விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.6
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/24
250
108533
1946982
1929653
2026-06-16T08:55:54Z
Gunathamizh
3151
மேலடி
1946982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|22||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
<b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அடக்கம் =</b> மனம், மொழி, மெய்களைத் தீயவழிகளில் செலுத்தாமல் இருக்கும் ஒழுக்கம், (121, 122).
<b>அடக்கல் =</b> ஒடுக்கல், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களையும் தீய வழிகளில் போகவிடாமல் தடுத்தல், (126).
<b>அடங்க =</b> ஒடுங்க, (123).
<b>அடங்கல் =</b> மனதைப் புறவழிகளில் புகவிடாமல் அறவழியிலே நிறுத்தப் பழகுதல், அடங்குதல், தன் கட்டுக்குள் மனதை வசமாக்குதல், (130).
<b>அடங்கா =</b> அமைவில்லாத; அவற்றின்படி நடவாத அடங்கி ஒழுகாத, (834).
<b>அடங்காமை =</b> மனம், மொழி, மெய்களை அடக்காமை, (121).
<b>அடங்கியான் =</b> அடங்கியவனது, (124); வருத்துதல், (206); கெடுத்தல், (343); தாக்குதல், போர்செய்தல், (768); கெடுத்தல், கொல்லுதல், (893).
<b>அடல்வேண்டின் =</b> தன்னை அழித்துக் கொள்ள விரும்பினால், (893).
<b>அடி =</b> தாள், பாதம், (3, 4, 10, 208, 544, 610, 1120, 1279).
<b>அடி அளந்தான் =</b> திருமால், (610). [குறிப்பு நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில், குறளையே மாற்றி, அடி அளந்தான் என்பது சரியல்ல" என்கிறார். 'எய்தும் மடி அளந்தான் என்பதுதான் சரி' என்பது அவரது ஆய்வு. பரிமேலழகரை மறுக்கும் நாவலர், எம்.பி.
{{Multicol-break}}
பூரணலிங்கம் பிள்ளை, மணக்குடவர், பரிதியார், காளிங்கர் போன்ற மேதைகளையும் மறுத்துள்ளார்.]
<b>அடி உறைதல் =</b> தாள்களில் வந்து தங்குதல், (208).
<b>அடிகளுக்கு =</b> பாதங்களுக்கு, (1120).
<b>அடிமை =</b> அடிமையாகும் தன்மை,(608).
<b>அடு =</b> வெல்லும், (567); சமைத்த, (1065); காய்ச்சப் பட்ட, (1090).
<b>அடுக்கி = </b> மேலும் மேலும், மேன் மேலாகி, (625).
<b>அடுக்கிய =</b> தொடர்ந்த முன்னும் பின்னுமாக வருகின்ற, (525); பலவாக அடுக்கிய, (954, 1005).
<b>அடுக்கிய கோடி =</b> பல கோடி, (954, 1005).
<b>அடுங்காலை =</b> இறக்கும்போது; கூற்று கொல்லும் வேளையில், (799).
<b>அடுங்கால் =</b> துன்பஞ் செய்யும்போது, (1165).
<b>அடுத்த =</b> மடங்கு மடங்கான, (450, 817).
<b>அடுத்தது =</b> தன்னை அடுத்த பொருள்களை, (706).
<b>அடுத்திருந்து =</b> தொடங்கியிருந்து, (867).
<b>அடுத்து =</b> தொடர்ந்திருந்து, (621); தொடங்கி, (867), நெருங்கி, (1030).
<b>அடுத்தூன்றும் =</b> பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல் போல; நெருங்கித் தாங்கவல்ல, (1030).
<b>அடுப =</b> வெல்லுவர், (493).
{{Multicol-end}}<noinclude></noinclude>
qloqrnbbebw6d7vnlpd20h14na67ctm
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/25
250
108534
1946983
1929673
2026-06-16T08:56:20Z
Gunathamizh
3151
மேலடி
1946983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||23}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அடுமுரண் = </b>வெல்லும் வலி,(567).
<b>அடும் = </b>கொல்லும், (207, 500, 799); வெல்லும், (495).
<b>அடைக்கும் = </b>தடுக்கும், (38, 71).
<b>அடைக்கும்தாழ் = </b>அடைத்து வைக்கும் தாழ்ப்பாள், (7:1).
<b>அடையாவாம் = </b>சாராவாம், (939).
<b>அட்டிய = </b>வார்த்த, (1093).
<b>அணங்கு = </b>காம நோயால் உயிர் கொள்ளும் தெய்வப் பெண், (918), தெய்வப் பெண், (10.81).
<b>அணங்குறுத்தல் = </b>தலைமகள் அழகு துன்புறுத்தல், (109வது அதிகாரம்).
அணி - ஆபரணம், அழகு, (95); அழகு, (115, 118, 738, 742, 1014, 1102); ஆபரணம், (701, 1089); அழகு, மலர்ச்சி, (1273).
<b>அணி இழை = </b>அழகிய ஆபரணமணிந்த பெண். இது வினைத் தொகை. அணிதலையுடைய என வரும் வேற்றுமை தொகை. அது அன்மொழி ஆனாலும் சரி, ஆகு பெயரானாலும் சரி!.
<b>அணிகலம் = </b>அழகு, (575).
<b>அணி நிழற்காடு = </b>செறிந்த காடு; அழகிய நிழலையுடைய வ்னம், (742).
<b>அணியுமாம் = </b>புனையும், அலங்கரிக்கும், பிறரின் தமக் கொரு மிகுதியை ஏற்படுத்திக் கொள்ளும்; தம்மைத் தாமே புகழ்ந்து சிறப்பித்துக் கொள்ளும், (978).
<b>அணுகாது = </b>கிட்டாது; நெருங்காமல், (591).
<b>அண்ணாத்தல் = </b>வாய் திறத்தல்,(மணக்குடவர் இச் சொல்லிற்கு புறப்பட விடுதல் என்கிறார், (255).
{{Multicol-break}}
<b>அதர் = </b>வழி, (594).
<b>அதற்கு = </b>அந்தக் கல்விக்கு (391); அவ்வினை செய்தற்கு, (518); அந்த உரிமைக்கு (802) உயிருக்கு (1124), ஊருதற்கு, (1330).
<b>அதனால் = </b>அது காரணமாக, (303, 642, 1031).
<b>அதனினும் = </b>அதிலும் பார்க்க, (152, 1158).
<b>அதனின் = </b>அதிலும் பார்க்க, (122, 302); அப்பொருளால், அதனளவு, (341}; அதனிலும் பார்க்க, (644, 1166).
<b>அதனை = </b>அதை, (32, 77, 152, 262, 495, 517, 621, 859, 1141, 1143).
<b>அதனோடு = </b>அதனுடன், (550). அதன் = அவை தமக்கு, (50); அதற்கு என, (323 490, 773);
அதை, (1038); அதனுடைய, (1289).
<b>அதி = </b>மிக, (636). ஆனால், ஒரு சிலர் 'அதி' என்ற சொல் வடசொல் என்கிறார்கள். இதைத் தமிழ்ச் சொல் என்றே கூறவேண்டும். ஏனென்றால், அதிகாலை என்று கூறுகிறோம். அந்த அதி என்பது அது என்றும், சுட்டுப் பெயரடியாகப் பிறந்து 'மிக’ என்னும் பொருளைக் குறிக்கின்றது.
இவை என்றது நணியவற்றை: உவை என்றது அவற்றிற் சேயவற்றை; அவை என்றது அவற்றில் சேயவற்றை, (பரி. 40 உரை) மிகச் சேய்மையில் உள்ளது 'அதி' எனப்பட்டது. இந்தப் பொருளிலிருந்து அதி என்பதற்கு மிகுதி என்னும் பொருள் வருதல் கூடும். வட
{{Multicol-end}}<noinclude></noinclude>
pyv4j7dcdaj2yk5kugylaym6ukm3tb1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/26
250
108535
1946984
1935108
2026-06-16T08:56:45Z
Gunathamizh
3151
1946984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|24||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
மொழி தொடர்பான அடி வேறு வகையதாகும்.
<b>அதிர = </b>நடுங்கும்படி, (429).
<b>அது = </b>அஃறினை ஒருமைச் சுட்டுப் பெயர், {36, 45, 74, 165, 231, 257, 278, 332, 333, 334, 362, 364, 452, 477, 533, 536, 570, 596, 901, 948, 985, 996, 1144, 1166, 1284, 1302, 1307) என்ற குறட்பாக்கள் 'அது' என்றே கட்டுகின்றன.
அதூஉம் - அதும். அது என்னும் முற்றுகரத்தின் மேல் இழிவு சிறப்பும்மையின் உயிரேறி 'உம்' என நின்று, பிறகு செய்யுள் இசையை நிறைவிக்க அளபெடுப்பதால் 'அதூஉம்' என நின்றது, (230, 546).
<b>அத்தால் = </b>அதனால், (524).
<b>அத்து = </b>சாரியை, {13); உலகத்து, ஒழுக்கத்து, (21).
<b>அந்தணர் = </b>அழகிய தண்ணளியை உடையவர்; உயிர்களிடத்துக் கருணை உடையவர் (30); அறவோர், துறவோர், (543).
<b>அந்தணன் = </b>கடவுள், (8); மற்றும் சிலர் அறவோர், செந்தண்மையுடையவர் என்றும் கூறுவர். [குறிப்பிட்ட ஒரு சாதியைக் குறிக்காது. 'பார்ப்பார் என்றால் திருமறை பார்ப்பார், நாழிகை பார்ப்பார், நிமித்தம் பார்ப்பார்’ என்கிறார் நாவலர் தனது உரையில்.]
<b>அந்நிலை = </b>அது நிற்குமளவில், (439).
<b>அந்நிலையே = </b>அவ்வாறு செய்யாத நிலையில் நின்று; முன்பிருந்த நிலையிலேயே நின்று, (967).
{{Multicol-break}}
<b>அப்பால் = </b> அப் பகுதிகளையுடைய, (950).
<b>அப்பால் நாற்கூற்று = </b>பரிமேலழகர், அந்த நான்கு பகுதிகளையுடைய, நான்கு திறத்தது. அதாவது உற்றான் முதலிய நான்கு பகுதிகளையும் தனித்தனி நான்கு பகுதிகள் என்கிறார். மணக்குடவர் உரையில் 'நோயுற்றான்... முதலிய நான்கு கூற்றது மருந்து என்கிறார். மருந்து பகுதி, (950).
<b>அப்பொருளை = </b>அவ்விரகசியத்தை, அந்த மறைபொருளினை, (695).
<b>அமரகத்து = </b>போர்க் களத்தே, (1027).
<b>அமரர் = </b>தேவர், (121). நாவலர் நெடுஞ்செழியன் 'விரும்புகின்றவர்' என்கிறார்.
இந்தச் சொல்லை வட சொல் என்பர் சிலர். தமிழ்ச் சொல் என்று இதைக் கூறுபவரும் உண்டு. அவர்கள் இந்தச் சொல்லிற்கு இனிது அமர்ந்திருப்பவர் என்பர்.
இந்தச் சொல் வானத்தில் இருப்பவர் என்னும் பொருளில் 'அ' என்ற எழுத்து அமரர் என நின்று; பின் அமரர் என்றாயிற்று எனலாம். அ.இ. உ. என்னும் சுட்டுகளிலிருந்து தமிழிலுள்ள சொற்களில் பெரும்பாலன தோன்றியுள்ளன என்பது தமிழ் மொழி ஆய்வாளர் கூற்று.
<b>அமராமை = </b>முன்பு பொருந்தாமை; முன்பு சுற்றமாக, (529).
<b>அமர் = </b>போர், (814); அமர் செய்கின்ற, (1083); போரைச் செய்யும், (1125).
<b>அமர்க்கண் =</b> போர் செய்கின்ற கண்கள்; அமர்த்தல்; போர் செய்தல், (1083).
{{Multicol-end}}<noinclude></noinclude>
t2g4kf85cpqdivr9k53clc2bezm2uun
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/27
250
108536
1946985
1929675
2026-06-16T08:57:05Z
Gunathamizh
3151
மேலடி
1946985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||25}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அமர்த்தன=</b><b></b> மாறுபட்டிருந்தன; அவளது நல்லியல்புக்கு மாறுபட்ட தன்மையுடையனவாக இருக்கின்றன. குணங்கட்கும், பேதமைக்கும் ஏலாது கொடிய வாய் இருந்தன என்பதாம். (1084).
<b>அமர்ந்த =</b> பொருந்திய, (75).
<b>அமர்ந்து =</b> மகிழ்ந்து, (84); மலர்ந்து, விரும்புதல், விரும்பி, (92); பொருளாக, (93).
<b>அமிழ்தும்=</b> சாவா மருந்து என்பர் சிலர். சுவை உணவு என்பர் மற்றும் சிலர். இந்தச் சொல். அம்ருத என்னும் வடசொல்லின் வேறுபாடு என்பர்.
இன்பத்தில் ஆழ்த்தும் சுவையுணவு அமிழ்தம் என்று பொருள் கூறி, இச்சொல் தமிழே என்றும் சொல்வர் தமிழர்.
இந்தச் சொல் 'ழ' கர உச்சரிப்பு பெற்றுள்ளது. உலக மொழி களில் 'ழ'கர ஒலி எந்த மொழியிலும் இல்லை. தமிழில் மட்டுமே 'ழ'கரம் தனிச் சிறப்பு ஒலி பெற்ற மொழியாக நீண்ட நெடுங் காலமாக இருப்பதால், இது தமிழ்ச் சொல்லே.
கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல் ஆங்கில மொழியில் கட்டமரான் ஆனது போல, 'அமிழ்தம்' என்ற சொல்லே வடமொழியில் 'அம்ருத'மாக மாறியிருக்கின்றது. ஏனென்றால், வடமொழியில் 'ழ'கர ஒலி இல்லையே! அதனால்.
<b>அமிழ்தினும் =</b> அமிழ்தத்தினைவிட. உம்மை - உயர்வு சிறப்பு,(64).
<b>அமிழ்தின் =</b> அமிழ்தத்தைவிட,(64); அமிழ்தினால், (1106),
<b>அமிழ்து=</b> அமிர்தம், சுவையுணவு,
(64, 720, 1106).
{{Multicol-break}}
<b>அமை=</b> மூங்கில், (906)
25
<b>அமைகலா =</b> செய்யமாட்டாத; செய்ய மாட்டாது, (219).
<b>அமைச்சு=</b>திருக்குறளில், அமைச்சர்களது கடமைகள், ஆற்றல்கள் கூறும் 64-ம் அதிகாரம். வடமொழி பற்றாளர்கள் அமைச்சர் என்ற சொல் ஆமாத் தியர் என்ற வட மொழியிலேயிருந்து பிறந்ததாகக் கூறுவர். அமைவு என்ற சொல்லிலேயிருந்து இது பிறக்கவில்லை. ஆமாத்தியர்தான் வேர்ச்சொல் லென வாதிடுவர். பொருந்தவில்லை அவர்கள் வாதம். 381-வது குறளின்படி அரசியல் "பகுதியின் இறை மாட்சியில் அமைச்சு ஓர் உறுப்பினன் ஆவான். அந்த அமைச்சன் 631, 632, 633, 634 குறட்பாக்களில் கூறப்பட்ட எல்லாவித ஆற்றல்களையும், பண்புகளையும் உடையவனாக இருக்கவேண்டும். இவை அமைவு பண்பு கொண்ட அறிவுடையோன். அடக்கமுடையோனிடம் மட்டும் தான் பொருந்தும். எனவே, அமைவு என்ற சொல்லிலே இருந்து அமைச்சன், அமைச்சர் என்ற சொல் தோன்றுவதுதான் இயல்பு, இயற்கை.
<b>அமைதல்=</b> பொருந்துதல்; நட்பு கொள்ளல், (825), அளவுக்கு அமைதல்; கலவி இன்பத்தில் சேருதல், (1302).
<b>அமைந்த =</b> அடக்கமான, (635);
பெரிய, (900).
<b>அமைந்தக் கண்ணும்=</b> விடத்தும்,(606).
வாய்த்த
அமைந்தற்று = வேண்டுமளவில் ஆவதுபோல, (1302).
{{Multicol-end}}<noinclude></noinclude>
jmbi00twypnzct6fct4e88emwhlty4k
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/28
250
108537
1946986
1929981
2026-06-16T08:57:29Z
Gunathamizh
3151
மேலடி
1946986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|26||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
<b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அமைந்தார் = </b>கணவனாக அமைந்தவரது அல்லது காதலரது, (1155).
<b>அமைந்தின்று = </b>அமைந்தது இல்லை; அமையவில்லை, (340).
<b>அமைந்து = </b>தன்மைகளால் நிறைந்ததென, (118); சமாதானப்பட்டு பொருந்தியென, (474); நிறைந்தது என்று, (761).
<b>அமையல = </b>இருக்க முடியவில்லை; மனநிறைவில்லை, (1283).
<b>அமையா = </b>வாழ முடியாத', இல்லாமல் இயலாத, (961).
<b>அமையாக் கடை = </b>ஏற்றுக் கொள்ளாத இடத்தில்; உடன்படாத விடத்து, (803).
<b>அமையாத = </b>முடியாத, (632); பொருத்தமில்லாத, (825).
<b>அமையாது = </b>நடக்காது; முடியாது, (20).
<b>அமையார் = </b>அமை+ஆர் மூங்கில் போன்ற, {906).
<b>அமையும் = </b>உண்டாகும், (298); துன்பத்தைப் போக்குவதற்குப் போதுமானது, (708); ஏற்புடையது, (1193).
<b>அமைவர் = </b>பழகுபவர், மேவுவர், (580).
<b>அமைவில = </b>பொறுக்கின்றில, (1178).
அமைவிலன் - பொருத்தம் இலன், -(862).
<b>அமைவிலாத = </b>பொருத்தமில்லாத, (740).
<b>அமைவு = </b>பொருந்துதல்; மேவுதல்; வேத்தமைவு. எனவே, குடிகள் அவன்மேல் அன்புடை யராதலும், அவன் மக்கள் மேல் அன்புடயனாதலும் அடங்கின, (740); மிகுதி, (743); அமைதல், (1178).
{{Multicol-break}}
<b>அமைவுஇலன் = </b>மற்றவர்களோடு பொருத்தம் இலன், (863).
<b>அம் = </b>அழகிய, (1107).
<b>அம்பினில் = </b>அம்பினும், அம்பை வைத்திருப்பதைவிட, (772).
<b>அயர்கம் = </b>உண்போமாக, செய்வோமாக, (1268).
<b>அங்கு = </b>இந்தச் சொல்லை வடசொல் என்பாரும் உளர். அரங்கு, அறு என்னும் அடியாகப் பிறந்தது; அவ்வாறானால் கோடு அறுத்தல்; வகுத்தல் எனும் பொருளுடையது. அரம் கொண்டு இரும்பை அராவு தலை, அறுத்தலை நாம் பார்த்துள்ளோம். எனவே, அரங்கு தமிழ்ச் சொல்லே.
அரங்கு என்றால் சூதாடு கோடுகள்; சதுரங்கக் கோடுகளையும் பொருள் குறிக்கும். சூதாடு களம், (401).
<b>அரசர் = </b>வேந்தர் (3.81). இது ராஜா எனப்படும் வட சொல்லின் திரிபு என்பர். ஐரோப்பிய ஆரிய மொழிகளில் இந்த சொல் இல்லை. இது தமிழச் சொல்லே. அரசு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ராஜா என வழங்குகிறது என்பது ஆய்வாளர் முடிபு. அரண்களை உடையவன்தானே அரசன்?
<b>அரசு = </b>அரசன், அரசனுடைய பண்புகள், தன்மைகள், கடமைகள் ஆகியவற்றை, (384, 385, 554) குறட்பாக்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
<b>அரண் = </b>கோட்டை, கோட்டை மதில், (381, 421, 492, 741, 750); காவல், பாதுகாப்பு, (534).
<b>அரம் </b> = அராவும் கருவி, (567, 888, 997).
{{Multicol-end}}<noinclude></noinclude>
luawl3kn4yprgalnlqcgzlq9ufkol9l
1946987
1946986
2026-06-16T08:57:43Z
Gunathamizh
3151
1946987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|26||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அமைந்தார் = </b>கணவனாக அமைந்தவரது அல்லது காதலரது, (1155).
<b>அமைந்தின்று = </b>அமைந்தது இல்லை; அமையவில்லை, (340).
<b>அமைந்து = </b>தன்மைகளால் நிறைந்ததென, (118); சமாதானப்பட்டு பொருந்தியென, (474); நிறைந்தது என்று, (761).
<b>அமையல = </b>இருக்க முடியவில்லை; மனநிறைவில்லை, (1283).
<b>அமையா = </b>வாழ முடியாத', இல்லாமல் இயலாத, (961).
<b>அமையாக் கடை = </b>ஏற்றுக் கொள்ளாத இடத்தில்; உடன்படாத விடத்து, (803).
<b>அமையாத = </b>முடியாத, (632); பொருத்தமில்லாத, (825).
<b>அமையாது = </b>நடக்காது; முடியாது, (20).
<b>அமையார் = </b>அமை+ஆர் மூங்கில் போன்ற, {906).
<b>அமையும் = </b>உண்டாகும், (298); துன்பத்தைப் போக்குவதற்குப் போதுமானது, (708); ஏற்புடையது, (1193).
<b>அமைவர் = </b>பழகுபவர், மேவுவர், (580).
<b>அமைவில = </b>பொறுக்கின்றில, (1178).
அமைவிலன் - பொருத்தம் இலன், -(862).
<b>அமைவிலாத = </b>பொருத்தமில்லாத, (740).
<b>அமைவு = </b>பொருந்துதல்; மேவுதல்; வேத்தமைவு. எனவே, குடிகள் அவன்மேல் அன்புடை யராதலும், அவன் மக்கள் மேல் அன்புடயனாதலும் அடங்கின, (740); மிகுதி, (743); அமைதல், (1178).
{{Multicol-break}}
<b>அமைவுஇலன் = </b>மற்றவர்களோடு பொருத்தம் இலன், (863).
<b>அம் = </b>அழகிய, (1107).
<b>அம்பினில் = </b>அம்பினும், அம்பை வைத்திருப்பதைவிட, (772).
<b>அயர்கம் = </b>உண்போமாக, செய்வோமாக, (1268).
<b>அங்கு = </b>இந்தச் சொல்லை வடசொல் என்பாரும் உளர். அரங்கு, அறு என்னும் அடியாகப் பிறந்தது; அவ்வாறானால் கோடு அறுத்தல்; வகுத்தல் எனும் பொருளுடையது. அரம் கொண்டு இரும்பை அராவு தலை, அறுத்தலை நாம் பார்த்துள்ளோம். எனவே, அரங்கு தமிழ்ச் சொல்லே.
அரங்கு என்றால் சூதாடு கோடுகள்; சதுரங்கக் கோடுகளையும் பொருள் குறிக்கும். சூதாடு களம், (401).
<b>அரசர் = </b>வேந்தர் (3.81). இது ராஜா எனப்படும் வட சொல்லின் திரிபு என்பர். ஐரோப்பிய ஆரிய மொழிகளில் இந்த சொல் இல்லை. இது தமிழச் சொல்லே. அரசு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ராஜா என வழங்குகிறது என்பது ஆய்வாளர் முடிபு. அரண்களை உடையவன்தானே அரசன்?
<b>அரசு = </b>அரசன், அரசனுடைய பண்புகள், தன்மைகள், கடமைகள் ஆகியவற்றை, (384, 385, 554) குறட்பாக்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
<b>அரண் = </b>கோட்டை, கோட்டை மதில், (381, 421, 492, 741, 750); காவல், பாதுகாப்பு, (534).
<b>அரம் </b> = அராவும் கருவி, (567, 888, 997).
{{Multicol-end}}<noinclude></noinclude>
ot75h4at8s5yu1mh98vq0mrbzxclxmz
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/29
250
108538
1946988
1929982
2026-06-16T08:58:15Z
Gunathamizh
3151
மேலடி
1946988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||27}}{{rule}}</noinclude>
{{Multicol|line=1px solid black}}
<b>அறம்பொருத = </b>அரத்தால் தேய்க்கப்பட்ட, (888).
<b>அரிது = </b>ஆகாது, முடியாது, (7, 8, 29,101); இல்லை, (177,227, 235, 248, 606, 647, 693, 762, 823, 843, 886, 1049, 1153, 1155, 1156, 1160, 1180, 1276); உண்டாகாது, அருமையுடையது,(377, 419, 499).
<b>அரிது ஆற்றி = </b>பிரிவுக்கு உடன்பட்டு, (1160).
<b>அரிதே = </b>அரியது, (213, 443,503).
அரிந்தற்று - அறுத்தார் போலும், (1304).
<b>அரிய = </b>அரியவை, சுலபமாக, எளிதில் முடியாதவை. (26. 489); அரிய நூற்களை அதாவது மன்னர்கட்குரிய போர் நூல், பொருள் நூல், ஆட்சி நூல் முதலியன, (503); அரியவை, (537, 664, 781).
<b>அரியது = </b>அரிய காலம், (489); அருமையுடையது, (747).
<b>அரியர் = </b>சிலர், பெறுதற்கு அரியர், (723); நாம் காமம் மீதூர்தற்கு அரியர், (1138).
<b>அரியவற்றுள் = </b>அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும், (443).
<b>அரியவை = </b>பொறுத்தற்கரியன,(693).
<b>அரிவை = </b>பெண், (1107).
<b>அரு = </b>அரிய, அரியதான, (483, 631, 647).
<b>அருங்கேடன் = </b>அரிதாகிய கேடுகளை உடையவன், (210).
<b>அருங்கேடு = </b>அழிவில்லாமை, (732).
<b>அருஞ்செவ்வி = </b>தன்னைப் பார்க்க வருபவர்க்குச் சமயமின்மை, (565).
{{Multicol-break}}
<b>அருட்செல்வம் = </b>அருளால் வரும் செல்வம், அருளுடைமையாகிய செல்வம், (241).
<b>அருட்பொருள் = </b>அருளாகிய பொருள்,(914).
<b>அருந்தியது = </b>உண்டது, (942).
<b>அருப்பு = </b>கிளைத்தல், அரும்பி வளர்தல்; அரும்பு,(522).
<b>அருமறை = </b>அரிய இரகசியங்களை, (847).
<b>அருமை = </b>முடியாமை, கடுமை, (611); பொறிகள் இருப்பதால் கடத்தற்கு அருமை. (743); அடைதற்கு அருமை, (1142).
<b>அருமை உடைய = </b>பிறர் செய்தற்கு அருமையுடைய, (975).
<b>அரும் = </b>அறிதற்கரிய, (198); பெற முடியாத, (462); இன்மை, (732).
<b>அரும்பயன் = </b>அருமை தரும், நன்மை தரும் செயல்கள், (198).
<b>அரும்பி = </b>உண்டாக்கி, (1223); முகிழ்த்து, மொட்டாகி, (1227).
<b>அருவினை = </b>முடித்தற்கருமையுடைய செயல்,(483,631).
<b>அருளல்லது = </b>பாவம், உயிர்க்கொலை, (254).
<b>அருளற்றார் = </b>அருள் இல்லாதவர்கள், (248)
<b>அருளாட்சி = </b>அருளால் வரும் பயன், (242).
<b>அருளாதான் = </b>அருள் இல்லாதவன், இரக்கம் கொள்ளாதவன், (249).
<b>அருளாள்க = </b>கருணையுடைய செயல்களில் பழகுக, (242).
