சில: தாமசு ஆர்டி -ஒரு திறனாய்வு (Thomas Hardy-A Critical Study), உயர்கவிதையின் உட்கருத்து (The lidea of Great Poetry), கவிதைக் கோட்பாடு (The Theory of Poetry), ‘கவிதை என்பது வாழ்க்கையின் வெளிப்பாடு; வாழ்க்கையின் போலி அன்று’ இதுவே இவரது கவிதைத் தத்துவம். யாப்பு வகையில் இவர் பெரும்பாலும் பழமை விரும்பியே. இவரைப் புகழேணியின் உச்சியில் நிறுத்தியது இவரது ‘தி சேல் ஆப் செயின்ட்டு தமாசு’ (The Sale of St. Thomas) என்னும் கவிதை நாடகமே. காப்பியம் (The Epic), இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகள் (Principles of Literary Criticism) என்பன இவர் தம் திறனாய்வுப் படைப்புகளாகும்.
<section end="ஆபர்கிராம்பி, இலேசலசு"/>
<section begin="ஆபாசி சோன்தேவர்"/>
{{dhr}}
<b>ஆபாசி சோன்தேவர்</b> மராத்திய மாவீரன்; சிவாசியின் படைத் தலைவர்களுள் ஒருவர் இவர் சிவாசியால் கி.பி. 1657-ஆம் ஆண்டில் கல்யாண் மாநிலத்தைக் கைப்பற்ற நியமிக்கப்பெற்றார். கல்யாண் பீசப்பூரின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. கல்யாணின் ஆளுநராக இருந்தமுல்லா அகமது என்பார், கல்யாணை விட்டுப் பீசப்பூருக்குப் பெரும் பொருளைக் கப்பங் கட்டக் கொண்டு சென்றார். அவர் மருமகளையும், மனைவி மக்களையும் கல்யாண் அரண்மனையில் முல்லா அகமது விட்டுச் சென்றார். அத்தருணத்தில் ஆபாசி சோன்தேவர் கல்யாண் மீது படையெடுத்தார். முல்லா அகமதுவின் மருமகள் இளவயதினள்; எழில் மிக்கவள். அவளைச் சோன் தேவர் சிறைப்படுத்தினார். முல்லா அகமதுவின் மருமகளைச் சிவாசிக்குப் பரிசாகக் கொடுக்க எண்ணி அவளைச் சிவாசியின் சபா மண்டபத்திற்குக் கொண்டுவந்தார் ஆபாசி சோன்தேவர். அப்பெண்ணின் பேரழகைக் கண்ட சிவாசி மன்னன் ஆபாசியின் செயல் தவறானது என்று கடிந்து கொண்டார். சிவாசி அப்பெண்ணைப் பார்த்து, அவள் அழகை மெச்சித் தம் தாயாரும் அவளைப் போன்று அழகாக இருந்திருப்பின் தாமும் இன்னும் அழகாகப் பிறந்திருக்கக் கூடும் என்று கூறினார். தம் ஊழியர்களுக்குச் சிவாசி ஆணையொன்றைப் பிறப்பித்துப் படையெடுப்பின் போது பெண்களைச் சிறைப்படுத்துவதோ, மானபங்கப்படுத்துவதோ கூடாதென்றும், வழிபாட்டு இடங்களை அழிக்கக் கூடாதென்றும், சமயப் புனித நூல்களைக் கிழிக்கவோ, அவமானப்படுத்தவோ கூடாதென்றும் அறிவுறுத்தினார். முல்லா அகமதுலின் மருமகளும் திருப்பி அனுப்பப்பெற்றாள்.
<section end="ஆபாசி சோன்தேவர்"/>
<section begin="ஆபாநேரி"/>
{{dhr}}
<b>ஆபாநேரி</b>, இராசசுத்தான் மாநிலம் செய்ப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூர். இவ்வூர் பண்டக்யூ இரயில் சந்திப்பிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஆபாநகரி என்றும் கூறப்படுகிறது. திரும்ப இராசபுத்திரர்களின் பழைய தலைநகரமாக இவ்வூர் இருந்தது. பின்னர் அவர்கள் ஆள்வார் நகரைத் தலைநகரமாக்கிக் கொண்டனர். இங்கு அரசாண்ட ‘சந்திரா’ என்ற அரசரைப் பற்றி உள்ளூர் மரபு வழிச் செய்திகள் பல கிடைக்கின்றன. இரண்டு புகழ்மிக்க நினைவுச் சின்னங்களுக்கு இவ்வூர் பெயர் பெற்றது. ஒன்று சாந்தபாவேரி; மற்றொன்று அர்சத்துமாடம். இவ்விரு நினைவுச் சின்னங்களும் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இவற்றைச் சாந்த அரசர் கட்டியிருக்கலாம். இங்குள்ள சிற்பங்கள் பிற்காலக் குப்தர்களின் காலத்தன. இங்குள்ள சிற்பங்கள் சிறந்த வேலைப்பாடுகளையும்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 551
|bSize = 375
|cWidth = 78
|cHeight = 105
|oTop = 211
|oLeft = 228
|Location = center
|Description =
}}
{{center|ஆபாநேரி-பெருங்குளம்}}
எளிமையான அணிகலன்களையும் பெற்றுள்ளன. இச்சிற்பங்கள் நடனம், இசை போன்றவற்றை விளக்குபவையாகவும், அழகு மிக்கவையாகவும் விளங்குகின்றன. இங்குள்ள சிற்பங்கள் தேவுகர் (Deogarh) சிற்பங்களின் மரபை ஒத்திருக்கின்றன். காதலர்கள் பூங்காக்களில் அமர்ந்திருக்கும் காட்சியும் நடனச் சிலைகளும் கண்கொள்ளாக் காட்சிகளாக அமைந்துள்ளன. இச்சிற்பங்கள் உலகியல் சார்ந்தவையாகவும், சமயச் சார்புடையனவாகவும் உள்ளன. காதலர் சிற்பங்களை அடுத்து நாக அரசன் சினத்துடன் தமது வாளை உருவும் சிற்பம் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள அர்த்தநாரீசுவர சிற்பம் அழ-<noinclude></noinclude>
8y0m9u5ax07rb3t3ulgihoohh7r9bzg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/552
250
621861
1946207
1852684
2026-06-14T04:15:32Z
Sridevi Jayakumar
15329
1946207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆபிரகாம் பண்டிதர் மு.,|512|ஆபிரகாம் பண்டிதர் மு.,}}</noinclude>கானதும், சமயநோக்குடன் அமைக்கப் பெற்றதுமாகும். இங்கு உயர்ந்த சிகரங்களுடைய கோயில்களும் ஓய்வு விடுதிகளும் பலவாக உள்ளன. ஆதிநாதர், மகாவீரர் ஆகிய இரண்டு சமணக் கோயில்களும் இங்கு உள்ளன.
<section end="ஆபாநேரி"/>
<section begin="ஆபிரகாம் பண்டிதர், மு."/>
{{dhr}}
<b>ஆபிரகாம் பண்டிதர், மு.,</b> கி.பி. 20-ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் பெரும்புகழ் பெற்று வாழ்ந்து தென்கை இசைத் துறையிலும், சித்த மருத்துவத் துறையிலும் பல ஆராய்ச்சிகள் செய்து தமிழகக் கலையை வளர்த்த பெரியாராவார். இவர் கி.பி. 1859-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 2-ஆம் நாள் சு. முத்துச்சாமி நாடாருக்கும் அன்னம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். திண்டுக்கல்லில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார். உண்மையுடன் பணியாற்றி ‘யார்க்கு’ என்னும் மேலை நாட்டுச் சமயத் தொண்டரின் ஆதரவைப் பெற்று முன்னேறினார். தஞ்சையில் நேப்பியர் பெண் பாடசாலையில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அப்போது சங்க இலக்கியங்களைக் கற்றுத் தெளிவு பெற்றார். இவர் தமிழிசையை முதன்முதலில் நெறிமுறையாக ஆராய்ந்து, 1917-இல் ‘கருணாமிருத சாகரம்’ என்னும் மிகப் பெரிய நூலாக வெளியிட்டார். இதன் முதற் பாகம் பண்டைத் தமிழரின் இசையிலக்கணத்தை விரிவாக விளக்குகிறது; இதன் இரண்டாம் பாகம் பன்னிரு நரம்புகட்கும் உரிய அலகுகள் (சுருதிகள்) 22 அல்ல என்றும், அவை 24 என்றும் மிக விரிவாகத் தருக்க நெறிமுறையில் வாதிட்டு நிறுவுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 552
|bSize = 375
|cWidth = 115
|cHeight = 160
|oTop = 265
|oLeft = 43
|Location = center
|Description =
}}
{{center|மு. ஆபிரகாம் பண்டிதர்}}
கருணாமிருத சாகரம் மேலும் பல இனிய இசைச் செய்திகளை விளக்கியுள்ளது. இது இணை, கிளை, நட்பு, நரம்புகளைக் கண்டுபிடிக்கும் முறையை நிலை நாட்டியுள்ளமை பெரிதும் பாராட்டுதற்குரியது.
“இணை கிளை பகை நட்பு என்றிந் தான்கின்” என்று சிலப்பதிகாரம் (சிலப்: 8.3) கூறியுள்ள பகுப்பினைத் தமிழகத்தில் தெளிவுற முதன்முதல் விளக்கிப் பயன்படுத்திக் காட்டிய பெருமை ஆபிரகாம் பண்டிதரையே சாரும்.
மேலும், ஆளத்தியின் (இராகம் பாடுதலின்) இலக்கணம், பண்களைப் புடமிடுதல், ஆங்கில இசை முறையில் தமிழிசையை எழுதுதல், கீர்த்தனைகட்கு இசையமைக்கும் நெறிமுறைகள், வடமொழியிசையியலோடு தென்னக இசையியலை ஒப்பிடுதல் முதலியவை பற்றியும் விரித்துரைத்துள்ளார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் காணப்படும் தென்னக இசை பற்றிய குறிப்புகளைத் திரட்டிக் காட்டி அதன் தொன்மையை விளக்கியுள்ளார்.
தம் தந்தையாருடன் பிறந்த 11 பேர்களையும் கொடுங்கொள்ளை நோய் கொன்றுவிட்டது என்னும் செய்தியை இவர் தம் இளமையில் அறிந்து அளவிலா அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார். ‘எப்படியாவது நோய் தீர்க்கும் மருந்துகளைக் கண்டுபிடித்தல் வேண்டும்’ என்னும் உறுதிப்பாடு கொண்டு பல்லாண்டு தொடர்ந்து உழைத்து வந்தார்.
திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் திண்டுக்கல் வழியாகப் பழனி செல்லும் துறவியர்களைப் பலகால் சந்தித்து மருந்து செய்முறைகளைத் திரட்டி வந்தார். பலவூர்கள் சென்று மருத்துவ மேதைகளைக் கண்டு மருந்துகளின் செய்முறைகளைக் கற்றார்.
சுருளி மலையில் தவநெறி கொண்டிருந்த சித்தர் பெருமாளாகிய கருணானந்தரின் திருவருள் கிடைக்கப் பெற்றார். பல்வேறு மருந்துகளின் செய்முறையினை அவரிடம் கற்றார். மருந்து வகைகளைத் திருந்தச் செய்து எளிய விலைக்கே எல்லோருக்கும் விற்றார். தமிழகத்தில் கி.பி. 1898-ஆம் ஆண்டு எலிக் காய்ச்சல் கட்டி (பிளேக்) என்னும் கொடுங்கொள்ளை நோய் மாந்தரைக் கூட்டங் கூட்டமாய்க் கொன்று குவித்தது. பண்டிதர் முயன்று கண்டுபிடித்த மூலிகை மருந்துகளால்-ஊர்தோறும் மாந்தர் உயிர் பிழைத்தனர்.
தஞ்சையில் ஒரு பெரிய வளமனையைக் கட்டினார். அதற்கருகில் புதிய முறையில் பெரும் பண்ணையை அமைத்தார். பயன்மிகத் தரும் பயிர் வகைகளையும் கனி மரங்களையும் காய்கறி வகை-<noinclude></noinclude>
93xfxdgoan14rn6m7a2qrynxplaybki
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/553
250
621862
1946208
1852693
2026-06-14T04:16:42Z
Sridevi Jayakumar
15329
1946208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆபிரர்கள|513|ஆபு}}</noinclude>களையும் விளைலித்து நாட்டு மக்களிடையே புதுமுறை வேளாண்மையில் பற்றுதலை உண்டாக்கினார். சென்னை மாநில ஆளுநர், பண்டிதரின் இல்லம் வந்து தங்கிப் பயன்மிகத் தரும் பண்ணையையும், மருந்துசெய் மாபெரும் சாலையினையும், மின் அச்சகத்தையும் கண்டு வாழ்த்தினார். ஆபிரகாம் அருளாளருக்கு ‘இராவ் சாகிபு’ என்ற பட்டத்தை ஆங்கில அரசு அளித்தது.
கின்னரி (வயலின்), வீணை, வாய்ப்பாட்டு முதலிய கலைகளைத் தஞ்சையிலிருந்த நல்லாசிரியர்களிடம் பயின்று இசையதிவு பெற்றார். சாமியப்பபிள்ளை என்னும் மேதையிடம் வாய்ப்பாட்டும், அரண்மனை வீணைப் பெரியார் வெங்கிடாசல ஐயரிடம் வீணையும் கற்றுக் கொண்டார். தம் குடும்பத்தினர் யாவரும் இசை கற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்து உதவினார். வழி வழியாக இசைக் குடும்பமாகப் பண்டிதர் குடும்பம் திகழ்ந்து வருகிறது. இவர் எழுதிய கருணாமிருத சாகரம் என்னும் இசையாராய்ச்சி நூலை வியந்து போற்றித் தமிழகப் புவவர் பலர் பாராட்டியுள்ளனர்.{{Right|வீ.ப.கா.சு.}}
<section end="ஆபிரகாம் பண்டிதர், மு."/>
<section begin="ஆபிரர்கள்"/>
{{dhr}}
<b>ஆபிரர்கள்</b> பண்டைக் காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்திருந்த ஓரினமக்கள், இவர்கள் கீழ்ச் சிந்து வெளியையும் மேலை இராசபுதனத்தையும் ஒட்டியிருந்த நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள். பதஞ்சலி என்பார் எழுதிய மாபாடியத்திலும் பெரிபுளூசு என்னும் நூலிலும் தாலமி என்பாரின் நூலிலும் ஆபிரர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். சமுத்திர குப்தரின் வீரவெற்றிகளைக் குறிக்கும் அலகாபாத்துக் கற்றூண் சாசனத்திலும் ஆபிரர்கன் குறிக்கப்பட்டுள்ளனர். ஆபிரர்கள் வீரத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் மேலை இந்தியாவில் காகர்களுக்கும், குப்த மன்னர் சமுத்திர குப்தனுக்கும் பணியாற்றியவர்கள்.
<section end="ஆபிரர்கள்"/>
<section begin="ஆபு"/>
{{dhr}}
<b>ஆபு</b> புகழ் மிக்க சிகரம். இது இராசசுத்தான் மாநிலத்தில் சிரோகி (Sirohi) மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ளது. இங்குள்ள ‘குரு சிகரம்’ கடல் மட்டத்திலிருந்து 1883 மீட்டர் உயரத்தில் உள்ளது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சாஞ்சிக் கல்வெட்டில் காணப்படும் ‘அபோதா’ என்ற ஊரே இக்கால ‘ஆபு’ ஆகும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். பிளினி குறித்துள்ள ‘மான்சு காப்பிடாலியா’ என்னும் ஊரும் ஆபுவையே குறிக்கும் என்று சிலர் கருதுகின்றனர். மிகுதியான மழையும் (ஆண்டுக்கு 170 செ. மீ.) அடர்ந்த காடுகளும் இங்கிருப்பதுபோல் இராசபுதனத்தில் வேறெங்கும் இல்லை. பர்கூசன் (Fergusan) என்பவர், இங்குள்ள நகிதலம் என்ற ஏரியினைப் போல் அழகான ஏரி இந்தியாவில் கிடையாது என்று கூறுகிறார். மலையின் மேல் இளவேனிற் காலத்தில் பூக்கும் காளப்பூ, பல கி.மீ. தூரம் நறுமணம் வீசும். நீலநிறமுடைய ‘காரா’ என்ற மலர், ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும். பில்லர் (Bhils) என்னும் ஆதிக்குடிகள் இங்கு வாழ்கிறார்கள். இந்தியா ஆங்கிலேய ஆட்சியின்கீழ் இருந்தபொழுது ‘ஆபு’ ஐரோப்பியரின் கோடை வாசத்தலமாக இருந்தது. ஆபுவிலிருந்து 24 கி.மீ. தொலைவில் ஆபு சாலை (Abu Road) என்ற இருப்புப் பாதை நிலையம் உள்ளது.
ஆபு, பரமார அரசர்களின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. ஆபுலில் சைவமும் சமணமும் சிறந்திருந்தன. இங்குக் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் சைவம் மேலோங்கி இருந்ததாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இங்குக் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, உச்சயினில் உள்ள சைவ மடத்தின் தலைவர் ஆபுவில் உள்ள கோட்டேசுரன் கோயிலைப் புதுப்பித்தது, தீர்த்தக் குளத்திற்குச் சுவர் கட்டியது, கற்பலகைகளை அதனைச் சுற்றி அமைத்தது. இரண்டு புதிய கோயில்கள் கட்டியது ஆகியவை பற்றிக் குறிப்பிடுகிறது. மரபுச் செய்திகள் வாயிலாகப் பழங்காலத்தில் இருந்தே ஆபு ஒரு புண்ணியத் தலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது எனத் தெரிகிறது. இங்குள்ள சீவத்தசாமி சிரீ மகாவீர சமணக் கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்று, மகாவீரர் ‘அற்புத பூமி’ என்ற இடத்திற்கு வருகை புரித்ததைக் குறிப்பிடுகிறது.
ஆபுலில் நான்கு சமணக் கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் ‘தில்வாரா’ என்ற கிராமத்தின் பெயரை வைத்துப் பொதுவாகத் ‘தில்வாராக் கோயில்கள்’ எனச் சொல்லப்படுகின்றன. இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 14-ஆம் நூற்றாண்டுக்குள் சோலங்கியார் ஆட்சியில் கட்டப்பட்ட கோயில்களாகும். இந்நான்கு கோயில்களுள் இரண்டு கோயில்கள் ஆபுவின் புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன. இவ்விரண்டு கோயில்களுள் ஒன்று விமலவாசகி கோயில், மற்றொன்று உலூனவாசகி கோயில். விமலலாசசி கோயில் முதல் தீர்த்தங்கரராகிய ஆதிநாதருடையது. இக்கோயிலைப் பரமார அரசர் சோமசிம்மன் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1230-ஆம் ஆண்டு தேசபாலர் என்பலர் கட்டினார்.
இவ்விரண்டு கோயில்களும் ஒரே கலைப் பாணியைப் பெற்றுத் திகழ்கின்றன. இங்கும் கிடைக்கும் வெண் பளிங்குக் கல்லினால் இவை கட்டப்பட்டுள்ளன்.
விமலவாசகி கோயில் சமணக் கோயில்களிலேயே முழு அமைப்பைப் பெற்றுத் திகழும் கோயிலாகும்.<noinclude></noinclude>
n2iexibpg9r0lb2aolf4hnab3dbmcnu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/555
250
621864
1946209
1852714
2026-06-14T04:17:52Z
Sridevi Jayakumar
15329
1946209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆபு|515|ஆபுத்திரன்}}</noinclude>சிற்பம் உள்ளது. 20 கைகளுடன் கூடிய அம்பிகையின் திருவுருவம் விமலவாசகி கோயிலின் கூரையில் உள்ளது. அம்பிகை சிங்கத்தின் மேல் அமர்ந்துள்ளான். இவள் தன் கைகளில் கதை, சக்தி, பாம்பு, தடி, கேடயம், கோடரி, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டும் அபய முத்திரை, வரத முத்திரைகளுடனும் விளங்குகிறாள், பிற கைகளின் சின்னங்கள் உடைந்து காணப்படுகின்றன. அம்பிகை, தலையில் மகுடமும், காதணிகளும், கழுத்தணியும், மாலையும், கைகளில் கைவளையல்களும், காலில் சிலம்பும், கீழாடையும், மேலாடையும் அணிந்து காணப்படுகிறாள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 555
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 145
|oTop = 123
|oLeft = 6
|Location = center
|Description =
}}
{{center|தேசுபாலர் கோயில் சிற்பம்}}
ஆபுவில் உள்ள சமணக் கோயில்களின் கூரைகளில் உள்ள பல்வேறு சிற்பங்கள் மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றில் வரும் நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளன. கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும் இக்கோயில்களில் திறம்படச் செதுக்கப்பட்டுள்ளன. விமலவரசகி கோயிலில் இருக்கும் அரங்க மண்டபத்தில் பரதனுக்கும் பாகுபலிக்கும் நடக்கும் போர் பற்றிய சிற்பங்களும், நேமிநாதரின் திருமண விழாவும் செதுக்கப்பட்டுள்ளன.
தேசுபாலர் இங்கு வந்து வழிபடும் மக்களுக்கு ஏற்பப் பல வசதிகளைச் செய்தார். கடவுளை வழிபடவும் வழிபடுவோருக்கு வசதிகளைச் செய்யவும் தனி அலுவலர்களைப் பணி அமர்த்தினார். ஆபு கோயில்களில் சிறப்பு நிகழ்ச்சிகளும் திருவிழாக்களும் நடைபெற ஆவன செய்தார். சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப்பின் 3-வது நாளில் தொடங்கித் திருவிழா, எட்டு நாள்களுக்கு நடத்தப்பட்டது. இக்கோயில்கள் யாவும் முசுலிம் படைகளால் அழிக்கப்பட்டன; பின்னர்ப் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன. ஆபு, சமணர்களின் சிறந்த புண்ணியத்தலமாக இன்றும் விளங்கி வருகிறது. ஆபுவைப் பற்றிப் பல தல புராணங்கள் பிற்காலத்தில் எழுந்தன.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Kailash Chand Jain,</b> Ancient Cities and Towns of Rajastan, Motilal Banarsidas, Delhi, 1972.<br>
<b>Sivaramamurti, C.,</b> The Art of India, India Book House, Bombay, 1977.
<section end="ஆபு"/>
<section begin="ஆபுத்திரன்"/>
{{dhr}}
<b>ஆபுத்திரன்</b> மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள கதை மாந்தருள் ஒருவன், தனியே கிடந்த ஆண் குழந்தை, பசுவொன்றினால் பாலூட்டிக் காக்கப் பெற்றமையால் ஆபுத்திரன் என அழைக்கப் பெற்றது.
அபஞ்சிகன் என்பவன் காசியில் வாழ்ந்த ஒரு வேதியன். அவன் மனைவி சாலி. அவள் கற்பு நெறியின்றிக் கருவுற்றமைக்கு அஞ்சித் தென்திசை செல்லும் மக்களுடன் சேர்த்து குமரித் துறையை அடைத்தாள். திரும்புகையில் கொற்கையின் அருகிலுள்ள ஆயர்பாடியில் குழந்தையைப் பெற்று, அருகிருந்த தோட்டத்தில் போட்டுச் சென்றான். அக்குழந்தையைப் பசுவொன்று ஏழுநாட்கள் பாலூட்டிக் காத்தது, அக்குழந்தையே ஆபுத்திரனாக வளர்த்தான்.
வயனங்காட்டு வேதியன் அவ்வழியே வந்த போது அக்குழந்தையைக் கண்டு எடுத்து வளர்த்தான். ஆபுத்திரன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தான். இவன் ஒரு சமயம் ஒரு வேள்விச் சாலைக்குச் சென்றான். அங்குப் பலியிடுவதற்குப் பசுவொன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டு. இரவில் அதனை யாவரும் அறியா வண்ணம் கொண்டு சென்றான். வேள்வி அந்தணர்கள் காவலரோடு வந்து இவனைக் கையுங் களவுமாகப் பிடித்து அடித்தனர்.
இவனால் காப்பாற்றப்பட்ட பசு வேதியர் தலைவன் குடரினைக் கோட்டினால் குத்தி ஓடி மறைந்தது. இவன் கொல்லாமை என்னும் அறத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தான். அவர்கள் இழித்துப் பேசினர். அதற்கு இவன் ‘அசலன் என்ற முனிவனும் பசு பெற்றவன் தானே! தேவதாசி திலோத்தமையின் மக்கள்தாமே, வசிட்டரும் அகத்தியரும்! அப்படியிருக்க என்னைப் பழிப்பதேன்?’ என வினவினன்.
ஆயினும் இவனை ஊரைவிட்டே விரட்டினர். அதனால் இவன் பிச்சை எடுத்தான். பிச்சைப் பாத்-<noinclude></noinclude>
jt6c7me29zufn2fj4eibuw0up00w2ch
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/556
250
621865
1946210
1852723
2026-06-14T04:18:37Z
Sridevi Jayakumar
15329
1946210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆம்கர்சுட்டு|516|ஆம்கர்சுட்டு}}</noinclude>திரத்திலும் கல்லைப் போட்டு உடைத்தனர். அதனையும் இழந்து செல்வர் வாழும் தென் மதுரையை அடைந்தான். அங்குள்ள கலைமகள் கோயில் அம்பலத்தில் தங்கினான். வீடுகள் தோறும் பிச்சை எடுத்து வந்து ஊனமுற்ற பலருக்கும் உணவளித்து எஞ்சிய வந்து தானுண்டு வாழ்ந்தான்.
ஒரு நாள் மழை கூடிய நள்ளிரவில் சிலர் ஆபுத்திரனிடம் உணவு கேட்டனர். செய்வதறியாது வருந்திய ஆபுத்திரனிடம் சிந்தாதேலி வற்றாது உணவு சுரக்கும் கலம் ஓந்தினை-அமுதசுரபியைத்-தந்தாள். அவளை வணங்கி அன்று முதல் எல்லா உயிர்களுக்கும் உணவு வழங்கும் அறத்தினைச் செய்தான்.
இந்த அறம் இந்திரனது பாண்டு கம்பளத்தினை நடுங்கச் செய்தது. இந்திரன் வேதியன் உருவில் தோன்றி வேண்டும் வரம் யாதென்றான். அவனை ஆபுத்திரன் மதியாது உன்னால் எனக்கு ஆவதொன்றுமில்லை என்றான். வெகுண்ட இந்திரன் நிலவுலகில வளம் சுரக்கச் செய்தான். ஆபுத்திரன் கையிலுள்ள அமுதசுரபி பயனற்றதாகியது. உணவு பெறுவோரைப் பெறாது வருந்திய அவனெதிரே, மரக்கலத்திலிருந்து இறங்கிய சிலர் சாவக மக்களின் பசித்துன்பம் பற்றிக் கூறினர். உடனே கலத்தில் சாவக நாட்டுக்குப் புறப்பட்டான், மரக்கலம் மணிபல்லவத்தில் சிறிது நேரம் நின்றது. விரைந்து மீண்டும் ஏறிக்கொள்ளாமையால் ஆபுத்திரனை அங்குத் தனியே விடுத்து மரக்கலம் சென்றது. வறிதே அமுத சுரபியுடன் வாழ்வதை விரும்பாத ஆபுத்திரன் அதனை அங்குள்ள கோமுகிப் பொய்கையில் விடுத்து உண்ணாதிருந்து உயிர் துறந்தான்.
அவனே பின்னர்ச் சாவக நாட்டில், மண்முக முனிவனுக்குரியதும் முன்பு தன்னைக் காத்ததுமான பசுவின் வயிற்றில் பிறந்தான். அந்நாட்டு அரசன் பூமிச்சந்திரன் அக்குழந்தையை வளர்த்துத் தனக்குப் பின் அரசனாக்கினான்.{{Right|அ.ந.}}
<section end="ஆபுத்திரன்"/>
<section begin="ஆம்கர்சுட்டு"/>
{{dhr}}
<b>ஆம்கர்சுட்டு</b> என்பவர் இந்திய அரசப் பிரதிநிதிகளுன் ஒருவர். கல்கத்தாக் குழுவின் மூத்த உறுப்பினரான சான் ஆடம்சு (John Adems) ஆட்சி செய்த ஏழு மாதங்களுக்குப் பிறகு கி.பி. 1823-இல் ஆம்கர்சுட்டுப் பிரபு (Lord Amherst) இந்திய அரசப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றார். இவர் வணிகக் குழுவில் இருந்த சிக்கல்களைத் தெளிவான முறையில் திறமையுடன் கையாளவில்லை. இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் கிழக்கிந்திய வாணிகக் குழுவின் ஆதிக்கத்திலிருந்த பகுதிகளின் தரும் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் எதிர்ப்புத் சக்தியாகப் பர்மியர்கள் இருந்தனர். இறக்கிந்திய வாணிகக் குழுவிற்குச் சொந்தமான சிட்டகாங்கு. தாக்கா (Dhaka), மூர்சிதாபாத்து (Murshidabad), காசிம்பசார் (Cassim Bazar) ஆகிய பகுதிகளைப் பர்மியர்கள் சரணடையும்படி வற்புறுத்தினர்; பல தொல்லைகளையும் கொடுத்தனர். இதற்கிடையில் சையாமியர்களுக்கும் (Siamese) பர்மியர்களுக்கும் நடந்த போரில் பர்மியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இதன் விளைவாக ஆங்கிலேயர்களுக்கு அப்பொழுது தொல்லைகளைப் பர்மியர்கள் கொடுக்காமல் இருந்தனர். சையாம் கி.பி. 1822-ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. மீண்டும் பர்மியர்கள் கிழக்கித்திய வாணிகக் குழுவுக்குச் சொந்தமான பகுதிகளை அச்சுறுத்தினர். இவர்கள் போர் தொடுக்கவும் ஆயத்தமாக இருந்தனர். ஆம்கர்சுட்டு பர்மியர்களுக்கெதிராகக் கி.பி. 1823-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்தில் சிட்டகாங்கிற்கருகில் உள்ள பாவுரி என்னுமிடத்தில் போர் தொடுத்தார். இதுவே முதலாம் பர்மியப் போர் (கி.பி. 1824-26) ஆகும். ஆங்கிலேயர்கள் பர்மியப் போருக்குத் தீவிர ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. இரண்டாண்டுகள் செய்த போரில் ஆங்கிலேய வாணிகக் குழுவுக்குப் பெருஞ்செலவு செய்யும் நிலை ஏற்பட்டது. தொடக்கத்தில் போருக்கான ஆயத்தங்களை ஆம்கர்சுட்டுப் பிரபு மேற்கொண்டிருந்திருந்தால் இந்த அளவு பணச் செலவு ஏற்பட்டிருக்காது, இருப்பினும் பர்மியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆம்கர்சுட்டுப் பிரபு பர்மிய அரசருடன் கி.பி. 1826-இல் இயண்டபூ உடன்படிக்கையைச் (Yandaboo Treaty) செய்து கொண்டார். அதன்படி அரகான், தென்னாசரிம் (Tenasserim) ஆகிய இடங்கள் ஆங்கிலேய வாணிகக் குழுவுக்குக் கிடைத்தன. அசாம், கச்சார் (Cacher) ஆகிய பகுதிகளிலிருந்து பர்மியப்படை திரும்பிச் சென்றது. மணிப்பூரின் சுதந்திரத்தைப் பர்மியர்கள் ஏற்றுக்கொண்டனர். பர்மியர்கள் பிரிட்டிசுப் பேராளர் ஒருவரை வைத்துக் கொள்ளவும். ஆங்கிலேயர்களுக்குப் பத்து இலட்சம் பவுன் போர்ச் சேத ஈட்டுத் தொகை அளிக்கவும் உடன்பட்டனர். இந்தப் போரின் இறுதியில் ஆங்கிலேயரே வெற்றியடைத்தனராயினும் ஆம்கர்சுட்டுப் பிரபுவின் திறமைக் குறைவால் மிகுந்த நட்டமும் துன்பமும் ஏற்பட்டன.
வங்காளத்திலுள்ள பரக்பூர் (Barrackpore) என்னுமிடத்தில் இருந்த படைவீரர்கள் கி.பி. 1824-இல் பர்மாவுக்குச் செல்லும்படி கட்டளையிடப்பட்டனர். ஆனால், அவர்கள் அங்குப் போக மறுப்புத் தெரிவித்தனர். தங்கள் சாதியை இழக்க நேரிடும் என்று அஞ்சி அவர்கள் ஆம்கர்சுட்டுப் பிரபுவின் சுத்தரவை ஏற்க மறுத்துக் கலகம் செய்தனர். ஆங்கிலேயர்கள் இக்கலகத்தை வன்மையாக அடக்கினர். பல படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.{{nop}}<noinclude></noinclude>
erj4s3hq67473ncfxdvtf5v7cdihlq8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/557
250
621867
1946211
1852729
2026-06-14T04:20:11Z
Sridevi Jayakumar
15329
1946211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆமசுக்கு|517|ஆம்ப்சயர்}}</noinclude>பரத்பூர் அரசன் (Bharatpur) கி.பி. 1826-இல் இறந்தபிறகு அரசுரிமையை ஏற்பது குறித்துச் சண்டை ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் பரத்பூர் இளவரசருக்குத் துணை செய்தனர். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட துர்சன் சால் (Durjan sal) பவரைப் பரத்பூரின் நடந்த போரில் ஆம்கர்சுட்டுப் பிரபு தோற்கடித்துப் பரத்பூரைக் கைப்பற்றினார்.
பர்மியப் போரில் போதிய அளவு திறமையைக் காட்டாததால் ஆம்கர்சுட்டுப் பிரபு செல்வாக்கிழந்தார். பரத்பூரில் நடந்த சிப்பாய்க் கலகம் அவர் மதிப்பிழக்கக் காரணமாக இருந்தது. முதன் முதலாகக் கோடைக் காலத்தில் சிம்லாவில் வந்து தங்கிய அரசப் பிரதிநிதி ஆம்கர்சுட்டுப் பிரபு ஆவார். ஆந்தர்சுட்டுப் பிரபு கவர்னர் செனரல் பதவியைக் கி.பி. 1828 மார்ச்சு மாதத்தில் வேண்டாமென விடுத்துத் தாயகம் சென்றார். இந்தியாவை ஆண்ட அரசுப் பிரதிநிதிகளுள் இவர் மிகவும் திறமையற்றவர் என்று கருதப்படுகிறார்.{{Right|அ.கே.}}
<section end="ஆம்கர்சுட்டு"/>
<section begin="ஆம்சுக்கு"/>
{{dhr}}
<b>ஆம்சுக்கு</b> சோவியத்து உருசியாவைச் சார்ந்த யூரல் மலைகளுக்கு மேற்கிலுள்ள பகுதி. வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் இங்கு நடைபெறும் சிறப்புத் தொழில்கள். இப்பகுதியின் வழியாக இரு இருப்புப் பாதைத் தொடர்கள் செல்லுகின்றன. ஆம்சுக்கு (Omsk) இப்பகுதியின் தலைநகரம். தாரா இரண்டாம் நகரம்.
ஆம்சுக்கு இரு ஆறுகள் இணையும் சந்தியில் இருக்கும் கடல்நகரம்; தலைசிறந்த வாணிக மையம், சைபீரியாவின் குறுக்கே ஓடும் இருப்புப் பாதைத் தொடர் இந்நகரத்தில் வழியாகச் செல்கிறது. இங்குப் பலவிதமான கைத்தொழில்களும் நடைபெறுகின்றன. பல்வகைப் பயிற்சிப் பள்ளிகளின் மையமாகவும் இந்நகரம் விளங்குகிறது. மக்கள்தொகை 10,44,000 (1981).
<section end="ஆம்சுக்கு"/>
<section begin="ஆம்சுடர்டாம்"/>
{{dhr}}
<b>ஆம்சுடர்டாம்</b> நெதர்லாந்து நாட்டின் தலைநகர். ஐரோப்பிய நாடுகளின் அழகான தலைநகரங்களுள் ஒன்று. ஆம்சுடர்டாம் (Amsterdam) பெரும் வாணிக மையமாகும். பொருள் வளமும் தொழில் வளமும் கொண்ட இந்நகரம் பண்பாட்டு மையமுமாகும். வைரத்தைப் பட்டை தீட்டுதல் இங்கு நடைபெறும் சிறப்பான தொழில்களுள் ஒன்று. இது தலைநகராயினும் அரசாங்க அலுவல்கள் எல்லாம் தி ஏக்கு (The Hague) நகரிலேயே நடைபெறுகின்றன. ஆம்சுடர்டாமில் உள்ள பல கால்வாய்கள் இந்நகருக்கு மேலும் அழகூட்டுகின்றன அவை போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படுபவை, இங்கு ஏறத்தாழ 50 கால்வாய்களும் 500 பாலங்களும் உள்ளன. படகுப் பயணம் ஆம்சுடர்டாமைத் தெரிந்து கொள்ள உதவும் அழகிய சாதனம், அதனால். இந்நகரம் ஏறத்தாழ நூறு தீவுகளைக் கொண்டது போல் காணப்படுகிறது. வட ஆலந்து என்னும் மாநிலத்தில் அமைந்துள்ள இந்நகர், ஆம்சுடெல் (Amstel River) ஆற்றங்கரையிலும், அல்சே (IJ) ஆற்றங்கரையிலும் உள்ளது. ஆரஞ்சு மரபினைச் சார்ந்த அரசர்கள் ஆட்சி நடத்தத் தொடங்கிய கி.பி. 1815- ஆம் ஆண்டிலிருந்து தச்சு அரசர்கள் (The Dutch Kings) இங்குள்ள புதிய திருச்சபையில் முடிசூட்டிக் கொண்டனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 557
|bSize = 375
|cWidth = 161
|cHeight = 120
|oTop = 110
|oLeft = 188
|Location = center
|Description =
}}
{{center|ஆம்சுடர்டாம் உரோகின் கால்வாய்}}
ஆம்சுடர்டாம் பிறைச்சந்திரவடிவில் அமைந்துள்ளது. இதன் நடுவில் அணைக்கட்டுச் சதுக்கம் உள்ளது. இங்கு ஆம்சுடர்டாம் பல்கலைக்கழகம் கி.பி. 1632-இல் அமைக்கப்பெற்றது. இந்நகரில் 40 அருங்காட்சியகங்கள் உள்ளன. மக்கள்தொகை 7,00,759. (1982).
<section end="ஆம்சுடர்டாம்"/>
<section begin="ஆம்ப்சயர்"/>
{{dhr}}
<b>ஆம்ப்சயர்</b> தென் இங்கிலாந்தின் கடற்கரையில் அமைந்துள்ள மாவட்டம். இதன் பரப்பு 3772 ச.கி.மீ. மக்கள்தொகை 14,56,367. ஆம்ப்சயர் (Hampshire) மாவட்டம் பாதிக்குமேல் வேளாண்மைக்குப் பயன்படும் கழனிகளைக் கொண்டது. கோதுமை, பார்லி, பால்பண்ணைப் பொருள்கள் போன்றவை சிறப்பான வேளாண்மைத் தொழில்களாம். தென்கிழக்குப் பகுதியில் தோட்டப்பயிர்களாக இசட்ராபெரி (Strawberry) என்னும் பழவகையும், உருளைக் கிழங்கும் பயிராகின்றன. இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகளில் காடுகள் நிறைந்துள்ளன. புதுக்காடு (New Forest) என்னும் இம்மாவட்டப் பகுதி முற்காலத்தில் அரச குடும்பத்தினரின் வேட்டைக் காடாகத் திகழ்ந்தது. இப்போது அப்பகுதி சிறந்ததொரு சுற்றுலா மையமாக உள்ளது. ஆல்டர்சாட்டுப் பகுதியைச் சுற்றிலுமுள்ள காடுகளும்<noinclude></noinclude>
3co12awlppv8y9zt40x67s32tpg3hud
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/559
250
621878
1946223
1852749
2026-06-14T04:54:05Z
Sridevi Jayakumar
15329
1946223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆம்பர்|519|ஆம்பர்க்கு}}</noinclude><section begin="ஆம்பர்"/>
{{dhr}}
<b>ஆம்பர்</b> இராசகத்தான் மாநிலத்தின் தலைநகர். செய்ப்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆம்பூரில் இருக்கும் சூரியன் கோயில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலில் உள்ள கற்றூணில் இருக்கும் கல்வெட்டு இதயைத் தனிப்பட்டவர் ஒருவர் கட்டினார் என்று கூறுகிறது. இக்கோயில் பழங்கலைக் கூறுகள் பொதிந்துள்ள கோயிலாகும். ஆம்பரில் உள்ள இலக்குமிநாராயணர் கோயில் பாலாபாய் என்னும் அரசியால் கட்டப்பட்டது. ஆம்பரின் புகழ் அக்பரின் காலத்தில் பரந்திருந்தது. அப்பேரரசர் ஆண்ட காலத்தில் மானசிங்கு என்பவர் இங்குச் செகத்சுவரவன்சி என்னும் கோயிலைக் கட்டினார். இக்கோயிலின் நுழைவாயில் கலைக் கூறுகளும், காண்போரைக் கவரும் வண்ணமும் கொண்டது. மேலும், இங்குள்ள நுட்ப வேலைப்பாட்டுடன் அமைந்த கருடனின் காட்சி மண்டபம் ஒரு சிறந்த கலைக் கூடமாகும். இங்குப் பல அரண்மனைகளும் சமணக் கோயில்களும் உள்ளன. சவாய் செய்சிங்கு மரபினரால் கட்டப்பெற்ற கண்ணாடி மாளிகையை இன்றும் கண்டு களிக்கலாம். குன்றின் மீது கட்டப்பெற்றுள்ள இம்மாளிகையைக் காண மக்கள் நாளும் ஆயிரக் கணக்கில் சென்று வருகின்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 559
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 123
|oTop = 218
|oLeft = 6
|Location = center
|Description =
}}
{{center|ஆம்பரிலுள்ள கட்டடங்கள்}}
<section end="ஆம்பர்"/>
<section begin="ஆம்பர்க்கு"/>
{{dhr}}
<b>ஆம்பர்க்கு</b> மேற்குச் செருமனியின் இரண்டாம் பெருநகரமாகும். இதுவே அந்நாட்டின் தலை சிறந்த தொழிற்சாலை மையமுமாகும். ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள மாபெரும் துறைமுகங்களில் ஆம்பர்க்கும் (Hamburg) ஒன்றாகும்.
ஆம்பர்க்கு மாநகரம் எல்பு ஆற்றங்கரையில், அந்த ஆறு வடகடலில் கலக்கும் நுழைவாயிலான கக்சுகேவன் (Cuxhaven) என்னும் ஊரிலிருந்து 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆம்பர்க்கின் குறுக்காக அல்சுடர் ஆறு பாய்த்தோடி, அந்நகரில் இருபெரும் ஏரிகளைத் தோற்றுவித்துள்ளது. இவ்வேரிகளைப் பினென் அல்சுடர் என்றும் அச்சன் அல்சுடர் என்றும் கூறுவர். நகரின் குறுக்கிலும் நெடுக்கிலும் பல குறுகிய கால்வாய்கள் குறுக்கிடும். ஆம்பர்க்கின் பரப்பளவு 748 ச.கி.மீ.
இரண்டாம் உலகப் போரின்போது வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான செருமானிய நகரங்களுள் ஆம்பர்க்கும் ஓன்றாகும். அப்போரின்போது அந்நகர்த் துறைமுகத்தின் பெரும்பகுதிகளும் வாணிக மையங்களும் தரைமட்டமாயின. பழைய திருச்சபைகள் பலவும் அழகான வீடுகளும் பேரழிலிற்காளாயின. போருக்குப் பின்னர்த் துறைமுகமும் வாணிக மையங்களும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.
இரசாயனத் தொழிற்சாலைகள், இரும்பு உருக்குத் தொழில்கள், மரமறுக்கும் ஆலைகள் போன்றவை ஆம்பர்க்கின் சிறப்பான தொழில்களாகும். கச்சாப் பொருள்களைப் பயன்படுத்திப்-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 559
|bSize = 375
|cWidth = 152
|cHeight = 235
|oTop = 190
|oLeft = 193
|Location = center
|Description =
}}
{{center|ஆர்பர்க்கு நகரம்}}<noinclude></noinclude>
peobripk38dwbn6qutazyd4i1pi4ye6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/560
250
621913
1946224
1852787
2026-06-14T04:59:14Z
Sridevi Jayakumar
15329
1946224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆம்பர்க்கு|520|ஆம்போரா சாடிகள்}}</noinclude>பண்ணைப் பொருள்கள், தாதுக்கள், உலோகங்கள், மரம் மரக்கூழ் போன்றவற்றை இவ்வாலைகள் பதம் செய்கின்றன. இங்கு நடைபெறும் தொழில்களுள் பல்லாண்டுகளாக மிக்க சிறப்பு வாய்ந்தது கப்பல் கட்டும் தொழிலாகும். கூலவகைகள், காப்பி, இறைச்சி, மீன், புகையிலை போன்றவற்றைப் பதம் படுத்தும் பணியில் இந்நகரம் ஈடுபட்டுள்ளது.
எல்பு ஆற்றின் கரை நெடுகிலும் பரத்துள்ள துறைமுகப் பகுதி, ஆம்பர்க்கின் பொருளாதாரச் செழுமையைப் படம்பிடித்துக் காட்டும். வெளிநாட்டு, உள்நாட்டு கப்பற் போக்குவரத்தின் மையமாகவும் இது விளங்குகிறது. பேருந்துகள், இயந்திரங்கள், கண்களுக்கான கண்ணாடிகள் போன்றவை ஏற்றுமதிப் பொருள்கள். பழங்கள், காப்பி, காகிதம், புகையிலை, கோதுமை போன்றவை இறக்குமதிப் பொருள்கள்.
மேற்குச் செருமனியில் முதலிடம் வகிக்கும் இருப்புப் பாதை மையமாகவும் ஆம்பர்க்கு இலங்குகிறது. இங்கிருந்து ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இருப்புப் பாதை இணைப்புகள் இருப்பதால், இருப்புப் பாதைப் போக்குவரத்தும் நெருக்கம் மிக்கது. அதேபோல் விமான வழிகள், ஆம்பர்க்கை உலகின் அனைத்துப் பாகங்களுடனும் இணைக்கின்றன.
ஆம்பர்க்கு நகரம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் ஏன்சியாடிக் குழுவின் சிறப்புறுப்பினராயிருந்து, வடசெருமானியக் கூட்டாட்சியில் முதன்மை பெற்றிருந்தது. இந்நகரம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் செருமானியப் பேரரசின் அரசுகளுள் ஒன்றாகக் கருதப்பட்டு, வைமர் குடியரசிலும் இடம் பெற்றிருந்தது.
செருமானியக் கூட்டாட்சிக் குடியரசின் அரசுகளுள் ஒன்று ஆம்பர்க்கு. பான் நகரில் கூடும் நாடாளுமன்றத்தில் இந்நகருக்குப் பிரிதிநிதித்துவம் உண்டு. ஆம்பர்க்கு அரசுக்குச் சொந்தமான அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது. அச்சட்டம் 1952-இல் நிறைவேற்றப்பட்டதாகும். இந்நகர அரசின் நாடாளுமன்றத்தில் 120 உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகள் பதவி வகிக்கும் வண்ணம் மக்களால் தேர்த்தெடுக்கப் படுகிறார்கள். அவ்வுறுப்பினர்கள் 15 பேர்களைக் கொண்ட மேலவையைத் (Senate) தேர்ந்தெடுத்து, அவர்கள் வாயிலாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள். மேலவையின் தலைமை அதிகாரி அச்சபைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். ஆம்பர்க்கு மாநகரம் ஏழு நிருவாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மக்கள் தொகை 16,45,095 (1980).
<section end="ஆம்பர்க்கு"/>
<section begin="ஆம்பூர்"/>
{{dhr}}
<b>ஆம்பூர்</b> வடார்க்காடு மரவட்டத்திலமைந்துள்ள நகரம்; வேலூரிலிருந்து மேற்காகத் திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பெருமளவில் இங்குள்ளன. சென்னை- பெங்களூர் இருப்புப் பாதை இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது. இந்துக்களும், முசுலிம்களும் இங்கு வாழ்கின்றனர். தீப்பெட்டித் தொழில் எண்ணெய், நெய் வாணிகம் போன்ற தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன, இந்நகருக்கு அருகில் ஆம்பூர் பேரணாம்பட்டுச் சாலையில் ஒரு கோட்டை உள்ளது.
<section end="ஆம்பூர்"/>
<section begin="ஆம்பூர்ப்போர்"/>
{{dhr}}
<b>ஆம்பூர்ப்போர்</b>: வடார்க்காடு மாவட்டத்திலுள்ள ஆம்பூர் என்னும் நகரத்தில் கி.பி. 1749-ஆம் ஆண்டில் போர் ஒன்று நடைபெற்றது. சந்தா சாகிபிற்கும் அன்வாருத்தில் என்பாருக்கும் நடைபெற்ற இப்போரில் சந்தா சாகிபு வென்றார். இது கருநாடகத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சியாகும்.
<section end="ஆம்பூர்ப்போர்"/>
<section begin="ஆம்போரா சாடிகள்"/>
{{dhr}}
<b>ஆம்போரா சாடிகள்</b> மத்தியதரைக் கடல் நாடுகளில் மது, எண்ணெய் போன்ற திரவப் பொருள்களைப் பாதுகாத்து வைப்பதற்கும், வேற்றிடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்ட மண்சாடிகள். இவை இந்தியாவின் பல பகுதிகளிலும் கிடைத்துள்ளன. இவற்றை உரோமாபுரி வாணிகர் இந்தியாவிற்குக் கொண்டுவந்தனர். ஆம்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 560
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 170
|oTop = 258
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|ஆம்போரா சாடிகள்}}<noinclude></noinclude>
9e5ly919oinzhc3tm6elntr8261ac09
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/561
250
621993
1946226
1853010
2026-06-14T05:00:55Z
Sridevi Jayakumar
15329
1946226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆமநதிரிகை|521|ஆமாசோல்டு}}</noinclude>போரா சாடிகள் ‘அரிட்டைன்’ மட்கலன்களைவிடக் காலத்தால் முந்தியவை. ஆம்போரா சாடிகள் மேன்மையான களிமண்ணால் செய்யப்பட்டுப் பழுப்பு நிறத்தினைக் கொண்டவை. இவற்றின் அடிப்பகுதி கூர்மையாகவும், வாய்ப்பகுதி மூடுவதற்குரிய மூடியை உடையதாகவும் காணப்படும். ஓரிடத்திலிருந்து இவற்றை மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு எளிதாகக் கழுத்துப் பகுதிகளில் கைப்பிடிகளைக் கொண்டும் காணப்படும். மத்திய தரைக்கடல் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆம்போரா சாடிகளில் ஓவியங்கள் தீட்டப்பட்ட ஆம்போரா சாடிகள் குறிப்பிடத்தக்கவை. இவ்வகைச் சாடிகள் இந்தியாவின் வடமேற்கே தட்ச சீலம், நாலந்தா, தமிழகத்தில் அரிக்கமேடு, வசவ சமுத்திரம், கரூர் முதலிய இடங்களில் அகழாய்வின் போது கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் அகழாய்வில் ஆம்போரா சாடிகளின் அமைப்பை ஒத்த உள்நாட்டுக் களிமண்ணால் செய்யப்பட்ட உள்நாட்டுச் சாடிகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவை கைப்பிடிகள் அற்றவையாகக் காணப்படுகின்றன.
<section end="ஆம்போரா சாடிகள்"/>
<section begin="ஆமந்திரிகை"/>
{{dhr}}
<b>ஆமந்திரிகை</b> என்பது பாடலின் இறுதியில் கருவிகளை எல்லாம் கூட்டி இசைக்கப்படும் கூட்டிசையாகும். பாட்டுப் பாடி முடிந்தபின் அதன் அந்தத்தில் இசைப்பது - அந்திரிகை, (அந்தம் = கடைசி ஆம் + அந்திரிகை = ஆமந்திரிகை. இதனை ஆங்கிலத்தில் ‘ஆர்க்கெசுட்ரா’ (Orchestra) என்பர். இதனைக் ‘கூடுகொள் பல்லியம்’ என்றும் குறித்தனர் தமிழர்.
சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில், ‘ஆமந்திரிகை’ என்பது விளக்கப்படுகிறது. மாதவி நடனத்திற்கு முன்னர்த் தோரிய மடந்தையர் தெய்வ வழிபாடாக வாரநடையில் வாரப்பாடல்களைப் பாடினர். பாட்டினிறுதியில் கருவிகள் எல்லாம் கூடி நின்று இசைத்தன என்று கூறியுள்ளார் இளங்கோவடிகள். குழல் வழி யாழும், யாழ்வழித் தண்ணுமையும் (மத்தளமும்), தண்ணுமைவழி முழவுமாகப் பருந்தும் நிழலும் போலக்கூடி நின்று இசைத்தமையை ‘ஆமந்திரிகை’ என்றனர்.{{Right|வீ.ப.கா.சு.}}
<section end="ஆமந்திரிகை"/>
<section begin="ஆமர்சோல்டு"/>
{{dhr}}
<b>ஆமர்சோல்டு (கி.பி. 1905-1961)</b> ஐக்கிய நாடுகள் அவையின் இரண்டாம் பொதுச் செயலர். உலக அமைதிக்காக உயிர் துறந்தவர் என்று இவரைச் சொல்லலாம்.
ஆமர்சோல்டு (Hammarskjold) சுவீடன் நாட்டிலுள்ள சோன்கோபிங்கு (Jonkoping) என்னும் ஊரில் 1905-ஆம் ஆண்டு சூலை மாதம் 29-ஆம் நாள் பிறந்தார். உப்சலாப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர், 1934-ஆம் ஆண்டில் டாக்டர் பட்டத்தை இசுடாக்கோம் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் 1946-இல் சுவீடன் நாட்டுத் தூதரகப் பணியில் சேர்ந்தார். சுவீடன் நாட்டுத் துணை வெளியுறவு அமைச்சராக 1951-இல் அமர்த்தப் பெற்றார்; அடுத்த ஆண்டு சுவீடன் நாட்டின் ஐக்கிய நாடுகள் அவைக் குழுவின் தலைவரானார். ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பொதுச் செயலரான திரிக்வி லீ என்பாரின் பதவிக் காலம் 1953-இல் முடிவுற்றது. அடுத்த செயலராக இவர் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 561
|bSize = 375
|cWidth = 70
|cHeight = 103
|oTop = 160
|oLeft = 245
|Location = center
|Description =
}}
{{center|ஆமர்சோல்டு}}
பொதுச் செயலராக ஆமர்சோல்டு இருந்த போது ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினர் எண்ணிக்கை 60-இலிருந்து 101 ஆக உயர்ந்தது. கியூபா, இந்தியா, இசுரேல், எகிப்து, அங்கேரி, கொரியா, இலாவோசு, இலெபனான், வட ஆப்பிரிக்கா போன்ற உலக நாடுகளின் சிக்கல்கள் இவருடைய கவனத்தை ஈர்த்தன. தனிமனிதர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி அதன் வாயிலாகச் சிக்கல்களைத் தீர்க்கும் கலையில் கைதேர்ந்தவர் இவர். அரசாங்கத் தலைவர்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவதை இவர் பெரிதும் விரும்பினார். சீனப் பொதுவுடைமைக் கட்சியால் 1955-ஆம் ஆண்டில் சிறைசெய்யப்பட்டிருந்த அமெரிக்க விமானிகளை விடுவிக்கும் நோக்கத்திற்காக இவர் சீனாவில் தலை நகரான பீகிங்கு நகருக்குச் சென்றார். இவர் 1957-இல் மீண்டுமொருமுறை பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; பெல்சியம் நாட்டின் பிடியிலிருந்து காங்கோ நாடு விடுதலை பெற்றது. ஆனால், விடுதலை பெற்ற சில நாட்களிலேயே அங்கு<noinclude>
<b>வா.க. 2-66</b></noinclude>
nglh54lus7ucst5j5ru7l9wz2xhblkt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/562
250
621995
1946227
1853016
2026-06-14T05:03:46Z
Sridevi Jayakumar
15329
1946227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆமாத்தூர்|522|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்}}</noinclude>உள்நாட்டுப் போர் மூண்டது. அப்போரைத் தடுக்கும் நோக்குடன் ஆமர்சோல்டு ஐக்கிய நாடுகளின் படையை அனுப்பினார். சோவியத்து உருசியா இவர் அனுப்பிய படையை ஏற்க மறுத்ததுடன், இவரைப் பதவியிலிருந்தும் விலகக் கோரியது. எனினும் ஐக்கிய நாடுகளின் பொது அவை இவருடைய செயலை ஏற்றுக்கொண்டது.
உள்நாட்டுப் போரைத் தடுத்து நிறுத்த உறுதி பூண்ட ஆமச்சோல்டு 1916-இல் காங்கோ நாட்டுக் கட்டாங்கா (Katanga) மாநிலத்தின் தலைவரைச் சந்திக்கக் காங்கோவிற்குப் பறந்து சென்றார். கட்டாங்காவிற்குச் செல்லும் வழியில் இவரை ஏற்றிச் சென்ற விமானம் 1961-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் நொறுங்கி வீழ்ந்தது. அவ்விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிர் துறந்தனர். ஆமர்சோல்டும் காலமானார். காலமான ஆமர்சோல்டுக்கு அமைதிக்கான நோபெல் பரிசு இவர் மறைவுக்குப் பின்னர் அளிக்கப்பட்டது.
ஆமாத்தூர், நடுநாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இக்காலத்தில் திருவாமாத்தூர் என்று வழங்கப்பெறும் இத்தலம் விழுப்புரத்திற்கு அருகே வடமேற்கில் 4 கல்தொலைவிலுள்ளது. கோயிலுக்கருகில் பம்பை என்னும் ஆறு ஓடுகிறது. பசுக்களுக்கு (ஆன்மாக்களுக்கு) இறைவன் தாயாக விளங்கி அருளும் தலம். இது இராமர் வழிபட்ட தலம் என்றும் கூறப்படுகிறது. இங்குப் பசு தீர்த்தம் உள்ளது. தேவார முதலிகள் மூவரும் இத்தலத்தினைப் பாடியுள்ளார். இறைவன் பெயர் அபிராமேசுவரர்; இறைவி பெயர் முத்தாம்பிகை. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் இத்தலத்தினைப் போற்றியுள்ளார். இரட்டைப் புலவர் திருவாமாத்தூர்க் கலம்பகம் என்றொரு கலம்பகம் பாடியுள்ளார். இவ்வூருக்குத் திருவாமாத்தூர்த் தலபுராணம் உண்டு. அறுவகை இலக்கணம், புலவர் புராணம் முதலியன இயற்றிய வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் தம் இறுதிக் காலத்தில் எல்லைதாண்டா விரத மேற்கொண்டு இங்கு வாழ்ந்து வந்தார். அவருடைய சமாதி ஊர்ப்புறத்தே உள்ளது. இங்குள்ள கௌமார மடம் தண்டபாணி சுவாமிகளின் வழிவத்தோரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
<section end="ஆமர்சோல்டு"/>
<section begin="ஆமாதன்"/>
{{dhr}}
<b>ஆமாதன்</b> ஈரான் நாட்டுத் தொன்மையான நகரம். இந்நகரம் ஈராக்கு நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. விலையுயர்ந்த கம்பளங்கள், போர்வைகள், செப்புப் பொருள்கள் போன்றவை இங்கு உற்பத்தியாகின்றன. இங்குத்தான் எசுத்தர் (Esther), மோர்டிக்காய் (Mordecai)போன்றவர்களின் கல்லறைகள் இருப்பதாக ஈரானியர் நம்புகிறார்கள். ஆமாதன் (Hamadan) கி.மு. 700-ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட போது, அதற்கு எக்பட்டானா (Ecbatana) எனப் போது பெயரிட்டனர். அப்போது இது மிடீயா (Media) அரசின் தலைநகரமாக விளங்கியது. அதன் இன்றைய மக்கள் தொகை 1,30,000. இந்நகரம் 1980-இலிருந்து நடைபெற்று வரும் ஈரான்-ஈராக்குப் போரின்போது பலமுறை தாக்கப்பெற்றது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 562
|bSize = 375
|cWidth = 118
|cHeight = 118
|oTop = 38
|oLeft = 220
|Location = center
|Description =
}}
{{center|பூங்கா சதுக்கம்-ஆமாதன்}}
<section end="ஆமாதன்"/>
<section begin="ஆமாமாட்சு"/>
{{dhr}}
<b>ஆமாமாட்சு,</b> சப்பானிலுள்ள ஆன்சுத்தீலின் (Honshu) தென்கிழக்குக் கரை நகரம்; சப்பானின் சிறப்பான தீவுகளில் உள்ள ஆமாமாட்சு (Hamamatsu) தோக்கியோவிற்கும் (Tokyo) ஒசாகாவிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இது ஒரு தொழில்வள நகரம். தென்றியூ (Tenryu) ஆற்றுக்கும் அமானா ஏரிக்கும் நடுவில் உள்ள இந்நகரத்தில் பியானோக்கள். ஆர்மோனியங்கள், பிற இசைக்கருவிகன் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. நெசவு நெய்தல், சாயம் போடுதல் போன்ற தொழில்களும் மோட்டார் சைக்கிள்கள், எந்திரக் கருவிகள், தொப்பி, செயற்கைப்பட்டு போன்றவை உற்பத்தி செய்தலும் இங்கு நடைபொறுகின்றன. போக்குவரத்து மையமாக இந்நகரம் நீடித்துள்ளது. மக்கள்தொகை 4,91,000 (1980).
<section end="ஆமாமாட்சு"/>
<section begin="ஆமில்ட்டன், அலெக்சாந்தர்"/>
{{dhr}}
<b>ஆமில்ட்டன், அலெக்சாந்தர் (கி.பி. 1755- 1804)</b> அமெரிக்காவின் தலைசிறந்த அரசியல் வல்லுநர்களுள் ஒருவர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் நிதி அமைச்சர்; அமெரிக்க அரசாங்க அமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவர்.
ஆமில்ட்டன் கி.பி. 1755-ஆம் ஆண்டு சனவரி மாதம் 15-ஆம் நாள் மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்-<noinclude></noinclude>
bjh17t8yhjcf7auxeihlfkq4lewuitg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/564
250
621998
1946230
1853022
2026-06-14T05:05:40Z
Sridevi Jayakumar
15329
1946230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|524|ஆமுக்த மாலியதா}}</noinclude>கூட்டாட்சி அரசு திரும்பக் கட்ட வேண்டுமென ஆமில்ட்டன் கூறினார். அமெரிக்கர்கள் பொருள் உதவி கொடுத்தும், காப்பு வரி விதித்தும், இறக்கு மதி வரிகளை விதித்தும் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டுமென்னும் இவர் கோரிக்கையைக் காங்கிரசு முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
நிதி அமைச்சராக ஆமில்ட்டன் ஆற்றிய பணியால் அமெரிக்க ஐக்கிய நாடு, வலுவான நாணயத்தைப் பெற்றதுடன் வணிகர்களின் நிலையும் வலிமையுற்றது. மேலும் மாநிலங்களிலிருந்த சக்தி சமநிலையைக் கூட்டாட்சி அரசுக்குக் கொடுக்க இது வகை செய்தது. பென்சில்வேனியாவைச் சார்ந்த குடியானவர்கள், கி.பி. 1794-இல் தாம் உற்பத்தி செய்த சாராயத்தின் மீது விதிக்கப்பட்ட வரிக்கெதிராகக் கலகம் செய்தனர். இதைச் சாராயக் கலகம் (Whiskey Rebellion) என்பர். ஆமில்ட்டன் அக்கலகத்தைப் படைவலிமையால் அடக்கினார். அதன் வாயிலாக எந்தவொரு மாநிலமும் கூட்டாட்சியை எதிர்க்க முடியாது என்பதை இவர் எடுத்துக்காட்டினார்
ஆமில்ட்டன் கி.பி. 1795-ஆம் ஆண்டில் நிதி அமைச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, நியூயார்க்கு நகரில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இருப்பினும் இவரைக் குடிமக்கள் எளிமையானவருள் ஒருவர் எனக் கொள்ளலாகாது. இவர் குடியரசுத் தலைவர் வாசிங்டன் அவர்களுக்கும் அவரது அமைச்சரவைக்கும் உற்ற நண்பராகத் திகழ்ந்தார். கூட்டாட்சிக் கட்சியின் தலைவராக, இவர் நியூயார்க்கு மாநில அலுவல்களில் பங்கேற்றதுடன், தேசிய நிகழ்ச்சிகளிலும் அக்கறை காட்டினார். மேலும் பொது மக்களைத் தாக்கும் சிக்கல்களை அடிக்கடி நாளேடுகளில் எழுதும் கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டார். பிரான்சுடன் கடற்போர் ஒன்று வரக்கூடும் என்ற அச்சத்தால் கி.பி. 1798-ஆம் ஆண்டில் ஆமில்ட்டன் படைத்தலைவராக அமர்த்தப்பட்டார். இழுபறி நிலையில் இருந்த இச்சிக்கலின்போது போர் எதுவும் நடக்கவில்லை. இப்போராட்டம் முழுவதும் கடலில் நிகழ்ந்தது. இவர் கி.பி. 1800-ஆம் ஆண்டில் தீவிரமான பொது வாழ்விலிருந்து ஓய்வு பெற்றார்.
அமெரிக்கா பேரரசாக வேண்டுமெனக் கனவு கண்டார் ஆமில்ட்டன். தாமசு செபர்சன் (Thomas Jefferson) தலைமையில் எழுந்த குடியரசுக் கட்சி (இது இக்காலக் குடியரசுக் கட்சியன்று). கி.பி.1789 முதல் உச்சக்கட்டத்தில் இருந்து வந்த கூட்டாட்சிக் கட்சியின் செல்வாக்கைத் தகர்த்து விடுமோ என்ற அச்சம் எழுந்தது. கூட்டாட்சிக் கட்சியின் தலைவராகக் கி.பி. 1800-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட சான் ஆடம்சு (John Adams) குடியரசுக் கட்சியிடம் தோல்வியுற்றார். அதிபர் பதவியையும், சட்டமன்றப் பெரும்பான்மையையும் கூட்டாட்சிக் கட்சி இழந்துவிட்டது. ஏமாற்றமுற்ற கூட்டாட்சிக் கட்சியினர் ஆரோன் பர் (Aaron Burr) என்பாரின் உதவியை நாடினர். ஆரோன் பர் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் செபர்சனுக்கும் அவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. பாரை நம்பக்கூடாது என்று ஆமில்ட்டன் கருத்துத் தெரிவித்தார். பர்ருடன் இணையக் கூடாதென அவர் கூட்டாட்சி நண்பர்களிடம் கூறினார்.
தம்மைப் பற்றிய கருத்துகளை அறிந்த பர், ஆமில்ட்டனிடம் விளக்கம் கேட்டார். ஆமில்ட்டன் விளக்கம் கொடுக்க மறுத்துவிட்டார். வெகுண்ட பர், ஆமில்ட்டனை மற்போருக்கு வருமாறு அறை கூவல் விடுத்தார். இருவரும் நியூசெர்சி மாநிலத்தில் வீகாகென் (Weehawken) என்னுமிடத்தில் கி.பி. 1804-ஆம் ஆண்டு சூலை மாதம் 11-ஆம் நாள் துப்பாக்கிப் போருக்கு ஆயத்தமாயினர். பாரைச் சுடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்த ஆமில்ட்டன், பர்ரின் துப்பாக்கிச் சூட்டால் குண்டு பாயப்பெற்றுக் காயமுற்றுத் தரையில் சாய்ந்தார். அடுத்த நாள் இவர் உயிர் துறந்தார். நியூயார்க்கு மாநகரிலுள்ள திரினிட்டி (Trinity) திருச்சபையில் இவர் உடல் புதைக்கப்பட்டது.