<b>அருளின்மை = </b>கருணையின்மை, (1209).
<b>அருளென்னும் = </b>அருளாகிய, (757).
{{Multicol-end}}<noinclude></noinclude>
emiodmaps0mgjyjs3smku71lxtqsghq
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/30
250
108539
1946989
1929983
2026-06-16T08:58:39Z
Gunathamizh
3151
மேலடி
1946989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|28||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}
\</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அருளொடும் = </b>அருளுடைமை யோடும்; குடிகளிடத்துச் செய்யும் அருளோடும்,(755).
<b>அருள் = </b>அருளொழுக்கத்தை; துறவு, (176); கருணை அருள் உடைமை, அருளுடைமை, என்பது என்னவென்றால், "யாதானும் ஓர் உயிர் துன்பப் படுமிடத்து, தனது உயிர் வருந் தினாற்போல் வருந்தும் நீர்மை" என்கிறார் இளம்பூரணர் எனும் உரை மேதை.(241,248,251, 252, 254, 285, 938).
<b>அருள் ஆள்வாற்கு = </b>கருணை உடையவனாய் இருப்பவனுக்கு, (244).
<b>அருள் பொருள் ஆயும் = </b>அருளைப் பொருளாக ஆராயும்; அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும், (914).
<b>அரோ = </b>அசைநிலை, ஈற்றசை, (1153, 1256).
<b>அலகு = </b>நெற்கதிர், நெல், (1034).
<b>அலகை = </b>பேய், (850).
<b>அலந்தாரை = </b>துன்பமடைந்திருப்பவரை, (1303).
<b>அலரறிவுறுத்தல் = </b>களவொழுக்கத்தை அறிந்த மற்றவர்கள், ஊரர்கள் தூற்றுதல், தனக்கு நன்மையானவைகளை நாயகன் நாயகி தோழிக்குத் தெரிவித்தல் (அதிகாரம் 115 அலர் அறிவித்தல்).
<b>அலர் = </b>ஊரார் அறிதல்; உறவு முறையில் பலர் அறிதல், (1141, 1142, 1146, 1149, 1296, 1301).
<b>அலர் எழ = </b>பிறர், உற்றார், ஊரார் அறிந்து தூற்றுதல், எழுதல், (1141).
<b>அலர் நாண = </b>அலர் தூற்றுவதற்கு வெட்கப்பட, (1149).
{{Multicol-break}}
<b>அலை = </b>அலையும் தொழில் வருந்துதல்,(551).
<b>அலைக்கும் = </b>தொந்தரவு கொடுக்கும், (735).
<b>அல் = </b>அல்லாததாகிய, (301); ஆகா, (1299); அல்லாத, (1300).
<b>அல்ல = </b>ஒழிந்த, (61); ஆகா, (95); இல்லை, (115, 1012); நடுவல்லாதவற்றை, (116); பாவங்கள், (150); அல்லாதன (157,173); பாவம், (181); அல்லாத, (289); இல்லை, (279); அன்றி, (337); அல்லாதவற்றை, (466, 700, 944, 962).
<b>அல்லதற்கண் = </b>துன்பத்தில், (798).
<b>அல்லது = </b>அல்லாத்து, (108); இல்லது, (231,254); அல்லாமல், (491, 570, 751, 951, 1131, 1159, 1168); செய்வதல்லது (1090); குற்றமுள்ளது செய்யக் கருதின், (795).
<b>அல்லம் = </b>அல்லாதவராவோம், (1209).
<b>அல்லர் = </b>அவர் இல்லை, (143, 880,926,973); அல்லராதல், (1300).
<b>அல்லல் = </b>துன்பம், (245,379, 460, 555, 626, 787, 936, 938, 1160, 1301, 1303).
<b>அல்லவை = </b>அல்லாதவரை, (751).
<b>அல்லவற்றை = </b>இல்லாதவற்றை, (351).
<b>அல்லவை = </b>பாவங்கள், தீமைகள், (96,164,182,246); தவமல்லாத தீய ஒழுக்கங்கள், (274); அருளல்லாதவை, (384); அறமல்லாதவற்றை, (551); பிறவற்றை, (1286).
<b>அல்லற்கண் </b> = இடுக்கண் நேர்ந்த விடத்து, (798).<noinclude></noinclude>
s4yjty8z6d6dihsra5im9xa0pcnyut6
1946990
1946989
2026-06-16T08:58:53Z
Gunathamizh
3151
1946990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|28||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அருளொடும் = </b>அருளுடைமை யோடும்; குடிகளிடத்துச் செய்யும் அருளோடும்,(755).
<b>அருள் = </b>அருளொழுக்கத்தை; துறவு, (176); கருணை அருள் உடைமை, அருளுடைமை, என்பது என்னவென்றால், "யாதானும் ஓர் உயிர் துன்பப் படுமிடத்து, தனது உயிர் வருந் தினாற்போல் வருந்தும் நீர்மை" என்கிறார் இளம்பூரணர் எனும் உரை மேதை.(241,248,251, 252, 254, 285, 938).
<b>அருள் ஆள்வாற்கு = </b>கருணை உடையவனாய் இருப்பவனுக்கு, (244).
<b>அருள் பொருள் ஆயும் = </b>அருளைப் பொருளாக ஆராயும்; அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும், (914).
<b>அரோ = </b>அசைநிலை, ஈற்றசை, (1153, 1256).
<b>அலகு = </b>நெற்கதிர், நெல், (1034).
<b>அலகை = </b>பேய், (850).
<b>அலந்தாரை = </b>துன்பமடைந்திருப்பவரை, (1303).
<b>அலரறிவுறுத்தல் = </b>களவொழுக்கத்தை அறிந்த மற்றவர்கள், ஊரர்கள் தூற்றுதல், தனக்கு நன்மையானவைகளை நாயகன் நாயகி தோழிக்குத் தெரிவித்தல் (அதிகாரம் 115 அலர் அறிவித்தல்).
<b>அலர் = </b>ஊரார் அறிதல்; உறவு முறையில் பலர் அறிதல், (1141, 1142, 1146, 1149, 1296, 1301).
<b>அலர் எழ = </b>பிறர், உற்றார், ஊரார் அறிந்து தூற்றுதல், எழுதல், (1141).
<b>அலர் நாண = </b>அலர் தூற்றுவதற்கு வெட்கப்பட, (1149).
{{Multicol-break}}
<b>அலை = </b>அலையும் தொழில் வருந்துதல்,(551).
<b>அலைக்கும் = </b>தொந்தரவு கொடுக்கும், (735).
<b>அல் = </b>அல்லாததாகிய, (301); ஆகா, (1299); அல்லாத, (1300).
<b>அல்ல = </b>ஒழிந்த, (61); ஆகா, (95); இல்லை, (115, 1012); நடுவல்லாதவற்றை, (116); பாவங்கள், (150); அல்லாதன (157,173); பாவம், (181); அல்லாத, (289); இல்லை, (279); அன்றி, (337); அல்லாதவற்றை, (466, 700, 944, 962).
<b>அல்லதற்கண் = </b>துன்பத்தில், (798).
<b>அல்லது = </b>அல்லாத்து, (108); இல்லது, (231,254); அல்லாமல், (491, 570, 751, 951, 1131, 1159, 1168); செய்வதல்லது (1090); குற்றமுள்ளது செய்யக் கருதின், (795).
<b>அல்லம் = </b>அல்லாதவராவோம், (1209).
<b>அல்லர் = </b>அவர் இல்லை, (143, 880,926,973); அல்லராதல், (1300).
<b>அல்லல் = </b>துன்பம், (245,379, 460, 555, 626, 787, 936, 938, 1160, 1301, 1303).
<b>அல்லவை = </b>அல்லாதவரை, (751).
<b>அல்லவற்றை = </b>இல்லாதவற்றை, (351).
<b>அல்லவை = </b>பாவங்கள், தீமைகள், (96,164,182,246); தவமல்லாத தீய ஒழுக்கங்கள், (274); அருளல்லாதவை, (384); அறமல்லாதவற்றை, (551); பிறவற்றை, (1286).
<b>அல்லற்கண் </b> = இடுக்கண் நேர்ந்த விடத்து, (798).<noinclude></noinclude>
lx48j7l97qj5iiv5oe7rzwmszm2bjv2
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/31
250
108540
1946991
1929984
2026-06-16T08:59:25Z
Gunathamizh
3151
மேலடி
1946991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||29}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அல்லனேல் = </b>அல்லாதவனாயின், (386).
<b>அல்லாதவர்க்கு = </b>இல்லாதவர்க்கு, (1077).
<b>அல்லார் = </b>அல்லாதார், (266, 419, 720, 822, 973).
<b>அல்லார்க்கு = </b>அல்லாதவர்க்கு, (726, 918, 999).
<b>அல்லால் = </b>அல்லது, அல்லாமல், (7, 8, 16, 233, 235, 377, 406, 497, 515, 762, 1095, 1183).
<b>அல்லாவார் = </b>வருந்தார், (598).
<b>அல்லிடம் = </b>செல்லாதவிடம், தன்னைக் காட்டிலும் வலிமையான இடம், (301).
<b>அல்லை = </b>நீ அப்படி இல்லை, (1221).
<b>அல்வழி = </b>ஆகாதபோது, துணையாக வராவிட்டால், (1299, 1300).
<b>அவம் = </b>வீண்; கேடு, (262); பயனில்லாதன, (266).
<b>அவரின் = </b>அவரிலும் பார்க்க, (1074).
<b>அவர் = </b>மக்கள், (63, 65); ஒருவர், (109); இன்னா செய்தார், (314); துறவாதவர், (348); கல்லாதவர், (410); கேள்வியுடையவர், (417); உடையவார், (653); உடையார், (112, 721, 8.07, 977, 1016); ஈபவர், (1051); கயவர், (1071); காதலர், (1152, 1155, 1156, 1182, 1183, 1184, 1188, 1198, 1204, 1236, 1242, 1244, 1249, 1255, 1261, 1293, 1297, 1321),
<b>அவர்க் கண்ட = </b>அவரைக் கண்ட, (1177).
<b>அவர்க் காணாது = </b>அவரைக் காணாது, (1178).
{{Multicol-break}}
<b>அவர்க் காதல் = </b>அவருக்காக நிற்றல்; அவர் எண்ணியதற்கு ஒத்துப் போதல், {1291).
<b>அவர் பழி = </b>இரக்கப்பட்ட வர்க்குப் பழியல்லது, (1051).
அவர் பொருள் அவர்களைப் பெறுதலாகிய செல்வம், (63).
<b>அவர் வயின் விதும்பல் = </b>பிரிந்திருந்த நாயகனை மனைவியர் காதல் வேட்கையால் தம்முள் ஒருவரை ஒருவர். காணுதற்கு விழைதல் விரைதல், (அதிகாரம் 127). 'அவர் வயின் விதும்பல்” என்பது, பிரிந்திருக்கும் நாயகனும் நாயகியும், காதல் வேட்கை அதிகமானதால் அவர்களுள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கலந்துரையாட விரும்புதலாகும்.
<b>அவலம் = </b>கவலை, (1072).
<b>அவள் = </b>அந்தப் பெண், (1098, 1113, 1279).
<b>அவற்றின் = </b>பகை இரண்டனுள் ஒன்றை, (875).
<b>அவற்றுள் = </b>செல்வங்களுள், (51); அவைகளுள், (504).
<b>அவனின் = </b>அவன் போல, (526).
<b>அவன் = </b>நிறைந்திருக்கும் தன்மையுடைய அவன், (684); கற்றார் அவைக்களத்து அஞ்சுபவன், (727).
<b>அவா = </b>ஆசை, (35, 361, 364, 365, 366, 368, 369, 370, 513); விரும்பப்படும் பொருள், (10.75); ஆசை, (1310),
<b>அவாம் = </b>விரும்பிச் செய்யும், (215); விரும்பும், (681).
<b>அவாய் = </b>அவாவி; விரும்பி, (643).
<b>அவாவின்மை </b> = பொருள்மேல் ஆசை இன்மை, (513).
{{Multicol-end}}<noinclude></noinclude>
a62eaadx5vzh0hjtbt00tctididj3t0
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/32
250
108541
1946992
1929985
2026-06-16T08:59:50Z
Gunathamizh
3151
மேலடி
1946992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|30||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அவி = </b>அவி என்பதே வடமொழியில் ஹவிஸ் என வழங்கப்படுகிறது என்பர் மொழி ஆய்வாளர். தமிழில் அவித்துப் படைப்பதை அவி எனப்படுகின்றது. அவியல் என்ற உணவுப் பொருளை உண்டோரும் இதனை அறிவர். நெய், (259); வானோர்களை நினைத்து ஹோமத்தில் சொரியும் நெய் முதலியன, (413).
<b>அவித்தான் = </b>அறுத்தான், (6); அடக்கியவனது, (25).
<b>அவித்து = </b>நீக்கி, தவிர்த்து, (694).
<b>அவியின் = </b>இறந்தால், (420).
<b>அவிர் = </b>விளங்கும்; ஒளி விடுகின்ற, (1117).
<b>அவை = </b>சபை, (67); அரங்கு, (332}; அது என்பதன் பன்மை அவை, (400, 658, 659); சபை, (711, 717, 723, 725, 727, 729); அப்பொருள்கள், (1105).
<b>அவை அஞ்சாமை = </b>சபையில் எழுந்து பேசும்போது அஞ்சாதிருத்தல்.
இது, திருக்குறளில் வரும் 73-வது அதிகாரம். அறிஞர்கள், பண்பாளர்கள், கல்விமான்கள் கூடியுள்ள அவையில், திறமையும், தகுதியும் பெற்ற ஒருவர் உரையாற்றத் துவங்கும்போது, அந்த அவையைக் கண்டு அஞ்சாமல் உரை முழக்கமிடல் வேண்டும் என்பதாகும்.
<b>அவை அவை போலுமே = </b>விரும்பப்படும் அந்த அந்த பொருள்கள் வந்து இன்பம் தருவது போலும், (1105).
<b>அவை அறிதல் = </b>அரசனைச் சூழ்ந்திருப்பவரின் மனநிலையை அறிந்து பேசுதல்.
{{Multicol-break}}
திருக்குறளில் இது 72-வது அதிகாரம். அறிவுடையார், கல்வியாளர்கள், சான்றோர்கள் கூடியுள்ள அவையில் ஒருவன் பேச எழும்போது, அந்த அவையில் குழுமியுள்ளோர் யார்? எத்தகையர்? அவர்கள் உணர்வுகள் யாவை? என்பனவற்றை நன்றாக அறிந்துணர்ந்து பேசுதலே அவை அறிதல் எனப்படும்.
<b>அவை நீக்கி = </b>தீயவழியிலிருந்து நண்பனை நீக்கி, (787).
<b>அவையத்து = </b>சபையில், (67).
<b>அவ் = </b>அந்த, (254).
<b>அவ்வது = </b>அவ்வாறு, (426).
<b>அவ்வித்து = </b>பொறாமைப்பட்டு, (167).
<b>அவ்விய = </b>அழுக்காற்று, (164).
<b>அவ் வுலகம் = </b>வீட்டுலகம், (247).
<b>அழ = </b>வருந்தி, (659).
<b>அழச்சொல்லி = </b>கண்டித்துச் சொல்லி, அழும்படிக் கூறி அவற்றை விலக்கி, (795).
<b>அழப்போம் = </b>சேர்த்தவன் அழுமாறு போய் விடும், (659).
<b>அழல் = </b>நெருப்பு, (1228).
<b>அழிக்கல் = </b>அழித்தல், கெடுத்தல், (421).
<b>அழிக்கும் = </b>கெடுக்கும், (934).
<b>அழிதல் = </b>கண் விதுப்பு அழிதல். காதலர்கள் ஒருவரை ஒருவர் விரைந்து காண வேண்டும் என்று வருந்துவதாகக் கூறுதல், (அதிகாரம் 118).
<b>அழித்து </b> = உணர்ன்வக் கெடுத்து, (359); அந்தப் பார்வையை மாற்றி, (775): மதித்து, அதற்கு மாறாக, (1317).
{{Multicol-end}}<noinclude></noinclude>
3abapoo45inpic52wueqemvqoegcwf7
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/33
250
108542
1946993
1929986
2026-06-16T09:00:21Z
Gunathamizh
3151
மேலடி
1946993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||31}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அழிந்து = </b>கெட்டு, (498).
<b>அழிபசி = </b>அதிகப்பசி, மிக்கப் பசி, (226).
<b>அழிப்பது = </b>கெடுப்பது, (744).
<b>அழிய = </b>அழியும்படி, (958).
<b>அழிவதூஉம் = </b>அழிவதனையும், (461).
<b>அழிவந்த = </b>அழிவு வந்தவை, (807).
<b>அழிவிலான் = </b>கலக்கமில்லாதவன், (625).
<b>அழிவின் அவை = </b>அழிவைத் தருகின்ற தீய வழிகள், (787).
<b>அழிவின்று = </b>போரில் கெடுதல் இல்லை, (764).
<b>அழிவு = </b>கேடு, (615, 764, 876).
<b>அழீஇ = </b>அழித்துச் சொல்லி, (182).
<b>அழுக்கறுப்பான் = </b>பொறாமை கொள்வான், (163, 166).
<b>அழுக்கற்று = </b>பொறாமை கொண்டு, (170).
<b>அழுக்காறு = </b>பொறாமை, (35, 135, 161, 165, 167, 168).
<b>அழுக்காற்றின் = </b>பொறாமையினின்று, (162); அழுக்காறு ஏதுவாக, (164).
<b>அழுத = </b>அழுவதால் சிந்திய கண்ணீர், (555, 828).
<b>அழுத கண்ணீர் = </b>அழுதலால் ஏற்பட்ட கண்ணீரும், (555); அழுகின்ற கண்ணீர், (828).
<b>அழுதள் = </b>புலம்பினாள்; அழலாயினாள், (1318); அழுந்தும்; வருந்தும், (835).
<b>அளக்கும் = </b>அளந்து அறியும், (710).
<b>அளந்தான் = </b>கடந்தான், (610).
<b>அளப்பது = </b>அளந்தறிவது, அளப்பதற்கு கருவியாக உள்ளது, (796).
{{Multicol-break}}
<b>அளவல்ல செய்து = </b>அளவற்றத் தீயச் செயல்களைச் செய்து, (284).
<b>அளவளாவு = </b>நெஞ்சு கலத்தல், (523).
<b>அளவில் = </b>நேரத்தில், (1187).
<b>அளவினான் = </b>அளவு கடவாத, வேண்டப்படும் அளவுக்கு, (574).
<b>அளவிறந்து கெடும் = </b>எல்லையைக் கடந்து கெடும், (283).
<b>அளவின்றிப்படும் = </b>அளவில்லாமல் உண்டாகும், (947).
<b>அளவு = </b>வரை, (224); எல்லை, (283); அளத்தல், (287, 288); நேர்மை அறிந்தார், (289); நேர்மையற்ற செயல் செய்து, வலியின் அளவு, (474); பொருளின் அளவு, (477, 478, 479); அளவை நூல், (725): காலம் வரை, (848), செரிக்கும் அளவு, (943), பசியளவு, (947); நோயாளியின் பருவம், பிணிகள் வலிகளின் அளவு, (949).
<b>அளறு = </b>நரகம், (255, 835, 919).
<b>அளவாவிய = </b>அளைந்த, துளாவிய, (64).
<b>அளி = </b>கருணை, முகமலர்ந்து, இன்சொல் கூறுதல், (390); அருள், (557, 1192, 1209, 1322).
<b>அளிக்க = </b>காக்க, (387).
<b>அளிக்கும் = </b>செய்யும், (1192, 1312).
<b>அளிக்கும் ஆறு = </b>செய்யும் வகை, (1321).
<b>அளித்து </b> = அருளி, (1154); அருளுடையதாயிருந்தது, (1168); நன்றாகின்றது, இரங்கத் தக்கது, (1256).
{{Multicol-end}}<noinclude></noinclude>
6jj5x51d0mtyfnfto0aeol2d78pegn6
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/34
250
108543
1946994
1929987
2026-06-16T09:00:44Z
Gunathamizh
3151
மேலடி
1946994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|32||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அளியர் = </b>இரங்கத் தக்கவர், அன்பு காட்டத் தக்கவர், (1138).
<b>அளைஇ = </b>கலந்து, அளாவி (91).
<b>அள்ளிக் கொள்வற்றே = </b>அள்ளிக் கொள்ளும் பொருள் போலக் குவிந்தது. என்னை முழுவதும் அப்படியே வாரிக் கொள்வது போலப் படரத் தொடங்கிற்று, (1187).
<b>அற = </b>நீங்க, ஒழிய, (184, 258, 391); முழுமையாக, (465); நீங்க அல்லாமல், (717, 845).
<b>அற ஆழி = </b>அறக் கடவுளாகிய, அறக்கடலாக விளங்கும், அறம் பூண்டவர், (8).
<b>அறஞ்சார நல்குரவு = </b>அறத்தோடு பொருந்தாத வறுமையுடையவன் என்பர் பரிமேலழகர்; அறத்தோடு பொருந்தி வராத வறுமை அடைய நேர்ந்தால்; நாவலர் நெடுஞ்செழியன்; பொருளையும் சிந்தித்து நல்கூர்தல் என்பர் மணக்குடவர், (1047).
<b>அறத்தாறு = </b>அறத்தின் பயன், (37).
<b>அறத்தாற்றின் = </b>அறவழியில், (46).
<b>அறத்திற்கும் = </b>அதிற் கூறப்பட்டுள்ள அறத்திற்கும், அற நூலிலுள்ள நெறிகட்கும், (543).
<b>அறத்திற்கே அன்பு சார்பு = </b>அறத்திற்கே அன்பு துணையாக இருக்கும், (76).
<b>அறத்தின் = </b>நல்வினையிலும், அறத்தினைவிட, (31,32).
<b>அறம் = </b>தருமம், (8); துறவறம், (23); நன்மை, (31,32); தருமம், (35 முதல் 39, 46, 93, 96, 185, 249, 288, 296,297, 501, 1018, 1019, 1047); தவம் 76; அற நெறி, (77); அறவோர் ஒழுக்கம்,
{{Multicol-break}}
(130); அற நூல்களையும், (141, 189); அறம் என்னும், (181); அறமென்பது அறநூலை; இது ஆகுபெயர், (183); அறக்கடவுள், (204).
<b>அறம் நாணத் தக்கது = </b>அறம் அவனிடம் தங்கியிருக்க வெட்கப்படும் அல்லது நானும், (1018).
<b>அறம் நோக்கி = </b>எண்ணி, (189).
<b>அறல் = </b>சமித்தல், செரித்தல், (1326).
<b>அறவினை = </b>அறச் செயல், (33, 321); அறச்செயல்களைச் செய்தல், (909).
<b>அறவோர் = </b>துறவோர், தண்ணளியாகிய அறத்தையுடையோர், (30).
<b>அறன் = </b>அறம், நல்வினை, நற்செயல், அறநெறிகள், (34, 40, 45, 48, 49, 142, 147, 148, 150, 157, 163, 173, 179, 182, 189, 366, 384, 441, 635, 644, 754).
<b>அறன் அழீஇ = </b>அறத்தை அழித்து இழிவாகப் பேசி, அறம் என்ற ஒன்று இல்லை என்று அழித்துச் சொல்லி, (182).
<b>அறன் ஆக்கம் = </b>அறத்தையும் செல்வத்தையும், (163).
<b>அறன் எனப்பட்டது = </b> இல்லறம், துறவறம் என்ற இரண்டறங்களுள் அறமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது, (49).
<b>அறன்கடை = </b>பாவம், தீய நெறி, (142).
<b>அறன் சொல்லும் நெஞ்சம் = </b>மற்றவர்கள் செய்யும் நன்மைகளை நெஞ்சாரக் கூறும் மனம், (185).
<b>அறா </b> = நீங்காத, (552, 1295).
{{Multicol-end}}<noinclude></noinclude>
odmi35lwwvon4gskohqblmfu3w4njlo
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/35
250
108545
1946995
1935110
2026-06-16T09:01:21Z
Gunathamizh
3151
மேலடி
1946995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||33}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அறி = </b>அறிந்த, (218).
<b>அறிக = </b>உணர்க, அறிந்து கொள்க, (116, 210).
<b>அறிகல்லாதவர் = </b>அறிய மாட்டாதவர், (427).
<b>அறிகிலார் = </b>அறியாதிருக் கின்றார், (1139).
<b>அறிகென்று = </b>அறிந்தவர் சொல்லை அல்லது அறிவுறுத்துவோர் அறிவை ஏற்காமல் அதனை அவமதித்து அல்லது அழித்து, (638).
<b>அறிதல் = </b>தான் துப்புத் துலக்கும் ஒற்றாடலால் அறிதல், (582), செய்யத் தக்கதை அறிதல், (632).
<b>அறிதோறும் = </b>நூல்களை ஆய்ந்தாய்ந்து புதுப்புது பொருளை அறியும் தோறும், (1110).
<b>அறிந்த = </b>அறியவல்ல, அறிவினால் ஆராயத்தக்க, அறிவுடைய, (61); பயன்படுத்த, அறிந்த, (721); அறிவதால் உண்டான, (1143).
<b>அறிந்த கடைத்தும் = </b>அறிந்த விடத்தும், (637).
<b>அறிந்தது = </b>அறியப் பெற்றது, (1226),
<b>அறிந்தவை = </b>கேட்டறிந்த செயல்கள், (587).
<b>அறிந்தார் = </b>அறிந்தவர்கள், பயின்றவர்கள், (288); ஆராய்தல் வல்லார், (717).
<b>அறிந்தான் = </b>அறிந்தவன், (635).
<b>அறிந்து = </b>மற்றவர்களால் அறியப்பட்டு, (123); உணர்ந்து, (136, 164, 179, 427, 441, 469, 472, 477, 483, 493, 494,515, 635, 637, 644, 645, 687, 696, 711,
{{Multicol-break}}
721, 725, 729, 754, 767, 793, 878, 943, 944, 946, 981); எண்ணி, (1128); அறிந்திருக்கும், (12.87); கருதி, (1312).
<b>தெரிந்து = </b>தெரிந்து கொண்டேன், (1083).
<b>அறிய = </b>பிறரறிய, (590); அறிந்து நடக்கும்படி செய்ய, (795).
<b>அறியலம் = </b>அறியமாட்டேன், (1257).
<b>அறியா = </b>அறியாததாய், (736); அறியாத, (836); அறிய மாட்டாது, (1116).
<b>அறியாது = </b>அறியமாட்டாது, (1142).
<b>அறியாமை = </b>அறியாமல், (440); மறப்பு, (925); முன்னிருந்த அறியாமை, (1110).
<b>அறியார் = </b>கண்டறியார் (228); தெளிய மாட்டார், அறியாமை உள்ளவர்கள், (76, 337); அறியாதார், (507); அறிய முடியாதவராகி, (713); அறிய மாட்டார், (1141).
<b>அறியார்க்கு = </b>எந்த வகையிலும் அறியாதவர்களுக்கு, (877).
<b>அறியார் கொல் = </b>வாழ்நாளில் கண்டறிய மாட்டார்களோ, (228).
<b>அறியான் = </b>அறிவதும் செய்யாது, (474); அறியான் ஆயினும், (638) அறிய வேண்டியவற்றை அறியானாகவும், (863).
<b>அறியும் = </b>அனுபவிக்கப்படும், (1101); அறிந்து கொள்ளும், (1308).
<b>அறியேன் </b> = களித்து அறியேன், (928); அறியமாட்டேன், (1083, 1125, 1207).
{{Multicol-end}}<noinclude></noinclude>
tst950fxodnvm6prrdvr21k9uqela91
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/36
250
108547
1946996
1935111
2026-06-16T09:01:44Z
Gunathamizh
3151
1946996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|34||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அறிவது = </b>கண்டறிவது, மதிப்பது, (61); ஒன்றனை அறிவது, (293); அறிந்து கொள்வது, (1255).
<b>அறிவல் = </b>அறிவேன், (1129).
<b>அறிவறிந்து = </b>அறியவேண்டியவற்றை அறிந்து, (123); அறிவினால் அறிய வேண்டியவற்றை அறிந்து, (618).
<b>அறிவன் = </b>மெய்யறிவினை உடையவன்; அறிவாற்றலில் சிறந்தோன், கடவுள், (2).
<b>அறிவாம் = </b>அறிந்து செய்வோம், (36).
<b>அறிவாரின் = </b>அறிகின்றவரினும், (1072).
<b>அறிவார் = </b>அறிந்தவர், (427, 428, 995, 1053).
<b>அறிவான் = </b>அறிவினையுடையவன், (215).
<b>அறிவான் = </b>அறிகின்றவன், (214, 318, 677, 701).
<b>அறிவிப்ப = </b>உணர்த்துவ, (1233).
<b>அறிவிலா = </b>அறிவில்லாத, நீதியை அறியாத, (869).
<b>அறிவிலார் = </b>அறியார், அறியாதார், (140).
<b>அறிவிலான் = </b>புல்லறிவாளன், (847).
<b>அறிவில்லன் = </b>அறிவில்லாத மற்றவர்கள், (1140).
<b>அறிவினவர் = </b>அறிவினையுடையவர்,(857,915,918,941).
<b>அறிவினார் = </b>அறிவினையுடையார், (198).
<b>அறிவினர்க்கு = </b>அறிவினை உடையவர்க்கு, (429).
{{Multicol-break}}
<b>அறிவினான் = </b>தான் பெற்றுள்ள அறிவினால் (நாவலர் நெடுஞ்செழியன்); துறவிகள் தாம் பெற்ற அறிவினால் (திருகுறள் முனிசாமி உரை); அறிவால் (பரிமேலழகர் உரை) அறிவுடையனாகிய அதனால், (மணக்குடவர்) (315).
<b>அறிவினுள் = </b>அறிவுத் திறன்களுள், (203).
<b>அறிவு = </b>அறிவுடைய, (61); அறிவோடு இணைந்த கல்வியறிவு, (68); அடங்குவது தான் நமக்கு அறிவென்று, (123); கல்வியறிவு, (174, 179); அறியும் தன்மை, (214, 287, 331, 355, 358, 373, 382, 396, 404, 421, 427, 430, 441, 454, 507, 513, 622, 682, 684, 842, 847).
<b>அறிவு அறிந்து = </b>அறிய வேண்டியவற்றை அறிந்து, (618).
<b>அறிவு ஆண்மை = </b>அறிவினை யுடையவராய் இருத்தல், (287).
<b>அறிவுடைமை = </b>கல்வி கேள்வி அறிவொடு பகுத்தறியும் உண்மை. [இது திருக்குறளின் 43-வது அதிகாரம். ஒருவன் கேள்விகளினால் கல்வி அறிவுடைமை பெறுவதும், அவற்றால் பயனடைவதும், அவன் உண்மை அறிவுடையனாவது குறித்தும் கூறப்பட்ட அதிகாரமாகும்.]
<b>அறிவுடையார் = </b>அறிவுடையவர், (463,816); அறிவுடைய ராகிய காதலர், (1153).
<b>அறிவும் = </b>இயற்கை, செயற்கை அறிவும்,(1022).
<b>அறிவே </b> = அறிவே பேதைமை அறிவு, (373).
{{Multicol-end}}<noinclude></noinclude>
e9xkbvqcyd1eu0drzgwnfcw3h4cr79c
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/37
250
108549
1946997
1935112
2026-06-16T09:02:06Z
Gunathamizh
3151
மேலடி
1946997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||35}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அறின் = </b>பயனில்லாதபோது; செல்வமற்ற விடத்து, (812).
<b>அறு = </b>நீங்கிய, (119,352); ஆறு, (560); குறைந்த, (1117).
<b>அறுக = </b>இல்லாமற் போவதாகிய, (1177).
<b>அறுக்கல் = </b>அறுத்தலை, நீக்க முயலுதல், (345).
<b>அறுக்கும் = </b>ஒழிக்கும், நீக்கும், (349).
<b>அறுதொழிலோர் = </b>அறுதியிட்ட முக்கிய தொழில்களையுடையோர். அறுதொழில் வினைத்தொகை. அறுதி செய்யப்பட்ட தொழில். வரையறை செய்யப்பட்ட தொழில் என பொருள் படும். அந்தத் தொழில்கள் யாவன? கல்வி கற்பித்தல், உழவுத் தொழில் செய்தல், நெசவுத் தொழில் செய்தல், சிற்பத் தொழில் செய்தல், தச்சுத் தொழில் செய்தல்-கொல்லுத் தொழில் செய்தல் போன்ற முக்கிய தொழில்களைக் குறிக்கும் (நாவலர் நெடுஞ் செழியன் உரை).
ஆறு வகைப்பட்ட தொழில்கள். இயல்புடைய மூவர் என்று 41-ம் குறளில் குறிப்பால் கூறியது போல, இந்தக் குறளிலும், அறு தொழிலோர்' என்றார். (உலகத் தொழில்கள் பொதுத் தன்மையில் உழவர், வாணிகர், ஆசிரியர், கம்மியர், கலைஞர், மருத்துவர் என்பவற்றுள் அடங்குவதாகும். திருக்குறளார். முனிசாமி உரை.]
<b>அந்தணர் = </b>அறத்தை வரையறுத்துக் கூறுவோர், (560).
<b>அறுப்பார் = </b>கைவிடுவார், (798).
{{Multicol-break}}
<b>அறுப்பன் = </b>கெடுப்பவன், நீக்குபவன், (346).
<b>அறுவாய் = </b>முன்பு குறைந்த நிலையிலிருந்து, பின்பு நிறைவு பெற்ற, (கலை); குறைந்த இடம், (1117).
<b>அறை = </b>வீட்டிலுள்ள அறை, (913); அடிக்கப்படும் பறை, (1180).
<b>அறைந்தான் = </b>அடித்தவனது கைவலிபோல, (307).
<b>அற்கா = </b>சுருங்கா; அல்கா என்பது அற்கா எனத் திரிந்து நின்றது; நிலைத்து நிற்காத, (333).
<b>அற்குப = </b>நிலை பெறுவன, (333).
<b>அற்ற = </b>ஒழிந்த, (349,521, 649, 654, 699, 956).
<b>அற்ற கண்ணும் = </b>செல்வம் அழிந்து வறியவனானாலும், (521).
<b>அற்றதிலர் = </b>உலகப் பற்றற்றவர் ஆகார், (355).
<b>அற்றது = </b>நீங்கியது, (365); சமித்தது, முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, (942, 944).
<b>அற்றம் = </b>குற்றம், கேடு, (421); முடிவு, (434); மறைத்தற் குரிய உறுப்புக்களை, (846); குற்றம், (980); ஒளி குறையும் நேரம், (1186).
<b>அற்றவர்க = </b>உலகப் பற்றற்றவர், (365).
<b>அற்றாக = </b>அவ்வாறாக, (365).
<b>அற்றவரை = </b>சுற்றமில்லாதவரை, (506).
<b>அற்றார் </b> = நீங்கியவர், (106); வறியவர்,(226); அழிந்தவரே, (248); நீங்கினார், (503.646).
{{Multicol-end}}<noinclude></noinclude>
rn4sieebyq2nikqskwrb8odka713guq
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/39
250
108554
1946999
1937005
2026-06-16T09:02:31Z
Gunathamizh
3151
மேலடி
1946999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||37}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அன்பின்=</b> அன்பினுடைய (79) அன்பின் காரணமாக, (911).
<b>அன்பீன்=</b> அன்பினின்றும் தோன்றிய, அன்பினால் பெறப்பட்ட, (757).
<b>அன்பு = </b>அனைவரிடத்தும் காட்டும் அன்பு, (45); உறவினர்களிடம் காட்டும் அன்பு, (74); தன்னைச் சேர்ந்தவரிடம் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி, (76, 78, 79, 80, 513, 681, 682, 807, 983, 1009).
<b>அன்புடைமை = </b>மன்னனிடத்தில் அன்புடையவராய் இருத்தல், (681); எல்லாரிடமும் அன்புடையவராய் இருத்தல், (992).
<b>அன்புடையராதல் = </b>''அருளின் மேல் அன்புடையராதல்' - பரிமேலழகர் உரை; ''உயிர்கள் மீது அன்புடையராதல்' - மணக்குடவர் உரை: 'அருளுடை மையை எண்ணி உயிர்களிடம் அன்புடைவராக விளங்கும் பண்பு" - நாவலர் உரை "அருளின் பெருமையை அறிந்து அதன்மேல் அன்பு கொண்டு நடப்பதென்பது'' - திருக்குறளார் முனிசாமி உரை, (285).
<b>அன்புடையர் = </b>அன்பைப் பெற்றவர், (72).
<b>அன்புற்றமர்ந்த வழக்கென்ப = </b>'அன்புடையராய் இல்லறத்தில் ஒழுகியதின் பயன் என்று கூறுவர்' - பரிமேலழகர்; "முற்பிறப்பின்கண் பிறர்மேல் அன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவார்' - மணக்குடவர், (75).
{{Multicol-break}}
<b>அன்பொடும் = </b>குடிமக்கள் தங்களுக்காகக் காட்டும் அன்பொடு, (755).
<b>அன்போடியைந்த = </b>அன்போடு பொருந்துவதற்கு வந்த, (73).
<b>அன்மை = </b>வேறாதல், (162); அல்லாமை, (172); இன்மை, (185).
<b>அன்றி = </b>இல்லாது, (437, 947).
<b>அன்று = </b>பின்பு, (36); இல்லை, (82); அப்பொழுதே, (108); அல்லாத, (379); அன்று, மிக்கது, (438).
<b>அன்றே = </b>அப்பொழுதே, (108, 113); அல்லவோ, (555).
<b>அன்ன = </b>போன்ற, (109); ஒத்த, (296, 308, 363, 527, 889, 1071, 1119, 1137, 1142, 1143, 1260, 1267, 1294, 1305).
<b>அன்ன ஒப்பார் = </b>போல ஒத்திருப்பவர், (1071).
<b>அன்னது = </b>போன்றது, (565, 1082).
<b>அன்னம் = </b>அன்னப் பறவை, (1120).
<b>அன்னர் = </b>போன்றவர், ஒப்பானவர்கள், (1076).
<b>அன்னள் = </b>வாழ்தலோடு ஒத்தவள், (1124).
<b>அன்னார் = </b>போன்றவர் (667, 814, 889, 969, 1061); போல, ஒற்றுமையுடையவர், (1323).
<b>அன்னான் = </b>எருதுபோல, தடைகளைக் கடந்து தளராமல் நடைபோடும் வல்லவன், (624).
<b>அன்னை = </b> பெற்ற தாய், (1147).
{{Multicol-end}}<noinclude></noinclude>
t7l5dvhskkbsgihyqvhe06u4c998bcr
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/41
250
108558
1947000
1937022
2026-06-16T09:02:58Z
Gunathamizh
3151
மேலடி
1947000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||39}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஆகி =</b> </b>உடையவளாகி, மருந்தாகி என்ற சார்புகளிலே, (51, 217) பொருளாகி வரும், (481, 586, 587. 732, 744, 745, 1218, 1227, 1228).
<b>ஆகிய = </b>ஆகவும், ஆயிருப்பதன், (270); உண்டாகிய, {283); உடையராகிய, (329); ஆவ தற்குக் காரணமாகிய இயல் பினர், (817).
<b>ஆகிவிடும் = </b>தீதாக முடிந்து விடும், (128); அழிந்தே போவாம், (476).
<b>ஆகு = </b>செல்வம் உண்டாகும்; பொருள் திரள்வதற்குக் காரணமாகிய வழி, (371).
<b>ஆகுஆறு = </b>செல்வம் வரும் வழி: பொருள் வருமானம் வரக் கூடிய ஆக்கம், (478).
<b>ஆகு ஊழ் = </b>செல்வம் வருவதற்குக் காரணமான வழி; நன்மை தரும் வகையில் இயற்கை முறையாக அமையும் இயற்கைப் பண்பறிவு, (371).
<b>ஆகுதல் = </b>ஆவது என்பது, (683, 823).
<b>ஆகுதிர் = </b>நடந்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கின்றீர், (1319).
<b>ஆகும் = </b>முடியும், (134): ஆக இருக்கும், (128, 205, 235); பொருந்தும், (262); உண்டாகும், (328, 459, 630); ஆல், இருக்கும், (344, 368, 436, 452, 454, 456), உண்டாகும், (459); வெளிப்படுத்தியவனாவான், (590); இயலும், (1049, 1079, 1214).
<b>ஆகுல = </b>ஆரவாரிக்கும், (34).
<b>ஆகுவது = </b>ஆவது ஒரு பயன் (315).
{{Multicol-break}}
<b>ஆக்கத்தின் = </b>செல்வத்தைக் காட்டிலும், (657).
ஆக்கமும் செல்வப் பெருக்கமும், (169); நன்மைகளும், (642).
<b>ஆக்கம் = </b>செல்வம், மேலும் மேலும் பெருகுவது, (31, 32, 112, 113, 122, 135, 163, 177, 183, 283, 328, 457); செல்வம், (522,527, 544, 562, 593, 642, 651,755, 858, 859, 902); மேல் வரும் மிகு ஊதியம், (463); உயர்வு, (492).
<b>ஆக்கி = </b>உண்டாக்கி, உளவாக்கி, (12); முடித்து, (678).
<b>ஆக்கிக் கோடல் = </b>செய்து முடித்துக் கொள்ள வேண்டும், (678).
<b>ஆக்கும் = </b>வளர்க்கும், (616).
<b>ஆங்கு = </b>முன்பிருந்தபடியே, போலவே, (15, 265, 666); அசை, (43, 584, 1307); போல, (247, 803); அதுபோல, (252); அந்த வகையே, (279); அங்கே அயல் அரசரோடு, (474); அதுபோல, (534); அசை இடத்தும் எனினும் ஆம், (676); மேற் கூறிய, (740); அத்தகையது கூட, (1325).
<b>ஆங்கே = </b>அப்பொழுதே, அவ்விடத்தே, (16, 171, 179, 289, 333, 487, 566, 788, 1215).
<b>ஆசற்றார் = </b>குற்றங்கள் இல்லாதவர்கள், (503).
<b>ஆசாரம் </b> = ஒழுக்கம். இது வடச் சொல் என்று கூறுவர் பார்ப்பன பற்றாளர். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதைக் கற்றார் அறிவர். அவ்வாறுள்ள சொல்லை. உடனே வடசொல் என்ற முடிவுக்கு வந்து விடுவது தவறு என்று மொழி நூலார் கூறுவர்.
{{Multicol-end}}<noinclude></noinclude>
8av659mxnuk4c7unrxphn8p6dc1p6pq
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/43
250
108563
1947002
1937029
2026-06-16T09:03:30Z
Gunathamizh
3151
மேலடி
1947002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||41}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஆதியாய் = </b>அடிப்படைக் காரணமாய், (543).
<b>ஆபயன் = </b>பசுவால் பெறப்படும் பயன் பால் என்பர் பலர், (560); ஆப்பயன் என்பது பாடமல்ல; ஆபயன் வினைத் தொகை, குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள் என்கிறது நாவலருரை, (560). 'உலகம் அனைத்திற்கும் 'பால்’ இன்றியமையாததாகவும், பொது வாகவும் உள்ளதால் 'ஆ' என்றாரென்றறிக என்கிறது’ திருக்குறளார் முனிசாமி உரை, (560).
<b>ஆமை = </b>ஆமை தனது ஒட்டுக்குள் ஐந்து உறுப்புக்களை அடக்கிக் கொள்ளும் ஒரு நீர் வாழ் பிராணி, (126).
<b>ஆம் = </b>ஆகும், (93, 113 449, 488, 492, 643, 1002, 1298); உளதாகும், (351); முடியும், (375); போய்விடும், (376); சார்வனவாகும், (320); ஆவான், (390); துணை நிற்கும், (414); அளவாம், (433); உண்டாகும், (453); உண்டாக்குவதும், (685); ஆவான், (686, 690, 785, 830, 858); அசை (889, 932).
<b>ஆம்கால் = </b>உண்டாகும்போது, (379).
<b>ஆய = </b>உண்டாகிய, (2); ஆன. (12); ஆகியவற்றை, (1286).
<b>ஆயதூஉம் = </b>நின்றதும், (12).
<b>ஆயன் = </b>இடையன் (1228).
<b>ஆயார் = </b>ஆகியவர், (106).
<b>ஆயிடை = </b> ஆக இரு வகையிலும், (1179).
<b>ஆயிரம் = </b>ஆயிரம் வேள்விகளைவிட, (259).
{{Multicol-break}}
<b>ஆயினும் = </b>இருப்பினும், ஆயிருந்தாலும், (52, 127, 144, 355, 404, 409, 414, 458, 478, 599, 656, 889, 900, 961, 1005, 1321, 1325).
<b>ஆயின் = </b>ஆனால், (44, 45, 209, 563, 566, 1119, 1156, 1216, 1306).
<b>ஆயும் = </b>ஆராயும், (198); ஆராய்ந்து செய்யும், (914).
ஆய் - உடையவனாய், (446); சிறந்த, அழகிய, (1081); உடையதாய், (1216).
<b>ஆய் இழை = </b>ஆராய்ந்தெடுத்த நகைகளை அணிந்த இந்தப் பெண், (1124). -
<b>ஆய்ந்தொடியார் = </b>ஆய்ந்தெடுத்த வளையல்களையுடைய விலை மகளிர், (911):
<b>ஆய்ந்தவர் = </b>செயல்களை ஆராய்ந்து செய்பவர், (622).
<b>ஆய்ந்து = </b>ஆராய்ந்து, (517, 792, 795).
<b>ஆய்ந்து ஆய்ந்து = </b>நிறைவையும் குறைவையும் குணங்களையும் குற்றங்களையும், பலகாலும் பல முறைகளிலும் ஆராய்ந்து ஆராய்ந்துப் பார்த்து, (792).
<b>ஆர = </b>நிறைய பயனைப் பெற, (835); நிறைய, (1265).
<b>ஆரா = </b>ஒருக்காலும் நிறைவு பெறா, (370).
<b>ஆராய்ந்த = </b>ஒரு சொல்லின் பயனை ஆராய்ந்து, (682); ஆராய்ந்து உணர்ந்துக் கற்ற கல்வி, (684).
<b>ஆராய்ந்து </b> = ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து அறிந்து, (586); அவற்றுக்கு ஏற்ற சொற்களைத் தெரிந்து ஆராய்ந்து,
{{Multicol-end}}<noinclude></noinclude>
94fhr6bzz3huyyf1cj9tudilieif8dq
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/45
250
108567
1947003
1937033
2026-06-16T09:03:56Z
Gunathamizh
3151
மேலடி
1947003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||43}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
யவை கூறும் வழியில் நிற்பவர்க்கு, (791).
<b>ஆள்பவற்கு = </b>ஆட்சி செய்பவனுக்கு,(383).
<b>ஆள்வாரை = </b>உடையாரை, (447).
<b>ஆள்வார் = </b>காப்பவர்க்கு, (244).
<b>ஆள்வினை = </b>இது 62-வது அதிகாரத்தின் தலைப்பு. ஒருவன் இடைவிடாத மெய்ம் முயற்சி உடையவனாக இருப்பதுதான். ஆள்வினை. ஒவ்வொரு மனிதனும் இதை மூதாதையர் சொத்து போல் காப்பது நல்லது. முயற்சி, (632, 1022).
<b>ஆறாது = </b>மாறாது, (129).
<b>ஆறு = </b>வழி, பயன், நெறி, (37, 161, 219, 222, 324, 465, 478, 662, 787, 932, 1140); 20 வினைகளை, (43), தன்மை, இருப்பது, (397,849,1321).
<b>ஆறு உய்த்து = </b>நல்ல நெறியில் நடக்கச் செய்து, (787).
<b>ஆறும் = </b>தீரும், மாறும், (129).
<b>ஆற்ற = </b>மிகவும், (64); முற்றிலும், (367); மிக, (732, 1209).
<b>ஆற்றலரிது = </b>கைம்மாறாக ஈடு செய்ய முடியாது; நிறையில் சமமாதல் அரிது, (101).
<b>ஆற்றலின் = </b>வலிமை, (225).
<b>ஆற்றலுள் = </b>செய்வதுள்; உபாயம் செய்தற் கண்ணும்; செய்யுமிடத்தும் -மணக்குடவருரை, (469).
<b>ஆற்றல் = </b>வலிமை - ஒத்தல், (25); நிறையாற்றுதல் - மணக்குடவர் உரை, (25, 269, 765, 891. 985); வலிமை பொறுத்தல், (225); பெருமை (287).
<b>ஆற்றறுத்து = </b>வீழ்த்தி விட்டு, (814) - இராவுத்தனின் சேவுகத்தைக்
{{Multicol-break}}
கெடுக்கின்ற என்பார் காளிங்கர் தனது உரையில்.
<b>ஆற்றறுப்பார் = </b>கைவிட்டு விடுவார், (798).
<b>ஆற்றா = </b>முடியாதபடி, (1174); தாங்க முடியாதபடி, தூங்க முடியாதபடி, (1175).
<b>ஆற்றாக்கடை = </b>செய்யாவிடின், செய்யாவிட்டால், (469).
<b>ஆற்றாதார் = </b>வலிமை அற்றவர்கள்; குன்றிய வலிமையுடையவர்கள்,(894).
<b>ஆற்றாதான் = </b>பொருள் கொடாதான், கருமி, கஞ்சன் செல்வம், (1007).
<b>ஆற்றாது = </b>பொறுக்க மாட்டாது, (555); செய்ய மாட்டாது, (1032).
<b>ஆற்றாமை = </b>மணம் செய்து கொண்ட காதலர்கள், கல்வி, பொருள், போர் போன்றவற்றுக்காக நாயகன் நாயகியைப் பிரிய நேரும்போது, நாயகி பிரிவு ஆற்றாமையால் வருந்துதல் பற்றி கூறும் 62-ஆம் அதிகாரம்.
<b>ஆற்றாராகி = </b>செய்ய முடியாத வர்களாகி, (998).
<b>ஆற்றாரும் = </b>வலிமையில்லாதவராயினாரும், (493).
<b>ஆற்றார் = </b>வலிமை இல்லாதவர், (493); செய்ய மாட்டார்கள், (908).
<b>ஆற்றால் = </b>வழியால், நெறிகளால், (367).
<b>ஆற்றி </b> = செய்து, தேடிய, பெற்ற (212); வலியுடையராய், (493); இடையூறுகளைத் தாங்கிக் கொண்டு செய்து முடிக்கும், (515); பொருந்தியிருந்து, (568);
{{Multicol-end}}<noinclude></noinclude>
d0mdgs1tiwjqpqc9sevvvsd69rx718b
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/47
250
108572
1947004
1937043
2026-06-16T09:04:27Z
Gunathamizh
3151
வடிவம்
1947004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{xxx-larger|<b>இ
</b>}}}}
இ - தமிழ்மொழியின் நெடுங்கணக்கில் மூன்றாம் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், அண் பல்லடியை நாக்கினது விளிம்பு பொருந்த ஒலிக்கும் ஒரு குற்றுயிர் அன்பு, வியப்பு, இகழ்வு ஒரெழுத்து, ஒரு சுட்டு, முப்பாலொருமை முன்னிலை வினை விகுதி. எடுத்துக்காட்டு உண்டி, முப்பாலொருமை முன்னிலை ஏவல் விகுதி. எடுத்துக்காட்டு கேட்டி - உயர். திணைப் பெண் பாலொருமை படர்க்கை பெயர் விகுதி. (எ.கா) குறத்தி, உயர்தினை ஆண்டால் படர்க்கை ஒருமைப் பெயர் விகுதி (எ.கா) வில்லி, அஃறிணை படர்க்கை ஒருமை பெயர் விகுதி (எ.கா.) ஊருணி. வினையெச்ச விகுதி (எ.கா) எண்ணி. இஃது - இது, இத - இகவென்ன ஏவல் முன்னிலை, அசைச் சொல்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>இ = </b>சுட்டுப் பொருளில் வந்த இடைச்சொல். எடுத்துக் காட்டாக, குறள் 247. இவ்வுலகம். வாழும் இந்த உலகம். இங்கே இந்த உலகம் என்பதில் வரும் இந்த என்ற சொல் சுட்டுப் பொருளில் வந்துள்ளது, (336, 382, 383, 387, 392, 513, 571, 578, 662, 684, 688, 738, 743, 952, 992, 1085, 1129, 1130, 1142, 1147, 1150, 1162, 1169, 1176, 1220, 1227, 1274, 1319).
<b>இஃதோ = </b>இது, இந்த நோய், இஃது என்பது என ஈறு திரிந்து நின்றது. எடுத்துக் காட்டாக : 1161-வது குறளில் 'யான் இஃதோ' என்று வரும் சொற்றொடர்க்கு, இந்தக் காதல் நோயோ' என்று பொருள். இங்கே இஃது என்பது ஈறு திரிந்து என்று ஆனாது. (இக்குறளில் வரும் மன் - அசை).
<b>இஃதோ நோய் = </b>இந்நோய், (1161).
<b>இகந்த = </b>மிக்க (567).
{{Multicol-break}}
<b>இகந்து = </b>நீங்குதலால், (113); பிரிந்து, (1130).
<b>இகலான் = </b>மாறுபாட்டினால், (860).
<b>இகலிற்கு = </b>மாறுபாட்டிற்கு (858).
<b>இகலின் = </b>எதிர்த்து மாறுபாடு கொள்வதால், (856).
<b>இகல் = </b>(இது திருக்குறளில் வரும் 86-வது அதிகாரம். இருவர்களுக்குள்ளே உண்டாகும் பகைமைப் பண்பு. மன மாறுபாடுகளை விளக்கும் தத்துவத் தன்மைகளைக் கூறுவது.)
பகைஞர்களது மாறுபாடு, (484); சொற்போரில் மாறுபட்டு, (647); மன்னரிடம் ஏற்கனவே இருந்த அன்பு மாறுபடுவது, (691); மனமாறு பாடு, (851 முதல் 854, 857); மாறுபாடு மனத்தில் ஏற்படும்போது, (855).
<b>இகலின் = </b>எதிர்த்து மாறுபாடு கொள்வதால், (856),
<b>இகலிற்கு = </b>மனத்தில் மாறுபாடு தோன்றும்போது, (858).
<b>இகல்காணான் </b> = மாறுபாட்டினை எண்ணாதவன், (859).
{{Multicol-end}}<noinclude></noinclude>
1xqcxxyjflrqhrlgt4j6n4548kfdfk1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/49
250
108576
1947005
1937048
2026-06-16T09:04:53Z
Gunathamizh
3151
மேலடி
1947005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||47}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>இடன் =</b> செல்வம், (218); ஏற்ற இடம், (493); போர் புரி வதற்கு ஏற்ற இடத்தை, (494); உரிய இடமறித்து, (675); பகையரசரிடம் சொல்லுவதற் கேற்ற இடம், (687): திடம், இது மன உறுதியைக் காட்டும் ஊக்கம், (910),
<b>இடி = </b>கண்டித்துப் பேசுதல், இடித்துரைத்தல், (607).