<section end="ஆமில்ட்டன், அலெக்சாந்தர்"/>
<section begin="ஆமுக்த மாலியதா"/>
{{dhr}}
<b>ஆமுக்த மாலியதா</b> தெலுங்கு மொழியிலுள்ள ஐந்து பெருங்காவியங்களுள் ஒன்று. இது, விசயநகரப் பேரரசராக விளங்கிய கிருட்டின தேவராயரால் இயற்றப்பட்டது. தமிழகத்தில் விளங்கிய வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாகவும், ஆழ்வார்களுள் ஒருவராகவும் திகழ்ந்த ஆண்டாள் வரலாற்றினை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. நாள்தோறும் அரங்கப் பெருமானுக்குச் சூட்டுவதற்காகப் பெரியாழ்வார் கட்டிய மாலையினை அவருக்கு மகளாகிய கோதை, தான் அணிந்து அழகு பார்த்து வைத்து விடுவாள். அதனை அறியாமல் பெரியாழ்வார் அம்மாலையைப் பெருமாளுக்குச் சூட்டிவந்தார். ஒரு நாள் உண்மை உணர்ந்த அவர், வேறு புதிய மாலை புனைந்து இறைவனுக்குச் சாத்தி வழிபட்டார். இறைவனே, கோதை சூடிய மாலையினைத் தமக்குச் சூட்டுமாறு கூறிய குறிப்புணர்ந்து, அவ்வாறே செய்த ஆழ்வார், ‘சூடிக் கொடுத்தாள்’ என்று தம் மகளைப் போற்றலானார். இறுதியில் அவள் தன் விருப்பப்படியே திருவரங்கப் பெருமானால் ஆட்கொள்ளப் பெற்றாள். ஆண்டாளின் வரலாறு கூறும், இக்காவியத்திற்குச் ‘சூடிக் கொடுத்தாள்’ என்னும் கருத்தினைக் கொண்டு விளங்கும் ‘ஆமுத்த மாலியதா’ என்னும் பெயரினைக் கிருட்டின தேவராயர் இட்டு வழங்கியது குறிப்பிடத்-<noinclude></noinclude>
s4ok2jwkm3y4hhffxyxwyv9kut3mzs3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/566
250
622053
1946231
1853237
2026-06-14T05:06:53Z
Sridevi Jayakumar
15329
1946231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆமுண்சென், ரோவால்டு|526|ஆமுண்சென், ரோவால்டு}}</noinclude>உதவும் குறிப்புகள் பலவற்றைக் கொண்ட வரலாற்றுச் சான்றேடுகளுள் ஒன்றாக விளங்குவதனை அறிந்து, இக்கால வரலாற்றாசிரியர்கள் அவற்றை ஆராய்ந்து, தம் வரலாற்று நூல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இத்தெலுங்கு மொழிக் காவியத்துள் பல தமிழ்ச் சொற்களும் இடம் பெற்றுள்ளன.
<section end="ஆமுக்த மாலியதா"/>
<section begin="ஆமுண்சென், ரோவால்டு"/>
{{dhr}}
<b>ஆமுண்சென், ரோவால்டு (கி.பி. 1872-1928)</b> முதன் முதலாகத் தென்துருவத்தைக் கண்டறிந்த நார்வே நாட்டு ஆய்வுப் பயணி. இவர் கி.பி. 1872-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 16-ஆம் நாள் நார்வே நாட்டில் வெட்சென் (Vedsten) என்னும் ஊரில் பிறந்தார்; நார்வே நாட்டுக் கப்பற்படையில் பணியாற்றினார். பெல்சிய நாட்டைச் சார்ந்த ஏட்சியன்-டி-கெர்லாச்சு (Adrien De Gerlache) என்பாரின் தலைமையில் கி.பி.1897-ஆம் ஆண்டில் அண்டார்க்டிகாவைக் காணப் புறப்பட்டுச் சென்ற பெல்சிகா என்ற கப்பலின் முதல் அதிகாரியாக ஆமுண்சென் (Amundsen) பணிபுரிந்தார்.
இவர் 1901-ஆம் ஆண்டில் கிரீன்லாந்தை அடுத்துள்ள கடலில் ஆய்வு நடத்தினார். பின்னர் இவர் கோசா என்னும் கப்பலில் 1903-ஆம் ஆண்டு சூன் திங்களில் பயணம் செய்து வட துருவத்தில் காந்தமுனை உள்ள இடத்தை நிலைநாட்ட முதன்முதலாக வடமேற்குப் பாதை வழியாகப் பயணம் செய்தார். வட கனடாக் கடற்கரையைச் சுற்றிச் செல்லுங்கால் 1905-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்களில் இயூகோன் (Yukon) என்னும் பகுதியைச் சார்ந்த எர்ச்செல் (Herschel) தீவுக்குச் சென்றடைந்தார். வடதுருவத்தை 1909-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 6-ஆம் நாள் சென்றடைந்த இராபர்ட்டு பியரி என்பாரின் சாதனையால் கவரப்பெற்று, 1910-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்களில் தாம் தென் துருவத்தைச் சென்றடைய முயலப் போவதாக அறிவித்தார். இவர் 1911-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3-ஆம் நாள் பிராம் (Fram) என்னும் கப்பலில் அண்டார்க்டிகாவில் உள்ள வேல்சு விரிகுடாவிற்குச் (Bay of Whales) சென்றடைந்தார். இந்தருணத்தில் காப்டன் இராபர்ட்டு பால்கான் இசுகாட்டு (Falcon Scott) என்ற ஆங்கிலேயரும் தென் துருவத்தைக் காண வந்திருந்தபடியால், இருவரிடையே போட்டி மூண்டது. இசுகாட்டுப் போக்குவரத்துக்காகச் சைபீரிய மட்டக் குதிரைகளைப் பயன்படுத்த ஆமுண்சென்னோ நாய்கள் இழுத்துச் செல்லும் இசலெட்சு (Sledge) என்னும் சறுக்கு வண்டிகளைப் பயன்படுத்தினார்.
ஆமுண்சென்னின் அடித்தளம் இசுகாட்டின் அடித்தளத்திற்கு 96 கி.மீ. மேலும் தெற்கே தள்ளி அமைந்திருந்தது. ஆமுண்சென் தம்முடைய திட்டத்தை எச்சரிக்கையோடும், நெடுநோக்கோடும் தீட்டியிருந்தார் ஆய்வுப் பயணம் செய்துவிட்டு வழியில் உணவுப் பொருள்களின் துகள்களை அடையாளம் தெரியும் பொருட்டுப் போட்டு வந்தார்.
மீண்டும் ஆமுண்சென் 1911-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 20-ஆம் நாள் தென் துருவத்தைக் காண நான்கு துணைவர்களுடனும், 52 நாய்களுடனும், இசுலெட்சு என்னும் நான்கு சறுக்கு வண்டிகளுடனும், நான்கு மாதங்களுக்குப் போதுமான உணவுப் பொருள்களுடனும் புறப்பட்டுச் சென்றார். தட்பவெப்பநிலை அவருக்குத் துணையாக அமைந்திடவே அனைத்தும் திட்டமிட்டபடியே நடைபெற்றது. தென் துருவத்தில் தென்பட்ட 3276 மீ. உயரமுள்ள மலையொன்றின் மீது ஆமுண்சென்னின் கூட்டாளிகள் ஏறியதுடன், அம்மலைக்கு மோடு இராணியார் மலை (Queen Maud Range) என்னும் பெயரையும் சூட்டினார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 566
|bSize = 375
|cWidth = 89
|cHeight = 95
|oTop = 163
|oLeft = 230
|Location = center
|Description =
}}
{{center|ஆமுண்சென் ரோவால்டு}}
அவர்கள் 1911-ஆம் ஆண்டு திசம்பர் 14-ஆம் நாள் தென் துருவத்தையே சென்றடைந்தார்கள் என்பதை வானிலைக் கூறுகள் உறுதி செய்தன. அங்கிருந்த சமதள மேட்டு நிலத்திற்கு ஏழாம் ஆக்கோன் (Hackon VII) மேட்டுநிலம் என்று பெயர் வைத்தார். நார்வே நாட்டுக் கொடியும் ஏற்றப்பட்டது. ஆமுண்சென் திசம்பர் 17-ஆம் நாள் வரை அங்கேயே தங்கி அப்பகுதியினைப் பற்றி ஆய்வு நடத்திப் பல்வேறு குறிப்புகளைக் கண்டு பின்னர் அடித்தளத்திற்கு 1912-ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் திரும்பினார். அவருடைய வெற்றிக்கு அவருடன் சென்ற கூட்டாளிகளின் துணிச்சலும், இடுக்கண்களைத் தாங்கும் நெஞ்சுரமும், அத்துடன் பயணத்திற்குமுன் அனைத்து விவரங்களையும் எச்சரிக்கையுடன் சேகரித்துச் சென்ற திறமையும் காரணங்களாயின.
இதனிடையில் இசுகாட்டு (Scott) அவருடைய கூட்டாளிகள் சிலரும் சொல்லொணாத் துயருற்றுப் பயணம் செய்து, 1912 சனவரி 17-ஆம் நாள் தென் துருவத்தை அடைந்தார்கள், அங்கு ஆமுண்சென்-<noinclude></noinclude>
sg8xgn4bo67jmvq4e6gabjr2q2nh9m5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/567
250
622055
1946232
1853243
2026-06-14T05:09:15Z
Sridevi Jayakumar
15329
1946232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆமுராபி|527|ஆமுராபி}}</noinclude>ஏற்றிச் சென்ற கொடியையும், கடிதங்களையும் கண்டார்கள். இசுகாட்டும் அவர்தம் துணைவர்களும் திரும்பும் வழியில் மாண்டனர்.
ஆமுண்சென் 1925-மே மாதம் வடதுருவத்தைச் சென்றடைய முயன்று, இசுபிட்சுபெர்சன் (Spitsbergen) பகுதியில் அரசர் விரிகுடாவிலிருந்து விமானத்தில் பறந்து சென்றார். ஆனால், வடதுருவத்திக்கு 218 கி.மீ. தொலைவில் அவர் பயணம் தடைபட்டு நின்றது. அடுத்த ஆண்டில் இத்தாலிய விமானமான நார்சு (Norge) என்பதை ஒட்டிச் சென்ற காப்டன் உம்பர்ட்டா நோபில் (Umberto Noble) என்பாரின் தலைமையில் 1926-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் வடதுருவத்தின் அலாசுகாவைச் சார்ந்த தெல்லர் (Teller) என்னுமிடத்தில் கரையிறங்கினர்.
ஆமுண்சென், நோபிலுக்கு நேர்ந்ததைக் கண்டறிய 1928-ஆம் ஆண்டு சூன் 28-ஆம் நாள் ஐந்து கூட்டாளிகளுடன் வானவெளியில் பறந்து வடதுருவத்திற்குச் சென்றார். ஆனால், அவர்களின் வானவூர்திக்கு என்ன நேர்ந்ததோ? அவர்கள் திரும்பவே இல்லை. ஆமுண்சென்னின் பயண நூல்கள் பின்னர் வெளியிடப்பட்டன. ‘வடதுருவக் காந்த முனையும், வடமேற்கு வழியாகச் சென்ற பயணமும்’ என்ற நூல் 1907-இலும், ‘தென்துருவம்’ என்னும் நூல் 1913-இலும், ‘ஆய்வுப்பயணியான என் வாழ்வு’ என்னும் நூல் 1927-இலும் வெளியாயின.
<section end="ஆமுண்சென், ரோவால்டு"/>
<section begin="ஆமுராபி"/>
{{dhr}}
<b>ஆமுராபி</b> பாபிலோனியாவை ஆண்ட முதல் மரபினைச் சார்ந்த மன்னருள் ஒருவர். இவர் கி.மு. 1792 முதல் கி.மு. 1750 வரை ஆண்டார். இக்காலத்திற்கு அறுபதாண்டுகள் முன்னரோ பின்னரோ இவர் ஆண்டிருக்கக்கூடும் என்று கருதுவோருமுண்டு. பாபிலோனியாவை இணைத்து ஒன்றாக்கிய பெருமை இவரைச் சாரும். மேலுமிவர் அக்காலச் சட்டதிட்டங்களை ‘ஆமுராபியின் சட்டத் தொகுப்பு’ (Hammurabi's Law Code) என்னும் பெயரில் தொகுத்தளித்து உலகப் புகழ் பெற்றார்.
ஆமோரைட்டு மரபு அரசர்களுள் இவர் ஆறாமவர். இவர் பெயர் பாபிலோனிய மொழியில் எழுதப்பெற்று ஒலிக்கப் பெறாமையால் செமிட்டிய மொழியில் எழுதப்பட்டது. இவர் தந்தையார் சின்-முபாலித்து (Sin-Muballit) என்பார் இறந்த போது, அவர் மரபினர் ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தனர். ஆமுராபி தொல்லையில்லாமல் வாரிசுரிமை பெற்றார் என்பது தெரிகிறது.
ஆமுராபியின் (Hammurabi) ஆட்சித் தொடக்கக் காலத்தில் மெசபடோமியாவும் வட சிரியாவும் சிறுசிறு நாடுகளாய் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இவர் ஆட்சியின் முதல் முப்பதாண்டுகளில் இவர் நடத்திய பல்வேறு படையெடுப்புகளைப் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அவை இவருக்குப் பெயரையும் புகழையும் கொடுத்தனவா என்பதைப் பற்றி எதுவும் அறிய இயலவில்லை.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 567
|bSize = 375
|cWidth = 143
|cHeight = 175
|oTop = 28
|oLeft = 203
|Location = center
|Description =
}}
{{center|ஆமுராபி}}
இவரது முப்பதாம் ஆண்டு, வாழ்க்கையில் திருப்பு மையமாக அமைந்தது. அவ்வாண்டில் இவர் தம் நாட்டிற்குத் தெற்கிலிருந்த இலார்சாவை வென்றார். அவ்வெற்றியால் தென் பாபிலோனியா முழுதும் இவரது ஆட்சிப் பகுதிகளாகி, இவருக்குப் புகழ் சேர்த்தன. அடுத்த சில ஆண்டுகளில் இவர் பெற்ற வெற்றிகளினால் இவருடைய ஆட்சி வளைகுடாப் பகுதியிலிருந்து அசிரியா வரை பரவியிருந்தது.
இவருடைய கடிதங்களிலிருந்து இவர்தம் ஆட்சியை அமைச்சர்களின் உதவியின்றித் தாமே நேரிடையாக மேற்கொண்டார் என்பது புலனாகிறது. எளியவற்றையும் இவர் ஆழ்ந்து கவனித்தார். நீர்ப்பாசனத் திட்டங்களைக் காப்பாற்றுவது அரசரது முதன்மைப் பணி என்பதை இவர் நன்கு அறிந்திருந்தார். இவர் ஆட்சிக் காலம் பாபிலோனியாவின் பொற்காலம் எனத்தக்கது.
<b>ஆமுராபியின் சட்டத் தொகுப்பு</b>: பிரெஞ்சு அகழ் வாய்வாளர் இருவர் 1901-1902-ஆம் ஆண்டில் ஈரானைச் சார்ந்த சூசா நகரில் 2 மீ. உயரமுள்ள நடுகல் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அந்நடுகல்லின் உச்சியில்<noinclude></noinclude>
dngg6cp9vaxlvr06g0m205l8ar4gaec
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/569
250
622057
1946234
1853264
2026-06-14T05:16:15Z
Sridevi Jayakumar
15329
1946234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆமூர்|529|ஆமூர் ஆறு}}</noinclude>தொழிலாளர்கனைப் பற்றியவை. 241 முதல் 267 வரையுள்ள சட்டங்கள், வேளாண்மை பற்றியவை. உழுதற்கு மாடுகளை வாடகைக்குப் பிடித்தல், வேளாண்மைத் தொழிலாளர், ஆட்டிடையர் ஆகியோர் உழு கருவிகளையும், உணவுப் பொருள்களையும் தவறாகப் பயன்படுத்தல் பற்றிக் குறிப்பிடுகின்றன. 268 முதல் 277 வரையுள்ள சட்டங்கள் பணியாளர்கள், கைவினைஞர்கள் ஆகியோருக்கும், விலங்குகள் ஆகியவற்றிற்கும் அமைந்த ஊதியம், கூலி வீதங்கள் பற்றிக் கூறுகின்றன. 278 முதல் 282 வரையுள்ள சட்டங்கள் அடிமைகளை விலைக்கு வாங்குவது குறித்தனவாகும்.
மேற்குறிப்பிட்டுள்ள சட்டங்களை ஆராய்ந்தால் சமூக வாழ்க்கையைப் பற்றிய பல விவரங்கள் புலனாகும். அவற்றைத் தெளிவாக விளக்குவதும் அவ்வளவு எளிதன்று.
ஆமுராபிச் சட்டங்களின்படி சமூகத்தை முப்பிரிவுகளாகப் பிரிக்கலாம். சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ள மிகத்தாழ்நிலை மக்கள் வார்டம் (Wardum) அல்லது அடிமைகள் என்றும், மேனிலையிலுள்ளவர்கள் ஆவிலம் (Awilum) அல்லது சுதந்திரக் குடிமக்கள் அல்லது சொத்துள்ளவர் என்றும், இடை நிலையிலுள்ளவர்கள் முசுக்குனம் (Mushkunum) என்றும் குறிப்பிடப்பட்டனர்.
பெண்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டிருந்தன. பெண்களை மணவிலக்குச் செய்யும் உரிமை ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், பெண்ணிடம் வாங்கிய வரதட்சிணையைத் திருப்பித்தர வேண்டுவதுடன், அவள் பெற்ற பிள்ளைகளுக்கு உதவித் தொகையும் கொடுக்க வேண்டும். தன் கணவன் தவறான வழியில் செல்கிறான் என்பதை உறுதிப்படுத்தும் பெண், அவனை மணவிலக்குச் செய்யலாம். பெண்களும் சமயப் பணிகளில் ஈடுபட்டோரும் சொத்துகளை வைத்துக் கொள்ளலாம்.
ஆமுராபியின் சட்டத்தொகுப்பில் ‘பழிக்குப்பழி’ வாங்கும் உரிமை இருப்பது கொண்டு, அச்சட்டத் தொகுப்புக் கொடூரமானது காட்டுமிராண்டித் தனமானது என்று குறை கூறுவோருமுண்டு. ஆனால் அத்தகைய தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு அரசிடம் இருந்ததேயன்றி, குற்றத்திற்காளானவரிடம் இருக்கவில்லை.
ஆமுராபியின் சட்டத்தொகுப்பை இக்காலச் சட்டத் தொகுப்புகளுடன் ஒப்பிடக்கூடாது. அச்சட்டத் தொகுப்பின் நோக்கமே சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதாகும்.
<section end="ஆமுராபி"/>
<section begin="ஆமூர்1"/>
{{dhr}}
<b>ஆமூர்</b>{{sup|<b>1</b>}} சங்க காலத்தில் விளங்கிய ஒரூர். இது அக்காலத்தில் முக்காவல் என்னும் நாட்டில் விளங்கிய ஊர் என்றும், இன்கடுங்கள்ளினால் சிறப்படைந்து விளங்கியது என்றும், சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி இவ்வூரில் திகழ்ந்த சிறப்புடைய மல்லன் ஒருவனொடு போர்புரிந்து கொல்ல இச்சோழனைச் சாத்தந்தையார் சிறப்பித்துப் பாடியுள்ளார் என்றும் புறநானூற்றுச் செய்யுளின் (புறம்.80) அடிக்குறிப்பு உணர்த்துகிறது. ஆமூர் முக்காவல் நாட்டிலுள்ளது. ‘ஆமூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ஆமூர் நாட்டில் மகாபலிபுரம் இருந்ததாகத் தெரிகிறது’ என்று டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபாணாற்றுப்படையின் தலைவனான, ஒய்மா நாட்டு நல்லியங் கோடன் நாட்டிலிருந்த மருத நிலத்தூர்களுள் ஒன்று. இவ்வூர் அழகிய இடங்களையும், அரிய காவலையும் அகன்ற அகங்களையும் கொண்டது. சுருங்காத வளத்தொடு அந்தணர் மிக்கு விளங்கிய ஊராகும். இவ்வூர்க்குச் செல்லும் மக்களுக்கு, அங்குள்ள உழவர் மகளிர் சிறந்த அரிசிச் சோற்றினை நண்டும் பீர்க்கங்காயும் கலந்து சமைக்கப்பட்ட கலவையொடு அளிப்பர் என்று நல்லூர் நத்தத்தனார் கூறியுள்ளார் (சிறுபாண். 184-195).
<section end="ஆமூர்1"/>
<section begin="ஆமூர்2"/>
{{dhr}}
<b>ஆமூர்</b>{{sup|<b>2</b>}}: ஆமூர், சைவ குரவர் நால்வருள் ஒருவராய திருநாவுக்கரசர் தோன்றிய ஊர். நடுநாட்டிலுள்ள இவ்வூர், பண்ருட்டியிலிருந்து 6 கல் தொலைவிலுள்ளது. திருவாமூர் என வழங்கப்படுகிறது. சேக்கிழார் சுவாமிகள் இவ்வூரைக் குறிப்பிடும்போது ‘தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர்- திருவாமூர்’ என்று கூறியுள்ளார். திருநாவுக்கரசளர உருவாக்கி, அவர் மீண்டும் சைவ சமயத்திற்குத் திரும்பிச் சிவத்தொண்டு புரிவதற்குக் காரணமாகத் திகழ்ந்த அவர்தம் தமக்கையார் புனிதவதியாரும் தோன்றிய ஊராகும். இச்சிறப்பினை ‘மாது புகழை வளர்க்கும் திருவாமூர்’ என்று அருணகிரி நாதர் தம் திருப்புகழில் போற்றியுள்ளார். இறைவன் பெயர் பசுபதீச்சுரர். இங்குத் திரு நாவுக்கரசருக்குத் தனிக்கோயில் உள்ளது. ஆண்டு தோறும் திருவிழா நடையெற்று வருகிறது.
<section end="ஆமூர்2"/>
<section begin="ஆமூர் ஆறு"/>
{{dhr}}
<b>ஆமூர் ஆறு</b> உருசியாவின் தூரக்கிழக்குப் பகுதியில் ஓடும் சிறப்பான தொரு ஆறு. சில்கா ஆறும் ஆர்கன் ஆறும் இணைந்து ஆமூர் ஆறாக மாறுகிறது. உருகியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையாக ஏறத்தாழ 1760 கி. மீ ஓடும் இந்த ஆறு அந்நாடுகளின் தெற்கிலும் வடக்கிலும் இயற்கை எல்லையாகும். பின்னர் 1040 கி. மீ. வடகிழக்காக உருசியாவின் குறுக்கில் பாய்ந்து, தாடார் (Tatar) நீர்ச் சந்தியில் கலந்து பசிபிக்குப் பெருங்கடலில் இணைகிறது. இந்த ஆற்றுக்குப் பல துணையாறுகள் உண்டு. இந்த ஆற்றின் மொத்த நீளம் 4320 கி. மீ.<noinclude></noinclude>
o999tcpwxqsehvd2q3hwd833x1s89s6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
250
622058
1946250
1853269
2026-06-14T05:59:42Z
Sridevi Jayakumar
15329
1946250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|530|ஆமென்}}</noinclude>சீனர்கள் இதைக் கரும்வேதாளம் என்பர். பருவக் காற்று மழையால் இவ்வாற்றில் கோடையில் வெள்ளம் கரைபுரண்டோடும். பனிக் கட்டிகள் மே மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய உருகி விடுவதால் ஆமூர் ஆறு கப்பற் போக்குவரத்துக்கும் பயன்படுகிறது.
<section end="ஆமூர் ஆறு"/>
<section begin="ஆமூர்க் கவுதமன் சாதேவனார்"/>
{{dhr}}
<b>ஆமூர்க் கவுதமன் சாதேவனார்</b> கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயரிலிருந்து, ஆமூர் இவரது ஊராகலாம் என்று தெரிகிறது. இவருடைய ஒரே பாடல் அகநானூற்றின் 159-ஆம் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலின் ஆசிரியர் பெயர் சில ஏடுகளில் ஆவூர்க் காவிதிக சாதேவனார் என்றும் காணப்படுகிறது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல் பிரிவிடை வேறுபட்ட தலை மகளைத் தோழி வற்புறுத்தும் பாங்கில் அமைந்துள்ளது. இவர் தம் பாடலில் வானவன் என்னும் தலைவனை, ‘வில்கெழு தடக்கை வெல்போர் வானவன்’ என்று பாராட்டியுள்ளார். ஆமூர் கொடுமுடி என்பவனால் காக்கப்படுவதும், நெடிய மதில்களை உடையதுமாகும் என்று அதன் சிறப்பினை விளக்கியுள்ளார். காண்க: ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்.
<section end="ஆமூர்க் கவுதமன் சாதேவனார்"/>
<section begin="ஆமூர் மல்லன்"/>
{{dhr}}
<b>ஆமூர் மல்லன்</b>: பண்டைத் தமிழகத்தில் ‘முக்காவல் நாடு’ என்ற பெயரில் ஒரு நிலப்பகுதி இருந்தது. அன்றைய தமிழகத்தில் இருந்த சிறுநாடுகளுள் ஒன்றுதான் முக்காவல் நாடாகும். அம்முக்காவல் நாட்டில் ஆமூர் என்னும் ஓர் ஊர் இருந்தது. அவ்வூரில் வாழ்ந்தவன் ஆமூர் மல்லன். மல்லன் என்ற சொல் செல்வமும் வலிமையும் உடையவன் என்று பொருள் படும். வாழ்ந்த ஊரால் பெயர் பெற்ற அவன், பலரும் போற்றத்தக்க முறையில் ஆமூரில் இருந்து கொண்டு ஆட்சி நடத்தி வந்தாள். நல்லாட்சி நடத்தியதால் நாட்டில் வளம் பெருகிறது. அவனை நாடி வந்தோர் பலரும் கள்ளுண்டு களிப்பில் திளைத்தனர். அவன் நாட்டின் வளமும், அவன் உடலின் வலிமையும் திசை எட்டும் பரவின. அவன் வாழ்ந்த காலத்தில் சோழ நாட்டை ஆண்டு வந்தவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்பவனாவான். அவனுக்கும் அக்கிள்ளிக்கும் யாது காரணம் பற்றியோ பகை மூண்டது. பகை முற்றியதால் சோழன், ஆமூர் மீது படையெடுத்தான். சோழனுக்கும் மல்லனுக்கும் கடும்போர் நடந்தது. மல்லனோ போர்த்திறன் மிக்கவன் எனினும் சோழப் பேரரசனுக்குமுன் அவன் ஒரு குறுநில மன்னனே, மல்லில் வல்ல மல்லனோ பலவகை உபாயங்களையெல்லாம் பயன்படுத்திப் போரிட்டான். இறுதியில் பெருநற் கிள்ளியின் ஆற்றலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து வீழ்ந்து இறந்தான். பசித்த யானை மூங்கிலை வளைத்து ஒடித்துத் தின்பது போலப் போர் வெறி கொண்ட சோழனோ, மல்லனது தலையுங் காலும் சிதைய மோதிப் போரிட்டு வென்றான் என்று புறநானூற்றின் 80-ஆம் பாடலில் சாத்தந்தையார் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் பாடும் பொருநனாகத் திகழ்ந்தவன் ஆமூர் மல்லன் ஆவான்.{{Right|கே.நா.}}
<section end="ஆமூர் மல்லன்"/>
<section begin="ஆமூர் முதலி1"/>
{{dhr}}
<b>ஆமூர் முதலி</b>{{sup|<b>1</b>}} கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவர் காலத்தில் விளங்கிய வள்ளல். ஆமூரைச் சேர்ந்தவராதலின் களப்பாளன் என்னும் பெயருடைய இவர் ஆமூர்முதலி என்று வழங்கப்பெற்றார். காளமேகப் புலவர் இவரிடம் சென்று இவர்மீது வெண்பாப் பாடத் தொடங்கிப் பாதிவெண்பாப் பாடி முடிக்கு முன்னரே, தக்க பரிசளித்துச் சிறப்பித்தான். “உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற ஒருகோடி, வெள்ளங்காலந்திரித்து விட்டோமே-உள்ளபடி-ஆதூர் முதலி அமரர்கோன் இங்கிருக்கப் போமூர் அறியாமற் போய்” என்பது காளமேகம் பாடிய வெண்பாவாகும்.
<section end="ஆமூர் முதலி1"/>
<section begin="ஆமூர் முதலி2"/>
{{dhr}}
<b>ஆமூர் முதலி</b>{{sup|<b>2</b>}} நெற்குன்றவாணர் என்னும் பெயர் கொண்ட புலவர்; நெற்குன்றூரில் வேளாண் குலத்தே தோன்றியவர்; கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்றவர். திருப்புகலூர் அந்தாதி இவரால் பாடப்பட்டது. இவர் பெயர் நெற் குன்றவாண முதலியார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
<section end="ஆமூர் முதலி2"/>
<section begin="ஆமென்"/>
{{dhr}}
<b>ஆமென்</b> பண்டைய எகிப்திய நாகரிகத்தில் புதிய இராச்சியத்தின் போது (New Kingdom) அவர்களின் முக்கிய கடவுளாக விளங்கியவர். அந்தத் தேவனை வழிபாடு செய்த முக்கிய மையம் தீப்சு என்னும் ஊராகும். இது மேலை எகிப்தில் இருந்தது. ஆமென் (Amon) என்ற தெய்வத்தை எகிப்தியர்கள் ரீ (Re) என்னும் சூரிய தேவனுடன் இணைத்து. ஆமென்-ரீ-என்றனர். இத்தெய்வத்திற்கு மானுட உருவம் கொடுத்துத் தலையில் இரு இறகுகளையும் கொடுத்தனர். தலையிலிருந்து தோள்வரை நீண்டு தொங்கும் பட்டைக் கயிறு ஒன்றையும் இணைத்துக் கொண்டனர்.
ஆமென் கிரீசில் தீப்சு (Thebes) நகர்க் கோயிலிலுள்ள கடவுளாக இருப்பதோடு கார்னாக்கு (Karnak) என்னுமிடத்திலுள்ள கோயிலிலும் இவரே கடவுளாக இருக்கிறார். ஆமென், எகிப்தியர்களுக்கும் கடவுளாக இருந்தார். சூரியக் கடவுளாக இவரை எகிப்தியர் கருதினர். பாமர மனிதனைப் போல் இவருக்கு உருவம் கொடுக்கப்பட்டது. இலிபியா பாலை நிலத்தில் இவரது கோவிலொன்று இருந்தது. ஆடு இவரது வாகனமாகும். ஆமெனின் மனைவியின்<noinclude></noinclude>
lzhhuoip7br85w0dq0mn7sxh80q0pvo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/571
250
622059
1946256
1853276
2026-06-14T06:08:01Z
Sridevi Jayakumar
15329
1946256
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆமோசு|531|ஆய்குடி}}</noinclude>பெயர் முட்டு. இக்கடவுளின் இசைவினைப் பெற்றே எகிப்தியர்கள் நாட்டை ஆள வேண்டும் என்று கருதினர். இதைக் கருத்தில் கொண்டே மகா அலெக்சாந்தர் எகிப்தியரை வென்று இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
<section end="ஆமென்"/>
<section begin="ஆமோசு"/>
{{dhr}}
<b>ஆமோசு</b> பண்டைய எகிப்திய அரசர்களுள் ஒருவர். இவர் கி.மு. 1570 முதல் 1545 வரை ஆட்சி செய்தார். இவரை முதலாம் அகமாக அல்லது முதலாம் அமரசிசு என்றும் கூறுவர். ஆமோசுதாம். இக்சாசு என்ற ஆசிய நாடோடிகளிடமிருந்து எகிப்தை இறுதியில் மீட்டவர். இக்சாசு நாடோடிகள் சற்றேறக் குறைய இரண்டு நூற்றாண்டுகள் எகிப்தை வெற்றி கண்டு ஆண்டவர்கள். ஏனைய எகிப்திய அரசர்கள் மேற்கொண்டு முடிக்காமல் விட்ட பணியை ஆமோசு செய்து முடித்தார். அட்வாரட்டு என்னும் இக்சாசு நாடோடிகளின் இறுதிக் கோட்டையைக் கைப்பற்றி, படையெடுப்பாளர்களை எகிப்திலிருந்து விரட்டித் தென் பாலசுத்தீனம் வரை அவர்களைப் பின் தொடர்ந்து, அங்கு அவர்களின் படையை ஐந்தாண்டுகள் முற்றுகையிட்டு, இறுதியில் அவர்களை அழித்தார். பின்னர் ஆமோசு, பாலர்த்தீனத்தின் பெரும் பகுதியைத் தம் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்து, கிழக்கு மத்திய தரைக் கடற்கரைப் பகுதி வரை எகிப்தியரின் ஆட்சியைப் பரப்பினார். பின்னர்த் தென்பகுதியின் பக்கம் திரும்பி நூபியாவை மீண்டும் கைப்பற்றிக் கொண்டார். அவரையடுத்து அவர் மகன் முதலாம் அமென்கோடப்பு என்பார் அரியணை ஏறினார்.
<section end="ஆமோசு"/>
<section begin="ஆமோநைட்டுகள்"/>
{{dhr}}
<b>ஆமோநைட்டுகள்</b> சோர்டான் நதிக்கரையில் வாழ்ந்த பழங்குடி மக்கள். இசுரேலியர்களின் எதிரிகளாக இவர்கள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இவர்கள் எபிரேய மதத்தையும் நாட்டையும் பழிப்பவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்கள் தாவீது என்பவரை நண்பராகக் கொண்டவர்கள். ஆமோநைட்டுகளும் (Ammonites) இசுரேலியர்களும் கலப்பு மணம் செய்து கொண்டனர். சாலமன் அரசர் இப்பிரிவைச் சார்ந்த பெண்களைப் பெரிதும் போற்றினார். மோலக்கு (Molech) என்ற அமோநைட்டுகளின் தேவதைக்கு இவ்வரசர் கோயில் கட்டினார். இப்பிரிவினர் காலப் போக்கில் நபாதீன் அராபியருடன் இணைந்து விட்டனர்.
<section end="ஆமோநைட்டுகள்"/>
<section begin="ஆமோரைட்டுகள்"/>
{{dhr}}
<b>ஆமோரைட்டுகள்</b> செமிட்டிய இனமக்கள்: யூதர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்; சோர்டானுக்குக் (Jordan) கிழக்கும் பகுதியில் வாழ்ந்தவர்கள். ஆமோரைட்டுகள் (Amorites) தொடக்கக்கால யூதர்களுடன் இடையறாது போரிட்டார்கள். அவர்களைச் சால் (Saul) என்பார் தோற்கடித்தார். தாவீது (David) என்பார் அவர்களைச் சரணடையச் செய்தார். எபிரேய (Hebrew) அரசு சிதறுண்டபோது மீண்டும் அவர்கள் விடுதலையடைந்தனர்.
<section end="ஆமோரைட்டுகள்"/>
<section begin="ஆய்1"/>
{{dhr}}
<b>ஆய்</b>{{sup|<b>1</b>}} சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல்களுள் ஒருவன். அண்டிரன், ஆய் அண்டிரன் எனவும் அழைக்கப் பெற்றான். காண்க: அண்டிரன்.
<section end="ஆய்1"/>
<section begin="ஆய்2"/>
{{dhr}}
<b>ஆய்</b>{{sup|<b>2</b>}} மைசூர்ப் பகுதியிலுள்ள திரு நாராயண புரத்தின் வாழ்ந்த ஒரு வைணவர்; தமிழும் வடமொழியும் வல்லவர்; ஆண்டாளின் திருப்பாவைக்கு ஈராயிரப்படி. நாலாயிரப்படி என்னும் இரண்டு விரிவுரைகள் (வியாக்கியானங்கள் செய்துள்ளார். ‘மாறன் மனம்’ எனப் பொருள் படும் ஆச்சாரிய இருதயம், சீவசன பூடணம் என்னும் நூல்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளார்.
<section end="ஆய்2"/>
<section begin="ஆய் அண்டிரன்"/>
{{dhr}}
<b>ஆய் அண்டிரன்</b> சங்க கால வள்ளல்களுள் ஒருவன். காண்க : அண்டிரன்.
<section end="ஆய் அண்டிரன்"/>
<section begin="ஆய் எயினன்"/>
{{dhr}}
<b>ஆய் எயினன்</b> சங்க காலக் குறுநில மன்னருள் ஒருவனும் வள்ளலுமாவான்; வேளிர் மரபினன். ‘வெளியன் வேண்மான் ஆய் எயினன்’ விரைந்து செல்லும் குதிரைகளைக் கொண்டவன்; புள்ளிற்குக் காவலாயிருந்தவன்; தன்னைப் பாடியவர்க்குப் பரிசாக யானைகளை ஈயும் இயல்பினன்.
நன்னன் என்பவன், புன்னாட்டைக் கடிந்த காலத்தில், எயினன் பாழியின்கண் ‘அஞ்சல்’ என்று கூறி, அந்நாட்டினரைப் பாதுகாத்தான். அதனால் நன்னனுக்கும் எயினனுக்கும் பகைமை தோன்றியது. இறுதியில் நன்னனுக்குத் துணையாயிருந்த மிஞிலி என்பவன், இவ்லெயினனோடு பாழிப் பறந்தலையில் போரிட்டான். அப்பொரில் எயினன் இறந்து பட்டான். அப்பொழுது பறவைகள் எயினன் உடம்பின் மேல் ஞாயிற்றின் வெப்பம் தாக்காதவாறு சிறகுகளால் வெயிலை மறைத்துப் பறந்து சுழன்றன. நன்னன் அதனைக் காணப்பொறாது மறைந்திருந்தான். எயினன் இறந்து பட்டதை அறிந்து வேளிர் மகளிர் வருந்தி அழுத பூசலை அகுதை என்பவன் தீர்த்து ஆறுதல் செய்தான்.
ஆய் எயினன் வாய்மொழி தவறாதவன்: ‘அஞ்சல்’ என்ற சொல்லினன்; ‘உயிர் கொடுத்தனனே சொல்லியதமையாது’ என்று புகழப் பெற்றவன். இவனைப் பரணர் தம் அகநானூற்றுப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார் (அகம். 142, 181, 208, 396){{Right|த.கோ.}}
<section end="ஆய் எயினன்"/>
<section begin="ஆய்குடி"/>
{{dhr}}
<b>ஆய்குடி</b> சங்க கால வள்ளல்களுள் ஒருவனான ஆய் என்பானது ஊர். ஆய் வள்ளலைப் பாராட்டும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அவனுடைய<noinclude></noinclude>
jk9b5ecp4qmqfjyp6mxn0diux76uoof
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/572
250
622060
1946258
1853281
2026-06-14T06:10:46Z
Sridevi Jayakumar
15329
1946258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆய்ச்சியர்|532|ஆய்வுப் பயணம்}}</noinclude>ஊராகிய ஆய்குடியினையும் பாராட்டியுள்ளார். ‘வான்தோய் இமயமலை வடதிசைக் கண்ணேயுள்ளது; தெற்கே அதற்கிணையாக ஆய்குடி இல்லையாயின் இம்மலர்தலையுலகம் பிறழ்ந்து விடுவது உறுதியாகும்’ என்று கூறி ஆய்குடியின் இமயம் ஒத்த புகழினைக் குறிப்பிட்டுள்ளார் (புறம் 132).
ஆய்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக் கருகிலுள்ளது. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் இவ்வூரினைப் போற்றிப் பாடியுள்ளார். இங்குக் குழந்தை வடிவில் காட்சியளிக்கும் முருகன் திருக்கோயில் சிறப்பாக அமைந்துள்ளது. கோயில் அனுமன் நதிக்கரையில் உள்ளது. இத்திருக்கோயிலில் பழப்பாயசப் படைப்பு முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
<section end="ஆய்குடி"/>
<section begin="ஆய்ச்சியர்"/>
{{dhr}}
<b>ஆய்ச்சியர்</b>: காடும் காடு சார்த்த இடமும் முல்லை நிலம் எனப்படும். முல்லை நிலத்தில் வாழ்பவர் ஆயர்கள். ஆயர்குடி மிகப் பழமையானது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பிற தமிழ் இலக்கியங்கள் ஆகியன ஆயர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆயர்கள் கோவலர், அண்டர், பொதுவர், இடையர் எனப் பலவாறு வழங்கப்படுவர். ஆயமகளிரைப் பொதுவர் மகளிர், அண்டர் மகளிர், இடைச்சியர் என்று கூறுவர். ஆயர்கள் பிறருக்குத் தீங்கிழைக்காத, தன்மையுடையவர்கள். அவர்களை ‘அறநெறி ஆயர்’ எனப் புறநானூறு கூறுகிறது. ‘ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடில்லை’ என இளங்கோவடிகள் கூறுகிறார். கவுந்தியடிகள் மாதரி என்னும் இடைக்குல மடந்தையிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்ததும் ஆயர்தம் செவ்விய தன்மையை எடுத்துரைக்கும்.
ஆயமகளிர் கற்பிற் சிறந்தவர். கற்பினுக்கு அடையாளமாக மகளிர் முல்லை மலரினை அணிவது வழக்கம். ‘முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறு மகள்’ என ஆய்மகள் குறிப்பிடப்படுகிறாள். ஒருவனை மனத்தில் கணவனாக ஏற்றுக் கொண்ட பிறகு, ஆயமகளிர் எக்காரணத்தாலும் வேறொருவனை மணத்தல் இல்லை. ஆயர்குல மகளிரை மணக்க விரும்புவோர் அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையினை அடக்க வேண்டும் என்பது அக்கால வழக்கம். இதனை ஏறு தழுவல் என இலக்கியங்கள் கூறும். எருதின் கூரிய கொம்புகளைக் கண்டு அஞ்சுகிற வீரமில்லா இளைஞனை ஆயமகளிர் இப்பிறப்பிலன்றி மறுபிறப்பிலும் கணவனாக அடைய விரும்பமாட்டார்.
ஆய்ச்சியர் விருந்தினரை, நன்முறையில் உபசரிப்பர். ஆயர் வீட்டில் வேளைப் பூவினைத் தயிரில் இட்டுச் சமைத்த குழம்பும், ஈசலைத் தயிரில் இட்டுச் சமைத்த குழம்பும், பாற் சோறும் கிடைக்கும். தன் வீட்டில் உணவருந்தாத விருந்தினர்க்கு வேண்டிய பாத்திரங்களையும், சமைத்தற்குரிய பண்டங்களையும் கொடுத்துத் தாமே சமைத்து உண்ணச் செய்வர் என்பது சிலப்பதிகாரத்தின் வாயிலாக அறியப்படுகிறது.
தயிர் கடைதலும், மோர், நெய் ஆகியவற்றை வேற்றூர்களில் கொண்டு விற்றலும் ஆய்ச்சியர் தம் தொழிலாகும். மோர் விற்ற காசில் அரிசி பெறுவதும், நெய் விற்ற காசில் பொன் வாங்காமல் இளைய எருமைக் கன்றுகளை வாங்குவதும் ஆய்ச்சியரது பொருளாதாரத் திறனை எடுத்துக்காட்டும். ஆய்ச்சியர் மன்மதனும் கண்டு வியக்கத்தக்க அழகுடையவர் என்றும், தெருவில் மோர் விற்கவரும் ஆய்மகளின் அழகில் மயங்காதவரில்லை என்றும், ஆய்ச்சியர் மோர் விற்க வரும்போது ஏனைய பெண்டிர் தத்தம் கணவரை வெளியே போகவொட்டாமல் தடுப்பர் என்றும் இலக்கியம் எடுத்துரைக்கிறது. கலம்பக இலக்கியத்துள் ‘இடைச்சியார்’ என்பது ஓர் உறுப்பாகவே கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்ச்சியர் திருமாலைப் பாடிப் போற்றும் கூத்து, ஆய்ச்சியர் குரவை எனப்படும். மகிழ்ச்சி மிகுந்தாலும், துன்பம் மிகுந்தாலும் ஆய்ச்சியர் குரவையாடித் திருமாலைப் பரவுவது வழக்கமாகும்.{{Right|நா.சி.}}
<section end="ஆய்ச்சியர்"/>
<section begin="ஆய்தம்"/>
{{dhr}}
<b>ஆய்தம்</b> தமிழ் நெடுங்கணக்கிலுள்ள 33 எழுத்துகளுள் ஓரெழுத்தாகும். இம் 33 எழுத்துகளுள் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்று எழுத்துகளும் ‘சார்ந்துவரல் மரபினை’ உடையவை என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ‘குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும்’ என்னும் தொல்காப்பியத் தொடரை உரையாசிரியர்கள் இருவகையாக விளக்கியுள்ளனர். ஒன்று, ‘குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் எனப்படும் மூன்று புள்ளி வடிவங் கொண்ட எழுத்தும்’ என்பதாகும். மற்றொன்று, ‘புள்ளி பெறுவதாகிய மெய் எழுத்தின் தன்மையுடைய, குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் எழுத்துகளும்’ என்பதாகும். முப்பாற் புள்ளி என்பதளை ஆய்த எழுத்திற்குரிய பெயராகக் கருதினால், மூன்று சார்பெழுத்துகளில் ஆய்த எழுத்திற்குக் தொல்காப்பியர் வரிவடிவம் குறிப்பிட்டுள்ளார் என்பது பெறப்படும், காண்க: ஃ.
<section end="ஆய்தம்"/>
<section begin="ஆய்வுப் பயணம்"/>
{{dhr}}
<b>ஆய்வுப் பயணம்</b> என்பது சில புதிய இயற்கை வளங்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் முனைவாகும். ஆங்கிலச் சொல்லாகிய ‘Exploration’ என்பதற்கு முற்றாய்தல், புதிய நிலைப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பய-<noinclude></noinclude>
nw0n26t2swga17l0vkecl1zyfhvi79u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/578
250
622102
1946266
1853665
2026-06-14T06:22:32Z
Sridevi Jayakumar
15329
1946266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆய்வுமுறை ஒலியியல்|538|ஆய்வுமுறை ஒலியியல்}}</noinclude>அமெரிக்கா அல்லது உருசியா அல்லது இரண்டு நாடுகளும் விண்வெளிப் பரப்பில் முதல் குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்தி விடலாம் என்று அறிவியல் அறிஞர்கள் சிலர் நம்புகிறார்கள். இவை போன்ற திட்டங்கள் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளைத் தோற்றுவிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும்.{{Right|வி.எ.}}
<section end="ஆய்வுப் பயணம்"/>
<section begin="ஆய்வுமுறை ஒலியியல்"/>
{{dhr}}
<b>ஆய்வுமுறை ஒலியியல்</b> என்பது, மொழிகளுக்குரிய ஒலிகளை ஆராய மேற்கொள்ளும் ஆய்வு முறைகளுள் ஒன்று. பேச்சொலிகளை இயந்திரங்களின் உதவியைக் கொண்டு செயற்கையாகப் பிறப்பிக்கும் முறையை ஒலியியலார், செய்முறை ஒலியியல் (Experimental Phonetics) என்றும், ஆய்வுக் கூடத்தில் கருவிகளின் துணைக்கொண்டு அறிவியல் அடிப்படையில் பேச்சொலிகளை ஆய்ந்தறியும் முறையைப் பொறி ஒலியியல் (Instrumental Phonetics) என்றும் குறிப்பிடுவர். இக்கட்டுரையில் ஆய்வுக் கூடத்தில் இயந்திரங்களின் உதவியைக் கொண்டு பேச்சொலிகளை ஆயும் முறையையே ஆய்வுமுறை ஒலியியல் என்று கொண்டு விளக்கப்படுகிறது.
பேச்சொலிகள் மனிதனின் பேச்சுப் பொறியால் (Vocal Apparatus) பிறப்பிக்கப்படுகின்றன. பிறப்பிக்கப்படும் இவ்வொலிகள் நம்மைச் சூழ்ந்துள்ள காற்றில் ஒலியலைகளாகப் பரவுகின்றன. காற்றின் வாயிலாகப் பரவும் ஒலியலைகள் மனிதளின் செலிப்பறையைத் தாக்கி அதனை அதிரச் செய்கின்றன. இவ்வதிர்வு உணர்வு நரம்புகளின் வழியாக மூளையை அடைந்து, அங்கு ஒலிகளாக உணர்ந்தறியப் படுகின்றன. பேச்சொலிகளை அவற்றின் பிறப்பு (Production). இயக்கம் (Propagation), உணர்வு (Perception) ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயலாம். பேச்சொலிகள் எவ்வாறு பிறக்கின்றன? அவை பிறப்பதற்குக் காரணமாக உள்ள உறுப்புக்கள் யாவை? அவ்வுறுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன? அவ்வியக்கங்களால் மூச்சுக்காற்று எந்நிலையில் தனிப்படுத்தப்படுகிறது என்பனவற்றைப் பற்றி அறியப்படுவனவே பேச்சொலிகளின் பிறப்புப்பற்றி அறியவேண்டிய செய்திகள். இவற்றை ஆய்ந்தறியும் பகுதி பேச்சொலிப் பிறப்பியல் (Articulatory Phonetics) ஆகும். காற்றில் மிதந்து செல்லும் ஒலியலை குறிப்பிட்ட பேச்சொலியின் தன்மைக்கு ஏற்ற அதிர்வு (Frequency), அலைவீச்சு (Amplitude), அலையமைப்பு (Wave Shape) ஆகியவற்றைப் பெற்றிருக்கும். இவற்றை ஆய்ந்தறியும் பகுதி பேச்சொன் இயக்சு வியல் (Acoustic Phonetics) ஆகும். காற்றில் மிதந்து வரும் ஒலியலைகள் செவிப்பறையைத் தாக்குகின்றன. இதனால் செவிப்பறை அதிர்வடைகிறது. இவ்வதிர்வுகள் நடுச்செவிப்பகுதியில் உள்ள நுண்ணெலும்புகளை இயக்குகின்றன. இவ்வியக்கங்கள் உட்செவியில் உள்ள உணர்வு நரம்புகளின் வாயிலாக மூளையின் ஒலியுணர்வுப் பகுதியை அடைந்து ஒலிகளாக உணரப்படுகின்றன. இவற்றைப் பற்றிப் பேசும் பகுதி ஒலியுணர்வியல் (Auditory Phonetics) எனப்படும்.
ஒலிப்பிறப்பியல், ஒளி இயக்கவியல், ஒளியுணர்வியல் ஆகியவை அனைத்தையுமே ஆய்வுமுறை அடிப்படையில் ஆய்ந்தறியத் தகுந்த பொறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிறப்பு, இயக்கம் ஆகியவற்றைப் பற்றி ஆய்வதற்கு மிகவும் நுணுக்கமான பொறிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அளவு ஆய்வு வளர்ச்சி ஒலியுணர்வியலில் தோன்றவில்லை. பேச்சொலிகளின் பிறப்பியல் கூறுகளை ஆராய வேண்டுமாயின், ஒலிப்பிறப்பிற்கான மூச்சுக் காற்றோட்டத்தின் திசை, அது தடைப்படுத்தப்படும் விதம், தடைப்படுத்த உதவும் உறுப்புகளின் அமைப்பு ஆகியவற்றை ஆய்ந்தறிய வேண்டும். பேச்சொலிகளின் இயக்கவியல் பற்றி அறிய வேண்டுமாயின் ஒலியின் அதிர்வு, அலைவீச்சு, அலையமைப்பு ஆகியவற்றை ஆய்ந்தறிய வேண்டும். ஒலியுணர்வியல் பெரிதும் மன உணர்வினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை அறிய மனித மூளை ஒலிகளை உணரும் பாங்கினைப் பற்றி அறிய வேண்டும்.
மூச்சுக் காற்றோட்டத்தின் நிசை, அளவு, வேகம் ஆகியவற்றைக் கண்டறிய உதவும் கருவி அலை வரைவி (Kymograph) எனப்படும். ஒலியுறுப்புகள் இணைந்து மூச்சுக் காற்றைத் தடைப்படுத்தும்போது உள்ள அவற்றின் நிலையையும் இணையும் இடத்தையும் கண்டறிய உதவும் கருவி அண்ணவரைவி (Palatograph) எனப்படும்.
இருவகை அலைவரைவிகள் உள்ளன. ஒன்று புகை அலைவரைவி; மற்றொன்று மின் அலைவரைவி. இக்கருவிகள் தொண்டை, வாயறை, மூக்கறை ஆகிய இடங்களில், நாம் பேசும்போது மூச்சுக்காற்றில் விளையும் மாற்றங்களை அலைவடிவில் உருவாக்கித் தரும்
இக்கருவியில் மிகவும் மெதுவாக இயங்கக்கூடிய ஓர் உருளை உள்ளது. இவ்வுருளை ஒரு மின் உந்தியால் (Electric Motor) இயக்கப்படுகிறது. இவ்வுருளைக்கு இணையாக இதனோடு மிகவும் நெருங்கிய நிலையில் ஒன்றை அடுத்து ஒன்றாக மூன்று முட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இம்முட்கள் ஒவ்வொன்றும் காற்றழுத்த மாறுபாட்டின் அடிப்படையில் அதிரக் கூடிய கிண்ணத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ள சவ்வுடன் ஓட்டப்பெற்றுள்ளன. கிண்ணத்துடன் பொருத்தப்பட்டுள்ள குழாய் ஒவ்வொன்றும் தொண்டை, வாய், மூக்கு ஆகியவற்றுடன் பொருத்தப்படும் வசதி பெற்றுள்ளன. பேசும்போது<noinclude></noinclude>
ee26y9mw8m02nk4aqznarmtnofuv3it
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/581
250
622105
1946268
1853693
2026-06-14T06:23:27Z
Sridevi Jayakumar
15329
1946268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆய்வுமுறை ஒலியியல்|541|ஆயத் தீர்வைகள்}}</noinclude>ஒலிமாலை வரைவி ஒலிவரைவி என்றும் அழைக்கப்படும் இதில் ஒலிவாங்கியின் மூலம் செலுத்தப்படும் ஒலி பெருக்கப்பட்டுக் (Amplified) காந்தத் தட்டு (Magnetic Disc) ஒன்றின் விளிம்பில் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட ஒலி அதன் அதிர்வு, உரப்பு ஆகியவற்றிற்கேற்ற மின்சக்தியாக மாற்றப்பட்டு ஒரு துண்டூசியின் (Stylus) முனைவழியாகத் தீப்பொறியாக வெளிப்படும். இப்பொறிகள் தட்டின் மைய அச்சையே அச்சாகக் கொண்டு இயங்கும் ஓர் உருளையில்மேல் பொருத்தப்பட்டுள்ள வெப்ப உணர்வுத் (Heat Sensitive) தாளின்மேல் பட்டுக் குறிப்பிட்ட காலத்திற்கு எதிராக அதிர்வெண், உரப்பு இவற்றைக் கண்டறியும் வகையில் கரிப்பட்டைகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு கிடைக்கும் வரைவு ஒலிமாலை வரைவு (Spectrogram) அல்லது ஒலிவரைவு (Sonagram) எனப்படும்.
ஒலிவரைவுகள் ஒலியின் அதிர்வு, உரப்பு, அது நிலவும் காலம் ஆகியவற்றைக் காட்டுவதோடு பேச்சொலிக்கே சிறப்பாக அமைந்துள்ள உயிர், அடைப்பு, உரசு, மருங்கு, மூக்கினம் ஆகிய தன்மைகளையும் காட்டும். இத்தன்மைகள் ஒலிவரைவியில் கரிய அடையாளங்களாகத் தென்படும். சீரான பட்டையாகத் தோன்றும், குறிகள் உயிரொலிகளையும், வெற்றிடமாக உள்ளவை அடைப்பொலிகளையும், உயரப் போக்கில் தொடர்ச்சியாக அமைந்துள்ள குறிகள் உரசொலிகளையும், கீழ்ப்பகுதியில் தோன்னும் குறிகள் மருங்கொலி, மூக்கின் ஒலி ஆகியவற்றையும் குறிக்கும், இக்குறியீடுகள் மேற்கண்ட பிறப்பு முயற்சிகளோடு பிறப்பிடம், குரல்நிலை ஆகியவற்றை அறியவும் உதவுகின்றன.
இதுவரை கூறப்பட்ட கருவிகள் பேச்சொலிகளை ஆராயப் பயன்படுபவையாகும். இவை பேச்சொலிகளை அவற்றின் இயல்பான குழவில் ஆராயப் பயன்படுபவை. ஆனால், இயல்பான சூழ்நிலை உள்ள ஒலிகளைச் சிலபோது செம்மையாக ஆராய முடியாது. எனவே, அவற்றைத் தனியாகத் துண்டித்து அல்லது அவை ஒலிக்கும் காலத்தை நீட்டி ஆராய வேண்டும். பேச்சொலி ஒன்றை அதன் சூழலிலிருந்து தனித்து எடுக்க உதவும் கருவிக்கு ஒலித்துணப்பி (Segmentator) என்று பெயர். இதன் உதவியால் உயிரையோ மெய்யையோ தனித்துத் துண்டித்து அதை மட்டும் ஆராயலாம். ஒரு தொடரையோ சொல்லையோ ஒலியையோ அதன் ஒலித்தன்மை கெடாமல் அது நிலவும் காலத்தை மட்டும் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இதற்கு உதவும் கருவி ஒலிவிரவி (Vary vox) எனப்படும். இது மிகவும் நுண்ணிய ஒலிகளையும் ஆராய உதவும்.{{Right|க.மு.}}
<section end="ஆய்வுமுறை ஒலியியல்"/>
<section begin="ஆயத் தீர்வைகள்"/>
{{dhr}}
<b>ஆயத் தீர்வைகள்</b>: பொதுவாக வரிகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று நேர்முக வரி. மற்றொன்று மறைமுக வரி. மைய அரசுக்குச் சேரும் மறைமுக வரிகளுள் சுங்க வரிகளும் ஆயத் தீர்வைகளும் (Excise Duties) அடங்கும். மாநில அரசுக்குச் சேர்வன விற்பனை வரிகளும் ஆயத் தீர்வைகளுமாகும். மாநில அரசுக்குக் கீழ்க்காணும் பொருள்களின்மீது ஆயத் தீர்வைகளை விதிக்க அதிகாரம் உண்டு. சாராயம் போன்ற மதுவகைகள், கஞ்சா, அபின், கெம்பு என்னும் சணல், போதைப் பொருள்கள், மருந்து வகைகள் ஆகிய பொருள்கள் நீங்கலாக எல்லாவிதப் பொருள்களுக்கும் தீர்வை விதிக்க இந்திய அரசியல் சட்டப்படி மைய அரசுக்கு முழு அதிகாரமுண்டு. இத் தீர்வைகளை விதிக்க அரசு சில நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவை:
1. நுகர்வோரின்மீது வரிப்பளுவைச் சமத்தும் நோக்கில் ஆடம்பரப் பொருள்களின் உற்பத்தி மீது வரி விதித்தல்.
2.மக்கள் நலனுக்குத் தீங்கிழைக்கும் பொருள்களின் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் அத்தகைய பொருள்களின் மீது வரி விதித்தல்.
3. பெறுகிற நன்மையின் அடிப்படையில் வரிச்சுமையை ஏற்ற பொருள்களின் உற்பத்திமீது வரி விதித்தல்.
4. போர்க் காலங்களில் பண வீக்கம் ஏற்படும் போதும் பற்றாக்குறையுள்ள பொருள்களின் நுகர்வைக் குறைக்கவும் அப்பொருள்களின்மீது வரி விதித்தல்.
வருவாய் பெறும் நோக்கத்தோடு செய் பொருள் வரி, வருமான வரி மற்றும் ஆயத் தீர்வைகளின் வாயிலாக வரும் வருமானம் ஆகியவற்றைமைய மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள நிதிக் குழு ஐந்தாண்டுக்கொருமுறை ஆய்ந்து அறிக்கை வெளியிடும். அவ்வறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் நிதி பகிரப்படுகிறது ஆயத் தீர்வைகளை விதிப்பதும் வசூலிப்பதும் மைய அரசின் பொறுப்பாகும். நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இப்போது மைய, மாநில அரசுகள் முறையே 80:20 என்ற விகிதத்தில் நிதியைப் பலர்ந்து கொள்கின்றன, இதனுடன் நிதிக் குழு, மைய அரசுக்குச் சிறப்பு ஆயத் தீர்வை, துணை ஆயத் தீர்வை போன்ற வரிகளைச் சில பொருள்களின் மீது விதித்திடவும் பரித்துரைத்துள்ளது.
மைய அரசினால் நேர்முக வரியை மேலும் அதிகரிக்க முடியாத நிலையிலும் அரசாங்கத்திற்கு அதிக-<noinclude></noinclude>
ovucuvsdufiq5b4g707go7jfher92ew
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/582
250
622106
1946277
1853701
2026-06-14T06:40:37Z
Sridevi Jayakumar
15329
1946277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆயிசா|542|ஆயுத பூசை}}</noinclude>வருவாய் தேவைப்படும்போதும் இத்தீர்வை மேலும் பல பொருட்களுக்கு விதிக்கப்படுகிறது. மோட்டார் தயர் (Tyre), தாவரப் பொருள்கள், புகையிலை, காப்பி, தேயிலை, பாக்குப் போன்ற பொருள்களுக்கு விதிக்கப்படும் தீர்வையை இதற்குச் சான்றாகக் கூறலாம். வரிவிதிப்புத் தகவல் குழு 1954-ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்குச் சில பொருள்களின் மீதுள்ள வரி விகிதங்களை மாற்றி அமைக்கவும், சில புதிய பொருள்களுக்கு வரி விதிக்கவும் பரிந்துரைத்தது. அதன்படி மைய அரசு 1957-58-ஆம் ஆண்டில் வரி விதிப்புத் தகவல் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுச் செயற்படுத்தியது. அதன் காரணமாக அரசின் வருவாய் உயர்ந்தது. மாநில அரசுகள் 1957-ஆம் ஆண்டில் துணி வகைகளின் மீதான விற்பனை வரியை நீக்க ஒப்புக்கொள்ள அதனால் உண்டான வருமான இழப்பை ஈடு செய்ய மைய அரசு சர்க்கரை, புகையிலை போன்ற பொருள்களின் மீது அதிகப்படியான தீர்வைகளை விதித்தது. அதேபோல் பட்டுத் துணிகளின் மீதுள்ள விற்பனை வரியை நீக்கி, அதற்கு மாற்றாக ஆயத் தீர்வையை விதித்தது. இவற்றால் வரக்கூடிய வருமானத்தை, மைய மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளவும் வகை செய்யப்பட்டது.
மைய அரசின் ஆயத் தீர்வை அன்றியும் சில குறிப்பிட்ட தொழில்களுக்குத் துணை ஆயத் தீர்வைகள், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஆராய்ச்சியை மிகைப்படுத்தவும் விதிக்கப்படுகின்றன. சில பொருள்களுக்கு, குறிப்பாகப் பருத்தி மூட்டை ஒவ்வொன்றுக்கும், துணி வகைகளுக்குச் சதுர மீட்டர் ஒவ்வொன்றுக்குமென வரி விகிதங்களை அரசு உறுதி செய்துள்ளது. மைய அரசு தொழில்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சில பொருள்களுக்குச் செசு (Cess) என்ற கூடுதல் தீர்வையை விதித்துள்ளது. எடுத்துக்காட்டாக இரப்பர், தேங்காய், நிலக்கரி ஆகியவற்றைக் கூறலாம். மைய அரசுக்கு ஆய வரியின் வாயிலாக வருவாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து செல்கிறது. ஆகவே இப்போது மைய அரசின் வருவாய் பாதிக்குமேல் ஆயத் தீர்வைகளின் வாயிலாகக் கிடைக்கிறது.{{Right|ந.வ.}}
<section end="ஆயத் தீர்வைகள்"/>
<section begin="ஆயிசா"/>
{{dhr}}
<b>ஆயிசா (கி.பி. 614-678)</b> இசுலாம் சமயத்தை நிலைநாட்டிய நபிகள் நாயகத்தின் மனைவி. அவ்வம்மையாரின் தந்தை அபுபக்கர். ஆயிசா கி.பி. 614-ஆம் ஆண்டில் மெக்காவில் பிறந்தார். இவர் கி.பி.622-ஆம் ஆண்டில் மெதீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவரை நபிகள் நாயகத்திற்கு மணம் செய்விக்க உறுதி செய்யப்பெற்று, கி.பி. 623-ஆம் ஆண்டில் திருமணம் நடந்தேறியது. அப்போது நபிகள் நாயகத்திற்கு 50 வயது. அவர்களுக்குப் பிள்ளைப் பேறு கிட்டவில்லை. நபிகள் நாயகத்திற்கு மனைவியர் பலர். எனினும் இறுதி நாட்களில் நபிகள் ஆயிசாவிடமே அடைக்கலம் புகுந்தார். காலிபாக்களின் ஆட்சியின்போது ஆயிசா பங்கு கொள்ளவில்லை. மெதீனாவில் அமைதியாகக் காலத்தைக் கழித்துக் கி.பி. 678-ஆம் ஆண்டில் ஆயிசா காலமானார்.
<section end="ஆயிசா"/>
<section begin="ஆயிரத்தளி"/>
{{dhr}}
<b>ஆயிரத்தளி</b> பழையாறை என்னும் ஊரின் மறுபெயர். சோழர் அரண்மனைகள் நந்திபுரம், பழையாறை ஆகிய இடங்களில் இருந்தன. சுந்தர பாண்டியன் இங்குத்தான் வீராபிடேகம் செய்து கொண்டான். இது கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. முத்தரையர் தலைநகராகிய நியமத்திலும் ஓர் அயிரத்தளி இருந்தது.
<section end="ஆயிரத்தளி"/>
<section begin="ஆயிரவேலி அயிரூர்"/>
{{dhr}}
<b>ஆயிரவேலி அயிரூர்</b> காவிரியின் வடகரையில் காட்டுப்புத்தூருக்கு அருகில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஊர், திருமுக்கூடலுக்கு (திருச்சி மாவட்டம்) எதிர்க்கரையில் உள்ளது. இதற்குச் சீராம சமுத்திரம், புட்பவனகாசி என்ற பெயர்களும் உண்டு. மக்கள் அளிலூர் என்றும் வழங்குவர். இவ்வூர் ஆயிர வேலி நில அளவு கொண்டிருந்தமையின் ஆயிரவேலி அயிரூர் எனப்பட்டது. நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 768-815) என்னும் பாண்டிய வேந்தன் இங்கே தான் அதியமான் வேந்தனை வென்று களிறுகளையும் குதிரைகளையும் கைக்கொண்டான். இங்குப் புகழ்மிக்க வாலீசுவரர் ஆலயம் உள்ளது. இங்கு வாலி மண் இலிங்கத்தை வழிபட்டதாகக் கூறுவர். இக்கோயிலில் சோழர், பாண்டியர் கல்லெட்டுகள் உள. இங்குத் தற்பலியூட்டுச் சிற்பம் ஒன்றுளது, சீவரமங்கலச் செப்பேட்டில் இவ்வூர் குறிக்கப்பெறுகிறது. வடகரை வஞ்சி எனவும் இது கட்டப்படுகிறது.
<section end="ஆயிரவேலி அயிரூர்"/>
<section begin="ஆயுத பூசை"/>
{{dhr}}
<b>ஆயுத பூசை</b> பாரத் நாட்டில் இந்துக்கள் மேற்கொள்ளும் பண்டிகைகளுள் ஒன்று. ஆயுதம் என்னும் சொல் படைக்கலம், கருவி எனப் பொருள்படும். ஆயுதங்களுக்குப் பூசை செய்து அவற்றைச் சிறப்பிக்கும் பண்டிகை ‘ஆயுத பூசை’ எனப்படுகிறது.
பாரத நாட்டில் புரட்டாசித் திங்களில் கொண்டாடப்படுவது ‘நவராத்திரி விழா’, இதன் பகுதியாக இறுதியில் அமைவது, ஆயுத பூசை விழா, வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் பெண் தெய்வங்களாகப் போற்றி வழிபடுவது இத்தாட்டு மரபு. வீரத்தைக் கொற்றவை (துர்க்கை) எனவும், கல்வியை நாமகள் எனவும், செல்வத்தைத் திருமகள் எனவும் கொண்டு நவராத்திரி விழாவில் வழிபடுகின்றனர், ‘கொலு’ வைத்து ஒன்பது நாட்களிலும் ஆடலும் பாடலும் நிகழ்த்துவர். நாட்டில் நிலலிய தீய ஆற்றல்களை அரக்கர்களாக உருவகப்படுத்தி, அவர்களைக் கடவுளர் அழித்த நிகழ்ச்சிகளைப் புராணங்கள் விரித்துரைக்கின்றன. மக்களுக்கு எண்ணற்ற<noinclude></noinclude>
ec1b5h07m6yspfygf8a0w3lcg7f42dg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583
250
622107
1946278
1853706
2026-06-14T06:41:59Z
Sridevi Jayakumar
15329
1946278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆயுதம்|543|ஆயுள் அட்டவணை}}</noinclude>இன்னல் விளைத்து வந்த ‘மகிடாசுரன்’ என்ற எருமைத்தலை அரக்கனைக் கொற்றவை - (வீர அன்னையாகிய துர்க்கை) அழித்தொழித்த நிகழ்ச்சியைக் கொண்டாடுவது ‘ஆயுத பூசை விழா’. சத்தி ஒன்பது நாட்கள் கொலுவிலிருந்து பத்தாம் நாள் தன் சூலப்படையால் அரக்கனை அழித்தாள் எனக் கருதி அவ்வெற்றியை விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
ஆத பூசையன்று, ஆயுதங்களும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரக்கால், படி, தராசு, அரிவாள் மணை, மண்வெட்டி, கோடரி போன்ற தொழிற் கருவிகளும் கொலுவில் வைத்துப் பூசிக்கப்படுகின்றன. தொழிலாளர் தங்களுக்குரிய தொழிற் கருவிகளை வைத்துப் பூசை செய்கின்றனர் இதனால் புத்துணர்ச்சியையும் புது ஊக்கத்தையும் தரவல்ல சமுதாய விழாவாக இப்பண்டிகை அமைந்துள்ளதைக் காணலாம்.
வங்காளத்தில் இவ்விழா சற்று மாறுதலுடன் நடைபெற்று வருகிறது. தஞ்சையை ஆண்ட மகாராட்டிர மன்னர் காலத்தில் வாள், வேல் முதலிய ஆயுதங்கள் பெருங்கொலுவாக வைக்கப்பெற்றுக் சிறப்பாகப் பூசிக்கப்பட்டன என்ற செய்தியை வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
மைசூரில் ‘தசரா’க் கொண்டாட்டம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறுகிறது. மன்னரின் வீரவாள் கொலுவின் வைக்கப்பெற்று உலாவாக எடுத்துச் செல்லப்படுகிறது.
இவ்விழாவிற்கு அடுத்த நாளில் குழந்தைகளுக்குப் படிப்புத் தொடங்கல், புதுக்கணக்குத் தொடங்குதல் போன்றவை நிகழ்கின்றன. இதனை ‘விசயதசமி’ என்கின்றனர். பொதுவாகக் கூறுமிடத்து ஆயுத பூசை தமிழ்நாட்டு மக்களின் வீரம், கல்வி ஆகியவற்றைப் போற்றும் விழாவாகவும் சமுதாய வளர்ச்சி விழாவாகவும் அமைந்துள்ளது எனலாம்.{{Right|ஆ.ந.}}
<section end="ஆயுத பூசை"/>
<section begin="ஆயுதம்"/>
{{dhr}}
<b>ஆயுதம்</b> என்பது பெரும்பாலும் போர்க்கருவியைக் குறிக்கும். வேல், வாள், ஈட்டி, சூலம், அரிவாள், பட்டாக்கத்தி, வில், தூண்டில், கழுமரம், கணையம் முதலியன பழங்காலப் போர்க்கருவிகளுள் சில. அன்றியும் பல்வேறு தொழிலாளர்கள் பயன்படுத்தும் கருவிகளும் ஆயுதம் எனப்படும். உளி, அரம் போல்வன எடுத்துக்காட்டு, இவை தெய்வத் தன்மை வாய்ந்தனவாகக் கருதி வீரர்களும் தொழிலாளர்களும் இவற்றிற்குப் பூசை செய்வது உண்டு. காண்க: போர்க் கருவிகள்.
<section end="ஆயுதம்"/>
<section begin="ஆயுள் அட்டவணை"/>
{{dhr}}
<b>ஆயுள் அட்டவணை</b>: இது மக்களின் ஆயுட்காலத்தைக் கணக்கிடும் ஓர் அட்டவணையாகும். ஆயுள் அட்டவணை (Life Table) இறப்பின் நிகழ்ச்சியை விளக்கும் என்பது கிபிட்சு (Keyfitz) என்பாரின் கருத்து. ஒரே நாளில் பிறக்கும் 1,00,000 குழந்தைகளைக் கருத்தில் கொண்டு, அவை ஒரு வயதிலிருந்து அடுத்த வயதுக்குச் செல்லும்போது அவற்றில் எத்தனை இறக்கின்றன. என்பதை அத்தனை குழந்தைகளும் இறக்கும் வரையில் கவனித்துக் கணக்கிட்டு இவ் அட்டவணை உருவாக்கப்படுகிறது. அறிவியல் முறையில் உருவாக்கப்பட்ட முதல் ஆயுள் அட்டவணை கி.பி. 1815-ஆம் ஆண்டில், மிலன் (Milne) என்பவரால் வெளியிடப்பட்டது. தேசிய அளவில் உருவாக்கப்பட்டு வந்த ஆயுள் அட்டவணைகள், பின்பு சில நகரங்களுக்கும், நாட்டின் இதர சில பகுதிகளுக்கும் உருவாக்கப்பட்டன, ஐக்கிய நாடுகளின் ஆண்டு மக்கள் தொகை நூல் (Population Year Book), பல்வேறு நாடுகளின் ஆயுள் அட்டவணைகளைக் கொண்டிருக்கிறது. கிபிட்சு (Keyfitz), பிலிசர் (Flieger) ஆகிய இருவரும் சேர்ந்து பல்வேறு நாடுகளுக்காக ஆயுள் அட்டவணைகளை வெளியிட்டிருக்கிறார்கள். வயது சார்புடைய இறப்பு வீதங்களில் இருந்துதான் (Age Specific Death Rates) இவ் ஆயுள் அட்டவணை உருவாக்கப்படுகிறது. இதன் உதவியோடு இறப்புநிலை (Mortality), உயிர் வாழ்நிலை (Survivorship) வாழுங் கால அளவு ஆகியவற்றை அளவிடமுடியும்.
<b>ஆயுள் அட்டவணையின் வகைகள்</b>: குறிப்பு ஆண்டு (Reference Year), வயதுத் தொடர்புடைய விவரங்கள் முதலிய பல்வேறு காரணிகளைப் பொறுத்து ஆயுள் அட்டவணை வேறுபடுகிறது. குறிப்பு ஆண்டைக் கொண்டு நிகழ்கால அல்லது கால ஆயுள் அட்டவணை (Current or Period Life Table) என்றும், தலைமுறை அல்லது குழு ஆயுள் அட்டவணை (Generation or Cohort Life Table) என்றும் இதனை இரண்டாகப் பிரிக்கலாம். முதல் வகை குறுகிய கால இறப்பு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது, ஒரு குணத்தைப் பொதுவாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட குழுமத்தின் இறப்பு அனுபவத்தை (Cohort Mortality Experience) அடிப்படையாகக் கொண்டு விளங்குவது. இவ்வகை ஆயுள் அட்டவணையின் விதிப்படி. கடைசி மனிதன் இறக்கிற வரை தொடர்ந்து வருகிற ஒவ்வொரு வயதிலும் ஒவ்வோர் ஆண்டும் உற்று நோக்கப்பட்டு எல்லா மனிதரின் இறப்பு அனுபவங்களும் கணக்கிடப்படுகின்றன. இவ்வகையைச் சேர்ந்த ஆயுள் அட்டவணை, இறப்பின் தெரிவு (Projection of Morality) இறப்பின் போக்கு, (Mortality Trend), கருவளம் (Fertility); இனப்பெருக்கம் (Reproduction) ஆகியவற்றை அளப்பதற்கும் பெரிதும் பயன்படுகிறது.{{nop}}<noinclude></noinclude>
7kh167iyb8w7hoezh6wxssa4nd8sssh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/587
250
622148
1946280
1853986
2026-06-14T06:42:54Z
Sridevi Jayakumar
15329
1946280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆயுள் அட்டவணை|547|ஆயுள் காப்பீட்டுக்...}}</noinclude>வற்றின் தொடர்பாகவும் ஆயுள் அட்டவணை உதவுகிறது. குறிப்பிட்ட வயதுச் சார்புடைய இறப்பு விகிதத்தை ஆயுள் அட்டவணையின் உயிர் வாழ்வீதத்தோடு (Survival Rate) சேர்த்து திகர இனப்பெருக்க வீதம் (Net Reproduction Rate) கணக்கிடப்படுகிறது. ஒரு நாட்டு மக்களின் வயது அமைப்பைப் (Age Structure) பகுத்தாய்வதற்கும் மாறுபடும் மக்கள் தொகையைப் பற்றிப் படிப்பதற்கும் உதவி புரிகிறது.
6. உயிர்வாழ் வீதத்தின் வாயிலாக மக்கள் தொகையில் வயது வாரியாக இடம் பெயர்வோர் எண்ணிக்கையைக் கணிக்க இயலும்.
7. ஆயுள் அட்டவணையில் கிடைக்கும் வெவ்வேறு விகிதங்களைக் கொண்டு, எதிர்கால மக்கள் தொகை அளவினைக் கணிப்பதோடு அவர்கள் எந்தெந்த வயதுகளில் இருப்பார்கள் என்பதையும் முன்கூட்டியே கணக்கிட இயலும்.
8. ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித் தனியாகக் கிடைக்கும் ஆயுள் அட்டவணைகளின் வாயிலாகக் கூட்டு உயிர்வாழ் வீதம் (Joint Survival Rate) கண்டறிய முடியும். இவ்வீதத்தின் அடிப்படையில் எத்தனை பேர் விதவைகள் ஆவதற்கான வாய்ப்புள்ளது என்பதையும் அறிய முடியும்.
9) பன்மடங்குக் குறைவு ஆயுள் அட்டவணையின் (Multiple Decrement Life Table) உதவியோடு மக்களின் சமுதாய, பொருளாதார குண நலன்களைப் பற்றிப் பகுத்தறிய முடியும். செயல்முறை ஆயுள் அட்டவணைத் (Working Life Table) தொழிலாளர் பங்கு கொள் வீதங்கள் (Labour Force Participation Rate) வெவ்வேறு வயது இறப்பு வீதத்தோடு சேர்த்து உருவாக்கப்படுகின்றன. இந்த ஆயுள் அட்டவணை, ஒவ்வொரு வயதுத் தொடக்கத்திலும் தொழிலாளர் பங்குகொள் வீதங்களையும் உயிர் வாழ்பவர்கள் வேலை செய்ய எதிர்பார்க்கப்படும் ஆண்டுகளையும் சராசரியாக மீதமுள்ள மிகச் சுறுசுறுப்பாக இயங்கமுடியாத ஆண்டுகளையும் கணக்கிட உதவிபுரிகிறது. பள்ளி ஆயுள் அட்டவணை (School Life Table), பள்ளிப் பதிவு வீதத்தை (School Enrolment Rates) இறப்பு வீதத்தோடு ஒன்று சேர்த்து உருவாக்கப்படுகிறது. இதன் வாயிலாகச் சராசரி ஆண்டுப் பள்ளி வாழ்க்கையை மொத்த மக்கள் தொகைக்கும் பள்ளிகளில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் கணக்கிட முடியும்.
10) ஆயுள் அட்டவணை குடும்ப நலத் திட்டத்தைப் பற்றிய மதிப்பீடு செய்வதற்குப் பயன்படுகிறது. குடும்ப நலத் திட்ட முறைகளின் பயனாக்கத்தைக் (Use Effectiveness) கணக்கிட முடியும். குடும்ப நலத்திட்ட முறைகளில் ஒன்றான கருத்தடைவளையத் (Loop)தின் தொடர் வீதம் (Continuation Rate) அறிதல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும், ஆயுள் அட்டவணை மலட்டுத் தன்மை (Sterility), குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டட இணக்கம் பற்றிக் கருத்தறியவும் உதவுகிறது. எத்தனை பிறப்புகள் குடும்ப நலத்திட்ட முறைகளின் வாயிலாகத் தவிர்க்கப்படுகின்றன என்பதைக் கணக்கிட ஆயுள் அட்டவணையில் காணும் உயிர்வாழ் வீதம் பயன்படுகிறது.{{Right|எஸ்.இரா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bhende A. Asha & Tara Kanitkar,</b> Principles of Population Studies. Himalaya Publishing House, Bombay, 1982.<br>
Mishra D. Bhaskar, An ntroduction to the Study of Population, South Asian Publishers Private Limited, New Delhi, 1980.<br>
<b>Raj Hens,</b> Fundamentals of Demography, Surjeet Publications, Delhi, 1981.<br>
<b>Shrivastava,</b> A Text Book of Demography, Vikas Publishing House, Private Limited, New Delhi, 1985.
<section end="ஆயுள் அட்டவணை"/>
<section begin="ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்"/>
{{dhr}}
<b>ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்</b>: ஆயுள் காப்பீடு மக்களின் நல்வாழ்வுக்கு வழி வகுக்கும் திட்டங்களுள் ஒன்று. மனிதனின் அன்றாட வாழ்வில் அவனுடைய தேவைகளுள் ஒன்றாக இணைந்து கலந்துவிட்ட இந்த ஆயுள் காப்பீட்டில் சில அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன. மனித வாழ்வு நிலையில்லாத ஒன்று; வாழுங்காலத்தில் தோன்றுகிற இடர்ப்பாடுகள் பற்பல; அந்த இடர்ப்பாடுகளினால் நேரும் இழப்பு அளவிட முடியாதது. சிற்சில சமயங்களில் அவ்வாறு நேரும் இழப்பு மிக மிகக் கொடுமையானதாகவும் இருக்கக் கூடும். இவ்வாறு ‘நிலையாமை’ என்பது நிலைத்துவிட்ட வாழ்க்கைப் பாதையில் அவ்வப்போது தோன்றும் ‘எதிர்பாரா நிகழ்ச்சிகள்’ எத்தகைய மாற்றங்களை உண்டாக்கும் என்றோ, எத்தகைய இழப்புகளைத் தோற்றுவிக்கும் என்றோ எவராலும் கூற முடியாது. ஒருவன் எத்துணையாண்டுக் காலம் நிச்சயமாக வாழ்வான் என்றும். அவன் எப்போது இறப்பான் என்றும் யாராலும் கணிக்க முடியாது. ஆகவே, அறிவும் சிந்தனையும் கொண்ட ஒவ்வொருவரும் தமக்கு எந்நேரத்திலும் நேரவிருக்கக் கூடிய இறப்பு நேருமானால், அதனால் தோன்றக் கூடிய பேரிழப்புக் காரணமாகத் தம் குடும்பத்தினர் வறுமையுற்றுத் தவிக்காமல் இருக்கும் பொருட்-<noinclude></noinclude>
kk0mv24bug1yyrfpsf0q9a2p4sjul0a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/595
250
622157
1946281
1854054
2026-06-14T06:44:12Z
Sridevi Jayakumar
15329
1946281
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆயுள் காப்பீட்டுக்......|555|ஆயுள் காப்பீட்டுக் கழகம் }}</noinclude>தொகை என்று வழங்கப்படும். இந்தத் தொகையினையும் ஆயுள் காப்பீட்டு நிதியையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஆயுள் காப்பீட்டு நிதியிலிருந்து நல ஒதுக்கீட்டுத் தொகையினைக் கழித்து மீதியாக உள்ள தொகையே உபரித்தொகை என்று குறிப்பிடப்படுகிறது. இதுவே, மிகையூதியமாக வழங்குவதற்கு உரிய தொகையாகும். இந்த உபரித் தொகையில் 5 விழுக்காடு அளவு ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டத்தின் படி மைய அரசாங்கத்துக்கு அளிக்கப்படுகிறது. மீதியுள்ள 95 விழுக்காடு அளவு, ஒப்பந்ததாரர்களுக்கு, மிகையூதியம் பெறற்குரிய ஒப்பந்தங்களின் மீது மிகையூபூதியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு ஒப்பந்ததாரர்களுக்கென ஒதுக்கப்பட்ட உபரித்தொகை, 1983 மார்ச்சு முடிவில் வழங்கற்குரிய மிகையூதியமாகவும் (Reversionary Bonus), கால எல்லை மிகையூதியமாகவும் (Terminal Bonus) பிரித்து வழங்கப்பட்டது.
முடிவில் வழங்கற்குரிய மிகையூதியம் (Reversionary Bonus) என்பது, ஒப்பந்தத் தொகையுடன் சேர்க்கப்பட்டு, இறப்பின்போதோ ஒப்பந்தத்தின் கால இறுதியின் போதோ வழங்கப்படும் தொகையாகும்.
கால எல்லை ஊக்குவிப்புத் தொகை என்பது, ஓப்பந்தத்தின் நடப்புக் காலத்தின்போது கிடைத்த ஆதாயத்தை ஒப்பந்ததாரர்களுக்குப் பங்கிடும் வகையில் மேற்குறிப்பிட்ட மிகையூதியத்தோடு சேர்த்துக் கூடுதலாக வழங்கப்படுவதாகும். ஒவ்வொரு மதிப்பீட்டின் போதும் அடுத்த மதிப்பீடு செய்யும் காலத்திற்குள் கேட்புரிமை நிலையினை அடையும் ஒப்பந்தங்களுக்குரிய இந்த மிகையூதியத்தின் அளவானது உறுதி செய்யப்படும்.
<b>ஒப்புவிப்புத் தொகை</b>: ஒப்பந்ததாரர் தம்முடைய ஓப்பத்தத்தின்மீது தமக்குள்ள உரிமைகளையெல்லாம் ஒப்புவித்துவிட விரும்புவாரானால், அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை வழங்க வேண்டும். ஒரே அளவிலான கட்டணத்தை வசூலித்துக் கொண்டு சேமிக்கப்பட்டுள்ள நல ஒதுக்கீட்டுத் தொகையினின்று, அந்தக் குறிப்பிட்ட ஒப்பந்தத்துக்குரிய பகுதியானது அப்போது வழங்கப்படுகிறது. அந்தத் தொகையே ஒப்புவிப்புத் தொகை என்று கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின்கீழ் வருவிக்கப்பட்ட கட்டணத் தொகையில் நிருவாகச் செலவுகள் போசு, ஒப்பந்தத்தை ஒப்புவிக்கும் நாள் வரையில் அதற்கான செலவுகளையும் கணக்கிட்டு, அவற்றோடு, அதே பிரிவைச் சார்ந்த மற்ற ஒப்பந்தங்களுள் கேட்புரிமை நிலை அடைந்தவற்றிற்கான செலவுகளில் ஒரு பகுதியையும் கழித்த பின்னா, மீதியுள்ள தொகையே ஒப்புவிப்புத் தொகை (Surrender Value) யாக அளிக்கப்படுகிறது.
<b>வழங்கற்குரிய தொகை</b>: ஒப்பந்தக்காரர், ஒப்பந்தத்தின் மீதான உரிமைகள் ஒப்புவித்துவிடாமல். தொடர்ந்து கட்டணம் செலுத்தி வந்து, பின்னர் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் நிறுத்தி விடுவாரேயானால், அந்த ஒப்பந்தம் குறைந்த மதிப்புக் கொண்ட ஒப்பந்தமாக மாற்றப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவைச் சார்ந்த பல ஒப்பந்ததாரர்கள் இடைக்காலத்தில் இறப்பதனால் ஏற்படும் செலவு காரணமாகவும், அந்த ஒப்பந்தத்திற்காகத் தொடக்கக் காலத்தில் ஏற்படக்கூடிய மிகுதியான செலவுகள் காரணமாகவும், இவ்வாறு இடையில் நிறுத்தப்படும் ஒப்பந்தங்களின் மதிப்பானது குறைந்துவிடுகிறது. ஏற்கெனவே செலுத்தப்பட்ட கட்டணங்களும், மேலும் செலுத்தப்படவிருக்கும் கட்டணங்களும் கணக்கிடப்பட்டு ஒரு குறிப்பிட்ட வீத அடிப்படையில். இந்த ஒப்பந்தத்தின் கீழ் ‘வழங்கற்குரிய தொகையானது’ உறுதி செய்யப்படுகிறது.{{Right|எஸ்.வி.நா.}}
<section end="ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்"/>
<section begin="ஆயுள் காப்பீட்டுக் கழகம்"/>
{{dhr}}
<b>ஆயுள் காப்பீட்டுக் கழகம்</b>: முன் காலத்தில் ஒரு குடும்பத்தில் பொருள் இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் ஏனைய குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பணமோ, பொருளோ திரட்டி, இடருற்ற குடும்பங்களுக்குக் கொடுத்து உதவி செய்வர். அதாவது, ஒருவருக்கு நேர்ந்த ‘இடரினைப்’ பலர் பங்கிட்டுக்கொள்வர். இவ்வாறு, ஒருவருக்கு நேர்ந்த துன்பத்தினைப் பலர் பங்கிட்டுக் கொள்ளும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளங்குவது ஆயுள் காப்பீடு (Life Insurance). இந்த அடிப்படையில்தான் காப்பீடு என்ற கருத்தும் அது பற்றிய உணர்வும் உருவெடுத்தன.
<b>காப்பீடு தோன்றிய வரலாறு</b>: காப்பீட்டின் தேவையை முதன்முதல் உணர்ந்தவர்கள், கடல் வணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள். முற்காலத்தில் கடலில் வணிகம் மேற்கொண்டவர்கள் அடிக்கடி பலவகையான இழப்புகளுக்கு ஆளாக நேர்ந்தது. அவ்வாறு நேர்ந்த இழப்புகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்களே ஒருவகையான ஏற்பாட்டினைச் செய்தார்கள். கடல் வணிகத்தில் ஈடுபட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு தொகையினை ஒரு நிதியில் சேர்த்தனர். ஒவ்வொரு பயணத்தின் தொடக்கத்திலும் சேர்க்கப்பட்ட அத்தகைய நிதியிலிருந்து அந்தப் பயணத்தின்போது யார் யாருக்கு இழப்பு ஏற்பட்டதோ அவர்களுக்குப் பண உதவி செய்து வந்தனர்; இதனால், இழப்புற்றவர்களின் துன்பம் ஓரளவு துடைக்கப்பட்டது. இவ்வுதவிக்காக, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை தவணைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.<noinclude></noinclude>
1oikmdv2jjfex1wfa190vmhaz9x3vnm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/599
250
622296
1946282
1854953
2026-06-14T06:45:19Z
Sridevi Jayakumar
15329
1946282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|559|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்}}</noinclude>துறைகளுக்கும் பிற துறைகளுக்கும் 892.5 கோடி உரூபாய்-அதாவது 10.5 விழுக்காடும் வழங்கப்பட்டுள்ளன.
<b>அரசாங்கப் பிணையங்களில் முதலீடு</b>: ஆயுள் காப்பீட்டுக் கழகம், அரசாங்கப் பிணையங்களில் (Investment in Government Securities) மிகவும் நிறைவான தொகைகளை முதலீடு செய்துள்ளது. அரசாங்கப் பிணையங்களிலும், அங்கீகாரம் பெற்ற பிற பிணையங்களிலும் 1983-ஆம் ஆண்டு மார்ச்சு 31 முடிய முதலீடு செய்யப்பட்டுள்ள தொகையின் அளவு 4,130 கோடி உரூபாயாகும். மத்திய அரசின் சிறப்பு வைப்பீடுகளில் மட்டும் 341 கோடி உரூபாயினை முதலீடு செய்துள்ளது. இத்தொகைகள் எல்லாம், நாட்டமைப்புப் பணிகளில் செலவிடப்பட்டு, சராசரி மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பயன்படுகின்றன.
<b>ஆதாய மதிப்பீடு</b>: ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வரையறுக்கப்பட்ட சில முறைகளின் அடிப்படையில் மதிப்பீட்டாளர்கள் (Actuaries) மதிப்பீடு செய்து, உபரித் தொகையாகக் கிடைக்கும் தொகையில் 5 விழுக்காடு அரசாங்கத்துக்கும் மீதியுள்ள 95 விழுக்காடு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் ஊக்குவிப்புத் தொகைக்கு (Bonus) உரியவர்களாக உள்ள ஒப்பந்தம் ஏற்றோருக்கும் அவரவர்களின் ஒப்பந்தத் தன்மைகளுக்கேற் பப் பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பங்கிடப்படும் தொகையானது, தொடக்கக் காலத்தில் (1957-இல்) முழு ஆயுள் ஒப்பந்தங்களுக்கு ஆயிரத்துக்கு 16 உரூபாயாகவும் எண்டோமெண்ட்டு ஒப்பந்தங்களுக்கு 12.80 உரூபாய் ஆகவும் இருந்தது. அண்மையில் 1983-ஆம் ஆண்டு ஏப்பிரல் வரை செய்யப்பட்ட மதிப்பீட்டின்படி, இந்த ஊக்குவிப்புத் தொகை பன் மடங்கு பெருகி, முழு ஆயுள் ஒப்பந்தங்களுக்கு ஆயிரத்துக்கு 42.50 உரூபாயாகவும் காப்புறுதிக் கட்டண ஒப்பந்தங்களுக்கு ஆயிரத்துக்கு 34 உரூபாயாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றோடு, 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கால அளவில் நடப்புக் கணக்கில் உள்ள ஒப்பந்தங்களுக்குக் கூடுதல் ஊக்குவிப்புத் தொகை (Additional Bonus) 45 ரூபாய் முதல் 135 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இத்தொகைகள் அனைத்தும் ஒப்பந்தம் முடியும் காலத்திலோ இறப்பு நேருக் காலத்திலோ கேட்புரிமைத் தொகையோடு சேர்த்து வழங்கப் பெறுகின்றன.{{Right|எஸ்.வி.நா.}}
<section end="ஆயுள் காப்பீட்டுக் கழகம்"/>
<section begin="ஆயுள் காப்பீட்டுச் சட்டம்"/>
{{dhr}}
<b>ஆயுள் காப்பீட்டுச் சட்டம்</b>: ஆயுள் காப்பீடு என்பது ஒருவகை ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தம் காப்பீடு பெறுபவருக்கும் காப்பீடு அளிப்பவருக்குமிடையே ஏற்படுவதாகும். பொதுவாக ஒப்பந்தங்கள் செல்லுநிலை ஆவதற்கு எலையவை அடிப்படை ஆதாரங்களாக இருக்க வேண்டுமென்பதை இந்திய ஒப்பந்தச் சட்டம் (கி.பி. 1872-Indian Contract Act, 1872) விளக்குகிறது. இவை ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தத்திற்கும் பொருந்துவனவாகும். ஆயுன் காப்பீட்டிற்கான தனிச் சட்டம் எதுவும் இந்தியாவில் கிடையாது. ஆகவே, 1938-ஆம் ஆண்டு இந்தியாவில் இயற்றப்பட்ட காப்பீட்டுச் சட்டத்தின் (Insurance Act, 1938) வழிவகை ஏற்பாடுகளுக்குட்பட்டே இந்திய ஆயுள் காப்பீட்டுத் தொழில் நடை பெறுகிறது. இந்தியாவில் 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டத்தினால் (Life Insurance Corporation Act, 1956) ஆயுள் காப்பீட்டுத் தொழில் நாட்டுடைமையாக்கப்பட்டது.
<b>அடிப்படை விதிகள்</b>: ஓர் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் பின்வரும் அடிப்படை விதிகளுக்கு ஒத்ததாயிருத்தல் வேண்டும். 1. முனைவு (Offer), 2. ஏற்பு (Acceptance), 3. மறுபயன் (Consideration), 4. ஒப்பந்தத் தகுதித் திறன் (Contractual Capacity), 5. தன்னிச்சையான இசைவு (Free Consent), 6. பெருமளவான தன்னம்பிக்கை (Utmost Good Faith), 7. காப்பீடு செய்து கொள்ளும் அக்கறை (Insurable Interest).
ஆயுன் காப்பீடு செய்துகொள்ள விரும்புபவர் தமது முனைவினை ஆயுள் காப்பீடு அளிப்பவரிடம் ஒரு முனைவுப் படிவத்தை நிறைவு செய்து தொடுப்பதன் வாயிலாகத் தெரிவித்தல் வேண்டும். இதனைக் காப்பீடு அளிப்பவர் ஏற்ற பின், தக்க காப்பீட்டுக் கட்டணத்தைச் (Premium) செலுத்துதல் வேண்டும். இக்கட்டணத்தைச் செலுத்துபவர் சட்டப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளத் தகுதி உள்ளவராவர். ஒப்பந்தம் செய்துகொள்ளத் தகுதி உடையவர் யார் என்பதை ஒப்பந்தச் சட்டத்தின் 11-ஆம் பிரிவு கூறுகிறது. அதன்படி, உரிய வயதை அடைந்தவர்களும், நல்ல மனநிலையில் உள்ளவர்களும், எச்சட்டத்தினாலும் மறுக்கப்படாதவர்களும் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தகுதி உடையவர் ஆவர். எனவே, பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர், அதாவது இளவல்கள் (Minors), பித்தர் (Lunatics), பிறவி மந்தர்கள் (Idiots), குடிகாரர் (Drunkards) ஆகியோர் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளத் த்குதியற்றவர் ஆகின்றனர்.
ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தத்தில் காப்பீடு அளிப்பவரின் இசைவைப் பெறுவதில் நடந்த நிகழ்ச்சிகளை மறைத்தலோ, மோசடி (Fraud) செய்தலோ, திரித்துக்-<noinclude></noinclude>
69dlsh554hjfia607xc88zxe79ymczz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/601
250
622298
1946284
1854961
2026-06-14T06:46:39Z
Sridevi Jayakumar
15329
1946284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆயேசியசு|561|ஆர்க்காட்டு நவாபுகள்}}</noinclude>னிகழ்ச்சி ஒப்பந்தங்களாகச் (Contingent of Contracts) கருதப்படுகின்றன.
சொத்துரிமை மாற்றுச் சட்டக் (Transfer of Properties) கட்டுப்பாடுகளின்படி, ஆயுன் காப்பீட்டு ஒப்பந்தங்கள் மாற்றம் செய்யத் தக்க ஓர் உடைமையாகும். ஆகவே, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு உடைமை மாற்றம் செய்யப்படுவது உடனே காப்பீட்டாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டுவது இன்றியமையாததாகிறது.{{Right|பா.வ.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Sharma R.S.,</b> Insurance - Primiables and Practice, Bombay, 1960.<br>
<b>Arif Khau M.,</b> Theory and Practice of Insurance. Aligarh, 1976. The ... Insurance Act, 1938, Government of India.<br>
<b>Bajpal D.P..</b> Life Insurance, Allahabad, 1957.
<section end="ஆயுள் காப்பீட்டுச் சட்டம்"/>
<section begin="ஆயேசியசு"/>
{{dhr}}
<b>ஆயேசியசு, (கி.பி. 396-454)</b> ஓர் உரோமானியப் படைத்தலைவர். தம் வாழ்வின் தொடக்கத்தின் ஒரு பகுதியை இவர் நாகரிகம் குறைந்த ஊணர்களிடமும், கோத்துகளிடமும் பிணையக் கைதியாகக் கழித்தார். பின்னர் ஆவேசியசு (Aetius) ஏனைய நாகரிகம் குறைந்த படை வீரர்களைப் பயன்படுத்திச் சீரழிந்து வந்த உரோமானியப் பேரரசின் மேற்குப் பகுதிகளை நிலை நிறுத்த முயன்றார். இந்தாலியில் கி.பி.424- ஆம் ஆண்டில் சட்டத்தை நிலைநாட்டினார். பின்னர் இவர் கால் (Gaul) நாட்டின் படைத்தளபதியாக அமர்த்தப் பெற்றார். மேற்கில் தம் திறமையையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்திய படைத்தலைவராக இவர் மதிக்கப் பெற்றார். இவரது புதழைக் கி.பி. 451-இல் நடைபெற்ற சாலோன்சு (Chalons) என்னும் மாபெரும் போர் எடுத்தியம்பும். இப்போரில் ஊணர்களின் படையைத் தலைமையேற்று நடத்திய அட்டிலாவை, விசிகோத்துகளைக் கொண்டிருந்த ஆயேசியசின் படை தோற்கடித்தது. அடுத்த ஆண்டில் இத்தாலி மீது படையெடுத்த ஊணர்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார் என்ற ஐயத்திற்கு ஆளான ஆயேசியசைப் பேரரசர் மூன்றாம் வேலண்டினியன் (Valentinian III) கொன்றுவிட்டார்.
<section end="ஆயேசியசு"/>
<section begin="ஆர்க்காட்டு நவாபுகள்"/>
{{dhr}}
<b>ஆர்க்காட்டு நவாபுகள்</b> கி.பி. 18,19-ஆம் நூற்றாண்டுகளில் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆர்க்காடு என்னும் ஊரை மையமாகக் கொண்டு அரசாண்ட இசுலாமிய அரசர்கள். அரைங்கசீப்புத் தம் தக்காணப் படையெடுப்பின்போது கி.பி. 1689-ஆம் ஆண்டில் கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் மராத்தியர்கள் ஆண்ட தஞ்சாவூரும், நாயக்கர்கள் ஆண்ட திருச்சியும் கைப்பற்றப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டன. மராத்தியர்களும், நாயக்கர்களும் மொகலாயரின் மேலாண்மையை ஒப்புக் கொண்டு, கப்பம் செலுத்துவதாக உறுதி அளித்தனர். புதிதாக வென்ற கருநாடகப் பகுதி, வடக்கே ஓங்கோலையும் தெற்கே செஞ்சியையும் கிழக்கே சோழமண்டலக்கரையையும் எல்லைகளாகக் கொண்டமைந்தது. பாலாற்றின் கரையில் உள்ள ஆர்க்காடு தலைநகரமாரியது. அப்பகுதி முகலாயரின் தலைநகருக்கு வெகு தொலைவில் இருந்ததால், அப்பகுதியின் தொடர்பைத் தொடர்ந்து வைத்திருக்கவும், நிலவரி முதலிய வருவாய்களைப் பெறவும், செலவினங்களை மேற்கொள்ளவும் ஆளுநர் ஒருவரை அமர்த்தினார். அவரே ‘நவாபு’ எனப்பட்டார். சுல்பிகர்கானுக்குத் துணையாக விளங்கிய தாவுத்கானால் கி.பி. 1710-ஆம் ஆண்டு சாததுல்லாகான் என்பார் நவாபாக அமர்த்தப்பட்டார். இவரது ஆட்சி அமைதியாகவும் சீராகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இவர் கி.பி.1732 வரை ஆட்சி செய்து இறந்தார். இவர் மகன் தோகத்து அலி (Dost Ali) கி.பி.1732 இல் நவாபாகப் பொறுப்பேற்றார். இவர் கி.பி.1740 வரையில் ஆண்டார். இவர் மகன் சப்தார் அலி: மருமகன் சந்தா சாகிபு. தோசுத்து அலி இவர்கள் இருவரிடமும் நவாபுப் பொறுப்பை விட்டுவிட்டுத் தாம் ஆட்சி புரியாமல் இருந்தார். சந்தா சாகிபு மராத்தியர் ஆண்ட தஞ்சையையும், நாயக்கர் ஆண்ட திருச்சிராப்பள்ளியையும், மதுரையையும் கைப்பற்றினார். மதுரையை ஆண்ட மீனாட்சி தற்கொலை புரிந்து கொண்டாள். தாம் கைப்பற்றிய பகுதிகள் எல்லாவற்றுக்கும் தாமே நாவாபு எனச் சந்தா சாகிபு அறிவித்தார்.
போரில் தோல்வியுற்ற தஞ்சை மராத்திய அரசர், பீசுவாவின் உதவியைக் கோரினார். பீசுவா, மராத்திய அரசருக்கு உதவி செய்ய இரகோசி பான்சுலே. பத்தேசிங்கு ஆசிய படைத்தலைவர்களுடன் ஒரு பெரும் குதிரைப் படையை அனுப்பிவைத்தார். மராத்தியப் படை நவாபுப் படையுடன் தமால்சேரி கணவாய் என்னும் இடத்தில் கி.பி. 1740 இல் போரிட்டுத் தோற்கடித்தது. போரில் தோசுத்து அலி இறந்து விட்டார். அவர்தம் திவானான மீர் ஆசாத்துச் சிறைப்படுத்தப்பட்டார். மராத்தியர்கள் தோசுத்து அலியின் மகனையே நவாபாக மதித்து அவருடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டனர். அதன்படி நவாபு இரகோசி பான்சுலேவுக்கு ஒரு கோடி உரூபாய் கொடுத்து அமைதி ஏற்படுத்தினார். மேலும், ஆண்டுதோறும் ‘சௌத்து’ எனப்படும் நான்-<noinclude></noinclude>
ow41ksd7z5gjemnvizslqdxvuw7qc8t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/178
250
626193
1946123
1878985
2026-06-13T17:44:40Z
ஹர்ஷியா பேகம்
15001
1946123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரை கடிலகம்|134|உரைகள்}}</noinclude>கள் பல்வேறு கோணங்களில் அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு, ஒரு குறிப்பிட்ட பாடத்துறையில் ஆழ்ந்த செயலறிவையும் சிந்தனையையும் பெற இயறுகிறது.
பல்கலைக்கழகங்களில் உரைக்கோவை ஒரு கற்றல் முறையாகவும் பயன்படுகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சீர்தூக்கியறியும் சிந்தனைத் திறனையும் ஒரே பொருளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தறியும் பண்பினையும் வளர்க்கும் நோக்கத்துடன் உரைக்கோவை முறையினைப் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்தி வருகின்றன.{{Right|ஜெ. கோ. பி.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Haddan, E. E.,</b> Evolving Instruction, Collier Macmillan, London, 1976.<br>
<b>Leonard, J.M.,</b> et. al., General Methods of Effective Teaching, Crowell Company, New York, 1978.
<section end="உரைக் கோவை"/>
<section begin="உரை கடிலகம்"/>
{{dhr}}
<b>உரை கடிலகம்</b> என்பது உமறுப்புலவரின் சீறாப்புராணத்தில் உள்ள நபியவதாரப் படலத்திற்கு விளக்க உரை நூலாகும். இதனை எழுதப்பட்ட எழுதியவர் பரங்கிப்பேட்டையைச் சார்ந்த காதிரசனா மரைக்காயார். அவர் உரைகடிலகத்தை கி.பி.1890-இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
இந்த உரைநூல் தோன்றுவதற்கு பிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நபியவதாரப் படலத்திற்குவா. குலாம் காதிறு நாவலர் ஓர் உரையைக் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் பயன்படும் நோக்கில் எழுதி வெளியிட்டார். நாவலரின் உரையை மறுக்கும் நோக்கில் உரைகடிலகம் எழுதி வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியர் ஒவ்வொரு பாடலுக்கும் உரை எழுதும்போது இதன் முந்தைய நூலான நாவலரின் உரையைச் சுட்டிக்காட்டியே எழுதியுள்ளார்; இடங்களில் நாவலரின் உரை தவறு என்பதை வலிந்து சுட்டிக்காட்ட வேண்டி, பல செய்யுட்களின் சொற்களைத் தவறாகப் பிரித்துப் பொருள் கூறியுள்ளார். இவ்வாறு அவர் தம் பிழையறியாது பிரித்துப் பொருள் கூறுமிடத்து, முந்தைய உரையாசிரியருக்கு இது தெரியவில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
தம் உரையைக் குறைகூறும் நோக்கில் காதிரசனா மரைக்காயர் செய்த தவறுகளை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டும் நோக்கில், குலாம் நாவலர் மீண்டும் அதே படலத்திற்கு ‘உரைகடிலக நிராகரணம்’ என்னும் பெயரில் ஓர் உரை எழுதியுள்ளார், இவ்வுரையில் உரைகடிலக ஆசிரியர் செய்த பிழைகளை விரிவாகக் குலாம்காதிறு நாவலர் சுட்டிக்காட்டியுள்ளார்.{{Right|சி.ந}}
<section end="உரை கடிலகம்"/>
<section begin="உரைகள்"/>
{{dhr}}
<b>உரைகள் (அளவை இயல்)</b>: மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகள் புறவுல கோடு தொடர்பு கொண்டு உணர்வுகளைத் தருகின்றன. மனம் இவ்வுணர்வுகளைக் கோவைப்படுத்தி செய்கிறது. இம்முடிவுக்கு ‘அளவையியல் தீர்ப்பு’ என்பது பெயர். ஒரு மலரின் மணம், நிறம், வடிவம், மென்மை ஆகிய புலன் உணர்வுகளை ஒன்று சேர்த்து, அது ஓர் உரோசாமலர் என்று மனம் உறுதி செய்கிறது. மனத்துள் நிகழும் இவ்வுறுதி மொழிவாயிலாகவோ சில குறியீடுகள் வாயிலாகவோ வெளிப்படும்போது உரை (Proposition) தோன்றும். (எ-டு) ‘சில அறிஞர்கள் ஆசிரியர்களாக இருக்கின்றனர்’ என்பது. இது மொழிவாயிலாக வரும் உரை 4 +3=7 என்பது குறியீடுகளால் அமைந்த உரை.
உரை சிந்தனையின் அடிப்படை அலகு. ஒரு சிந்தனைத் தொகுதியைப் பகுத்துக் கொண்டே போனால் அது உரையில் முடியும். அதே போல் தொடர்புள்ள உரைகளைத் தொகுத்தால் சிந்தனை முழுமை பெறும். சிந்தனையை அலகிட்டுப் பார்க்கும்போது என்பதைத் தான் அது ஏற்புடையதா இல்லையா தெளிய முடியும். எனவே சிந்தித்த முடிவுகளைச் செம்மையாக வெளியிடவும் வெளியிடப்பட்ட முடிவுகளை ஆய்ந்திடவும் உரைகள் பற்றிய அறிவு இன்றியமையாததாகிறது.
<b>உரையும் மொழியும்</b>: உரை மொழிவாயிலாக வாக்கிய வடிவில் வெளியிடப்பட்டாலும் அது மொழியிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. உரை சொற்களைக் குறிப்பதில்லை; சொற்கள் உணர்த்தும் பொருளைக் குறிக்கிறது. ஒரே உரையை வேற்றுமொழி வாக்கியங்களில் கூறும்போது மொழிக்கேற்பச் சொற்களும் சொல்முறையும் வேறுபடும். ஆனால், அவ்வாக்கியங்களின் பொருள் மாறாது. ‘உணவு பசியைப் போக்கும்’ என்பது தமிழில் அமைத்த உரை. இதனைப் பிற மொழிகளில் வெளியிட்டால் சொற்களும் வாக்கிய வடிவும் வேறுபடும். ஆனால், அவ்வாக்கியங்களின் பொருள் வேறுபடாது. வேறுபடாத வாக்கியப் பொருளை உரையென அளவையியல் சுட்டுகிறது.
<b>உரையும் வாக்கியமும்</b>: வாக்கியங்கள் பல வகைப்படும். எல்லாவகை வாக்கியங்களுக்கும் உண்மை பொய் என்ற மதிப்பீடு கிடையாது. ‘தேன்மொழி-<noinclude></noinclude>
nl1hdayib6if02onmh07czzpxixq2bn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/184
250
626219
1946124
1879276
2026-06-13T17:46:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1946124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரைச் சூத்திரம்|140|உரைச் செய்யுள்}}</noinclude><b>Copi, I.,</b> Symbolic Logic, The Macmillian Co., New York, 1967.<br>
<b>Lewis C.I. And Langford, C.H.,</b> Symbolic Logic, The Centry Co., New York, 1932.<br>
<b>Stebbing, L.S.,</b> A Modern Introduction to Logic, Thomas, Y. Crowel Co., New York, 1930.
<section end="உரைகள்"/>
<section begin="உரைச் சூத்திரம்"/>
{{dhr}}
<b>உரைச் சூத்திரம்</b>: உரையாசிரியர்கள் தாம் எடுத்துக்கொண்ட நூற்பொருளைப் புலப்படுத்தற்கு விரித்துக் கூறும் விளக்கங்களுள், பயில்வோருக்கு இன்றியமையாதவை எனக் கருதும் பொருளைப் பயில்வோர் மீண்டும் மீண்டும் நினைவுகூர்தற் பொருட்டு, அமைத்துக் கூறும் எளிய இனிய செய்யுளை உரைச்சூத்திரம் என்பர்.
உரைச்சூத்திரங்கள் பெரும்பான்மையும் நூற்பா யாப்பிலும் வெண்பா யாப்பிலும் அமைந்திருக்கும்; சிறுபான்மை காரிகை யாப்பிலும் அமைந்திருக்கும்.
வீரசோழிய உரையாளர் சாதித்தன்மை என்னும் அணியை விளக்குமிடத்து, கருங்காக்கை வெண்குருகு என எடுத்துக்காட்டி உணரக்கருத்தாக, ‘இன்மை இகழா தினத்திற் கொத்த, தன்மையிட்டுரைப்பது சாதித் தன்மை’ என நூற்பா யாப்பில் உரைச் சூத்திரம் செய்தார் (வீர. அலங் 10. உரை).
யாப்பருங்கல விருத்தி உரையாளர் விருத்தச் சந்தங்களின் எழுத்து வரையறை பற்றிக் கூறுமிடத்து, ‘ஓரடியுள் எழுத்தெண்ணி அவற்றை நான்கினான் மாற நான்கடிக்கும் எழுத்தாமெனக் கொள்க’ என்று விளக்கி பின் அக்கருத்தினையே, ‘அடியுள் எழுத்தினை நான்கினான் மாற, முடியுமாம் நான்கடிக்கும் எண்’ என வெண்பா யாப்பினால் உரைச்சூத்திரம் செய்தார் (யா.வி. 95 உரை).
பிரயோக விவேக நூலாசிரியர் தம் நூலுரையுள் 98 உரைச்சூத்திரங்கள் செய்தமைத்துள்ளார். அவர் பிரதிக்கினை என்பதற்குப் பொருள் கூறுமிடத்து, ‘பிரதிக்கினை மேற்கோளெனப் பெயர் பெறும்’ என நூற்பா யாப்பில் உரைச்சூத்திரம் கூறினார் (பி.வி. 2. உரை).{{Right|ச.பா.}}
<b>உரைச் செய்யுள்</b> செய்யுள் வகையாகத் தொல்காப்பியம் (செய். 75) கூறும் ஏழனுள் ஒன்று. இது சீரான் அமையும் அடிகளும் பா ஓசையுமின்றி அளவு வரைப்படாமல் செய்யப்படுவதாகும்.
<section end="உரைச் சூத்திரம்"/>
<section begin="உரைச்செய்யுள்"/>
{{dhr}}
உரைச்செய்யுள் அறமுதலாய மும்முதற்பொருள் பற்றியும், வீடு பேற்றிற்குரிய நெறிபற்றியும், அகமும் புறமுமாகிய ஒழுகலாறு பற்றியும் வெளிப்படையும் குறிப்புமாக மெய்ப்பாடமைய யாக்கப்படுவதாகும்.
இது தொடைநயமும் வண்ணமும் அணியும் கொண்டும் அவையின்றியும் அமையும். உரைச் செய்யுளை உரைநடை என்றும் கட்டுரையென்றும் வழங்குவர். தொல்காப்பியம் அடி வரையறை இல்லாத செய்யுள் வகையுள் ஒன்றாக இதனைக் கூறும்.
உரைச்செய்யுள் நான்கு வகைப்படும் எனத் தொல்காப்பியம் (செய். 165) கூறும், (1)கதை தழுவி வரும் ஏனைய தொடர்நிலைச் செய்யுள் இலக்கியத்துள் கதை நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தற்கு இடையிடையே ஓரிரு சொற்களின் அளவாகவும், சில பல தொடர்கள் அளவாகவும் அமைந்து வருதல் ஒருவகை. இது சிலப்பதிகாரத்துள் இடையிடையே கூறப்பெறும் உரையும், உரைபெறு கட்டுரையும் போல்வதாகும். அவ்வாறு வருவனவற்தைப் ‘பாட்டிடை வைத்த குறிப்பு’ என்பார் தொல்காப்பியர்.
(2) பாவடிவாக நடவாமல் அறஞ்செயவிரும்பு, ஆறுவது தினம், கண்டொன்று சொல்லேல் என்றாங்குப் பாட்டுத் தொடர்போல வருவதும். அகமும் புறமும் பற்றிய பாக்களுக்குத் திணையும் துறையும் கூறும் குறிப்பாக வருவதும் ஒருவகை இதனை அவர், ‘பாவின்றெழுந்த கிளவி’ என்பார்.
(3) இயங்குதிணையும் நிலைத்தினையும் பற்றிவரும் காட்சிப்பொருளும் கருத்துப்பொருளும் உள்பொருளும் இல்பொருளுமாக உள்ள அஃறிணைப் பொருள்களை உவம வேறுபாடாகிய உருவகத்தான் உயர்திணைக் குரிய பண்பும் செயலும் உடையன போல வைத்து, ஒரு பயன் கருதிக் கற்பனை மொழியாகச் செய்யப்படுவது ஒருவகை (பஞ்சதந்திரக்கதை போல்வன). இதனைத் தொல்காப்பியர், ‘பொருளொடு புணராப் பொய்ம்மொழி’ என்பார்.
(4) ஆடலும் பாடலும் கொண்டு கதை தழுவி வரும் கூத்தின்கண் முன்னரும் பின்னரும் கதையை இயக்குவோன் (விதூடகன்) கூற்றாகத் தோன்றி, எள்ளல், இளமை, பேதைமை, மடமை என்னும் பொருள்களின் அடிப்படையில் கேட்போர் வெண்ணகை கொள்ளுமாறு நகைமொழியாக வருவன ஒருவகை. இதனை அவர், ‘பொருளொடு புணர்ந்த நகைமொழி’ என்பார்.
இந்நூல் வகை யாவும் பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்ளுதற்குரிய பண்டையிலக்கியங்கள் இக்காலத்து அரியவாயின.{{nop}}<noinclude></noinclude>
ls0vkabkk6dk9t78nsqez7bk5ztbuqs
1946125
1946124
2026-06-13T17:47:44Z
ஹர்ஷியா பேகம்
15001
1946125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரைச் சூத்திரம்|140|உரைச் செய்யுள்}}</noinclude><b>Copi, I.,</b> Symbolic Logic, The Macmillian Co., New York, 1967.<br>
<b>Lewis C.I. And Langford, C.H.,</b> Symbolic Logic, The Centry Co., New York, 1932.<br>
<b>Stebbing, L.S.,</b> A Modern Introduction to Logic, Thomas, Y. Crowel Co., New York, 1930.
<section end="உரைகள்"/>
<section begin="உரைச் சூத்திரம்"/>
{{dhr}}
<b>உரைச் சூத்திரம்</b>: உரையாசிரியர்கள் தாம் எடுத்துக்கொண்ட நூற்பொருளைப் புலப்படுத்தற்கு விரித்துக் கூறும் விளக்கங்களுள், பயில்வோருக்கு இன்றியமையாதவை எனக் கருதும் பொருளைப் பயில்வோர் மீண்டும் மீண்டும் நினைவுகூர்தற் பொருட்டு, அமைத்துக் கூறும் எளிய இனிய செய்யுளை உரைச்சூத்திரம் என்பர்.
உரைச்சூத்திரங்கள் பெரும்பான்மையும் நூற்பா யாப்பிலும் வெண்பா யாப்பிலும் அமைந்திருக்கும்; சிறுபான்மை காரிகை யாப்பிலும் அமைந்திருக்கும்.
வீரசோழிய உரையாளர் சாதித்தன்மை என்னும் அணியை விளக்குமிடத்து, கருங்காக்கை வெண்குருகு என எடுத்துக்காட்டி உணரக்கருத்தாக, ‘இன்மை இகழா தினத்திற் கொத்த, தன்மையிட்டுரைப்பது சாதித் தன்மை’ என நூற்பா யாப்பில் உரைச் சூத்திரம் செய்தார் (வீர. அலங் 10. உரை).
யாப்பருங்கல விருத்தி உரையாளர் விருத்தச் சந்தங்களின் எழுத்து வரையறை பற்றிக் கூறுமிடத்து, ‘ஓரடியுள் எழுத்தெண்ணி அவற்றை நான்கினான் மாற நான்கடிக்கும் எழுத்தாமெனக் கொள்க’ என்று விளக்கி பின் அக்கருத்தினையே, ‘அடியுள் எழுத்தினை நான்கினான் மாற, முடியுமாம் நான்கடிக்கும் எண்’ என வெண்பா யாப்பினால் உரைச்சூத்திரம் செய்தார் (யா.வி. 95 உரை).
பிரயோக விவேக நூலாசிரியர் தம் நூலுரையுள் 98 உரைச்சூத்திரங்கள் செய்தமைத்துள்ளார். அவர் பிரதிக்கினை என்பதற்குப் பொருள் கூறுமிடத்து, ‘பிரதிக்கினை மேற்கோளெனப் பெயர் பெறும்’ என நூற்பா யாப்பில் உரைச்சூத்திரம் கூறினார் (பி.வி. 2. உரை).{{Right|ச.பா.}}
<section end="உரைச் சூத்திரம்"/>
<section begin="உரைச்செய்யுள்"/>
{{dhr}}
<b>உரைச் செய்யுள்</b> செய்யுள் வகையாகத் தொல்காப்பியம் (செய். 75) கூறும் ஏழனுள் ஒன்று. இது சீரான் அமையும் அடிகளும் பா ஓசையுமின்றி அளவு வரைப்படாமல் செய்யப்படுவதாகும்.
உரைச்செய்யுள் அறமுதலாய மும்முதற்பொருள் பற்றியும், வீடு பேற்றிற்குரிய நெறிபற்றியும், அகமும் புறமுமாகிய ஒழுகலாறு பற்றியும் வெளிப்படையும் குறிப்புமாக மெய்ப்பாடமைய யாக்கப்படுவதாகும்.
இது தொடைநயமும் வண்ணமும் அணியும் கொண்டும் அவையின்றியும் அமையும். உரைச் செய்யுளை உரைநடை என்றும் கட்டுரையென்றும் வழங்குவர். தொல்காப்பியம் அடி வரையறை இல்லாத செய்யுள் வகையுள் ஒன்றாக இதனைக் கூறும்.
உரைச்செய்யுள் நான்கு வகைப்படும் எனத் தொல்காப்பியம் (செய். 165) கூறும், (1)கதை தழுவி வரும் ஏனைய தொடர்நிலைச் செய்யுள் இலக்கியத்துள் கதை நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தற்கு இடையிடையே ஓரிரு சொற்களின் அளவாகவும், சில பல தொடர்கள் அளவாகவும் அமைந்து வருதல் ஒருவகை. இது சிலப்பதிகாரத்துள் இடையிடையே கூறப்பெறும் உரையும், உரைபெறு கட்டுரையும் போல்வதாகும். அவ்வாறு வருவனவற்தைப் ‘பாட்டிடை வைத்த குறிப்பு’ என்பார் தொல்காப்பியர்.
(2) பாவடிவாக நடவாமல் அறஞ்செயவிரும்பு, ஆறுவது தினம், கண்டொன்று சொல்லேல் என்றாங்குப் பாட்டுத் தொடர்போல வருவதும். அகமும் புறமும் பற்றிய பாக்களுக்குத் திணையும் துறையும் கூறும் குறிப்பாக வருவதும் ஒருவகை இதனை அவர், ‘பாவின்றெழுந்த கிளவி’ என்பார்.
(3) இயங்குதிணையும் நிலைத்தினையும் பற்றிவரும் காட்சிப்பொருளும் கருத்துப்பொருளும் உள்பொருளும் இல்பொருளுமாக உள்ள அஃறிணைப் பொருள்களை உவம வேறுபாடாகிய உருவகத்தான் உயர்திணைக் குரிய பண்பும் செயலும் உடையன போல வைத்து, ஒரு பயன் கருதிக் கற்பனை மொழியாகச் செய்யப்படுவது ஒருவகை (பஞ்சதந்திரக்கதை போல்வன). இதனைத் தொல்காப்பியர், ‘பொருளொடு புணராப் பொய்ம்மொழி’ என்பார்.
(4) ஆடலும் பாடலும் கொண்டு கதை தழுவி வரும் கூத்தின்கண் முன்னரும் பின்னரும் கதையை இயக்குவோன் (விதூடகன்) கூற்றாகத் தோன்றி, எள்ளல், இளமை, பேதைமை, மடமை என்னும் பொருள்களின் அடிப்படையில் கேட்போர் வெண்ணகை கொள்ளுமாறு நகைமொழியாக வருவன ஒருவகை. இதனை அவர், ‘பொருளொடு புணர்ந்த நகைமொழி’ என்பார்.
இந்நூல் வகை யாவும் பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்ளுதற்குரிய பண்டையிலக்கியங்கள் இக்காலத்து அரியவாயின.{{nop}}<noinclude></noinclude>
s2p5pbb9kvu8gu3in0t0hzp68xpjgbr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/185
250
626221
1946126
1879285
2026-06-13T17:49:49Z
ஹர்ஷியா பேகம்
15001
1946126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரைத்தாம் என்றல்|141|உரைநடை}}</noinclude>இனி, ‘இம்மகள் கண்நல்லவோ கயல்நல்லவோ’ என்றாற்போல உவமம் முதலிய அணிநயம்பட வரும் தொடர்களை உரையென்னும் செய்யுள் என்பார் ஒரு சாரார் (சேனாவரையர், தொல், சொல்.16). யாப்பருங்கல விருந்தியுரையாசிரியர் போல்வார் சூத்திரத்திற்குரிய உரைவிளக்கங்களை ஓரோவிடத்துப் பாவாக அமைத்து, இவற்றை விரித்துரைத்துக் கொள்க என்பார். இவை போல்வன உரையாகிய செய்யுள் என்பது அவர் கருத்தாகத் தெரிகின்றது. திருச்சிற்றம்பலக் கோவையார் பாக்களுள் சிலவற்றை எடுத்து, அவற்றின் பொருள் நுட்பங்களை ஆசிரியப் பாவாலமைத்துக் கூறும் கல்லாடத்தையும், அது போன்ற இலக்கியங்களையும் உரைச்செய்யுளின் ஒருவகை வளர்ச்சியாகக் கருதலாம்.
இக்காலத்துப் பலதுறையினரால் வெளியிடப்பெறும் விளம்பர உரைகளுள் பல உரைச்செய்யுள் எனக் கொள்ளுவதற்கு ஏற்பனவாக விளங்குகின்றன.{{Right|ச.பா.}}
<section end="உரைச்செய்யுள்"/>
<section begin="உரைத்தாம் என்றல்"/>
{{dhr}}
<b>உரைத்தாம் என்றல்</b> நன்னூலார் கூறியுள்ள உத்திகள் முப்பத்திரண்டனுன் (தன். 14)ஒன்று முன்னர் யாதானுமொரு காரணம் பற்றிக் கூறப்பட்டுள்ள தனைப் பின்னருங் கூறவேண்டிய சூழ்நிலை உண்டாகும்போது, இதனை முன்னரே கூறினோம் என்னும் கருத்தில் பின்னர்க் கூறவேண்டிய இடத்தில் கூறாது விடுவது உரைத்தாம் என்னும் உத்தியின் பாற்படும். உரைத்தாம் என்பதற்குக் ‘கூறினோம்’ என்பது பொருள்.
நன்னூலார் (99) எழுத்துகளுக்கு மாத்திரை கூறும்போது அளபெடை, நெடில், குறில், குறுக்கம் ஆகிய வகையில் அமையும் எழுத்திற்கெல்லாம் அவற்றிற்குரிய மாத்திரையினை ‘மூன்றுயிர் அளபு’ எனத் தொடங்கும் நூற்பாவில் கூறியுள்ளார். அந்த நூற்பாவில் உயிர்மெய் எழுத்திற்குத் தனியாக மாத்திரை இவ்வளவு என்பதைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவ்வாசிரியர் (நன். 89) உயிர்மெய் எழுத்தினை விளக்கும்போது ‘உயிர் அளவாய்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனை உளங்கொண்ட உரையாசிரியர், ‘உயிரளவாய்’ என்றமையால், ஒரு மெய் எழுத்து உயிர்மெய் ஆனபோதும், அதற்கு மாத்திரை அம்மெய்யின்மேல் ஏறி நிற்கும் உயிரெழுத்தின் அளவேயாகும் எனக் கொண்டு உரை கூறியுள்ளார். உயிர்மெய்க்கு அதன்கண் ஏதியுள்ள உயிர் மாத்திரையே அளவாகும் என்னும் செய்தியினை மாத்திரை கூறும் நூற்பாவில் கூறாது விடுத்தமை, ‘உரைத்தாம்’ என்னும் உத்தியின்பாற்படுவதாகும் என்று சங்கர நமச்சிவாயர் முதலிய உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர்.{{Right|அ.மா.ப.}}
<section end="உரைத்தாம் என்றல்"/>
<section begin="உரைத்தும் என்றல்"/>
{{dhr}}
<b>உரைத்தும் என்றல்</b>: நன்னூலாசிரியர் பவணந்தியார் (நன்.14) தொகுத்துக் கூறியுள்ள முப்பத்திரண்டு உத்திகளுள் ‘உரைத்தும் என்றல்’ ஒன்றாகும். நூலின் பிற்பகுதியில் விரிவாகச் சொல்லப்படும் ஒன்றினை. ஒரு காரணம் பற்றி முன்னர்க் கூறவேண்டிய சூழ்நிலை உண்டாகுமானால், இதனைப் பின்னர் விரிவாக விளக்குவோம் என்னும் கருத்தில் சுருக்கமாக உரைப்பது என்பது இவ்வுத்தியின் பொருளாகும். நன்னூலார் பெயர், வினை, இடை, உரி என்னும் தமிழ்ச் சொல்வகை நான்கினையும், நூலின் பிற்பாதியாக அமைந்த சொல்லதிகாரத்தில் பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் என்னும் நான்கு இயல்களில் விரிவாகக் கூறுகிறார். முன்னர் அமைந்துள்ள எழுத்ததிகாரப் பதவியலின் தொடக்கத்தில் பதங்களைப் பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படுத்திக் கூறுகிறார். பெயர், வினை, இடை, உரி ஆகிய சொற்களை விரிவாகக் கூறி, அவையே பகாப்பதம், பகுபதம் என்று இருவகைப்படும் என்று கூற வேண்டியவர், அவற்றைப் பின்னர் விரிவாகக் கூறப்போவதனை உளத்திற்கொண்டு, இவ்விடத்தில் ‘பெயர் வினை இடை யுரி நான்கும் பகாப்பதம்’ என்றும் ‘பொருளிடம் காலம் சினை குணம் தொழிலின், வருபெயர் பொழுது கொள் வினை பகுபதமே’ என்றும் (நன். 131, 132) சுருக்கமாகச் சுட்டிக்கூறியுள்ளார். இவ்வாறு கூறியிருப்பது உரைத்தும் என்றல் என்னும் உத்தியின்பாற்படும் என்று சங்கர நமச்சிவாயர் முதலிய உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.{{Right|அ.மா.ப.}}
<section end="உரைத்தும் என்றல்"/>
<section begin="உரைநடை"/>
{{dhr}}
<b>உரைநடை</b> என்னும் தொடர்மொழி உரை, நடை என்னும் இருசொற்களால் அமைந்தது. உரை நடந்து செல்லும் நெறியே உரைநடையாகிறது. பல்வேறு சந்தங்களுக்கும் தாள அமைதிக்கும் ஏற்பப்பாவி நடக்கும் பாவிலும் வேறுபடுத்த வேண்டி இதை உரைநடை என்று வழங்கினார்கள் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும். உரை என்னும் சொல் தமிழில் நெடுங்காலமாகவே வழக்கில் இருந்து வருகிறது. உரை என்பதற்கு எழுத்துகள் வரிவடிவாய் அமைந்து, ஒலி வடிவாய் அவற்றின் தன்மையை விளக்க வருதல் என்றே பலரும் பொருள் கொள்கின்றனர். அவர்கள், ‘உரைக்கப்படுவதால் உரையாயிற்று’ என்றனர்; அதாவது, வாயினால் ஒன்றைப் பற்றிப் பொருள் தோன்ற உரைப்பதே உரை எனக் கொண்டனர். எனினும், வெற்றொலியை இச்சொல் குறித்த காலமும் ஒன்று உண்டு. உரை என்பது வெறும் மூழக்கத்தையும்<noinclude></noinclude>
29cqozfz26d5vjvy0lwoidiux06j3nv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/188
250
626225
1946127
1879307
2026-06-13T17:51:00Z
ஹர்ஷியா பேகம்
15001
1946127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரைநடை|144|உரைபெறு கட்டுரை}}</noinclude>எழுதப்பெற்ற, வரையறுத்த, திட்டமான வரலாறு இல்லையாயினும், தமிழில் உரைநடை மிகப் பழங்காலந்தொட்டே தொடர்ந்து வாழ்ந்து வருகிற ஒன்று என்பதைக் காட்டச் சான்றுகள் உள்ளன. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்த உரைநடையைக் காண முடியாவிட்டாலும், அதன் நூற்பாவாலும் உரைகளாலும், அவ்வுரையின் விளக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறும் இன்றில் வாது அழிந்த சில நூற்பெயர்களாலும் (இராம சரிதமும் பாண்டவ சரிதமும் பெருந்தேவனார் பாரதமும் தகடூர் யாத்திரையும் முதலியன என்று தொல் காப்பிய உரையாசிரியர்களால் காட்டப்பெறுவன) உரை தொன்மை வாய்ந்ததே என்பதை உணர முடிகிறது. மேலும், சங்க இலக்கியங்களுள் சில உரைநடையைப் போன்றே தனிச்சொல் பெற்றும் பெறாமலும் அமைந்துள்ளன. கடைச்சங்க காலத்து இறுதி எல்லையில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் உரைநடையைத் தெளிவாகக் காண முடிகிறது. இதனாலேயே தொல்காப்பிய நூற்பாவிற்கு (செய். 228) உரைகாண வந்த நச்சினார்க்கினியர் அதற்குச் சிலப்பதிகாரத்தையே மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனப் போற்றப் பெற்ற சிலப்பதிகாரத்தில் உரை நன்கு போற்றப் பெறுகிறது என்றாலும், அடுத்த சில நூற்றாண்டுகளில் தமிழில் உரைநடை வழக்குப் பற்றிய விளக்கம் கிடைக்கவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டினை ஒட்டிய ‘இறையனார் களவியல் உரை’யே சிறந்த உரையாகக் கிடைத்துள்ளது. அது பாட்டின் நடை உடையதாக உள்ளது.
அடுத்துத் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களுக்கும், பத்துப்பாட்டு போன்ற இலக்கிய நூல்களுக்கும் உரை கண்ட உரையாசிரியர்கள் தமிழ் உரைநடையினை வளர்த்தார்கள் எனலாம். பின், தொடர்ந்து உரைநடை தமிழில் வளர்ந்ததாயினும் இடையில் பலப்பல வேறுபாடுகளைப் பெற்றது.
இடைக்காலத்தில் ‘மணிப்பிரவாளம்’ என்ற வடமொழி பெரிதும் விரவிய உரை எழுதப்பெற்றது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்த உரை அந்த வகையினதே, என்னும் அம்முறை இயற்கைக்கு மாறுபட்டமையின் வழக்கொழிந்தது. பிற்காலத்தில் பல நூல்களுக்கு உரைகளும் பல இலக்கியங்களுக்கு உரைநடை அமைப்பும் உண்டாயின. இடைக்காலக் கல்வெட்டுகளும் உரைநடையை வளர்த்தன.
மேலைநாட்டவர் தமிழகத்துக்கு வந்தபோது உரைநடையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. பல உரைநடை நூல்கள் எழுதப்பெற்றன. விவிலிய நூல் உரைநடையில் மொழி பெயர்க்கப் பெற்றது. புதினம், நாட்குறிப்பு, சிறுகதை போன்றவை தோன்றின, சென்ற நூற்றாண்டில் அரசாங்கப் பதிவேடுகளும், நாளிதழ் சிலவும், பிற கடிதப் போக்குவரத்துகளும் தமிழ் உரைநடையில் அமைந்தன.