<b>இடிக்கும் = </b>தீயன கண்டால் நெருங்கி இடித்துச் சொல்லும் அறிவுரைத் தன்மை, (447).
<b>இடித்தல் = </b>கடிந்து கூறல்; குற்றமெனத் தெரிந்தால் அதைக் கண்டித்துப் பேசும்நிலை, (784).
<b>இடித்து = </b>தவறு செய்தவனை மீண்டும் செய்யாதவாறு கண்டித்துப் புத்திமதி கூறுவது, (795).
<b>இடி புரிந்து = </b>கண்டித்துச் சொல்லி, (607).
<b>இடிப்பாரை = </b>கண்டித்து அறிவுரை கூறுவாரை, (448).
<b>இடு = </b>கள்வன் கொடு என்று கேட்பது போல, (552).
<b>இடுக்கண் = </b>துன்பம், (621); இடையூறு, (624); துன்பம், (625, 654, 788, 1030).
<b>இடுக்கண் இடர்ப்பாடுடைத்து = </b>துன்பம்; தானே. துன்பப்பட்டு அழிந்து போகும், (624).
<b>இடுதல் = </b>செய்தல், (1038).
இடும்பை - துன்பம், (4, 138, 508, 510, 622, 623, 628, 892, 1056, 1060, 1063).
<b>இடும்பைகள் = </b>துன்பங்கள், (347).
<b>இடும்பைக்கு = </b>துன்பத்திற்கு (623,627).
{{Multicol-break}}
<b>இடும்பைக்கே = </b>துன்பத்திற்கே, (1029).
<b>இடும்பைத்து = </b>துன்பத்தையுடையதாகும், (1295).
<b>இடும்பைப் படாதவர் = </b>வருத்தப்படாதவர், (623).
<b>இடும்பைப் படுப்பர் = </b>துன்பத்தை உண்டாக்குபவர், (623).
<b>இடும்பையுள் = </b>துன்பத் தினுள்ளே,(1045).
<b>இடை = </b>பல்லக்கில் உட்கார்ந்திருப்பவனுக்கும் சுமப்பவனுக்கும் ஆகிய இருவரிடை, (இது காட்சியளவுக் குறள் - 37); உடம்புக்கும் உயிருக்கும் இடையேயுள்ள உறவிடையே, (338); இடையில், (663) தன்மை, நல்லவை, தீயவை, இடையூறும் நன்மையும் என்கிறார் பரிதியார் குறள் 712-ல் வரும் இடை என்ற சொல்லுக்கு. நேரம், நிலைமை என்கின்றது நாவலருரை. சபையின் நேரத்தினையும், நிலைமையினையும் என்கிறது திருக்குறளார் உரை. இடையே, (899, 1109); இடையில், (1122).
<b>இடைக்கண் = </b>இடையிலே, (473).
<b>இடை போழா = </b>இடையே சென்று பிரிக்க முடியாத, (1108).
<b>இடையறாது = </b>இடையில் நீங்காது, எப்பொழுதுமுண்டு, (369).
<b>இடையூறு = </b>தடை, துன்பம், (676).
<b>இட்டிது = </b>சிறிது, அற்பம், (478).
<b>இட்டு = </b>இட்டால், (1250).
<b>இணர் = </b>கொத்துக் கொத்தாக சுடர்விடல், (308), கொத்தாக, (650).
{{Multicol-end}}<noinclude></noinclude>
ovi4s0fnyhpjht2baggl1hbn4dju4kz
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/51
250
108580
1947006
1937049
2026-06-16T09:05:17Z
Gunathamizh
3151
1947006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||49}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
கருதப்படும் அறிவனே தக்க சான்று ஆவான்.
அகல் விசும்புளார் கோமான் பரந்த வான் புகழ் கொண்டோரில் மிக உயர்ந்தோர் : <b>இத்திரன் - இந்திறன் - இனிய திறமைமிக்க அறிவன் : 'ற' கர, 'ர'கரப் போலியாகவும் கொள்ளப்படும். பாட வேறுபாடாகவும் கருதப்படும்.</b>
ஐம்புலன்களையும் அடக்கியவர்களில் மிகச் சிறந்த வரும் வான்புகழ் கொண்டவர்களில் மிக உயர்ந்தவருமான ஒரு சீரியோரே விசும்புளார் கோமான் என்று குறிப்பிடப்பெறுகின்றார்.
<b>இந்திறன் என்ற சொல், பிற்காலத்தின் இந்திரன் என்று திரிபுற்றதாக ஒரு வழக்கு உண்டு.</b>
'ஐந்திறம்' என்பது, 'ஐந் திரம்' என்று பாட வேறுபாடு அடைந்து, உருக் குலைந்தது போன்று, 'இந்திறன்' என்பது 'இந்திரன் என்று உருக் குலைந்திருக்கிறது பிற்கால ஏடுகளில்.
பண்டித அ.கி. பரந்தாமனார் அவர்கள், <b>தொல்காப்பியர் கண்ட தமிழர் சமுதாயம்</b> என்ற நூலில், பக்கம் 18, 19ல் பழைய ஒலைச் சுவடிகளில் வல்லின 'ற' கரத்திற்கும், இடையின 'ர' கரத்திற்கும் வேறுபாடு காண்டல் அரிது. இவ்வறியா நிலையில் 'ஐந்திறம் என்பது ஐந்திரம் என எழுதப்பட்டிருக்கிறது. அதில் வியப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல, இந்திறன் என்ற சொல்லும் இந்திரன் என்று ஆகி இருக்கக் கூடும்.
வடமொழியாளரின் கற்பனைப் புராணக் கதைப்படி, ஐம்
{{Multicol-break}}
புலன்களையும் அடக்க மாட்டார்கள்
அகலிகையைப் புணர்ந்து, கெளதம முனிவரால் சாபமிடப்பட்ட, அருவருப்பான தோற்றத்தைப் பெற்று உலாவிய இழி மகனான இந்திரனை, இக்குறளோடு பொருத்திப் பொருள் கூறுவது எந்த வகையிலும் பொருந்தி வராது.
ஐம்புலன்களையும் அடக்கிய ஆற்றல் மிகுந்த ஒருவரின் வலிமைக்கு {{c|<b>அந்த இந்திரனை உவமையாகக் கொண்டு வள்ளுவப் பெருந் தகையார் கூறுவார் என்று எண்ணுவதற்கே இடமில்லை.</b>}}
எனவே, நாவலருரை 'இந் திரன்' என்ற சொல், உரை ஆராய்ச்சியில் மற்ற புராணப் பித்து உரையாளர்களை மலைச் சிகரம் போல ஓங்கி, உயர்ந்து நின்று உறுதியாக ம்றுக்கின்றது. <b>வித்யா ரத்தினம் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி</b> என்பவர், திருக்குறள் அறத்துப்பாலுக்கு பாலருரை என்ற ஓர் உரையை 1939ம் ஆண்டில் எழுதியுள்ளார். திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சாமிநாத தம்பிரான் சுவாமிகளவர்களால், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஞாபகார்த்தத் தமிழ்ப் பரிசு என்ற பரிசைப் பெற்று உருவான நூல் அது. அந்தத் திருக்குறள் பாலர் உரை யில், அவர் இந்திரன் என்பதற்கு என்ன ஆய்வு விளக்கம் தருகிறார் என்பதையும் படித்துப்பாருங்கள்.
இந்த உரையாசிரியர் பரிமேலழகர் இனம் சார்ந்தவர். திருக்குறள் அதிகார வரிசைப்படி வரும்
{{Multicol-end}}<noinclude></noinclude>
ehlpu2q64ai7548bel33g275e52n573
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/53
250
108585
1947007
1937078
2026-06-16T09:06:37Z
Gunathamizh
3151
மேலடி
1947007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||51}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
ஆய்வுரைகளைத் திருவள்ளுவரது அடிப்படைக் கருத்துக்கு மாறாமல் எழுதினார்களே தவிர, இந்திரன்தான் அந்தணன்; அதற்கு அவரே சாட்சி, மோட்சத்திற்கு விதை என்று மேற்கண்ட உரையாளர்கள் எவரும் வாசகர்கள் மீது அடித்துத் திணிக்கவில்லை என்பதே உண்மை!
ஆனால், சாஸ்திரி, திருக்குறள் அதிகாரத்தில் வரும் 10-வது குறளான 'அந்தணர் என் போர் அறவோர்' என்ற குறளை, சாஸ்திரி தனது பாலர் உரையில் 9-வது குறளாக இடம் மாற்றி வைத்து 10-வது குறளாகத் திருக்குறளின் 4-வது பாடலான 'உரனென்னுந் தோட்டியான்' எனும் பாடலை, தனது நீத்தார் பெருமை அதிகார உரையை இறுதியிலே வைத்து முடித்துள்ளார். என்ன காரணம் இதற்கு?
இந்திரனே அந்தணர்; அவரே உயர்ந்தவர்; பிறரால் செய்ய முடியாதவற்றை எல்லாம் இந்திரனே செய்வார்; அவர் கோபத்தின் பயனை யாராலும் தடுக்க முடியாது என்ற பண்புகளது பெருமைகளை, இந்திரன் மேலே திணித்து அவரை அந்தணர் என்பதை உலகில் நிலை நாட்ட அரும் பாடுபட்டுள்ளார் உரை வித்தகரான சாஸ்திரி.
சாஸ்திரி கூற்றுப்படி அந்தணர் தானா இந்திரன்? மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவரா இந்திரன்? குணநலனே சான்றோர் நலம் என்ற பண்பு நலமுடையவரா இந்திரன்? சான்றோர்களுக்குரிய அற ஆழி, அன்பு ஆழி, அருள் ஆழி, அறிவு ஆழி, பண்பு ஆழி
{{Multicol-break}}
இவற்றுள் என்ன ஆழியை வென்றவர் இந்திரன் என்பதைச் சாஸ்திரி விளக்கியிருக்க வேண்டாமா?
இந்திரன் ஒழுக்க ஆழி பற்றி கம்பர் பெருமான் 'அகலிகை’ப் படலத்தில் பாடுவதைப் பரிசீலனை செய்து பாருங்கள். இதோ கம்பர் தனது இராமயணத்தில் பாடும் பாடல் :
துறவி கெளதமரின் துணைவி அகலிகை. இந்திரன் அவளைப் பார்த்தான்; பாற்கடல் கடையும் போதே. அன்று முதல் அவள் மீது அவனுக்குக் காமம். ஒரு நாள் அந்தத் தையலாள் நயனவேலும் மன்மதன் சரமும்பாய, மையலேறிய தேவர் கோமான் இந்திரன்; கெளதமன் உருவில் அகலிகை குடிலில் புகுந்த இந்திரன் அந்தண்னாகும் தகுதி உடையவனோ? ஒழுக்க ஆழி பற்றிப் பேசும் சாஸ்திரி இதைச் சிந்திக்காததேன்?
புகுந்தான் காமக் கள்ளன் இந்திரன் - அறிவன் கெளதமன் குடிலில், இதோ, கம்பர் அந்நிகழ்ச்சியை பாடுவதை ரசியுங்கள் - இந்திரன் மோட்சத்திற்கு விதையானவன் தானா என்று?
{{left_margin|3em|<poem><b>"புக்கவ ளோடும் காமப்
புதுமண மதுவின் தேறல்
ஒக்கவுண்டு இருத்த லோடும்
உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் -
தக்கதன் றெண்ண ஓராள்
தாழ்ந்தனள் இருப்பத் தாழா
முக்கணன் அணைய ஆற்றல்
முனிவனும் முடுகி வந்தான்”</b></poem>}}
கணவனில்லாத குடிலில், புகுந் தவளோடு, அதாவது
{{Multicol-end}}<noinclude></noinclude>
70mqwbztvt2qumz6yqlba9qbt4n6mot
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/55
250
108590
1947008
1937081
2026-06-16T09:07:11Z
Gunathamizh
3151
மேலடி
1947008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||53}}{{rule}}</noinclude>{{rule}}
{{Multicol|line=1px solid black}}
இல் அறத்தை அழித்த விசும்புளார் கோமானான இந்திரனை அந்தணன் என்று மக்களுக்கு நூலோர் அறிமுகப்படுத்துவது அறத்துரோகம் என்பதை உரையாசிரியர்கள் உணர வேண்டும்.
இந்திரனைப் பற்றிய உயர் குறிப்புகளுள் மேலும் சிலவற்றை, சாஸ்திரியார் தனது உரையில் சுட்டிக் காட்டுவதை நோக்குங்கள் :
'ச்யவனர் என்ற முனிவர் அச்வினீ தேவதைகளுக்கு ஸோம யாகத்தில் பாகம் தருவதாகச் சொல்ல; இந்திரன் அதை மறுக்க, அவர் அவ் விருவரையும் நோக்கி மந்திரபூர்வமாக ஸோமத்தைத் தர, அப்போது பெரிய மலையுடனும், வச்சிராயுதத்துடனும் இந்திரன் அவ்வேள்வியின் கண் வர, நீரைத் தெளித்து அவனை அசைவற்றிருக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு மந்திரச் சக்தியால் மதன் என்ற ஒருவனை ச்யவனர் உண்டு பண்ண, அவனைப் பார்த்துப் பயந்த தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி; இந்திரன், அச்வினீ தேவதைகளுக்கும் யாகத்தில் பாகம் இருத்தல் கூடும் என ஒத்துக் கொண்டான்.
மருத்தன் என்ற அரசன் பிரகஸ்பதியின் தம்பியாகிய லம்வர்த்தரைக் கொண்டு யாகம் செய்யத் தொடங்க, அவரை விட்டு விட்டு பிரகஸ்பதியைக் கொண்டு செய்ய வேண்டுமென இந்திரன் மருத்தனுக்குச் சொல்லியனுப்ப, அவர் அதற்கு இணங்காது, ஸம்வர்த்தரைக் கொண்டே யாகத்தைச் செய்யத்
{{Multicol-break}}
தொடங்க, அதற்கு வேண்டிய இடையூறுகளை இந்திரன் செய்ய, பிறகு, லம்வர்த்த முனிவரின் தபோ பலத்தால் இந்திரன் கோபத்தை விட்டு வேள்விக்கு நேரில் தேவர்களுடன் வந்து ஹவிர்ப் பாகங்களைப் பெற்றுக் கொண்டான்.
அகத்தியர் பன்னிரண்டு ஆண்டுகளில் முடியக்கூடிய வேள்வியைத் தொடங்க, அப்போது இந்திரன் மழையைப் பெய்யா திருக்கும்படிச் செய்ய, தம் முடைய தவத்தின் ஆற்றலால் தாமே இந்திரன் ஆகின்றேன் என்று அவர் சொல்ல, இந்திரன் தேவர்களோடு நேரில் வந்து மழையைப் பெய்ய வைத்து வேள்வியை நடத்தினன்.
எனவே, இதுவரை நாம் சிந்தித்தவற்றுள் இந்திரன் என்ற சொல்லுக்குரிய ஆய்வுகளைக் கண்டோம். ஆனால், இந்திரன் என்பவன், அகல் விசும்புளார் கோமானா? அல்லது,
அகத்திய முனிவரால் சாபம் பெற்றுப் பூலோக பூமியில் பாம்பாக ஆன நகுஷசன் என்பவனா?
வேதங்களில் சொல்லப்பட்டு அகலிகைமீது ஆசைப்பட்டு கெளதமரால் ஆயிரம் அல்குல் கண்களைச் சாபத்தால் பெற்றவனா?
திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்திரனா? மணிமேகலை காப்பியத்தில் கூறப்படும் இந்திர
விழா நாயகனா?
நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில் விளக்கமளித்துள்ள, 'இந்திறன்', அதாவது இனிய திறமைமிக்க
{{Multicol-end}}<noinclude></noinclude>
nm821u4yhy20gwy4sywc96usip07kdp
1947009
1947008
2026-06-16T09:07:32Z
Gunathamizh
3151
1947009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||53}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
இல் அறத்தை அழித்த விசும்புளார் கோமானான இந்திரனை அந்தணன் என்று மக்களுக்கு நூலோர் அறிமுகப்படுத்துவது அறத்துரோகம் என்பதை உரையாசிரியர்கள் உணர வேண்டும்.
இந்திரனைப் பற்றிய உயர் குறிப்புகளுள் மேலும் சிலவற்றை, சாஸ்திரியார் தனது உரையில் சுட்டிக் காட்டுவதை நோக்குங்கள் :
'ச்யவனர் என்ற முனிவர் அச்வினீ தேவதைகளுக்கு ஸோம யாகத்தில் பாகம் தருவதாகச் சொல்ல; இந்திரன் அதை மறுக்க, அவர் அவ் விருவரையும் நோக்கி மந்திரபூர்வமாக ஸோமத்தைத் தர, அப்போது பெரிய மலையுடனும், வச்சிராயுதத்துடனும் இந்திரன் அவ்வேள்வியின் கண் வர, நீரைத் தெளித்து அவனை அசைவற்றிருக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு மந்திரச் சக்தியால் மதன் என்ற ஒருவனை ச்யவனர் உண்டு பண்ண, அவனைப் பார்த்துப் பயந்த தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி; இந்திரன், அச்வினீ தேவதைகளுக்கும் யாகத்தில் பாகம் இருத்தல் கூடும் என ஒத்துக் கொண்டான்.
மருத்தன் என்ற அரசன் பிரகஸ்பதியின் தம்பியாகிய லம்வர்த்தரைக் கொண்டு யாகம் செய்யத் தொடங்க, அவரை விட்டு விட்டு பிரகஸ்பதியைக் கொண்டு செய்ய வேண்டுமென இந்திரன் மருத்தனுக்குச் சொல்லியனுப்ப, அவர் அதற்கு இணங்காது, ஸம்வர்த்தரைக் கொண்டே யாகத்தைச் செய்யத்
{{Multicol-break}}
தொடங்க, அதற்கு வேண்டிய இடையூறுகளை இந்திரன் செய்ய, பிறகு, லம்வர்த்த முனிவரின் தபோ பலத்தால் இந்திரன் கோபத்தை விட்டு வேள்விக்கு நேரில் தேவர்களுடன் வந்து ஹவிர்ப் பாகங்களைப் பெற்றுக் கொண்டான்.
அகத்தியர் பன்னிரண்டு ஆண்டுகளில் முடியக்கூடிய வேள்வியைத் தொடங்க, அப்போது இந்திரன் மழையைப் பெய்யா திருக்கும்படிச் செய்ய, தம் முடைய தவத்தின் ஆற்றலால் தாமே இந்திரன் ஆகின்றேன் என்று அவர் சொல்ல, இந்திரன் தேவர்களோடு நேரில் வந்து மழையைப் பெய்ய வைத்து வேள்வியை நடத்தினன்.
எனவே, இதுவரை நாம் சிந்தித்தவற்றுள் இந்திரன் என்ற சொல்லுக்குரிய ஆய்வுகளைக் கண்டோம். ஆனால், இந்திரன் என்பவன், அகல் விசும்புளார் கோமானா? அல்லது,
அகத்திய முனிவரால் சாபம் பெற்றுப் பூலோக பூமியில் பாம்பாக ஆன நகுஷசன் என்பவனா?
வேதங்களில் சொல்லப்பட்டு அகலிகைமீது ஆசைப்பட்டு கெளதமரால் ஆயிரம் அல்குல் கண்களைச் சாபத்தால் பெற்றவனா?
திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்திரனா? மணிமேகலை காப்பியத்தில் கூறப்படும் இந்திர
விழா நாயகனா?
நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில் விளக்கமளித்துள்ள, 'இந்திறன்', அதாவது இனிய திறமைமிக்க
{{Multicol-end}}<noinclude></noinclude>
eavnbcsv1dyyszkz49jrxg98nraz5ca
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/57
250
108594
1947010
1937085
2026-06-16T09:07:59Z
Gunathamizh
3151
மேலடி
1947010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||55}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>இயல்பு = </b>தகுதி பொருந்திய, (41); அற இயல்பு, (161); தன்மை, (344); மரபு இயல்பான பண்பு, (382, 903); தான் சேர்ந்த இனத்தின் தன்மை, (452); இயற்கை, (628); மரபு (903),
<b>இயல்புளி = </b>நீதிக்கு மாறுபடாமல், முறைமையிலேயே, (545).
இயல்வது : இனிது நடப்பது, (734).
<b>இயற்கு = </b>தன்மையுடைய அவளது, (1098).
<b>இயற்கை = </b>தன்மை, (370); ஊழினால் வரும் இயற்கை, (374); இயல்பு, நடை, (637),
<b>இயற்பால = </b>பெறக்கூடிய உயர்ந்த இன்பங்கள், (342).
<b>இயற்றலும் = </b>பொருளை உண்டாக்கலும், (385).
<b>இயற்றியார்க்கு = </b>உண்டாக்கியவர்க்கு, (760).
<b>இயற்றியான் = </b>படைத்தவன், கடவுள், (1062}.
<b>இயன்றது = </b>வினையாலனையும் பெயர்: இடைவிடாது நடந்தது: நடைபெறுவது, (35).
<b>இயன்றன = </b>செய்யப்பட்டிருக்க வேண்டும், (1106).
<b>இயைந்த = </b>பொருந்துவதற்கு வந்த, உண்டாகிய, (73); பொருந்தி நிற்கின்ற, (1323).
<b>இயைந்தக் கால் = </b>வந்து வாய்க்குமேயானால், (489).
<b>இயைந்து = </b>கண்ணோடு கண் கலந்த பின்பு கண்களைப் பொருந்த வைத்து, (576).
<b>இயைபு = </b>பொருந்தி, (573).
<b>இயையாக் கடை = </b>முடியாத விடத்து, (230).
{{Multicol-break}}
<b>இயையின் = </b>கிடைத்து விடுமேயானால், அமைந்து விடுமேயானால், (522).
<b>இரக்க = </b>இரந்து பெறுக, (1051).
<b>இரக்கப்படுதல் = </b>இரப்பார்க்கு ஈவனென்றிருத்தல்; படுதல் எச்ச உம்மை - இரக்கப்படுதலும் என்கின்ற இறந்தது தழுவிய எச்ச உம்மையும் காணுமளவுமென்ற முற்றும்மையும் குறைந்து நின்றன, (224).
<b>இரங்கல் = </b>இது திருக்குறளில் வரும் 117-ஆவது அதிகாரம். படர் மெலிந்து இரங்கல் என்பது அதிகாரம் தலைப்பு. தலைவி பிரிவு ஆற்றாதவள். தலைவனை நினைந்து நினைந்துத் தான் பெறுகின்ற துன்பத்தினை எப்போதும் நினைத்துக் கொண்டே இருத்தலால், தலைவி உடல் இளைத்து வருந்திக் கூறும் நிலையே இந்த இரங்கல்.
<b>இரங்கல் = </b>திருக்குறளின் 123-வது அதிகாரம். பொழுது கண்டு இரங்கல். இரண்டு அதிகாரங்களும் இன்பத்துப் பால் என்ற மூன்றாவது பிரிவிலே வந்துள்ளன. 'பொழுது கண்டு இரங்கல்' என்பது மாலைப் பொழுது வரும்போது, தலைவி இரங்கி வருந்துதல் பற்றிக் கூறும் பகுதி தான் இந்த இரண்டாவது இரங்கல் பகுதி.
<b>இரங்கி விடும் = </b>துக்கப்படுவான்; வருந்துவான், (535).
<b>இரங்குவ = </b>வருத்தப்படும், (635).
<b>இரண்டால் = </b> பகைவர் இரண்டு பிரிவினராக இருந்தால் ஆல், அசை, (875).
{{Multicol-end}}<noinclude></noinclude>
b4cfkfypkpml7qdqbqhp9f9n03rd9i0
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/59
250
108599
1947011
1937087
2026-06-16T09:08:29Z
Gunathamizh
3151
மேலடி
1947011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||57}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
வற்றை பிறரிடம் கேட்டுப் பெறுதலைக் குறிக்கும் நிலை.
குடிமக்களிடம் பொருளைப் பெறுதல், (552); கொடுங்கோன்மை அதிகாரம்; இரந்து வாழ உடன்படாத, (1064); இரத்தல், (1068), இரத்தலின் கொடுமையை, (1069); தனது காதல் நோயைக் குறிப்பால் உணர்த்தி உடன்போக எண்ணித் தலைவனை வேண்டுதல், (1280).
<b>இர{{green|}}வு உள்ள = </b>பிச்சைக் கேட்கும் கொடுமையை அவன் நினைக்க, (1069).
<b>இரா = </b>இரவானது, (1168); நெடியனவாய்ச் செல்லுகின்ற இரவுப் பொழுதுகள், (1169); இப்படியே இருந்து கொண்டு, (1301); நான் அவளிடம் இரந்து நிற்பதற்காக இரவு நீட்டிப்பதாக, (1129).
<b>இராஅ = </b>இப்படியே இருந்து கொண்டு, (1301).
<b>இரீஇ = </b>இருத்தி, முகந்து வைத்து, (660).
<b>இரு = </b>இரண்டு, (374); இந்தப் பெரிய, (990, 999).
<b>இருக்க = </b>இருந்தால், (403).
<b>இருக்கப் பெறின் = </b>இருக்கக் கூடுமானால், (403).
<b>இருக்கை = </b>இருக்குமிடம், (789).
<b>இருட்டறை = </b>இருள் சூழ்ந்த அறை, (913).
<b>இருட்டு = </b>ஒளியில்லாத, (913).
<b>இருதலையானும் = </b>இரண்டு பக்கங்களிலும் ஒத்திருந்தால், (1196)
<b>இருநிலம் = </b>பெரிய உலகம், (990)
{{Multicol-break}}
<b>இருநோக்கு = </b>அழகிய பெண்களிடமுள்ள இருவிதப் பார்வைகள், (1091).
<b>இருந்து = </b>இருந்து வந்த, (340).
<b>இருந்தான் = </b>இருந்த அமைச்சன்,(638).
<b>இருந்து = </b>வாழ்ந்து, (81); செய்து வைத்து, (530); இருந்து கொண்டு, (867, 973, 1107, 1160, 1296, 1320); இறந்து போகமாலிருந்து, (1243).
<b>இருந்தேமாத் = </b>இருந்தோமாக,(1312).
<b>இருபுனலும் = </b>ஆற்று நீர், மழை நீர் என்ற இரு நீர் வகைகள், (737).
<b>இருப்ப = </b>இருக்கும்படி, (67); தன்னிடமிருக்க, (100).
<b>இருப்பர் = </b>காத்துக் கொண்டிருப்பர், (485); விரும்பி இருப்பர், (804).
<b>இருப்பாரை = </b>இருக்கின்றவர்களை, (1040).
<b>இருப்பன் = </b>விருந்தினரோடு உண்ண இருப்பான், வரவுக்காகவும் காத்து இருப்பான், (86).
<b>இருப்பின் = </b>சோம்பி இருப்பானானால், (1039).
<b>இருமனப் பெண்டிர் = </b>ஒருவனோடு புணராமையும், புணர்தலும் ஒரே நேரத்திலுடைய இரு மனமுடையப் பெண்கள், (920).
<b>இருமை = </b>இம்மையும், மறுமையும், (23).
<b>இருவர்க்கு = </b>ஒருவரை ஒருவர் விரும்பும் இருவர்க்கு, (1108).