இந்த இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை மிகவும் வளர்ந்துள்ளது. இதழ்கள், மலர்கள் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மிகவும் மலிந்து உரைநடையில் தோன்றின. அவற்றுள் சில, வேற்று மொழிச் சொற்கள் இடையிடை கலக்கப் பெற்றனனாயினும், வழக்கற்றுப் போகும் தன்மையில் உள்ளன. தெள்ளிய, இனிய பொருள் தரும் தமிழ் உரைநடையே - அதன் வழி வரும் உரைநடை நூல்களே - காலத்தை வென்று வாழும் என்பது உறுதி.{{Right|அ.மு.ப.}}
<section end="உரைநடை"/>
<section begin="உரைபெறு கட்டுரை"/>
{{dhr}}
<b>உரைபெறு கட்டுரை</b>என்பது சிலப்பதிகாரத்தின் தொடக்கத்தில் அமைந்துள்ள பதிகத்திற்கும் மங்கல வாழ்த்துப் பாடலுக்கும் இடையிலமைந்த ஒரு கட்டுரையாகும். அரும்பத உரையாசிரியர் இதற்கு ‘உரைத்துப் போதுகின்ற கட்டுரை’ என்றும், அடியார்க்கு நல்வார், ‘முற்கூறிய கட்டுரைச் செய்யுள்’ என்றும் பொருள் கூறியுள்ளனர். மேலும், அடியார்க்கு நல்லார், ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள’ என்றமையால் காப்பியங்களுக்குச் சிறுபான்மை இவ்வுறுப்புகளும் சில வரும் எனக் கொள்க என்று விளக்கமும் தந்துள்ளார். இதனால், உரை பெறு கட்டுரை பெறுவதும் காப்பிய இலக்கணங்களுள் ஒன்று என்பது புலனாகிறது.
ஒரு கட்டுரை பாட்டினாலோ உரையினாலோ அமையலாம். இவ்விரு வகையாலும் அமைந்த கட்டுரைகள் சிலப்பதிகாரத்துள் இடம் பெற்றுள்ளன. மூன்று காண்டங்களின் இறுதியிலும் ஒவ்வொரு கட்டுரை உள்ளது. நூலின் இறுதியில் நூற்கட்டுரை என ஒரு கட்டுரையும் உள்ளது. இவை நான்கும் பாவினால் அமைந்தனவாகும். காண்ட இறுதிக் கட்டுரை அக்காண்டத்துக் கூறப்பட்ட சிறப்புச் செய்திகளையும், நூலிறுதிக் கட்டுரை நூலிற் கூறப்பட்ட சிறப்புச் செய்திகளையும் பொருளாகக் கொண்டுள்ளன. நூலின் தொடக்கத்தில் அமைந்த இக்கட்டுரை உடை நடையால் அமைந்துள்ளதனால் இது ‘உரைபெறு கட்டுரை’ என்று குறிப்பிடப்பட்டது.
புகார் நகரக் கோவலன் மதுரையில் கொலையுண்ட பின்னர், கண்ணகி பாண்டியடியன்பால் வழக்குரைத்து, மதுரை நகரினை எரித்து மலைநாடு சென்ற பின்னர், அதனைக் கேட்ட சேரன் செங்குட்-<noinclude></noinclude>
5isguo7a3xxmcb08h8p72kkx2l7a1y9
1946128
1946127
2026-06-13T17:52:04Z
ஹர்ஷியா பேகம்
15001
1946128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரைநடை|144|உரைபெறு கட்டுரை}}</noinclude>எழுதப்பெற்ற, வரையறுத்த, திட்டமான வரலாறு இல்லையாயினும், தமிழில் உரைநடை மிகப் பழங்காலந்தொட்டே தொடர்ந்து வாழ்ந்து வருகிற ஒன்று என்பதைக் காட்டச் சான்றுகள் உள்ளன. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்த உரைநடையைக் காண முடியாவிட்டாலும், அதன் நூற்பாவாலும் உரைகளாலும், அவ்வுரையின் விளக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறும் இன்றில் வாது அழிந்த சில நூற்பெயர்களாலும் (இராம சரிதமும் பாண்டவ சரிதமும் பெருந்தேவனார் பாரதமும் தகடூர் யாத்திரையும் முதலியன என்று தொல் காப்பிய உரையாசிரியர்களால் காட்டப்பெறுவன) உரை தொன்மை வாய்ந்ததே என்பதை உணர முடிகிறது. மேலும், சங்க இலக்கியங்களுள் சில உரைநடையைப் போன்றே தனிச்சொல் பெற்றும் பெறாமலும் அமைந்துள்ளன. கடைச்சங்க காலத்து இறுதி எல்லையில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் உரைநடையைத் தெளிவாகக் காண முடிகிறது. இதனாலேயே தொல்காப்பிய நூற்பாவிற்கு (செய். 228) உரைகாண வந்த நச்சினார்க்கினியர் அதற்குச் சிலப்பதிகாரத்தையே மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனப் போற்றப் பெற்ற சிலப்பதிகாரத்தில் உரை நன்கு போற்றப் பெறுகிறது என்றாலும், அடுத்த சில நூற்றாண்டுகளில் தமிழில் உரைநடை வழக்குப் பற்றிய விளக்கம் கிடைக்கவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டினை ஒட்டிய ‘இறையனார் களவியல் உரை’யே சிறந்த உரையாகக் கிடைத்துள்ளது. அது பாட்டின் நடை உடையதாக உள்ளது.
அடுத்துத் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களுக்கும், பத்துப்பாட்டு போன்ற இலக்கிய நூல்களுக்கும் உரை கண்ட உரையாசிரியர்கள் தமிழ் உரைநடையினை வளர்த்தார்கள் எனலாம். பின், தொடர்ந்து உரைநடை தமிழில் வளர்ந்ததாயினும் இடையில் பலப்பல வேறுபாடுகளைப் பெற்றது.
இடைக்காலத்தில் ‘மணிப்பிரவாளம்’ என்ற வடமொழி பெரிதும் விரவிய உரை எழுதப்பெற்றது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்த உரை அந்த வகையினதே, என்னும் அம்முறை இயற்கைக்கு மாறுபட்டமையின் வழக்கொழிந்தது. பிற்காலத்தில் பல நூல்களுக்கு உரைகளும் பல இலக்கியங்களுக்கு உரைநடை அமைப்பும் உண்டாயின. இடைக்காலக் கல்வெட்டுகளும் உரைநடையை வளர்த்தன.
மேலைநாட்டவர் தமிழகத்துக்கு வந்தபோது உரைநடையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. பல உரைநடை நூல்கள் எழுதப்பெற்றன. விவிலிய நூல் உரைநடையில் மொழி பெயர்க்கப் பெற்றது. புதினம், நாட்குறிப்பு, சிறுகதை போன்றவை தோன்றின, சென்ற நூற்றாண்டில் அரசாங்கப் பதிவேடுகளும், நாளிதழ் சிலவும், பிற கடிதப் போக்குவரத்துகளும் தமிழ் உரைநடையில் அமைந்தன.
இந்த இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை மிகவும் வளர்ந்துள்ளது. இதழ்கள், மலர்கள் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மிகவும் மலிந்து உரைநடையில் தோன்றின. அவற்றுள் சில, வேற்று மொழிச் சொற்கள் இடையிடை கலக்கப் பெற்றனனாயினும், வழக்கற்றுப் போகும் தன்மையில் உள்ளன. தெள்ளிய, இனிய பொருள் தரும் தமிழ் உரைநடையே - அதன் வழி வரும் உரைநடை நூல்களே - காலத்தை வென்று வாழும் என்பது உறுதி.{{Right|அ.மு.ப.}}
<section end="உரைநடை"/>
<section begin="உரைபெறு கட்டுரை"/>
{{dhr}}
<b>உரைபெறு கட்டுரை</b> என்பது சிலப்பதிகாரத்தின் தொடக்கத்தில் அமைந்துள்ள பதிகத்திற்கும் மங்கல வாழ்த்துப் பாடலுக்கும் இடையிலமைந்த ஒரு கட்டுரையாகும். அரும்பத உரையாசிரியர் இதற்கு ‘உரைத்துப் போதுகின்ற கட்டுரை’ என்றும், அடியார்க்கு நல்வார், ‘முற்கூறிய கட்டுரைச் செய்யுள்’ என்றும் பொருள் கூறியுள்ளனர். மேலும், அடியார்க்கு நல்லார், ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள’ என்றமையால் காப்பியங்களுக்குச் சிறுபான்மை இவ்வுறுப்புகளும் சில வரும் எனக் கொள்க என்று விளக்கமும் தந்துள்ளார். இதனால், உரை பெறு கட்டுரை பெறுவதும் காப்பிய இலக்கணங்களுள் ஒன்று என்பது புலனாகிறது.
ஒரு கட்டுரை பாட்டினாலோ உரையினாலோ அமையலாம். இவ்விரு வகையாலும் அமைந்த கட்டுரைகள் சிலப்பதிகாரத்துள் இடம் பெற்றுள்ளன. மூன்று காண்டங்களின் இறுதியிலும் ஒவ்வொரு கட்டுரை உள்ளது. நூலின் இறுதியில் நூற்கட்டுரை என ஒரு கட்டுரையும் உள்ளது. இவை நான்கும் பாவினால் அமைந்தனவாகும். காண்ட இறுதிக் கட்டுரை அக்காண்டத்துக் கூறப்பட்ட சிறப்புச் செய்திகளையும், நூலிறுதிக் கட்டுரை நூலிற் கூறப்பட்ட சிறப்புச் செய்திகளையும் பொருளாகக் கொண்டுள்ளன. நூலின் தொடக்கத்தில் அமைந்த இக்கட்டுரை உடை நடையால் அமைந்துள்ளதனால் இது ‘உரைபெறு கட்டுரை’ என்று குறிப்பிடப்பட்டது.
புகார் நகரக் கோவலன் மதுரையில் கொலையுண்ட பின்னர், கண்ணகி பாண்டியடியன்பால் வழக்குரைத்து, மதுரை நகரினை எரித்து மலைநாடு சென்ற பின்னர், அதனைக் கேட்ட சேரன் செங்குட்-<noinclude></noinclude>
6tsybo9fve1si8crwy645sjyt2d2rv6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/189
250
626248
1946129
1879553
2026-06-13T17:53:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1946129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரைபெறு கட்டுரை|145|உரையளவை}}</noinclude>டுவன் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்துச் சிலை நிறுவி வழிபாடு செய்ததையும், அவ்விழாவில் கண்ணகித் தெய்வம் தோன்றி வாழ்த்தியதையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. கோவலன் கொலைக்குப் பின்னர்ப் பாண்டிய நாட்டு நிலையும் சோழர், கொங்கர் முதலியவர்களின் நாட்டு நிலையும் எவ்வாறமைந்தன என்பதையும், செங்குட்டுவன் தொடங்கிய பத்தினித் தெய்வ வழிபாட்டின் செல்வாக்குத் தமிழகத்திலும் பிறவிடங்களிலும் எவ்வாறமைந்தது என்பதையும் விளக்கும் குறிப்பினைச் சிலப்பதிகார நூலுள் அறிதற்கான வாய்ப்பின்மையால், அவற்றை உணர்த்தும் குறிப்பாக ‘உரைபெறு கட்டுரை’ அமைந்துள்ளது. நூல், காண்டம் ஆகியவற்றின் இறுதியில் இடம் பெற்ற குறிப்புகளைக் கொண்ட கட்டுரைகள் அவற்றின் இறுதியில் அமைக்கப்பட்டமையால், நூலிற்குப் புறம்பாக அந்நாளில் சேரநாடு தவிர்ந்த தமிழகத்திலும், தமிழகத்தை அடுத்துள்ள நாட்டுப் பகுதிகளிலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறும் இவ்வுரை பெறு கட்டுரை நூலின் முற்பகுதியில் அமைந்துள்ளது.
உரைபெறு கட்டுரை, ‘அன்று தொட்டுப் பாண்டிய நாடு’ என்று தொடங்குகிறது, இதில் ‘அன்று’ என்பதிலுள்ள சுட்டு பண்டறி சுட்டாக நின்று, கோவலன் மதுரையில் கொலைப்பட்ட நிகழ்ச்சி நடந்த நாளைக் குறிக்கிறது. ‘குணவாயிற் கோட்டத்து’ என்று தொடங்கும் சிலப்பதிகாரப் பதிகம் நூற்பொருளை விளக்கமுறக் கூறுதலின், நூலுக்குப் புறம்பாகக் கூறப்படும் செய்திகளைக் குறிப்பிடும் உரைபெறு கட்டுரை அதனை அடுத்தும், நூலின் தொடக்கத்திற்கு முன்னும் அமைத்திருப்பது பொருத்தமுடையதாக உள்ளது.
உரைபெறு கட்டுரையிற் கூறப்படும் செய்திகள் வருமாறு: கோவலன் கொலைக்குப் பின்னர்ப் பாண்டி நாட்டில் மழை வளம் மாறி, வறுமை மிக்கது. அதனால், நாட்டில் வெப்பு நோயும் குருநோயும் மிகுந்து மக்களைத் துன்புறுத்தின. கொற்கையினைத் தலைநகராகக் கொண்டு பாண்டி நாட்டினை ஆண்ட வெற்றி வேற் செழியன், நாட்டின் துயர் துடைக்கும் முயற்சியாக ஆயிரம் பொற்கொல்லர்களைக் களப்பலி கொடுத்து, சாந்தி வேள்வி செய்ய, நாட்டில் மழை வளம் மலிந்து துன்பம் நீங்கியது. இதனை அறிந்த கயவாகு என்னும் ஈழநாட்டு மன்னன் தன்னாட்டில் பத்தினிக்குக் கோட்டம் எடுத்து, பல முறை ஆடித்திங்களில் விழாவும் சாந்தியும் செய்வித்தான்; அங்கு மழை வளம் சிறக்க நாடு நலம் பெற்றது. அதனைக் கேட்டு, உறையூரிலிருந்து அரசு புரிந்த பெருங்கிள்ளி என்னும் சோழமன்னன், ‘கண்ணகி வரமருளும் வான்பெருந் தெய்வமாவாள்’ என்று கருதி, தன்னாட்டில் பத்தினிக் கோட்டம் அமைத்து அங்குச் சிறப்பொடு பூசனை நடைபெறச் செய்தான்.
இந்த உரைபெறு கட்டுரை இளங்கோவடிகளுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர் ஒருவர் எழுதியதாகும் என்று கூறப்படுகிறது.{{Right|அ.மா.ப.}}
<section end="உரைபெறு கட்டுரை"/>
<section begin="உரையளவை"/>
{{dhr}}
<b>உரையளவை</b> நியாயக் கருத்து முறையின் இயலும் வைசேடிகக் கருத்து முறையின் புலன் கடந்த பொருளியலும் சேர்ந்து விளங்குகிறது. உரையளவை (Verbal Testimony) உண்மையான அறிவு பெறுவதற்குரிய வழியாகுமா என்பது குறித்த சிறந்த ஆய்வு வைசேடிக நூல்களில் காணப்பெறுகிறது. உரையளவை (Sabda Pramana) என்பது சொல் அல்லது உரையைப் பற்றியது; உண்மையான அறிவுடைய ஒருவனது உரையைப் பற்றியது. பொருள் குறித்தோ உரை குறித்தோ சரியான அறிவைப் பெற்றுள்ள ஒருவன், தான் பெற்ற அறிவினை மற்றையோர்க்குத் தெரிவிக்கும் விருப்பத்தால் உரைப்பது உரையாகும். காங்கேசர் என்பார் எச்சொல் அதன் உண்மையான பொருள் உணர்விற்கு வாயிலாக அமைகிறதோ அது உரையளவையாகும் எனக் குறிப்பிடுகிறார்.
வேத உண்மையையும் அதன் தலைமையையும் உடன்படுகிற வைதிக அறிஞர்கள் காங்கேசர் கருத்தினை ஆதரித்து, உரையளவை நிகழ்வதற்குரிய முக்கிய காரணங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர். 1. எது குறித்து ஒருவன் தன் கருத்தினை வெளியிட விரும்புகிறானோ அது குறித்த சொல் அல்லது உரை பற்றிய சரியான பொருளறிவை அவன் பெற்றிருத்தல் வேண்டும். 2. பொருளறிவு குறித்த அறிவு அவனிடத்தில் அமைந்திருத்தல் வேண்டும். 3. அவனது உரைமூலம் மற்றையோரும் சரியான அறிவு பெற வேண்டும்.
உரையளவை கேள்விப் புலனால் ஒரு சொல்லின் வாயிலாகவோ உரையின் வாயிலாகவோ அறிவினைத் தருவதாகும். வங்க நாட்டுக் கருத்து முறையைக் கொண்ட மெய்ப் பொருளியலார், கேள்வியினால் மற்றவர் சொல்ல அறிகிற அறிவோடு கேட்டறிந்த அறிவினை வழியளவையின் மூலமாகவும் அறிதல் முடியும் எனக் கருதுகின்றனர். மேலும், அவர்கள் வழியளவையில் அறிவு பெறுதற்குத் துணையாக அமைவது தக்க குறி எனவும் கூறுகின்றனர்.
ஒரு சொல்பற்றிய அறிவு கேட்கப்பெறுகிற நிலையில் அல்லது அறியப்பெற்ற நிலையில் மட்டும் உரையளவை அதற்குரிய தகுதி பெறுகிறது. ஒரு<noinclude>
<b>வா. க. 5 - 10</b></noinclude>
cli634sllsh6t2nh6cj4s74vm4ip4ti
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/190
250
626249
1946130
1879557
2026-06-13T17:54:09Z
ஹர்ஷியா பேகம்
15001
1946130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரையளவை|146|உரையறி நன்னூல்}}</noinclude>கருத்து அல்லது ஒரு நிகழ்ச்சி பற்றிய உரையளவையின் தோற்றம் சொல்லின் வாயிலாகவோ உரையின் வாயிலாகவோ அமைகிறது. இத்தோற்றத்திற்குரிய பல தொடர்நிலைகள் வருமாறு: 1. ஒலிக்கப் பெற்ற ஒலிகளைக் கேட்டு அறிதல், 2. சொற்களுக்கும் அவற்றிற்குரிய பொருள்களுக்கும் உள்ள தொடர்பினை நினைவில் வைத்தல், 3. சொற்களால் உணர்த்தப்பெறும் கருத்துப் பொருள்களை அறிதல் ஆகியன. கருத்தில் இவ்வாறு தோன்றுவதற்குத் துணையாக அமையும் வெவ்வேறு வகை அறிவு 1. எதிர்நோக்குவதன் அறிவு அல்லது காரணத்தினாலே அச்சொல்லிற்குரிய பொருளை வெளிப்படுத்த இயலாமை, 2. பொருந்தும் தன்மை பற்றிய அறிவு அல்லது சொல்லினால் குறிக்கப்பெறும் பொருள் (சொற்பொருள்) உண்மைப் பொருலோடு முரணாது இருத்தல், 3. சொற்கள் தொடர்ந்து ஒலிக்கப்பெறுவதால் அத்தொடர்ச்சியின் காரணமாக ஏற்படும் அறிவு, 4. கருத்துப்பொருள் பற்றிய அறிவு.
ஒருவன் மற்றொருவனுக்குத் தன் பேனாவின் கறுப்பு நிறத்தைத் தெரிவிக்க விரும்பி ‘இப்பேனா கறுப்பு நிறம் உடையது’ என்று உரைக்கிறான். பேனாவைப் பற்றிய அறிவு பெறுவதற்குரியவன் முதலில் பேனாவினை உடையவன் சொல்லுகிற சொற்களை, அச்சொற்களுக்கு உரிய ஒலிகளின் வாயிலாக உணர்தல் வேண்டும். பின்னர், அச்சொற்களுக்கும் அச்சொற்களால் குறிக்கப்பெறும் பொருள்களுக்கும் இடையே அமையும் உறவினை நினைவு கொள்ள வேண்டும். இவ்வாறு நினைவு கூர்தலின் வாயிலாகக் கேட்கிறவன் கேட்கப் பெறும் பொருள் குறித்த அறிவினைப் பெறுகிறான். கேட்கிறவனின் எதிர் நோக்குகிற அறிவு, பொருந்துகிற அறிவு, சொற்கள் பற்றிய அறிவு, கருதிய பொருள் குறித்த அறிவு ஆகியன துணை செய்யச் சொற்கள் கருத்தினைத் தெரிவிக்கின்றன. கேட்கிறவனிடத்துக் கேட்ட ஒலிக்குறிப்புகள் வாயிலாகப் பெற்ற அறிவும், சொல்லுவான் கருதிய அறிவும் ஒருங்கே இயைய இப்பேனா கறுப்புநிறமுடையது என்ற அறிவு உண்டாகிறது. இவ்வறிவு உரையளவையால் வருவதாகும். ஒரு சொல்லிற்கும் அச்சொல்லின் பொருளுக்கும் இடையே இருவகை உறவுகள் இருப்பனவாகக் கருதப்பெறுகின்றன.
ஒவ்வொரு தனிச் சொல்லும் ஒவ்வொரு தனிக் கருத்தை உடையது என்பதை விளக்கச் சக்தி, இலட்சணம் என்னும் இருவகை உறவு நிலைகள் ஏற்றுக்கொள்ளப் பெற்றுள்ளன. சக்தி என்பது பல காலமாக மரபு வழிச் சொற்களுக்கு அமைந்த பொருளாகும். இலட்சணம் அல்லது குறிப்புப் பொருள் என்பது மரபுவழி அறியப்பெறும் பொருளோடு மறைமுகமாகத் தொடர்புடைய கருத்துப் பற்றிய குறிப்பாகும். நடுவர் ஒருவர் வழக்குத் தீர்க்க வீற்றிருக்கும் இருக்கையை நினைவில் வைத்து, நடுவரையே நடுவர் இருக்கையெனக் குறிக்கின்றனர். நடுவர் ஓர் இருக்கையினின்று வழக்கு விசாரிப்பது மரபு. காலப்போக்கில் விசாரணைக்கு அமையும் நடுவரை அவர் இருந்து விசாரிக்கிற இருக்கையினால் ‘பெஞ்சு’ எனக் குறிப்பிடும் வழக்கம் வந்துவிட்டது.
மரபு வழி அமைந்துள்ள உறவு பற்றிய அறிவு இலக்கணம், உவமம், அகராதி, தகுதி, வழக்கு, சொற்களால் குறிக்கப்பெறும் சூழ்நிலை, எளிய கருத்துரை, தொடர்ச்சி என்னும் எட்டு வகைகளால் கிடைக்கப்பெறுகிறது. இவ்வாறு எழுகின்ற அறிவு தொடக்க நிலையில் வழக்காற்றலால் அறியப்பெறுவதாகும். மேலே குறிக்கப்பெற்ற மற்றைய வழிகள் சார்பு நிலையில் அமைவனவாகும்.
ஒரு குழந்தை 'அ' என்பவனிடத்து ஒரு செயலைக் காண்கிறது. அச்செயல் 'அ' என்பவன் 'ஆ' என்பவனிடத்துப் பெறுகின்ற ஒலிக் குறிப்பைப் பெற்ற பின்னரே நிகழ்கிறது. செயலுக்கும் செயலுக்குக் காரணமான ஒலிக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய அறிவே குழந்தையில் அறிவிற்கு அடிப்படையாகும். 'அ' என்பவன் ஈடுபடுகிற செயல் குறிப்பிட்ட ஓர் இலட்சியத்தை அடைதற் பொருட்டேயாகும். அடைதலைக் குறித்த உள்ள உறுதி ஆர்வத்தினால் எழுகிறது. இலட்சியத்தைப் பற்றிய அறிவும் அதைப் பெறும் வழியின் அறிவும் உள்ள உறுதிக்கு முன்னரேயுள்ளன என்பதைக் குறிக்கின்றன. அறிவு எங்ஙனம் தோற்றம் பெறுகிறது என்பதைப் பற்றி ஆராயும் போது உறவு பற்றிய அறிவை அறிவதற்கு நேர்கிறது.{{Right|இரா.கோ.}}
<section end="உரையளவை"/>
<section begin="உரையறி நன்னூல்"/>
{{dhr}}
<b>உரையறி நன்னூல்</b> என்னும் நூலின் ஆசிரியார் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டிப் வாத்தி புலவர் ஆவார். இவர் தந்தை பாவாடை வாத்தியார் என்று அழைக்கப்படும் பசுதேவன். ஆண்டிப்புலவர் வளையனுக்கும் குலத்தின் பிறந்தமையின் இவருக்கு நக்கீரர் என்ற பெயருமுண்டு. இவர் தொண்டை மண்டலச் செஞ்சியையடுத்த ஊற்றங்கால் என்னும் ஊரில் பிறந்தவர்.
உரையறி நன்னூல் என்பது நன்னூலின் முதலிரண்டு இயல்களுக்கும் பாக்களால் பொருள் கூறும் உரைநூலாகும். இப்பாக்கள் ஆசிரிய விருத்தத்தால் ஆனமையின் இந்நூல் “நன்னூலாசிரிய விருத்தம்” என்றும் வழங்கப்பெறும். ஆசிரியப்பாவாலான நன்-<noinclude></noinclude>
4wrkbyjjaerbla86mkashbpou2zumet
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/191
250
626250
1946131
1879561
2026-06-13T17:55:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1946131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரையாசிரியர்|147|உரையாசிரியர்கள்}}</noinclude>னூல் நூற்பாக்களுக்கு எளிய விருத்தத்தால் உரை செய்ய முனைந்திருக்கிறார் இவ்வாசிரியர்.
இவ்வுரை நூல் இப்பொழுது கிடைத்திலது. மதுரைத் தமிழ்ச் சங்கப் புத்தகசாலையில் சங்கர நமச்சிவாயப் புலவரின் உரையல்லாத வேறோர் உரை உண்டென்றும், அவ்வுரை ஆண்டிப்புலவரின் உரையாகலாம் என்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடான தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் கூறுகிறது.
இந்நூல் பற்றி ஆண்டிப்புலவர் இயற்றிய மற்றொரு நூலாகிய ஆசிரிய நிகண்டு தன் பாயிரத்தில் ‘இயம்பிய நிகண்டின் உரையறி நன்னூலினொடு இரண்டுமே செய்து வைத்தார்’ எனக் குறிப்பிடுகிறது.{{Right|சு.இரா.}}
<section end="உரையறி நன்னூல்"/>
<section begin="உரையாசிரியர்"/>
{{dhr}}
<b>உரையாசிரியர்</b> : காண்க: இளம்பூரணர்.
<section end="உரையாசிரியர்"/>
<section begin="உரையாசிரியர்கள்"/>
{{dhr}}
<b>உரையாசிரியர்கள்</b> எனப்படுவோச் செய்யுளால் ஆன பழந்தமிழ் நூல்களுக்குப் பிற்காலத்தில் உரைநடையில் விளக்கம் எழுதியவர்களாவர். அவர்கள் எழுதிய விளக்கம் உரைகள் எனப்படும். தமிழில் உள்ள இலக்கியம், இலக்கணம், தத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் காலந்தோறும் உரையாசிரியர் பலர் தோன்றியுள்ளனர்.
தமிழில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிற்கும் 13-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலேயே மிகுதியான உரைகள் தோன்றின. இந்தக் காலப் பகுதியில் தான் மிகச் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பல உரைகள் தோன்றியுள்ளன. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், திருவாய்மொழி போன்ற சிறந்த நூல்களுக்குச் சிறந்த உரைகளை எழுதிய சான்றோர்கள் அனைவரும் இந்தக் காலப் பகுதியில்தான் வாழ்ந்தனர்.
உரையாசிரியர்கள் தக்க காலங்களில் தோன்றி, பழைய நூல்களுக்கு உரை எழுதாமல் இருந்திருப்பின், பல நூல்கள் விளக்கம் பெறாமலும் மக்களிடையே பரவாமலும் ஒதுங்கி நின்று, காலப் போக்கில் மறைந்திருக்கும். சில நூல்கள் பல நுட்பமான கருத்துக்களையும் புதுமையான விளக்கங்களையும் காலந்தோறும் பெற்று, நாடெங்கும் பரவிப் புகழ் பெறாமல் போயிருக்கும்.
உரைகளால் பழைய நூல்கள் எழிலும் இனிமையும் பெறுகின்றன என்னும் கருத்தைப் பாரதியார், பாஞ்சாலி சபதத்தின் தொடக்கத்தில் உள்ள கலைமகள் வணக்கப் பாடலில், வேதத் திருவிழியாள் - அதில், மிக்கபல் உரையெனும் கருமையிட்டாள் என்று கூறியுள்ளார். ‘இதற்கு வேதமாகிய கண்ணில் (ஞானநூல்களாகிய கண்ணில்) பலவித வியாக்கியானங்கள், பாடியங்கள் என்னும் கரியமையைப் பூசியவள். மை கண்ணுக்கு நல்லது. அழகுங் கூட’ என அவர் பொருள் விரக்கமும் தந்துள்ளார்.
<b>உரையாசிரியர்களின் சிறப்பியல்புகள்</b>: உரையாசிரியர்கள் ஏதேனும் ஒரு நூலுக்கு உரை எழுதத் தொடங்குமுன், அதனோடு தொடர்புடைய பல்வேறு நூல்களையுங் கற்றுப் புலமை பெற்றனர். பின்னர்த் தாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட நூலைப் பல ஆண்டுகள் ஆழ்ந்து பயின்றனர்; தம் புலமைத் திறன் முழுவதையும் வெளிப்படுத்தி அந்த நூலுக்குச் சிறந்த உரை எழுதினர். எவ்வெத் துறையில் தமக்குப் பயிற்சியும் புளிமையும் மிருகியாக உள்ளவோ அவ்வத்துறை நூல்களில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, நூலாசிரியரின் உள்ளக் கருத்தைத் தெளிவாக அறிந்த பின்னர் உரை எழுதினர்.
உரையாசிரியர்களிடம் பல வகையான திறன்கள் உள்ளன. பழந்தமிழ் நூல்களில் உள்ள சொற்களின் பொருளைத் தெளிவாச அறியும் அகராதிப் புலமை, செய்யுளின் அமைப்பையும் போக்கையும் ஆராய உதவும் இலக்கண அறிவு. நூலாசிரியரின் வாழ்க்கையை உணரும் வரலாற்றுக் கல்வி, நூல் தோன்றிய காலத்து மக்களின் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ளும் சமுதாய உணர்வு, பிற நூல்களோடு ஒப்புமை காணும் ஒப்பியல் ஆய்வுத்திறன் ஆகியவை அவர்களிடம் நிரம்பி உள்ளன. உரையாசிரியர்களுள் சிலர் கல்வி புகட்டும் பேராசிரியர்களாய் இருந்தனர்; சிலர் நூலாசிரியர்களாய்ச் சிறந்து விளங்கினர்; சிலர் சமய உண்மைகளை உணர்த்தும் ஞான ஆசிரியர்களாய்த் திகழ்ந்தனர்.
உரையாசிரியர்கள் உரைநடை எழுதும் ஆற்றலில் சிறந்து விளங்கினர். பயனற்ற சொற்களையும் ஆழமற்ற கருத்துகளையும் ஆராய்ந்து நீக்கிவிட்டு, பொருட்செறிவு மிகுந்த பயனுள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து அமைத்துச் செப்பமான உரைநடையை உருவாக்கினர்.
நூலாசிரியர்களுக்கு உரிய சிறப்புகள் யாவும் உரையாசிரியர்களுக்கும் உண்டு. நூலாசிரியர்களைப் போலவே உரையாசிரியர்களும் அறிஞர்களால் போற்றப்படுகின்றனர். மூல நூல்களைப் போலவே உரை நூல்களும் ஆர்வத்துடன் கற்கப்படுகின்றன. தொல்காப்பியம், திவாகரம் முதலிய நூல்கள் அவற்றை இயற்றிய ஆசிரியர்களின் பெயர் பெற்றுள்-<noinclude>
<b>வா. க. 5-10 அ</b></noinclude>
l5fb7jt7oqzdolvyn1p7b7wgm0z1fvy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/193
250
626252
1946132
1879567
2026-06-13T17:57:26Z
ஹர்ஷியா பேகம்
15001
1946132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரையிடையிட்ட.......|149|உரையிற்கோடல்}}</noinclude>இலக்கியத் திறனாய்வில் ஈடுபடவும், மொழியியல் சிந்தனையிற் பங்கு கொள்ளவும், தமிழ் அகராதியை உருவாக்கவும் உதவுதல்; பழங்காலத்து நாட்டு நிகழ்ச்சி, அரசியல் நிலை, மக்களின் பழக்க வழக்கங்கள், கலை நுட்பம் ஆகியவை பற்றி அறிவி்த்தல்; தமிழில் தனித்துறையாக வளர்ச்சி பெற்றுப் பரவாத ‘அளவை (தருக்க) இயல்’ பற்றிய கருந்துகளைத் தருதல்; காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள தமிழ் உரைநடையின் வரலாற்றையும் பலவகையான உரைநடைகளின் இயல்புகளையும் அறிந்து கொள்ளத் துணை செய்தல்; பல ஆண்டுகளுக்கு முன் நாட்டில் வழங்கிய பழங்கதை விடுகவி, பழமொழி, மரபுத்தொடர், வட்டார வழக்குச்சொல் ஆகியவற்றைத் திரட்டித் தருதல்; பல்வேறு காலங்களில் தோன்றி ஆங்காங்கே உலவி வந்த தனிப்பாடல்களைத் தருதல்; பிற நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும் இடங்களில் அந்நூல்களில் உள்ள சரியான பாடத்தையும் செய்யுள் வடிவ அமைப்பினையும் அறிந்து கொள்ள உதவுதல்; மறைந்துபோன தமிழ் நூல்களைப் பற்றிய செய்திகளையும், அந்த நூல்களிலிருந்து சில பாடல்களையும் உணர்த்தல் போன்றனவாகும்.{{Right|மு.வை.அ.}}
<section end="உரையாசிரியர்கள்"/>
<section begin="உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்"/>
{{dhr}}
<b>உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்</b> என்பது உரைநடையும் பாட்டும் விரவி அமையும் பழந்தமிழ் இலக்கிய வகை ஆகும். இப்பெயரில் அமைந்துள்ள செய்யுள் என்னுஞ் சொல் செய்யுள்களால் ஆகிய நூலினைக் குறிக்கும். இவ்வகை நூலுள் செய்யுள்களின் இடையிடையே அந்நூலின் பொருளோடு தொடர்புடைய உரைநடைப் பகுதிகள் இடம் பெற்று அமையும், பொதுவாக, இவ்வகை நூல்களில் பாடல்கள் மிகுதியாகவும் உரைநடைப் பகுதிகள் குறைவாகவும் இடம்பெறும். இதற்கு மாறாக உரையும் பாட்டும் ஒத்த அளவிலும், உரைநடை மிக்க அளவிலும் கொண்டுள்ள நூல்களும் தமிழில் உள்ளன.
சிலப்பதிகாரப் பதிகம், ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், உரைசால் அடிகள் அருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்’ என்னும் பகுதியில் இதனைக் குறிப்பிடுகிறது. அடியார்க்கு நல்லார் இத்தொடர்ப் பொருளினை, ‘உரையிடையிட்டனவும் பாட்டுடையனவுமாகிய செய்யுள்’ என்று விளக்கியுள்ளார். சிலப்பதிகாரத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே உரைநடை இடம் பெற்றுள்ளது. அவ்வுரைநடையும் எதுகை மோனைச் சிறப்போடு, செய்யுளோசை பெற்றுள்ள உரைநடையாகவே உள்ளது. இது பேச்சு வழக்கில் அமைந்த உரைநடை ஆகாது. இதற்குக் குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத் துகைாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்றமைந்தன், கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேரியாற்றங் கரைபோகிய, செங்குட்டுவன் என்று வாழ்த்துக் காதையில் இடம் பெறும் உரைநடைப் பகுதியினை எடுத்துக்காட்டாகச் சுட்டுதல் இயலும்.
பழங்காலத்தில் இருந்து இப்பொழுது அழிந்து விட்டதாகக் கருதப்படும் ‘தகடூர் யாத்திரை’ என்னும் நூலும் பாரத வெண்பா என்னும் நூலும் இவ்வகை இலக்கியமாகும். இதில் உரையும் பாட்டும் ஏறத்தாழ ஒத்த அளவில் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்நூலில் பாட்டுகள் கதை மாந்தர்களின் கூற்றாகவும் உரைநடைப் பகுதிகள் வருணனை, வரலாறு ஆகியவற்றைக் கூறுவனவாகவும் அமைந்துள்ளன. இந்நூலில் செய்யுள் போலவே உரைநடையும் ஒத்த சிறப்பினதாய் நூலுணர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இதில் அமைந்துள்ள உரைநடையில் பேச்சு வழக்குத் தன்மையும் வடசொற் கலப்பும் மிக்குள்ளன.{{Right|அ.மா.ப.}}
<section end="உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்"/>
<section begin="உரையிற்கோடல்"/>
{{dhr}}
<b>உரையிற்கோடல்</b>: கருத்துகளைச் சொல்லப் பயன்படுத்தும் முறை உத்தியாகும். தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் கூறப்படுகிற உத்திகள் நூற்பா நுவலப்படும் முறையைக் கூறுவனவாகும். எனினும் அவற்றை உரை சொல்லும் முறைக்கும் பொருந்து வனவாகக் கொள்ளலாம். ஆனால், ஆறுமுகநாவலர் தம் காண்டிகையுரையில் உரைப்போக்கிற்கேற்ப நூற்பாவின் பொருளைத் தெளிவுபடுத்துவதற்காகச் சில உத்திகளை மேற்கொண்டுள்ளார். அவ்வகையில் இவ்வுத்தி உரையாசிரியர்கள் புலமையைக் காட்டுதற்கு ஏதுவாக நிற்கிறது. ‘மொழியாததனை முட்டின்று முடித்தல்’ என்று தொல்காப்பியத்தில் கூறப்பட்ட உத்தியை உரையிற்கோடல் என்று இளம்பூரணர் (தொல். பொருள். 656) தம் உரையில் கூறுவர். எடுத்துச் நூற்பாலில் சொல்லப்படாத கருத்தை முட்டுப்படாமல் உரையால் கூறுதல் என்பது இதன் பொருள்.
ஆண், பெண் ஆகிய இருபாற்கும் பொதுவாய் வருகிற ஒருவர் என்னும் சொல் உயர்திணைப் பன்மை வாய்பாட்டு வினையைக் கொண்டு முடியும் என்பதனை, ‘ஒருவரென்ப துயரிரு பாற்றாய்ப், பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப’ என்று நன்னூல் கூறுகிறது. உயர்வு கருதி ‘ஆர்’ என்னும் விகுதியை ஈற்றில் பெற்று வரும் இருதிணைப் பொதுப் பெயரும், பால் பகா அஃறிணைப் பெயரும், சில உயர்திணைப் பெய ரும் மேற்கூறப்பட்டது போன்று (நன். ஆறு. காண். 289) பன்மை வாய்பாட்டு வினை முடிவைப் பெறும் இயல்புடையன. (எ-டு) அரசனார் வந்தார், தந்தையார் வந்தார், கீரியார் வந்தார், நம்பியார் வந்தார்,<noinclude></noinclude>
tqca7dv2bajzhtlew9vlsjgmnryjj6k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/194
250
626253
1946133
1879572
2026-06-13T17:59:22Z
ஹர்ஷியா பேகம்
15001
1946133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரொக்கு இந்தியர்|150|உரொடீசிய மனிதன்}}</noinclude>நங்கையார் வந்தார், தொல்காப்பியனார் வந்தார். ஆனால், இக்கருத்து நூற்பாவில் கூறப்படவில்லை. எனவே, இதனை உரையிற்கோடல் என்னும் இவ்வுத்தி கொண்டு ஆறுமுகநாவலர் அந்நூற்பா உரையுள் கூறியுள்ளார்.{{Right|வீ.சே.}}
<section end="உரையிற்கோடல்"/>
<section begin="உரொக்கு இந்தியர்"/>
{{dhr}}
<b>உரொக்கு இந்தியர்</b>: வடஅமெரிக்காவில் இன்றளவும் தனித்தன்மையுடன் வாழும் பழங்குடிகளுள் உரொக்கு இந்தியரும் (Yurok Indians) ஓரினத்தவர். இவர்கள் தம்மை ஒலேக்வல் (Olekwol) என்றும் கூறிக் கொள்வர். ஒலேக்வல் என்பதன் பொருள் ‘மனிதர்கள்’ (Persons) என்பதாகும். வேறு சில வட அமெரிக்கப் பழங்குடிகளும் தம்மை ஒலேக்வல் என்று கூறிக் கொள்வர். உரொக்கு இந்தியர்கள் வீட்சுபெக்கன் (Weitspekan) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் கிளாமத்து ஆற்றின் (Klamath River) தாழ் நிலப்பகுதியிலும் கலிபோர்னியக் கடற்கரைப் பகுதியிலும் வாழ்கின்றனர். இவர்கள் வட அமெரிக்க இந்தியப் பழங்குடிகளுள் உயரமான ஓர் இனத்தவர். நல்ல உயரத்தையும் கட்டான உடலையும் கொண்ட இவர்கள் குறைந்த ஆடையே அணிகின்றனர். இவர்கள் தம் உடல் முழுதும் பச்சை குத்தி அழகுபடுத்திக் கொள்கின்றனர்; தலையினும் இடுப்பிலும் இறகுகளைக் கொண்டு அலங்கரித்துக் கொள்வர்; மர வீடுகள் கட்டுவதில் வல்லவர்கள். காட்டுப் பகுதியில் வாழும் இவர்கள் அங்குக் கிடைக்கும் மரங்களைக் கொண்டே வீடுகளையும் மீன்பிடி படகுகளையும் கட்டிக் கொள்கின்றனர்.
உரோக்கு இந்தியர்கள் கலைத் தொழிலிலும் வல்லவர்கள். பெண்கள் கூடைத் தொழிலில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் பல்வேறு அளவுகளில் தயாரிக்கும் உடைகளை அண்டைப் பகுதிகளில் வாழும் கரோக்கு (Karok), உப்பா (Hupa) முதலான பழங்குடிகள் விரும்பி வாங்குகின்றனர். இவர்கள் செய்யும் பல்வேறு அழகு மிகுந்த கலைப் பொருள்களுக்குப் பறவைகளின் இறகுகள், மரங்கள், கிளிஞ்சல்கள், எலும்புகள் முதலானவற்றைப் பயன்படுத்துகின்றனர். பளிங்குக் கற்களும் கிலிஞால்களும் இவர்களிடையே நாணயமாகப் பயன்படுத்தப்படுகின்றன. நாணயங்களைக் கொண்டு செல்லும் பணப்பையை அழகிய மான்கொம்பைக் கொண்டு செய்கின்றனர்.
இவ்வின மக்கள் மீனை மிகுதியாக உண்கின்றனர்; புகைப்பதற்காகப் புகையிலையைப் பயிரிடுகின்றனர். பழங்குடிச் சமுதாயங்களில் பெரும்பாலும் சண்டைகள் மிகுதியாகக் காணப்படும் நிலையில், இம்மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். வெள்ளையர்கள் கி.பி. 1850-இல் இப்பகுதிக்குத் தங்கம் தேட வருதற்குமுன் இவர்கள் சண்டைகளை அறியாதவர்கள். உரொக்கு இந்தியர்களின் சமய நம்பிக்கைகள் சிக்கலானவை. ஆண்டிற்கொருமுறை இவர்கள் நடத்தும் விழாவில் குதிக்கும் நடனம் (Jumping Dance), வெள்ளைமான் நடனம் (White Dear Dance) முதலானவை குறிப்பிடத்தக்கவை. இவ்விழாவில் பெருமளவில் சேர்த்து வைத்திருக்கும் பளிங்குக் கற்களை அனைவரும் கண்டு களிக்கக் காட்சிக்கு வைப்பர்.{{Right|சீ.ப.}}
<section end="உரொக்கு இந்தியர்"/>
<section begin="உரொடீசிய மனிதன்"/>
{{dhr}}
<b>உரொடீசிய மனிதன்</b>: இக்கால மனித இனத்தைச் சார்ந்த புதைபடிவங்கள் முதன்முதலாக கி.பி. 1848-இல் இசுபெயின் (Spain) நாட்டில் சிப்ரால்டரில் (Gibraltar) உள்ள ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்டன. புதைபடிவங்கள் ‘நியாண்டர்தால்’ மனிதனுடையவை என்றும், அம்மனிதன் வரலாற்றுக் காலத்திற்கு முந்தியவன் (Pre-historic Man) என்றும் பொதுவாகக் கருதுகின்றனர். நியாண்டர்தால் மனிதன் மூன்றாம் பனியாற்றுக் காலத்தில் (Glacial Period) தோன்றி நான்காம் பனியாற்றுக் காலத்திலும் வாழ்ந்தான். இவன் வாழ்ந்த நாகரிகக் காலம் பழங்கற்காலமாகும். நியாண்டர்தால் மனிதனின் காலத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள உரொடீசியாவில் வாழ்ந்த ஒரு வகை மனிதனே ‘உரொடீசிய மனிதன்’ (Rhodesian Man) என்று கூறப்படுகிறான்.
வட உரொடீசியாவில் ‘கபூ’ (Kafue) ஆற்றிற்கு அருகிலுள்ள ‘புரோக்கன் மலையின்’ (Broken Hill) ஒரு குகையிலிருந்து மனித எலும்புகளும் கற்கருவிகளும் 1921-இல்கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன், மேலும் சில உடைந்த எலும்புகளும் கலந்திருந்தன. அந்த எலும்புகள் அங்கு வாழ்ந்த மனிதன் உணவிற்காக வேட்டையாடிய பிராணிகளின் எலும்புகளாக இருக்கலாமென்று கருதப்பட்டன. இவை அனைத்தும் குகையின் நுழைவாயிலிருந்து சுமார் 120 அடி தூரத்தில் 90 அடி ஆழத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டன. மனித எலும்புகளுடன் கிடைத்த பிராணிகளின் எலும்புகள் ஈயம், துத்தநாகம் ஆகிய தாதுப் பொருள்களால் மூடப்பட்டு நல்ல நிலையில் இருந்தன.
அந்த இடத்தில் மனிதனின் முழு மண்டையோட்டின் மேல்தாடையின் பகுதி ஒன்றும், கால் எலும்புகளின் பகுதிகளும், இடுப்பு எலும்பின் பகுதியும், இடுப்படி எலும்பும் (Sacrum) தோண்டியெடுக்கப்பட்டன. அம்மண்டையோட்டில் மிகப் பெரிய அளவுடைய முக எறும்புகளும், தடித்த புருவ விளிம்புகளும் (Brow ridge) உள்ளன. இத்தகைய பெரிய உருவமைப்புக் கொண்ட மண்டையோடு அதுவரையிலும் கண்டெடுக்-<noinclude></noinclude>
okeqhjiekj0r6xhqadbgrb3kpef5kph
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/196
250
626255
1946135
1879577
2026-06-13T18:00:24Z
ஹர்ஷியா பேகம்
15001
1946135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரொடீசியா|152|உரொடீசியா}}</noinclude>னங்கால் எலும்பு நியாண்டர்தால் மனிதனின் கால் எறும்புகலிலிருந்து வேறுபட்டு, இக்கால மனிதனின் கால் எலும்புகளோடு ஒத்திருந்தது. இம் மனிதனது மூளை இக்கால மனித மூளையின் அளவிற்கு இருந்தது. இம்மனிதன் மனிதக் குரங்கைப் போன்ற தோற்றமுடைய முக அமைப்பைப் பெற்றிருந்தாலும், உடலமைப்பில் இக்கால மனிதனை ஒத்திருந்தான். மேலும், சில புதை படிவங்களை ஆராய்ந்தபோது அவற்றின் உடற்கூற்று அமைப்புகள் மனிதப் பண்புகளை ஒத்திருந்தமையால் அறிஞர்கள் இம்மனிதனுக்கு தனிப் பெயரிட்டனர். சோலோ ஆற்றிற்கருகில் அவ்வெலும்புகள் கிடைத்தமையால், அம்மனிதனுக்கு ‘ஓமோ சோலோன்சிசு’ (Homo Soloensis) எனப் பெயரிடப்பட்டது.
சால்டன்கா மனிதனும் சோலோ மனிதனும் பெரும்பான்மையான பண்புகளில் உரொடீசிய மனிதனை ஒத்திருந்தனர் என்பது வெளிப்படையாகிறது. ஐரோப்பிய நியாண்டர் மனித இனத்தைப் போன்றே உரொடீசிய மனிதனும் பரிணாமத்தில் சிறப்புத் தன்மை பெற்று, இக்கால மனிதனாகப் பரிணாம வளர்ச்சி பெறுதற்கு ஒரு நிலையாக இருந்திருக்கலாம்.
‘உரொடீசிய மனிதன் இக்கால மனிதனைவிட நியாண்டர்தால் மனிதனுடைய மிக நெருங்கிய பண்புகளைப் பெற்றிருந்தாலும், மண்டையோட்டு அமைப்பிலும் முக எலும்புகளின் அமைப்பிலும் தனித் தன்மை பெற்று, நியாண்டர்தால் மனிதனிலிருந்தும் இக்கால மனிதனிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவன்’ என உரொடீசிய மனித மண்டையோட்டை ஆராய்ந்த டாக்டர் சி.எம். மொராண்டு (Dr. G.M. Morant) கூறுகிறார்.
வீடன்ரீச்சு (Weidenreich) என்ற செருமானிய நாட்டு அறிஞர் உரொடீசிய மனிதன், மண்டையோட்டு அமைப்பில் சோலோ மனிதனோடு தொடர்புடையவன் என்றும், மனிதனின் மூதாதையர் தோன்றும்போது பெரிய உருவமுடையவர்களாகவும் காலம் செல்லச் செல்ல உருவத்தில் சிறுத்தும் குறைந்தும் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். உரோடீசிய மனிதன் ஐரோப்பிய நியாண்டர்தால் மனிதனை ஒத்திருப்பினும் வேறு பல பண்புகளில் அவனினின்றும் வேறுபட்டவன் எனக் கருதும் உடல்சார் மானிடவியலாளர்கள் இம்மனிதனைத் தனி இனமாகக் கொண்டு ‘ஓமோ உரொடீசியன்சிசு’ (Homo Rhodesiensis ) என்று பெயரிட்டுள்ளனர்.{{Right|பா.ஜ.}}
<section end="உரொடீசிய மனிதன்"/>
<section begin="உரொடீசியா"/>
{{dhr}}
<b>உரொடீசியா</b>: இக்காலத்தில் தென்நடு ஆப்பிரிக்காவிலுள்ள சாம்பியாவும் (Zambia) அதன் தெற்கே உள்ள சிம்பாப்வேயும் (Zimhabwe) ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்தபோது உரொடீசியா (Rhodesia) எனப்பட்டன. முன்னர், சாம்பியா நாடு வட உரோடீசியா என்றும், சிம்பாப்வே நாடு உரொடீசியா அல்லது தென் உரொடீசியா என்றும் சொல்லப்பட்டன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 196
|bSize = 375
|cWidth = 145
|cHeight = 146
|oTop = 75
|oLeft = 215
|Location = center
|Description =
}}
{{center|வட உரொடீசியா (சாம்பியா)}}
<b>சாம்பியா</b>: இதன் பரப்பளவு 752,614 ச.கி.மீ. மக்கள் தொகை 4.5 மிலியன். வடக்கில் செய்ரே (Zaire), வடகீழக்கில் தான்சானியா (Tanzania) கிழக்கில் மாலாளி (Malavi), தென்கிழக்கில் மொசாம்பிக்கு (Mozambique), தெற்கில் உரொடீசியாவும் போட்சுவானாவும், தென்மேற்கில் தென்மேற்கு ஆப்பிரிக்கா, மேற்கில் அங்கோலா (Angola) ஆகிய நாடுகள் இதனைச் சூழ்ந்துள்ளபடியால், இதற்குக் கடலோடு தொடர்பு இல்லை.
இது செம்புக்கனி நிறைந்த நாடு. ஆப்பிரிக்காவின் பேராறுகளுள் ஒன்றான சாம்பெசி (Zambesi) இதன் எல்லையில் பாய்ந்து, இந்நாட்டையும் தெற்கு உரொடீசியாவையும் வளமாக்கி, 340 அடி உயரத்திலிருந்து விக்டோரியா நீர் வீழ்ச்சியாக மின்சாரம் அளித்துத் தொழில் வளம் பெருக்கி, கிழக்கே சென்று இந்து மாக்கடலைச் சேர்கிறது. இதன் தலைநகரம் உலுசாகா.
மக்களுள் பெரும்பாலோர்பாண்டு என்னும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வெளிநாட்டிலிருந்து-<noinclude></noinclude>
4rbeqg6jtnq6uwx521hgcmjv5w7nvzm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/200
250
626276
1946144
1879633
2026-06-13T18:10:03Z
ஹர்ஷியா பேகம்
15001
1946144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரோகிணி|156|உரோகில்லாப் போர்கள்}}</noinclude>சரை அமர்த்துகிறார், பாராளுமன்றத்தில் கீழ்ச்சபையில் 100 இடங்களுள் 28 வெள்ளையருக்கு ஒதுக்கப்பட்டு, அவர்களுடைய சொத்துரிமையும் நாட்டின் படை, காவல், நீதித்துறை, ஆட்சிப் பதவிகள் முதலியவற்றில் கணிசமான பங்கும் பாதுகாப்பாக இருக்கின்றன.{{Right|இரா.அ.}}
<section end="உரொடீசியா"/>
<section begin="உரோகிணி"/>
{{dhr}}
<b>உரோகிணி</b> ஒரு நாள்மீன். இது சகடத்தின் உருவில் ஐந்து மீன்களால் அமைந்துள்ள ஒரு குழு மீன். ‘வானூர் மதியம் சகடு அணைய வானத்துச், சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன், தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை’ என்னும் சிலப்பதிகார மங்கல வாழ்த்துக் காதையில் வரும் பகுதியில் நிலா உரோகிணி நாள்மீனைச் சேர்கிற நன்னாள் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவலன் கண்ணகி திருமணம் அந்நாளில் நடைபெற்றதாக இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகை மாதத்தில் முழுநிலா உரோகிணியைச் சேரும் நன்னாள், திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கருதிப் பண்டைத் தமிழர் தங்கள் திருமணத்தை நடத்தியுள்ளனர். பழங்காலத்தில் ஒரு திருமணம் நடைபெற்ற நாளினை அகநானூறு பின்வருமாறு குறிப்பிடுகிறது: ‘கோள் கால் நீங்கிய கொடுவெண் திங்கள், கேடில் விழுப்புகழ் நாள் தலைவந்தென’ என்பது (அகம். 86-6, 7) அப்பகுதியாகும். அதனை விளக்க வந்த உரையாசிரியர்கள், ‘திங்கள் உரோகிணியை வந்தெய்திய நாள்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.
உரோகிணிக்குத் தேர், வையம், பார், சகடு ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது அசுவினி முதலாக எண்ணப்படும் நாள்மீன்களுள் நான்காவதாக உள்ளது. ‘ஏற்றியல்’ என்று பரிபாடலில் குறிப்பிடப்படும் இடப இராசியில் இந்நாள்மீன் 10 பாகை முதல் 23 பாகை 20 கலை வரை இடம்பெற்றுள்ளது. உரோகிணி சந்திரனுக்குரிய மூன்று நாள்மீன்களுள் ஒன்று. உரோகிணி ‘சந்திரனுக்கு’ உரிய நாள் மீனாக இருப்பதால் உரோகிணியில் பிறந்தவர்கள் சந்திர திசையில் பிறந்தவர்கள் என்று கருதப்படுவர்.{{Right|ப.ரா.க}}
<section end="உரோகிணி"/>
<section begin="உரோகில்லாப் போர்கள்"/>
{{dhr}}
<b>உரோகில்லாப் போர்கள் (கி.பி.1774)</b>: உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உரோகில்கண்டு (Rokhilkhand) உள்ளது. முற்காலத்தில் இதற்குக் கதேகர் (Katehar) என்பது பெயர். மொகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய கதேகர், கி.பி. 18ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து உரோகில் கண்டு என்னும் பெயர் பெற்றது.
கதேகரில் முதன்முதலில் குடியேறிய ஆப்கானியர்களான சா ஆலமும் (Shah Alam) உசைன் கானும் (Hussain Khan) கி.பி. 1673-இல் மொகலாய அரசுப் பணியில் சேர்ந்தனர். விரைவில் உசைன்கான் ஆப்கானிசுத்தானத்திற்குத் திரும்பிவிட்டார். அவர் தம் அடிமைகளுள் ஒருவரான தாவூத் கானைக் (Daud Khan) கதேகருக்கு அனுப்பி வைத்தார். அங்கு வந்து சேர்ந்த தாவுக்கான் திறமைசாலியாகவும் சிறந்த வீரராகவும் திகழ்ந்து, தம் செல்வாக்கினை விரைவில் பெருக்கிக் கொண்டார்.
தாவூத்கான் இறந்தவுடன் அலர் அதிகாரத்தின் கீழ் இருந்த பகுதிகள் அவர்தம் வளர்ப்பு மகன் அலி முகமதுவின் வசமாயின. மொகலாய மன்னர் அவுரங்க சீபின் மறைவிற்குப் பின்னர், மொகலாயப் பேரரசு சிதைவுறத் தொடங்கியது. மைய அரசின் வலு குறையத் தொடங்கியதைப் பயன்படுத்திக் கொண்டு, ஆப்கானியர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டினர். அலி முகமதுவைத் தொடர்ந்து, நசீப்கான் (Najib Khan), குயாம் சங்கு (Quiam Jung) போன்ற தளபதிகள் தங்கள் செல்வாக்கினைத் தத்தம் பகுதிகளில் நிலைநாட்டிக் கொண்டனர்.
மொகலாயப் பேரரசின் வலிமை குறைந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அலி முகமது பேரரசுக்குக் கொடுக்க வேண்டிய திறை செலுத்த மறுத்து விட்டார். அத்திறைப் பொருளைத் தம் இராணுவ வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார். சா ஆலத்தின் புதல்வரான அபீசுரகமத் கானைத் (Hafiz Rahamat Khan) தம் பக்கம் சேர்த்துக் கொண்டு, அவருக்குச் சில சாகீர்களை (Jagir) வழங்கி, அவருடன் உறவை வறுப்படுத்திக் கொண்டார். அலி முகமது இறந்தவுடன் அவர்தம் மூன்றாம் மகன் பதவி ஏற்றார். அவர் அபீசு ரகமத் கானைத் தம் காப்பாளராக நியமித்துக் கொண்டார். வலிமையற்ற இவ்வரசரின் நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆப்கானியத் தலைவர்கள் பெரும் பகுதியைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அவர்களுள் அபீசு ரகமத்து பெரும் பங்கினை எடுத்துக் கொண்டு, உரோகில்லாக் கூட்டரசு (Rohilla Confederacy) அமைத்து, அதன் தலைவரானார். இவர் பல சீர்திருத்தங்களைச் செய்து நாட்டை வளப்படுத்தினார். இவர்தம் முயற்சியால் பரெய்லி (Bareilly) ஒரு சிறந்த வணிக நகரமாயிற்று.
<b>போரின் காரணங்களும் போக்கும்</b>: பேசுவா மாதவராவின் (கி.பி. 1761-1772) ஆட்சியின்போது வட இந்தியாவில் பல் டங்களை மராத்தியர்-<noinclude></noinclude>
j6acxy6dlcoeb9bfpnasr1qq4ssljmd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/202
250
626278
1946169
1879650
2026-06-13T18:27:48Z
ஹர்ஷியா பேகம்
15001
1946169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரோகிலா|158|உரோசுடி}}</noinclude><b>Chopra, G.S.,</b> Advanced Study in the History of Modern India, Vol.I, 1707-1813, New Delhi, 1971.
<section end="உரோகில்லாப் போர்கள்"/>
<section begin="உரோகிலா"/>
{{dhr}}
<b>உரோகிலா</b> உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஆப்கானிய நாட்டுப் பட்டாணியப் (Pathan) பழங்குடியினர் ஆவர், இவர்கள் பரீய்லித் தொடரைச் (Bareilly Tract) சார்ந்த உரோகில்கண்டு (Rohilkhand) என்னும் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசும் புகத்தோ (Pushtoo) மொழியில் உரோ (Ro) என்னும் சொல் மலை என்னும் பொருளைச் சுட்டும். உரோகிலா என்பதற்கு மலைப் பகுதியில் வாழ்பவர்கள் என்பது பொருள்.
உரோகிலாப் (Rohilla) பழங்குடியினர் தங்களைப் பண்டைய எகிப்திய மரபினரான கிறித்தவ (Copic) இனத்தின் வழிவந்தவர்களென்று கூறிக்கொள்வர். பண்டைய எகிப்திய அரசரால் துரத்தப்பட்டு, இவர்கள் ஆப்கானியச் சுலைமானி கோ (Sulaimani Koh) என்னும் மலைகளில் குடியேறினர். இவர்கள் கடன் கொடுக்குந் தொழிலராக (Money Lender) இருந்த நிலையை மாற்றிக் கொண்டு, இக்காலத்தில் வாணிகத்தையும் பிற தொழில்களையும் ஏற்றுள்ளனர்.{{Right|சீ.ப.}}
<section end="உரோகிலா"/>
<section begin="உரோசாக்கு எர்மன்"/>
{{dhr}}
<b>உரோசாக்கு எர்மன் (கி.பி. 1884-1922)</b> சுவிட்சர்லாந்து நாட்டு உளவியல் அறிஞர்; உரோசாக்கு சோதனை என்ற சிறப்பு வாய்ந்த மை ஒற்றுச் சோதனையை உருவாக்கியவர். ஓவிய ஆசிரியருக்கு மகனாகப் பிறந்த இவர், தம் மருத்துவப் படிப்பைச் சூரிச்சுப் (Zurich) பல்கலைக்கழகத்தில் புளூலரின்கீழ் (Bleuler) நிறைவு செய்தார். இவர் ஒல்கா இசுடெம்ளின் என்ற உருசியப் பெண்ணை மணந்தார். இவர் சுவிட்சர்லாந்திற்கு வருவதற்கு முன்னர், மாசுக்கோ அருகிலுள்ள மருத்துவ மனையில் பணிபுரிந்தார்.
இவர் உருவாக்கிய மை ஒற்றுச் சோதனை உளவியல் துறையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. இச்சோதனை முறை மனநல மருத்துவ மனைகளில் உள நோயாளிகளைச் சோதனை செய்ய மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது (பார்க்க: ஆளுமை மதிப்பீடு). இச்சோதனையில் பத்து மைத்தட அட்டைகளைத் தயார் செய்து, நோயாளிகளின் மனநிலைகளை அறியப் பயன்படுத்தினார். இச்சோதனை உருவாவதற்குப் புளூலர், யுங்கு, பிராய்டு ஆகியோரின் கோட்பாடுகள் உதவியாக இருந்தன.
உரோசாக்கு (Hermaan Rorshach) சுவிட்சர்லாந்தில் ஏற்படுத்தப்பட்ட உளப்பகுப்பாய்வு நிறுவனத்திற்குக் துணைத் தலைவராகத் தேர்த்தெடுக்கப்பட்டார். இவர் எழுதிய ‘உள ஆய்வு முறை’ (Psychodiagnostics) என்ற நூல் சிறப்புடையது. இந்நூல் 300 மனநோயாளிகளையும் மனநோயற்ற 100 பேர்களையும் பத்தாண்டுகளாகச் சோதனை செய்ததின் ஆய்வறிக்கையாகும்.{{Right|சு.சா.}}
<section end="உரோசாக்கு எர்மன்"/>
<section begin="உரோசுடி"/>
{{dhr}}
<b>உரோசுடி</b> குசராத்து மாநிலத்தில் இராசுகோட்டு மாவட்டத்தில் இராசுகோட்டு (Rajkot) நகரத்திற்குத் தெற்கே 56 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொல்லியல் சிறப்புப் பெற்ற ஊர். இவ்வூர் அரப்பாப்பண் பாட்டின் சிதைவுகளைக் கொண்டு விளங்குகிறது. இந்நகரத்தின் பழைமையை முதன்முதலாகப் பி.பி. பாண்டியா (P.P. Pandya) 1957-இல் கண்டுபிடித்தார். பின்னர், 1962 இல் குசராத்து மாநிலத் தொல்லியல் ஆய்வுத் துறையைச் சார்ந்த சே.எம். நானாவதி (J.M. Nanavati) தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வகழாய்வுகளின் மூலம் 1) அரப்பாப் பண்பாடு, 2) வரலாற்றுக் காலப் பண்பாடு என்ற இரு பண்பாடுகள் இங்கு இருந்தன என்பது கண்டறியப் பட்டது. அரப்பாக்காலத்திற்குப்பின் நீண்ட காலம் வரை மக்கள் இங்கு வாழவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் வரலாற்றுக் காலம் தொடங்கியது. ஆயினும், அரப்பாக் காலத்திற்கு முன்னரே, இங்கு மக்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறிகளைக் கள ஆய்வில் கிடைத்த நுண்கற்கருவிகள் (Microliths) தெரிவிக்கின்றன. அரப்பாப் பண்பாட்டுக் காலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அ,ஆ,இ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘அ’ பிரிவுக் காலத்திய கடினமான சிவப்பு மண்பாண்டங்கள் இங்குக் கிடைத்தன; குவிந்த பக்கங்களையுடைய கிண்ணங்களும், துளையிட்ட சாடிகளும், குவளைகளும், தாங்கியுடன் கூடிய தட்டுகளும், தொட்டிகளும் கிடைத்தன. பொதுவாக இவற்றின் மீது கறுப்புவண்ணம் தீட்டப்பட்டிருந்தது.
இவைதவிர, படிகக் கல்லினால் (Chert) செய்யப்பட்ட இரு பக்கமும் கூரிய பட்டைக் கத்திகள் (Blades), செம்பினால் செய்யப்பட்ட உளிகள், வளையங்கள், தங்கத்தினால் செய்யப்பட்ட வளையங்கள், இளஞ்சிவப்பு நிற மணிக்கற்கள் (Cornelian) ஆகியவையும் கிடைத்துள்ளன.
‘ஆ’ பிரிவுக்காலத்தைச் சேர்ந்தனவாகச் சிவப்பும் சாம்பல் நிறமும் கலந்த மஞ்சள் நிற (Red and Buff Ware) உட்கவிந்த கிண்ணங்கள், துளையிடப்பட்ட பானைகள், குவளைகள், தாங்கியுடன் கூடிய தட்டுகள், தொட்டிகள் போன்றவை அகப்பட்டன. இவற்றின்மீது வெளிப்புறத்தில் மீன், இலைகள், முக்கோண வடிவங்கள், வளையங்கள், வளைவுக்கோடுகள் முதலியன<noinclude></noinclude>
brzn6qxr8tmzbvw89hc118wfep2dnup
பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்
14
632259
1946187
1938572
2026-06-13T19:38:20Z
Info-farmer
232
removed [[Category:அண்ணாதுரை]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1946187
wikitext
text/x-wiki
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
bzlc3u85k0wci56mc8dwftqy9tzj5ca
விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு
4
635621
1946189
1937224
2026-06-14T02:04:03Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ புதிய துணைப்பக்கங்கள் இணைக்கப்பட்டன
1946189
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 106/110''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[இசைபட வாழ்வோம்]]</br> (பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.) || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>பூம்புகார் 03 || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>பூம்புகார் 03 || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>பூம்புகார் 03 || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>பூம்புகார் 03 || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>பூம்புகார் 03 || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 090 || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 091 || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 092 || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 093 || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 094 || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 095 || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 096 || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 097 || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 098 || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 099 || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 100 || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 101 || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 102 || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 103 || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 104 || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 105 || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 106 || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
s0g8usi2wbm6urg99h9go0qzc69q4pz
1946190
1946189
2026-06-14T02:06:23Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ இணைப்பு வழு நீக்கம்
1946190
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 106/110''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[இசைபட வாழ்வோம்]]</br> (பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.) || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>பூம்புகார் 03 || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>பூம்புகார் 03 || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>பூம்புகார் 03 || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>பூம்புகார் 03 || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>பூம்புகார் 03 || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 090 || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 091 || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 092 || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 093 || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 094 || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 095 || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 096 || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 097 || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 098 || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 099 || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 100 || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 101 || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 102 || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 103 || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 104 || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 105 || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 106 || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
as20hqe9zrl22wzfvxso8rzbf3x0o8a
1946191
1946190
2026-06-14T02:10:46Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ துணைப்பக்கத்தின் மூலமான பொருளடக்கப் பக்க இணைப்புகள் உருவாக்கப்பட்டன
1946191
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 106/110''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[இசைபட வாழ்வோம்]]</br> (பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.) || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 090 || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 091 || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 092 || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 093 || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 094 || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 095 || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 096 || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 097 || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 098 || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 099 || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 100 || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 101 || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 102 || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 103 || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 104 || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 105 || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 106 || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
8g7sr4e3712c3sxtiypqxaixdjru5l5
1946228
1946191
2026-06-14T05:04:25Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ புதிய துணைப்பக்கங்கள் இணைக்கப்பட்டன
1946228
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 106/110''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[இசைபட வாழ்வோம்]]</br> (பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.) || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 090 || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 091 || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 092 || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 093 || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 094 || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 095 || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 096 || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 097 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 098 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 099 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 100 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 101 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 102 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 103 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 104 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 105 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 106 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/30|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
pd2royw3c4gp7rhmep42gourma53c6c
1946229
1946228
2026-06-14T05:05:12Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ இணைப்பு வழு நீக்கம்
1946229
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 106/110''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[இசைபட வாழ்வோம்]]</br> (பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.) || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 090 || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 091 || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 092 || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 093 || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 094 || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 095 || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 096 || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 097 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 098 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 099 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 100 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 101 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 102 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 103 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 104 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 105 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 106 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
90v3gvm2h7nv34fvdsi8cj6vup4sbes
1946237
1946229
2026-06-14T05:23:38Z
Info-farmer
232
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001
1946237
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 106/110''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[இசைபட வாழ்வோம்]]</br> (பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.) || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 090 || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 091 || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 092 || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 093 || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 094 || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 095 || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 096 || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 097 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 098 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 099 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 100 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 101 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 102 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 103 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 104 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 105 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 106 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
933p2gwue88xpczsx70fciogxe77e0f
1946314
1946237
2026-06-14T08:36:50Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ புதிய துணைப்பக்கங்கள் இணைக்கப்பட்டன
1946314
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 106/110''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]]</br> (பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.) || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 090 || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 091 || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 092 || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 093 || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 094 || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 095 || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 096 || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 097 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 098 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 099 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 100 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 101 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 102 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 103 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 104 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 105 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 106 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
mor825es0k0m0s1tw5c4in3y3xji5yn
1946315
1946314
2026-06-14T08:54:32Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ புதிய துணைப்பக்கங்கள் இணைக்கப்பட்டன
1946315
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 106/110''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]]</br> (பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.) || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 090 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 091 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 092 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 093 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 094 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 095 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 096 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 097 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 098 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 099 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 100 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 101 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 102 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 103 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 104 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 105 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 106 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
6irybqkwdmyqd4sp89ox0ise2to61d5
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf
252
637406
1946186
1930367
2026-06-13T19:37:27Z
Info-farmer
232
removed [[Category:அண்ணாதுரையின் கடிதங்கள்]]; added [[Category:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1946186
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=L
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
7k1mq1hyodblvh0z6953xa4n8txeztb
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf
252
638860
1946220
1942847
2026-06-14T04:52:13Z
Info-farmer
232
- துப்புரவு
1946220
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=ம. நடராசன்
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 =பொருளடக்கம்
23to24 = -
25=கடிதம்261
37= கடிதம்262
48= கடிதம்263
61= கடிதம்264
74= கடிதம்265
89=கடிதம்266
100=கடிதம்267
114=கடிதம்268
128=கடிதம்269
139=கடிதம்270
152=கடிதம்271
160=கடிதம்272
173=கடிதம்273
183=கடிதம்274
199=கடிதம்275
214=கடிதம்276
230=கடிதம்277
250=கடிதம்278
263=கடிதம்279
275=கடிதம்280
287= தி.ரு.வி.க.கூறுகிறார்
300= கடிதம்282
316=கடிதம்283
329=கடிதம்284
347=கடிதம்285
364=கடிதம்286
375=கடிதம்287
380=கடிதம்288
387=கடிதம்289
391=கடிதம்290
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
6c9lc6e9z3443a43mkmf7sck6g3nrjl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/272
250
638863
1946203
1945025
2026-06-14T02:37:24Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1946203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="NithyaSathiyaraj" />
{{Rh|248||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>தேர்தல் வேட்டையே நடந்து வருகிறது. அத்தகைய முதலாளிகள் தயவு கிடைக்காமற் போய்விட்டால், தேர்தல் களத்திலே என்ன கதி நேரிடுமோ என்று எண்ணுகிறபோதே நடுக்கம் எடுக்கிறது. அதனால் முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்து கொண்டாக வேண்டும் என்ற அச்சம் பிடித்தாட்டுகிறது!
இந்த இலட்சணத்தில் வீரப் பேச்சு வேறு!!
முதலாளிகள் காங்கிரசை எந்த அளவுக்கு ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி, டில்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூடிப் பேசியிருக்கிறார்கள். எதைப் பற்றி?
முதலாளிகள் காங்கிரசுக்குள் நுழைந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது பற்றி.
:முதலாளிகளுக்கும் அவர்களின் தயவு பெற்றவர்களுக்குமே தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் வாய்ப்புத் தரப்படுகிறது என்பது பற்றி.
காங்கிரஸ் கட்சியை முதலாளிகள் ஆட்டிப்படைக்கிறார்கள் என்று தம்பி! நாம் சொல்லும்போது, சீறிச் சீறிப் பேசுகிறார்களே, அவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? காங்கிரஸ் எம்.பி.க்களே அல்லவா கூடி, கை பிசைந்து கொள்கிறார்கள்; கண்களைக் கசக்கிக்கொள்கிறார்கள்!
{{left_margin|3em|காங்கிரசிலேயே ஒரு பகுதியினர் கூடிக் கதறிடும் நிலைமையே உருவாகி விட்டிருக்கிறது, முதலாளிகளிடம் காங்கிரஸ் சிக்கிக் கொண்டதன் விளைவாக!
}}
காங்கிரஸ் கட்சியையே தமது கருவியாக்கிக்கொண்டிட முதலாளிகளால் முடிந்திருக்கிறது. அந்த முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டுள்ள காங்கிரசைத்தான், சோஷியலிசத்தை நிறைவேற்றப்போகும் கட்சி என்று காமராஜர் கூறுகிறார்; கூறுகிறாரா? முழக்கமிடுகிறார்!!
காங்கிரஸ் கட்சியே முதலாளிகளிடம் மண்டியிட்டுக் கிடக்கவேண்டி நேரிட்டுவிட்டது என்று, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குமுறிப் பேசியிருப்பது பற்றி, டில்லி, ‘Patriot’—பேட்ரியட்—எனும் ஆங்கில நாளிதழ், அக்டோபர் 20ல், எழுதியிருப்பதனைத் தருகிறேன். தம்பி, காங்கிரஸ் சோஷியலிசத்தைக் கொண்டு வர முடிகிறதா இல்லையா என்பதுகூட ஒருபுறம் இருக்கட்டும், காங்கிரஸ் கட்சி, தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளும் வலிவுடனாவது இருக்க முடிகிறதா என்பது பற்றி எண்ணிப் பார்க்கும்படி, காங்கிரஸ் நண்பர்களைக் கேட்டுக்கொள்.<noinclude></noinclude>
kabbvm9f4swye15k6g9vvil2gcrx1xi
1946204
1946203
2026-06-14T02:37:52Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1946204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|248||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>தேர்தல் வேட்டையே நடந்து வருகிறது. அத்தகைய முதலாளிகள் தயவு கிடைக்காமற் போய்விட்டால், தேர்தல் களத்திலே என்ன கதி நேரிடுமோ என்று எண்ணுகிறபோதே நடுக்கம் எடுக்கிறது. அதனால் முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்து கொண்டாக வேண்டும் என்ற அச்சம் பிடித்தாட்டுகிறது!
இந்த இலட்சணத்தில் வீரப் பேச்சு வேறு!!
முதலாளிகள் காங்கிரசை எந்த அளவுக்கு ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி, டில்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூடிப் பேசியிருக்கிறார்கள். எதைப் பற்றி?
முதலாளிகள் காங்கிரசுக்குள் நுழைந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது பற்றி.
:முதலாளிகளுக்கும் அவர்களின் தயவு பெற்றவர்களுக்குமே தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் வாய்ப்புத் தரப்படுகிறது என்பது பற்றி.
காங்கிரஸ் கட்சியை முதலாளிகள் ஆட்டிப்படைக்கிறார்கள் என்று தம்பி! நாம் சொல்லும்போது, சீறிச் சீறிப் பேசுகிறார்களே, அவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? காங்கிரஸ் எம்.பி.க்களே அல்லவா கூடி, கை பிசைந்து கொள்கிறார்கள்; கண்களைக் கசக்கிக்கொள்கிறார்கள்!
{{left_margin|3em|காங்கிரசிலேயே ஒரு பகுதியினர் கூடிக் கதறிடும் நிலைமையே உருவாகி விட்டிருக்கிறது, முதலாளிகளிடம் காங்கிரஸ் சிக்கிக் கொண்டதன் விளைவாக!
}}
காங்கிரஸ் கட்சியையே தமது கருவியாக்கிக்கொண்டிட முதலாளிகளால் முடிந்திருக்கிறது. அந்த முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டுள்ள காங்கிரசைத்தான், சோஷியலிசத்தை நிறைவேற்றப்போகும் கட்சி என்று காமராஜர் கூறுகிறார்; கூறுகிறாரா? முழக்கமிடுகிறார்!!
காங்கிரஸ் கட்சியே முதலாளிகளிடம் மண்டியிட்டுக் கிடக்கவேண்டி நேரிட்டுவிட்டது என்று, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குமுறிப் பேசியிருப்பது பற்றி, டில்லி, ‘Patriot’—பேட்ரியட்—எனும் ஆங்கில நாளிதழ், அக்டோபர் 20ல், எழுதியிருப்பதனைத் தருகிறேன். தம்பி, காங்கிரஸ் சோஷியலிசத்தைக் கொண்டு வர முடிகிறதா இல்லையா என்பதுகூட ஒருபுறம் இருக்கட்டும், காங்கிரஸ் கட்சி, தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளும் வலிவுடனாவது இருக்க முடிகிறதா என்பது பற்றி எண்ணிப் பார்க்கும்படி, காங்கிரஸ் நண்பர்களைக் கேட்டுக்கொள்.<noinclude></noinclude>
n6ohj6vqvapnhf291try8i4fzfknssk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/264
250
639260
1946198
1945021
2026-06-14T02:35:01Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />
{{Rh|240||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ரங்க ராட்டினம் என்பார்கள்) அமைத்திருக்கிறான் ஒருவன், சிறார்களுக்காக! குடைராட்டினம் தெரியுமல்லவா ! சிங்கம், புலி, யானை, குதிரை, அன்னம், மயில், மாடு, ஆடு, கட்டில், தொட்டில், சோபா, இப்படி மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்; காசு கொடுத்துவிட்டு அவரவர் தத்தமக்கு விருப்பமானதன் மீது உட்கார்ந்து கொள்ளலாம்; கீழே நின்றபடி, குடைராட்டினக்காரன், அவைகள் சுற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசையைத் திருப்பிவிடுவான்; உடனே ரங்கராட்டினம் சுழலும், வேகமாக; வேடிக்கையாக சிங்கத்தின் மீது சவாரி செய்வதுபோல, யானை மீது ஏறி ஓட்டுவதுபோல, சிறார்களுக்கு ஒரு மகிழ்ச்சி; குடைராட்டினம் சுற்றச் சுற்ற, சிறார்களுக்குத் தாங்கள் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கும் சிங்கம், புலி, யானை, குதிரை ஆகியவைகளைத் தாமே வேகமாக ஓட்டிக் கொண்டு போவதாக ஒரு நினைப்பு : அதிலே ஒரு மகிழ்ச்சி; ஒரு ஆரவாரம்.
அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தின் விளைவாக சிறுவர்களுக்கிடையே எழும் உரையாடல்தான், நான் முதலில் குறிப்பிட்டிருந்தது.
இப்போது மறுபடியும் துவக்கத்தை படித்துப் பார், தம்பி! இவ்விதமான உரையாடல் நடைபெற்றிருக்கவோ முடியாது; சொல்லு. இவ்விதமான உரையாடல் உன் காதிலே விழுந்ததும் என்ன தோன்றும்? சிறுவர்கள் மகிழ்ச்சியால் பேசுகிறார்கள்!—என்று தோன்றுமே தவிர, ஏ! அப்பா! எத்தனைப் பெரிய வீரனாக இருக்கவேண்டும் சிங்கத்தின் மீது சவாரி செய்தவன்!! என்று வியந்து, அவன் எதிரே அஞ்சி நின்றிடவேண்டும் என்றா தோன்றும்? குழந்தைகள் பேசுகின்றன! குடைராட்டினத்திலே உட்கார்ந்து மகிழ்ச்சி பெற்றதால், பேசுகிறார்கள்!—என்றுதான் எண்ணிடத் தோன்றும்.
சிறார்கள், மகிழ்ச்சி காரணமாக இது போலப் பேசுவதைக் கேட்கும்போது, நமக்கேகூட இனிப்பாக இருக்கும்.
போயும் போயும் உனக்கு ஆடுதானா கிடைத்தது; ஏன் யானை கிடைக்கவில்லையா? என்று கேட்டு மகிழ்வோம்.
ஏ! பயலே! நீ பெரிய போக்கிரியடா! கொஞ்சம் கூடப் பயப்படாமல், அவ்வளவு பெரிய யானைமீது உட்கார்ந்து கொண்டாயே!! என்று கேட்டுக்கொண்டே கன்னத்தைக் கிள்ளிவிடுவோம்.
கேட்டாயா சேதி! நம்ம மகனை என்னமோ மட்டமாகக் கணக்குப் போட்டாயே! தெரியுமா விஷயம்! சிங்கத்தையே அடக்கி, அதன் மீது ஏறி உட்கார்ந்து, பிடரியைப் பிடித்து உலுக்கி எடுத்துவிட்டான், நம்ம மகன்! என்று பெருமிதத்துடன் கூறி மகிழ்வோரும் உண்டு!<noinclude></noinclude>
tdfqgytftihejao39s81ou7vyzt15k1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/265
250
639261
1946199
1945023
2026-06-14T02:35:31Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1946199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude>
ஆனால், சிறார்கள் அல்ல, பெரியவர்கள் — மிகப் பெரியவர்கள்—குடை ராட்டினத்துப் பொம்மைகளின் மீது உட்கார்ந்து சுற்றிவிட்டு, உண்மையாகவே சிங்கத்தையும் யானையையும் அடக்கிய மாவீரர் போலப் பேசிடக் கேட்டால், எப்படி இருக்கும்? தாங்கிக்கொள்ள முடியாத எரிச்சலைத்தானே மூட்டிவிடும்.
:எவனும் என்னைக் கவிழ்க்க முடியாது!
:யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்!
:எல்லாப் பணக்காரர்களையும் ஒழித்துக் கட்டிவிடப் போகிறேன்!
இவ்விதம், காமராஜர் பேசுகிறார்! குடைராட்டினத்தில் ஏறி, வேடிக்கை பெற்ற குழந்தைப் பருவத்தினரா, இவர்? இவரா இப்படி, சிங்க பொம்மை மீது உட்கார்ந்து நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன் என்று குதூகலமாகக் கூவிடும் குழந்தைபோல, பணக்காரர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் குடைராட்டினம் போன்ற செல்வாக்கின் மீது அமர்ந்து சுற்றிக்கொண்டு, நான் பணக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன், ஒருவருக்கும் பயப்படமாட்டேன் என்று வீராவேசப் பேச்சுப் பேசுவது! ஆனால் பேசுகிறார்! அந்தப் பேச்சு கேட்டு, நாடே, தமது வீரதீரத்தை வியந்து பாராட்டும் என்று வேறு எதிர்பார்க்கிறார்! நாட்டு மக்களை ஏமாளிகள் என்றே தீர்மானித்துவிட்டார் போல இருக்கிறது.
:நான் எப்படியும் சோஷியலிசத்தை நடத்தி வெற்றி காணத்தான் போகிறேன்! யாரும் தடுக்க முடியாது!— என்கிறார்.
:யாரய்யா பெரியவரே! சோஷியலிசத்தைத் தாங்கள் கொண்டு வருவதைத் தடுக்கிறார்கள்? என்று கேட்டால், எல்லோருந்தான்! கம்யூனிஸ்டு கட்சிகள், பிரஜா–சோஷியலிஸ்டு கட்சி, தி.மு.க., தமிழரசுக் கழகம், சுதந்திரா கட்சி, எல்லாமேதான்! நான் சோஷியலிசத்தைக் கொண்டு வருவதைத் தடுக்கப் பார்க்கின்றன; கெடுக்கப் பார்க்கின்றன!— என்று இடி முழக்கம் செய்கிறார்.
:இந்த நாட்டிலே உள்ள எல்லாக் கட்சிகளுமே, சோஷியலிசத்தை இவர் கொண்டு வருவதைத் தடுக்கின்றனவாம்; எதிர்க்கின்றனவாம். இவருடைய கட்சியில் உள்ள முதலாளிகள் தவிர, மற்ற எல்லோரும் சோஷியலிச விரோதிகளாம்!!
தம்பி! குடைராட்டினம் ஏறி மகிழ்ந்திடும் குழந்தைகள் கூட இப்படி ஒரு வேடிக்கை காட்ட முடியாது! அவ்வளவு வேடிக்கை காட்ட இந்த அகில இந்தியா! தம்மைச் சுற்றிலும், பகைவர்கள் நிற்பது போலவும், தமது வீர தீரத்தால் மட்டுமே அந்தப் பகையை வீழ்த்தி, சோஷியலிசத்தை வெற்றி பெறச் செய்யமுடியும் என்பது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்; அவருடைய பேச்சைக் கேட்டு, அக மகிழ்கிறார்கள். காந்தியார் காட்டிய<noinclude></noinclude>
789qrdlb61nwxbe5bmaimar9rmyqkyx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/271
250
639267
1946200
1945024
2026-06-14T02:35:53Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1946200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="NithyaSathiyaraj" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude>நடக்கிறது, அதனைத் தடுக்க முடியவில்லை; அக்ரமம் நடக்கிறது என்று வெளியே பேசவும் முடியவில்லையே என்று குமுறி ஏழையிடமிருந்து கிளம்பிடும் பெருமூச்சும் — இன்று காண்கின்றோம். தம்பி! நெருக்கடி மிக்க கட்டம் என்பதனைத்தான் இந்த நிலை எடுத்துக் காட்டுகிறது.
நிலை இது போலிருக்க, ‘அகில இந்தியா’ மார்தட்டுகிறார். என்னை யாரும் கவிழ்க்க முடியாது. நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை, சோஷியலிசம் ஏற்பட்டே தீரும் என்றெல்லாம் பேசுகிறார்.
வேடிக்கையான பேச்சு! குழந்தை வீரத்தைப் பொழிந்து தள்ளுகிறது!! என்று பெற்றோர் குழந்தையைத் தட்டிக் கொடுப்பதைப் போல காமராஜரைத் தட்டிக் கொடுக்கிறார்கள், பேசு! பேசு! நன்றாகப் பேசு! நிறையப் பேசு! சோஷியலிசம் பேசு! கேட்டு, கை தட்டுகிறோம்!— என்று முதலாளிகள் கூறுகிறார்கள்.
அதே முதலாளிகளுக்கு ஏதாகிலும் தமக்குக் கேடுதரும் காரியம் நடந்துவிடக் கூடுமோ என்ற சந்தேகம் துளி தோன்றினாலும், தட்டிக்கொடுப்பதை நிறுத்திவிட்டு
கூப்பிட்டுக் கேட்கிறார்கள், “என்ன இது, பேச்சு ஒரு தினுசாக இருக்கிறதே?” என்று.
பார்த்தோமல்லவா, பாங்குகளை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்று எர்ணாகுளத்திலே காங்கிரஸ் ஒரு பேச்சுப் பேசியதும், முதலாளிகள் சீறியதை.
பம்பாயில் அமைச்சர் பட்டீலை, அழைத்து வந்து தம் எதிரிலே நிற்கவைத்துக் கொண்டு செல்வபுரியினர், விளக்கம் தந்திடச் சொன்னார்களே!
அமைச்சர் பட்டீலும், அடக்க ஒடுக்கத்துடன், பற்று பாசத்துடன், முதலாளிகளிடம் விளக்கம் அளித்தாரே! இதழிலே கண்டோமல்லவா?
ஒரு தீர்மானம், ஒப்புக்குப் போட்டோம் பாங்குகளைத் தேசீய மயமாக்குவோம் என்று; அதற்கேவா இப்படி அச்சம் கொள்வது என்றெல்லாம் பட்டீல் சமாதானம் செய்திருக்கிறார்.
உண்மையாகவே சோஷியலிசம் கொண்டு வருபவர்களாக இருந்தால் இப்படியா, முதலாளி ஒரு துளி கவலைப்பட்டாலும், முகத்தைச் சுளித்துக் கொண்டாலும், அவன் முன் முழங்காற் படியிட்டு விடுவார்கள்.
ஏன் அந்தவிதமான அச்சம், முதலாளிகளிடம்? சோஷியலிசம் பேசுபவர்களுக்கு? காரணம், பட்டீல் அறிவார்; காமராஐருக்கும் தெரியும். அவர்கள் ஊட்டி வளர்ப்பவர்கள்! அவர்கள் கொடுத்தபடி இருக்கும் பல இலட்சக்கணக்கான தொகையைக் கொண்டுதான் காங்கிரசின்<noinclude></noinclude>
36vr7db5jzc268z8oho84mxkgbq99vk
1946201
1946200
2026-06-14T02:36:43Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1946201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="NithyaSathiyaraj" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude>{{left_margin|3em|நடக்கிறது, அதனைத் தடுக்க முடியவில்லை; அக்ரமம் நடக்கிறது என்று வெளியே பேசவும் முடியவில்லையே என்று குமுறி ஏழையிடமிருந்து கிளம்பிடும் பெருமூச்சும் — இன்று காண்கின்றோம். தம்பி! நெருக்கடி மிக்க கட்டம் என்பதனைத்தான் இந்த நிலை எடுத்துக் காட்டுகிறது.}}
நிலை இது போலிருக்க, ‘அகில இந்தியா’ மார்தட்டுகிறார். என்னை யாரும் கவிழ்க்க முடியாது. நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை, சோஷியலிசம் ஏற்பட்டே தீரும் என்றெல்லாம் பேசுகிறார்.
வேடிக்கையான பேச்சு! குழந்தை வீரத்தைப் பொழிந்து தள்ளுகிறது!! என்று பெற்றோர் குழந்தையைத் தட்டிக் கொடுப்பதைப் போல காமராஜரைத் தட்டிக் கொடுக்கிறார்கள், பேசு! பேசு! நன்றாகப் பேசு! நிறையப் பேசு! சோஷியலிசம் பேசு! கேட்டு, கை தட்டுகிறோம்!— என்று முதலாளிகள் கூறுகிறார்கள்.
அதே முதலாளிகளுக்கு ஏதாகிலும் தமக்குக் கேடுதரும் காரியம் நடந்துவிடக் கூடுமோ என்ற சந்தேகம் துளி தோன்றினாலும், தட்டிக்கொடுப்பதை நிறுத்திவிட்டு
கூப்பிட்டுக் கேட்கிறார்கள், “என்ன இது, பேச்சு ஒரு தினுசாக இருக்கிறதே?” என்று.
பார்த்தோமல்லவா, பாங்குகளை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்று எர்ணாகுளத்திலே காங்கிரஸ் ஒரு பேச்சுப் பேசியதும், முதலாளிகள் சீறியதை.
பம்பாயில் அமைச்சர் பட்டீலை, அழைத்து வந்து தம் எதிரிலே நிற்கவைத்துக் கொண்டு செல்வபுரியினர், விளக்கம் தந்திடச் சொன்னார்களே!
அமைச்சர் பட்டீலும், அடக்க ஒடுக்கத்துடன், பற்று பாசத்துடன், முதலாளிகளிடம் விளக்கம் அளித்தாரே! இதழிலே கண்டோமல்லவா?
ஒரு தீர்மானம், ஒப்புக்குப் போட்டோம் பாங்குகளைத் தேசீய மயமாக்குவோம் என்று; அதற்கேவா இப்படி அச்சம் கொள்வது என்றெல்லாம் பட்டீல் சமாதானம் செய்திருக்கிறார்.
உண்மையாகவே சோஷியலிசம் கொண்டு வருபவர்களாக இருந்தால் இப்படியா, முதலாளி ஒரு துளி கவலைப்பட்டாலும், முகத்தைச் சுளித்துக் கொண்டாலும், அவன் முன் முழங்காற் படியிட்டு விடுவார்கள்.
ஏன் அந்தவிதமான அச்சம், முதலாளிகளிடம்? சோஷியலிசம் பேசுபவர்களுக்கு? காரணம், பட்டீல் அறிவார்; காமராஐருக்கும் தெரியும். அவர்கள் ஊட்டி வளர்ப்பவர்கள்! அவர்கள் கொடுத்தபடி இருக்கும் பல இலட்சக்கணக்கான தொகையைக் கொண்டுதான் காங்கிரசின்<noinclude></noinclude>
m5yag5qumbs9tjfpplwhktpur00n785
1946202
1946201
2026-06-14T02:36:58Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1946202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude>{{left_margin|3em|நடக்கிறது, அதனைத் தடுக்க முடியவில்லை; அக்ரமம் நடக்கிறது என்று வெளியே பேசவும் முடியவில்லையே என்று குமுறி ஏழையிடமிருந்து கிளம்பிடும் பெருமூச்சும் — இன்று காண்கின்றோம். தம்பி! நெருக்கடி மிக்க கட்டம் என்பதனைத்தான் இந்த நிலை எடுத்துக் காட்டுகிறது.}}
நிலை இது போலிருக்க, ‘அகில இந்தியா’ மார்தட்டுகிறார். என்னை யாரும் கவிழ்க்க முடியாது. நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை, சோஷியலிசம் ஏற்பட்டே தீரும் என்றெல்லாம் பேசுகிறார்.
வேடிக்கையான பேச்சு! குழந்தை வீரத்தைப் பொழிந்து தள்ளுகிறது!! என்று பெற்றோர் குழந்தையைத் தட்டிக் கொடுப்பதைப் போல காமராஜரைத் தட்டிக் கொடுக்கிறார்கள், பேசு! பேசு! நன்றாகப் பேசு! நிறையப் பேசு! சோஷியலிசம் பேசு! கேட்டு, கை தட்டுகிறோம்!— என்று முதலாளிகள் கூறுகிறார்கள்.
அதே முதலாளிகளுக்கு ஏதாகிலும் தமக்குக் கேடுதரும் காரியம் நடந்துவிடக் கூடுமோ என்ற சந்தேகம் துளி தோன்றினாலும், தட்டிக்கொடுப்பதை நிறுத்திவிட்டு
கூப்பிட்டுக் கேட்கிறார்கள், “என்ன இது, பேச்சு ஒரு தினுசாக இருக்கிறதே?” என்று.
பார்த்தோமல்லவா, பாங்குகளை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்று எர்ணாகுளத்திலே காங்கிரஸ் ஒரு பேச்சுப் பேசியதும், முதலாளிகள் சீறியதை.
பம்பாயில் அமைச்சர் பட்டீலை, அழைத்து வந்து தம் எதிரிலே நிற்கவைத்துக் கொண்டு செல்வபுரியினர், விளக்கம் தந்திடச் சொன்னார்களே!
அமைச்சர் பட்டீலும், அடக்க ஒடுக்கத்துடன், பற்று பாசத்துடன், முதலாளிகளிடம் விளக்கம் அளித்தாரே! இதழிலே கண்டோமல்லவா?
ஒரு தீர்மானம், ஒப்புக்குப் போட்டோம் பாங்குகளைத் தேசீய மயமாக்குவோம் என்று; அதற்கேவா இப்படி அச்சம் கொள்வது என்றெல்லாம் பட்டீல் சமாதானம் செய்திருக்கிறார்.
உண்மையாகவே சோஷியலிசம் கொண்டு வருபவர்களாக இருந்தால் இப்படியா, முதலாளி ஒரு துளி கவலைப்பட்டாலும், முகத்தைச் சுளித்துக் கொண்டாலும், அவன் முன் முழங்காற் படியிட்டு விடுவார்கள்.
ஏன் அந்தவிதமான அச்சம், முதலாளிகளிடம்? சோஷியலிசம் பேசுபவர்களுக்கு? காரணம், பட்டீல் அறிவார்; காமராஐருக்கும் தெரியும். அவர்கள் ஊட்டி வளர்ப்பவர்கள்! அவர்கள் கொடுத்தபடி இருக்கும் பல இலட்சக்கணக்கான தொகையைக் கொண்டுதான் காங்கிரசின்<noinclude></noinclude>
llipjn14vxtatqqy2ez5zqupjcil27k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/273
250
639268
1946205
1945026
2026-06-14T02:38:42Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1946205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||249}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|At a meeting in the Capital on Tuesday a large number of Congress M. P.'s expressed concern at the infiltration of the Congress by Big Business and feudal relics. The fears expressed by M.P.'s are based on a major concerted effort being made by reactionary elements and their intelligent stooges to gain entry on a large scale into the legislative organs on the Congress ticket. The warning is timely because in many states Congress Bosses are hob–nobbing with Capitalists and former princelings and in some case have entered into secret alliances with them.}}
செவ்வாயன்று தலைநகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பலர், ஜெமீன் பரம்பரையினரும் பெரிய முதலாளிகளும், காங்கிரசுக்குள் நுழைந்துகொண்டு விட்டிருப்பது பற்றி கவலை தெரிவித்துப் பேசினர். காங்கிரஸ் கட்சியின் ‘டிக்கெட்’ பெற்று ஆட்சி மன்றங்களிலே இடம் பிடித்துக் கொள்ள, முதலாளிகளும் பிற்போக்காளரும் அவர்களின் கைக்கூலி அடிமைகளும் திட்டமிட்டு வருகின்றனர் என்ற ஆதாரமே, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ள அச்சத்துக்குக் காரணம் (அவர்களின்) எச்சரிக்கை சரியான நேரத்தில் தரப்பட்டிருக்கிறது; ஏனெனில் பல மாநிலங்களில் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் மாஜி–மன்னர்களுடனும் முதலாளிகளுடனும் கூடிக் குலவிக் கொண்டு வருகின்றனர். சில இடங்களில் இரகசிய ஒப்பந்த உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
தம்பி! பேட்ரியட் தலையங்கத்தின் கருத்தைத் தமிழாக்கித் தந்துள்ளேன்.
நிலைமை இவ்விதம் இருக்கிறது; ஆனால் காமராஜரோ நீண்ட பேச்சுப் பேசுகிறார்; சோஷியலிசம் கொண்டு வரப்போகிறேன் என்று; அதனைச் செய்திட காங்கிரஸ் கட்சியால்தான் முடியும் என்று நம்பச் சொல்கிறார். எப்படி நம்பிக்கைகொள்ள முடியும் — நடுக்கொள்ளைக்காரர்கள் அவ்வளவு பேர்களும் அங்கு நடுநாயகர்களாக இருப்பது கண்கூடாகத் தெரியும்போது
சோஷியலிசம் பேசுகிறார் காமராஜர் என்றால், பேசுவதற்கு முதலாளிகள் அனுமதித்து இருப்பதால் பேசுகிறார்.
ஏழை எளியோர் காதுகளுக்கு இசையாக இருக்கட்டும் என்பதற்காகப் பேசுகிறார்.
செயலில்? முடியாது! விடமாட்டார்கள்! இன்று காங்கிரஸ் கொண்டுள்ள அமைப்பு முறை அதற்கு இடம் கொடுக்காது; அது முதலாளிகளின் ‘பாசறை’யாக ஆகிவிட்டிருக்கிறது.
சோஷியலிசம் பேசலாம்; செயல்படுத்த முடியாது என்று தம்பி! நான் கூறுகிறபோதுதான் கோபம் கோபமாக வருகிறது அவர்களுக்கு;<noinclude>
<references/></noinclude>
s8fafb4bfwtxyr5c01jrclls02ukaiz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/287
250
639621
1946216
1927296
2026-06-14T04:46:48Z
Info-farmer
232
1946216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|4}}காஞ்சிக் கடிதம் 281}}
{{x-larger|<b>திரு.வி.க. கூறுகிறார்!</b>}}}}
}}
★ உணர்ச்சி ஒரு செல்வம்! அடக்கி ஆண்டால் அரும் பயன் கிடைக்கும்!
★ அகல் விளக்கே போதும், இருள் போக்கிட!
★ உணர்ச்சி ஊட்டச் சென்றேன்,
★ உன்னத உணர்ச்சி பெற்றேன்!
★ கட்சி வாழ்ந்திடக் காட்டாட்சி தர்பாரா?
★ நோட்டுகளைக் காட்டி ஓட்டு வாங்கிடலாம் என்பது காங்கிரசார் நம்பிக்கை!
★ அரசியல் ஆதிக்கக் கூட்டுச் சதியை முறியடிக்கவே கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது!
தம்பி,
"உணர்ச்சி ஒரு செல்வம். அதனைப் பெற்றதும் துள்ளிக் குதித்து
ஓடி ஆடி அதனைப் பாழாக்கிவிடுவது அறிவுடைமை ஆகாது. அதனை
அடக்கி ஆண்டு ஒருமைப்படுத்தி நேரான வழியில் பயன்படுத்தி பலன்
அடைவதே அறிவுடைமையாகும்."
அன்பொழுகும் விழியினர் தென்மொழி தேன்மொழியே என்பதனை
மெய்ப்பித்த நாவலர், பண்பாடு காப்பாற்றப்பட்டாலன்றி மனித குலத்துக்கே உயர்வு இல்லை என்றுரைத்த பாவலர், திரு.வி.கலியாணசுந்தரனாரின் கருத்தினையே மேலே தந்துள்ளேன்- அஃது தமிழரின் இதயத்தில் பொறிக்கப்பட வேண்டியதோர் பொன்மொழியாகும்.
{{left_margin|3em|உணர்ச்சி ஒரு செல்வம்!
அடக்கி ஆண்டிடின் தக்கபலன் கிட்டும்.}}
எங்குச் சென்றிடினும் நமது கழகத் தோழர்களிடம் உணர்ச்சி
பொங்கி வழிந்திடக் காண்கின்றேன். கொளுத்தும் வெயிலையும் கொட்டும்
பனியையும் மழையையும் பொருட்படுத்துகின்றார்களில்லை. கவி பாடிடும் கண்ணினராகக் கூடுகின்றனர், திரள் திரளாகஎடுத்துக் கூறப்படும் கருத்தினைக் கூர்த்த மதியுடன் ஆய்ந்து பார்த்துக் கொள்கின்றனர். ஈடில்லா ஓர் எழுச்சி! மட்டற்ற ஓர் மகிழ்ச்சி! இந்த நூற்றாண்டின்<noinclude></noinclude>
6popf3y4xzjrfqdtbwqay8dv77xjnyd
1946217
1946216
2026-06-14T04:47:59Z
Info-farmer
232
கிடைக்கும்!
1946217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|4}}காஞ்சிக் கடிதம் 281}}
{{x-larger|<b>திரு.வி.க. கூறுகிறார்!</b>}}}}
}}
★ உணர்ச்சி ஒரு செல்வம்! அடக்கி ஆண்டால் அரும் பயன் கிடைக்கும்!
★ அகல் விளக்கே போதும், இருள் போக்கிட!
★ உணர்ச்சி ஊட்டச் சென்றேன்.
★ உன்னத உணர்ச்சி பெற்றேன்!
★ கட்சி வாழ்ந்திடக் காட்டாட்சி தர்பாரா?
★ நோட்டுகளைக் காட்டி ஓட்டு வாங்கிடலாம் என்பது காங்கிரசார் நம்பிக்கை!
★ அரசியல் ஆதிக்கக் கூட்டுச் சதியை முறியடிக்கவே கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது!
தம்பி,
"உணர்ச்சி ஒரு செல்வம். அதனைப் பெற்றதும் துள்ளிக் குதித்து
ஓடி ஆடி அதனைப் பாழாக்கிவிடுவது அறிவுடைமை ஆகாது. அதனை
அடக்கி ஆண்டு ஒருமைப்படுத்தி நேரான வழியில் பயன்படுத்தி பலன்
அடைவதே அறிவுடைமையாகும்."
அன்பொழுகும் விழியினர் தென்மொழி தேன்மொழியே என்பதனை
மெய்ப்பித்த நாவலர், பண்பாடு காப்பாற்றப்பட்டாலன்றி மனித குலத்துக்கே உயர்வு இல்லை என்றுரைத்த பாவலர், திரு.வி.கலியாணசுந்தரனாரின் கருத்தினையே மேலே தந்துள்ளேன்- அஃது தமிழரின் இதயத்தில் பொறிக்கப்பட வேண்டியதோர் பொன்மொழியாகும்.
{{left_margin|3em|உணர்ச்சி ஒரு செல்வம்!
அடக்கி ஆண்டிடின் தக்கபலன் கிட்டும்.}}
எங்குச் சென்றிடினும் நமது கழகத் தோழர்களிடம் உணர்ச்சி
பொங்கி வழிந்திடக் காண்கின்றேன். கொளுத்தும் வெயிலையும் கொட்டும்
பனியையும் மழையையும் பொருட்படுத்துகின்றார்களில்லை. கவி பாடிடும் கண்ணினராகக் கூடுகின்றனர், திரள் திரளாகஎடுத்துக் கூறப்படும் கருத்தினைக் கூர்த்த மதியுடன் ஆய்ந்து பார்த்துக் கொள்கின்றனர். ஈடில்லா ஓர் எழுச்சி! மட்டற்ற ஓர் மகிழ்ச்சி! இந்த நூற்றாண்டின்<noinclude></noinclude>
as8guyuj57bi5prtlbr99s2ococghlg
1946218
1946217
2026-06-14T04:50:07Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|4}}காஞ்சிக் கடிதம் 281}}
{{x-larger|<b>திரு.வி.க. கூறுகிறார்!</b>}}}}
}}
:★ உணர்ச்சி ஒரு செல்வம்! அடக்கி ஆண்டால் அரும் பயன் கிடைக்கும்!
:★ அகல் விளக்கே போதும், இருள் போக்கிட!
:★ உணர்ச்சி ஊட்டச் சென்றேன்.
:★ உன்னத உணர்ச்சி பெற்றேன்!
:★ கட்சி வாழ்ந்திடக் காட்டாட்சி தர்பாரா?
:★ நோட்டுகளைக் காட்டி ஓட்டு வாங்கிடலாம் என்பது காங்கிரசார் நம்பிக்கை!
:★ அரசியல் ஆதிக்கக் கூட்டுச் சதியை முறியடிக்கவே கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது!
தம்பி,
"உணர்ச்சி ஒரு செல்வம். அதனைப் பெற்றதும் துள்ளிக் குதித்து
ஓடி ஆடி அதனைப் பாழாக்கிவிடுவது அறிவுடைமை ஆகாது. அதனை
அடக்கி ஆண்டு ஒருமைப்படுத்தி நேரான வழியில் பயன்படுத்தி பலன்
அடைவதே அறிவுடைமையாகும்."
அன்பொழுகும் விழியினர் தென்மொழி தேன்மொழியே என்பதனை
மெய்ப்பித்த நாவலர், பண்பாடு காப்பாற்றப்பட்டாலன்றி மனித குலத்துக்கே உயர்வு இல்லை என்றுரைத்த பாவலர், திரு.வி.கலியாணசுந்தரனாரின் கருத்தினையே மேலே தந்துள்ளேன்- அஃது தமிழரின் இதயத்தில் பொறிக்கப்பட வேண்டியதோர் பொன்மொழியாகும்.
{{left_margin|3em|உணர்ச்சி ஒரு செல்வம்!
அடக்கி ஆண்டிடின் தக்கபலன் கிட்டும்.}}
எங்குச் சென்றிடினும் நமது கழகத் தோழர்களிடம் உணர்ச்சி
பொங்கி வழிந்திடக் காண்கின்றேன். கொளுத்தும் வெயிலையும் கொட்டும்
பனியையும் மழையையும் பொருட்படுத்துகின்றார்களில்லை. கவி பாடிடும் கண்ணினராகக் கூடுகின்றனர், திரள் திரளாகஎடுத்துக் கூறப்படும் கருத்தினைக் கூர்த்த மதியுடன் ஆய்ந்து பார்த்துக் கொள்கின்றனர். ஈடில்லா ஓர் எழுச்சி! மட்டற்ற ஓர் மகிழ்ச்சி! இந்த நூற்றாண்டின்<noinclude></noinclude>
owkio15iana8hmn9s6cisvqa14pvxxr
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/26
250
641381
1946076
1931196
2026-06-13T14:44:36Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|25 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>
{{center|மக்களுக்காகவே மன்னர்கள்}}
"பொருளிலே அளவு கடந்த அன்பு வைத்தல் தவறு: அளவு கடந்த பேராசை அல்லலுக்கு ஊற்று. பேராசை பிடித்தவர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள, இன்னது இனியது என்று எண்ணிப் பார்க்காமல் எதையும் துணிந்து செய்வார்கள்.
"செல்வத்தையும், செல்வத்தைச் சேகரிப்பதற்குரிய துறைகளையும் அழித்துவிடுதல் கூடாது. அழித்துவிட்டால், அதனால் நாட்டுக்கே பெருந் தீங்கு நேரும்”.
"யாரிடத்திலும் கடுமை காட்டக்கூடாது ; பகைவர்களும் பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டும். தன்கீழ் வாழ்வோர், அறியாமல் குற்றம் புரிந்தால் அவர்களை அச்சுறுத்துவதோடு அமையவேண்டும். அவர்கள்மேல் இரக்கங் காட்டி அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும்.
"ஆதலால், சினன், காமம், மிகுந்த கண்ணோட்டம். அச்சம், பொய்ச்சொல், பொருளில் மிகுந்த ஆசை, அழித்தல், கடுமை ஆகிய இவைகளும் இவைபோன்ற குற்றங்களும் கூடா ஒழுக்கம்: இவைகள் அறநெறியிலே நடத்தும் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகும் என்று உணர்ந்திருந்தனர்.
"ஆகையால் தீமைகளையெல்லாம் வெறுத்துச் சேய்மையிலே விரட்டினார்கள் : நன்மையான செயல்களையே எப்பொழுதும் நாடிச் செய்து நலம் பெற்றனர். கடலிலிருந்தும். காடுகளிலிருந்தும் வாழ்க்கைக்கு வேண்டிய பல செல்வங்களையும் முயன்று பெற்று வாழ்ந்தனர்.
"மற்றவர்களை - அமைதியுடன் வாழ்கின்ற பொதுமக்களைத் துன்புறுத்தமாட்டார்கள். தமது முயற்சியால் பெறுவதைத் தவிர முயற்சியற்ற வேறு முறையிலே பொருளைக் கொள்ளை கொள்ள மாட்டார்கள்.
"குற்றமற்ற சிறந்த அறிவினர்களைத் துணையாகக் கொண்டிருப்பர். அவர்கள் ஆராய்ந்துரைக்கும் சிறந்த நெறியிலே தவறாமல் நடந்து நலம் புரிவார்கள்.
"தம்மை விரும்பும் சுற்றத்தாரோடு இருந்து, உள்ளதை அவர்களுக்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்பார்கள்.<noinclude>2</noinclude>
m7roi6gz1zrq4mjuesteavlb8ebsu32
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/27
250
642363
1946080
1930597
2026-06-13T14:50:09Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|26 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>26 {{center|பழந்தமிழர் அரசியல்}}
"தமது நாட்டு மக்கள் எல்லாம் நீண்டநாள் நோயின்றி உயிர் வாழ்ந்து இன்புறும்படி நெடுங்காலம் அரசாண்டு வந்தனர். இத்தகைய சிறந்த அறிஞர் குடியிலே பிறந்தவன் நீ.
{{left_margin|3em|<poem>
சினனே, காமம், கழிகண் ணோட்டம்
அச்சம், பொய்ச்சொல், அன்புமிக உடைமை
தெறல், கடுமையொடு பிறவும் இவ் வுலகத்து
அறம்தெரி திகிரிக்கு வழிஅடை யாகும்;
தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து;
கடலும், கானமும், பலபயம் உதவப்
பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது;
மையில் அறிவினர் செவ்விதின் நடந்து;தம்
அமர் துணைப் பிரியாது பாத்துஉண்டு; மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!”
{{Right|(பதிற்று பா.22)}}</poem>}}
இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்பற்றிப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இச்செய்யுள் அச் சேர மன்னனும் அவன் முன்னோர்களும் தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரேவிதமான ஒழுக்க நெறியைப் பின்பற்றி வந்தனர் என்பதையே வலியுறுத்தும்.
யானைக்கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்னும் சேரனைப்பற்றிய பாட்டு ஒன்றும், நல்ல மன்னர்களின் நடுநிலையைப்பற்றி எடுத்துரைக்கின்றது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் அவனைப்பற்றிப் பாடும்போது அவனுடைய சிறந்த குலப் பெருமையைப் பாராட்டிக் கூறி யிருக்கின்றார்.
<ref>சினன் - கோபம். கழிகண்ணோட்டம் - மிகுந்த இரக்கம். தெறல் - அழித்தல். அறம் தெரி திகிரி - நல்லாட்சி. வழி அடை - முட்டுக்கட்டை- பயம் - பயன். பாத்து - பகுத்து.</ref><noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
8833iuyaxpsgk7pimnd86nrnq6k8ikh
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/28
250
642364
1946083
1930578
2026-06-13T14:58:50Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|27 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மக்களுக்காகேவ மன்னா்கள்}}{{Right|27}}
"கொடுமையைக் கடிந்து விரட்டியவர்கள். நல்ல முறையிலே ஆட்சி நடத்தியவர்கள், குடிமக்கள் தாமே மகிழ்ந்து கொடுக்கும் ஆறிலொரு கடமையைப் பெற்று உண்டவர்கள், நடுநிலைமை தவறாமல் ஆட்சி புரிந்தவர்கள், எத்தகைய தடையும் இல்லாமல் இந் நிலமுழுதும் தமது ஆணை செல்லும்படி அரசாட்சி செய்தவர்கள் ஆகிய இத்தகைய சிறந்த மன்னர்களின் குடிப்பெருமையைக் காத்தவனே!
{{left_margin|3em|<poem></poem>}}
கொடிது கடிந்து, கோல்திருத்திப்
படுவது உண்டு, பகல்ஆற்றி,
இனிது உருண்ட சுடர்நேமி
முழுது ஆண்டோர் வழிகாவல !"
{{Right|(புறநா. 17)}}
இப் பாடலும் பண்டைத் தமிழ் மன்னர்களின் மனப்பான்மையை விளக்கிக் காட்டுகின்றது.
சோழன் நெய்தலம் கானல் இளஞ்சேட் சென்னி என் பவன் ஒரு சோழ மன்னன். அவனுடைய சிறந்த பண்பை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். அவ்வேந்தனுடைய ஆற்றலையும் அறிவையும் பற்றி அப்பாடலிலே காணலாம்.
"உனக்கு அடங்கி உன்னை வணங்கி வாழ்வோரை எல்லாம் நீ நன்றாக அறிந்திருக்கின்றாய். எப்பொழுதும் பிறர் மீது குறைகூறுவதையே குணமாகக் கொண்டவர்கள் சிலர் உண்டு. அத்தகையவர்கள் சொல்லும் மொழிகளையெல்லாம் உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பிவிடமாட் டாய். குற்றம் சாட்டப்பட்டவர்கள்மேல் குற்றம் உண்டா என்பதை நீயே நன்றாக ஆராய்ந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுவாய்.ஒருவன் உண்மையிலேயே குற்றவாளியாக - கொடுமை செய்தவனாக - இருந்ததைக் கண்டால், நீதிநூல்களை ஆராய்ந்து அவன் செய்த குற்றத்திற்கேற்ற தண்டனை விதிப்பாய்: உனக்குக் கொடுமை செய்தவர்கள். தாமே தம் குற்றத்தை உணர்ந்து உன்னிடம் வந்து தஞ்சம்
____________________
படுவது - தாமே வருவது. பகல் - நடுநிலைமை.<noinclude></noinclude>
4n2gyr5yg6j0sbiolumdwk6ygzqec1w
1946085
1946083
2026-06-13T15:01:23Z
சந்தானம் க
7674
1946085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|27 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மக்களுக்காகேவ மன்னா்கள்}}{{Right|27}}
"கொடுமையைக் கடிந்து விரட்டியவர்கள். நல்ல முறையிலே ஆட்சி நடத்தியவர்கள், குடிமக்கள் தாமே மகிழ்ந்து கொடுக்கும் ஆறிலொரு கடமையைப் பெற்று உண்டவர்கள், நடுநிலைமை தவறாமல் ஆட்சி புரிந்தவர்கள், எத்தகைய தடையும் இல்லாமல் இந் நிலமுழுதும் தமது ஆணை செல்லும்படி அரசாட்சி செய்தவர்கள் ஆகிய இத்தகைய சிறந்த மன்னர்களின் குடிப்பெருமையைக் காத்தவனே!
{{left_margin|3em|<poem><b>கொடிது கடிந்து, கோல்திருத்திப் </b></poem>}}
{{left_margin|3em|<poem><b>படுவது உண்டு, பகல்ஆற்றி, </b></poem>}}
{{left_margin|3em|<poem><b>இனிது உருண்ட சுடர்நேமி </b></poem>}}
{{left_margin|3em|<poem><b>முழுது ஆண்டோர் வழிகாவல !"</b></poem>}}
{{Right|(புறநா. 17)}}
இப் பாடலும் பண்டைத் தமிழ் மன்னர்களின் மனப்பான் மையை விளக்கிக் காட்டுகின்றது.
சோழன் நெய்தலம் கானல் இளஞ்சேட் சென்னி என் பவன் ஒரு சோழ மன்னன். அவனுடைய சிறந்த பண்பை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். அவ்வேந்தனுடைய ஆற்றலையும் அறிவையும் பற்றி அப்பாடலிலே காணலாம்.
"உனக்கு அடங்கி உன்னை வணங்கி வாழ்வோரை எல் லாம் நீ நன்றாக அறிந்திருக்கின்றாய். எப்பொழுதும் பிறர் மீது குறைகூறுவதையே குணமாகக் கொண்டவர்கள் சிலர் உண்டு. அத்தகையவர்கள் சொல்லும் மொழிகளையெல்லாம் உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பிவிடமாட் டாய். குற்றம் சாட்டப்பட்டவர்கள்மேல் குற்றம் உண்டா என்பதை நீயே நன்றாக ஆராய்ந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுவாய்.ஒருவன் உண்மையிலேயே குற்றவாளியாக - கொடுமை செய்தவனாக - இருந்ததைக் கண்டால், நீதிநூல்களை ஆராய்ந்து அவன் செய்த குற்றத்திற்கேற்ற தண்டனை விதிப்பாய்: உனக்குக் கொடுமை செய்தவர்கள். தாமே தம் குற்றத்தை உணர்ந்து உன்னிடம் வந்து தஞ்சம்
____________________
படுவது - தாமே வருவது. பகல் - நடுநிலைமை.<noinclude></noinclude>
fqnsi2t0135yccbw4zvjqjonpluhapm
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/29
250
642365
1946106
1930599
2026-06-13T16:49:12Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|28 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>28 {{center|பழந்தமிழர் அரசியல்}}
அடைந்தவர்களானால் அவர்களை நீ தண்டிக்கமாட்டாய். அவர்கள் குற்றம் புரியாத காலத்தில், அவர்களிடம் எத் தகைய அன்பு கொண்டிருந்தாயோ. அதைக்காட்டிலும் மிகுந்த இரக்கங் காட்டி அவர்களை மன்னிப்பாய்,
{{left_margin|3em|<poem>வழிபடு வோரை வல்அறி தீயே?
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே !
நீமெய் கண்ட தீமை காணின்.
ஒப்ப நாடி, அத் தகவு ஒருத்தி !
வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே."<ref>1. வல் - விரைவு. அத்தகவு - அதற்கு ஏற்ப. ஒறுத்தி - தண்டிப்பாய். முந்தை - எதிரில்,</ref>
(புறநா. 10)</poem>}}
இச்செய்யுள் மன்னனுடைய சிறந்த அறிவை விளக்கிற்று: நீதிமுறை செய்யும் திறனைக் காட்டிற்று; பகைவர்க்கும் மன்னிப்பருளும் சிறந்த பண்பையும் குறித்தது.
பத்துப்பாட்டிலே உள்ள பெரும்பாணாற்றுப்படை என் பது இளந்திரையன் என்னும் தொண்டை வேந்தன் மேல் பாடப்பட்டது. அவன் காஞ்சியிலிருந்து தொண்டமண்ட லத்தை ஆண்ட மன்னன். அவன்மீது பெரும்பாண் ஆற்றுப் படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என் னும் புலவர். அவர் அவ்வேந்தன் பண்பைப்பற்றிக் கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
''மறம் வளர - அதர்மம் தலையெடுக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். அறமற்றதை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடுவான். அறத்திற்கே என்றும் துணையாக நிற்பான். அறம் புரிவதற்கே அவனது செங்கோல் என்றும் உதவி செய்யும். இத்தகைய சிறந்த பண்புள்ள கூர்மையான வேற்படையை உடைய திரையன்.
{{left_margin|3em|<poem>
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன்."<ref>2.அல்லது - தீமை. திரையன் தொண்டமான்.:</ref> (பத்து. பெரும்.36-37)
</poem>}}<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
sicqls4d2wl2iu1zeufk8da25vamdbb
1946107
1946106
2026-06-13T16:50:31Z
சந்தானம் க
7674
1946107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|28 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>28 {{center|பழந்தமிழர் அரசியல்}}
அடைந்தவர்களானால் அவர்களை நீ தண்டிக்கமாட்டாய். அவர்கள் குற்றம் புரியாத காலத்தில், அவர்களிடம் எத் தகைய அன்பு கொண்டிருந்தாயோ. அதைக்காட்டிலும் மிகுந்த இரக்கங் காட்டி அவர்களை மன்னிப்பாய்,
{{left_margin|3em|<poem>வழிபடு வோரை வல்அறி தீயே?
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே !
நீமெய் கண்ட தீமை காணின்.
ஒப்ப நாடி, அத் தகவு ஒருத்தி !
வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே."<ref>1. வல் - விரைவு. அத்தகவு - அதற்கு ஏற்ப. ஒறுத்தி - தண்டிப்பாய். முந்தை - எதிரில்,</ref>
</poem>}} {{Right|(புறநா. 10)}}
இச்செய்யுள் மன்னனுடைய சிறந்த அறிவை விளக்கிற்று: நீதிமுறை செய்யும் திறனைக் காட்டிற்று; பகைவர்க்கும் மன்னிப்பருளும் சிறந்த பண்பையும் குறித்தது.
பத்துப்பாட்டிலே உள்ள பெரும்பாணாற்றுப்படை என் பது இளந்திரையன் என்னும் தொண்டை வேந்தன் மேல் பாடப்பட்டது. அவன் காஞ்சியிலிருந்து தொண்டமண்ட லத்தை ஆண்ட மன்னன். அவன்மீது பெரும்பாண் ஆற்றுப் படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என் னும் புலவர். அவர் அவ்வேந்தன் பண்பைப்பற்றிக் கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
''மறம் வளர - அதர்மம் தலையெடுக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். அறமற்றதை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடுவான். அறத்திற்கே என்றும் துணையாக நிற்பான். அறம் புரிவதற்கே அவனது செங்கோல் என்றும் உதவி செய்யும். இத்தகைய சிறந்த பண்புள்ள கூர்மையான வேற்படையை உடைய திரையன்.
{{left_margin|3em|<poem>
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன்."<ref>2.அல்லது - தீமை. திரையன் தொண்டமான்.:</ref> (பத்து. பெரும்.36-37)
</poem>}}<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
h5b1gqd8y9dmb0r6f3pokmsjeac1va0
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/30
250
642366
1946108
1930580
2026-06-13T16:54:49Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|29 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மக்களுக்காகேவ மன்னா்கள்}} {{Right|29}}
இவ்வாறு திரையன் பண்பைக் கூறிய புலவர். மேலும் அவ னுடைய பெருமையைப் பாராட்டுகின்றார்.
நீதிமுறைகளை வேண்டி வந்தோர் யாராயினும், தங்கள் குறையைத் தீர்த்துக்கொள்ள விரும்பி வந்தோர் யாராயினும், அவர்களை வரவேற்பான்; இன்சொற் கூறுவான்: அவர்கள் வேண்டுகின்றவைகளை வேண்டியபடியே கொடுப்பான்; நடு நிலையிலேயிருந்து உண்மையைக் கண்டறியும் குற்றமற்ற நுண்ணறிவு படைத்தவன். வறியோர்க்கும் புலவர்களுக்கும் செல்வத்தை வாரி வழங்குகின்றவன். அவன் ஒருபொழுதும் சோர்வடையமாட்டான : எப்பொழுதும் ஊக்கத்துடன் இருக்கும் உள்ளம் படைத்தவன். அவனைச் சுற்றிக் கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள் இருப்பார்கள்: சான்றோர் கள், நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள்.
முறை வேண்டுநர்க்கும். குறை வேண்டுநர்க்கும்.
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக்
கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்புஇல் சுற்றமொடு இருந்தோன்."
(பத்து - பெரும், 443-441)
மேலே காட்டியவைகளைக் கொண்டு பண்டைக் காலத் தமிழ் மன்னர்களின் பண்பைக் காணலாம். சிறந்த அறிவும், உயர்ந்த ஒழுக்கமும். ஆழ்ந்த சிந்தனையும் உள்ள வேந்தர்களே. மக்கள் போற்றும் மன்னர்களாக வாழ்ந்தனர்; மக்களுக்கு நலம் புரியும் மன்னர்களாக இருந்தனர் ; அவர்க களுடைய தனிப்பட்ட பண்பும், ஒழுக்கமும், அறிவுமே அவர் களைச் செங்கோல் வேந்தர்களாகச் சிறந்து வாழும்படி செய்தது. இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்து, புறநானூறு. பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலே கண்டோம்.
முறை - நீதி. குறை - குறைதீர. இடை தெரிந்து - நடுநிலை அறிந்து. இருள்தீர் காட்சி - குற்றமற்ற அறிவு. கூம்பா - சோர்வடையாத. உரும்பு- கொடுமை.<noinclude></noinclude>
ixodyz9jocv8xs44nbslfqj5wf5rczs
1946109
1946108
2026-06-13T16:55:21Z
சந்தானம் க
7674
1946109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|29 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மக்களுக்காகவே மன்னா்கள்}} {{Right|29}}
இவ்வாறு திரையன் பண்பைக் கூறிய புலவர். மேலும் அவ னுடைய பெருமையைப் பாராட்டுகின்றார்.
நீதிமுறைகளை வேண்டி வந்தோர் யாராயினும், தங்கள் குறையைத் தீர்த்துக்கொள்ள விரும்பி வந்தோர் யாராயினும், அவர்களை வரவேற்பான்; இன்சொற் கூறுவான்: அவர்கள் வேண்டுகின்றவைகளை வேண்டியபடியே கொடுப்பான்; நடு நிலையிலேயிருந்து உண்மையைக் கண்டறியும் குற்றமற்ற நுண்ணறிவு படைத்தவன். வறியோர்க்கும் புலவர்களுக்கும் செல்வத்தை வாரி வழங்குகின்றவன். அவன் ஒருபொழுதும் சோர்வடையமாட்டான : எப்பொழுதும் ஊக்கத்துடன் இருக்கும் உள்ளம் படைத்தவன். அவனைச் சுற்றிக் கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள் இருப்பார்கள்: சான்றோர் கள், நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள்.
முறை வேண்டுநர்க்கும். குறை வேண்டுநர்க்கும்.
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக்
கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்புஇல் சுற்றமொடு இருந்தோன்."
(பத்து - பெரும், 443-441)
மேலே காட்டியவைகளைக் கொண்டு பண்டைக் காலத் தமிழ் மன்னர்களின் பண்பைக் காணலாம். சிறந்த அறிவும், உயர்ந்த ஒழுக்கமும். ஆழ்ந்த சிந்தனையும் உள்ள வேந்தர்களே. மக்கள் போற்றும் மன்னர்களாக வாழ்ந்தனர்; மக்களுக்கு நலம் புரியும் மன்னர்களாக இருந்தனர் ; அவர்க களுடைய தனிப்பட்ட பண்பும், ஒழுக்கமும், அறிவுமே அவர் களைச் செங்கோல் வேந்தர்களாகச் சிறந்து வாழும்படி செய்தது. இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்து, புறநானூறு. பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலே கண்டோம்.
முறை - நீதி. குறை - குறைதீர. இடை தெரிந்து - நடுநிலை அறிந்து. இருள்தீர் காட்சி - குற்றமற்ற அறிவு. கூம்பா - சோர்வடையாத. உரும்பு- கொடுமை.<noinclude></noinclude>
ser4gmz7ai0w6invemgxurmbjzgfu42
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/116
250
644513
1946174
1945835
2026-06-13T18:31:20Z
Santharabanu
15679
- added added at the end
1946174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|வடநாட்டுக் கொள்ளைக்காரர் பேராலே இங்கே ஊர்
இருக்கிறது அவமானம் என்கிறதை எல்லோருமே தெரிந்து
கொண்டாச்சிங்க...
(போலீஸ்!)
போலீஸ்!
என்று புண்யகோடீஸ்வரர் கூக்குரலிடுகிறார்
போலீஸ் வருகிறது செட்டுக்காரரைப் பார்த்துச் சலாம்
வைக்கிறார்கள்.)}}
{{Hanging indent|3em|<b>செட் :</b> இந்தப் பய, கழகமாம்... காலித்தனம் செய்கிறான்.
(போலீஸ், போர்ட்டரை இழுத்துச் செல்கிறது.
இரயில் புறப்படுகிறது, செட்டுக்காரரும் புரோகிதரும்
வண்டியில் ஏறி அமருகிறார்கள்.
வண்டி சென்ற பிறகு.)
<b>போலீஸ் :</b> சரி, போய்யா... பெரிய மனுஷனுங்ககிட்ட ஏன்யா,
வம்பு... அவனுங்க பேச்சுன்னாதான் இப்ப காங்கிரஸ் வேதமா
எடுத்துக்கிட்டு, உத்தரவு போடுதே- காலம் போறபோக்கு
தெரியாமே...
<b>போர் :</b> பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அண்ணேன்
அப்படித்தான்! முன்னே காங்கிரஸ் இருட்டிலே உலவின
போது, கண்டபடி ஏசிகிட்டு, வெள்ளைக்காரன் காலைக்
கட்டிப் பிடிச்சுகிட்டு கிடந்தானுங்க, இப்ப, காங்கிரசு
துரைத்தனம் பண்ண ஆரம்பிச்சதும், அதைக் கட்டி
பிடிச்சுகிட்டு கொட்டமடிக்கிறாங்க.
<b>போலீஸ் :</b> அதுக்கென்ன செய்யறது... பெரிய மனுஷனுங்க
அப்படித்தான்... எப்பவும் சர்க்கார் பக்கமாத்தான்
இருப்பானுங்க...
<b>போர் :</b> அவங்களை நான் குறை சொல்லலே, அண்ணேன்!
இரத்தம் கொட்டி, கண்ணுக்குக் கண்ணா மதிச்சித் திருமலை
போன்றவங்க உழைச்சி வளர்த்தது காங்கிரசு. அது இப்ப,
ஊரை அடிச்சி உலையிலே போடறவங்க பக்கம்
சேர்ந்துகிட்டு, திருமலை போன்றவங்களை, தேளாக்
கொட்டுது...}}-<noinclude></noinclude>
kdzekjuetly9dkgwynwt2lkyue9aown
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/117
250
644514
1946175
1938487
2026-06-13T18:35:42Z
Santharabanu
15679
1946175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude>
<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ!
பணிப் பெண் : அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு
சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே,
எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு
கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு...
உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை
வரப்போவுது இவருக்கு...
போர் : அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு
இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...
பணி : நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு
செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத்
தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே,
எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப
இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன்,
பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா,
சீமானாவறாங்க...
போர் : ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான்
காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...
பணி : நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய
மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும்
அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத்
தெரியுது...
போர் : கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத்
தெரியுது..
(போகிறான்)
தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில்
சிரமம் ஏற்படக் கூடும்.
எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த
ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை
நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று;
கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude>
asic4v4xxmr8am1ttos47780we5psk8
1946177
1946175
2026-06-13T18:42:28Z
Santharabanu
15679
1946177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude>
<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ!
<b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு
சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே,
எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு
கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு...
உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை
வரப்போவுது இவருக்கு...
<b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு
இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...
<b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு
செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத்
தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே,
எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப
இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன்,
பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா,
சீமானாவறாங்க...
<b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான்
காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...
<b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய
மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும்
அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத்
தெரியுது...
<b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத்
தெரியுது..
(போகிறான்)
தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில்
சிரமம் ஏற்படக் கூடும்.
எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த
ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை
நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று;
கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude>
ghty7mwevgijjnd7rblhakm7mz84tcf
1946179
1946177
2026-06-13T18:50:19Z
Santharabanu
15679
1946179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude>
{{Hanging indent|3em|<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ!
<b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு
சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே,
எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு
கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு...
உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை
வரப்போவுது இவருக்கு...
<b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு
இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...
<b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு
செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத்
தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே,
எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப
இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன்,
பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா,
சீமானாவறாங்க...
<b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான்
காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...
<b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய
மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும்
அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத்
தெரியுது...
<b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத்
தெரியுது..
(போகிறான்)}}
தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில்
சிரமம் ஏற்படக் கூடும்.
எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த
ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை
நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று;
கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude>
6mvwous239wx7q2o6r7v2nskdlq4liq
1946180
1946179
2026-06-13T18:51:41Z
Santharabanu
15679
1946180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude>
{{Hanging indent|3em|<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ!
<b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு
சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே,
எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு
கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு...
உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை
வரப்போவுது இவருக்கு...
<b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு
இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...
<b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு
செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத்
தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே,
எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப
இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன்,
பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா,
சீமானாவறாங்க...
<b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான்
காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...
<b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய
மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும்
அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத்
தெரியுது...
<b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத்
தெரியுது..
(போகிறான்)
தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில்
சிரமம் ஏற்படக் கூடும்}}.
எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த
ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை
நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று;
கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude>
ebf9cio4sq0gjv4vcqfar124v5hicv6
1946181
1946180
2026-06-13T18:52:25Z
Santharabanu
15679
1946181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude>
{{Hanging indent|3em|<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ!
<b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு
சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே,
எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு
கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு...
உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை
வரப்போவுது இவருக்கு...
<b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு
இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...
<b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு
செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத்
தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே,
எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப
இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன்,
பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா,
சீமானாவறாங்க...
<b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான்
காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...
<b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய
மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும்
அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத்
தெரியுது...
<b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத்
தெரியுது..
(போகிறான்)}}
தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில்
சிரமம் ஏற்படக் கூடும்.
எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த
ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை
நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று;
கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude>
6mvwous239wx7q2o6r7v2nskdlq4liq
1946183
1946181
2026-06-13T19:03:12Z
Santharabanu
15679
1946183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude>
{{Hanging indent|3em|<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ!
<b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு
சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே,
எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு
கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு...
உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை
வரப்போவுது இவருக்கு...
<b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு
இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...
<b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு
செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத்
தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே,
எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப
இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன்,
பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா,
சீமானாவறாங்க...
<b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான்
காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...