<b>இருவினையும் = </b> நல்வினை தீவினை இருவினைகளும், (5).
{{Multicol-end}}<noinclude></noinclude>
5hmcqvuqbyk3yyjcqzy6lpq43pwjnti
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/61
250
108603
1947012
1937089
2026-06-16T09:08:53Z
Gunathamizh
3151
மேலடி
1947012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||59}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>இலனாம் = </b>இல்லாதவனாவான், (808).
<b>இலனாய் = </b>இல்லாதவனாகி, (808).
<b>இலனென்று = </b>யான் வறிய னென்று, (205).
<b>இலன் = </b>இல்லாதவன் - மணக்குடவருரை, (34, 193, 414, 566); வறுமையுடையோன், (205); வறியன், (223); துன்ப முறுதல் இலன், (341}; இல்லாதவனாவான், (628, 629); இல்லாதவன், மாட்டாதவன் - மணக்குடவருரை, இலனாய், (647); அல்லன், (864).
<b>இலா = </b>இல்லாத, (200, 239, 594, 610, 731, 869, 919, 1053).
<b>இலாஅதவர் = </b>இல்லாதவர், (640).
<b>இலா அக் கடை = </b>இல்லாத விடத்து, (1059).
<b>இலாத = </b>இருக்கப் பெறாத, (161); இல்லாத சொற்கள், (291); பிறவாத, இல்லாத, (1030).
<b>இலாதவர் = </b>இல்லாத மன்னர், (598), இல்லாதவரோடு, (890).
<b>இலாதார் = </b>இல்லாதவர், (140).
<b>இலாதான் = </b>இல்லாதவன், (1006).
<b>இலார் = </b>இல்லாதவர், (72, 236, 262, 430, 1055), இலராவர், (427), இல்லாதவரது, (800, 811, 812, 843).
<b>இலார்க்கு = </b>இல்லாதவர்க்கு, (80, 449).
<b>இலாள் = </b>இல்லாதவள், (56).
<b>இலானும் = </b>இல்லையாயினும், (448).
<b>இலான் = </b>இல்லாதவன், (4, 617, 625, 842, 1000).
<b>இலான்கண் = </b>இல்லாதவனிடத்து, (135).
{{Multicol-break}}
<b>இலேன் = </b>அறியப் பெற்றிலேன், (1226).
<b>இலோர்க்கு = </b>இல்லாதவருக்கு, (59).
<b>இல் = </b>இல்லாத, போல, (9, 174, 194, 380, 400, 1158, 1164, 1174, 1188, 1191, 1198, 1202, 1243); இல்வாழ் வான், (42), இல்லை, (44, 115, 141, 142, 170, 222, 233, 244, 256. 273, 276, 285, 287, 363, 368, 446, 460, 472, 526, 536, 538, 577, 583, 621, 713, 759, 770, 834, 839, 850, 871, 909, 910, 934, 1281, 1293); வீடு, (45, 47, 49, 52, 84, 340, 1107); இல்லாள், (59); இல்லாள் கண்ணே, (143); பிறன் இல்லாள், (146}; சொல்லற்க, (196); சுருங்கிய, (2.18); குடிப் பிறப்பு, (951, 1001, 1005, 1021, 1063, 1065, 1066, 1068, 1071); உடைய, {1092}; இடத்து, (1260, 1273, 1297, 1327).
<b>இல் ஆகி ஆங்கு = </b>இல்லாதது போல, (247).
<b>இல் இறப்பான் = </b>வீட்டுக்குள்ளே புகுகின்றவன், (145).
<b>இல் எனினும் = </b>இல்லையென்று கூறப்படினும், (222).
<b>இல்லது = </b>இல்லாதது, (53, 425, 735, 750); இல்லாததாம், இல்லாததாகிய சொல்லாம், (119).
<b>இல்லதே = </b>இல்லாததே, இல் லாதவனே, (587).
<b>இல்லல்ல = </b>உள்ளதே, இல்லாமல் இல்லை, (115).
<b>இல்லவர் = </b> இல்லாதவர், (577, 917).
{{Multicol-end}}<noinclude></noinclude>
a0bmajqsq0co196z1n0xsfwd0u3hmfy
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/91
250
108670
1946921
1939930
2026-06-16T06:10:56Z
TVA ARUN
3777
S1 test
1946921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{dhr|3em}}
{{c|{{Xx-larger|<b>ஏ</b>}}}}
தமிழ்மொழியின் எட்டாம் எழுத்து ‘ஏ’ பண்டையத்தமிழறிஞர்கள், ‘எ’ என்ற எழுத்தின் மேல் ஒரு புள்ளியை ‘எ்’ இவ்வாறு வைத்து ‘ஏ’ என்ற எழுத்தை எழுதி வந்தார்கள். ஒலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு தமிழ் நெடுங்கணக்கின் எழுத்துக்களை எழுதி வந்தபோது, சிலநேரங்களில் மறதிகளாலும், கறைகளாலும், கரையான் பூச்சிக் கடிகளாலும், ஓலை தேய்வுகளாலும், அந்தப் புள்ளி அழிந்து விடுகின்றது; மறைந்து விடுகின்றது. அதனால் பொருள் குழப்பங்கள், அனர்த்தங்கள் உருவாகி, இலக்கிய மதீப்பிட்டுக் குறைகள் நிலவியிருந்ததை, வீரமாமுனிவர் என்ற ‘இத்தாலி’ அறிஞர் தமிழகத்தில் தமிழ் கற்று மேதையாகித் தமிழுக்குச் செய்த தொண்டுகளில் ஒன்று, ஏ, ஓ என்ற எழுத்துச் சீர்த்திருத்தமாகும்.
எ் மேல் இருந்த புள்ளியை அகற்றி, ‘எ’ எழுத்தின் கீழே ஒரு சிறு கோடு இழுத்து, இன்றைய ‘ஏ’ என்ற எழுத்தாக்கினார். இன்று யார் யாரோ கணினி வசதிக்காக, தட்டச்சு வசதிக்காக எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற ஒன்றை உருவாக்கி, தொல்காப்பியம் என்ற நூலின் சில பக்கங்களது குத்திர அறிவைச் சித்ரவதை செய்து சிதைத்துள்ளார்கள். தொல்காப்பியரின் சிந்தனை நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்துள்ளார்கள். இதற்கோர் வாத மன்றம் வைத்தால் காப்பியரின் அருமையை அறிஞர்கள் மீண்டும் போற்றும் சூழ்நிலை வந்தே தீரும். இதே நிலைதான் ஒ், ஒ ஆன அற்புதம்! அந்த எழுத்து வரும்போது அதைச் சிந்திப்போம்!
‘ஏ- என்ற எழுத்து உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறத்தலோடு அடி நாவின் விளிம்பு அண்பல் வினை உறப்பிப்பதும், அகர, இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு நெட்டுயிர் எழுத்து. இது இகழ்ச்சிக் குறி, இசை நிறை, ஈற்றசை எண்ணின் குறிப்பைச் சுட்டும் எழுத்தாகும் என்று <b>மேலைப் புலோலி வித்வான் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை தனது தமிழ்மொழி அகராதியில் விளக்கம் தந்துள்ளார்.</b>
ஏ, இசை நிறைச்சொல். ஈற்றசைச் சொல், எண்ணின் குறிப்பு, ஓரெழுத்து, தேற்றக் குறிப்பு: பாணம், பிரிவின் குறிப்பு, வினாக் குறிப்பு என்று ‘ஏ’ எழுத்தின் அருமையை அறிவிக்கின்றார் ‘'''சதுர அகராதி'''’ ஆசிரியரான '''வீரமாமுனிவர்'''. திருக்குறள் நூலில் வந்துள்ள ‘ஏ’ எழுத்தின் சிறப்பை இப்போது காண்போம்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஏ எர் = </b>இரத்தலிலும் ஓர் அழகினை, (1053); ஊடலழகுக் குறிப்புகள் (1305); நன்மைக் குறிப்பு அழகு, (1098).
<b>ஏசினான் = </b>சென்றவனது, (3).
<b>ஏக்கற்று = </b>ஆசிரியரிடம் ஏக்கத்துடன் தாழ்ந்து கற்க நின்று (395)
<b>ஏங்கி = </b>வருந்தி, (1248).
{{Multicol-break}}
<b>ஏங்குபவர்க்கு = </b>வருந்தும் பெண்களுக்கு, (1269).
<b>ஏதப்பாடு = </b>குற்றம் உண்டாதல், (464).
<b>ஏதம் = </b>குற்றம், துன்பம், (136, 164, 432, 884, 885); கேடு, (275,831); நோய், (1006).
<b>ஏதில </b> = பழுதாகிவிடும், பலிக்காது,(440); வேறு பிற, (1089).
{{Multicol-end}}<noinclude></noinclude>
mv2kwuwybdawmdftwl4hn6gyv4qd1gs
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/93
250
108674
1946914
1939934
2026-06-16T06:07:50Z
TVA ARUN
3777
மேம்பாடு
1946914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{center|{{xxx-larger|<b>ஐ</b>}}}}
''தமிழ் நெடுங்கணக்கில் 'ஐ' ஒன்பாதவது எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்ததும், முன் பல்லை அடி நாவினது விளிப்புப் பொருந்தியும் உச்சரிக்கப்படுவது. இரண்டனுருபு; முன்னிலை யொருமை விகுதி, பெயர் விகுதி, சாரியை, தொழிற்பெயர் விகுதி, யானையைப் பாகர் அதட்டும் ஐ. ஐ என்ற ஓசையில் இந்த எழுத்து ஊடுருவி நிற்கும். ஐகான், ஐகாரம் என்றும் இவ்வெழுத்தைச் சுட்டுவர் - அறிஞர்.''
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஐ = </b>ஐந்து, (354); ஐயம், சந்தேகம், (510); அரசன், இல்லத் தலைவன், (771).
<b>ஐந்தன் = </b>மெய்,வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம் பொருள் களுக்குரியவாய, (343).
<b>ஐந்தன்புலத்தை = </b>ஐம்பொறி களுக்குரிய புலன்களை, (343)
<b>ஐந்தின் = </b>ஐந்தனது, (27)
<b>ஐந்து = </b>ஐந்து - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து ஆசைகளையும், பொறிகளெனும் யானைகள், (24,271, 675, 738, 939, 983); புலன்களில் புகுந்து செய லாற்றும் அவா ஐந்து, (25); ஐம்பொறிகள், (126); ஐந்து என்பது ஐந்து ஐந்து பொறி களின் நுகர்ச்சியைக் குறிக்கும்.
<b>ஐந்துடன் = </b>ஐந்தோடு. (632).
<b>ஐம் = </b>ஐந்தாகிய, (43,1101).
{{Multicol-break}}
<b>ஐம்புலத்து ஆறு = </b>ஐந்து இடங்களில் செய்யும் அற நெறியை, (43).
<b>ஐயத்தின் = </b>சந்தேகத்தினின்றும், (353).
<b>ஐயப்படா அது = </b>பிறருடைய மனத் திலுள்ளதைச் சந்தேகப் படாமல், (702).
<b>ஐயப்படும் = </b>உலகம் சந்தேகப்படும். (958).
<b>ஐயப்பாடு = </b>சந்தேகம், (587).
<b>ஐயம் = </b>சந்தேகம், மயக்கம், (353, 845).
<b>ஐயுணர்வு எய்தியக் கண்ணும் = </b>ஐம் புலனாலறியக் கூடியவற்றை புரிந்திருந்தாலும், புலன் களைத் தன்வயப்படுத்தி விட்டாலும்,(351)
<b>ஐயறவு = </b>நம்பப்பட்டவனைச் சந்தேகப்படுதல், (510).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>ஒ</b>}}}}
தமிழ் மொழி நெடுங்கணக்கில் வரும் பத்தாவது உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துகளுள், அங்காப்பாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு குற்றுயிர். ஓர் உயிரெழுத்து.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஒக்க = </b>ஒத்திருப்பதாக, கொக்குப் போல அடங்கி, கொக்கு
{{Multicol-break}}
காலம் வரும்போது தப்பாது குத்துவ தொப்ப, (490)
{{Multicol-end}}<noinclude></noinclude>
m2a12fo0o731beojjq5etrsuwf54kpt
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/95
250
108678
1946909
1939939
2026-06-16T06:06:18Z
TVA ARUN
3777
மேலடி சேர்ப்பு
1946909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||93}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஒருத்தியை = </b>ஒரு பெண் மகளுக்கு, (1313).
<b>ஒரு நாளை = </b>ஒரு நாளைக்குள்ள, அப்பொழுதுள்ள, (156).
<b>ஒரு பால் = </b>ஒரு பக்கம்,(118)
<b>ஒரு பொழுதும் = </b>ஒரு நொடிப் பொழுதும்,(337).
<b>ஒருமை = </b>ஒரு பிறப்பு, வாழ்க்கையின் ஒரு நிலை,(398,835);
கற்புடையப் பெண்களைப் போல, (974).
<b>ஒருமைக்கன் = </b>வாழ்க்கையின் ஒரு நிலையில்; ஒரு பிறப்பில், (398).
<b>ஒருமை மகளிர் = </b>ஒரே உறுதியான மனநிலை கொண்ட கற்புடைய பெண்களைப் போல, (974).
<b>ஒருமையுள் = </b>ஒரு வழிப்பட்ட உள் மனத்தினாலே, ஒரு பிறப்பில் என்றும் கூறுவர் சிலர், (126).
<b>ஒருவந்தம் = </b>திண்ணமாக, (593).
<b>ஒருவரால் = </b>ஒருவராலும். (1004).
<b>ஒருவற்கு = </b>ஒருவனுக்கு, (40,95, 398, 400, 414, 454, 600, 797, 971, 988, 1023, 1026, 1052).
<b>ஒருவனை = </b>ஒருவனை,(38,161, 181).
<b>ஒருவுக = </b>விட்டு விடுக. (800)
<b>ஒருவுதல் = </b>விட்டு நீங்குதல், (652).
<b>ஒரூஉம் = </b>நீங்கும், (812).
<b>ஒலித்தக்கால் = </b>ஓசையிட்டால் (763).
<b>ஒல்காமை = </b>மனம் தளராமை, (662).
<b>ஒல்கார் = </b>நீங்கார், (135); தளரார், (218, 597).
<b>ஒல்லா = </b>உடன்படாத, மனம் இசையாத (1064); ஒத்துவராத, (1136); பெறாத படியே, (1271).
{{Multicol-break}}
<b>ஒல்லாக்கால் = </b>முடியாதவிடத்து, (673).
<b>ஒல்லாது = </b>பொழியாதபோது, (559); அடையாது, சேராது, (870).
<b>ஒல்லானை = </b>அடையாதவனை, (870).
<b>ஒல்லும் = </b>தம்மால் இயன்ற, (33); இயலும், (673); தம்மால் முடியக் கூடிய, (818).
<b>ஒல்லை = </b>விரைவாக, (563,564, 826, 1096).
<b>ஒல்வது = </b>இயல்வது, (472}; கூடுமோ, (1149).
<b>ஒவ்வா = </b>ஒப்பாக மாட்டா, (972).
<b>ஒவ்வேம் = </b>ஒப்பாக மாட்டோம், (1114).
<b>ஒழித்து = </b>நீக்கி, (280)
<b>ஒழிய = </b>நீங்க, (240); நிற்க, (1231).
<b>ஒழிய விடல் = </b>கைவிடல், (113).
<b>ஒழுக = </b>நடக்க, (111,446,855).
<b>ஒழுகப்படும் = </b>நடக்க வேண்டும். (154, 698).
<b>ஒழுகலான் = </b>நடத்தலான், (30,445, 1073).
<b>ஒழுகல் = </b>நடத்தல்,(140,286,482, 524,845); நடந்து கொள்க, (602,694); நடத்தல், (845).
<b>ஒழுகான் = </b>நடக்காதவனாய். (474).
<b>ஒழுகின் = </b>நடந்தால், (294,359, 892, 974).
<b>ஒழுகுதல் = </b>நடத்தல், (444).
<b>ஒழுகுபவர் = </b>நடப்பவர்,(908)
<b>ஒழுகும் = </b> நடக்கும்,(141,278, 551,563,603,874); செய்து திரியும், (907).
{{Multicol-end}}<noinclude></noinclude>
f354wtx4jmzx5jqnoprgfojo9420nsx
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/121
250
108738
1946881
1945032
2026-06-16T05:49:52Z
Gunathamizh
3151
மேலடி
1946881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||119}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
வர் இதற்கு 'வினா வினாரை' என்கிறார், (643).
<b>கேட்டால் = </b>கேடு தரும் கெடுதியினால், (732).
<b>கேட்டினும் = </b>கேடு உண்டான நேரத்திலும், (796).
<b>கேட்டு = </b>செவியால் கேட்டு, (1101). கேட்பர் மற்றவர்கள் பேசும் அவ மரியாதைச் சொற்களைக் கேட்டுக் கொள்வர், (607).
<b>கேணி = </b>கிணறு, ஊற்று, (396).
<b>கேண்மை = </b>நட்பு, (106); உறவு, (441, 782), சினேகத்தன்மை, (709).
<b>கேண்மையவர் = </b>நட்புடையவர் (807).
<b>கேண்மையார் = </b>நண்பரின், (809).
<b>கேள = </b>கேளாத, (418); பிறர் கூறினும் கேளாத, (418, 808).
<b>கேளாதவர் = </b>கேட்க முடியாதவர், கேட்கப் பெறாதவர், (66).
<b>கேளது = </b>கேட்காமல், கேட்க முடியாமல், கேட்டு ஒப்புதல் பெறாது, (804); நீதி நெறி நூற்களைக் கடந்து சான்றோர், அறிஞர் அறி வுரைகளைக் கேளாது, (893).
<b>கேளார் = </b>கேட்டாலும் ஏற்றுக் கொள்ளாதவர், (643).
{{Multicol-break}}
<b>கேளிர் = </b>உறவு முறைகள்; சுற்றத் தார், (187, 615); தலைவர், காதலர், (1267).
<b>கேள் = </b>நண்பர் (808, 882); காதலர், {1222).
<b>கேள்வி = </b>கேட்கக் கூடிய அறிவுரைகளைப் படித்தவர் களிடம் கேட்டறிந்துக் கொள்ளல். கேள்வி என்பது திருக்குறளில் வரும் 42-வது அதிகாரமாகும். சான்றோர், ஆன்றோர், பெரியோர், ஞானிகள், அருளாளர் கள், அறிவுடையார் அனைவரிடமும் கேட்டறிய வேண்டியவைகளைக் கேட்டு அறியாமையை அகற்றிக் கொள்வதற்காக, அறிவுடைமை பெறுவதற்காக கேள்வி என்ற அதிகாரம் உள்ளது. அதுவும் கல்லாமைக்கு அடுத்து, இந்த வினா எழுப்பு கின்ற அதிகாரம் வைக்கப் பட்டிருப்பதால், படித்தவர்களன்றி படியாத மக்களும் கேள்விகள் மூலம் அறிவுடைமை பெறல் வேண்டும் என்பது திருவள்ளுவர் ஆசை யாகும்.
<b>கேள்வியர் = </b>கேள்வி கேட்கும் திறனுடையவர், (419).
<b>கேள்வியவர் = </b>கேள்வியை உடையவர்; பெற்றுள்ளவர், (418).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>கை</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கை = </b>உடலில் ஒர் உறுப்பு, (64, 178); அளவு, (567); உரிமை ஒழுக்கம், (832); சிறுமை, (925), செய்யும் முறைமை, (836); கைத் தொழில், (935); குறிப்பு அளவு, (1271).
{{Multicol-break}}
<b>கை அல்லது = </b>தன்னால் வெறுக்கப்பட்ட, தனக்குப் பிடிக்காத, (832).
<b>கை அறியாமை உடைத்தே = </b>செய்வது என்ன என்று அறியாத அறியாமை, (925).
{{Multicol-end}}<noinclude></noinclude>
n1c9ips8yqjs17t37tgqicdl9bswbja
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/123
250
108742
1946882
1945034
2026-06-16T05:50:19Z
Gunathamizh
3151
மேலடி
1946882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||121}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
மன்னன் என்பவன் நீதி வழங் காமை, மக்களிடம் அன்பு பாராட்டாமை, தன்குடை கீழ் வாழ்வோரை மனித நேயப் படிக் காவாமை, குடிமக்களது குறை நிறைகளை ஆராயாமை, கேளாமை, நடவடிக்கை எடுக்காமை, துன்பமுற்ற மக்களது துயர்கள் துடையாமை, நடுவு நிலைமை பேணாமை, கொலை, கொள்ளை களவு, குடி போதைகள், கற்பு ஒம்பல் போன்றவற்றைக் காலத் தோடு கண்ணோடி நடவடிக்கைகள் எடுக்காமை போன்ற கொடிய செயல்களை ஆட்சியிலே அமர்ந்தவர்களது ஆட்சிப் பெயரால் நடவாதிருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கடுமையாகக் கூறும் அதிகாரம் இது.
<b>கொடுத்து = </b>வழங்கி, தந்து, (700, 794, 867, 925).
<b>கொடுத்தும் = </b>நற்குடி பிறந்த நாணமுடையவனை எத்தகையை விலைபொருளையும் கொடுத்தும் ஒருவன் பெற்றுக் கொள்ளல் வேண்டும், (794).
<b>கொடுப்பது = </b>ஒருவன் மற்றவனுக்கு உதவியாக, இரங்கிக் கொடுப்பதை, (166).
<b>கொடுப்பதூஉம் = </b>தருவதும், (1005).
<b>கொடுமை = </b>கருணையற்ற செயல், (1168), தீமைச் செயல்கள், (1235).
<b>கொடும் = </b>வளைந்த, (1086).
<b>கொடை = </b>அன்பளிப்பாக மன மகிழ்ந்து வாரிக் கொடுக்கும் செயல், (390).
<b>கொடையான் = </b>கொடை கொடுப்பவன், (526).
<b>கொட்க = </b>வெளிப்பட, புலப்பட, (663).
{{Multicol-break}}
<b>கொட்கில் = </b>கொட்டுதல் என்றால் வெளிப்படுதல், புலப்படுமானால், (663).
<b>கொட்பு = </b>வேறுபாடு, (789).
<b>கொண்கன் = </b>கணவன், கொழுநன், (1186, 1266, 1285).
<b>கொண்ட = </b>சேர்த்துக் கொண்டவை, (659); தன்னகத்தே கொண்ட, (745).
<b>கொண்டவன் = </b>பெற்றவன், பூண்டிருந்தவன், (307).
<b>கொண்டனள் = </b>கொண்டவளாயினாள், (1315).
<b>கொண்டற்று = </b>கொண்டது போல, ஊர் முழுவதும் தூற்றல் மொழிகள் அலறின, (1146).
<b>கொண்டார் = </b>கையில் வைத்திருப்பவர், (253); செய்யப் பட்டவர், (1195); கொண்ட காதலவர், (1205).
<b>கொண்டாளின் = </b>மேற்கொண்டு ஒழுக்கமாக நடந்து கொண்டிருப்பவரைவிட, (351).
<b>கொண்டான் = </b>கணவன், (51, 56).
<b>கொண்டு = </b>கொண்டால், அறிந்தால், (22); மேற்கொண்டு, (326, 551), கைக் கொண்டு, (874, 921, 974, 1095, 1146); கொண்டு வந்து, (1082).
<b>கொண்டு ஒழுகின் = </b>தீய வழியில் செல்லாமல் பாதுகாத்துக் கொண்டு நடப்பது, (974).
<b>கொம்பர் = </b>மரக்கிளை, (476).
<b>கொலை = </b>கொல்லும் செயல், கொலைத் தொழில், (325, 329, 551, 1224).
<b>கொலைக் களம் = </b>அரசு அதிகாரத் தால் கொல்லும் இடம், (1224).
<b>கொலையின் = </b>கொலை செய்து,
(550).
{{Multicol-end}}<noinclude></noinclude>
8udglia4f2kxggm65qsdo96vd0w9axz
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/127
250
108751
1946883
1945038
2026-06-16T05:50:53Z
Gunathamizh
3151
மேலடி
1946883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||125}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சார்புகெட = </b>பற்று அற, (359).
<b>சார்வாய் = </b>துணையாய், (15).
<b>சார்வு = </b>துணையாதல், (15).
<b>சல = </b>மிக அதிகமாக, (475, 770, 1037); மிகவும், விளங்கும், (1233).
<b>சாலப்படும் = </b>மிக நன்றாக வளத்தோடு பயிர் வளரும், (1037).
<b>சாலும் = </b>அமையும், போதுமான தாகும், (25); கேடுகளை உண்டாக்கப்போதும், (165); பொருந்தும், (1050).
<b>சால்பிற்கு = </b>நற்பண்புகள் உள்ளமைக்கு, (986).
<b>சால்பின் = </b>பெருந்தன்மைக் குண அளவு, (105).
<b>சால்பு = </b>நற்குணங்கள், (956, 983, 984, 987, 988, 1013, 1064).
<b>சாவா மருந்து = </b>மரணமின்மைக் குரிய மருந்து, அமிழ்தம், தேவர்கள் உணவு, (82).
<b>சாவாரை = </b>இறக்கப் போகின்றவர்களை, {779).
<b>சாவார் = </b>உயிர்விட வல்லவர், (723).
<b>சாற்றுவேன் = </b>கூறுவேன், (1212).
<b>சான்ற = </b>தன் புகழையும் காத்து, நிறைந்த புகழ் மிக்க, (56, 581, 1001),
<b>சான்றவர் = </b>சான்றாண்மையுடையவர்கள், (990).
<b>சான்றாண்மை = </b>நல்ல குணங்களும், நல்ல செயல்களும் நிறைந்திருப்பவர்கள், (99)
{{Multicol-break}}
<b>சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் = </b>'சான்றாண்மை என்ற கடலுக்குக் கரை போன்ற அறிவுடையார் பரிமேலழகர் உரை.
சான்றாண்மைக்கு ஒரு கடலென்று மற்றவர்களால் மதிக்கப்படுபவர்கள்-பழைய உரை.
'சான்றாண்மையாகிய கடலுக்கு, கரையென்று சொல்லப் படும் சான்றோர்கள் நாவலருரை.
'சான்றாண்மையாகிய கடலுக்கு கரை எனப்படுவார். அந்தக் கடலும் காலவேறுபாட்டால் கரை கடந்தாலும், சான்றாண்மை மிக்கவர்கள் தாம் வேறுபட மாட்டார்கள்' என்று திருக் குறளார் முனிசாமி உரை கூறுகின்றது, (989),
<b>சான்று = </b>நற்குணங்களால் நிரம்பி, (981, 989, 990).
<b>சான்றோர் = </b>உலகறிவு, நூலறிவு, ஒழுக்க உணர்வறிவு, மனித நேய அறிவு, அனைத்தும் நிறைந்தவர், (197, 656, 657, 802, 840, 923, 982, 985, 1078),
<b>சான்றோர்க்கு = </b>நற்குணமும், நற்செயல்களும் நிறைந்த பண் புடையோர்க்கு, (115, 118, 148, 299, 328, 458, 1014).
<b>சான்றோர் முகத்து = </b>சான்றோர் முகத்துக்கு எதிரிலேயே களித்தல், (923).
<b>சான்றோன் = </b>கல்வி கேள்விகளால் முதிர்ந்த வைர மேறிய பன்னுல், ஒழுக்க அறிவாளன், (69).
{{Multicol-end}}<noinclude></noinclude>
4hbqxnzge9781tulhb64mebihikkxqz
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/129
250
108756
1946884
1945040
2026-06-16T05:51:22Z
Gunathamizh
3151
மேலடி
1946884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||127}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
சிறியவர், (451); படை தேய்ந்து குறைந்து சிறியதாதல், மன்னன் செய்யும் அவமதிப்பு, (769); துன்பம், (934); சிறுமையுடை யார், (978, 980); சிறிய தன்மை, (979); துயர், (1231).
<b>சிறுமைக்கு = </b>தீய பண்புகளால் சிறியவனாவதற்கு உண்டாகும் சிறுமைத் தனம், (505).
<b>சிறுமைத்து = </b>மிகச் சிறிய அளவையுடைய, (889).
<b>சிறுமையுள் = </b>நோய் தன்மையுள், (98).
<b>சிறை = </b>அடைத்து வைக்கும் இடம், (57); அரண், (499, 569).
<b>சிற்றினஞ்சேராமை = </b>திருக்குறளில் வரும் 46-வது அதிகாரம் இது. தீமைகள் பல வகைக் குற்றங் களுக்குக் காரணமாக அமையும். அத்தகையக் செய்பவர்களோடு, சிந்தனை யாலும், அறிவாலும், பண்பாலும் செயலாலும் சேராதிருத்தலே
{{Multicol-break}}
சிறந்ததாகும். காரணம், இவர்கள் சிற்றினம் என்பவர்களாவர். இழிந்தக் குணங்களும் செயல்களும் உடைய இத்தகையாரைச் சிற்றினம் என்று கூறுவர் சான்றோர்கள். அவர்களோடு சேராமையே சிறந்தது என்பதற்கான அறிவுரைகள் கூறும் பகுதி இது.
<b>சிற்றின்பம் = </b>நிலையற்ற சிறுசிறு இன்பம், (173).
<b>சினத்தாற்றி = </b>தவறு நேரும் போது, சினத்தைச் செலுத்தி, (568).
<b>சினத்தான் = </b>கோபங் கொண்டவன், (866).
<b>சினத்தின் = </b>வெகுளியைவிட, கோபத்தைவிட, (304).
<b>சினத்து = </b>வெகுளியாகிய குற்றத்தின், (568).
<b>சினத்தை = </b>கோபத்தை, வெகுளியை, (307, 310).
<b>சினம் = </b>கோபம், (301, 431).
<b>சினைப்பது = </b>உண்டாவது போலத் தோன்றி, (1203).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சீ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சீரல்ல = </b>தம் குடிப்பெருமையைச் சீரழிக்கார் (962),
<b>சீரல்லவர் = </b>பெருமைக்குத் தகுதியற்றக் கீழ் மக்கள் (977).
<b>சீரழிக்கும் = </b>புகழைச் சீர் குலைத்து விடும், (934).
<b>சீரார் = </b>சிறப்புடையவர், ஆன்மீகப் பெரியோர்கள், (900),
<b>சீரிடம் = </b>வாய்ப்பான இடம், தகுந்த இடம், (821).
<b>சீரினும் = </b>புகழ் தேடுமிடத்தும், (962).
{{Multicol-break}}
<b>சீர் = </b>அளவு, (118); சிறப்பு, ஆற்றல் பெருமை, (499); வீரம், (778); புகழ், (934, 962, 977).
<b>சீர் குன்றல் இலர் = </b>வீரம் குன்றாத இயல்புடையவர்கள், (778).
<b>சீர் துக்கும் = </b>நிறுத்து அளக்கும், (118); அளந்து பார்க்கும், (813).
<b>சீர்த்தவிடத்து = </b>காலம் வந்த விடத்தில், (490).
<b>சீர்மை = </b>சிறப்பு, (123); மதிப்பு, ஒழுக்கம், (490).
<b>சீறின் = </b>சினம் கொண்டு சீறினால், (568, 899).
{{Multicol-end}}<noinclude></noinclude>
a86fndu3mbfsyzb02zvwkkb9ddlgohb
1946896
1946884
2026-06-16T06:00:19Z
TVA ARUN
3777
குறியீடு [ ]
1946896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||127}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
சிறியவர், (451); படை தேய்ந்து குறைந்து சிறியதாதல், மன்னன் செய்யும் அவமதிப்பு, (769); துன்பம், (934); சிறுமையுடை யார், (978, 980); சிறிய தன்மை, (979); துயர், (1231).
<b>சிறுமைக்கு = </b>தீய பண்புகளால் சிறியவனாவதற்கு உண்டாகும் சிறுமைத் தனம், (505).
<b>சிறுமைத்து = </b>மிகச் சிறிய அளவையுடைய, (889).
<b>சிறுமையுள் = </b>நோய் தன்மையுள், (98).
<b>சிறை = </b>அடைத்து வைக்கும் இடம், (57); அரண், (499, 569).
<b>சிற்றினஞ்சேராமை = </b> [திருக்குறளில் வரும் 46-வது அதிகாரம் இது. தீமைகள் பல வகைக் குற்றங் களுக்குக் காரணமாக அமையும். அத்தகையக் செய்பவர்களோடு, சிந்தனை யாலும், அறிவாலும், பண்பாலும் செயலாலும் சேராதிருத்தலே
{{Multicol-break}}
சிறந்ததாகும். காரணம், இவர்கள் சிற்றினம் என்பவர்களாவர். இழிந்தக் குணங்களும் செயல்களும் உடைய இத்தகையாரைச் சிற்றினம் என்று கூறுவர் சான்றோர்கள். அவர்களோடு சேராமையே சிறந்தது என்பதற்கான அறிவுரைகள் கூறும் பகுதி இது.]
<b>சிற்றின்பம் = </b>நிலையற்ற சிறுசிறு இன்பம், (173).
<b>சினத்தாற்றி = </b>தவறு நேரும் போது, சினத்தைச் செலுத்தி, (568).
<b>சினத்தான் = </b>கோபங் கொண்டவன், (866).
<b>சினத்தின் = </b>வெகுளியைவிட, கோபத்தைவிட, (304).
<b>சினத்து = </b>வெகுளியாகிய குற்றத்தின், (568).
<b>சினத்தை = </b>கோபத்தை, வெகுளியை, (307, 310).
<b>சினம் = </b>கோபம், (301, 431).
<b>சினைப்பது = </b>உண்டாவது போலத் தோன்றி, (1203).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சீ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சீரல்ல = </b>தம் குடிப்பெருமையைச் சீரழிக்கார் (962),
<b>சீரல்லவர் = </b>பெருமைக்குத் தகுதியற்றக் கீழ் மக்கள் (977).
<b>சீரழிக்கும் = </b>புகழைச் சீர் குலைத்து விடும், (934).
<b>சீரார் = </b>சிறப்புடையவர், ஆன்மீகப் பெரியோர்கள், (900),
<b>சீரிடம் = </b>வாய்ப்பான இடம், தகுந்த இடம், (821).
<b>சீரினும் = </b>புகழ் தேடுமிடத்தும், (962).
{{Multicol-break}}
<b>சீர் = </b>அளவு, (118); சிறப்பு, ஆற்றல் பெருமை, (499); வீரம், (778); புகழ், (934, 962, 977).
<b>சீர் குன்றல் இலர் = </b>வீரம் குன்றாத இயல்புடையவர்கள், (778).
<b>சீர் துக்கும் = </b>நிறுத்து அளக்கும், (118); அளந்து பார்க்கும், (813).
<b>சீர்த்தவிடத்து = </b>காலம் வந்த விடத்தில், (490).
<b>சீர்மை = </b>சிறப்பு, (123); மதிப்பு, ஒழுக்கம், (490).
<b>சீறின் = </b>சினம் கொண்டு சீறினால், (568, 899).
{{Multicol-end}}<noinclude></noinclude>
4xi9eofce7uvz1g9nhmvgpq7u3xdazg
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/130
250
108758
1946885
1945041
2026-06-16T05:53:59Z
Gunathamizh
3151
மேலடி
1946885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{center|{{xxx-larger|<b>சு</b>}}}}
{{Multicol|line=1px solid black}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சுடச்சுட = </b>நெருப்பிலிட்டுச் சுடச்சுட, துன்பம் வருத்த வருத்த, (267)
<b>கடரும் = </b>ஒளிவீசும், மாசுகள் கருகிவிடும், (267),
<b>கடல் = </b>சுடுதலை, (1159).
<b>சுடின் = </b>சுட்டால், சுடும், (1159).
<b>கடும் = </b>வாட்டி வருத்தும், (293); சுட்டுக் கொல்லும், (306); வெதுப்பும், (799, 1207): கெடுக்கும், 1919).
<b>சுட்ட = </b>எரித்த, (129).
<b>சுதை = </b>சுண்ணாம்பு, (7:14).
<b>சுமக்க = </b>தலையினால் தாங்குக, பணிக,(488)
<b>சுறுக்கத்து = </b>வறுமை ஏற்பட்ட போது, (963).
<b>சுவை = </b>ருசி, (27, 253, 420).
<b>சுவைபட = </b>ருசி உண்டாக, (253).
<b>சுழலும் = </b>பூமியைச் சூழ்ந்து நிற்கும், (777).
<b>சுழன்றும் = </b>ஒவ்வொரு தொழிலிலும் சுழன்று செய்து அலைந்து திரிந்தும், (1031}.
{{Multicol-break}}
<b>சுற்றத்தார் = </b>உறவின் முறையினர், சுற்றத்தார், (521).
<b>சுற்றப்பட = </b>சூழ்ந்திருக்கும் சூழல், (524).
<b>சுற்றப்படும் = </b>சூழப்படுவான், (525).
<b>சுற்றம் = </b>சுற்றத்தார், உறவினர், அக்கம்பக்கம் குடியிருப்பவர், (166,451, 522, 529, 584, 1025).
<b>சுற்றம் ஆ = </b>உறவினராக எண்ணி, (1025),
<b>சுற்றம் தழாஅல் = </b>உறவின் முறைகளைத் தழுவுக. இது திருக் குறளில் வரும் 53-வது அதிகாரம், சுற்றம் தழால் என்றால், ஒருவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பாகவும், அலுவல் காரணமாகவும், உறவுடனும் தழுவி நிற்கின்ற உறவின் முறையார்களை எந்தக் காரணத்தாலும் தன்னை விட்டுப் பிரியாமல் சிறந்திட அவர்களைத் தழுவிக் கொள்வதே சுற்றந் தழாலாகும்.
<b>சுற்றும் = </b>சூழ்ந்து கொள்பவர்கள், (1025),
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சூடினிர் = </b>சூடிக் கொண்டிருக்கிறீர், அணிந்துக் கொண்டிருக்கின்றீர், (1313),
<b>சூதர்க்கும் = </b>சூதாடிகளுக்கும், (932).
{{Multicol-break}}
<b>சூதினை = </b>சூதாட்டத்தை, (931).
<b>சூதின் = </b> பிறர் பொருளை வஞ்சகத்தால் கவர்ந்து, அறம், பொருள், இன்பங்களை
{{Multicol-end}}<noinclude></noinclude>
kfc8mbk1an4tb2hrbpxdzgu6afdffgd
1946886
1946885
2026-06-16T05:54:18Z
Gunathamizh
3151
1946886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{center|{{xxx-larger|<b>சு</b>}}}}
{{rule|10em|align=}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சுடச்சுட = </b>நெருப்பிலிட்டுச் சுடச்சுட, துன்பம் வருத்த வருத்த, (267)
<b>கடரும் = </b>ஒளிவீசும், மாசுகள் கருகிவிடும், (267),
<b>கடல் = </b>சுடுதலை, (1159).
<b>சுடின் = </b>சுட்டால், சுடும், (1159).
<b>கடும் = </b>வாட்டி வருத்தும், (293); சுட்டுக் கொல்லும், (306); வெதுப்பும், (799, 1207): கெடுக்கும், 1919).
<b>சுட்ட = </b>எரித்த, (129).
<b>சுதை = </b>சுண்ணாம்பு, (7:14).
<b>சுமக்க = </b>தலையினால் தாங்குக, பணிக,(488)
<b>சுறுக்கத்து = </b>வறுமை ஏற்பட்ட போது, (963).
<b>சுவை = </b>ருசி, (27, 253, 420).
<b>சுவைபட = </b>ருசி உண்டாக, (253).
<b>சுழலும் = </b>பூமியைச் சூழ்ந்து நிற்கும், (777).
<b>சுழன்றும் = </b>ஒவ்வொரு தொழிலிலும் சுழன்று செய்து அலைந்து திரிந்தும், (1031}.
{{Multicol-break}}
<b>சுற்றத்தார் = </b>உறவின் முறையினர், சுற்றத்தார், (521).
<b>சுற்றப்பட = </b>சூழ்ந்திருக்கும் சூழல், (524).
<b>சுற்றப்படும் = </b>சூழப்படுவான், (525).
<b>சுற்றம் = </b>சுற்றத்தார், உறவினர், அக்கம்பக்கம் குடியிருப்பவர், (166,451, 522, 529, 584, 1025).
<b>சுற்றம் ஆ = </b>உறவினராக எண்ணி, (1025),
<b>சுற்றம் தழாஅல் = </b>உறவின் முறைகளைத் தழுவுக. இது திருக் குறளில் வரும் 53-வது அதிகாரம், சுற்றம் தழால் என்றால், ஒருவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பாகவும், அலுவல் காரணமாகவும், உறவுடனும் தழுவி நிற்கின்ற உறவின் முறையார்களை எந்தக் காரணத்தாலும் தன்னை விட்டுப் பிரியாமல் சிறந்திட அவர்களைத் தழுவிக் கொள்வதே சுற்றந் தழாலாகும்.
<b>சுற்றும் = </b>சூழ்ந்து கொள்பவர்கள், (1025),
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சூடினிர் = </b>சூடிக் கொண்டிருக்கிறீர், அணிந்துக் கொண்டிருக்கின்றீர், (1313),
<b>சூதர்க்கும் = </b>சூதாடிகளுக்கும், (932).
{{Multicol-break}}
<b>சூதினை = </b>சூதாட்டத்தை, (931).
<b>சூதின் = </b> பிறர் பொருளை வஞ்சகத்தால் கவர்ந்து, அறம், பொருள், இன்பங்களை
{{Multicol-end}}<noinclude></noinclude>
okvogbnbkrj1hiocy1xwj48bx96shwe
1946887
1946886
2026-06-16T05:54:40Z
Gunathamizh
3151
1946887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{center|{{xxx-larger|<b>சு</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சுடச்சுட = </b>நெருப்பிலிட்டுச் சுடச்சுட, துன்பம் வருத்த வருத்த, (267)
<b>கடரும் = </b>ஒளிவீசும், மாசுகள் கருகிவிடும், (267),
<b>கடல் = </b>சுடுதலை, (1159).
<b>சுடின் = </b>சுட்டால், சுடும், (1159).
<b>கடும் = </b>வாட்டி வருத்தும், (293); சுட்டுக் கொல்லும், (306); வெதுப்பும், (799, 1207): கெடுக்கும், 1919).
<b>சுட்ட = </b>எரித்த, (129).
<b>சுதை = </b>சுண்ணாம்பு, (7:14).
<b>சுமக்க = </b>தலையினால் தாங்குக, பணிக,(488)
<b>சுறுக்கத்து = </b>வறுமை ஏற்பட்ட போது, (963).
<b>சுவை = </b>ருசி, (27, 253, 420).
<b>சுவைபட = </b>ருசி உண்டாக, (253).
<b>சுழலும் = </b>பூமியைச் சூழ்ந்து நிற்கும், (777).
<b>சுழன்றும் = </b>ஒவ்வொரு தொழிலிலும் சுழன்று செய்து அலைந்து திரிந்தும், (1031}.
{{Multicol-break}}
<b>சுற்றத்தார் = </b>உறவின் முறையினர், சுற்றத்தார், (521).
<b>சுற்றப்பட = </b>சூழ்ந்திருக்கும் சூழல், (524).
<b>சுற்றப்படும் = </b>சூழப்படுவான், (525).
<b>சுற்றம் = </b>சுற்றத்தார், உறவினர், அக்கம்பக்கம் குடியிருப்பவர், (166,451, 522, 529, 584, 1025).
<b>சுற்றம் ஆ = </b>உறவினராக எண்ணி, (1025),
<b>சுற்றம் தழாஅல் = </b>உறவின் முறைகளைத் தழுவுக. இது திருக் குறளில் வரும் 53-வது அதிகாரம், சுற்றம் தழால் என்றால், ஒருவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பாகவும், அலுவல் காரணமாகவும், உறவுடனும் தழுவி நிற்கின்ற உறவின் முறையார்களை எந்தக் காரணத்தாலும் தன்னை விட்டுப் பிரியாமல் சிறந்திட அவர்களைத் தழுவிக் கொள்வதே சுற்றந் தழாலாகும்.
<b>சுற்றும் = </b>சூழ்ந்து கொள்பவர்கள், (1025),
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சூடினிர் = </b>சூடிக் கொண்டிருக்கிறீர், அணிந்துக் கொண்டிருக்கின்றீர், (1313),
<b>சூதர்க்கும் = </b>சூதாடிகளுக்கும், (932).
{{Multicol-break}}
<b>சூதினை = </b>சூதாட்டத்தை, (931).
<b>சூதின் = </b> பிறர் பொருளை வஞ்சகத்தால் கவர்ந்து, அறம், பொருள், இன்பங்களை
{{Multicol-end}}<noinclude></noinclude>
furtju7izvj4xr0pnf3r37k2k13nsks
1946891
1946887
2026-06-16T05:57:31Z
TVA ARUN
3777
பிழை_திருத்தம்
1946891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{center|{{xxx-larger|<b>சு</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சுடச்சுட = </b>நெருப்பிலிட்டுச் சுடச்சுட, துன்பம் வருத்த வருத்த, (267)
<b>சுடரும் = </b>ஒளிவீசும், மாசுகள் கருகிவிடும், (267),
<b>சுடல் = </b>சுடுதலை, (1159).
<b>சுடின் = </b>சுட்டால், சுடும், (1159).
<b>சுடும் = </b>வாட்டி வருத்தும், (293); சுட்டுக் கொல்லும், (306); வெதுப்பும், (799, 1207): கெடுக்கும், 1919).
<b>சுட்ட = </b>எரித்த, (129).
<b>சுதை = </b>சுண்ணாம்பு, (7:14).
<b>சுமக்க = </b>தலையினால் தாங்குக, பணிக,(488)
<b>சுறுக்கத்து = </b>வறுமை ஏற்பட்ட போது, (963).
<b>சுவை = </b>ருசி, (27, 253, 420).
<b>சுவைபட = </b>ருசி உண்டாக, (253).
<b>சுழலும் = </b>பூமியைச் சூழ்ந்து நிற்கும், (777).
<b>சுழன்றும் = </b>ஒவ்வொரு தொழிலிலும் சுழன்று செய்து அலைந்து திரிந்தும், (1031}.
{{Multicol-break}}
<b>சுற்றத்தார் = </b>உறவின் முறையினர், சுற்றத்தார், (521).
<b>சுற்றப்பட = </b>சூழ்ந்திருக்கும் சூழல், (524).
<b>சுற்றப்படும் = </b>சூழப்படுவான், (525).
<b>சுற்றம் = </b>சுற்றத்தார், உறவினர், அக்கம்பக்கம் குடியிருப்பவர், (166,451, 522, 529, 584, 1025).
<b>சுற்றம் ஆ = </b>உறவினராக எண்ணி, (1025),
<b>சுற்றம் தழாஅல் = </b>உறவின் முறைகளைத் தழுவுக. இது திருக் குறளில் வரும் 53-வது அதிகாரம், சுற்றம் தழால் என்றால், ஒருவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பாகவும், அலுவல் காரணமாகவும், உறவுடனும் தழுவி நிற்கின்ற உறவின் முறையார்களை எந்தக் காரணத்தாலும் தன்னை விட்டுப் பிரியாமல் சிறந்திட அவர்களைத் தழுவிக் கொள்வதே சுற்றந் தழாலாகும்.
<b>சுற்றும் = </b>சூழ்ந்து கொள்பவர்கள், (1025),
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சூடினிர் = </b>சூடிக் கொண்டிருக்கிறீர், அணிந்துக் கொண்டிருக்கின்றீர், (1313),
<b>சூதர்க்கும் = </b>சூதாடிகளுக்கும், (932).
{{Multicol-break}}
<b>சூதினை = </b>சூதாட்டத்தை, (931).
<b>சூதின் = </b> பிறர் பொருளை வஞ்சகத்தால் கவர்ந்து, அறம், பொருள், இன்பங்களை
{{Multicol-end}}<noinclude></noinclude>
bifxl05yeiapgan62pc4sqbq2lf4wc7
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/131
250
108760
1946888
1945042
2026-06-16T05:55:31Z
Gunathamizh
3151
மேலடி
1946888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||129}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
இழக்கக் காரணமாக விளங்கும் ஒரு வகை பஞ்சமா பாதக விளையாட்டுக்களில் ஒன்றான சூதாட்டத்தை, (934).
<b>சூது = </b>சூதாட்டத்தால் உண்டாகும் குற்றங்கள், (94, 936, 938).
இது திருக்குறளில்வரும் 94-வது அதிகாரமாகும். ஒருவன் தன்னுடைய செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, குடிப்பெருமை, அரும் புகழ், நேரம், சிந்தனை, மதிப்பு, மரியாதை, அறம், பொருள், இன்பம், அருமைகளை இழக்காமல் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதால் இது பற்றிய தீமைகளை அதன் விளைவுகளை இந்த அதிகாரத் தில் திருவள்ளுவர் பெருமான் கூறுகிறார்.
<b>சூதே போல் = </b>சூதாட்டத்தைப் போல, (940).
<b>சூழ = </b>நினைக்க, எண்ண, (176).
<b>சூழற்க = </b>எண்ணாமல் விடுக, நினைக்கற்க, (204).
<b>சூழாது = </b>சிந்திக்காமல், ஆராய்ந்து பார்க்காமல், (465, 554).
{{Multicol-break}}
<b>சூழின் = </b>ஒருவேளை நினைப்பானானால், (204); ஆராய் வானானாலும், (380).
<b>சூழும் = </b>எண்ணும், எண்ணிவிடும், (204, 324).
<b>சூழ்ச்சி = </b>ஆலோசனை செய்தால், ஆய்வு செய்தால், (671).
<b>சூழ்ந்தவன் = </b>நினைத்தவனுக்கு, (204).
<b>சூழ்ந்து = </b>எண்ணிய செயலை; தெரிந்து வைத்திருந்தும்; ஆராய்ந்து தனக்குத் துணையாக, (445); ஆராய்ந்து பார்க் கின்ற, (461, 640).
<b>சூழ்ந்துவிடும் = </b>எண்ணித் துணியும், சூழ்ந்து கெள்ள்ளும், (451).
<b>சூழ்வது = </b>அவர் கைவிட எண்ணிய குறிப்பை, நினைதல், (1276).
<b>சூழ்வாரை = </b>சூழ்ந்துள்ள அமைச்சரை, (445).
<b>சூழ்வர் = </b>கலந்து எண்ணப் போகின்றவர்கள், எண்ணுபவர், (1294).
<b> சூழ்வான் = </b>போற்றுகின்றவன், (325).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>செ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>செகுத்து = </b>கொன்று, (250).
<b>செத்தாரின் = </b>மரணமடைந்தவரைக் காட்டிலும், (926).
<b>செத்தாருள் = </b>இறந்தவர்களுள், (214).
<b>செத்தான் = </b>இறந்தவன், (1001).
{{Multicol-break}}
<b>செப்பம் = </b>நடுவு நிலைமையும், (112, 119); ஒருசேர அமையும், 951).
<b>செப்பின் புணர்ச்சி போல் = </b> கிண்ணமும் முடியும் ஒன்று சேர்ந் திருப்பது போல, (887).{{Multicol-end}}<noinclude></noinclude>
2b5smnjyvy1ss42opcoz14rfjswiinw
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/133
250
108764
1946889
1945045
2026-06-16T05:56:26Z
Gunathamizh
3151
மேலடி
1946889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||131}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>செய்யாது அமைகலா ஆறு = </b>செய்ய முடியாமல் வருந்து வதற்குரிய பண்படையாளமாகும், (219).
<b>செய்யாமல் = </b>ஒர் உதவியை முன் கூட்டியே செய்யாமலிருக்க, (10.1}; எந்தவிதமான ஒரு துன்பச் செயலையும் முன்பே செய்யாதிருக்க, (313).
<b>செய்யாமை = </b>செய்யாதிருப்பது,(157, 261, 267).
<b>செய்யார் = </b>செய்யமாட்டார், (164).
<b>செய்யாவிடல் = </b>செய்யாது விட்டுவிடல், (203).
<b>செய்யாள் = </b>செல்வத்திற்குரிய செல்வி; பெண் தெய்வம் பெயரால் திருமகள் என்பாரும் உண்டு, (84),
<b>செய்யான் = </b>செய்ய மாட்டான், (210); செய்யாதவன், (865).
<b>செய்யின் = </b>செய்தால், (157).
<b>செய்யும் நீர = </b>செய்ய வேண்டிய கடமைகளை, (219).
<b>செய்வாரின் = </b>செய்வாரைக் காட்டிலும், (295).
<b>செய்வானேல் = </b>தப்பித் தவறி ஒரு வேளை செய்து விடுவானே யானால், (655).
<b>செய்வினை = </b>செய்யும் வினை அல்லது செயல், (455); செய் கின்ற வினையை அல்லது செயலை, (677).
<b>செய்வேன் = </b>விருந்தளிப்பேன்,(1211).
<b>செரு = </b>போர், (569).
<b>செருக்கி = </b>இறுமாந்து, கள்ளுண்டார் போல் களித்து, (916).
<b>செருக்கு = </b>செல்வம், மகிழ்ச்சி, பெருமிதம், மேம்பாடு, (180, 598, 613, 8 60); ஆணவம்,
{{Multicol-break}}
அகம்பாவம், அகங்காரம், அகந்தைத் தினவு, (201, 431); அகந்தை, மயக்கம், (346, 759); ஒரு விதமான மயக்க கிறுகிறுப்பு, (344); கள்ளுண்ட போதைக் களிப்பு, (878, 1193).
<b>செல = </b>எளிதாகக் கூறி, (422); மனம் கொள்ளும் படி, (424, 686, 719, 722, 724, 728, 730).
<b>செலல் = </b>செல்கின்றது,செல்வதற்குக் காரணம், (1293).
<b>செலவிடாது = </b>போக விடாது,செல்ல விடாது, (422). .
<b>செலவு = </b>செல்லுதல், (766).
<b>செல் இடத்து = </b>தனது கோபம் செல்லக்கூடிய, பலிக்கக் கூடிய இடத்தில், (301).
<b>செல்க = </b>செல்வானாக, (684).
<b>செல்கிற்பின் = </b>விரைந்து செல்லக் கூடியனவாக இருக்குமே யானால், (1170).
<b>செல்பவர் = </b>செல்கின்றவர், (1033).
<b>செல்லா = </b>செல்லாத, தனது கோபம் பலியாத, (302); உணவு செல்லாத - மனக்குடவருரை. வறுமை கூர்ந்த, (330), செய் யாத, (561); நீங்காத, (769); தொடர்ந் துப் போகாத, (1255).
<b>செல்லாதது = </b>முடியாதது, (472).
<b>செல்லாத் துணி = </b>எதனாலும் முடிவு பெறாத அரசு பிணக்கு அரசினிடம் நீங்காத வெறுப்பு, (769).