<b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய
மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும்
அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத்
தெரியுது...
<b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத்
தெரியுது..
(போகிறான்)}}
தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில்
சிரமம் ஏற்படக் கூடும்.
எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த
ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை
நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று;
கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude>
9yu6xysi3g8awwd7qx76fowh68mzu67
1946184
1946183
2026-06-13T19:03:55Z
Santharabanu
15679
1946184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude>
{{Hanging indent|3em|<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ!
<b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு
சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே,
எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு
கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு...
உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை
வரப்போவுது இவருக்கு...
<b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு
இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...
<b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு
செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத்
தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே,
எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப
இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன்,
பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா,
சீமானாவறாங்க...
<b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான்
காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...
<b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய
மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும்
அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத்
தெரியுது...
<b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத்
தெரியுது..
(போகிறான்)}}
தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில்
சிரமம் ஏற்படக் கூடும்.
எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த
ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை
நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று;
கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude>
6mvwous239wx7q2o6r7v2nskdlq4liq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/145
250
644557
1946134
1944610
2026-06-13T18:00:24Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||135}}{{rule}}</noinclude>
சட்டசபைக்குள் நுழைந்துள்ள வகுப்புத் தலைவர்களை எப்படி
வலைபோட்டுப் பிடிப்பது என்ற தந்திரத் திட்டம் வகுத்தனர்.
வழக்கபடி, இத்தகைய தந்திரத்தில் ஆச்சாரியார் வழி
காட்டினார்; மாணிக்கவேலர் கிடைத்தார்.
காமராஜர், அதே திட்டத்தைப் பின்பற்றினார், S.S.இராமசாமி கிடைத்தார்.
அமைச்சர் அவைக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில்
இருவர் கிடைத்தனர்.
அப்படிக் கூறுவதைவிட, பிற்படுத்தப்பட்ட வகுப்பின்
பேரால், இருவர் அமைச்சர்களாயினர் என்பதுதான் பொருந்தும்.
இவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டதும், பிற்படுத்தப்பட்ட
வகுப்புப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என்பதே இப்போதுள்ள
பிரச்சினை; பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் தீவிரமாக
எண்ணிப் பார்க்கவேண்டிய பிரச்சினை.
இதைப்பற்றி எண்ணுவதற்குத் துணைபுரிவதற்காக, ஒரு
உண்மையை அவர்கட்கு எடுத்துக் காட்டவேண்டி வருகிறது.
குறிப்பிடப்பட்ட, இரு அமைச்சர்களும், பிற்படுத்தப்பட்ட
வகுப்பினரின் முன்னேற்றத்தைக் கவனித்துக்கொள்வதற்காக
அழைக்கப்பட்டவர்கள் அல்ல. மாணிக்கவேலர் வரி வசூலிக்கவும்,
எஸ். எஸ். இராமசாமி 'ஸ்தல ஸ்தாபன'ங்களை ஆளவும்
அழைக்கப்பட்டனர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்னேற்றம்
அளிக்கும் வசதி, வாய்ப்பு, உரிமை ஏதும் அவர்களிடம்
தரப்படவில்லை.
எனவே, இருவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின்
திரண்டெழுந்த சக்தி காரணமாக, அமைச்சர்களாக முடிந்ததே
தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான வழி வகுக்கும்
பொறுப்பைப் பெறவில்லை.
எனவே, இவர்கள் இருவரும் அமைச்சர்களான
காரணத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினை
தீர்க்கப்பட்டுவிடவில்லை.<noinclude></noinclude>
3fyj5r8xwgkjy66edy6xucr8f54nwgc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/149
250
644561
1946137
1944622
2026-06-13T18:06:05Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||139}}{{rule}}</noinclude>
எனவே, பிற்பட்ட வகுப்பிலே உள்ள இளைஞர்கள், அந்தப்
பிரச்சினையை நன்கு ஆராய்ந்தறிந்து, தலைவர்களின்
தந்திரத்துக்கும், ஆசை வார்த்தைக்கும், வகுப்பின் பெயர் கூறி
ஊட்டும் மயக்கத்துக்கும் மக்கள் பலியாகாமற் பார்த்துக் கொள்ள
வேண்டும். இதில் இளைஞர்கள் வெற்றி பெற முடியாது
போனால், நீண்டகாலத்துக்கு, பிற்பட்ட வகுப்பின் பெயர்
கூறிக்கொண்டு தலைவர்கள் ஆவர்; மந்திரிகளாவர்;
கட்டுரையாளர் கூறுவதுபோல, இனமக்கள் என்றும்போல்
சுமைதாங்கிகளாகவே இருப்பர்; மந்திரிகளானவர்கள்,
பச்சோந்திகளாயினும், பளபளப்புடன் பவனி வருவர். பலன்
பெறுவர். புதுச்சேரிப் பொம்மைகள் என்று கேலி பேசினாலும்,
கவலைப்படமாட்டார்கள்; இனமக்களின் நிலைமையோ ‘இலவு
காத்த கிளி'யாகத்தான் இருக்கும்.
பலன் எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றியும், நமக்குக்
கிடைத்திடக் கூடிய வசதி எத்தகையதாக இருக்கும் என்பது
குறித்தும், கவலையற்று, நாம், தம்பி, இந்தத் தேர்தலின்போது,
இந்த உண்மைகளை ஊரறியச் செய்ய வேண்டும்.
பிற்பட்ட வகுப்பினர் பிரச்சினைக்குப் பரிகாரம் என்ன
என்ற உண்மையை எடுத்துரைத்து, பிற்பட்ட வகுப்பினருக்கு
உரிமையும் நல்வாழ்வும் பெற்றுத் தருவதாக வாக்களித்தவர்கள்
போக்கு எப்படி மாறிவிட்டது என்பதை எடுத்து விளக்கி, அடுத்த
சட்டசபையிலேனும், பிற்பட்ட வகுப்பினரின் உரிமைக்காக,
நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆளும் கட்சியின் புன்னகைக்கு
மயங்காமல், கோபம் கண்டு அஞ்சாமல், வாதாடக்கூடிய,
போராடக்கூடிய, தூய்மையும் ஆற்றலும் கொண்ட பிற்பட்ட
வகுப்பு இளைஞர்கள் ஒரு சிலராவது இருந்தால்தான், பிற்பட்ட
வகுப்பைப் பிடித்துக்கொண்டுள்ள பிணி நீங்கும் மாமருந்தேயொழிய பிற்பட்ட வகுப்பின் பிணி தீர்க்கும் மாமருந்து காங்கிரஸ்
ஒன்றுதான் என்று வாணிபம் நடாத்துவோரால் நிச்சயமாக
முடியாது; முடியவே முடியாது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில், ஆற்றல் மிக்கவர்கள்,
தியாகிகள், வீரர்கள் இருக்கிறார்கள்.
நாடு ஆளும் தகுதியும் திறமையும் அவர்களிடம்
இருக்கிறது; நிரம்ப இருக்கிறது.<noinclude></noinclude>
q1ocp4f8ijxduicyzbyu3zaymdb4471
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/150
250
644562
1946138
1944624
2026-06-13T18:06:39Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஆனால் அவர்கள் காங்கிரஸ் கூடாரத்தில் குடிபுகுந்து
விட்டால், இனம் குறித்துப் பேசவும், இனமுன்னேற்றத்துக்கான
திட்டம் தேடவும் முடியாது, அனுமதி கிடையாது! எனவேதான்,
பச்சோந்திகளாய்
புதுச்சேரிப் பொம்மைகளாய் இருக்கவேண்டி நேரிட்டு
விடுகிறது.
எனவேதான், தம்பி, கொடி கட்டி ஆளும் கட்சியில்
கோடீஸ்வரர்களும், கோலெடுத்துத் தாக்க வருவோரும் இருப்பது
தெரிந்தும், ஒடுக்கப்பட்டோர் நசுக்கப்பட்டோர் ஒதுக்கி
வைக்கப்பட்டோர் சார்பில் பேசும் ஜனநாயகக் கடமையை நாம்
மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், தேர்தலில்
ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம் - வெற்றி பெற்று விடுதலைத்
திட்டம் பிரகடனம் செய்துவிடப் போகிறார்களோ இந்த
சூரப்புலிகள் என்று வீராவேசமாகக் கேட்கின்றனர் வெந்த
மனதினர் தமது நொந்துபோன நிலையினை நாடு
கண்டறியலாகாதே என்ற எண்ணத்தால் - கேட்கட்டும் தம்பி,
அதனால் என்ன!
நமது கடமையை நாம் செய்வோம், மக்களுக்கு,
உண்மையான உழைப்பாளர்கள், உறுதி படைத்த வாதாடுவோர்,
குறுக்குவழி செல்லாதவர்கள் தேவை என்றால் நம்மை
ஆதரிக்கட்டும்! இலவுகாத்த கிளியானோம் என்று இன்று
மனவேதனைப்படுகிறார்களே. இந்த உண்மைகளை எல்லாம்
எடுத்துச் சொல்லிக் கேட்போம். உண்மையை மக்கள்
உணரும்படி செய்வதற்கேற்ற ஆற்றல் வெற்றி பெற்றால் வெற்றி
கிடைத்தே தீரும்; இல்லையென்றாலும், நஷ்டம் நமக்கல்ல,
நாட்டுக்கு என்று மன அமைதிகொள்ளவும் நமக்குத் தெரியும்.
இனி என்ன கவலை! தம்பி! இலவுகாத்த கிளி போன்ற
நிலைமையில், வன்னியர் மட்டுமல்ல, பொதுவாகப் பிற்பட்ட
வகுப்பு மக்கள் அனைவருமே அதே நிலையில்தான்
இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம், உண்மைகளை
எடுத்துரைக்கும் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு
வருவோம்; பெரியார் அடிக்கடி சொல்லுவார் கவனமிருக்கிறதா,
தம்பி, ஊதுகிற சங்கை ஊதுவோம், விடிகிறபோது விடியட்டும்
என்று. அதைவிடச் சற்று அதிகமான நம்பிக்கை கொள்ளக்கூடிய<noinclude></noinclude>
ri76aagpbkk65x8nhf9cpkr6x1ri1tu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/151
250
644563
1946140
1944627
2026-06-13T18:07:31Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||141}}{{rule}}</noinclude>
விதமான அறிகுறிகள், நம்பிக்கை தரும் நிலைமைகள் நாட்டில்
தென்படத்தான் செய்கின்றன; எனவே, நமது ப ணி, ஆர்வமும்
எழுச்சியும் கொண்டதாகவே அமைந்திருக்கிறது.
{{rh|<br>12-8-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
sk8cmz7ktwmictg7r7f5y8be8hvolap
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/152
250
644564
1946141
1944632
2026-06-13T18:08:20Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம் : 62</b>
{{center|{{x-larger|<b>"ஒரே ஒரு பிரச்சினை..!”</b>}}}}
{{left_margin|3em|<poem><b>அரசியலில் பெரியார் - பெரியார்
பார்வையில் காமராஜர்</b></poem>}}
<b>தம்பி,</b>
{{larger|<b>"நே</b>}}ற்று, கூட்டத்திலே என்ன விசேஷமான விஷயம்
பேசினார். நான் வேறோர் இடத்திலே மாட்டிக்கொண்டேன்,
வம்பிலே சிக்கிக்கொண்டேன். அதனால் வரமுடியவில்லை.”
"போயும் போயும் உனக்கு நேற்றுத்தான் நாள் கிடைத்ததா
வேறு வேலை பார்க்க. நேத்துப் பிரமாதம்...
"என்ன? என்ன? புது சேதி ஏதாவது.."
"சாகடித்துவிட்டார்! அந்தப் பயல்கள் இருந்திருந்தால்
முகம் செத்துப் போயிருக்கும். ஏண்டா பசங்களா! நீங்களா
சட்டசபைக்குப் போகணும்? என்று கேட்டுவிட்டு ஒரு சமாசாரம்
சொன்னார், தூக்கிவாரிப் போட்டுவிட்டது போயேன்..."
"என்ன சொன்னார்.. என்ன?”
"என்னோடு இருந்துவிட்டு ஓடிப்போனான்களே இந்தப்
பசங்க, இதுகளெல்லாம், என்னமோ எம்.ஏ, பி.ஏ. என்று போட்டுக்
கொள்கிறானுங்க. இந்த எம்.ஏ., பி. ஏ. எல்லாம் எப்படிக்
கிடைச்சுது? போனா போகட்டும்னு நான் பல பேருக்குச்
சொல்லி, மார்க்கு போடச் சொல்லி, இதுகளுக்கு பி.ஏ, எம்.ஏ
ன்னு வாங்கிக் கொடுத்தேன் - என்று சொன்னாரு... சிரிச்சி சிரிச்சி
வயிறெல்லாம் புண்ணாப் போச்சி போ."
“அப்படியா சொனார்?"<noinclude></noinclude>
0av3cmaip9p13obl97lvlt6h3qtuegd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/153
250
644565
1946142
1944635
2026-06-13T18:08:51Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||143}}{{rule}}</noinclude>
"ஆமாம்! அந்தப் பசங்களுக்கு இதைக் கேட்டா, வெட்கம்
பிடுங்கித் தின்னுமல்லவா?"
"அட போப்பா! எனக்குந்தான் வெட்கமா இருக்குது;
இப்படியெல்லாமா பேசுவது?"
"அட, அந்தப் பசங்களைச் சொன்னா உனக்கு என்ன
வெட்கம்? நீ என்ன பி.ஏ.வா, எம்.ஏ.வா?"
"நீயும் நானும் பி.ஏ. இல்லெ... ஆனா, நம்ம குருசாமி ஒரு
பி.ஏ; நம்ம ஜெனார்தனம் எம்.ஏ. இன்னும் ராஜாராமு, வீரமணி,
வேதாசலம் இவர்களெல்லாம் எம்.ஏ. பி.ஏ.ன்னு இல்லையா!
என்கூட இருந்தவங்களுக்கு நான்தான் மார்க்கு போடச் சொல்லி
பி.ஏ.எம்.ஏ. ஆக்கனேன்னு அவர் சொன்னா, அது இவங்களுக்கும்
பொருந்துதே. அப்படித்தானே பொதுவா உள்ளவங்களெல்லாம்
எண்ணிக்கொள்ளுவாங்க. தன் பக்கத்திலேயே பி.ஏ.வும், எம்.ஏவும்
வைத்துக் கொண்டு, நான்தான் பாஸ் போட்டு இதுகளுக்குப்
பட்டம் வரச்செய்தேன்னு சொன்னா, நம்ம பி.ஏ..
எம். ஏக்களுக்கும் கூடத்தானே சுருக்குன்னு தைக்கும்... வெட்கமா
இருக்கும்"
"அடெ, அதுக்குச் சொல்றியா"
"தன்னோடு இருந்துகொண்டு தனக்குப் பயன்பட்டுக்
கொண்டு இருந்த வரையிலே சும்மா இருந்துவிட்டு, வேறே
கட்சியானதும், இதுகளுக்கு பி.ஏ. எம்.ஏ. எல்லாம் நான்தான்
வாங்கிக்கொடுத்தேன்னு பேசறாரே, இதோ இப்ப இவரோடு
இருக்கிற பி.ஏ.எம். ஏக்களுக்கும் இதே 'சூடு' தானே கிடைக்கும்,
இவரை விட்டுப் பிரிந்தா? என்று பொதுவா இருக்கிறவங்க,
பேசிக்கொள்ள மாட்டாங்களா?"
"அட, அப்ப பார்த்துக்கொள்வோம். இப்ப, இதுகளுக்குச்
சூடு கொடுக்கிறபோது, கேட்கறதுக்கு சந்தோஷமா இருக்குது;
இல்லையா?"
"அதுபோலக்கூட எனக்கு இதிலே சந்தோஷம் ஏற்படவில்லை. கூட இருக்கிறவரையிலே, இரத்தினமே! மாணிக்கமே!
அறிஞனே! கவிஞனே! என்றெல்லாம் தூக்கி வைக்கிறது, பிறகு
அதே ஆசாமிகளுக்கு அ ஆ தெரியாதுன்னு பேசுகிறதுன்னா,
கேட்கும்போது சிரிப்பு வரும், கை தட்டலாம்; ஆனால்,<noinclude></noinclude>
b1jggvdrbjcfrivtnhtl81ibok25s30
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/154
250
644566
1946143
1944637
2026-06-13T18:10:00Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
கொஞ்சம் யோசித்துப் பார்க்க ஆரம்பிச்சா, சரி இல்லைன்னு
நமக்கே தோணும், நெஞ்சு உறுத்தும். எனக்கு, உண்மையாச்
சொல்றேன், வெட்கமாகக்கூட இருக்குது. முன்னுக்குப்பின்
முரணான பேச்சா இருக்குதே என்பதாலே அல்ல. இந்தப்
பயல்களுக்கெல்லாம், நான்தான் பி.ஏ. எம்.ஏ.ன்னு பட்டம் வாங்கிக்
கொடுத்தேன்னு. அவர் சொல்கிறபோது, அந்தப் பசங்க
இவ்வளவுதானா என்று மட்டுமா ஜனங்க எண்ணிக்கொள்ளுவாங்க. இந்தப் பெரியவர், பார்த்தாயா, வெட்டி ஆளுங்களுக்கெல்லாம், அவனுங்க தனக்கு வேண்டியவனுங்க என்கிறதுக்காக,
யாராருக்கோ சொல்லி மார்க்கு போடச் செய்து பட்டம் வாங்கிக்
கொடுத்தாராம்! அவரே சொல்கிறார். இவ்வளவு பெரிய
தலைவரா இந்த மாதிரி வேலை செய்வது? போலிச் சரக்குகளை
வைத்துக் கொண்டுதான் கட்சி நடத்தி வந்தார்னு அவர்
பேசறதிலே தெரியுது. அது சரியா? அப்படின்னு பொதுவா
உள்ளவங்க எண்ணிக்கொள்ளமாட்டாங்களா? அதை
நினைச்சாத்தான் எனக்கு வெட்கமா இருக்குது."
"பொதுவா உள்ளவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை.
நாம் - அந்தப் பசங்க! அவ்வளவுதான்.”
"அது போதாதே, அந்த பசங்களையும் நம்மையும்
கவனித்துக்கொண்டு, எதிலே உண்மை இருக்கு, நியாயம் இருக்கு
என்று கண்டறிந்து ஆதரவு தருவதற்கு இருக்கிற பொதுவானவர்களைப் பொறுத்துத்தானே கட்சி வளருவது இருக்கிறது"
"அட சரிதான் போயேன், மகா கண்டவன், மேதாவிதான்
நீ... போ..."
என்ன அண்ணா! எங்கே நடைபெற்ற உரையாடல்.
கற்பனையா? காதில் விழுந்ததா? என்றெல்லாம் கேட்கத்
தோன்றும் தம்பி!
கற்பனை அல்ல என்று மட்டும்தான் கூற விரும்புகிறேன்.
சென்னையில், எங்கோ ஓரிடத்தில் நடைபெற்ற உரையாடல்,
முழுவதும் இட்டுக்கட்டியது அல்ல.
இதை ஏன் நான் உனக்கு எடுத்துக் கூறுகிறேன் என்றால்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது பகை உமிழும் போக்கில்,
எதை வேண்டுமானாலும் சொல்லி, அந்த நேரம் 'சபாஷ்' வாங்கிக்
கொள்ளும் போக்கு, இப்போதெல்லாம் திராவிட கழகத்திலேயே<noinclude></noinclude>
nxtd41bx2cvm1mjsj803xso8fz56h9f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/155
250
644567
1946145
1944639
2026-06-13T18:10:30Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||145}}{{rule}}</noinclude>
சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை, இந்த உரையாடல்
ஓரளவுக்கு விளக்குவதனால்தான். மற்றப்படி அந்த இடத்தார்
தொடுத்திடும் ஏசல்களைக் கண்டு, எனக்கென்ன புதிதாக வருத்தம்
வர இருக்கிறது. எவரும். எந்தவிதமான பகையின்போதும்
சொல்லக் கூசும் சொற்களை எல்லாம் சொல்லியாகிவிட்டது -
நானும் கெட்டுக் கேட்டுப் பழக்கப் பட்டாகிவிட்டது.
திடுக்கிடவைப்பது - நாவினால் சுடுவது-பிரசார முறையில்
ஒருவகை.
வாதிடுவது-வழிக்குக் கொண்டுவருவது - வாஞ்சனையைப்
பெறுவது - மற்றோர் வகை, பிரசார முறையில்.
தம்பி! நமக்கு இந்த இரண்டாவது முறை போதும் - அது
தக்க பலனளித்து வருகிறது - அந்த முறையை மேலும்
மேன்மையுடையதாக்கிக் கொள்வதற்கே, நமக்கு எல்லா
வாய்ப்புகளும் பயன்பட வேண்டும் என்பது என் விருப்பம்.
மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடுமா என்பது
போல தற்குறிகளும், கற்றறி மூடர்களும், சுயநலப் புலிகளும்
நயவஞ்சக நரிகளும். ஆரிய அடிமைகளும் மலிந்து கிடக்கும்
இந்தச் சமுதாயத்தில், சுடச்சுடக் கொடுப்பது, 'ரோய ரோய'த்
திட்டுவது, ஏசலை வாரி வாரி வீசுவது என்னும் முறைதான்
ஏதேனும் ஒரு துளியாவது பலன் அளிக்குமே தவிர, அன்பர்களே!
நண்பர்களே! எண்ணிப் பாருங்கள், தவறு இருந்தால்
எடுத்துக்காட்டுங்கள்! காரணம் காட்டி எங்கள் கோரிக்கையை
மறுத்துப் பேசுங்கள்! என்றெல்லாம் கனிவுடன் பேசுவது, சரியல்ல
பலன் தராது - என்று எண்ணிக்கொண்டு, கேட்டதும்
திடுக்கிடட்டும், தீ போலச் சுடட்டும் என்ற முறையைப் பிறர்
கையாள்வது வெற்றி தருகிறது என்று எண்ணிக்கொள்வார்
யாருமில்லை - பேசுபவர்களுக்கு அன்றைக்கு ஒரு மனத்திருப்தி
- வெளுத்துக் கட்டிவிட்டோம் - ஒரு பிடிபிடித்து விட்டோம் -
பயல்களுக்குச் சரியான சவுக்கடி கொடுத்துவிட்டோம் - என்று
எண்ணி எக்களிக்கவும் எதிரே நின்று எதை எதையோ
எதிர்பார்த்து ஏவல் செய்வோர், "ஒழிந்தானுக! இனித்
தலைகாட்டமாட்டானுக! தொலைஞ்சானுக! இனி கால்தூசுக்கும்
எவனும் இதுகளை மதிக்கமாட்டானுக!" - என்று<noinclude></noinclude>
nub2mogjae2y8k9ydn4a0ry8d669ekx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/156
250
644568
1946146
1944642
2026-06-13T18:13:00Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பேசக்கேட்டு, பூரிப்பதும்தான் மிச்சம் - உருவான பலன்
கிடைப்பதில்லை. ஆர அமர இருந்து கணக்குப் பார்த்தால்,
உண்மை விளங்காமாற் போகாது. நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால்,
ஏன் சிலர் இந்த முறையில் நடந்துகொள்ள நேரிடுகிறது என்பதும்
விளங்காமற்போகாது. நமக்கென்று ஏற்பட்டுள்ள வரலாற்றினைக்
கூர்ந்து பார்த்தால், நாம் ஏன் அந்த முறையினை வெறுத்தொதுக்கி
விட்டோம் என்பதும் புரியும்.
ஏமாற்றம், தம்பி, எரிச்சல் தரும் - திருப்தி, மகிழ்ச்சியையும்
அமைதியையும் தரும்.
நமக்கு இன்னது கிடைக்க வேண்டும் என்று ஆவலாக
எதிர்பார்த்து, அதை அடைவதற்காகப் பாடுபட்டும், அது
கிடைக்காமற் போனால், ஏற்படும் ஏமாற்றம் ஒருவகை.
அதனினும் கொடியது, கிடைக்க வேண்டும் என்று நாம்
எதிர்பார்த்தது நமக்குக் கிடைக்காமற் போனதுடன், மற்றவருக்கு,
அதிகச் சிரமமின்றி, கிடைப்பதைக் காணும்போது ஏற்படும்
ஏமாற்றம்!
அந்த நேரத்தில் மனதில் மூண்டுவிடும் எரிச்சல், மனதை
நிச்சயமாக எரிமலையாக்கிவிடும் - பிறகு சொல்லவா வேண்டும்.
பொறுக்கிப் பசங்க
போக்கிடமத்ததுக
என்ற 'பாஷை' மளமளவென்று பிறக்கும். இது சகஜம்.
'திராவிட முன்னேற்றக் கழகம்' துவக்கியதிலிருந்து தம்பி,
நாம் எதில் ஏமாற்றம் அடைந்தோம், எரிச்சல் கொள்ள?
திக்குத் தெரியாத காட்டில் துரத்திவிடப்பட்ட பாலகர்கள்
போல், மேல்வேட்டியை உதறிப் போட்டுக்கொண்டு, உழைத்தது
வீணாச்சே, இனி உலகு என்ன வழி காட்டுகிறதோ பார்ப்போம்
என்ற ஏக்கத்துடன், முதலாளியின் மாளிகையை விட்டு
வெளியேறும் உழைப்பாளியைப்போல, அன்று நாம்
வெளியேறினோம்.
வெளியேறினோம் என்பதைக் கூட உலகு ஒப்பக்கூடாது
என்று வெளியேற்ற எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தேன்,
திருட்டுப்பயல்க, எப்படியோ அதைத் தெரிந்துகொண்டு, தலை<noinclude></noinclude>
161yjkbtiqvzz8iawkswiymh3u9xf8d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/157
250
644569
1946147
1944644
2026-06-13T18:14:17Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||147}}{{rule}}</noinclude>
தப்பினால் தம்பிரான் புண்யம் என்று ஓடிவிட்டார்கள் என்று
தூற்றினர். துக்கத்தைச் சுமந்துகொண்டு, துணைக்கு வருவோர்
யார் இருக்க முடியும் என்று ஏதும் தெரியாமல் வெளியேறினோம்.
அரசியல் என்றால் என்ன சாமான்யமா? அன்னக்காவடிகளெல்லாம் பொது வாழ்வில் நிலைத்திருக்க முடியுமா?
இதுகளுக்கு வாழ்வு இருண்டுவிட்டது ப்யூஸ் போன
பல்புகளாகிவிட வேண்டியதுதான் - சீந்துவார் யார் இருக்கப்
போகிறார்கள் திகைத்துத் திண்டாடி தெருவில் சுற்றி,
தேசாந்திரியாகி, ஏதாவது ஒரு கட்சியின் காலடியிலே விழுந்து
பிச்சைப் பிழைப்பு நடத்த வேண்டியதுதான் என்று “வாழ்த்தி
வழியனுப்பினார்கள்.”
தம்பி! நாம் உருத்தெரியாமலாகி விடவுமில்லை, உருமாறிப்
போய்விடவுமில்லை. ஊர்மக்கள் நம்மை உதவாக்கரைகள் என்று
ஒதுக்கிவிடவுமில்லை, வளர்ந்து நிற்கிறோம்.
எப்படி இது அவர்களுக்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும்
தராமலிருக்கும்.
தம்பி! நாம் மேற்கொண்டுள்ள காரியம் எளிதானது, நமக்கு
அந்தக் காரியத்தை முடித்துக் காட்டும் ஆற்றல் ஏராளமாக
இருக்கிறது என்ற எண்ணம் நம்மில் யாருக்கும் எழுந்ததில்லை.
எனவேதான், நம்மால் எவ்வளவு சாதாரண வெற்றி பெற
முடிகிறபோதும், மனதுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சி பிறக்கிறது.
சுடு சோறும், சுவையான குழம்பும், பாட்டாளிக்கு
இனிக்கிறது. பாதம் அல்வா பதிர்பேணி பங்களாவில் கசப்பாகக்
கூட ஆகிவிடுகிறது. நாம், அரசியலில், பொது வாழ்வுத் துறையில்,
தீண்டப்படாதாராக - ஒதுக்கப்பட்டோராக - விரட்டப்பட்டவர்களாக - ஆக்கப்பட்டவர்கள்! எனவே நமக்குக் கிடைக்கும். மிகச்
சாமான்யமான வெற்றியும், மனதுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது.
மேலும் பல வெற்றிக்கான வாய்ப்பினையும் வலிவையும் தருகிறது.
இவ்விதமின்றி நாம், நமது ஆற்றலைக் குறித்து மிக அதிகமான
கணக்கிட்டுக் கொண்டு, நாம் சாதிக்க வேண்டிய காரியம் பற்றி
மிகக் குறைவான கணக்கிட்டிருந்தால், எத்துணை மன வேதணை
ஏற்பட்டிருந்திருக்கும், தெரியுமா!<noinclude></noinclude>
o1d0sssxspinvf1unzchvh3h8dsccxx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/158
250
644570
1946148
1944645
2026-06-13T18:15:24Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
நமக்கு இருக்கும் திறமையும் குறைவு; அதைவிடக் குறைவு
நமக்கு அமைந்துள்ள வாய்ப்புகளும் வசதிகளும்; நாம் எதை எதை
மாற்ற வேண்டும் என்று பாடுபடுகிறோமோ, அவைகளைக்
கட்டிக் காப்பவர்களும், அதனால் பலன் பெறுபவர்களும்,
அறிவிலிகளுமல்ல, அவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பும்
வசதியும் நமக்கு உள்ளதைவிட மிக அதிகமானது. எனவே, நமது
பணியின் பலன், வேகமாக உருவெடுக்க முடியாது என்பதை
உணருகிறேன், எனவே உள்ளத்திலே அமைதியேகூட ஏற்படுகிறது
- சிறு உருவில் பலன் தெரியும்போது மகிழ்ச்சி பிறக்கத்தான்
செய்கிறது. நம்மால் இவ்வளவாவது முடிகிறதே என்ற மகிழ்ச்சி!
இதே நிலையில்தான் பெரியார் இருக்க வேண்டும் என்று
நான் கூறவில்லை - கூறும் அளவுக்கு நான் குணம் கெட்டுப்
போனவனல்ல.
அவசரப்படவும் ஆத்திரப்படவும், அவருக்கு உரிமை
இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு அரை நூற்றாண்டுக் காலமாக
உழைத்து வருகிறார். இவ்வளவு உழைப்புக்குப் பிறகும்,
கண்ணுக்குத் தெரியும் பலன் சிறிய அளவாக இருப்பது கண்டு,
அவர் சலித்துக் கொள்கிறார்.
ஆனால், அவர்மட்டுந்தான், அந்த உரிமை பெற்றிருக்கிறாரே தவிர, அவருடன் பணியாற்ற அவ்வப்போது
அவருக்குக் கிடைப்போர்கள், அதே அளவுக்கு உரிமை
பெற்றவர்களாகிவிட முடியாது.
சர்ச்சிலுக்கு ஈடன் கிடைத்தார் - பெரியார் எந்த ஈடனையும்
பெற்றதில்லையே!
கிடைப்பவனெல்லாம், காட்டிய வழி நடக்க, போட்ட
கோட்டை மீறாதிருக்க, மாட்டிய கடிவாளத்துக்கு ஏற்றபடி
திரும்ப பயிற்சி பெற்று, படையில் இருக்கிறார்கள் - ஏதோ ஓர்
கட்டம் வருகிறது - பிய்த்துக்கொண்டு ஓடுகிறார்கள் அல்லது
பிய்த்தெறியப்படுகிறார்கள்.
ஜீவாவும் இராமநாதனும், விசுவநாதமும் பாலசுப்பிரமணியனும், சாமி சிதம்பரனாரும் வல்லத்தரசும், நீலாவதியும்
இராமசுப்பிரமணியமும், பொன்னம்பலனாரும் பாண்டிய னாரும்,
புகழுடன் விளங்கி, இரத்தினங்களாய், மாணிக்கங்களாய்,
ஒளிவிட்டு வந்து, பிறகு வீசி எறியப்பட்டுப் போனார்கள்.<noinclude></noinclude>
33iekx3ag1v71a8fqhw11c0ncj3brv7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/159
250
644571
1946149
1944646
2026-06-13T18:16:13Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||149}}{{rule}}</noinclude>
நான் இப்போது, காரணங்களை ஆராயவில்லை; பழைய
கதையையும் கிளறவில்லை. பெரியாரின் பெரும் படை வளர்ந்து
வருவதற்குப் பதிலாக எப்படி அடிக்கடி வதைபட்டு
சிதைக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்டு, வந்திருக்கிறது,
என்பதைக் காட்ட மட்டுமே இதைக் கூறுகிறேன்; குற்றம் சாட்ட
அல்ல.
நண்பர் குருசாமிக்கே இது 'மூன்றாவது ஜென்மம்' என்று
கருதுகிறேன் - இருமுறை அவரும் 'புளித்தவராகி' விட்டவர்தான்.
விலகியவர்கள் - விலக்கப்பட்டவர்கள் அந்தந்த 'கால
கட்டத்துக்கு' ஏற்றபடி, கசப்பும் காரமும் காட்டியும், கண்ணீர்
வடித்துக் கை பிசைந்து நொடித்துப்போயும், வேறு கட்சி
தேடிக்கொண்டும் அல்லது வாழ்க்கைக் கலையில் ஈடுபட்டும்,
பல்வேறு வழியில் சென்றுவிட்டனர். நாம் மட்டுந்தான், தம்பி,
கொள்கையை மாற்றிக்கொள்ளாமல், மாற்றாருடன் கூடிக்
குலவிடாமல் முக்காடிட்டு மூலைக்கு சென்றிடாமல், வீண்
வீம்புக்குப் பலியாகாமல், களத்திலிருந்து வீசி எறியப்பட்டவர்கள்,
சுழலுக்கும் சுறாவுக்கும் தப்பி, தெப்பத்தின் துணை கொண்டு,
எங்கோ ஓர் திட்டுதேடி அலைந்து அங்கு தங்கி, சிறியதோர்
சிங்காரத்தோணி அமைத்துக் கொண்டு, அதிலேறிப் பயணம்
செய்வோர்போல நமது பயணத்தை, அதே பாதையில் தொடர்ந்து
நடத்துகிறோம்.
நம்மீது எரிச்சலும் பகையும் இந்த அளவுக்கு
ஏற்படுவதற்கான காரணம் இதுதான்.
'விரோதியாகு!" என்கிறார்கள், "ஐயா! அது எப்படிச்
சாத்தியமாகும். எனக்கு அத்தகைய கெடுமதி கிடையாது. எம்மால்
எந்த அளவுக்குச் செய்ய முடிகிறதோ அந்த அளவுக்குக்
கொள்கைக்காகப் பணியாற்றி வருவோம்" என்று நாம்
கூறுகிறோம்; கோபம் அதிகமாகிறது. என்னென்னவிதமாகவெல்லாம் தமது பகையைக் காட்டிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள்
கிடைக்கின்றனவோ, அந்த முறையில் நடந்து கொள்கிறார்கள் -
இன்றைய அணிவகுப்புக்குக் கர்த்தாக்களாகி விட்டவர்.
அவர்கள் மிகப் பெரிய சந்தர்ப்பம், நம்மைத் தீர்த்துக்கட்ட,
அடித்து நொறுக்க என்று எண்ணிக் கொண்டிருப்பது, அடுத்து
வரும் தேர்தல்.<noinclude></noinclude>
tioa3011vs6yxailpyqxt9szcnrx0e6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/160
250
644572
1946150
1944647
2026-06-13T18:17:05Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"பயல்கள் சினிமா நாடகம் எழுதிக் கொஞ்சம் பணம்
சேர்த்து வைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில், அதை எல்லாம்
தொலைத்துவிட்டு, கையில் பிச்சைத் தட்டு ஏந்திக் கொண்டு
அலையப் போகிறார்கள், அதை இந்தக் கண்ணால்
பார்த்துவிட்டுத்தான்...." என்று கூறினாராம், நீண்டகால
நோன்புக்குப் பிறகு, கழகத்தின் நடுநாயக மானவர்!
பார் தம்பி, அவர்தம் கண்களுக்கு, எத்தகைய விருந்து
வேண்டுமென்று விரும்புகிறார்.
கண்ணால் காண வேண்டிய விருந்து எத்தனை
எத்தனையோ இருக்கிறது - எண்ணத்தில் அவைகளைக்
கொள்ளக் கூடாதா!
இராஜ பவனத்தில் நேரு பண்டிதர் கவலையுடன்
உலவுகிறார். போடு, கையொப்பம், திராவிட நாடு பிரிவினைக்கு
இப்போதே போட்டாக வேண்டும்; இல்லையானால், நாளையத்
தினம் பகல் பனிரண்டு மணிக்கு சௌகார்பேட்டை
கொளுத்தப்படும் - இதோ தீக்குச்சு, என்று அவரிடம் காட்டுவது
போலவும், அது கண்ட அவர், கையொப்பம் போடுவது
போலவும், கடற்கரையில் கூடியுள்ள கால்கோடி மக்கள் கொண்ட
கூட்டத்தில், “பெரியாரின் தளபதி, பிரியத்துக்கும் நம்பிக்கைக்கும்
உரிய தளபதி என்ற முறையிலே, இதோ நான் அவர் சார்பில்
திராவிட நாடு திட்ட வெற்றி பற்றிய பிரகடனத்தைப் படிக்கிறேன்.
கேட்டு இன்புறுக" என்று படித்துக் காட்டுவது போலவும்,
நடுநாயகருக்குத் தோன்றக் கூடாதா?
ஐயோ! அம்மா! பிச்சை போடுங்க என்று நாம் பிச்சை
எடுக்கிற காட்சியைக் காணத்தான், கண்கள் விரும்புகிறதாம்!
பகற்கனவு காண்பது என்று தீர்மானித்தான்
பிறகு, கொஞ்சம் நல்ல கனவாவது காணக்கூடாதா!
தேர்தலில் ஈடுபடும் நம்மைத் திக்குமுக்காடச் செய்து,
தோற்கடித்துவிட்டு, அந்தத் தோல்வியால் நாம் எலும்புந்தோலுமாகி, பிறகு இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவோம்
என்று அன்பர் ஆசைப்படுகிறார்.
தேர்தல் வருகிறது, ஈடுபடப் போகிறோம், வெற்றி! வெற்றி!
எங்கும் வெற்றி! - என்று வெறிகொண்டு நாம் அலைந்து மிக<noinclude></noinclude>
sufq8opxntt680jmtc6hgljzsu1nzdn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/161
250
644573
1946151
1944648
2026-06-13T18:17:41Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||151}}{{rule}}</noinclude>
அதிகமாகப் பலனை எதிர்பார்த்து இந்தத் தேர்தலில் ஈடுபட்டால்,
தோல்வி ஏற்பட்டால் நாம் துவண்டு போவோம்,
துளைக்கப்பட்டுப் போவோம். ஆனால், தம்பி! நாம், நம் வலிமை,
மாற்றான் வலிமை, நமக்கிருக்கும் வாய்ப்பு நாட்டிலே உள்ள
நிலைமை ஆகிய எல்லாம் அறிந்து, அதிகம் எதிர்பார்க்காமல்,
நம்மால் பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, காங்கிரஸ் ஒரு
சர்வாதிகாரத்தை ஏற்படுத்தவிடாமல் தடுக்கும் ஜனநாயகக்
கடமையைச் செய்யமுடிகிறதே, அது போதும் என்ற உள்ளத்
தூய்மையுடன், திருப்தியுடன் ஈடுபட இருக்கிறோம். ஆகவே
அன்பர் ஆவலாக எதிர்பார்க்கும் காட்சி கிடைக்காது.
எத்தனை எத்தனையோ காட்சிகளை அவர், பாபம், காண
விரும்பினார். முடியத்தான் இல்லை.
திருமணத்தன்று பெரியார் மாளிகையில் சத்தியாக்கிரகம்
நடத்தி, ஊரே திரண்டுவந்து கூடிநின்று வேடிக்கை பார்க்கும்
காட்சியைக் காண விரும்பினார்.
நான்தான் அது எவ்வளவு அநாகரீகமான போக்கு என்பதை
எடுத்துரைத்தேன்.
இலட்சக்கணக்கான மக்கள் கூடிடும் கூட்டத்தில் கண்டனம்
தெரிவித்து ஆவேசமாகப் பேச விரும்பினார். சுவரொட்டியே
தயாராயிற்று. நான்தான், நாடு நம்மைத்தான் நிந்திக்கும் என்றேன்.
இன்னும் அவர் காண விரும்பிய காட்சிகள் பலப் பல;
ஒன்றுக்கொன்று தரத்தில் மட்டமானவை.
இப்போது, நாம் பிச்சை எடுப்பதைக் காண
விரும்புகிறாராம். என்ன அற்புதமான மனமடா, தம்பி! உலகில்
இன்னும் ஒரு பத்து பேருக்கு இப்படிப்பட்ட மனம் இருந்தால்
போதுமல்லவா!!
தேர்தலில் நமக்குப் பெரிய விபத்து நேரிட்டுவிடப்
போகிறது என்று இவர் கணக்கிடுவதற்குக் காரணம் என்ன என்று
எண்ணுகிறாய்?
காமராஜர் திராவிடச் சமுதாயக் காவலராம் - எனவே
அவர்மீது 'தூசு' விழுந்தால், இவருக்குக் கண்ணில் மிளகாய்ப்
பொடி பட்டது போலவாம்!<noinclude></noinclude>
5uap42339wflwi1cbfcx0hcjnerkac0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/162
250
644574
1946152
1944649
2026-06-13T18:18:20Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காமராஜர்மீது இந்தக் கனிவுவரக் காரணம் என்ன?
திராவிட நாடு தேவை
என்று வடநாட்டுத் தலைமையிடம் வாதாடினாரா என்றால்
அதெல்லாம் இல்லை. ஒரே ஒரு காரணம்தான், அவருக்கு
உத்யோகம் கொடுத்தார், இவருக்கும் கொடுத்தார் என்ற பட்டியல்.
காமராஜர் மக்களுக்கு என்ன செய்தார்? என்று
கேட்பதல்லவா அரசியல் பிரச்சினை என்பீர்கள். தம்பி, இந்த
நண்பர், வீடு சுகப்பட்டால் நாடு சுகப்பட்டது என்ற அளவுக்கு
அரசியலின் நேர்த்தியை உயர்த்திக் கொண்டு விட்டார்.
தமிழனுக்குத் துளியாவது நன்றி காட்டும் புத்தி இருந்தால்,
நன்றி காட்டும் தமிழன் ஒருவனாவது இருப்பானானால்,
காமராஜர் சர்க்காரை எதிர்ப்பானா!! - என்று கேட்டாராம்.
பெரியார் இந்தப் போக்கை ஆதரிக்கிறார் என்ற ஒரே
காரணத்துக்காக.
தம்பி, ஒரு போக்கு கொள்வது என்று துணிந்த பிறகு,
முன்பின் யோசிக்காமல் பொருத்தம் அருத்தம் தேடாமல்,
விறுவிறுப்பாகப் பேசுவது, ஒருவிதமான பிரசார முறையல்லவா!
அந்த முறைப்படி, காமராஜர் ஏதோ, திராவிட மக்களுடைய
நீண்டகாலத் தவத்தின் பயனாக முதலமைச்சராக வந்து, கேட்கும்
வரங்களை எல்லாம் கொடுத்தவர் போலச் சித்தரித்துக்
காட்டுகிறார்கள்.
இனித் தென்னாட்டில் ஒரே ஒரு பிரச்னைதான்.
"நீ திராவிட நாடு பிரிவினையை ஏற்றுக்கொள்கிறாயா?
"ஆம்?" என்றால் என் நண்பன். 'இல்லை' என்றால் எனக்கு எதிரி.
"இதுதான இனி. இதில் தயவு, தாட்சணியம் கிடையாது.
முன்பின் நட்பு கிடையாது. மதம், ஜாதி, மொழி, உறவுகூடக்
கிடையாது."
எப்படித் தம்பி, பொறி பறக்கிறதல்லவா?
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அதுபோல
இல்லையா!<noinclude></noinclude>
tweh8cyc39z3rnaqq5so8rudv4rgnvz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/163
250
644575
1946154
1944650
2026-06-13T18:19:00Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||153}}{{rule}}</noinclude>
யாருடைய மணிமொழி? விடுதலைதான்!!
திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்ளாதவருடன்,
அவர் யாராக இருந்தாலும் சரி, ஒட்டு இல்லை உறவு இல்லை!
விட்டுத் தள்ளு! என்கிறார்.
வீரம் கொப்பளிக்கிறது - கொள்கை ஆர்வம் கொழுந்து
விட்டெரிகிறது அல்லவா?
அவரே இன்று, நன்றிகெட்ட ஜென்மங்களா! காமராஜர் -
ஐயோ காமராஜர்மீதா எதிர்ப்பு - பாவிகளா, நீங்கள்
பிடிசாம்பலாய்ப் போக! அவரை எதிர்ப்பதா; அவர்தான் மீண்டும்
முதல் மந்திரியாக வேண்டும் - மூன்றாவது தடவையும் அவர்தான்
வரவேண்டும். அவர் விரும்புகிற வரையில் அவரேதான் - முதல்
மந்திரிப் பதவி என்ற ஒன்று இருக்கும் வரையில் அவர்தான்
வரவேண்டும்! - என்று முழக்கமிடுகிறார்.
ஏன்? திராவிட நாடு பிரிவினையைக் காமராஜர் ஏற்றுக்
கொண்டாரோ? இல்லை; இல்லை, அவரிடம் அதுபற்றி இவர்
கேட்கக்கூட இல்லை! எனினும் அவர்தான் முதல் மந்திரியாக
வேண்டும் என்று பேசுகிறார். என்னய்யா என்றாலோ, பிச்சை
எடுத்து அலையப் போகிறீர்கள் பார்! பார்! என்று சபிக்கிறார்.
திக்குநோக்கித் தண்டனிட்டபடி காமராஜருக்கு இன்று
ஆதரவு தேடுகிறார் நடுநாயகர். அது அரசியல் நேர்மையல்ல
என்போரைச் சபிக்கிறார், கடுமையாகத் தாக்குகிறார் -
பெரியாரோ, பி.ஏ, எம்.ஏ. பட்டமே நான் வாங்கிக் கொடுத்தது
என்று பேசுகிறார்.
தம்பி! நம்மை இவ்வளவு கேவலமாகப் பேசி ஏசுகிறார்களே
என்று கவலைப்படாதே, துக்கப்படாதே. நம்மையாவது பிச்சை
எடுக்கச் சொன்னார்; இதோ கேள், வேறோர் அர்ச்சனையை.
"திராவிட, தமிழக என்ற பேரைக் கண்டு எவனாவது முகம்
சுளித்தால், அவன் முகத்தில் காரித்துப்புங்கள். தனது
தாய்நாட்டின், தனது இனத்தின் பேரைக் கேட்டு முகம் சுளிக்கும்
துரோகியின் கூட்டுறவில் நமக்கு என்ன நன்மை இருக்க முடியும்?
இந்தச் சிறு காரியத்துக்கு இணங்காத மக்கள் எப்படி
மனிதத்தன்மையும் சுதந்திரமும் பெறமுடியும்"
தம்பி! தீப்பொறி கண்டாயா?<noinclude></noinclude>
fk8lmy7xltu073ns4q9m05h31t3x0bb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/164
250
644576
1946156
1944651
2026-06-13T18:19:31Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காரித்துப்புங்கள்! முகத்தில் காரித்துப்புங்கள்! துரோகியின்
முகத்தில் காரித்துப்புங்கள்!
விடுதலையில் வந்த வீர முழக்கம்.
எவனொருவன், திராவிடன், தமிழ்நாடு என்று சொன்னால்
முகம் சுளிக்கின்றானோ, அவன் துரோகி.
அவன் கூட்டுறவில் நமக்கென்ன நன்மை விளையப்போகிறது என்று கேட்டது விடுதலை.
திராவிட நாடு - பூ! பூ! இதென்ன காட்டுக் கூச்சல் என்று
கேட்கிறார் காமராஜர்.
தமிழ் நாடு என்று பெயர் வைக்க முடியாது போ என்று
முடுக்காகக் கூறுகிறார், முதலமைச்சர் காமராஜர்.
அவருக்கு "திருஷ்டி கழித்து', ஆலம்சுற்றிப் பொட்டிட்டு,
அரசாள அழைக்க, 'லாலி' பாட வேண்டுமாமே, சரியா?
{{rh|<br>19-8-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
2k366fun5bk408bzl7ohg99yp1y7nm9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/165
250
644577
1946158
1944654
2026-06-13T18:20:10Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
<b>கடிதம் : 63</b>
{{center|{{x-larger|<b>பேரகராதி</b>}}}}
{{left_margin|3em|<poem><b>சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முறையீடு
- 'விடுதலை'யும் காங்கிரசும்.</b></poem>}}
<b>தம்பி,</b>
{{larger|<b>"தி</b>}}<b>ருநெல்வேலியில் பருவமழை தவறியிருக்கிறது;
விவசாயிகள் பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.
சங்கரன்கோயில் தாலுகாவில், சிவகிரி பகுதியில்,
நாங்குனேரியில் பெரும்பகுதி வறட்சி ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட மக்கள் ஏராளமான
பேர் திருநெல்வேலி இராமநாதபுரம் ஜில்லாக்களில் கஷ்ட
நிலையில் இருக்கிறார்கள்” என்று செல்வராஜ் எனும் காங்கிரஸ்
எம். எல். ஏ. இப்போது நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில்
எடுத்துரைத்தார்.</b>
பொதுத் தேர்தல் நெருங்குகிறது. பொதுமக்களை மீண்டும்
கண்டு 'ஐயா! அப்பா!' என்று ஓட்டுக் கேட்க வேண்டுமே.
“ஆமய்யா {{larger|M.L.A}}., அங்கே போய் முன்பு அமர்ந்திருந்தீரே, என்ன
சாதித்துவிட்டீர்?" என்று யாராவது கேட்டு விட்டால், "நமது
மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தக்க பரிகாரம்
தேடவேண்டும் என்று அடித்துப் பேசினேன் அன்பரே!
இடித்துரைத்தேன் நண்பரே! இதோ "இந்து" பார்த்திடுக! இதோ
“மித்திரன்” படித்திடுக!" - என்று எடுத்துக்காட்டி, இளித்து நிற்க
இது உதவட்டும் என்பதற்காகவே இந்த {{larger|M.L.A}}., இவ்விதம்
சட்டசபையில் பேசினார் என்று ஏளனம் செய்யாதே, தம்பி!
காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும். காங்கிரசாட்சியின்
'கோணலை' ஒரு காங்கிரஸ் பிரமுகர் எடுத்துக் கூறுகிறார் -
எனவே இந்த ஆட்சியின் அவலட்சணத்தை நாம் வேண்டுமென்றே (நன்றி மறந்து!) கண்டிக்கிறோமென்று குற்றம்<noinclude></noinclude>
oztov4jbj7cuka7p0ypgh1mhnub8z1p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/166
250
644578
1946159
1944655
2026-06-13T18:20:42Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
சுமத்துபவர்களின் வாய்க்கு ஆப்பாகவாவது இது
பயன்படுமல்லவா? அந்தத் திருப்தி எனக்கு.
திருநெல்வேலிச் சீமையே வளம் குன்றித் திண்டாடுகிறது -
தேயிலைக் காட்டிலே பாடுபட்டு எலும்புந் தோலுமாகி, அந்தப்
பிழைப்பின் வாயிலும் மண் விழுந்ததால் அவதிப்பட்ட மக்கள்,
வேறு வாழவழி கேட்டுக்கொண்டு வறட்சியால் வாட்டப்படும்
நெல்லைச் சீமைக்கு வந்துள்ளனர்.
ஆட்சியாளர்கள் இந்த அவதி துடைத்திடுவோம் என்று
உறுதி அளிக்கக் காணோம் - அதற்கான திட்டம் தீட்டுவதாகவும்
தெரியவில்லை - அப்படி ஒரு பிரச்சினை இருப்பதை அவர்கள்
ஒப்புக்கொள்வதாகவும் தெரியக் காணோம்.
<b>"கோயமுத்தூர் ஜில்லாவில் மாத்திரம் 12-ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் கிடையாது" என்று வி.கே. பழனிச்சாமிக்
கவுண்டர் எனும் காங்கிரஸ் {{larger|M.L.A.}} அதே சட்டசபையில்
கூறுகிறார்.</b>
கோவை மாவட்டம் காங்கிரசுக்குத் தேர்தல் செலவுக்குத்
தயாராக இருக்கும் பணப்பெட்டி தொழிலதிபர்களின் கோட்டம்.
இங்கு டாக்டரில்லா ஆஸ்பத்திரிகள்! இந்த வெட்கக் கேட்டை
எடுத்துக்கூறத் துணிவு காங்கிரஸ் {{larger|M.L.A}}-க்கு ஏற்பட்டது கண்டு
எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி.
'பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?' என்று
பாரதியார் பாடினார். ஆமாம், ஆமாம் என்று காங்கிரசாட்சி
அறைகின்றது.
பஞ்சம் ஒருபுறம், பதைத்தோடி வந்து பிழைக்க வழி
கேட்கும் 'பராரிகள்' மற்றோர் புறம், நோய் நொடி நெளிவது
வேறோர்புறம், என்று இப்படி நிலைமை இருக்கும்போது,
மகிழ்ச்சியா பொங்கும்? என்று கேட்கத் தோன்றும், தம்பி!
மகிழ்ச்சி பொங்குமா? பொங்காது! ஆனால் வேறொன்று பொங்கி
வழிகிறது!! என்ன என்கிறாயா? இதோ கேள், மற்றோர் காங்கிரஸ்
எம்.எல்.ஏ. பேசுவதை.
<b>"வீட்டுக்கு வீடு கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில்
விமரிசையாக நடந்து வருகிறது! சர்க்கார் தீவிர நடவடிக்கை
எடுத்துக்கொள்ளாவிடில் காங்கிரஸ் ஸ்தாபனத்துக்குக் கெட்ட
பெயர் வந்துவிடும்" என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாரிமுத்து
என்பவர் பேசுகிறார்.</b><noinclude></noinclude>
ll0hw8nkc75il0eesuvdee6so3rcifj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/167
250
644579
1946160
1944656
2026-06-13T18:21:11Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||157}}{{rule}}</noinclude>
"சர்க்கார் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையோ'
என்றால், இது சம்பந்தமாக எடுக்கவில்லையே தவிர, வேறு
'அதிமுக்கியமான' ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது;
'கோட்டையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவாய்' விளங்கும் உதகமண்டலத்தில், ஒரு மகாராஜாவின்
அரண்மனையப் பல இலட்ச ரூபாய் விலை கொடுத்து வாங்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது!!
வெள்ளையாட்சிக் காலத்தில், கோடையின்போது, 'ஊட்டி'
செல்வர். இங்கு மேடையில் 'கோடை இடி' யெனக் காங்கிரசார்
முழக்கமிடுவர், "கேளுங்கள் தேச மகா ஜனங்களே! இங்கு
கொளுத்தும் வெய்யிலில், கால் கொப்பளிக்கும் நிலையில், கை
புண்ணாகும் நிலையில், கண் பூத்துப் போகும் நிலையில், நாம்
பாடுபடுகிறோம்; மண்டை பிளந்து போகிறது இங்கு; நமது வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் கொலைகாரக் கும்பல், கோடை
தாக்காதிருக்க, ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள், உல்லாசமாகக்
காலங் கழிக்க!! இதுவா தர்ம ராஜ்யம்? இதுவா இராம ராஜ்யம்!!
- என்று வெளுத்து வாங்கினார்கள்.
கோடை இடிகள் கோலோச்சுவோராகிவிட்டனர்;
இப்போது ஊட்டியில் ஆரன்மூர் அரண்மனையை வாங்க
ஏற்பாடாகி வருகிறது.
<b>"ஊட்டியில் இந்த ஏற்பாடு நடைபெறுகிறது என்கிறீரே,
ஊட்டியில் மதுவிலக்குச் சட்டம் தளர்த்தப் படுகிறதாமே,
உண்மையா?" என்று தெய்வசிகாமணி எம்.எல்.ஏ. கேட்கிறார்.</b>
அமைச்சர் கூறுகிறார், "இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை"
என்று.
இப்படியாகத்தானே காங்கிரஸ் இராஜ்யபாரம்,
நடைபெற்றுக் கொண்டு வருகிறது; இந்தவிதமான ஆட்சியை
"கேள்வி கேட்பாரற்ற" முறையிலே விட்டுவிடக் கூடாது, அடுத்த
தேர்தலில் கடும்போட்டி இருக்கவேண்டும், ஜனநாயகத்துக்கு
அப்போதுதான் சிறிதளவாவது வாய்ப்பு ஏற்படும் என்ற
நோக்குடன், நமது கழகம் தேர்தலில் போட்டியிடத் திட்ட
மிட்டாலோ, "எமது கண்ணுக்குக் கண்ணாக உள்ளவர்
காமராஜர்; அவருக்கா எதிர்ப்பு? அடபாவிகளா! நீங்கள்
நாசமாய்ப்போக!! கருவேப்பிலைக் கொத்துப்போல அவர்
கிடைத்திருக்கிறார்!! அவருக்கு 'உலை' வைக்கலாமா?" என்று
கேட்கின்றனர்.<noinclude></noinclude>
6wi5suxpild0xsnoxep7kfa5u1xdhzt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/168
250
644580
1946162
1944657
2026-06-13T18:21:49Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்பவன் நண்பன்;
இல்லை என்பவன் எதிரி! இதுதான் இனி ஒரே பிரச்சினை -
என்ற பேச்சு 'பழங்கதை'யாகிவிட்டது. இப்போது உள்ள ஒரே
பிரச்சினை, உயிர்ப்பிரச்சினை, காமராஜர் மீண்டும்
முதலமைச்சராக வேண்டும், அதை இந்த கண்ணாரக் காண
வேண்டும் என்று கூறுகின்றனர்.
பஞ்சம் பட்டினி போக்காவிட்டாலும், சொந்த நாட்டான்
பிச்சை எடுப்பதைக் கண்டு ஒரு சொட்டுக் கண்ணீர்
விடாவிட்டாலும், சோற்றுக்கில்லாதானே! செத்துத் தொலை!
என்று இலங்கையில் உள்ள சர்க்கார், தமிழனைச் சுட்டுத் தள்ளக்
கண்டும் துளி பதறாவிட்டாலும், கள்ளச்சாராயம் பொங்குவதையும் கள்ளமார்க்கட் பெருகுவதையும் கண்டும் காணாதது
போலிருந்துவிட்டாலும், மீண்டும் காமராஜர் ஆட்சிதான்
வரவேண்டும் என்று காங்கிரஸ்கட்சி கருதக் கடமைப்பட்டிருக்கிறது.
<b>"காங்கிரஸ் கட்சியானது இந்துமதக் கோவில்களிலுள்ள
மண்டபங்களைப் போலிருக்கிறது. உள்ளே புகுந்தால் ஒரே
இருள். வௌவால் புழுக்கை துர்நாற்றம். அண்ணாந்து
பார்த்தால் வெளவால்கள் தொங்கிக்கொண்டிருப்பதைத் தவிர
வேறெந்தக் கலையையும் காணமுடிவதில்லை. கோயில்
மண்டபம் என்ற பக்திக்காக அதன் துர்நாற்றத்தை வெளியில்
கூற வெட்கப்படுகின்ற பக்தர்போல், இன்றுஞ் சிலர் அந்தக்
காலத்துக் காங்கிரஸ் ஆச்சே, அதைக் குறை கூறலாமா? என்று
கருதிக்கொண்டு மூக்கைப் பிடித்துக் கொண்டு அந்த இருட்டு
மண்டபத்திற்குள் இன்னமும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
திருட்டுக்கும் கொலைக்கும் தவிர ஆயிரக்கால் மண்டபம்
வேறு ஏதேனும் நல்ல காரியத்துக்குப் பயன்படுகிறதா?
காங்கிரஸ் கட்சியின் நிலையும் அதேதான். அந்த
மண்டபத்துக்குள்ளிருந்து வருகிறவர்களைக் கண்டாலுமே
யோக்கியர் சந்தேகப்பட மாட்டார்கள்"
இது, தம்பி, பெரியார் கருத்து; விடுதலை மூலம் நாட்டுக்கு
அளிக்கப்பட்டது.</b>
காமராஜர், அந்த மண்டபத்தில்தான் கொலுவீற்றிருக்கிறார்!<noinclude></noinclude>
g8ehzn8ti1n9btbxydzu9ekdavawdkx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/169
250
644581
1946163
1944658
2026-06-13T18:22:25Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||159}}{{rule}}</noinclude>
பக்தர்கள்தான், வெளவால் புழுக்கையின் துர்நாற்றத் தையும்
சகித்துக் கொண்டு, அந்த நாள் மண்டபம் எனப்
பாராட்டுகிறார்கள்; நமக்குமா அதே நிலைமை?
பக்தர்களே கூட, நாற்றம் அதிகமாகிவிட்டால், பதை
பதைக்கிறார்கள் - மண்டபத்தைச் சுத்தம் செய்தாக வேண்டும்
என்று கூக்குரலிடுகிறார்கள்.
எல்லை குறைகிறதென்றால் "விடமாட்டேன்" என்று வங்கம்
சீறுகிறது; பம்பாய் உங்களுக்கில்லை என்றால், மராட்டியர்
"பார்க்கிறோமே ஒருகை" என்கிறார்கள்; குஜராத் தனி
மாகாணமாக அமையாது என்றால், மந்திரியின் வீடு புகுந்து
தாக்குகிறார்கள் குஜராத்திகள்.
இங்கு தேவிகுளம் பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின்
சித்தூர், செங்கோட்டையில் ஒரு பகுதி, பறிபோயிற்று! வந்தே
மாதரம் - என்று வாளா இருந்துவிடச் சொல்லி விட்டார்
காமராஜர்.
யாராவது வாய் திறந்தாலோ, அவர்கூட, நியாயந்தானே,
உரிமை பறிபோனதால் மனம் குமுறுகிறார்கள் என்று கூறுவார்
போலிருக்கிறது; மற்றவர்களல்லவா, "காமராஜர் மீது எதிர்ப்பு
எழலாகாது' என்கிறார்கள்.
ஆந்திர தமிழக எல்லைத் தொல்லைக்கு இன்று வரை
பரிகாரம் காணோம். என்றாலும் கடை அடைப்புச் செய்து
கண்டனத்தை காட்டினால், காலித்தனம் என்று கூறவும், மனம்
இடம் தருகிறது!
"காங்கிரசை இப்போது மட்டும், கடையனே! ஆதரிக்கவா
செய்கிறோம். அது, ஐயா சொன்னது போல, வௌவால் புழுக்கை
துர்நாற்றமடிக்கிற பாழ்மண்டபந்தான்; எங்களுக்கு அந்த
மண்டபத்தின் மீது வெறுப்புத்தான்; எப்போதும் போல; ஆனால்,
காமராஜர் நல்லவர், இன உணர்ச்சி உள்ளவர், ஏதோ நாம்
எண்ணுகிறபடி, சொல்லுகிறபடி, நல்ல காரியங்கள் செய்து
வருகிறார். எனவேதான் மீண்டும் அவர் வரவேண்டும் என்று
ஆதரிக்கிறோம்; இது புரியவில்லையா?" என்று கேட்டுக் கெக்கலி
செய்யும் தோழர்கள் இருக்கிறார்கள். தம்பி! காமராஜர், தமது
இன உணர்ச்சியை எந்த வகையில் காட்டிக்கொண்டு வருகிறார்
என்று கூடக் கேட்க வேண்டாம் - பொதுஜன நன்மையை<noinclude></noinclude>
4li23ji6d49lk83ioa0tx1zcqcg3784
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/170
250
644582
1946164
1944660
2026-06-13T18:23:25Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
உத்தேசித்து அதற்குப் பதில் அளிக்கக்கூடாது என்று கருதிக்
கொண்டிருக்கக் கூடும் - வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்,
இன உணர்ச்சி கொண்டவர் என்பதை; ஆனால் காங்கிரஸ்
தலைவரோ, முதலமைச்சரோ, இன உணர்ச்சி கொண்டவராக,
அதன்படி நடந்து கொள்பவராக இருந்து விட்டால், அந்தக்
காரணத்துக்காக, காங்கிரசை எதிர்க்காதிருக்கலாமா?
என்பதுபற்றி எண்ணிப் பார்த்திட வேண்டுமல்லவா?
இதற்கும் எனக்குத் துணை 'பெரியாரின் பேரகராதி' தான்
{{left_margin|3em|இன உணர்ச்சியில் ஒமந்தூர் ரெட்டியாரவர்கட்கு
இணையான நீதிக்கட்சித் தலைவர் ஒருவர்கூட இல்லையென்று நாம் வெட்கமின்றி ஒப்புக் கொள்ளவும் தயாராயிருக்கிறோம்.
பழைய ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைவிட
அதிகமான இன உணர்ச்சி கொண்ட காங்கிரஸ்
தலைவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது பற்றி நாம்
பெருமைப் படுகிறோம்.
ஆயினும் காங்கிரஸ் ஒழிப்பு நாள் கொண்டாடுவதன்
நோக்கம் என்ன?
1. காங்கிரஸ் இயக்கம் ஏழைகள் - பாட்டாளிகள் ஆகியோருக்குக் கேடு செய்யும் இயக்கம்.
2. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டை வடநாட்டு முதலாளிகளுக்கு அடமானம் வைத்திருக்கிறது.
3. காங்கிரஸ் இயக்கந்தான் ஜாதிகளையும் மதங்களையும் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறது.
4. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டுக் கலாச்சாரத்தை அழித்து வருகிறது.}}
இதைவிடத் தெளிவாக என்னால் கூற முடியாது! தம்பி,
இது தெளிவளிக்காவிட்டால், தெளிவு பெறக்கூடாது என்று
தீர்மானித்துக்கொண்டு திட்டமிட்டுக் காரியம் நடக்கிறது
என்பதுதானே பொருள்.
தம்பி! ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக
இருந்த நாட்களில், உனக்கு நினைவிருக்கும் என்று
எண்ணுகிறேன், மறதி உள்ளவர்களுக்கு நினைவூட்டு, அவர், கதர்ச்
சட்டைப் பெரியார், கருப்புச் சட்டை நண்பர் என்றெல்லாம்
பெயரெடுத்தார்.<noinclude></noinclude>
ga3mpcbr5r9fr2gaga1yrz2gyqvx7c6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/171
250
644583
1946165
1944695
2026-06-13T18:23:42Z
Santharabanu
15679
top space added
1946165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 5</b>||161}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|
அச்சம் தயை தாட்சணிய மற்ற நிர்வாகி
பார்ப்பன மேலிட மிரட்டலுக்குப் பணியாத விவேகி
வடநாட்டு மத்ய சர்க்காரிடம் வாதிடத் துணிந்த அஞ்சா நெஞ்சர்}}
என்றெல்லாம், போற்றிப் புகழப்பட்டவர்.
தர்மமும், நேர்மையும் அதே போது நெஞ்சுஉரமும் அவர் ஆட்சியில் கொலுவிருந்தன என்று நாமே பேசியிருக்கிறோம்.
அவருடைய பழைமை உணர்ச்சி, பக்தி, ஆகியவை கூட, பசப்பு அல்ல, சுயநல நோக்கமுடையதல்ல என்று பாராட்டினோம்.
அந்த நாட்களிலே, வடநாட்டுப் பத்திரிகைகள், சென்னையை ஆட்சிபுரிவது, பெரியார் கட்சிதான் - ஓமந்தூரார் அதற்கு ஒரு திரை - கருவி என்று எழுதின.
அப்போது 'நாம்' ஒன்றாக இருந்த காலம்.
எனக்கு, "இந்தி எதிர்ப்பு நடத்தும் 'சர்வாதிகாரி' பட்டம் கிடைத்த நேரம்.
'சிட்ரன்' கார் சவாரியும், மீரான் சாயபுத் தெரு மாளிகையில் ஒரு அறையும், விருந்துபசாரமும், சினிமா செல்வதற்குக்கூடப் பணமும், பெரியார் மூலம் அன்புடன் தரப்பட்டு வந்த காலம்.