<b>செல்லாமை = </b>பிரியாமை, (115).
<b>செல்லா வாழ்க்கை = </b>வறுமை மிகுந்த நோயுடல் வாழ்க்கையினர், (330).
<b>செல்லான் இருப்பின் = </b>நிலம் சென்று பாராதவனாக இருப்பின், (1039).
<b>செல்லிடத்து = </b> கோபம் பலியாத இடத்தில், (250).
{{Multicol-end}}<noinclude></noinclude>
18lez5t950yhdnuy6svtywtpvdljipm
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/135
250
108768
1946890
1945047
2026-06-16T05:57:00Z
Gunathamizh
3151
மேலடி
1946890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||125}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>செறுநர் = </b>பகைவர், (488, 759).
<b>செறுப்ப = </b>அடக்கியபோது, அடக்கிக் கொள்ள, (1318).
<b>செறுவார் = </b>பகைவர் (203, 421,843, 869).
<b>செறுவார்க்கு = </b>தம்மை வருத்துகிறவர்களுக்கு, (203); பகைவர், (421, 849, 869).
<b>செற்றவர் = </b>என்னை விட்டு அகன்று சென்ற காதலர், (1256).
<b>செற்றார் = </b>பகைவர், (446, 1097); வெறுத்தார், (1245).
<b>செற்றார்க்கும் = </b>பகை கொண்டாருக்கும், (313).
{{Multicol-break}}
<b>செற்றார் பின் = </b>பிரிந்து சென்ற பகை வருக்குப் பின்னால், (1255).
<b>செற்று = </b>கெடுத்து, (168); அடக்கி, (335); வருத்திக் கொண்டு, (1009).
<b>சென்ற = </b>சென்ற, (422, 1261). சென்று = சென்றேன்; போனது,(1284).
<b>சென்று நிலை = </b>சென்று நிற்கும் நிலை, (966).
<b>சென்று வந்தற்று = </b>போவதும் வருவதும் போன்ற தன்மை யைப் பெற்றிருப்பது, (1058).
<b>சென்றேன் = </b>போனேன், சென்றேன், (1259, 1284).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சே</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சே = </b>அழகிய, சிவந்த, (1110).
<b>சேண் = </b>நெடுந்துரம், (869, 1231,1269).
<b>சேண் இகவா இன்பம் = </b>நீங்காமல் இருக்கும் மேலான இன்பம், (869).
<b>சேரா = </b>வந்தடைய மாட்டா, (5).
<b>சேராதார் = </b>இடைவிடாது நினையாதவர், (10).
<b>சேராது = </b>சேராமல், (734).
<b>சேரின் = </b>சேர்ந்தால், (498).
<b>சேரும் = </b>சென்றடையும், (179).
<b>சேர் = </b>சேர்ந்த, பற்றி வருகின்ற, (5).
<b>சேர்ந்த = </b>செறிந்த, (243); அதிகமாகப் பெருகிய, (492); பொருந்திய, (694, 910).
<b>சேர்ந்த நகையும் = </b>சேர்ந்து சிரித்தாலும், தனியாக முகம் பார்த்துச் சிரித்தாலும், (694).
{{Multicol-break}}
<b>சேர்ந்தாரைக் கொல்லி = </b>சேர்ந்தவர்களையும் கொல்லும், கோபம் என்ற நெருப்பு, (306).
<b>சேர்ந்தார் = </b>இடைவிடாது இறைவனை நினைப்பவர், (3).
<b>சேர்ந்தார்க்கு = </b>இடைவிடாமல் நினைந்துக் கொண்டே இருப் பவர்க்கு, (4, 7, 8).
<b>சேர்ந்தார்க்கு அல்லால் = </b>சேராதவர்களுக்கு (7, 8).
<b>சேர்ந்து = </b>இணைந்து, கூடி, (492, 691); மனைவி ஏவல் கேட்டு நடக்கும் நிலை, (910). சேர்வது சேர்ந்திருப்பது, (731).
<b>சேயிழை = </b>சிவந்த இழை, அழகிய அணிமணி நகைகளை அணிந்தவள், (1110).
<b>சேறல் = </b>பின் செல்லுதல், (1256).
<b>சேறி = </b>செல்வாயாக, (1244); செல்கின்றாய், (1249,1292).
{{Multicol-end}}<noinclude></noinclude>
r5ks5db4by993yuy3abfbhqy8bd07i0
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/139
250
108778
1946892
1945051
2026-06-16T05:57:36Z
Gunathamizh
3151
மேலடி
1946892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||137}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தக்கது = </b>தகுதியுடையது, (633, 686, 732, 780, 1018, 1137, 1173).
<b>தக்கது உடைத்து = </b>தகுதி உடைத்து, (220).
<b>தக்கனள் = </b>தகுதியாயினள், பினங்கிக் கொண்டாள், (1316).
<b>தக்கங்கு = </b>தக்க முறையாக, (561).
<b>தக்கார் = </b>தகுதியுடையவர், (14, 446, 731); தகுதியுடையோர், ஏற்புடையரை, (1051).
<b>தக்கர்க்கு = </b>தகுதியுடையவர்களுக்கு எல்லாம் உதவி செய் திட, (212, 1005).
<b>தக்காள் = </b>வருவாய்க்குத் தகுந்த படி செலவு செய்பவள், (51).
<b>தங்கண் = </b>தம்மிடத்தில், (107).
<b>தங்கா = </b>தங்காது, உலகில் நடை பெறாது, (19)
<b>தங்கி = </b>நின்று, (472).
<b>தங்கியான் = </b>தங்கியவனது, (117).
<b>தங்கிற்று = </b>நிலை பெற்றது, (613); அடங்கிற்று, (874),
<b>தங்குதல் = </b>கிடத்தல், நிற்றல், (671).
<b>தங்கும் = </b>நிலைபெறும், (389).
<b>தஞ்சம் = </b>மிகவும், இருப்பது எளிது, (863, 1300).
<b>தஞ்சம் எளியன் = </b>மிக எளியன் (இவை ஒரு பொருட் பன்மொழிகள்).
<b>தடிந்து = </b>கடல் நீரை ஆவியால் உண்டு. அதைக்குறைப்பது (17).
<b>தணந்தமை = </b>காதலர் பிரிந்தமை, (1233, 1277).
தணிக்கும் - குறைவிக்கும், தீர்க்கும், (948).
<b>தண் = </b>தாழ்மையான, (548); குளிர்ச்சியான, (1104); மென்மையான, (1239).
{{Multicol-break}}
<b>தண்டம் = </b>தண்டனை, (567).
<b>தண்டா = </b>தணியாத, (1171).
<b>தண்டா நோய் = </b>தணியாத நோய், (1171).
<b>தண்ணம் துறைவன் = </b>குளிர்ந்த துறையையுடையவன், (1277).
<b>தண்னென்னும் = </b>குளிரும், (1104).
<b>தண்பதத்தால் = </b>தாழ்ந்த நிலையில், தண்பதம், குறையைச் சொல்லு தற்குத் தாழ்த்தும் காலம் என்கிறார் மணக்குடவர்.
<b>தண்மை = </b>அருள், (30).
<b>தத்தம் = </b>தங்கள், தங்கள், (505).
<b>தந்த = </b>சம்பாதித்த, (212) அறிவித்த, (588). தந்தது = பெறக்கூடிய பொருள்,(1065).
<b>தந்தம் = </b>தாம், தாம் செய்த, (63).
<b>தந்தார் = </b>உண்டாக்கினார், (1182).
<b>தந்தாள் = </b>கொடுத்தாள், (1135).
<b>தந்து = </b>கொடுத்து, (1989, 1183).
<b>தந்தை = </b>தந்தையார் (67).
<b>தந்தைக்கு = </b>தகப்பனாருக்கு, (70),
<b>தப்பா = </b>தவறாது நோயைக் குணப்படுத்தும், (217).
<b>தம = </b>தம்முடையவை, (120, 376).
<b>தமக்கு = </b>தங்களுக்கு, (72, 319).
<b>தமது = </b>தனது முயற்சியால் வந்த பொருளை, (1107).
<b>தமது குடைக் கீழ் = </b>தமது மன்னன் அரசின் கீழே, (1034).
<b>தமபோல் = </b>தம்முடையது போல, (120),
<b>தமரின் = </b>உற்றார் போலிருந்து செய்யும் நட்பின் தன்மையை விட, (814).
<b>தமர் = </b> சுற்றத்தார், (529, 837, 1027,1300).
{{Multicol-end}}<noinclude></noinclude>
9v0pb37qmgx4gzxjvl6iwwsw9utcsv4
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/148
250
108798
1946893
1945210
2026-06-16T05:58:38Z
Gunathamizh
3151
மேலடி
1946893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{center|{{x-larger|<b>தெ{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
</b>}}}}
<b>தெய்வத்தால் = </b> நல்லுழால், நல் வினைகளால், கடவுளால் என்றும் கூறுவர், (619).
<b>தெய்வத்துள் = </b> கடவுள்களுள், சிறு தெய்வங்களுள், தேவதைகள் என்றும் சொல்வர், (50).
<b>தெய்வத்தோடு = </b> கடவுளுக்கு, தேவதைகளுக்கு, சமமாக, நல் வினைகளுக்குரிய பலனாக, (702).
<b>தெய்வம் = </b> வழிபடும் தேவர், (43); 'கணவனே கண்கண்ட தெய்வம்’ என்பர் சான்றோர். கடவுள் என்பர் சிலர். விடாமுயற்சியெனும் இயற்கை அறிவாற்றலின் முனைப்பான துடிப்பு, தெய்வம் என்பாருமுண்டு.
<b>தெரிதல் = </b> ஆராய்ந்து தெளிதல், (717).
<b>தெரிந்த = </b> ஆராய்ந்தெடுத்த, (462); ஆராய்ந்த, (1172).
<b>தெரிந்து = </b> ஆராய்ந்து தெளிந்து, {23, 132, 186, 501, 712, 1172).
<b>தெரிந்து செயல் வகை = </b> [இது திருக்குறளில் வரும் 47-வது அதிகாரம். தான் செய்யப் போகும் ஒரு செயல் குறித்து, நன்றாக ஆராய்ந்து தெளிந்து, நன்னெறியில் நின்று, செயல்பட வேண்டிய திறமைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.]
<b>தெரிந்து வினையாடல் = </b> [திருக்குறளில் வரும் 52-வது அதிகாரம் இது. ஒரு செயலை, யார், எந்த வினைகளை, எப்படி தமது அறிவாற்றலால், சிறப்பாக,
{{Multicol-break}}
அறிவாளர் போற்றும் வகையில் வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகே, அவரவர்களிடம் அந்தந்தச் செயல்களை ஒப்படைத்துச் செய்யச் செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்ட அதிகாரம் ஆகும்.]
<b>தெரியா = </b> ஆராயாத, (583).
<b>தெரியான் = </b> அவரவர் உடற் தன்மைகளையும், அதற்கேற்ற உணவு வகைகளையும் காலத் தையும் ஆராயத் தெரியாதவன், (947).
<b>தெரியுங்கால் = </b> குறிப்பால் கருத்தறிய வேண்டி, ஆராயும் நேரத்தில், (503).
<b>தெரிவார் = </b> அறிவார், உணர்வார், (104, 329).
<b>தெரிவான் = </b> சிந்தித்து ஆய்பவன், (27).
<b>தெருளாதான் = </b> மந்தப் புத்திக்காரன், தெளிவான அறிவில்லாதவன், (249).
<b>தெவ் = </b> பகைவர், (639).
<b>தெவ்விர் = </b> பகைவர்கள், (771).
<b>தெளித்த = </b> அவர் அன்போடு தெளிவித்த, (1154).
<b>தெளிந்தார் = </b> தம்மைச் சந்தேகப் படாதவர், {143).
<b>தெளிந்தார்க்கு = </b> உண்மை மெய்ப் பொருளை உணர்ந்தவர்க்கு, (353).{{Multicol-end}}<noinclude></noinclude>
278fxhh2sbjpdzoylqbhq9f656aut6y
1946894
1946893
2026-06-16T05:59:14Z
Gunathamizh
3151
மேலடி
1946894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{center|{{x-larger|<b>தெ{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தெய்வத்தால் = </b> நல்லுழால், நல் வினைகளால், கடவுளால் என்றும் கூறுவர், (619).
<b>தெய்வத்துள் = </b> கடவுள்களுள், சிறு தெய்வங்களுள், தேவதைகள் என்றும் சொல்வர், (50).
<b>தெய்வத்தோடு = </b> கடவுளுக்கு, தேவதைகளுக்கு, சமமாக, நல் வினைகளுக்குரிய பலனாக, (702).
<b>தெய்வம் = </b> வழிபடும் தேவர், (43); 'கணவனே கண்கண்ட தெய்வம்’ என்பர் சான்றோர். கடவுள் என்பர் சிலர். விடாமுயற்சியெனும் இயற்கை அறிவாற்றலின் முனைப்பான துடிப்பு, தெய்வம் என்பாருமுண்டு.
<b>தெரிதல் = </b> ஆராய்ந்து தெளிதல், (717).
<b>தெரிந்த = </b> ஆராய்ந்தெடுத்த, (462); ஆராய்ந்த, (1172).
<b>தெரிந்து = </b> ஆராய்ந்து தெளிந்து, {23, 132, 186, 501, 712, 1172).
<b>தெரிந்து செயல் வகை = </b> [இது திருக்குறளில் வரும் 47-வது அதிகாரம். தான் செய்யப் போகும் ஒரு செயல் குறித்து, நன்றாக ஆராய்ந்து தெளிந்து, நன்னெறியில் நின்று, செயல்பட வேண்டிய திறமைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.]
<b>தெரிந்து வினையாடல் = </b> [திருக்குறளில் வரும் 52-வது அதிகாரம் இது. ஒரு செயலை, யார், எந்த வினைகளை, எப்படி தமது அறிவாற்றலால், சிறப்பாக,
{{Multicol-break}}
அறிவாளர் போற்றும் வகையில் வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகே, அவரவர்களிடம் அந்தந்தச் செயல்களை ஒப்படைத்துச் செய்யச் செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்ட அதிகாரம் ஆகும்.]
<b>தெரியா = </b> ஆராயாத, (583).
<b>தெரியான் = </b> அவரவர் உடற் தன்மைகளையும், அதற்கேற்ற உணவு வகைகளையும் காலத் தையும் ஆராயத் தெரியாதவன், (947).
<b>தெரியுங்கால் = </b> குறிப்பால் கருத்தறிய வேண்டி, ஆராயும் நேரத்தில், (503).
<b>தெரிவார் = </b> அறிவார், உணர்வார், (104, 329).
<b>தெரிவான் = </b> சிந்தித்து ஆய்பவன், (27).
<b>தெருளாதான் = </b> மந்தப் புத்திக்காரன், தெளிவான அறிவில்லாதவன், (249).
<b>தெவ் = </b> பகைவர், (639).
<b>தெவ்விர் = </b> பகைவர்கள், (771).
<b>தெளித்த = </b> அவர் அன்போடு தெளிவித்த, (1154).
<b>தெளிந்தார் = </b> தம்மைச் சந்தேகப் படாதவர், {143).
<b>தெளிந்தார்க்கு = </b> உண்மை மெய்ப் பொருளை உணர்ந்தவர்க்கு, (353).{{Multicol-end}}<noinclude></noinclude>
6p1rsxqbpz3i1lms5grkgucious0i08
1946895
1946894
2026-06-16T05:59:50Z
Gunathamizh
3151
1946895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{center|{{xxx-larger|<b>தெ</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தெய்வத்தால் = </b> நல்லுழால், நல் வினைகளால், கடவுளால் என்றும் கூறுவர், (619).
<b>தெய்வத்துள் = </b> கடவுள்களுள், சிறு தெய்வங்களுள், தேவதைகள் என்றும் சொல்வர், (50).
<b>தெய்வத்தோடு = </b> கடவுளுக்கு, தேவதைகளுக்கு, சமமாக, நல் வினைகளுக்குரிய பலனாக, (702).
<b>தெய்வம் = </b> வழிபடும் தேவர், (43); 'கணவனே கண்கண்ட தெய்வம்’ என்பர் சான்றோர். கடவுள் என்பர் சிலர். விடாமுயற்சியெனும் இயற்கை அறிவாற்றலின் முனைப்பான துடிப்பு, தெய்வம் என்பாருமுண்டு.
<b>தெரிதல் = </b> ஆராய்ந்து தெளிதல், (717).
<b>தெரிந்த = </b> ஆராய்ந்தெடுத்த, (462); ஆராய்ந்த, (1172).
<b>தெரிந்து = </b> ஆராய்ந்து தெளிந்து, {23, 132, 186, 501, 712, 1172).
<b>தெரிந்து செயல் வகை = </b> [இது திருக்குறளில் வரும் 47-வது அதிகாரம். தான் செய்யப் போகும் ஒரு செயல் குறித்து, நன்றாக ஆராய்ந்து தெளிந்து, நன்னெறியில் நின்று, செயல்பட வேண்டிய திறமைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.]
<b>தெரிந்து வினையாடல் = </b> [திருக்குறளில் வரும் 52-வது அதிகாரம் இது. ஒரு செயலை, யார், எந்த வினைகளை, எப்படி தமது அறிவாற்றலால், சிறப்பாக,
{{Multicol-break}}
அறிவாளர் போற்றும் வகையில் வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகே, அவரவர்களிடம் அந்தந்தச் செயல்களை ஒப்படைத்துச் செய்யச் செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்ட அதிகாரம் ஆகும்.]
<b>தெரியா = </b> ஆராயாத, (583).
<b>தெரியான் = </b> அவரவர் உடற் தன்மைகளையும், அதற்கேற்ற உணவு வகைகளையும் காலத் தையும் ஆராயத் தெரியாதவன், (947).
<b>தெரியுங்கால் = </b> குறிப்பால் கருத்தறிய வேண்டி, ஆராயும் நேரத்தில், (503).
<b>தெரிவார் = </b> அறிவார், உணர்வார், (104, 329).
<b>தெரிவான் = </b> சிந்தித்து ஆய்பவன், (27).
<b>தெருளாதான் = </b> மந்தப் புத்திக்காரன், தெளிவான அறிவில்லாதவன், (249).
<b>தெவ் = </b> பகைவர், (639).
<b>தெவ்விர் = </b> பகைவர்கள், (771).
<b>தெளித்த = </b> அவர் அன்போடு தெளிவித்த, (1154).
<b>தெளிந்தார் = </b> தம்மைச் சந்தேகப் படாதவர், {143).
<b>தெளிந்தார்க்கு = </b> உண்மை மெய்ப் பொருளை உணர்ந்தவர்க்கு, (353).{{Multicol-end}}<noinclude></noinclude>
2i4srv0e5kkta7mwfcmwe5h7nvnd1gm
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/149
250
108800
1946897
1945211
2026-06-16T06:01:01Z
Gunathamizh
3151
மேலடி
1946897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||147}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தெளிந்தான் = </b> நம்பினவன், ஐயமகற்றிக் கொண்டவன், சந்தேகம் நீங்கியவன், (508, 510).
<b>தெளிவு = </b> அறிவான நம்பிக்கை, ஆராய்ந்து காணும் அறிவின் உண்மை, (464, 502, 510, 513).
<b>தெள்ளியர் = </b> அறிவுடையார், (374).
<b>தெறல் = </b> அழித்தல், (264).
{{Multicol-break}}
<b>தெறும் = </b> தெரியாமல் வளர்ந்து அழிக்கும், அல்லது கெடுக்கும், (67.4, 883).
<b>தெறுஉம் = </b> சுடுகின்றது, (1104).
<b>தெற்றென்க = </b> அறிந்து கொள்ள வேண்டும், (584).
<b>தென்புலத்தார் = </b> நமக்கு முன் இறந்தோர், பிதிரர், குடும்பத்தில் இறந்த மூதாதையர் (43).
{{Multicol-end}}
{{center|{{x-larger|<b>தே</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>தேய = </b> போக, குறைய, அகல, (95).
<b>தேயத்து =</b> இடத்திற்கு, (753).
<b> தேயும் =</b> குறையும், இழந்து விடும், (888).
<b>தேய்க்கும் </b> = அழித்துவிடும், (555); குறைக்கும், (567).
<b>தேராது =</b> ஆய்ந்து பார்க்காமல், (509).
<b>தேரான் =</b> ஆராய்ந்து, அறியாதவனாகி, (144, 508, 510).
<b>தேரினும் =</b> ஆராய்ந்து தெளிந்தாலும், (132).
<b>தேரின் =</b> ஆராய்ந்து சொல்லும் போது, (249).
<b>தேர் =</b> தேர் எனப்படும் வலிய வண்டி, (496).
<b>தேர்க்கு =</b> ரதம் போன்ற வண்டிக்கு, (667).
<b>தேர்ச்சி =</b> மன்னனுக்கு ஆராய்ந்து கூறக்கூடிய ஆலோசனை, (635).
<b>தேர்ந்தபின் =</b> ஆராய்ந்த பின்பு, (509).
<b>தேர்ந்து =</b>ஆராய்ந்து பார்த்து, (441, 462, 541, 634).
<b>தேவர் =</b> வானுறைபவர், (1073).
<b>தேறப்படும் =</b> நம்பப்படும், (501); தெளியப்படும், (589).
<b>தேறல் =</b> தெளிவு பெறல், (825).
{{Multicol-break}}
<b>தேறற்க =</b> நம்பக்கூடாது, (509).
<b>தேறற்பாற்றன்று =</b> தேர்ந்து தெளிவு பெறுவது முறையானது ஆகா, நம்புதல் கூடாது, 1825).
<b>தேறாவிடினும் =</b> நம்பாவிட்டாலும், தெளிவு பெற்றிராவிடினும், (876).
<b>தேரான் =</b> அறிய மாட்டான், (848); சேராதவனாக, நட்பு செய்து கூடாமலும், (876).
<b>தேறிய =</b> தெளிந்த, (514).
<b>தேறியார் =</b> நம்பித் தெளிவடைந்தவர், (1154).
<b>தேறின் =</b> பகைவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருப்பினும், (876).
<b>தேறுக =</b> சந்தேகப்படாமலிருக்க, நம்புக, (509).
<b>தேறும் பொருள் =</b> அவரவர் ஆற்றலுக்கேற்ற செயற்பாடுகளை, நம்பத் தக்கவைகளை, (509).
<b>தேற்றம் =</b> மனங்கலங்காத தன்மை, (513); நம்பப்படுதல், (766);
{{Multicol-end}}<noinclude></noinclude>
jp7qbojw6pd1n6p5wmqrpzk7wmxn8mj
1946899
1946897
2026-06-16T06:01:31Z
Gunathamizh
3151
1946899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||147}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தெளிந்தான் = </b> நம்பினவன், ஐயமகற்றிக் கொண்டவன், சந்தேகம் நீங்கியவன், (508, 510).
<b>தெளிவு = </b> அறிவான நம்பிக்கை, ஆராய்ந்து காணும் அறிவின் உண்மை, (464, 502, 510, 513).
<b>தெள்ளியர் = </b> அறிவுடையார், (374).
<b>தெறல் = </b> அழித்தல், (264).
{{Multicol-break}}
<b>தெறும் = </b> தெரியாமல் வளர்ந்து அழிக்கும், அல்லது கெடுக்கும், (67.4, 883).
<b>தெறுஉம் = </b> சுடுகின்றது, (1104).
<b>தெற்றென்க = </b> அறிந்து கொள்ள வேண்டும், (584).
<b>தென்புலத்தார் = </b> நமக்கு முன் இறந்தோர், பிதிரர், குடும்பத்தில் இறந்த மூதாதையர் (43).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>தே</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தேய = </b> போக, குறைய, அகல, (95).
<b>தேயத்து =</b> இடத்திற்கு, (753).
<b> தேயும் =</b> குறையும், இழந்து விடும், (888).
<b>தேய்க்கும் </b> = அழித்துவிடும், (555); குறைக்கும், (567).
<b>தேராது =</b> ஆய்ந்து பார்க்காமல், (509).
<b>தேரான் =</b> ஆராய்ந்து, அறியாதவனாகி, (144, 508, 510).
<b>தேரினும் =</b> ஆராய்ந்து தெளிந்தாலும், (132).
<b>தேரின் =</b> ஆராய்ந்து சொல்லும் போது, (249).
<b>தேர் =</b> தேர் எனப்படும் வலிய வண்டி, (496).
<b>தேர்க்கு =</b> ரதம் போன்ற வண்டிக்கு, (667).
<b>தேர்ச்சி =</b> மன்னனுக்கு ஆராய்ந்து கூறக்கூடிய ஆலோசனை, (635).
<b>தேர்ந்தபின் =</b> ஆராய்ந்த பின்பு, (509).
<b>தேர்ந்து =</b>ஆராய்ந்து பார்த்து, (441, 462, 541, 634).
<b>தேவர் =</b> வானுறைபவர், (1073).
<b>தேறப்படும் =</b> நம்பப்படும், (501); தெளியப்படும், (589).
<b>தேறல் =</b> தெளிவு பெறல், (825).
{{Multicol-break}}
<b>தேறற்க =</b> நம்பக்கூடாது, (509).
<b>தேறற்பாற்றன்று =</b> தேர்ந்து தெளிவு பெறுவது முறையானது ஆகா, நம்புதல் கூடாது, 1825).
<b>தேறாவிடினும் =</b> நம்பாவிட்டாலும், தெளிவு பெற்றிராவிடினும், (876).
<b>தேரான் =</b> அறிய மாட்டான், (848); சேராதவனாக, நட்பு செய்து கூடாமலும், (876).
<b>தேறிய =</b> தெளிந்த, (514).
<b>தேறியார் =</b> நம்பித் தெளிவடைந்தவர், (1154).
<b>தேறின் =</b> பகைவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருப்பினும், (876).
<b>தேறுக =</b> சந்தேகப்படாமலிருக்க, நம்புக, (509).
<b>தேறும் பொருள் =</b> அவரவர் ஆற்றலுக்கேற்ற செயற்பாடுகளை, நம்பத் தக்கவைகளை, (509).
<b>தேற்றம் =</b> மனங்கலங்காத தன்மை, (513); நம்பப்படுதல், (766);
{{Multicol-end}}<noinclude></noinclude>
crt1o2hc9r2szdsaib05u1fsc7mxkua
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/150
250
108803
1946900
1945213
2026-06-16T06:02:03Z
Gunathamizh
3151
வடிவம்
1946900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|148||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
நம்புவதற்கு வதற்கு, உறுதி செய்(1153).
<b>தேற்றாதவர் =</b> நன்மை தரும் என்பதனை அறியாதவர், (187,289, 626, 649).
{{Multicol-break}}
<b>தேற்றாதார் =</b> அறியாதவர்களிடத்தில், (1054).
<b>தேற்றுதல் =</b> தெளிவித்தல், (693).
<b>தேன் =</b> சுவை தரும் தேன், (1121).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>தொ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தொகச் சொல்லி =</b> சொல்லி, சுருங்கச் சொல்லி, (685).
<b>தொகுத்தவற்றுள் =</b> தொகுத்த அறங்களுள், (322).
<b>தொகுத்தார்க்கு =</b> திரட்டியவர்க்கு, (377).
<b>தொகை =</b> தொகுத்துரைப்பதனால் உண்டாகும் பயனை; செஞ்சொல், இலக்கணச் சொல், இலக்கியச் சொல், குறிப்புச் சொல் போன்ற தொகை விவரக் குறிப்புகளை, (711, 721); ஒருங்கே,(1043).