பழம் பெருமையை எண்ணி ஏங்க அல்ல, இதைக் கூறுவது; அந்த நாட்களில், அப்படிப்பட்ட ஓமந்தூரார் என்று நாம் பாராட்டிய போதிலும், அவர் நல்லவர், ஆகையால் அவருக்காக,
வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள வேண்டுமா என்று கேட்டோம் என்பதை எடுத்துரைக்கத்தான்.
இன உணர்ச்சி இருக்கலாம் - இருக்கிறது ஓமந்தூராரிடம்; என்றாலும் காங்கிரசில் அல்லவா இருக்கிறார் - என்று நாட்டு மக்களைப் பார்த்துக்கேட்டோம் - இஃதல்லவா கொள்கை உரம்
என்று நேர்மையாளர்கள் பாராட்டினர்.
அண்ணா! இது சரி, ஆனால், ஓமந்தூரார், 'வைதீகப் பிடுங்கல்' நமது 'சுயமரியாதைக்' கிளர்ச்சிகளுக்கு வைரியாக இருந்தவர், காமராஜர் அப்படி அல்ல; நாம் இவருடைய
ஆட்சியில், எத்தனை புரட்சிகரமான சுயமரியாதைக் கிளர்ச்சியும் செய்யலாம், இடம் தருகிறார்" என்று வாதாட எண்ணுவாய் தம்பி! இதுவும் சரியான வாதமல்ல - ஏனெனில்,<noinclude></noinclude>
ony9cni083k08wq0hlb7prwb9nt2byr
1946166
1946165
2026-06-13T18:24:36Z
Santharabanu
15679
1946166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 5</b>||161}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|
அச்சம் தயை தாட்சணிய மற்ற நிர்வாகி
பார்ப்பன மேலிட மிரட்டலுக்குப் பணியாத விவேகி
வடநாட்டு மத்ய சர்க்காரிடம் வாதிடத் துணிந்த அஞ்சா நெஞ்சர்}}
என்றெல்லாம், போற்றிப் புகழப்பட்டவர்.
தர்மமும், நேர்மையும் அதே போது நெஞ்சுஉரமும் அவர் ஆட்சியில் கொலுவிருந்தன என்று நாமே பேசியிருக்கிறோம்.
அவருடைய பழைமை உணர்ச்சி, பக்தி, ஆகியவை கூட, பசப்பு அல்ல, சுயநல நோக்கமுடையதல்ல என்று பாராட்டினோம்.
அந்த நாட்களிலே, வடநாட்டுப் பத்திரிகைகள், சென்னையை ஆட்சிபுரிவது, பெரியார் கட்சிதான் - ஓமந்தூரார் அதற்கு ஒரு திரை - கருவி என்று எழுதின.
அப்போது 'நாம்' ஒன்றாக இருந்த காலம்.
எனக்கு, "இந்தி எதிர்ப்பு நடத்தும் 'சர்வாதிகாரி' பட்டம் கிடைத்த நேரம்.
'சிட்ரன்' கார் சவாரியும், மீரான் சாயபுத் தெரு மாளிகையில் ஒரு அறையும், விருந்துபசாரமும், சினிமா செல்வதற்குக்கூடப் பணமும், பெரியார் மூலம் அன்புடன் தரப்பட்டு வந்த காலம்.
பழம் பெருமையை எண்ணி ஏங்க அல்ல, இதைக் கூறுவது; அந்த நாட்களில், அப்படிப்பட்ட ஓமந்தூரார் என்று நாம் பாராட்டிய போதிலும், அவர் நல்லவர், ஆகையால் அவருக்காக,
வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள வேண்டுமா என்று கேட்டோம் என்பதை எடுத்துரைக்கத்தான்.
இன உணர்ச்சி இருக்கலாம் - இருக்கிறது ஓமந்தூராரிடம்; என்றாலும் காங்கிரசில் அல்லவா இருக்கிறார் - என்று நாட்டு மக்களைப் பார்த்துக்கேட்டோம் - இஃதல்லவா கொள்கை உரம்
என்று நேர்மையாளர்கள் பாராட்டினர்.
அண்ணா! இது சரி, ஆனால், ஓமந்தூரார், 'வைதீகப்பிடுங்கல்' நமது 'சுயமரியாதைக்' கிளர்ச்சிகளுக்கு வைரியாக இருந்தவர், காமராஜர் அப்படி அல்ல; நாம் இவருடைய
ஆட்சியில், எத்தனை புரட்சிகரமான சுயமரியாதைக் கிளர்ச்சியும் செய்யலாம், இடம் தருகிறார்" என்று வாதாட எண்ணுவாய் தம்பி! இதுவும் சரியான வாதமல்ல - ஏனெனில்,<noinclude></noinclude>
asulwif9vlzfx5gmp8ablvdkexjgnax
1946167
1946166
2026-06-13T18:25:38Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||161}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|
அச்சம் தயை தாட்சணிய மற்ற நிர்வாகி
பார்ப்பன மேலிட மிரட்டலுக்குப் பணியாத விவேகி
வடநாட்டு மத்ய சர்க்காரிடம் வாதிடத் துணிந்த அஞ்சா நெஞ்சர்}}
என்றெல்லாம், போற்றிப் புகழப்பட்டவர்.
தர்மமும், நேர்மையும் அதே போது நெஞ்சுஉரமும் அவர் ஆட்சியில் கொலுவிருந்தன என்று நாமே பேசியிருக்கிறோம்.
அவருடைய பழைமை உணர்ச்சி, பக்தி, ஆகியவை கூட, பசப்பு அல்ல, சுயநல நோக்கமுடையதல்ல என்று பாராட்டினோம்.
அந்த நாட்களிலே, வடநாட்டுப் பத்திரிகைகள், சென்னையை ஆட்சிபுரிவது, பெரியார் கட்சிதான் - ஓமந்தூரார் அதற்கு ஒரு திரை - கருவி என்று எழுதின.
அப்போது 'நாம்' ஒன்றாக இருந்த காலம்.
எனக்கு, "இந்தி எதிர்ப்பு நடத்தும் 'சர்வாதிகாரி' பட்டம் கிடைத்த நேரம்.
'சிட்ரன்' கார் சவாரியும், மீரான் சாயபுத் தெரு மாளிகையில் ஒரு அறையும், விருந்துபசாரமும், சினிமா செல்வதற்குக்கூடப் பணமும், பெரியார் மூலம் அன்புடன் தரப்பட்டு வந்த காலம்.
பழம் பெருமையை எண்ணி ஏங்க அல்ல, இதைக் கூறுவது; அந்த நாட்களில், அப்படிப்பட்ட ஓமந்தூரார் என்று நாம் பாராட்டிய போதிலும், அவர் நல்லவர், ஆகையால் அவருக்காக,
வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள வேண்டுமா என்று கேட்டோம் என்பதை எடுத்துரைக்கத்தான்.
இன உணர்ச்சி இருக்கலாம் - இருக்கிறது ஓமந்தூராரிடம்; என்றாலும் காங்கிரசில் அல்லவா இருக்கிறார் - என்று நாட்டு மக்களைப் பார்த்துக்கேட்டோம் - இஃதல்லவா கொள்கை உரம்
என்று நேர்மையாளர்கள் பாராட்டினர்.
அண்ணா! இது சரி, ஆனால், ஓமந்தூரார், 'வைதீகப்பிடுங்கல்' நமது 'சுயமரியாதைக்' கிளர்ச்சிகளுக்கு வைரியாக இருந்தவர், காமராஜர் அப்படி அல்ல; நாம் இவருடைய
ஆட்சியில், எத்தனை புரட்சிகரமான சுயமரியாதைக் கிளர்ச்சியும் செய்யலாம், இடம் தருகிறார்" என்று வாதாட எண்ணுவாய் தம்பி! இதுவும் சரியான வாதமல்ல - ஏனெனில்,<noinclude></noinclude>
c8kf90xwu87ihcav90qf8s6mcq0mk18
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/172
250
644585
1946168
1944661
2026-06-13T18:27:08Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|காமராஜரும் இப்போது கோயில் கோயிலாகச்
செல்கிறார்.
கோயில் கோயிலாகச் சென்றுகொண்டிருந்த
ஓமந்தூரார், மடாதிபதிகளின் ஆதிக்கத்துக்கே உலைவைக்க
அஞ்சா நெஞ்சுடன் அன்று கிளம்பினார்.
எத்தனை பெரிய சுயமரியாதைக் கிளர்ச்சிக்கும் இடம்
தருபவர் இந்தக் காமராஜர் மட்டுமல்ல; ஆச்சாரியார்
காலம், பிள்ளையார் உடைத்த நேரம்.}}
எனவே, இந்த சர்ட்டிபிகேட் தந்து, காமராஜருக்கு ஆதரவு
திரட்டுவதிலும் அர்த்தமில்லை.
மற்றோர் உண்மையையும், அறிந்து வைத்துக்கொள் தம்பி,
குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்த நாட்களில், (13-10-51)
பத்திரிகை நிருபர்கள் அவரை அணுகி,
<b>"திராவிட கழகத்தார் கோயில்கள் முன்பு கூட்டம்
போட்டுக் கடவுள்களை பரிகசிக்கிறார்களாமே இதைத் தடுக்க
முடியாதா?"</b>
என்று கேட்டனர், அதற்கு குமாரசாமி ராஜா, என்ன சொன்னார்?
எந்தப் பத்திரிகை, நிருபராவது, காமராஜரிடம் இந்தக்
கேள்வி கேட்டால்,
{{left_margin|3em|"போங்க, போங்க, வேறே வேலையே கிடையாதா
உங்களுக்கு?உங்க கோயிலும், உங்களோட சாமிகளும்
“மகாலட்சணந்தான்! திட்டினா என்ன தீயா பிடிச்சுவிடும்".}}
என்று கேட்டு, கேள்வி கேட்டவர்களைத் திக்குமுக்காடச்
செய்துவிடுவார் என்று பதில் கூறுவதற்குத் துடிப்பவர்கள் என்
மனக்கண்முன் தெரிகிறார்கள்.
குமாரசாமி ராஜா, இன உணர்ச்சி ததும்பும் உள்ளத்தினர்,
நம்மவர் - அவர் நமது ஆதரவினைப் பெற்றுத் தீர வேண்டியவர்
- என்று நாம் கூறினது கூட இல்லை; எனினும், தம்பி,
நிருபர்களிடம் அவர் என்ன பதிலளித்தார்?
<b>"திராவிட கழகத்தினர் கடவுள்களைத் திட்டுவது பற்றி
யாதொரு நடவடிக்கையும் சர்க்கார் எடுக்க முடியாது.
கோயிலுக்குச் செல்லும் தனிப்பட்டோரை பரிகசித்தாலே
நடவடிக்கை எடுக்க முடியும்"</b><noinclude></noinclude>
5yxz36rd37sczwj1ai2dm2yff6edxcu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/173
250
644586
1946170
1944662
2026-06-13T18:27:51Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>தொகுதி 5</b>||163}}{{rule}}</noinclude>
இப்படித்தான் சொன்னாரே தவிர, "பக்தர்காள்! அஞ்சற்க!"
நாம் இந்தப் பாவிகளை அழித்தொழித்து விடுகிறோம்" என்று
கூறவில்லை. இதற்கு முன்பு நமக்கு முதல் அமைச்சராக
வாய்த்திருந்தவர்களெல்லாம், வைதீகப் படைத் தளபதிகளாக
இருந்து, சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளை நொறுக்கித்
தள்ளியது போலவும், காமராஜர் மட்டும்தான், வைதீகர்களுக்கு
இடமளிக்காமல், சுயமரியாதைக் கிளர்ச்சிகளுக்குப் பாதுகாப்பாகத் தமது ஆட்சி அதிகாரத்தைத் துணை தருவதுபோலவும்
வாதிடுவது, அவரிடம் பிறந்துவிட்ட வாஞ்சனையைக்
காட்டுகிறதே தவிர, வேறொன்றுமில்லை.
குமாரசாமி ராஜா, இன்னும் தெளிவாகவே கூறினார்:
{{left_margin|3em|"மதச் சார்பற்ற சர்க்காரில் மதத்தைக் கண்டித்துப்
பேசுவதைத் தடுக்க முடியாது. கோவிலுக்குமுன் ஒரு
கட்சிக்குக் கூட்டம்போட இடமளிக்கையில், மற்றொரு
கட்சிக்கு மட்டும் மறுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட
இடத்தில் பொதுக் கூட்டம் போடக் காங்கிரஸ் கட்சிக்கு
அனுமதி அளித்தபிறகு, அதே இடத்தில் கூட்டம் போடத்
திராவிட கழகத்துக்கோ, இதர கட்சிக்கோ, அனுமதி மறுக்க
முடியாது"}}
இதைவிட, தம்பி, காமராஜர் போக்கிலே என்ன புதுமை,
புரட்சி, நேசம், பாசம், காண்கிறோம்!!
குமாரசாமி ராஜா ஓமந்தூரார் ஆகியோர் நல்லவர்கள் -
நேர்மையாக நடந்து கொண்டவர்கள் என்பது கண்டோம் -
எனினும், அப்போது,
<b>"தென்னாட்டான் தன் நாட்டுக்குச் செய்யவேண்டிய
முதல் தொண்டு காங்கிரசை ஒழிப்பதுதான்!"</b>
என்று அழுத்தந்திருத்தமாக விடுதலை எழுதக் கண்டு, தம்பி, நீயும்
நானும் தோள்தட்டிக் கொண்டு கிளம்பினோம், காங்கிரசை
எதிர்க்க, கவனமிருக்கிறதல்லவா!!
ஏனெனில், நமக்கு 'விடுதலை' எடுத்துக் காட்டிற்று,
அவருக்கு இன உணர்ச்சி இருக்கலாம், இவர் நேர்மையாளராக
இருக்கலாம், ஆனால் அதற்காக நாம் மயங்கிவிட முடியாது,
வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்ள
முடியாது என்று அறிவூட்டியது.<noinclude></noinclude>
apzapxzp2olw81997hfqqrufne10cxm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/174
250
644587
1946171
1944652
2026-06-13T18:28:02Z
Santharabanu
15679
top space added
1946171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காங்கிரஸ் கட்சி பிர்லாகட்சி, டாட்டா கட்சி,
முத்தைய்யா செட்டியார் கட்சி - வடபாதிமங்கலம் கட்சி.
காங்கிரஸ் கட்சி பிராமணப் பாதுகாப்புக்கட்சி - வட
நாட்டுச் சுரண்டலை ஆதரிக்கிற கங்காணி கட்சி.
காங்கிரஸ் கட்சி அடக்குமுறை ஒன்றையே நம்பி
வாழ்கின்ற பணநாயக் கட்சி.
என்று அன்று 'விடுதலை' எழுதிய நிலையில்தான் இன்றும்
காங்கிரஸ் இருக்கிறது.
அந்தக் காங்கிரஸ் வெற்றி பெற்றுத்தான் காமராஜர்
முதலமைச்சராக வேண்டும்.
அந்தக் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சராக
வேண்டும் என்று, "வௌவால் புழுக்கையின் துர்நாற்றத்தை
எப்படிச் சகித்துக் கொள்வது" என்று கேட்ட 'விடுதலை' இன்று
வாதாடுகிறது.
"பேரகராதி'யைப் பார்க்கிறேன் - திடுக்கிட்டுப் போகிறேன்.
தம்பி! என்னைப் பற்றி இழித்து எழுதுவது கண்டு நீ,
வருத்தப்பட்டு, எனக்கு ஆறுதல் கூறுகிறாய். எனக்கு நிச்சயமாக
என்னைப்பற்றி எழுதப்படுகின்ற இழிமொழி பற்றி எரிச்சல்
கிளம்புவதில்லை. எனக்கு இருக்கிற ஒரே திகைப்பு, வௌவால்
புழுக்கையின் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை என்றல்லவா,
பேரகராதி எழுதிற்று.. இப்போது..? என்று எண்ணித்தான்,
திடுக்கிட்டுப் போகிறேன். உனக்கு எப்படி இருக்கிறதோ? ஊரார்
என்ன எண்ணுகிறார்களோ!
{{rh|<br>26-8-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}
{{c|✽ ✽ ✽ ✽}}<noinclude></noinclude>
r63nph02oic4lnm8fg4szkxlt4ghguo
1946172
1946171
2026-06-13T18:28:42Z
Santharabanu
15679
/* சரிபார்க்கப்பட்டவை */
1946172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Santharabanu" />
{{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காங்கிரஸ் கட்சி பிர்லாகட்சி, டாட்டா கட்சி,
முத்தைய்யா செட்டியார் கட்சி - வடபாதிமங்கலம் கட்சி.
காங்கிரஸ் கட்சி பிராமணப் பாதுகாப்புக்கட்சி - வட
நாட்டுச் சுரண்டலை ஆதரிக்கிற கங்காணி கட்சி.
காங்கிரஸ் கட்சி அடக்குமுறை ஒன்றையே நம்பி
வாழ்கின்ற பணநாயக் கட்சி.
என்று அன்று 'விடுதலை' எழுதிய நிலையில்தான் இன்றும்
காங்கிரஸ் இருக்கிறது.
அந்தக் காங்கிரஸ் வெற்றி பெற்றுத்தான் காமராஜர்
முதலமைச்சராக வேண்டும்.
அந்தக் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சராக
வேண்டும் என்று, "வௌவால் புழுக்கையின் துர்நாற்றத்தை
எப்படிச் சகித்துக் கொள்வது" என்று கேட்ட 'விடுதலை' இன்று
வாதாடுகிறது.
"பேரகராதி'யைப் பார்க்கிறேன் - திடுக்கிட்டுப் போகிறேன்.
தம்பி! என்னைப் பற்றி இழித்து எழுதுவது கண்டு நீ,
வருத்தப்பட்டு, எனக்கு ஆறுதல் கூறுகிறாய். எனக்கு நிச்சயமாக
என்னைப்பற்றி எழுதப்படுகின்ற இழிமொழி பற்றி எரிச்சல்
கிளம்புவதில்லை. எனக்கு இருக்கிற ஒரே திகைப்பு, வௌவால்
புழுக்கையின் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை என்றல்லவா,
பேரகராதி எழுதிற்று.. இப்போது..? என்று எண்ணித்தான்,
திடுக்கிட்டுப் போகிறேன். உனக்கு எப்படி இருக்கிறதோ? ஊரார்
என்ன எண்ணுகிறார்களோ!
{{rh|<br>26-8-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}
{{c|✽ ✽ ✽ ✽}}<noinclude></noinclude>
7pdmj6qjdshaxee2n95doais9k3afgu
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1946155
1945684
2026-06-13T18:19:24Z
Desappan sathiyamoorthy
14764
1946155
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
{{Multicol-end}}
iyjp6u504m211mrbrlfztizugh0ak3w
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1946064
1946015
2026-06-13T14:26:20Z
Sridevi Jayakumar
15329
1946064
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-break}}
iygllbxc81tfa2e2jpg113otl7onv7p
1946285
1946064
2026-06-14T06:46:55Z
Sridevi Jayakumar
15329
1946285
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-break}}
2a7xf2hdv9zqj1qpnhzbxljx09pg745
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf
252
645183
1946193
1944947
2026-06-14T02:22:16Z
Info-farmer
232
விழாக் கோலம்
1946193
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=543
|File size=94.1
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2=முகப்பு
3=பதிப்பு
4=முன்னுரை
8to9=பொருளடக்கம்
10=தலைப்பு
11=விழாக்கோலம்
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
bbtujl129n0nisy6udo7gs5pe6gzoy4
1946194
1946193
2026-06-14T02:23:31Z
Info-farmer
232
நெடுஞ்செழியன்
1946194
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=543
|File size=94.1
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2=முகப்பு
3=பதிப்பு
4=முன்னுரை
8to9=பொருளடக்கம்
10=தலைப்பு
11=விழாக்கோலம்
22=நெடுஞ்செழியன்
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
clv6rd5xv1ltzo6ofvxl3lrs0602xbi
1946236
1946194
2026-06-14T05:22:47Z
Info-farmer
232
12
1946236
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=543
|File size=94.1
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2=முகப்பு
3=பதிப்பு
4=முன்னுரை
8to9=பொருளடக்கம்
10=தலைப்பு
12=விழாக்கோலம்
22=நெடுஞ்செழியன்
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
g0c4j2pjp32z0a5mysy8gkv10gukpgn
1946306
1946236
2026-06-14T07:22:03Z
Info-farmer
232
1946306
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=543
|File size=94.1
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2=முகப்பு
3=பதிப்பு
4=முன்னுரை
8to9=பொருளடக்கம்
10=தலைப்பு
12=விழாக்கோலம்
22=நெடுஞ்செழியன்
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
jtv19799hcrxao6otfzcb9xb1tgo7h8
1946317
1946306
2026-06-14T08:58:57Z
Info-farmer
232
விரிவு
1946317
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=543
|File size=94.1
|Category=
|Progress=T
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
2=முகப்பு
3=பதிப்பு
4=முன்னுரை
8to9=பொருளடக்கம்
10=தலைப்பு
12=விழாக்கோலம்
22=நெடுஞ்செழியன்
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
e3ym9kfz7cszqxa0bhkwum6n5aua6zc
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf
252
646339
1946192
1945744
2026-06-14T02:13:30Z
Info-farmer
232
விரிவு
1946192
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=இலக்கியம்
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=133
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
8to9=பொருளடக்கம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
l522gvbg4bz4zt3mzzzfptkgwm27r3j
1946196
1946192
2026-06-14T02:25:50Z
Info-farmer
232
விரிவு
1946196
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=இலக்கியம்
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=133
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2=முகப்பு
3=பதிப்பு
4=முன்னுரை
8to9=பொருளடக்கம்
10=தலைப்பு
11=
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
ft5vwet75obn47wxzyvwlz1zecuvg3c
1946197
1946196
2026-06-14T02:31:47Z
Info-farmer
232
விரிவு
1946197
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=இலக்கியம்
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=133
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2=முகப்பு
3=பதிப்பு
4=முன்னுரை
8to9=பொருளடக்கம்
10=தலைப்பு
11=இவனே..
45=இந்தியர்-1
65=இந்தியர்-2
98=திரும்பிப்பார்
118=அம்பும்_ஏணியும்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
pwduk3r7iq47nend7hid35bjhkodsyc
1946310
1946197
2026-06-14T08:25:30Z
Info-farmer
232
1946310
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=இலக்கியம்
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=133
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2=முகப்பு
3=பதிப்பு
4=முன்னுரை
8to9=பொருளடக்கம்
10=தலைப்பு
11=இவனே..
45=இந்தியர்-1
65=இந்தியர்-2
98=திரும்பிப்பார்
118=அம்பும்_ஏணியும்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
35udwxbtdvirjv4uemaplk2mf2wt9md
1946318
1946310
2026-06-14T09:02:20Z
Info-farmer
232
- துப்புரவு
1946318
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=ஏழு - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf| தொகுதி 4]]
|School=இலக்கியம்
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=133
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=check
|Pages=<pagelist
1=நூலட்டை
2=முகப்பு
3=பதிப்பு
4=முன்னுரை
8to9=பொருளடக்கம்
10=தலைப்பு
11=இவனே..
45=இந்தியர்-1
65=இந்தியர்-2
98=திரும்பிப்பார்
118=அம்பும்_ஏணியும்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
m8fos9soskywgtn0e768dya1rzjmzl5
அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf
253
646557
1946302
1946000
2026-06-14T07:15:01Z
Info-farmer
232
/* OCR */ பதில்
1946302
wikitext
text/x-wiki
== OCR ==
OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC)
:நன்றி. பள்ளி மாணவி எழுத்துணரியாக்கம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. அதனால் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC)
8xkecg7647rikb5zj8jxvyhqchi3p0q
1946303
1946302
2026-06-14T07:16:14Z
Info-farmer
232
added [[Category:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1946303
wikitext
text/x-wiki
== OCR ==
OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC)
:நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவி எழுத்துணரியாக்கம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. அதனால் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC)
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]]
bnftnvetgacjmj4r2mkgv4jrp81ldvz
1946304
1946303
2026-06-14T07:18:22Z
Info-farmer
232
1946304
wikitext
text/x-wiki
== OCR ==
OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC)
:நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவியின் எழுத்துணரியாக்கப் பயிற்சியினால் உருவாகியிருந்தன. அதனால் அபக்கங்களில் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC)
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]]
0qjuxqt5chbdgsml4uuon5prtnmgloz
1946305
1946304
2026-06-14T07:18:58Z
Info-farmer
232
- துப்புரவு
1946305
wikitext
text/x-wiki
== OCR ==
OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC)
:நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவியின் எழுத்துணரியாக்கப் பயிற்சியினால் உருவாகியிருந்தன. அதனால் அப்பக்கங்களில் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC)
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]]
d296112w07ykmf46f2ls803f1jgn1eh
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/143
250
646560
1946066
1946031
2026-06-13T14:31:23Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|142 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>142 {{center|பழந்தமிழர் அரசியல்}}
{{left_margin|3em|<poem><b>“அரங்கினில் படைகொண்டு உயிர்க்கொலை புரியும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>அறக்கடை யவரினும் கடையேன்</b></poem>}}
போர்க்களத்திலே கொல்லும் கருவியைக் கையில் ஏந்தி நின்று உயிர்க்கொலை புரிகின்றவர்கள் கடைப்பட்ட மனிதர்கள். அவர்கள் நாட்டை நாசமாக்கும் போர் வெறியர்கள்” என்று வெறுத்துப் பேசுகின்றார்.
{{left_margin|3em|<poem><b>"வீணில் போர்இழை வெறியர்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புகழ்பெறு வெறியர்,</b></poem>}}
வீணாகப் போர் புரிகின்றவர்கள், போர் வெறி பிடித்தவர்கள், புகழ் வெறி பிடித்தவர்கள், வீணர்கள்” என்று கடிந்து கூறுகிறார்.
{{left_margin|3em|<poem><b>உலகரசு ஆள்வோர்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உறைமுடிவாள் கொண்டு, ஒருவரை ஒருவர்</b></poem>}} {{left_margin|3em|<poem><b>உயிர் அறச் செகுத்தனர், எனவே</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தரைஉறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தளர்ந்துஉளம் நடுங்கிநின்று அயர்ந்தேன்</b></poem>}}
என்று பாடுகின்றார். "உலகிலே அரசாளுவோர், உறையிலே கிடந்த வாளை உருவிக்கொண்டு, ஒருவரை ஒருவர் பகைத்து, உயிர்களைக் கொன்று குவித்தனர் என்ற செய்தியை நான் கேட்டபோதெல்லாம் நடுங்கினேன் ; என்
உள்ளம் தளர்ந்து நடுநடுங்கத் திகைப்படைந்தேன்” என்று போரிலே தமக்குள்ள வெறுப்பைப் புலப்படுத்துகின்றார்.
போரின் கொடுமையைப்பற்றி இவ்வளவு கடுமையாக வெறுத்துக் கூறிய வேறு புலவர்ககைக் காண முடியாது. போரினால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் விளைவைப் பற்றி வடலூர் வள்ளலார் நன்றாக உணர்ந்தவர்.
____________
அரங்கு - போர்க்களம்,<noinclude></noinclude>
2yal4xhzclcmbdb10djs5c08fvf3do1
1946068
1946066
2026-06-13T14:33:30Z
சந்தானம் க
7674
1946068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|142 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>142 {{center|பழந்தமிழர் அரசியல்}}
{{left_margin|3em|<poem><b>“அரங்கினில் படைகொண்டு உயிர்க்கொலை புரியும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>அறக்கடை யவரினும் கடையேன்</b></poem>}}
போர்க்களத்திலே கொல்லும் கருவியைக் கையில் ஏந்தி நின்று உயிர்க்கொலை புரிகின்றவர்கள் கடைப்பட்ட மனிதர்கள். அவர்கள் நாட்டை நாசமாக்கும் போர் வெறியர்கள்” என்று வெறுத்துப் பேசுகின்றார்.
{{left_margin|3em|<poem><b>"வீணில் போர்இழை வெறியர்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புகழ்பெறு வெறியர்,</b></poem>}}
வீணாகப் போர் புரிகின்றவர்கள், போர் வெறி பிடித்தவர்கள், புகழ் வெறி பிடித்தவர்கள், வீணர்கள்” என்று கடிந்து கூறுகிறார்.
{{left_margin|3em|<poem><b>உலகரசு ஆள்வோர்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உறைமுடிவாள் கொண்டு, ஒருவரை ஒருவர்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உயிர் அறச் செகுத்தனர், எனவே</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தரைஉறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தளர்ந்துஉளம் நடுங்கிநின்று அயர்ந்தேன்</b></poem>}}
என்று பாடுகின்றார். "உலகிலே அரசாளுவோர், உறையிலே கிடந்த வாளை உருவிக்கொண்டு, ஒருவரை ஒருவர் பகைத்து, உயிர்களைக் கொன்று குவித்தனர் என்ற செய்தியை நான் கேட்டபோதெல்லாம் நடுங்கினேன் ; என்
உள்ளம் தளர்ந்து நடுநடுங்கத் திகைப்படைந்தேன்” என்று போரிலே தமக்குள்ள வெறுப்பைப் புலப்படுத்துகின்றார்.
போரின் கொடுமையைப்பற்றி இவ்வளவு கடுமையாக வெறுத்துக் கூறிய வேறு புலவர்ககைக் காண முடியாது. போரினால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் விளைவைப் பற்றி வடலூர் வள்ளலார் நன்றாக உணர்ந்தவர்.
____________
அரங்கு - போர்க்களம்,<noinclude></noinclude>
mc6yhgjt17nhut546erkq5zie0k5w6w
1946070
1946068
2026-06-13T14:37:26Z
சந்தானம் க
7674
1946070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|142 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>142{{center|பழந்தமிழர் அரசியல்}}
{{left_margin|3em|<poem><b>“அரங்கினில் படைகொண்டு உயிர்க்கொலை புரியும்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>அறக்கடை யவரினும் கடையேன்</b></poem>}}
போர்க்களத்திலே கொல்லும் கருவியைக் கையில் ஏந்தி நின்று உயிர்க்கொலை புரிகின்றவர்கள் கடைப்பட்ட மனிதர்கள். அவர்கள் நாட்டை நாசமாக்கும் போர் வெறியர்கள்” என்று வெறுத்துப் பேசுகின்றார்.
{{left_margin|3em|<poem><b>"வீணில் போர்இழை வெறியர்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>புகழ்பெறு வெறியர்,</b></poem>}}
வீணாகப் போர் புரிகின்றவர்கள், போர் வெறி பிடித்தவர்கள், புகழ் வெறி பிடித்தவர்கள், வீணர்கள்” என்று கடிந்து கூறுகிறார்.
{{left_margin|3em|<poem><b>உலகரசு ஆள்வோர்,</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உறைமுடிவாள் கொண்டு, ஒருவரை ஒருவர்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>உயிர் அறச் செகுத்தனர், எனவே</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தரைஉறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம்</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தளர்ந்துஉளம் நடுங்கிநின்று அயர்ந்தேன்</b></poem>}}
என்று பாடுகின்றார். "உலகிலே அரசாளுவோர், உறையிலே கிடந்த வாளை உருவிக்கொண்டு, ஒருவரை ஒருவர் பகைத்து, உயிர்களைக் கொன்று குவித்தனர் என்ற செய்தியை நான் கேட்டபோதெல்லாம் நடுங்கினேன் ; என்
உள்ளம் தளர்ந்து நடுநடுங்கத் திகைப்படைந்தேன்” என்று போரிலே தமக்குள்ள வெறுப்பைப் புலப்படுத்துகின்றார்.
போரின் கொடுமையைப்பற்றி இவ்வளவு கடுமையாக வெறுத்துக் கூறிய வேறு புலவர்ககைக் காண முடியாது. போரினால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் விளைவைப் பற்றி வடலூர் வள்ளலார் நன்றாக உணர்ந்தவர்.
____________
அரங்கு - போர்க்களம்,<noinclude></noinclude>
pg40gt326phjo8lqn08gu2abq5mxbxq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/155
250
646561
1946034
2026-06-13T13:29:42Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 155 |bSize = 480 |cWidth = 338 |cHeight = 246 |oTop = 67 |oLeft = 73 |Location = center |Description = }} {{center|கோல்கொண்டா கோட்டை}} ஆகும். இக்கோட்டைகளுக்குள் அரசு அல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோட்டை|129|கோட்டை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 155
|bSize = 480
|cWidth = 338
|cHeight = 246
|oTop = 67
|oLeft = 73
|Location = center
|Description =
}}
{{center|கோல்கொண்டா கோட்டை}}
ஆகும். இக்கோட்டைகளுக்குள் அரசு அலுவலகங்களும் அரண்மனைகளும் இருந்தன. அசிரியர்களின் புகழ்பெற்ற கோட்டை நினிவேயில் (Nineveh) இருந்தது. கிரேக்கர்களும் மைசினியன் காலத்தில் தங்கள் சுற்றி அரண்மனைகளைச் அரண்கள் அமைத்தனர். திரைன்சு (Tiryns) என்ற இடத்தில் கட்டப்பட்ட கோட்டை 8மீ. அகலமுள்ள சுவர்களைக் கொண்டு விளங்கியது.
ஏதன்சு நகரைச்சுற்றித் திமிசுடோகிளசு (Themistocles) கி.மு. 480-இல் அரண் அமைத்தார். உரோமாபுரியிலும் நகரைச் சுற்றி அரண்கள் முற்காலத்தில் எழுப்பப்பட்டன. இன்றளவும் இதன் எச்சங்கள் காணப்படுகின்றன.
இடைக்காலத்தில் கி.பி. 1000க்கும் கி.பி. 1500க்கும் இடையில் ஐரோப்பாவில் பல கோட்டைகள் கட்டப்பட்டன. இக்காலத்தில் அரசர்களின் வலிமை குறைந்து படைமானியப் பிரபுக்களின் பலம் உயர்ந்து காணப்பட்டது. அப்பிரபுக்கள் தாங்கள் வாழுமிடங்களைப் பாதுகாத்துக்கொள்ளக் கோட்டைகளின் அமைப்பில் அரண்மனைகளைக் கட்டத் தொடங்கினர். இவ்வகைக் கோட்டைகள் பிரான்சு, செருமனி, இசுபெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ளன. இங்கிலாந்திலுள்ள எடிங்காம் கோட்டை (Hedingham Castle) நார்மானியர்கள் கட்டிய கோட்டைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவ்விடத்திலேயே கோல்செசுட்டர் (Colchester) கோட்டையும் அக்காலத்தில் கட்டப்பட்டது. முதலாம் எட்வர்டு காலத்தில் இங்கிலாந்தில் பல கோட்டைகள் கட்டப்பட்டன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சியர் பில்லி கோட்டை (Caerphilly Castle), கோள்வே கோட்டை (Conway Castle), சியர் நார்வோன் கோட்டை (Caeraarvon Castle), ஆர்லிச்சுகோட்டை (Harlech Castle) போன்றவை ஆகும்.
படையெடுத்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளக் கோட்டைகள் கட்டும் வழக்கம் இந்தியாவில் பண்டைக் காலத்திலிருந்து இருந்துவந்தது. கௌடில்யரின் அர்த்தசாத்திரத்திலும் சுக்கிரநீதி என்ற வடமொழி நூலிலும் கோட்டை அமைக்கும் முறை கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலும் முற்காலத்தில் கோட்டைகள் அமைக்கும் வழக்கம் நிலவியது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் கோட்டைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. மனுநூலில் பாலை,<noinclude>
<b>வா.க. 8 – 9</b></noinclude>
f6agjdh56rdourdkbnd6tgzgzijtjz9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/156
250
646562
1946040
2026-06-13T13:47:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 156 |bSize = 480 |cWidth = 193 |cHeight = 192 |oTop = 108 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|கோல்கொண்டா கோட்டை}} காடு அல்லது நீர் அரணுடைய கோட்டையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோட்டை|130|கோட்டை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 156
|bSize = 480
|cWidth = 193
|cHeight = 192
|oTop = 108
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{center|கோல்கொண்டா கோட்டை}}
காடு அல்லது நீர் அரணுடைய கோட்டையில் அரசன் வாழவேண்டும் என்றும், குன்றின்மீது கட்டப்படும் கோட்டையே மிகச் சிறந்த பாதுகாப்பு வசதி மிக்கது என்றும் கூறப்பட்டுள்ளது.
கோட்டையைச் சுற்றி அகழிவெட்டி அதில் நீர் நிரப்பி முதலைகளை வளர்த்தும் நச்சுச்செடி கொடிகளை வளர்த்தும் அகழிகளின் அடியில் கூர்மையான ஈட்டிகளைக் சொருகியும் எதிரிகள் கோட்டையினுள் எளிதில் புகாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்டைக்காலத்தில் செய்யப்பட்டன. பாடலிபுத்திரத்தில் இருந்த கோட்டையின் அகழி 606 அடி அகலமும் 30 அடி ஆழமும் கொண்டது. அக்கோட்டை 572 கோபுரங்களையும் 64 வாயில்களையும் கொண்டிருந்தது.
மானசாரம் என்னும் இடைக்கால வடமொழி நூலில் கோட்டைகளின் வகைகள் கூறப்பட்டுள்ளன. வட்டமாக அல்லது சதுரமாக உள்ள பத்மகக் கோட்டை, செவ்வகமான சுவசுதிக் கோட்டை, வில் போன்ற கார்முகக் கோட்டை என மூவகைக் கோட்டைகளின் அமைப்பை இந்நூல் கூறுகிறது. இடைக்கால இந்தியக் கோட்டைகள் யாவும் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் கட்டப்பட்டன. இக்கோட்டைகள்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 156
|bSize = 480
|cWidth = 323
|cHeight = 226
|oTop = 354
|oLeft = 82
|Location = center
|Description =
}}
{{center|அல் கசார் கோட்டை – இசுபெயின்}}
{{nop}}<noinclude></noinclude>
b9q4pb9pmsakd7t76eggi39i70aham0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/157
250
646563
1946043
2026-06-13T13:56:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 157 |bSize = 480 |cWidth = 407 |cHeight = 233 |oTop = 74 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|ஆக்ராக் கோட்டை}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 157 |b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோட்டை|131|கோட்டை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 157
|bSize = 480
|cWidth = 407
|cHeight = 233
|oTop = 74
|oLeft = 32
|Location = center
|Description =
}}
{{center|ஆக்ராக் கோட்டை}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 157
|bSize = 480
|cWidth = 437
|cHeight = 220
|oTop = 343
|oLeft = 12
|Location = center
|Description =
}}
{{center|வேலூர்க் கோட்டை}}<noinclude>
<b>வா.க. 8 – 9அ</b></noinclude>
cz61iirlutgtrompij60774t74zujuj
வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு
0
646564
1946047
2026-06-13T14:03:25Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்குழவி இறப்பு |previous = [[../இளங்குமணன்/]] | next = ../இளங்குழவி உளவியற் சோதனைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946047
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளங்குழவி இறப்பு
|previous = [[../இளங்குமணன்/]]
| next = [[../இளங்குழவி உளவியற் சோதனைகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="464" to="469" fromsection="இளங்குழவி இறப்பு" tosection="இளங்குழவி இறப்பு" />
okdcxpk3ahx8xryvpazxaei628ur4ds
வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்
0
646565
1946050
2026-06-13T14:06:06Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்குழவி உளவியற் சோதனைகள் |previous = [[../இளங்குழவி இறப்பு/]] | next = ../இளங்குழவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946050
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளங்குழவி உளவியற் சோதனைகள்
|previous = [[../இளங்குழவி இறப்பு/]]
| next = [[../இளங்குழவிப் பருவத்தனிமை நோய்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="469" to="471" fromsection="இளங்குழவி உளவியற் சோதனைகள்" tosection="இளங்குழவி உளவியற் சோதனைகள்" />
dsgvs9lqzvyct9wz7kupuns7p6exabw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/158
250
646566
1946054
2026-06-13T14:10:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மிக உயர்ந்த சுவர்களையும் கோபுரங்களையும் கொண்டு விளங்கின. இராசசுத்தானில் உள்ள ஒவ்வொரு மலையிலும் இடைக்காலத்தில் கோட்டைகள் கட்டப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோட்டை|132|கோட்டை}}</noinclude>மிக உயர்ந்த சுவர்களையும் கோபுரங்களையும் கொண்டு விளங்கின. இராசசுத்தானில் உள்ள ஒவ்வொரு மலையிலும் இடைக்காலத்தில் கோட்டைகள் கட்டப்பட்டன. தக்காணத்திலும் இதுபோன்ற கோட்டைகள் மலைகளின்மேல் அமைக்கப்பட்டன. இவை பொதுவாக மிகப் பெருங்கருங்கற்களைக் கொண்டு அடுக்காக அடுக்கப்பட்டு ஒழுங்கற்ற முறையில் கட்டப்பட்டன.
இந்தியாவில் தில்லி, தௌலதாபாது, குவாலியர், செஞ்சி, திருச்சி, திண்டுக்கல், ஆர்க்காடு, வேலூர், சென்னை, பீசப்பூர், பீடார், அகமதுநகர், கோல்கொண்டா, ஆக்ரா, பூனா, தபோய், அகமதாபாது, சித்தூர், ஆம்பர், பதேபூர்சிக்ரி போன்ற இடங்களில் புகழ்பெற்ற கோட்டைகள் உள்ளன. தில்லியிலுள்ள செங்கோட்டையைச் சாசகானும் ஆக்ராவில் உள்ள செங்கோட்டையை அக்பரும் கட்டினர். தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் மலைகளின்மீது கோட்டைகள் காணப்படுகின்றன. இக்கோட்டைகள் எப்பொழுது கட்டப்பட்டன என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மராட்டிய சிவாசி இக்கோட்டைகளை கி.பி. 1677–இல் கைப்பற்றினார். திண்டுக்கல்லில் உள்ள கோட்டை ஐதர் அலி, மதுரை நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் ஆகி
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 158
|bSize = 480
|cWidth = 191
|cHeight = 180
|oTop = 360
|oLeft = 38
|Location = center
|Description =
}}
யோரின் போர் நடவடிக்கைகளின் மையமாக விளங்கிய சோட்டையாகும். வட ஆர்க்காடு மாவட்டம் வேலூரில் உள்ள கோட்டை நகரின் மையப் பகுதியில் உள்ளது. இங்குள்ள மலைகளின் மீதும் அரண்கள் பல காணப்படுகின்றன. நகரின் தரைப் பகுதியில் உள்ள கோட்டையைச் சுற்றி அகழி காணப்படுகிறது. அக்கோட்டை இருபெரும் சுவர்களைக் கொண்டு விளங்குகிறது. ஆங்காங்கே மாடங்களும் வட்டவடிவமான கோண அமைப்புகளும் காணப்படுகின்றன. இரு சுவர்களுக்கும் இடையில் மணல் நிரப்பப்பட்டு மேற்பகுதி அகலமான பாதை அமைப்பைக் கொண்டு விளங்குகிறது. இக்கோட்டை விசயநகர மரபினர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோட்டையைச் சிவாசி கி.பி. 1677–இல் கைப்பற்றினார். ஆங்கிலேயர்களின் படைத்துறையாக கி.பி. 1768–இல் இக்கோட்டை மாற்றப்பட்டது. சென்னையிலுள்ள புனித சார்சு கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இக்கோட்டை கி.பி. 1640 முதல் 1653 வரை 14 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
பீசப்பூரில் உள்ள நகர அரண் 10 கி.மீ. சுற்றளவுடையது. இது கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரணாகும். அகமது நகர்க் கோட்டையை அகமது நிசாம் சா பாக்ரி (Ahmad Nizam Shah
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 158
|bSize = 480
|cWidth = 195
|cHeight = 197
|oTop = 365
|oLeft = 260
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude></noinclude>
ngwc46y1ryo9lxr1s6zc7yz1tzys065
வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்
0
646567
1946057
2026-06-13T14:14:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்குழவிப் பருவத்தனிமை நோய் |previous = [[../இளங்குழவி உளவியற் சோதனைகள்/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946057
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளங்குழவிப் பருவத்தனிமை நோய்
|previous = [[../இளங்குழவி உளவியற் சோதனைகள்/]]
| next = [[../இளங்குற்ற நடத்தை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="471" to="474" fromsection="இளங்குழவிப் பருவத்தனிமை நோய்" tosection="இளங்குழவிப் பருவத்தனிமை நோய்" />
jptxmy88zmywsd4h0wmzx2m4k8ymtvm
வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை
0
646568
1946062
2026-06-13T14:24:23Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்குற்ற நடத்தை |previous = [[../இளங்குழவிப் பருவத்தனிமை நோய்/]] | next = ../இளங் கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946062
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளங்குற்ற நடத்தை
|previous = [[../இளங்குழவிப் பருவத்தனிமை நோய்/]]
| next = [[../இளங் குற்றவாளி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="474" to="477" fromsection="இளங்குற்ற நடத்தை" tosection="இளங்குற்ற நடத்தை" />
i1hz7hyp0ud6whms1x6kqrwn7yysvzz
வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி
0
646569
1946065
2026-06-13T14:30:35Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங் குற்றவாளி |previous = [[../இளங்குற்ற நடத்தை/]] | next = [[../இளங்கோ முத்தரையன்/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946065
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளங் குற்றவாளி
|previous = [[../இளங்குற்ற நடத்தை/]]
| next = [[../இளங்கோ முத்தரையன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="477" to="479" fromsection="இளங் குற்றவாளி" tosection="இளங் குற்றவாளி" />
cyliyqhwam7yegblp2j1qdnui2blm44
வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்
0
646570
1946067
2026-06-13T14:33:02Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கோ முத்தரையன் |previous = [[../இளங் குற்றவாளி/]] | next = [[../இளங்கோவடிகள்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946067
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளங்கோ முத்தரையன்
|previous = [[../இளங் குற்றவாளி/]]
| next = [[../இளங்கோவடிகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="479" to="480" fromsection="இளங்கோ முத்தரையன்" tosection="இளங்கோ முத்தரையன்" />
06oh3cmu2dmscy3mzlxa28n8kokkg3d
வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்
0
646571
1946069
2026-06-13T14:35:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கோவடிகள் |previous = [[../இளங்கோ முத்தரையன்/]] | next = ../இளங்கோவதியரையனான மாறன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946069
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளங்கோவடிகள்
|previous = [[../இளங்கோ முத்தரையன்/]]
| next = [[../இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="480" to="482" fromsection="இளங்கோவடிகள்" tosection="இளங்கோவடிகள்" />
iqj2d6kt5dnyhm3glt1ss8nnvq01trx
வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்
0
646572
1946071
2026-06-13T14:38:00Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன் |previous = [[../இளங்கோவடிகள்/]] | next = ../இளங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946071
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்
|previous = [[../இளங்கோவடிகள்/]]
| next = [[../இளங்கோவதியரையனான விக்கிரமபூதி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="482" to="482" fromsection="இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்" tosection="இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்" />
ld0zu65dhzuvg15bnvkb0ulfyqox7w9
வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி
0
646573
1946072
2026-06-13T14:40:40Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கோவதியரையனான விக்கிரமபூதி |previous = ../இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946072
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளங்கோவதியரையனான விக்கிரமபூதி
|previous = [[../இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்/]]
| next = [[../இளங்கோவேண்மாள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="482" to="482" fromsection="இளங்கோவதியரையனான விக்கிரமபூதி" tosection="இளங்கோவதியரையனான விக்கிரமபூதி" />
qlkp168whk5r6n2ajko3kvojvteb3zs
வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்
0
646574
1946073
2026-06-13T14:43:18Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளங்கோவேண்மாள் |previous = [[../இளங்கோவதியரையனான விக்கிரமபூதி/]] | next = ../இளசைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946073
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளங்கோவேண்மாள்
|previous = [[../இளங்கோவதியரையனான விக்கிரமபூதி/]]
| next = [[../இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="482" to="482" fromsection="இளங்கோவேண்மாள்" tosection="இளங்கோவேண்மாள்" />
dgfum1po1hz7tq5agff1z0xe4a8x86k
வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி
0
646575
1946077
2026-06-13T14:45:58Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி |previous = [[../இளங்கோவேண்மாள்/]] | next = ../இளஞ்சேட்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946077
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி
|previous = [[../இளங்கோவேண்மாள்/]]
| next = [[../இளஞ்சேட்சென்னி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="482" to="483" fromsection="இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி" tosection="இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி" />
eqozeu9lxfajnfrid103dmsrvmydssa
வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி
0
646576
1946079
2026-06-13T14:49:41Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளஞ்சேட்சென்னி |previous = [[../இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி/]] | next = ../இளஞ்சேரல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946079
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளஞ்சேட்சென்னி
|previous = [[../இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி/]]
| next = [[../இளஞ்சேரல் இரும்பொறை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="483" to="483" fromsection="இளஞ்சேட்சென்னி" tosection="இளஞ்சேட்சென்னி" />
l9zvlr5qe07yr81s5pc8q58xhf8q5dw
வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை
0
646577
1946082
2026-06-13T14:54:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளஞ்சேரல் இரும்பொறை |previous = [[../இளஞ்சேட்சென்னி/]] | next = [[../இளந்தத்தன்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946082
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளஞ்சேரல் இரும்பொறை
|previous = [[../இளஞ்சேட்சென்னி/]]
| next = [[../இளந்தத்தன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="483" to="484" fromsection="இளஞ்சேரல் இரும்பொறை" tosection="இளஞ்சேரல் இரும்பொறை" />
22ip3xkfykw1a540i0u9pjbcuxr8crh
வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்
0
646578
1946084
2026-06-13T15:00:53Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளந்தத்தன் |previous = [[../இளஞ்சேரல் இரும்பொறை/]] | next = [[../இளந்திரையம்/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946084
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளந்தத்தன்
|previous = [[../இளஞ்சேரல் இரும்பொறை/]]
| next = [[../இளந்திரையம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="484" to="484" fromsection="இளந்தத்தன்" tosection="இளந்தத்தன்" />
0n78fhj4xmzl8s4ccqjpggqhc9sq5l8
வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்
0
646579
1946086
2026-06-13T15:05:38Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளந்திரையம் |previous = [[../இளந்தத்தன்/]] | next = [[../இளந்திரையன்/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946086
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளந்திரையம்
|previous = [[../இளந்தத்தன்/]]
| next = [[../இளந்திரையன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="484" to="484" fromsection="இளந்திரையம்" tosection="இளந்திரையம்" />
t0th9vfi9nd0wucixn2rqzc3se30hzr
வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்
0
646580
1946087
2026-06-13T15:10:16Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளந்திரையன் |previous = [[../இளந்திரையம்/]] | next = [[../இளந்தேவனார்/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946087
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளந்திரையன்
|previous = [[../இளந்திரையம்/]]
| next = [[../இளந்தேவனார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="484" to="485" fromsection="இளந்திரையன்" tosection="இளந்திரையன்" />
fgymme1vxsekt4v262yx5d7wdlv4mai
வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்
0
646581
1946088
2026-06-13T15:13:55Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளந்தேவனார் |previous = [[../இளந்திரையன்/]] | next = [[../இளநாகனார்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946088
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளந்தேவனார்
|previous = [[../இளந்திரையன்/]]
| next = [[../இளநாகனார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="485" to="485" fromsection="இளந்தேவனார்" tosection="இளந்தேவனார்" />
l58epybbw2zuz8i4zc6wt0hufjaeljw
வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்
0
646582
1946089
2026-06-13T15:16:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளநாகனார் |previous = [[../இளந்தேவனார்/]] | next = [[../இளம்பல் கோசர்/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946089
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளநாகனார்
|previous = [[../இளந்தேவனார்/]]
| next = [[../இளம்பல் கோசர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="485" to="486" fromsection="இளநாகனார்" tosection="இளநாகனார்" />
re5fqfry7m2rxe8ahcmkar5wmxty2qv
வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்
0
646583
1946090
2026-06-13T15:19:53Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளம்பல் கோசர் |previous = [[../இளநாகனார்/]] | next = [[../இளம்புல்லூர்க் காவிதி/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946090
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளம்பல் கோசர்
|previous = [[../இளநாகனார்/]]
| next = [[../இளம்புல்லூர்க் காவிதி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="486" to="486" fromsection="இளம்புல்லூர்க் காவிதி" tosection="இளம்புல்லூர்க் காவிதி" />
ncj82t31860se2823inyeefu5005ku7
வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி
0
646584
1946091
2026-06-13T15:23:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளம்புல்லூர்க் காவிதி |previous = [[../இளம்பல் கோசர்/]] | next = [[../இளம்பூதனார்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946091
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளம்புல்லூர்க் காவிதி
|previous = [[../இளம்பல் கோசர்/]]
| next = [[../இளம்பூதனார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="486" to="486" fromsection="இளம்புல்லூர்க் காவிதி" tosection="இளம்புல்லூர்க் காவிதி" />
hjnuqe9qo7tyja7z69gvbzm62v5ebp9
வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்
0
646585
1946092
2026-06-13T15:27:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளம்பூதனார் |previous = [[../இளம்புல்லூர்க் காவிதி/]] | next = [[../இளம்பூரணர்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946092
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளம்பூதனார்
|previous = [[../இளம்புல்லூர்க் காவிதி/]]
| next = [[../இளம்பூரணர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="486" to="488" fromsection="இளம்பூதனார்" tosection="இளம்பூதனார்" />
1cpykb2wwhk7ab1x1rxk0ro5nvlv4qv
வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்
0
646586
1946093
2026-06-13T15:33:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளம்பூரணர் |previous = [[../இளம்பூதனார்/]] | next = [[../இளம்பெருஞ்சென்னி/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946093
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளம்பூரணர்
|previous = [[../இளம்பூதனார்/]]
| next = [[../இளம்பெருஞ்சென்னி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="486" to="488" fromsection="இளம்பூரணர்" tosection="இளம்பூரணர்" />
koek1qitv3olukw1oww1bfm7160ou2u
வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி
0
646587
1946094
2026-06-13T15:37:41Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளம்பெருஞ்சென்னி |previous = [[../இளம்பூரணர்/]] | next = [[../இளம்பெருமானடிகள்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946094
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளம்பெருஞ்சென்னி
|previous = [[../இளம்பூரணர்/]]
| next = [[../இளம்பெருமானடிகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="488" to="489" fromsection="இளம்பெருஞ்சென்னி" tosection="இளம்பெருஞ்சென்னி" />
224bci79xy6544au0lhvwv6phjjxwda
வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்
0
646588
1946095
2026-06-13T15:40:25Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளம்பெருமானடிகள் |previous = [[../இளம்பெருஞ்சென்னி/]] | next = [[../இளம்பெருமானார்/]] | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946095
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளம்பெருமானடிகள்
|previous = [[../இளம்பெருஞ்சென்னி/]]
| next = [[../இளம்பெருமானார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="489" to="489" fromsection="இளம்பெருமானடிகள்" tosection="இளம்பெருமானடிகள்" />
g0tz3h8m7ma4bhqov2w9xbhqywld5o0
வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்
0
646589
1946096
2026-06-13T15:43:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளம்பெருமானார் |previous = [[../இளம்பெருமானடிகள்/]] | next = ../இளம்பெருவழுதி, கடலுள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946096
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளம்பெருமானார்
|previous = [[../இளம்பெருமானடிகள்/]]
| next = [[../இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="489" to="489" fromsection="இளம்பெருமானார்" tosection="இளம்பெருமானார்" />
m0j3lvo1krw7ci970t0s0aovf25ki51
வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த
0
646590
1946097
2026-06-13T15:45:18Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த |previous = [[../இளம்பெருமானார்/]] | next = ../இளம்பெர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946097
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த
|previous = [[../இளம்பெருமானார்/]]
| next = [[../இளம்பெரு வழுதியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="489" to="489" fromsection="இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த" tosection="இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த" />
q1z9m3ufi4wysn9xy48w5i9bgjr3589
வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்
0
646591
1946098
2026-06-13T15:47:52Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளம்பெரு வழுதியார் |previous = [[../இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த/]] | next = ../இளம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946098
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளம்பெரு வழுதியார்
|previous = [[../இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த/]]
| next = [[../இளம்போதியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="489" to="489" fromsection="இளம்பெரு வழுதியார்" tosection="இளம்பெரு வழுதியார்" />
eq9dy9mftvf26ncwyvjh7qg0qdijahj
வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்
0
646592
1946099
2026-06-13T15:53:53Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இளம்போதியார் |previous = [[../இளம்பெரு வழுதியார்/]] | next = [[../இளவிச்சிக்கோ/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946099
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இளம்போதியார்
|previous = [[../இளம்பெரு வழுதியார்/]]
| next = [[../இளவிச்சிக்கோ/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="489" to="490" fromsection="இளம்போதியார்" tosection="இளம்போதியார்" />
jtskrw4gwwukoyyxiegh1ty2j4whm3g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/159
250
646593
1946105
2026-06-13T16:40:19Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 159 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 192 |oTop = 58 |oLeft = 24 |Location = center |Description = }} {{center|பீசப்பூர் கோட்டை}} Bahri) என்பவர் கட்டினார். இக்கோட்டை வட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோட்டொபாக்சி|133|கோட்புலி நாயனார்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 159
|bSize = 480
|cWidth = 200
|cHeight = 192
|oTop = 58
|oLeft = 24
|Location = center
|Description =
}}
{{center|பீசப்பூர் கோட்டை}}
Bahri) என்பவர் கட்டினார். இக்கோட்டை வட்ட வடிவ அமைப்புடைய சமதளத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும்.
வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டபின் கோட்டைகள் அமைப்பதில் பல மாறுபாடுகள் ஏற்பட்டன. பீரங்கிகளின் மூலம் எளிதில் கோட்டைச் சுவர்கள் இடிபடாவண்ணம் வலுமிக்கனவாக அமைக்கப்பட்டன. எதிரிகளை உள்ளிருந்தவாறே தாக்குவதற்கு ஏற்பக் கோட்டைச் சுவர்களை உயரம் மிக்கதாக மாற்றியும், போர்க்கருவிகளை வைத்தும், பீரங்கி துப்பாக்கிகளை வைத்தும், மறைந்திருந்து தாக்குவதற்காக ஆங்காங்கே இடைவெளிகள் விட்டும் சுவர்களும் சிறு மாட அமைப்புகளும் கோட்டைகளின் மேற்பகுதியில் கட்டப்பட்டன. {{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கோட்டை"/>
<section begin="கோட்டொபாக்சி"/>
{{dhr}}
{{larger|<b>கோட்டொபாக்சி:</b>}} ஈக்குவடார் நாட்டின் மத்திய பகுதியின் வடபுறத்தில் உள்ள ஓர் எரி மலை. இதன் உயரம் 5,900.8 மீட்டர். ஆண்டீசு மலைத் தொடரில் உள்ள அழகிய குன்றுகளில் கோட்டொபாக்சிலும் (Cotopoxi) ஒன்று. இது தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால், அடிக்கடி ஏற்படும் வெடிப்புகள் மிக்க சேதங்களை உண்டாக்குகின்றன. முதன் முதலாக மனிதன் கி.பி. 1872-இல் இதன் மீது ஏறினான்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோட்டொபாக்சி"/>
<section begin="கோட்புலி நாயனார்"/>
{{dhr}}
{{larger|<b>கோட்புலி நாயனார்</b>}} பெரிய புராணத்தில் இடம்பெறும் சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவர். சோழநாட்டில் திருநாட்டியத்தான்குடி என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்த இவர் சோழ மன்னரின் படைத்தலைவராக விளங்கினார்.
கோட்புலியார் திருவாரூரில் வாழ்ந்திருந்த சுந்தரமூர்த்தி நாயனாரைத் தமதூருக்கு வருமாறு வேண்டினார். சில நாட்களின் பின், சுந்தரர் திருநாட்டியத்தான்குடி வந்தபோது, இவர் தெருக்களை அழகு செய்து, சுந்தரரை வரவேற்றுத் தம் இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்தார். பின் தம் பெண் மக்களாகிய சிங்கடியையும் வனப்பகையையும் அடிமையாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.
சுந்தரர் அப்பெண்களைத் தம் புதல்வியராக ஏற்றுத் தம் மடியிலிருத்தி உச்சிமோந்தார். தம் பதிகங்களில் தம்மைச் ‘சிங்கடியப்பன்’ என்றும், ‘வனப் பகையப்பன்’ என்றும் குறிப்பிட்டு அவ்வன்பைச் சிறப்பித்தார். மேலும், திருநாட்டியத்தான்குடிப் பதிகத்தில் ‘கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன்’ எனக் கோட்புலியாரைச் சிறப்பித்தார்.
கோட்புலியார் அரசுப் பணியால் பெற்ற செல்வத்தைக் கொண்டு சிவபெருமான் திருக்கோயில்களில் திருவமுது படைத்தற் பொருட்டு நெல் வாங்கிக் கூடுகளில் சேர்த்து வைக்கும் திருப்பணியைச் செய்துவந்தார். ஒரு சமயம் அரசன் ஆணையால் போர்க்களத்திற்குப் புறப்படுகையில் தம் உறவினர் அனைவரையும் தனித்தனியே அழைத்துச் சிவபெருமானுக்குரிய நெல்லை அழிக்க எண்ணலும் ஆகாதென அப்பெருமான் மீது ஆணையிட்டுக் கூறிச் சென்றார்.
சில நாளில் கொடிய பஞ்சம் வர, பசிக்கொடுமையால் மிகவும் துன்புற்ற உறவினர்கள் இறைவனுக்குத் திருவமுதின் பொருட்டுக் கட்டப்பட்ட கூடுகளில் உள்ள நெல்லை எடுத்துண்டு உயிர்பிழைத்துப் பின்னர்க் கொடுத்துவிடுவோம் என்று எண்ணி, நெற்கூட்டைக் கலைத்து நெல்லை எடுத்தனர். கோட்புலியார் போர் முடித்து, அரசன் தந்த நிதிக்குவியலைப் பெற்று ஊர் திரும்பினார். தம் உறவினர் செய்த கொடுஞ்செயலை அறிந்தார். ஆடைகளும் அணிகலன்களும் அளிப்பதாய் அவ்வுறவினர் அனைவரையும் தம் மாளிகைக்கு அழைத்தார். கோட்புலி என்னும் பெயரையுடைய காவலனை வாயிலில் நிறுத்திய கோட்புலியார் தம் தந்தை, தாய், உடன்பிறந்தார், மனைவி, உறவினர், ஏவலர் உட்பட அமுது படிக்குரிய நெல்லை உண்ட அனைவரையும் தம் வாளால் வெட்டித் துணித்தார்.
{{nop}}<noinclude></noinclude>
308ixmitst1s1v53yye5qk2f5oq528f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/160
250
646594
1946110
2026-06-13T16:58:31Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எஞ்சியிருந்த ஒரு குழந்தையையும் கோட்புலியார் கொல்ல முனைந்தார். காவலன் ‘இக்குடிக்கு ஒரு மகனாகிய இக்குழந்தை அந்நெல்லை உண்டிலது’ எனக் கூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோடிக்கரை|134|கோடீச்சுரக்கோவை}}</noinclude>எஞ்சியிருந்த ஒரு குழந்தையையும் கோட்புலியார் கொல்ல முனைந்தார். காவலன் ‘இக்குடிக்கு ஒரு மகனாகிய இக்குழந்தை அந்நெல்லை உண்டிலது’ எனக் கூறித் தடுத்தான். ஆனால், கோட்புலியார் இக்குழந்தை தான் உண்ணவில்லையாயினும் உண்டதாயின் முலைப்பாலை அருந்திற்று எனக் கூறி அக்குழந்தையை மேலே வீசி வாளால் இரு துண்டாக்கினார். அந்நிலையில் சிவபெருமான் தோன்றி, ‘உன்னுடைய வாளால் பாசம் அறுபட்ட உன் உறவினர் மேலுலகு சேர்ந்தனர்; நீ இந்நிலையிலேயே எம்மை வந்து அடைவாய்’ எனக் கூறியருளி மறைந்தார். கோட்புலி நாயனாரின் சிவத் தொண்டினை வல்வினைத் தொண்டு என்று குறிப்பிடுவது சைவ மரபு.
{{Right|<b>ந.மெ.</b>}}
<section end="கோட்புலி நாயனார்"/>
<section begin="கோடிக்கரை"/>
{{dhr}}
{{larger|<b>கோடிக்கரை</b>}} தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. கோடிக்கரை (Point Calimere) என்று மக்களால் வழங்கப்படும் இப்பெயர் தேவார காலத்தில் கோடி என்றே வழங்கப்பட்டுள்ளது. இத்தலத்திறைவனைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம் பாடிப் பரவியுள்ளார். அவர் இவ்வூரைக் ‘கோடி’ என்றும், இங்குள்ள இறைவனைக் குழகர் என்றும் குறிப்பிட்டும் பாடியுள்ளார். கோடிக்கரை, கடற்கரையில் உள்ள ஊர் என்பதனையும், பொழில் சூழ்ந்த ஊர் என்பதனையும் முறையே, ‘கடிதாய்க் கடற்காற்று வந்து எற்ற’ என்னும் தொடராலும், ‘குன்றாப் பொழில் தருகோடி’ என்பதனாலும் புலப்படுத்தியுள்ளார். இத்தலத்தினை ‘ஆதிசேது’ என்றும் குறிப்பிடுவர். இங்குள்ள இறைவன் பெயர் அமிர்தகடேசர்; இறைவி பெயர் மையார் தடங்கண்ணி ஆகும். தீர்த்தம் அமுத தீர்த்தம். இது கோயில் திருச்சுற்றில் உள்ள ஒரு கிணற்றுருவில் உள்ளது. இத்தலம் தஞ்சை மாவட்டத்திலுள்ள அகத்தியான் பள்ளிக்கு அருகிலுள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து செல்லும் புகை வண்டிப் பாதையில் உள்ள கோடிக்கரை நிலையத்திலிருந்து 3 கல் தொலைவில் உள்ளது. வேதாரணியத்திலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். இத்தலத்தினை இராமனும் வருணனும் வழிபட்டனர் என்பது கூறப்படுகிறது. இங்கிருந்து, முற்காலத்தில் மக்கள் இலங்கை சென்று வந்துள்ளனர். கோடிக்கரைக்கும் வேதார ணியத்திற்கும் இடையே கடற்கரையினை அடுத்துப் புதர்க்காடுகள் உள்ளன. தாலமி போன்ற வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் பயணக் குறிப்பில் இவ்வூர் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கோடிக்கரை"/>
<section begin="கோடீச்சுரக்கோவை"/>
{{dhr}}
{{larger|<b>கோடீச்சுரக்கோவை:</b>}} இது அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கிய வகையில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு கோவை இலக்கியமாகும். ‘யாவையும் பாடிக் கோவை பாடுக’ என்னும் கூற்று இவ்வகை இலக்கியத்தின் அருமைப்பாட்டை விளக்க எழுந்ததாகும். மாணிக்கவாசகரால் தோற்றுவிக்கப்பட்ட அகப்பொருட்கோவை மரபு, பல பிற்காலச் சான்றோர்களாற் போற்றி வளர்க்கப்பட்டது. அத்தகு பெருமக்களுள் ஒருவர் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர். இவர் தஞ்சை மன்னர் முதலாம் சரபோசியின் அவைக்கண் வீற்றிருந்த புலவர். இவர் இயற்றிய நூல்களுள் இக்கோயை நூல் பல்லாற்றானும் பெருமை பெற்றதாகும்.
சோணாட்டகத்தே காவிரியின் வடபாலமைந்த சைவத் திருத்தலங்களுள் ஒன்றான கொட்டையூர் குடந்தைக் கண்மையில் அமைந்துள்ளது. இத்தலத்திறைவற்குக் கோடீச்சுரர் என்பது பெயராகும். தல மரம் கொட்டையாதலின், ஊர்ப்பெயர் கொட்டையூரென்று அமைந்தது. வட மொழியில் ஏரண்டபுரம் என வழங்கும் இத்தலத்தில் அத்திரிமாமுனிவரின் மகன் ஆத்திரேயர் தவமியற்றி வீடுபேறுற்றார் என்பர்.
கோவை என்னும் சிற்றிலக்கியம் 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது என்பது பாட்டியல் கூறும் இலக்கணமெனினும், இந்நூலகத்தே 444 செய்யுள்கள் அமைந்துள்ளன. முதற்கண் அமைந்த காப்புச் செய்யுள் வெண்பா யாப்பிலமைந்தது. கோடி விநாயகர் புகழ் பாடும் இக்காப்புச் செய்யுள் நீங்கலாக 443 கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டு திகழும் இந்நூலில் காட்சி என்னும் துறை முதல் தலைமகளோடு இருந்த தலைமகன் கார்ப்பருவங் கண்டு சொல்லியது என்னும் துறையீறாகச் சுவை மிக்க அகத்துறைகள் பல அமைந்துள்ளன.
நூலாசிரியர் தம் காலத்திற்கு முன்னர்த் தோன்றிய இலக்கண இலக்கியச் சமய நூல்களில் ஆழ்ந்த மனமுடையார் என்பது நூலால் நன்கு விளங்குகின்றது. கொட்டையூர்த் தவிர வேறு பல சிவத்தலங்கள் பற்றிய செய்திகளும் இதில் நிரம்பிக் கிடக்கின்றன.
இப்புலவர், தமிழில் வழங்கும் பல பொருள் ஒரு கொற்களையும், ஒரு பொருட் பன்மொழிகளையும் சுவைமிக்க தொனிப்பொருள் தோன்ற எண்ணற்ற இடங்களில் ஆண்டுள்ளமை இந்நூலின் தனிப்பண்பாகும்.
காலப்போக்கில் தமிழ் மொழியிற் புகுந்த புதுமைக் கூறுகள் பலவற்றையும் உள்ளடக்கிய இந்நூல் தமிழ் மக்களாற் போற்றிக்கொள்ளத்தக்க விழுப்பம் கொண்டதாகும்.
{{Right|<b>அ.த.</b>}}
<section end="கோடீச்சுரக்கோவை"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
1mstmd5hkc1xpmn7oalbq4g5tvjzsky
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/161
250
646595
1946120
2026-06-13T17:24:43Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="கோடீசுர ஐயர்"/> {{dhr}} {{larger|<b>கோடீசுர ஐயர் (கி.பி. 1867-1938)</b>}} ஒரு இயலிசைக் கலைஞர்; இனிய குரல்வளம் கொண்டவர்; இசைப்புலமையுடன் தமிழ்ப் புலமையும் மி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோடீசுர ஐயர்|135|கோடைக்கானல்}}</noinclude><section begin="கோடீசுர ஐயர்"/>
{{dhr}}
{{larger|<b>கோடீசுர ஐயர் (கி.பி. 1867-1938)</b>}} ஒரு இயலிசைக் கலைஞர்; இனிய குரல்வளம் கொண்டவர்; இசைப்புலமையுடன் தமிழ்ப் புலமையும் மிக்கவர். இவர், இராமநாதபுரம் மாவட்டம் பெருங்கரை என்னும் ஊரில் நாகநாதையர், பார்வதி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்தார். ‘கந்தபுராணக் கீர்த்தனை’, ‘பேரின்பக் கீர்த்தனை’களை இயற்றிப் புகழ்பெற்ற பாரதியார் கவிகுஞ்சர இவருக்குத் தாய்வழிப் பாட்டனார். அவருடைய ஆதரவில் வளர்ந்த இவர் அவரிடம் தமிழையும், இசையையும் முறைப்படி கற்றார். கல்லூரியில் பயின்று ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டமும் பெற்றார். இவர் தமிழ் பயின்றமையால் தமிழில் இசைப்பாடல்களை இயற்றவும், சிற்றிலக்கியங்களைப் படைக்கவும் பயிற்சி பெற்றார். இப்பயிற்சியால் ‘மதுரைப் பொற்றாமரை விநாயகர் பதிகம்’; ‘சுந்தரேசுவரர் பதிகம்’; ‘மதுரை சண்முகமாலை’; ‘கயற்கண்ணி பதிற்றுப்பத்தந்தாதி’ முதலிய தோத்திர நூல்களை இயற்றினார். இராமநாதபுரம் பூச்சி சீனிவாச அய்யங்கார் அவர்களிடமும் இசை நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றினார். தம் பாட்டனார் கவிகுஞ்சர பாரதியார் இயற்றிய கந்தபுராணக் கீர்த்தனைகளையும், (1914) பேரின்பக் கீர்த்தனைகளையும் (1915) பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டார்.
இவர், இளமைக் காலத்திலிருந்தே முருகப் பெருமானைத் தம் வழிபடு கடவுளாகக் கொண்டார். தாமியற்றிய பாமாலைகளைச் சூட்டி இறைவனை வழிபட்டார். இவர் வழிபாடு செய்யும் சமயங்களில் இவராலியற்றப்பட்ட தமிழிசைப் பாடல்களின் தொகுப்பே ‘கந்த கானாமுதம்’ என்னும் தொகுப்பு நூலாகும். இவர்தம் இசைப்புலமையையும் தமிழ்ப் புலமையையும் இவர் பாடல்கள் நன்கு புலப்படுத்துகின்றன. வேங்கடமகியாலியற்றப்பட்ட ‘சதுர் தண்டி பிரகாசிகா’ போன்ற வடமொழி இசை நூல்களில் இவர் செய்த ஆராய்ச்சியின் பயனாக, அவற்றுள் கூறப்பட்டுள்ள 72 மேளகர்த்தா இராகங்களுக்கும், இவரியற்றிய ‘சுந்த கானாமுதம்’ ஒரு சிறந்த தமிழிலக்கியமாகத் திகழ்கிறது. பழமையான மேளராக முறையைப் பின்பற்றியே இவர் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். மேளராகங்களிலும், சன்னியராகங்களிலும், பல அரிய கீர்த்தனைகளை முதன் முதலில் இவற்றியவர் சங்கீத மும்மூர்த்தியருள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் என்பர். அவரைப் பின்பற்றியே கோடீசுர ஐயரும் தமிழிசைப் பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் அந்த அந்த இராகங்களின் பெயர்கள் தொனிக்கும்படி ‘வேடாரதி ரூபாவதி வேளா’; ‘குணாகர கோடி சூர்யகாந்த குமார’ போன்ற சொற்களைக் கையாண்டுள்ளார். இவ்விசைப் பாடல்களில் வடமொழிச் சொற்கள் கலந்த தமிழ் நடையே மிகுதியாகக் காணப்படுகிறது. சில இடங்களில் சொற்களில் காணும் எழுத்தும் அதற்குரிய சுரங்களும் ஒன்றாக (சுராட்சரசந்தி) அமைக்கப்பட்டுள்ளன. இவர் பாடல்களில் இசைக்கு இசைந்த பதங்களும், பதங்களின் பொருள் விளங்கும்படியான இசையும் மிகப் பொருத்தமாகவும் இயற்கையாகவும் அமைந்துள்ளன. இவருக்குமுன்
இதனைப் போன்று 72 மேளகர்த்தா இராகங்களுக்குமுரிய இலக்கணப்படி தமிழில் இசைப்பாடல்களை ஒருவருமியற்றியதாகத் தெரியவில்லை. மேலும், இவர் தம் நூல். மேளகர்த்தா இராகங்களின் ஒருகளை, இரண்டுகளை போன்ற ‘களை’ களைப் பாடல்கள் மூலம் விளக்கிக் காட்டும் ஓர் இசை இலக்கண நூல் எனத்தகும் சிறப்பு மிக்கது. இவரியற்றியுள்ள பாடல்களில் தம் பாட்டனார் ‘கவிகுஞ்சர பாரதியின் அடிமை’ என்னும் கருத்தில் ‘கவிகுஞ்சர தாச’, ‘கரிதாச’ போன்ற பதங்களைத் தம் பாடல்களில் முத்திரையாக வைத்துள்ளார். இத்தகைய சிறப்பமைந்த ‘கந்த கானாமுத’த்தின் முதற்பாகம் 1932–இல் சுர, தாளக் குறிப்புகளுடன் வெளிவந்தது. இதில் 72 மேளகர்த்தா இராகங்களில் 36 சுத்த மத்திம இராகங்களிலமைந்த இசைப்பாடல்களை. உரிய சிட்டை சுரங்களுடன் வெளியிட்டார். இதைப் போன்றே, 36 பிரதிமத்திம இராகங்களிவமைந்த பாடல்களின் தொகுப்பை 1938–இல் இரண்டாம் பாகமாக வெளியிட்டு இசையுலகில் அழியாப் புகழ் பெற்றார். இவர் 21.10.1938–இல் காலமானார்.
{{Right|<b>ந.சீ.</b>}}
<section end="கோடீசுர ஐயர்"/>
<section begin="கோடைக்கானல்"/>
{{dhr}}
{{larger|<b>கோடைக்கானல்</b>}} தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ளது. ஒரு கோடைக்காலத் தங்குமிடம். இம்மலைப் பகுதியினின்று 80 கி.மீ. தொலைவில் கோடைக்கானல் சாலை என்னும் இருப்புப் பாதை நிலையம் உள்ளது. கோடைக்கானல் எனப்படும் வட்டத்திற்குக் கோடைக்கானலே தலைநகர். இவ்வட்டத்தின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வேளாண்மை நடைபெறுகிறது. இதன் பரப்பு 574 ச.கி.மீ. நகராட்சி மன்றம் கி.பி. 1899-ஆம் ஆண்டிலிருந்தே இங்குச் செயற்பட்டு வருகிறது. இங்கு வான ஆராய்ச்சி நிலையம் இயங்குகிறது. கோடைக்கானலில் குறிப்பிடத்தக்க நான்கு நீர்வீழ்ச்சிகள் அழகுக்கு அழகு செய்யும் முறையில் அமைந்துள்ளன. அவற்றின் பெயர்கள் வருமாறு: பேரி (Fairy), வெள்ளருவி (Silver cascade), கிளென் (Glen), பேர்–சோலா (Bear Shola),<noinclude></noinclude>
mk82cc8voouztidpag9ay8yysi3xe9s
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/353
250
646596
1946121
2026-06-13T17:26:17Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோயியல், தாவர 331}}</noinclude>உண்டு வாழ்கின்றன. ஒரு சில உருண்டைப் புழுக்கள், கொக்கிப் புழு,ஊசிப் புழு, மண் புழு,விலங்கு ஒட்டுண்ணி ஆகியவற்றை உண்டு வாழ்கின்றன. உருண்டைப் புழுவின் வெளிப் புறத்தில் ஒட்டு உறுப்பு இராமையால், இது பாம்பு போல் நகர்ந்து செல்கிறது. இது முட்டை மூலம் இனப் பெருக்கம் செய்கிறது. இதற்கு ஆண், பெண் இனப் பெருக்க உறுப்புகள் காணப் படுகின்றன. தனித்த ஆண் புழுக்களைக் காண்பது அரிது; அனைத்து இனங்களிலும், நான்கு இளம் நிலைகளும், சட்டை உரித்தலுக்குப் பிறகு, முதிர்ச்சிப் பருவமும் காணப் படும் முட்டைக் கூட்டினுள்ளேயே, முதல் சட்டை உரிதல் நிகழ்கிறது. ஒரு சில இனங்களில், முதிர்ச்சி அடைந்த பெண் புழு உப்பிய நிலையை எய்தி, இயக்கம் எதுவும் இன்றி, ஒரே இடத்தில் நிலையாக உள்ளது.
<b>தீமை</b>. அக ஒட்டுண்ணிகள் திசுக்களைத் தின்பதால், வேர்ப் பகுதியில் உள்ள திசுக்களில் அழிவு உண்டாக்குகிறது. இத்தகைய இயக்கம் உடைய உருண்டைப் புழு இலைகள் வரை சென்று, அங்கு பல பழுப்பு நிறப் புள்ளிகளை உண்டாக்குகிறது. இயக்கமற்ற ஒரே இடத்தில் உள்ள அக ஒட்டுண்ணிகள் ஓம்புயிரித் தாவரச் செல்களைக் கொல்லாமல்,அவற்றில் மாறுதல்களைத் தூண்டி, முண்டுகளை உண்டாக்குகின்றன. உருண்டைப் புழுவின் தலையைச் சூழ்ந்துள்ள ஓம்புயிரித் தாவரத்தின் செல்கள், தடித்த செல் சுவர்கள், அடர்த்தியான சைட்டோப்பிளாசம், நியூக்ளியஸ் ஆகியவற்றுடன் செல்கள் பெருப்பதால், அப்பகுதிகளில் மட்டும் முண்டுகள் ஏற்படுகின்றன. ஓம்புயிரித் தாவரத்திலிருந்து பெற்ற ஊட்டப் பொருள்கள், இத்தகைய பேருருவச் செல்களில் மிகுதியாக உள்ளன. ஒரு சில இனங்களில் தண்டு அல்லது விதைகளிலும் முண்டுகள் உண்டாகின்றன. ஒரு சில புற ஒட்டுண்ணிகளும் முண்டுகளைத் தோற்றுவிக்கின்றன.
புழுக்கள் உள்ள வேர் நுனிகள், தம் ஆற்றல் தன்மையினை இழந்து வளராமல் நின்று, அதனால், வேர்த் துடிப்போ, அழிவோ அடையாமல் இருக்கும். உருண்டைப் புழு,தாவரங்களில் நேரடியாகத் தீமையை உருவாக்குவதுடன், நோய்க் கூட்டுகளுக்கு உரிய சிறப்பான காரணியாகவும் விளங்குகிறது. நைவுப் புண், முண்டு மூலம் மண் வாழ் பூசணமும், பாக்டீரியாவும் நுழைகின்றன. உருண்டைப் புழு உடன் இருக்கும் போது, மண் வாழ் நோய் நுண்ணுயிரிகள் உண்டாக்கும் நோய்கள் தீவிரமாக உள்ளன. மண் வாழ் நோய்ப் பூசணத்திற்கு, எதிர்ப்புத் திறம் பெற்ற தாவர வகைகளினுள் இதற்கு முன்னர், ஒட்டுண்ணி உருண்டைப் புழுக்கள் வாழ்ந்தால், அத்தகைய தாவரங்கள் தம் எதிர்ப்புத் தன்மையினை இழந்து விடுகின்றன.
<b>கட்டுப்பாடு</b>. நோயற்ற தாவரங்களுடன், பயிர்ச் சுழற்சி செய்து, பயிரிட்டும் உருண்டைப் புழு எதிர்ப்புத் திறம் பெற்ற வகைகளைப் பயிரிட்டும், தாவர ஒட்டுண்ணி உருண்டைப் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். சாமந்தியைப் போன்ற சில தாவரங்கள், உருண்டைப் புழுக்களுக்கு நச்சாக உள்ள சிறு சேர்மங்களைச் சுரக்கின்றன. நீர்ப் பாசன முறை மூலம் தாவரத் தீமைகளைக் குறைக்கலாம். பொட்டாசியத்தைக் கலந்து, நீர்ப் பாசனம் செய்வதால் உருண்டைப் புழுவினால் இழப்பு ஏற்பட்ட பொட்டாசியத் தாவரங்கள் மீண்டும் பொட்டாசியத்தைப் பெற வாய்ப்புள்ளது. விலங்கு உரம், தழை உரம், கரிமக் கழிவுப் பொருள்கள் ஆகியவை உருண்டைப் புழுவினை உண்ணக் கூடிய பூசணம் உண்டாகும் சூழலை ஏற்படுத்துகின்றன. வேதிக் கட்டுப்பாட்டில், மண்ணில் நீர்ம வடிவத்தில் உள்ள வேதிப் பொருள்கள் உருகி, நச்சுத் தன்மை உடைய புகையை உண்டாக்குவதால், இப்புகை மண்ணினுள் ஊடுருவிச் செல்கிறது.
<b>நோயைப் பரப்புதல்</b>. காற்று, மழை, பூச்சி, விலங்கு, மனிதரால் பயன் படுத்தப் படும் கருவி போன்றவற்றால் நோய்கள் பரவுகின்றன. பாக்டீரியா, பூசணம், உருண்டைப் புழு போன்றவை ஒரு சில செ.மீ. வரை நகருகின்றன.
<b>நோய் நுழைவு</b>. நோய் உயிரி, நோய் ஏற்கக் கூடிய ஓம்புயிரித் தாவரத்தில் நுழைந்து, நோய் உண்டாக்குகிறது. ஓம்புயிரித் தாவரத்துடன் தொடர்பு ஏற்பட்டாலோ, காயங்கள் அல்லது இயற்கைத் திறவுகள் மூலமாகவோ, நோய் உயிரிகள் நுழைகின்றன. வைரஸ், மைக்கோப்பிளாஸ்மா, முன்னுயிரி, சில பாக்டீரியாக்கள் போன்றவை பூச்சி மாற்றிகள் மூலம் ஓம்புயிரித் தாவரங்களிலும் நுழைகின்றன. மேற்கூறிய நோய் உயிரிகள், தாவரங்களின் மேற்பரப்பில் தொடர்பு ஏற்படுத்தி, காயங்கள் அல்லது புறத் தோல் துளைகள், தண்டுத் துளைகள் மூலமாக நுழைகின்றன. நோய் உயிரிகள் நோய் ஏற்கக் கூடிய தாவரங்களில் நேரடியாக நுழைந்து, நொதிகளைச் சுரந்து செல் சுவர்களைக் கரைத்து, தாவரங்களில் இயற்பியல் அழுத்தம் தருகின்றது.
<b>நோய் உண்டாதல்</b>. ஓம்புயிரித் தாவரங்கள் ஊட்டப் பொருள்களை உறிஞ்சத் தொடங்கிய உடனே, நோய் உண்டாகிறது. ஓம்புயிரித் தாவரம், நோய் உயிரினை எதிர்த்துப் போராட, அதைக் கொன்று விடுகிறது. அல்லது தீமையான விளைவுகளை நிறுத்துகிறது. நோய் உயிரியின் நோயினால், ஓம்புயிரித் தாவரம் அழிவதுன்டு. நோய் ஏற்கும் தன்மையும், நோய் உண்டாக்கும் தன்மையும், ஒத்து வரின்,<noinclude></noinclude>
azlobum9014o9eaae1c80umya3wqdjq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/162
250
646597
1946122
2026-06-13T17:37:11Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மலைக்குச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் மணமுள்ள, அழகிய, கண்டுகளிக்கத் தக்க மரங்கள் வளர்ந்துள்ளன. இங்கு 5 கி.மீ. சுற்றளவுடைய ஓர் ஏரி அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோடை பாடிய பெரும்பூதனார்|136|கோண்டிராடிப்பின் சுழற்சி}}</noinclude>மலைக்குச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் மணமுள்ள, அழகிய, கண்டுகளிக்கத் தக்க மரங்கள் வளர்ந்துள்ளன. இங்கு 5 கி.மீ. சுற்றளவுடைய ஓர் ஏரி அமைந்துள்ளது. மக்கள் அதில் படகிற் செல்கின்றனர். ஏரிப்பகுதியைக் காணும்போது அதைச் சுற்றியுள்ள பகுதியை அமைக்கத் திட்டமிட்ட சர் வியர் இலவெஞ்சு (Sir Vere Levenge) என்ற மேதையின் நினைவு தோன்றும். இங்கு அண்மையில் மகளிருக்கான அன்னை தெரேசா பல்கலைகழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோடைக்கானல்"/>
<section begin="கோடைபாடிய பெரும்பூதனார்"/>
{{dhr}}
{{larger|<b>கோடைபாடிய பெரும்பூதனார்</b>}} என்பவர் சங்ககாலப் புலவராவார். பெரும்பூதனார் என்பது இவரது இயற்பெயராகும். சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் இவரது ஒரே பாடல் இடம் பெற்றுள்ளது. (புறம். 259), புலவர்கள் பாடிய பாடலின் மையக் கருத்துக்கொண்டு புலவர்களுக்குப் பெயர் வழங்குவது சங்க இலக்கிய மரபாகும்.
இப்புலவர் கோடைக் காலத்தின் சிறப்பைப் பாடியவர். கோடையைச் சிறப்பித்துப் பாடியதால் ‘கோடை பாடிய’ என்ற அடைமொழியைப் பெற்றுள்ளார்.
கோடைக்கால வருணனைச் சிறப்பாலோ கோடை மலையைப் பாடிய சிறப்பாலோ இவருக்குக் ‘கோடை பாடிய’ என்னும் அடைமொழி அமைந்திருக்கலாம். ஆனால், அத்தகு பாடல் ஒன்றும் கிடைக்கவில்லை. கோடை என்ற சொல் கோடைக்கானல் மலையைக் குறிக்கும் என்பர்.
புறநானூற்றில் இவரது பாடல் கரந்தைத் திணையில் அமைந்துள்ளது. ஆநிரைகளை மீட்கச்செல்லும் தலைவனை வாழ்த்தி அனுப்புவதாகப் பாடல் அமைந்துள்ளது. ‘முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல்’, என்று இவர் கூறியுள்ள உவமை தமிழகத்தின் பழைய மரபு ஒன்றினை உணர்த்தி நிற்கிறது. முருகனின் அருள் மீதூரப் பெற்ற மகளிர் ஆவேசம் கொண்டு ஆடும் பழங்கால வழக்கம் இப்பாட்டின் மூலம் உணர்த்தப்படுகின்றது. கடவுளின் அருள் பெற்றவர்கள் மிக்க வலிமை பெற்றுச் செயற்கரிய செயல்களைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு. தன் தலைவனும் அத்தகைய ஆற்றல் வரப் பெற்றுப் பகைவர்களை வெல்லல் வேண்டும் என்னும் குறிப்பினை உவமையால் உணரலாம்.
{{Right|<b>ஆ.கா.</b>}}
<section end="கோடை பாடிய பெரும்பூதனார்"/>
<section begin="கோண்டிராடிப்பின் சுழற்சி"/>
{{dhr}}
{{larger|<b>கோண்டிராடிப்பின் சுழற்சி,</b>}} என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் (Fluctuations) தொடர்ந்து நிகழும் நீண்ட கால வாணிகச் சுழற்சியை (Business Cycle) விளக்கும் கோட்பாட்டைக் குறிக்கும். உருசிய (Russia) நாட்டுப் பொருளியல் அறிஞர் நிகோலாய் கோண்டிராடிப்பு (Nikolai D. Kondratieff) இக்கோட்பாட்டை உருவாக்கினார். பொருளியல் வரலாற்றில் காணப்படும் மிக நீண்ட கால வாணிகச் சுழற்சியைக் கோண்டிராடிப்பில் சுழற்சி (Kondratieff Cycle) எனச் சோசப் சும்பீட்டர் (Joeseph A. Schempeter) முதன் முதலாகக் குறிப்பிட்டார்.
கோண்டிராடிப்பின் சுழற்சியில் விலை, உற்பத்தி, வாணிகம் ஆகியவற்றில் 50 முதல் 60 ஆண்டுக் காலங்களில் நடைபெறும் ஏற்ற இறக்க இயக்கம் (Movemeat of Fluctuations) அடங்குகிறது. கோண்டிராடிப்பின் கருத்துப்படி இத்தகைய நீண்ட காலச் சுழற்சிகளுக்கு முதலாளித்துவத்தில் (Capitalism) உள்ளார்ந்து (Inherent) காணப்படும் நடைமுறை இயல்புகளே காரணமாகின்றன. அவற்றிலும் குறிப்பாக முதல்திரட்சி (Capital Accumulation) தலையாய பங்கு பெறுகிறது. தொழில் நுட்ப உற்பத்தி முறை (Technique of production), போர்கள், புரட்சிகள், புதிய அங்காடிகளின் (New Markets) வளர்ச்சி ஆகியவற்றினால் பொருளாதாரத்தில் ஆங்காங்கே உண்டாகும் மாற்றங்கள் அவ்வப்போது இயைபிலா (Random) வகையில் நிகழ்வன அல்ல. அவை போட்டிப் பொருளாதாரங்களின் (Competitive Economy) மாறும் நீண்ட கால நடவடிக்கைகளின் உள்ளார்ந்திருக்கும் ஒழுங்கு இயல்பு (Rhythmical) இடைமாறி நிகழ்வனவாகும்.
கோண்டிராடிப்பின் கருத்துப்படி புதிய அங்காடிகளின் வளர்ச்சியும் பெருக்கமும் பொருளாதாரத்தில் நீண்டகால முன்னேற்றச் சுழற்சியைத் (Up Swing Cycle) தோற்றுவிப்பதில்லை. அதற்கு மாறாக நடைமுறையில் நீண்டகால முன்னேற்றச் சுழற்சி, புதிய அங்காடி நிறுவப்படுவதற்கான இன்றியமையாமையையும் அவற்றின் வளர்ச்சிக்கான சூழ்நிலைகளையும் உண்டாக்குகிறது. அதுபோன்று நீண்டகாலப் பொருளாதார மந்திப் போக்கு (Declining Swing), கண்டுபிடிப்புகளுக்கும் (Discoveries) புதுப் புனைவுகளுக்கும் (New Invention) வழிவகுத்து, அவற்றின் பெருமளவுப் பயன்பாட்டு (Large Call Utilisation) விளைவுகள் அடுத்த கட்ட (Phase) நீண்டகால முன்னேற்றச் சுழற்சி தொடங்கக் காரணமாகின்றது. நீண்டகால முன்னேற்றச் சுழற்சியினால் உண்டாகும் பொருளாதார நடவடிக்கைகளின் விரிவாக்கமும் அழுத்த நிறையும் (Tension) போர்கள், புரட்சிகள் ஆகியன தோன்றும்படி தூண்டும் காரணிகளாகச் (Factors Provoking) செயற்படுகின்றன.
{{nop}}<noinclude></noinclude>
mc5erfrp2y3kwtwk8oy9bduei0sh1pi
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/354
250
646598
1946136
2026-06-13T18:03:00Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|332 நோயியல், தாவர}}</noinclude>நோய் உண்டாகிறது. சில சமயங்களில், தொடக்கத்தில் உண்டாகும் இத்தன்மையும் நோய் உயிரி உண்டாக்கும் எலக்டின் என்னும் புரத மூலக் கூறுகளுடன் ஓம்புயிரித் தாவரம், அதன் பரப்பில் உண்டாக்கும் சிக்கலான சர்க்கரை மூலக் கூறுகளுடன் ஒத்தியங்கும். நோய் உயிரி நோய் உண்டாக்கும் போது, தாவரச் செல்களை மட்டுப் படுத்தி, நச்சுப் பொருள்களைத் தோற்றுவித்து அவற்றால், தாவரப் புரதங்களைச் செயல் இழக்கச் செய்து, தாவரச் சவ்வுகளின் பணிகளை அழித்து, தாவர ஹார்மோன் சம நிலையைக் குலைக்கும் வளர்ச்சி சீராக்கிகளை உண்டாக்கும். நோய் உயிரிக்கு எதிராகத் தாவரங்களும், நொதி நச்சுப் பொருள், வளர்ச்சிச் சீராக்கி முதலியவற்றை உண்டாக்கி, நோய் உயிரிக்கு எதிராகத் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன. நோய் ஏற்பவைக்கும், நோய் உயிரிக்கும் இடையே ஏற்படும் வினை, எதிர் வினை ஆகியன அவற்றின் குரோமாசோம்களில் அமைந்த டி.என்.ஏ மூலக் கூற்றினால் தீர்மானிக்கப் படும். அண்மைக் கால ஆய்வுகளின்படி, சில குறிப்பிட்ட நோய்களை உண்டாக்கும் நோய் உயிரிகளில் பிளாஸ் மிடுகள் என்னும் வட்ட வடிவமான டி.என்.ஏ. இழைகளுடன் கூடிய கூடுதலான மரபியல் பொருள்கள் உள்ளன என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
பிளாஸ்மிடு டி.என்.ஏ.இல் உள்ள மரபிகள் நச்சுப் பொருள்களை உற்பத்தி செய்து, கட்டுப்பாடு அற்ற செல் பகுப்புகள் தொடர்ந்து விரைவில் நடைபெறுவதால், முண்டு உண்டாகிறது. தாவரத்தில் நோய் உண்டாகும் போது, தாவரத்தின் பகுதிகள் அழிக்கப் படுகின்றன அல்லது நோய் ஏற்கும் தாவர, நோய் உயிரிச் சேர்க்கைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளப் படுகின்றது. நோய் தொடங்குவதற்கும், நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே உள்ள காலம், குறிப்பிட்ட நோய் ஏற்பி நோய் உயிரிச் சேர்க்கைக்குக் குறிப்பிட்டுச் சொல்லும் படியாகவும், அங்கு நிலவும் வெப்ப நிலைக்கு ஏற்றதாகவும் அமையும். பெரும்பாலான நோய்களில், இந்த இடைப்பட்ட காலம் 2 நாள்கள் முதல் 3 வாரங்களாகவும், சில நோய்கள் 2 முதல் 3 ஆண்டுகளாகவும் உள்ளன.
<b>நோய் உயிரியின் வளர்ச்சியும், பெருக்கமும்</b>. நோய் உண்டாகும் போது, தாவரத்தில் உள்ள பெரும்பாலான நோய் உயிரிகள் அளவில் பெருக்கம் அடையாமல், எண்ணிக்கையில் மட்டும் பெருக்கம் அடைகின்றன. நோய் உண்டாக்கும் பூசணங்களும், ஒட்டுண்ணி உயர் தாவரங்களும் தம் அளவில் அதிகரிக்கின்றன. தாவரங்களில் நோய் உண்டாக்கும் நோய் உயிரிகளான பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா, முன்னுயிரி போன்றவை பிளவு முறையில் பெருக்கம் அடைகின்றன. அதாவது, ஒவ்வொரு நோய் உயிரியும், தம்மை முற்றிலும் ஒத்த மற்றொரு நோய் உயிரியை உண்டாக்குகிறது. தாவரங்களுள் உருண்டைப் புழுக்கள் இட்ட முட்டைகளில் இருந்து, பல புதிய புழுக்கள் உண்டாகின்றன.
பெரும்பாலான பாக்டீரியாக்களும், உருண்டைப் புழுக்களும் ஓம்புயிரித் தாவரத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் பரவுகின்றன. ஓம்புயிரித் தாவரங்களின் வேர்கள், மன் பரப்பில் நுழையும் போது, ஒட்டுண்ணிப் பூசணங்கள் உண்டாக்கும் எண்ணிறந்த விதைகள் மூலம் ஓம்புயிரித் தாவரங்களுக்கு வெளியில் தம் விதைகளைத் தோற்றுவிக்கின்றன.இவ்வாறு, ஒவ்வொரு நோயுற்ற தாவரத்திலும், கோடிக் கணக்கான புதிய நோய் உண்டாக்கிகள் தோற்றுவிக்கப் பட்டுத் தக்க சூழ்நிலைகளில் நோய் எங்கும் பரவி, புதிய இரண்டாம் நிலை நோய்கள் உண்டாகின்றன. இரண்டாம் நிலை நோய் உண்டாக்கும் நோய் செயல் ஒவ்வொரு வளர்ச்சி பருவத்திலும், நோய் உயிரிக்கு ஏற்றவாறு அமையும். வளர்ச்சிப் பருவத்தின் முடிவில், நோய் உயிரிகள் வளர்வடங்கிய நிலையை அடைகின்றன அல்லது சிறப்பு வாய்ந்த கெட்டித் தன்மை உடைய அமைப்புகளை உண்டாக்கி, அவை மூலம் குளிர் காலத்தைக் கழித்து, நோய்ச் சுழற்சியினை நிறைவு செய்கின்றன.
<b>நோய் நச்சு</b>. நோய் நச்சு(pathotoxin) என்பது, உயிரினங்களின் மூலம் உண்டானது. நொதியினின்றும் வேறுபட்ட இது தாவர நோயியலில் சிறப்பிடம் பெற்றது. தாவரங்களில் நோய் உண்டாக்கும் பூசணம், பாக்டீரியா போன்றவை பெரும்பாலான நச்சுகளை உண்டாக்குகின்றன. ஆனால், ஒரு சில நோய் நச்சுகள் உயர் வகைத் தாவரங்களில் இருந்து உண்டாகின்றன. தாவரமும், நோய் விளைவிக்கும் பாக்டீரியாவும் சேர்ந்து புரியும் வினை, எதிர் வினைகளில் மூலமாக நோய் நச்சு ஏற்படுகிறது. ஒரு சில நோய் நச்சுகள் பெரிதும் தேர்வுத் திறன் பெற்றவை. அவை நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் வழியே நோய் நச்சை வெளிப்படுத்திப் பேரழிவைத் தருகின்றன.ஆனால், வேறு சில நோய்கள் நச்சுகள் தேர்வுத் திறன் அற்றவை. இவை, தாவரங்கள் நோய் ஏற்பவையாயினும், நோய் எதிர்ப்புத் திறன் பெற்றவையாயினும், அவற்றில் நச்சுத் தன்மையினை உண்டாக்குகின்றன. ஒரு சில நோய் நச்சுகள் இனத் தேர்வு உடையவை. எனவே, அவை அனைத்துத் தாவரங்களிலும் தீமை விளைவிக்காமல், ஒரு சில தாவரங்களில் மட்டும் தீமை விளைவிக்கின்றன. இத்தகைய சில தாவரங்கள் நோய் உயிரிக்கு எதிர்ப்புத் திறன் பெற்று விடுவதால், நச்சுப் பொருள்களை உணரும் நிலையில் உள்ளன.{{nop}}<noinclude></noinclude>
s9mr33z11gkwfuc8mdmh2s0v0o69pf0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/163
250
646599
1946153
2026-06-13T18:18:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோண்டிராடிப்பு, தன் வாணிகச் சுழற்சி ஆய்வுகளுக்குப் பிரான்சு, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, செருமனி ஆகிய நாடுகளின் பொருளியல் வரலாற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோண்டிராடிப்பின் சுழற்சி|137|கோண்டிராடிப்பின் சுழற்சி}}</noinclude>கோண்டிராடிப்பு, தன் வாணிகச் சுழற்சி ஆய்வுகளுக்குப் பிரான்சு, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, செருமனி ஆகிய நாடுகளின் பொருளியல் வரலாற்றுப் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, பல காலத்தொடர் ஆய்வுகளை (Time Series Analysis) நடத்தினார். பெரும்பாலான காலத் தொடர் ஆய்வுகளின் முடிவுகள் நீண்டகாலச் சுழற்சியை வெளிப்படுத்தின. நீண்ட காலச் சுழற்சி நிகழாத தனிப்பட்ட துறைகளைச் கோண்டிராடிப்பு சுட்டிக்காட்டினார். அவையாவன பிரான்சு நாட்டுப் பருத்தி நுகர்வும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கம்பளி (Wool), சர்க்கரை உற்பத்தியுமாகும். கோண்டிராடிப்பின் புள்ளி விவரக்காலத்தொடர் ஆய்வுகளிலிருந்து முடிவு செய்யப்பட்ட நீண்டகால வாணிகச் சுழற்சியின் சராசரி காலம் 54 ஆண்டுகளாகும். அவற்றின் விளக்கத்தை அட்டவணை 1–இல் காணலாம்.
அட்டவணை 1.
{| class="wikitable"
|-
!வ. எண். !! சுழற்சியின்<br>இயக்கம் !! பொருளாதார<br>முன்னேற்றக்<br>காலம் !! பொருளாதாரம்<br>பின்னிறங்கும்<br>காலம்
|-
|1. || முதலாம் நீண்டகாலச் சுழற்சி || 1780–1790 முதல்<br>1810–1817 வரை || 1810–1817 முதல்<br>1844–1851 வரை
|-
|2. || இரண்டாம் நீண்டகாலச் சுழற்சி || 1844–1851 முதல் 1870–1875 வரை || 1870–1875 முதல்<br>1890–1896 வரை
|-
|3. || மூன்றாம் நீண்டகாலச் சுழற்சி || 1890–1896 முதல்<br>1915–1920 வரை || 1915–1920–ஆம் ஆண்டுகளில் வீழ்ச்சி தொடங்கியது.
|}
இந்த நீண்டகாலச் சுழற்சிகளிலிருந்து வெளிப்படும் பொருளாதார நடவடிக்கைகளில் ஐரோப்பாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இணை (Pacallelism) முதலாளித்துவப் பொருளியல் தொடர்புகள் மிக உயர்ந்த நெருக்கமான அளவில் (High Degree) நிலவியிருப்பனவாக அறியப்படுகிறது. அவற்றுள் விதிவிலக்காகச் (Exception) குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் அமெரிக்க உள்நாட்டுப் போரும் (Civil War) நெப்போலியப் போர்களுமாகும். எஞ்சிய பிற எல்லா நிகழ்வுகளிலும் விலை நிலவரக் குறியீடுகள் (Price Level Indexes), வட்டிவீதங்கள், ஊதியக்கூலி வீதங்கள், அயல்நாட்டு வாணிகம், உற்பத்தி, நுகர்வு ஆகிய புள்ளிவிவர ஒப்பீட்டு ஆய்வுகள், ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் ஒரே தன்மையான நடத்தையுடையனவாயிருந்தன.
நீண்டகால வாணிகச் சுழற்சிகள் உருவாவதற்கான காரணிகள் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உள்ளியல்பாக 9B இரண்டறக் கலந்து நீங்காது நிலையாய்ப் பற்றியிருக்கன்றன எனக் கோண்டிராடிப்பு தம் புள்ளிவிவரக் சாலத்தொடர் ஆய்வுச் சான்றுகளுடன் உறுதியாகக் கூறினார். எனினும் தாம் ஒரு கோட்பாட்டைக் கண்டுபிடித்திருப்பதாக உரிமையுடன் வலியுறுத்தவில்லை. பிற்காலத்தைய பொருளியல் அறிஞர்கள் அவர் வழங்கிய அடிப்படை மூல ஆய்வுக் கருத்துகளை மேலும் பகுத்தாராய்ந்து முழுமையான விளக்கத்துடன் அவற்றைக் கோட்பாடாக வெளியிட்டனர்.
நீண்டகாலக் கொண்டிராடிப்பின் சுழற்சியில், குறுகியகாலச் சுழற்சி (Shorter Cycles) ஒன்றுக்கொன்று இடையுறவுத் தன்மையில் (Inter–related) தொடர்பு கொண்டிருக்கும். நீண்டகாலச் சுழற்சியின் பொருளாதார முன்னேற்றக் கட்டத்தில், குறுகிய காலச்செழிப்புக் காலம் (Boom Period) சராசரி 10 ஆண்டுக் காலமானதாகவும், குறுகிய கால மந்தக் காலம் அதனைவிடக் குறைந்த ஆண்டு இடைவெளிக் காலத்தையுடைதாகவும் இருக்கும். அதேபோன்று நீண்டகாலப் பொருளாதார மத்தக்காலத்தில் குறுகிய காலச் செழிப்புக் காலம் குறைந்த ஆண்டு இடைவெளிக் காலத்தையுடையதாகவும், குறுகிய கால மந்தக் காலம் நீண்ட ஆண்டுகளையுடைய இடைவெளிக் காலத்தை உடையதாகவும் இருக்கும். இக்கருத்தை மேலும் ஆராய்ந்த சோசப் சும்பிட்டர் (Joseph A.<noinclude></noinclude>
d8lugkm4bctcu6rumbcs17hzyip7gwo
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/355
250
646600
1946173
2026-06-13T18:29:28Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோயியல், தாவர 333}}</noinclude><b>தேர்வுத் திறனும், நோய் நுண்மையும்</b>. குறிப்பிட்டுச் சொல்லும் படியான தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகள் குறிப்பிட்ட ஓம்புயிரி நுண்மை நச்சுகள் எனப் படும். பல சிறப்பான தாவர நோய்களுக்குச் சிறப்பான நோய் நுண்மைக்கு உரிய செயல் முறைகள் விளக்கப் படுகின்றன. பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட மரபியல் காரணியைக் கொண்ட தனியான தாவரத் தொகுதி, குறிப்பிட்ட நோயை ஏற்கக் கூடியதாக உள்ளது. நோய் உயிரி உண்டாக்கிய தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகளும் நுண்மை பெற்றுள்ள, அவை நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற தாவரங்களை விட, நோய் ஏற்கக் கூடிய தாவரங்களில் 4 இலட்சம் மடங்கு நச்சு உள்ளவையாகும். நோயின் செயலில் தன்மை, தாவரங்களின் நோய் எதிர்ப்புத் திறம் ஆகியவை பற்றிய ஆய்வுகளில் தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகள் மாதிரி அமைப்புகளாக அறிவியல் ஆய்வுகளில் பயனாகின்றன. நோய் உயிரிகள் உண்டாக்குபவைக்கு மாற்றாக, நோயுற்ற தாவரங்களின் வளர் சிதை மாறுதல்கள் மாற்றப் படுகின்றன. நோயுற்ற தாவரங்களில், நாளடைவில் ஏற்படும் நோயியல் நிகழ்ச்சிகள், நச்சுச் செயலினால் சில மணி நேரங்களாகக் குறைக்கப் படுகின்றன.
தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகளினால், இரண்டு பேரிடர்களிடமிருந்து பயன் தரக் கூடிய முடிவுகளைக் கண்டறிந்தனர். 1940ஆம் ஆண்டில் ஓட்ஸ் தானியத்தில் உண்டாகிய விக்டோரியாக் கோலை நோய் பேரழிவைத் தந்தது. எனவே, இந்த நோய்கள் தாக்காத நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற புதிய வகைகள் கண்டு பிடிக்கப் பட்டன. ஓட்சின் விக்டோரியாக் கோலை நோய் எதிர்ப்பிற்கு, pc² என்னும் நோய் எதிர்ப்புப் பண்பு புதிதாகத் தாவரத்தில் புகுத்தப் பட்டது. ஆனால், இத்தகைய நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ஓட்ஸ் பயிர் ஹெல்மிந்தோஸ்போரியம் விக்டோரியீ (<i>Helminthosporium victoriae</i>) என்னும் பூசண நோய் உயிரியினால் நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அளித்தது. இந்தப் பூசணம் விக்டோரின் என்னும் வளர் சிதை மாற்றப் பொருளை உண்டாக்கியது.இது pc² என்னும் காரணியைக் கொண்ட பயிரிடும் வகை ஓட்சிற்கு மிகு நச்சுத் தன்மை உடையதாக இருந்தது. இதனால், விக்டோரியாக் கோலை நோயினைப் பெற்றது. துரு நோயிற்கும், விக்டோரியா கோலை நோயிற்கும், எதிர்ப்புத் திறன் பெற்ற ஓட்ஸ் வகையினை உண்டாக்க மிகப் பெரிய முயற்சிகள் மேற்கொண்டாலும், அவை வெற்றி பெறவில்லை. இதற்காக, 8 கோடி ஓட்ஸ் நாற்றுகள் விக்டோரியின் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. இவற்றுள் பிழைத்திருந்த ஒரு சில நாற்றுகள் துரு நோயிற்கும், விக்டோரியாக் கோலை நோயிற்கும் எதிர்ப்புத் திறன் பெற்று விளங்கின. மற்ற தாவர நோய் உயிரிகள் உண்டாக்கும் நோய் நச்சு, சோளம், எலுமிச்சை, கரும்பு முதலிய பயிர்களில் எதிர்ப்புத் திறன் வாய்ந்த வகைகளை உருவாக்க உதவின.
<b>வேதிச் செயல் முறை</b>. பெரும்பாலான நோய் நச்சுகள் தேர்வு திறன் அற்றவை. ஜிப்பெரேல் வினை போன்ற ஒரு சில வளர்ச்சி சீராக்கிளாகப் பணி புரிகின்றன. ஜிப்பெரேல்லின் என்பது ஒரு வகைப் பூசணத்திலிருந்து எடுக்கப் பட்டது. இந்த பூசணம், நெல்லில் அறிவற்ற நாற்றுகள்(foolish seedlings) என்னும் நோயினை உண்டாக்குகிறது. செயல் முறையிலான வளர்ப்பின் போது, பூசணம் ஜிப்பெரேல்லின்களை உண்டாக்குகிறது. இந்தப் பூசணத்தால் தாக்கப் பட்ட பயிர்களில் நீண்ட கணுவிடைப் பகுதிகள் உள்ளன. ஏனெனில், இது தாவர வளர்வூக்கியாகச் செயல் படுகிறது. ஃபூசிகாக்கம் அமிக்டாலி (<i>Fusicoccum amygdali</i> <!---- See: https://en.wikipedia.org/wiki/Fusicoccum_amygdali---->) என்னும் பூசணத்திலிருந்து உண்டான ஃபூசிகாக்சின் என்பது வளர்ச்சிச் சீராக்கிப் பண்புகள் கொண்டது. இதை உண்டாக்கும் பூசணம் பீச்,பாதாம் மரங்களில் வாடல் நோயினைத் தோற்றுவிக்கிறது. இந்த வளர்ச்சிச் சீராக்கியும், தேர்வுத் திறன் அற்ற நோய் நச்சாகும்.இது தாவர இலைகளில் புறத் தோல் துளைகளைத் திறப்பதற்கும் காரணமாக உள்ளது. ஆல்டர்னேரியா ஆல்டர்னேடா (<i>Alternarla alternata</i>) என்னும் பூசணத்திலிருந்து உண்டான டென்டாக்சின் என்னும் நோய் நச்சு இனத் தேர்வுத் திறன் பெற்றது. இது வெள்ளரி,பருத்தி போன்றவற்றில் பல் வண்ணப் பச்சைய நீக்க நோயை உண்டாக்குகிறது. ஆனால், புகையிலை, முள்ளங்கி போன்றவற்றில் இந்தப் பூசணம் தாக்குவதில்லை.
தேர்வுத் திறன் பெற்ற வேதிப் பண்புகள் அறியப் பட்ட ஒரே நோய் நச்சு, AM நச்சு என்பதாகும். ஆல்டர்னேரியாமாலி என்னும் பூசணத்திலிருந்து எடுக்கப் பட்ட இது, ஆப்பிள் பழத்தில் நோய் உண்டாக்குகிறது. AM நச்சு என்பது நோய் ஏற்கும் ஆப்பிள் திசுக்களின் உட்செலுத்துந் திறனை 10–9 கரைசலில் தடை செய்கிறது. ஆனால், தடுப்பு ஆற்றல் பெற்ற திசுக்களில் இதை விட 10,000 மடங்கு மிகுதியானால் மட்டுமே, மேற்காணும் விளைவு தோன்றும்.
{{right|—<b>கே.ஆர். பாலச்சந்திர கணேசன்</b>}}
<b>பயிர் நோய்கள்</b>. பயிர்கள் தோன்றிய காலந் தொட்டே, பயிர்களில் நோய்களும் தோன்றியுள்ளன. பழங்காலத்திலிருந்தே பயிர் நோய்கள் காணப் படினும், அண்மைக் காலத்திலேயே, பயிர் நோய்கள் பற்றிய அறிவியல் நன்கு வளர்ந்துள்ளது. ஜெர்மனி நாட்டு அறிவியலரான ஆன்டன்<noinclude></noinclude>
c9ou0opy29bwk69tb4sisz5hrwaqmyu
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/356
250
646601
1946185
2026-06-13T19:27:07Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|334 நோயியல், தாவர}}</noinclude>டீ பேரி என்பார், 1853ஆம் ஆண்டில் நோய் நுண்ணுயிரிகளால் பயிர் நோய்கள் தோன்றுவதற்கான சான்றினை முதன் முறையாக வெளிப் படுத்தினார். இந்த ஆய்வே, பயிர் நோயியல் வளர்வதற்கு வழிகாட்டியாக அமைந்தது. இத்துறையில், விரிவான ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப் பட்டன.
<b>நோய்க் காரணிகள்</b>. பயிர் நோய்கள் பல்வேறு நோய்க் காரணிகளால் உண்டாகின்றன. இக்காரணிகளை உயிருள்ளவை, உயிரற்றவை எனப் பகுக்கலாம்.
{{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;">
{|
|-
|colspan=2 {{ts|fwb|ac|fs120}}|பயிர் நோய்க் காரணிகள்
|-{{ts|vtt}}
|width=40% {{ts|bb|bt}}|உயிருள்ள நோய்க் காரணிகள்
|width=60% {{ts|bb|bt|bl}}|உயிரற்ற நோய்க் காரணிகள்
|-{{ts|vtt}}
|1. பூசணம்
|{{ts|bl}}|1.நிலத்தின் தீய தன்மை
|-{{ts|vtt}}
|2. பாக்டீரியா
|{{ts|bl}}|அ. களர் உவர் தன்மை
|-{{ts|vtt}}
|3.நச்சுயிரி
|{{ts|bl}}|ஆ. அமிலத் தன்மை
|-{{ts|vtt}}
|4.மைக்கோப்பிளாஸ்மா
|{{ts|bl}}|இ.ஊட்டச் சத்துப் பற்றாக் குறை
|-{{ts|vtt}}
|5.பாசி
|{{ts|bl}}|ஈ.நீர்தேங்கியிருத்தலும், பற்றாக் குறையும்
|-{{ts|vtt}}
|6.பூக்கும் தாவர ஒட்டுண்ணி
|{{ts|bl}}|2. தீய சுற்றுப் புறச் சூழ்நிலை
|-{{ts|vtt}}
|7.நூற்பு
|{{ts|bl}}|அ. கூடுதல் வெப்பம்
|-{{ts|vtt}}
|
|{{ts|bl}}|ஆ. மிகு பனி
|-{{ts|vtt}}
|{{ts|bb}}|
|{{ts|bl|bb}}|இ.புகை
|-
|}</div>{{block_center/e}}
<b>அறிகுறிகள்</b>. நோயினால் தாக்கப்பட்ட பயிரின் வெளிப் பகுதியிலும், உட்ப்புறத் திசுக்களிலும் பல வித மாற்றங்கள் தோன்றுகின்றன. அறிகுறிகளைக் கொண்டும், ஆய்வகத்தில் நுண்ணோக்கியின் துணை கொண்டும், ஆய்வு முறைகளின் அடிப்படையிலும் நோய்க் காரணிகளைக் கண்டறிந்து கொள்ளலாம். இத்தகைய நோய்க் காரணிகளால் பின் வரும் அறிகுறிகள் தோன்றுகின்றன.
<b>இலைப் புள்ளி</b>. இலைகளில் காணப் படும் குறிப்பிடத் தக்க நோய்களில் புள்ளி நோயும் ஒன்றாகும்.நோயினால் பாதிக்கப்பட்ட இலைகளில், வெண்மை, மஞ்சள், சிவப்பு, கருஞ் சிவப்பு, கறுப்பு நிறப் புள்ளிகள் தோன்றுகின்றன. சில வகைப் புள்ளிகளின் நடுவில் சிறிய கறுப்பு நிற வித்துத் திரள்கள் காணப் படும். நோய்க்குத் தகுந்தாற் போல், புள்ளிகளின் உருவமும், வடிவமும், காணப் படும். எ.டு. நிலக் கடலை டிக்கா இலைப் புள்ளி.
<b>இலைத் துளை</b>. இலைப் புள்ளி நோய்கள் சிலவற்றில், புள்ளிகள் ஏற்பட்ட பகுதிகள் மட்டும் காய்ந்து, நைந்து உதிர்வதால், அப்பகுதியில் துளைகள் உள்ளமையைக் காணலாம். எ.டு. மரவள்ளி இலைப் புள்ளி.
<b>இலைக் கருகல்</b>. இலைகளில் தோன்றும் நோயின் காரணமாக, இலைகளில் பெரும் பகுதி பழுப்பு நிறமாகவோ, கரும் பழுப்பு நிறமாகவோ மாறி, நாளடைவில் கருகி விடுகிறது. எ.டு. உருளைக் கிழங்கு பின் இலைக் கருகல்.
<b>தார்ப் புள்ளி</b>. இலையின் மேல் பல கருமையான தடித்த புள்ளிகள் வட்ட வடிவில் பளபளப்பாகத் தோன்றும். எ.டு. சோளம் தார்ப் பள்ளி.
<b>கரும் படலம்</b>. நோயினால் பாதிக்கப்பட்ட இலை , காய், மலர் முதலியவற்றின் மீது புகை படிந்தது போன்ற கருமை நிறப் பூசணப் படிவுகளைக் காணலாம். எ.டு. மாவிலைக் கரும் படல நோய்.
<b>கொப்புளக் கருகல்</b>. இலையின் அடியில் பல பெரிய கொப்புளங்கள் தோன்றி, முதலில் வெண்மையாகக் காணப் படும் . இக்கொப்புளங்கள் பின்னர், இளங்காய்ப்பு நிறமாக மாறி விடும். கொப்புளங்களின் மேற்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்துடன் குழியாகக் காணப் படும். எ.டு. தேயிலைக் கொப்பளக் கருகல்.
<b>துரு</b>. செடியின் சில பகுதிகளில் கரும் பழுப்பு, சிவப்பு, கருஞ்சிப்பு நிறமான வட்ட வடிவ அல்லது நீள் சதுரமான தடித்த துருக் கூடுகள் தோன்றுகின்றன. நாளடைவில், இக்கூடுகள் உடைந்து, கருமை அல்லது ஆரஞ்சு நிறப் பொடியாக வெளிப் படுகின்றன. எ.டு. கோதுமைத் துரு.
<b>சாம்பல் நோய்</b>. இலைகளில் வெண்மை அல்லது சாம்பல் நிறப் படிவு ஏற்பட்டுள்ளமையைக் காணலாம். எ.டு. வெண்டையின் சாம்பல் நோய்.
<b>கரிப் பூட்டை</b>. நோயற்ற கதிரில் உள்ள தானியங்கள் கரிப் பூட்டையாக மாற்றப் பட்டு, அவற்றில் கருமையான பூசணப் பொடிகள் உண்டாகின்றன. பாதிக்கப்பட்ட தானியங்கள் உருவில் பெரியனவாய், ஒரு மெல்லிய தோலால் போர்த்தப் பட்டிருக்கும்.எ.டு.சோளக் கரிப் பூட்டை.
<b>வேரழுகல்</b>. நோயுள்ள செடியின் பக்க வேர்களும், ஆணி வேர்களும் அழுகி விடுகின்றன. இவற்றின் பட்டைகள் எளிதில் உரிந்து விடும். எ.டு. பருத்தியில் வேரழுகல்.{{nop}}<noinclude></noinclude>
f0aijqi75vbjha2reik3vrlh7em7mat
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/357
250
646602
1946188
2026-06-13T23:15:34Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோயியல், தாவர 335}}</noinclude><b>பிளவை</b>. இலை,கிளை,கனி போன்றவற்றில் சொறி போன்று, சொரசொரப்பாகவோ மரு போன்ற வெளி வளர்ச்சியுடனோ அறிகுறிகள் காணப் படும். தாக்கப் பட்ட பகுதியின் மேற்பரப்பில் உள்ள திசுக்கள் அழிந்து, தக்கை போன்ற வளர்ச்சி காணப் படும். அவற்றின் மையப் பகுதிகள் குழியாகப் பிளவையாக தோன்றும். எ.டு. எலுமிச்சையின் பிளவை.
<b>இலைச் சுருள்</b>. நோயினால் பாதிக்கப்பட்ட இலை, இயல்பான வடிவத்தை இழந்து, சுருக்கமுற்றுக் காணப் படும். எ.டு.புகையிலை இலைச் சுருள்.
<b>தேமல்</b>. பசுமையான இலைப் பரப்பில், ஆங்காங்கே இளம் பச்சை நிறத் திட்டுகள் காணப் படும். எ.டு. மரவள்ளித் தேமல்.
<b>கட்டுப்பாட்டு முறை</b>. பயிர் நோய்கள் கட்டுப்படுத்துவதற்குத் தவிர்த்தல் (exclusion), அகற்றல் அல்லது (eradication), காத்தல் (protection), எதிர்ப்பு ஆற்றலூட்டல் (immunization), ஆகிய நான்கு முறைகள் கடைப் பிடிக்கப் படுகின்றன.
<b>நோய் முன்னறிவிப்பு</b>. நோய் முன்னறிவிப்புப் (disease forecasting) பற்றிய ஆய்வுகள் மேலை நாடுகளில் பெருகி வருகின்றன. ஆயினும், இந்தியாவில் இத்துறையில் முன்னேற்றம் குறிப்பிடத் தக்க அளவில் இல்லை. நோய் தோன்றவிருப்பதை முன்னரே அறிந்து கூறுவது, நோயினைத் தடுக்க வழி கோலும். கால நிலை, நோய் நுண்ணுயிரிகள் பரவியிருக்கும் நிலை போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வந்தால், நோய் தோன்றவிருப்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம்.
உருளைக் கிழங்கின் பின்கருகல் நோய் தோன்றவிருப்பதை முன்னறிவிக்கும் முறையினை, ஹாலந்து நாட்டினர் முதன் முதலில் உருவாக்கினர். இம்முறை இரவில் நான்கு மணி நேரமாவது பனி தோன்றுதல், இரவில் வெப்ப நிலை 50°C அளவுக்குக் குறையாமல் இருத்தல், அடுத்த நாள் மேகக் கூட்டங்கள் தென்படல், நான்கு மணி நேரமாவது பனி பெய்த மறுநாள் 0.1 மி.மீ. அளவுக்கு குறையாமல் மழை பெய்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.
மழை, வெயில், வெப்பம், சூறாவளிக் காற்று, புயல் போன்றவை பாக்டீரிய நோய்கள் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்க வல்லவை. கோடைக் காலத்தில் சில நாடுகளில் குளிர் பகுதிகளில், குறைந்த வெப்பமிருத்தல் செப்டம்பர் திங்களில் குறைந்த வெப்பமும் நிறைந்த மழையும் இணைந்திருந்தல் போன்றவை இந்நிலையில் குறிப்பிடத் தக்கவை.
நிலத்தில் உள்ள மண், பயிருக்குப் பாய்ச்சல் நீர் போன்றவற்றில் கலந்திருக்கும் பாக்டீரியா அழிவு நச்சுயிரியின் (bacteriophage) அளவுக்கும், நெல்லில் இலைக் கருகல் நோய் திடீரென்று தோன்றுவதற்கும் தொடர்புண்டு. இந்நோய் தோன்றுவதற்கு முன்பு, நச்சுயிரியின் எண்ணிக்கை மண்ணிலும், பாய்ச்சும் நீரிலும் கூடுதலாகிறது. எனவே, பயிர் வளரும் போது தக்க இடைவெளியில் ஒவ்வொரு பருவத்திலும், பாக்டீரியா அழிவு நச்சுயிரி கலந்திருக்கும் அளவினைக் கணக்கிட்டு வருதல் வேண்டும். இந்தக் குறியீட்டு அளவினைக் கொண்டு, முன் கூட்டியே நோய் தோன்றுதலைக் கணிக்க முடியும்.
வட இந்தியாவில் கோதுமைப் பயிரில் செந்துரு நோய் தோன்றுதல், பின் வரும் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கிறது. ஜனவரித் திங்கள் 15–20ஆம் நாளுக்குள், உத்திரப் பிரதேசம், வடக்கு பீகார் மாநிலங்களில், கோதுமைப் பயிரில் 20–30 கி .மீ. பரப்பில், நோயின் அறிகுறி தென்படும்.வடஇந்தியாவில் ஜனவரி–ஏப்ரல் 15ஆம் நாளுக்குள் பெய்யும் மொத்த அளவும், மழை பெய்யும் நாள்களின் எண்ணிக்கையும், இயல்பை விட இரண்டு மடங்காகக் காணப் படும். வடமேற்கு இந்தியப் பகுதிகளில் மார்ச் 15 வரை ஒவ்வொரு வாரத்தில் சராசரி உயர் வெப்ப நிலை, வழக்கத்தை விட 1°C கூடவோ, குறையவோ செய்யும்.
முதல் இரண்டு நிகழ்ச்சிகள் முறையாக இருந்தால், செந்துரு நோய் பெருவாரியாகத் தோன்றும். மூன்று நிகழ்ச்சிகளிலும், சிறிதளவு மாற்றமிருந்தால், செந்துரு நோய் ஓரளவே தோன்றும் . வெப்ப நிலை குறைவாக நிலவினால், ஓரளவு செந்துரு நோயும், பேரளவு மஞ்சள் துரு நோயும் கோதுமைப் பயிரில் தோன்றும்.
<b>நோயின் தீவிரத் தன்மை</b>. நோயின் தீவிரத் தன்மையினைப் (disease intensity) பயிர்களில் பல்வேறு வழிகளில் அளவிட்டுக் கூறலாம். பயிர்களின் நோய்கள் பல்வேறு நோய் நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட பயிர் வெளிப் படுத்தும் அறிகுறிகளைக் கொண்டு, நோயின் தீவிரத் தன்மையை அளவிடலாம்.
<b>தீவிரத் தன்மையை அறுதியிடும் முறைகள்</b>. வாடல்,<noinclude></noinclude>
py9uq529rkth7enx56fsxy08rkk2g6b
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001
0
646603
1946195
2026-06-14T02:24:24Z
Info-farmer
232
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="11"to="21" fromsection="" tosection="" />
1946195
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம்.
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="11"to="21" fromsection="" tosection="" />
nvj87w31dx59w4qc6znhtd5lau2x263
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/002
0
646604
1946240
2026-06-14T05:39:12Z
Info-farmer
232
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="22" to="33" fromsection="" tosection="" />
1946240
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 002
| previous = [[../001/|←001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="22" to="33" fromsection="" tosection="" />
hvtqkthimzzj8rlc330lkq5hzps5mw6
1946243
1946240
2026-06-14T05:40:41Z
Info-farmer
232
முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம்.
1946243
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 002
| previous = [[../001/|←001]]
| next = [[../003/|003→]]
| notes = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம்.
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="22" to="33" fromsection="" tosection="" />
j9zke1n5294co9rh2xhuak6rp3vddam
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003
0
646605
1946249
2026-06-14T05:58:46Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946249
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 3
| previous = [[../002/|←002]]
| next = [[../004/|004→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="34" to="50" fromsection="" tosection="" />
j10kx63po4i2y5aoxrxicpe1j641l76
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004
0
646606
1946251
2026-06-14T06:01:19Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946251
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 4
| previous = [[../003/|←003]]
| next = [[../005/|005→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="51" to="66" fromsection="" tosection="" />
m1jxpdy2oeanerkav364sq157583svs
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005
0
646607
1946255
2026-06-14T06:07:45Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946255
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 5
| previous = [[../004/|←004]]
| next = [[../006/|006→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="67" to="91" fromsection="" tosection="" />
lhortnbfsnnrs82jpwwvb3lgtuf924u
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006
0
646608
1946257
2026-06-14T06:10:03Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946257
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 6
| previous = [[../005/|←005]]
| next = [[../007/|007→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="92" to="108" fromsection="" tosection="" />
7l9cxp9d3xgu9cmyaps4wxdrkqsjdhr
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/007
0
646609
1946261
2026-06-14T06:15:03Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946261
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 7
| previous = [[../006/|←006]]
| next = [[../008/|008→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="109" to="132" fromsection="" tosection="" />
29kupm9h6y7x7ji1nx0q4wf9h55h8f5
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008
0
646610
1946262
2026-06-14T06:16:13Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946262
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 8
| previous = [[../007/|←007]]
| next = [[../009/|009→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="133" to="218" fromsection="" tosection="" />
aepejmgmrora1h6d3aor0heeryozkib
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009
0
646611
1946264
2026-06-14T06:18:58Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946264
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 9
| previous = [[../008/|←008]]
| next = [[../010/|010→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="219" to="232" fromsection="" tosection="" />
tm0epjouowv5pjarny34hsji0x5aqsc
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010
0
646612
1946265
2026-06-14T06:21:12Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946265
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 10
| previous = [[../009/|←009]]
| next = [[../011/|011→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="233" to="249" fromsection="" tosection="" />
iq7l5ws7hvij8to08exd3o5p1xnkyp2
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011
0
646613
1946269
2026-06-14T06:24:49Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946269
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 11
| previous = [[../010/|←010]]
| next = [[../012/|012→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="250" to="259" fromsection="" tosection="" />
hiixb87racbyzx1g9w7og9pmcg1r153
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012
0
646614
1946272
2026-06-14T06:31:05Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946272
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 12
| previous = [[../011/|←011]]
| next = [[../013/|013→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="260" to="292" fromsection="" tosection="" />
dy1goqpstubzvx350etr39c31isuzcp
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013
0
646615
1946273
2026-06-14T06:33:14Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946273
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 13
| previous = [[../012/|←012]]
| next = [[../014/|014→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="293" to="307" fromsection="" tosection="" />
eg616iqvo04s098qsc5xp6ctlvitxuj
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014
0
646616
1946275
2026-06-14T06:35:47Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946275
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 14
| previous = [[../013/|←013]]
| next = [[../015/|015→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="308" to="324" fromsection="" tosection="" />
ookioan0v92smgd88yh2aywcek0kmmd
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015
0
646617
1946276
2026-06-14T06:38:30Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946276
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 15
| previous = [[../014/|←014]]
| next = [[../016/|016→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="325" to="338" fromsection="" tosection="" />
4pamqt8a3hsfd177g1242t6s7o68ce7
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016
0
646618
1946286
2026-06-14T06:47:25Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946286
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 16
| previous = [[../015/|←015]]
| next = [[../017/|017→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="339" to="356" fromsection="" tosection="" />
gys8nvc37zqwedqglj6tssoyb5dx4sn
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017
0
646619
1946288
2026-06-14T06:51:17Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946288
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 17
| previous = [[../016/|←016]]
| next = [[../018/|018→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="357" to="378" fromsection="" tosection="" />
8m0vpyn6q0n6r5467z6acfaw4y97nfs
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018
0
646620
1946289
2026-06-14T06:52:26Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946289
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 18
| previous = [[../017/|←017]]
| next = [[../019/|019→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="379" to="400" fromsection="" tosection="" />
iii9jycbnb0j6x9ietio9rhd6fp0n02
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019
0
646621
1946290
2026-06-14T06:54:25Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946290
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 19
| previous = [[../018/|←018]]
| next = [[../020/|020→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="401" to="418" fromsection="" tosection="" />
fq8c9ffojieh12f0ie80c277nmsx3nf
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020
0
646622
1946293
2026-06-14T06:56:20Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946293
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 20
| previous = [[../019/|←019]]
| next = [[../021/|021→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="419" to="441" fromsection="" tosection="" />
0fkbyxyegas1uf3rfdzig2ascvlpi9y
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021
0
646623
1946295
2026-06-14T06:58:59Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946295
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 21
| previous = [[../020/|←020]]
| next = [[../022/|022→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="442" to="451" fromsection="" tosection="" />
cy8rah94ad5abn8yiat6rni3u471nta
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022
0
646624
1946296
2026-06-14T07:00:26Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946296
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 22
| previous = [[../021/|←021]]
| next = [[../023/|023→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="452" to="475" fromsection="" tosection="" />
dg1qle8gdlpafpmhbg44lkxnq0szzmb
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023
0
646625
1946297
2026-06-14T07:01:26Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946297
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 23
| previous = [[../022/|←022]]
| next = [[../024/|024→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="476" to="506" fromsection="" tosection="" />
dnpipakuingmgd2t72z71u06317yq3u
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024
0
646626
1946298
2026-06-14T07:04:34Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946298
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 24
| previous = [[../023/|←023]]
| next = [[../025/|025→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="507" to="536" fromsection="" tosection="" />
m1oqp7mljdgoc3dkeahe5nr3emvoibd
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/025
0
646627
1946299
2026-06-14T07:07:31Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946299
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 25
| previous = [[../024/|←024]]
| next = [[../026/|026→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="537" to="540" fromsection="" tosection="" />
ggy344617fszsw82hoq7kn8jm24h0ey
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/026
0
646628
1946300
2026-06-14T07:08:15Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946300
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 26
| previous = [[../025/|←025]]
| next = [[../027/|027→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="543" to="543" fromsection="" tosection="" />
j2pgtowti3980pexsju1mg9sr72rir4
1946301
1946300
2026-06-14T07:11:46Z
Info-farmer
232
- துப்புரவு
1946301
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 26
| previous = [[../025/|←025]]
| next =
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="543" to="543" fromsection="" tosection="" />
kz3bou3e5kuiz854gxxekfhbyw2s5jw
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்
0
646629
1946307
2026-06-14T08:13:30Z
Info-farmer
232
விரிவு
1946307
wikitext
text/x-wiki
{{header
| title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்
| author = அண்ணாதுரை
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம்.
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 26 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="4" to="7" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf" from="8" to="9" />
{{page break|label=}}
{{c|
* [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/025|பேரறிஞர் அண்ணாவின் எழுத்தோவியங்கள்]]
* [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/026|பின்னட்டை உரை]]
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சமூகவியல்]]
iqjvueeqtuo4jtnl4e0g4dgxgon4gz0