<b>தொக்க =</b> ஒத்திருக்குமேயானால், (589).
<b>தொக்கு =</b>ஒருங்கு கூடி, (545).
<b>தொடங்கற்க =</b> தொடங்காதிருக்க வேண்டும், (491).
<b>தொடங்கார் =</b> செய்யத் தொடங் கார், (464).
<b>தொடரார் =</b> மறைவாகப் பேசுவதைத் தொடர்ந்து அணுகிக் கேளாமல்; (695).
<b>தொடர் =</b> தொடர்பு, நட்பு, (450).
<b>தொடர்பு = </b> சம்பந்தம், (73); நட்பு, (783, 806, 819, 820, 882, 920).
<b>தொடர்ப்பாடு = </b> தொடர்பு, (345).
<b>தொடலை = </b> மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை, (1135).
{{Multicol-break}}
<b>தொடலைக் குறுந்தொடியாள் </b> = மணிக் கோவைகளால் தொகுக்கப்பட்ட, சிறிய வளையல்களை அணிந்த அந்த அழகிய பெண், (1135).
<b>தொடி = </b> ஓர் அளவை, அளவில் ஒரு பலம், (1037); வளையல் அணிந்தவள், (1101, 1135, 1275); வளையல், (1234, 1238).
<b>தொடியார் = </b> பெண்கள், (911).
<b>தொடியொடு தோள் நெகிழ = </b> வளையல்கள் கழலவும், தோள்கள் மெலிவடைந்து வாடவும், (1236).
<b>தொடின் = </b> தொட்டால், (1154).
<b>தொட்டணைத்து = </b> தோண்டிய அளவுக்கு, (396).
<b>தொலைவிடத்தும் = </b> தனக்கு வலிமை குறைந்த போதும், (762).
<b>தொலைவு = </b> அழிதல், கேடு, (806).
<b>தொல் = </b> பழமை, பழைய, (1043, 1234, 1235).
<b>தொல்கவின் = </b> பழைய இயற்கை அழகு, (1235).
<b>தொல்படை = </b> மூலப்படை, (762).
<b>தொல்லை = </b> பழமை, (806).
<b>தொல்வரவும் = </b> குடிப்பிறப்பின் வரவையும், (1043).
<b>தொழாஅர் = </b> வணங்காவிட்டால், (2).
{{Multicol-end}}<noinclude></noinclude>
9bqpbxmr0wzdvo2hy93h2b7x73nbuvd
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/151
250
108805
1946901
1945214
2026-06-16T06:02:33Z
Gunathamizh
3151
மேலடி
1946901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||149}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தொழாஅள் = </b> வணங்காதவளாயினும், தொழாதவளானாலும், (55).
<b>தொழிலோர் = </b> தொழிலைச் செய்பவர், (560).
<b>தொழில் = </b> செயல், (394, 428, 549, 582, 648, 833, 972, 1252).
<b>தொழிற்றாம் = </b> அவர்களிடம் செயல் நிலையை உண்டாக்கி விடும், (977).
<b>தொழுத = </b> வணங்குவதற்காக, (828).
{{Multicol-break}}
<b>தொழுது = </b> வழிபட்டு (55, 970, 1033).
<b>தொழும் = </b> வணங்கும், (260, 268).
<b>தொறும் = </b> போதெல்லாம், (553, 783, 1145).
<b>தொறூஉம் = </b> போதெல்லாம், தொறு - தான் சார்ந்த இடத்தைப் பலவாக்கி, யாண்டாண்டு என்பது பட நிற்பதோர் இடைச் சொல், (940).
{{Multicol-end}}
{{center|{{x-larger|<b>தோ
</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>தோட்க = </b> துளைக்க, (418).
<b>தோட்டி = </b> அங்குசம், (24).
<b>தோட்டு = </b> பூவினை, பூவிதழ், (1105).
<b>தோணி = </b> மரக்கலம், படகு, (1068).
<b>தோயாதார் = </b> தோளைத் தீண்டாதவர், சேராதவர், (149).
<b>தோயார் = </b> தீண்டார், (914, 915, 916).
<b>தோய்வர் = </b> தீண்டுவர், (917).
<b>தோய்வன்ன = </b> நெருப்பில் தோய்ந்தாற் போன்ற, (308).
<b>தோல் = </b> உடம்பின்தோல், (80, 273), பிறந்த குடி பற்றிய புகழ்ச் சொற்களை, (1043).
<b>தோல் கெடுக்கும் = </b> புகழ் சொற்களைக் கெடுத்து, இகழ் சொற்களைப் பெற நேரிடும், (1043).
<b>தோல்வி = </b> தன்னைவிட உயர்ந்தாரிடமிருந்து பெறும் தோல்வியை, (986).
<b>தோழி = </b> சினேகிதியே, (1284).
<b>தோளவள் = </b> தோளையுடையவள், (1113).
<b>தோள் = </b> தோள்கள், (146, 906).
<b>தோறு = </b> போதெல்லாம், (1106, 1110).
{{Multicol-break}}
<b>தோறும் = </b> தினமும், (520, 11:10, 1145).
<b>தோற்றத்தான் = </b> தோற்றத்துடனே, (1084).
<b>தோற்றம் = </b> உயர்வு, (124); தவ வேடம், (272); பிறப்பு, (1003); புகழ், (1059).
<b>தோற்றவர் = </b> எதிர்ப்பைத் தாங்காமல் வீழ்ச்சி கண்டவர் (1327).
<b>தோற்றவர் வென்றார் = </b> ஊடலில் தோல்வி கண்டவர் வெற்றி பெற்றவரே, (1327).
<b>தோன்றல் = </b> தோன்றாதிருப்பாயாக, (1119).
<b>தோன்றலின் = </b> தோன்றுவதிலும், (263).
<b>தோன்றா = </b> தோற்றமும் இல்லாமல், (479).
<b>தோன்றாமை = </b> பிறவாமை, (236).
<b>தோன்றிவிடும் = </b> வெளிபட்டுத் தோன்றி விடுகின்றது, (1253).
<b>தோன்றிய = </b> உண்டான, உருவான, பெறுகின்ற, (1328).
<b>தோன்றின் = </b> தோன்றிவிடு மானால், (884, 885, 958).
<b>தோன்றும் = </b> தோன்றும், உண்டாகும், (371); தோன்றுகின்ற, (1322, 1324).
{{Multicol-end}}<noinclude></noinclude>
dbxqjy4ivy0nxa8z7t99b8mauhgb04e
1946902
1946901
2026-06-16T06:03:02Z
Gunathamizh
3151
மேலடி
1946902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||149}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தொழாஅள் = </b> வணங்காதவளாயினும், தொழாதவளானாலும், (55).
<b>தொழிலோர் = </b> தொழிலைச் செய்பவர், (560).
<b>தொழில் = </b> செயல், (394, 428, 549, 582, 648, 833, 972, 1252).
<b>தொழிற்றாம் = </b> அவர்களிடம் செயல் நிலையை உண்டாக்கி விடும், (977).
<b>தொழுத = </b> வணங்குவதற்காக, (828).
{{Multicol-break}}
<b>தொழுது = </b> வழிபட்டு (55, 970, 1033).
<b>தொழும் = </b> வணங்கும், (260, 268).
<b>தொறும் = </b> போதெல்லாம், (553, 783, 1145).
<b>தொறூஉம் = </b> போதெல்லாம், தொறு - தான் சார்ந்த இடத்தைப் பலவாக்கி, யாண்டாண்டு என்பது பட நிற்பதோர் இடைச் சொல், (940).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>தோ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தோட்க = </b> துளைக்க, (418).
<b>தோட்டி = </b> அங்குசம், (24).
<b>தோட்டு = </b> பூவினை, பூவிதழ், (1105).
<b>தோணி = </b> மரக்கலம், படகு, (1068).
<b>தோயாதார் = </b> தோளைத் தீண்டாதவர், சேராதவர், (149).
<b>தோயார் = </b> தீண்டார், (914, 915, 916).
<b>தோய்வர் = </b> தீண்டுவர், (917).
<b>தோய்வன்ன = </b> நெருப்பில் தோய்ந்தாற் போன்ற, (308).
<b>தோல் = </b> உடம்பின்தோல், (80, 273), பிறந்த குடி பற்றிய புகழ்ச் சொற்களை, (1043).
<b>தோல் கெடுக்கும் = </b> புகழ் சொற்களைக் கெடுத்து, இகழ் சொற்களைப் பெற நேரிடும், (1043).
<b>தோல்வி = </b> தன்னைவிட உயர்ந்தாரிடமிருந்து பெறும் தோல்வியை, (986).
<b>தோழி = </b> சினேகிதியே, (1284).
<b>தோளவள் = </b> தோளையுடையவள், (1113).
<b>தோள் = </b> தோள்கள், (146, 906).
<b>தோறு = </b> போதெல்லாம், (1106, 1110).
{{Multicol-break}}
<b>தோறும் = </b> தினமும், (520, 11:10, 1145).
<b>தோற்றத்தான் = </b> தோற்றத்துடனே, (1084).
<b>தோற்றம் = </b> உயர்வு, (124); தவ வேடம், (272); பிறப்பு, (1003); புகழ், (1059).
<b>தோற்றவர் = </b> எதிர்ப்பைத் தாங்காமல் வீழ்ச்சி கண்டவர் (1327).
<b>தோற்றவர் வென்றார் = </b> ஊடலில் தோல்வி கண்டவர் வெற்றி பெற்றவரே, (1327).
<b>தோன்றல் = </b> தோன்றாதிருப்பாயாக, (1119).
<b>தோன்றலின் = </b> தோன்றுவதிலும், (263).
<b>தோன்றா = </b> தோற்றமும் இல்லாமல், (479).
<b>தோன்றாமை = </b> பிறவாமை, (236).
<b>தோன்றிவிடும் = </b> வெளிபட்டுத் தோன்றி விடுகின்றது, (1253).
<b>தோன்றிய = </b> உண்டான, உருவான, பெறுகின்ற, (1328).
<b>தோன்றின் = </b> தோன்றிவிடு மானால், (884, 885, 958).
<b>தோன்றும் = </b> தோன்றும், உண்டாகும், (371); தோன்றுகின்ற, (1322, 1324).
{{Multicol-end}}<noinclude></noinclude>
n4c0f58squazqpz55dzyevg4lifkvx5
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/152
250
108807
1946903
1945215
2026-06-16T06:03:58Z
Gunathamizh
3151
1946903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />
{{center|{{xxx-larger|<b>ந</b>}}}}
{{rule}}</noinclude>
{{Multicol|line=1px solid black}}
<b>நக = </b>மகிழ்வுறுமாறு, (187, 685, 829); மலர, (786), நகைத்து இகழத்தக்க, (1173).
<b>நகச் செய்து = </b>உற்சாகமடையும் படி, (829).
<b>நகச்சொல்லி = </b>மகிழ்வதற்கான இனிய சொற்களைக் கூறி, (187).
<b>நபக்கடுவர் = </b>சிரித்து இகழப்படுவர், (927).
<b>நகலான் = </b>நட்பினால், (800).
<b>நகல் = </b>சிரித்து மனம் மகிழ்தல், (999).
<b>நகாஅ = </b>சிரித்து, (824).
<b>நகுக = </b>இலேசான உள்சிரிப்பு சிரித்து மெதுவாக மகிழ்தல், (621).
<b>நகுதல் = </b>சிரித்து மகிழ்தல், (784).
<b>நகுப = </b>நகைக்கின்றார், (1140).
<b>நகும் = </b>இகழ்ந்து சிரித்தல், (271); மகிழும், (774); இகழ்ந்து தன்னுள் சிரிக்கும், (1940); மகிழும், (1094, 1095); புன் சிரிப்புச் சிரிக்கின்றான், (1095).
<b>நகை = </b>பொய் சிரிப்பு, (182); முகத்தால் வெளிப்படும் சிரிப்பு, (304); மறைவாகச் சிரித்தல், (694); வீணாகச் சிரித்துப் பேசும் இயல்பினர், (817); முகமலர்ச்சி, (878, 953); உதடுகள் விரியாமல் சிரிக்கும் முகிழ்ப்பு, (1274).
<b>நகையுள் = </b>விளையாட்டு இகழ்வோடு சிரிப்பதும், (995).
<b>நகையேயும் = </b>பகை பயக்கின்ற சிரிப்பை விளையாட்டுக்காகக் கூட, (871).
{{Multicol-break}}
<b>நகை வகையும் = </b>கோமாளித் தனமாக, கழைக்கூத்தாடி போல, விகடர் போல சிரிப்பவர்கள் நட்புச் சிரிப்பு, (817).
<b>நசை = </b>விருப்பம், ஆசை, (1043, 1156).
<b>நசைஇ = </b>விரும்பி, (1263).
<b>நசை இயார் = </b>என்னால் விரும்பப்பட்ட காதலர், (1199).
<b>நச்சப்படாதவன் = </b>விரும்பப்படாதவன், {1004, 1008).
<b>நச்சு = </b>விஷம், நஞ்சு, (1008).
<b>நடு = </b> நடுவு நிலைமை, (171).
<b>நடு ஊருள் = </b>ஊருக்கு நடுவே, ஊர் மத்தியில், (1008).
<b>நடுக்கு = </b> அசைவு, (654).
<b>நடுங்கல் = </b>அஞ்சுதல், (680).
நடுங்கு அஞர் - நடுங்குவதற்கான துன்பம், (1086).
<b>நடுவு = </b> நடு நிலைமை, (113, 116, 117, 171, 172).
<b>நடை = </b>நடத்தல், (59, 1014); வெளிப்படைக் குறிப்பு போன்ற போக்கு, நடைமுறைப் போக்கினை, (712).
<b>நட்ட = </b>நட்பு கொண்ட, (791).
<b>நட்டல் = </b>நட்புக் கொள்ளுதல், (784).
நட்டார் - நண்பர் (804, 805, 808, 826, 908, 1293).
<b>நட்டு = </b>நட்புக் கொண்டு, (812, 830).
<b>நட்பது = </b> நட்பு வைப்பது, (786).
<b>நட்பினுள் = </b> தோழமையாய் உள்ளபோதே, (1165).
{{Multicol-end}}<noinclude></noinclude>
3sfrrxklreapmvoifgqhuqd5145fj3b
1946904
1946903
2026-06-16T06:04:11Z
Gunathamizh
3151
1946904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{center|{{xxx-larger|<b>ந</b>}}}}
{{rule}}</noinclude>
{{Multicol|line=1px solid black}}
<b>நக = </b>மகிழ்வுறுமாறு, (187, 685, 829); மலர, (786), நகைத்து இகழத்தக்க, (1173).
<b>நகச் செய்து = </b>உற்சாகமடையும் படி, (829).
<b>நகச்சொல்லி = </b>மகிழ்வதற்கான இனிய சொற்களைக் கூறி, (187).
<b>நபக்கடுவர் = </b>சிரித்து இகழப்படுவர், (927).
<b>நகலான் = </b>நட்பினால், (800).
<b>நகல் = </b>சிரித்து மனம் மகிழ்தல், (999).
<b>நகாஅ = </b>சிரித்து, (824).
<b>நகுக = </b>இலேசான உள்சிரிப்பு சிரித்து மெதுவாக மகிழ்தல், (621).
<b>நகுதல் = </b>சிரித்து மகிழ்தல், (784).
<b>நகுப = </b>நகைக்கின்றார், (1140).
<b>நகும் = </b>இகழ்ந்து சிரித்தல், (271); மகிழும், (774); இகழ்ந்து தன்னுள் சிரிக்கும், (1940); மகிழும், (1094, 1095); புன் சிரிப்புச் சிரிக்கின்றான், (1095).
<b>நகை = </b>பொய் சிரிப்பு, (182); முகத்தால் வெளிப்படும் சிரிப்பு, (304); மறைவாகச் சிரித்தல், (694); வீணாகச் சிரித்துப் பேசும் இயல்பினர், (817); முகமலர்ச்சி, (878, 953); உதடுகள் விரியாமல் சிரிக்கும் முகிழ்ப்பு, (1274).
<b>நகையுள் = </b>விளையாட்டு இகழ்வோடு சிரிப்பதும், (995).
<b>நகையேயும் = </b>பகை பயக்கின்ற சிரிப்பை விளையாட்டுக்காகக் கூட, (871).
{{Multicol-break}}
<b>நகை வகையும் = </b>கோமாளித் தனமாக, கழைக்கூத்தாடி போல, விகடர் போல சிரிப்பவர்கள் நட்புச் சிரிப்பு, (817).
<b>நசை = </b>விருப்பம், ஆசை, (1043, 1156).
<b>நசைஇ = </b>விரும்பி, (1263).
<b>நசை இயார் = </b>என்னால் விரும்பப்பட்ட காதலர், (1199).
<b>நச்சப்படாதவன் = </b>விரும்பப்படாதவன், {1004, 1008).
<b>நச்சு = </b>விஷம், நஞ்சு, (1008).
<b>நடு = </b> நடுவு நிலைமை, (171).
<b>நடு ஊருள் = </b>ஊருக்கு நடுவே, ஊர் மத்தியில், (1008).
<b>நடுக்கு = </b> அசைவு, (654).
<b>நடுங்கல் = </b>அஞ்சுதல், (680).
நடுங்கு அஞர் - நடுங்குவதற்கான துன்பம், (1086).
<b>நடுவு = </b> நடு நிலைமை, (113, 116, 117, 171, 172).
<b>நடை = </b>நடத்தல், (59, 1014); வெளிப்படைக் குறிப்பு போன்ற போக்கு, நடைமுறைப் போக்கினை, (712).
<b>நட்ட = </b>நட்பு கொண்ட, (791).
<b>நட்டல் = </b>நட்புக் கொள்ளுதல், (784).
நட்டார் - நண்பர் (804, 805, 808, 826, 908, 1293).
<b>நட்டு = </b>நட்புக் கொண்டு, (812, 830).
<b>நட்பது = </b> நட்பு வைப்பது, (786).
<b>நட்பினுள் = </b> தோழமையாய் உள்ளபோதே, (1165).
{{Multicol-end}}<noinclude></noinclude>
7adsj000uqr7qz8dte8y195kpv7rga9
1946905
1946904
2026-06-16T06:04:24Z
Gunathamizh
3151
மேலடி
1946905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{center|{{xxx-larger|<b>ந</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நக = </b>மகிழ்வுறுமாறு, (187, 685, 829); மலர, (786), நகைத்து இகழத்தக்க, (1173).
<b>நகச் செய்து = </b>உற்சாகமடையும் படி, (829).
<b>நகச்சொல்லி = </b>மகிழ்வதற்கான இனிய சொற்களைக் கூறி, (187).
<b>நபக்கடுவர் = </b>சிரித்து இகழப்படுவர், (927).
<b>நகலான் = </b>நட்பினால், (800).
<b>நகல் = </b>சிரித்து மனம் மகிழ்தல், (999).
<b>நகாஅ = </b>சிரித்து, (824).
<b>நகுக = </b>இலேசான உள்சிரிப்பு சிரித்து மெதுவாக மகிழ்தல், (621).
<b>நகுதல் = </b>சிரித்து மகிழ்தல், (784).
<b>நகுப = </b>நகைக்கின்றார், (1140).
<b>நகும் = </b>இகழ்ந்து சிரித்தல், (271); மகிழும், (774); இகழ்ந்து தன்னுள் சிரிக்கும், (1940); மகிழும், (1094, 1095); புன் சிரிப்புச் சிரிக்கின்றான், (1095).
<b>நகை = </b>பொய் சிரிப்பு, (182); முகத்தால் வெளிப்படும் சிரிப்பு, (304); மறைவாகச் சிரித்தல், (694); வீணாகச் சிரித்துப் பேசும் இயல்பினர், (817); முகமலர்ச்சி, (878, 953); உதடுகள் விரியாமல் சிரிக்கும் முகிழ்ப்பு, (1274).
<b>நகையுள் = </b>விளையாட்டு இகழ்வோடு சிரிப்பதும், (995).
<b>நகையேயும் = </b>பகை பயக்கின்ற சிரிப்பை விளையாட்டுக்காகக் கூட, (871).
{{Multicol-break}}
<b>நகை வகையும் = </b>கோமாளித் தனமாக, கழைக்கூத்தாடி போல, விகடர் போல சிரிப்பவர்கள் நட்புச் சிரிப்பு, (817).
<b>நசை = </b>விருப்பம், ஆசை, (1043, 1156).
<b>நசைஇ = </b>விரும்பி, (1263).
<b>நசை இயார் = </b>என்னால் விரும்பப்பட்ட காதலர், (1199).
<b>நச்சப்படாதவன் = </b>விரும்பப்படாதவன், {1004, 1008).
<b>நச்சு = </b>விஷம், நஞ்சு, (1008).
<b>நடு = </b> நடுவு நிலைமை, (171).
<b>நடு ஊருள் = </b>ஊருக்கு நடுவே, ஊர் மத்தியில், (1008).
<b>நடுக்கு = </b> அசைவு, (654).
<b>நடுங்கல் = </b>அஞ்சுதல், (680).
நடுங்கு அஞர் - நடுங்குவதற்கான துன்பம், (1086).
<b>நடுவு = </b> நடு நிலைமை, (113, 116, 117, 171, 172).
<b>நடை = </b>நடத்தல், (59, 1014); வெளிப்படைக் குறிப்பு போன்ற போக்கு, நடைமுறைப் போக்கினை, (712).
<b>நட்ட = </b>நட்பு கொண்ட, (791).
<b>நட்டல் = </b>நட்புக் கொள்ளுதல், (784).
நட்டார் - நண்பர் (804, 805, 808, 826, 908, 1293).
<b>நட்டு = </b>நட்புக் கொண்டு, (812, 830).
<b>நட்பது = </b> நட்பு வைப்பது, (786).
<b>நட்பினுள் = </b> தோழமையாய் உள்ளபோதே, (1165).
{{Multicol-end}}<noinclude></noinclude>
m4040wcsund5dzaf8y601hpj1fy4j66
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/153
250
108809
1946906
1945216
2026-06-16T06:04:47Z
Gunathamizh
3151
மேலடி
1946906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||150}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நட்பு = </b> உறவு, தோழமை, (187, 338).
<b>நட்பு ஆடல் = </b> தோழமை கொள்ளல், (187).
<b>நட்பு ஆய்தல் = </b> இது திருக்குறளில் வரும் 80-வது அதிகாரம். நட்பாகச் சேரும் போது, அவரின் பண்பு, சிறப்பு, அன்பு, திறமை ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்து உணர்ந்த பின்பே, நட்பு கொள்ளல் வேண்டும் என்பதற்கான அறிவுரைப் பகுதி இது.
<b>நணித்து = </b> அண்மையில் உள்ளது, (851).
<b>நணியது = </b> அருகாமையிலுள்ளது, (353).
<b>நண்ணார் = </b> பகைவர், (1088).
<b>நண்ணேன் = </b> தழுவ மாட்டேன், (1311).
<b>நண்பு = </b> தோழமை, நட்பு, (998).
<b>நண்பென்னும் = </b> எல்லாருமே நண்பர்களென்று, (74).
<b>நத்தம் = </b> ஆக்கம், (235), நத்து, தொழிற்பெயர், விகாரத்தால் நத்து என்று ஆனது. 'அம்' என்ற பகுதிப் பொருள் விகுதி பெற்று நத்தம் என்றாயிற்று.
<b>நமக்கு எவன் = </b> என்ன இன்பத்தை இவர் நமக்குச் செய்வார், (1195).
<b>நமக்கொழிய = </b> நம்மிடம் விட்டு விட்டு, (1231).
<b>நம் = </b> நமது, (1220, 1258). நமக்கு = எங்களுக்கு, (1195); எங்களிடத்தே, (1231).
<b>நம்மின் = </b> நான் உணர்வதற்கு முன்னமேயே, (1277).
<b>நயத் தக்க = </b> விரும்பத் தக்க, (580).
<b>நயந்த = </b> விரும்பிய, (1181).
<b>நயந்தவர் = </b> நம்மால் விரும்பப்பட்டவர், (1232).
{{Multicol-break}}
<b>நயப்பித்தார் = </b> பிரிவுக்கு என்னை உடன்படுத்திய காதலர், (1189).
<b>நயப்பித்தவர் = </b> பிரிவுக்கு என்னை உடன்படுத்திச் சென்றவர், (1190).
<b>நயம் = </b> நீதி, (860); மகிழ்ச்சி, (314); அருள், (998).
<b>நயம்போலும் = </b> இன்பம் செய்தல் போலும், (783, 860).
<b>நயவற்க = </b> விரும்பாதொழிக, (439).
<b>நயவா = </b> விரும்பாத, (143).
<b>நயவாமை = </b> விரும்பாமை, (150).
<b>நயனில = </b> விருப்பமில்லாத செயல்கள், (192).
<b>நயனுடையான் = </b> உதவி செய்பவன், (216).
<b>நயன் = </b> நன்மை, நீதி, (97); விருப்பம், (103, 193, 194, 197); ஒப்பரவு, (216, 219); நடக்கை, (912).
<b>நரி = </b> காட்டு விலங்கான நரி, (500).
<b>நலக்கு = </b> விருப்பத்துக்கு, நன்மைக்கு, (149).
<b>நலத்தது = </b> அறத்தது, நலத்தின் பாற்பட்ட குணமுடைய செயல், (984).
<b>நலத்தார் = </b> ஆசையுடைய பெண்கள், பொது மகளிர், விலை மகளிர், (915).
<b>நலத்தின் = </b> நன்மையால், (459, 915).
<b>நலத்தின் கண் = </b> நல்ல செயல்களிடத்தில் உயர்ந்த குண நலமுடையவனாக வருகின்றவனிடத்தில், (958).
<b>நலத்து = </b> நன்மையுள், (641, 982).
<b>நலம் = </b> அழகு, (407, 914, 915, 916, 982); நன்மை, (457, 458, 641, 651, 1907); நற்குணம், (1019, 1305).
{{Multicol-end}}<noinclude></noinclude>
l9g7owyg1g9dnednc1dyapun0mbaehd
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/155
250
108814
1946907
1945735
2026-06-16T06:05:09Z
Gunathamizh
3151
மேலடி
1946907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Thamizhini Sathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||153}}{{rule}}</noinclude>{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நல்லாற்றான் = </b> நல்வழிகளிலே, (242).
<b>நவில் = </b> படிக்கும், (783).
<b>நள்ளா = </b> அவர்களோடு பொருந்தாமல், (912).
<b>நறா = </b> போதையூட்டும் கள், (1090).
<b>நறு = </b> நல்ல மணமுள்ள, (1231).
<b>நறுமலர் = </b> நல்ல மணமுள்ள பூ, செங்கழு நீர் குவளை மலர், (1231).
<b>நற்பொருள் = </b> நல்ல நூற்களின் நல்ல பொருள், (1046).
<b>நனவினான் = </b> விழிப்புக் காலத்தில் வந்து, (1213); நனவு காலத்தில் என்னிடம் வந்து, (1214); பிரிவதற்கு முன்பு நனவின் கண், (1215); நனவு என்ற ஒன்று, (1216); நனவு காலத்தில் வந்து, (1217); விழிப்புக் காலத்தில் வந்து அன்பு காட்டாத காதலரை, (1219); விழிப்புக் காலத்தில், (1220).
<b>நனவு = </b> விழிப்பு நிலை, (1216).
<b>நனி = </b> மிக, (403).
<b>நனை = </b> வெறி நீரால் கன்னம் நனைகின்ற யானை, (678).
<b>நன் = </b> நல்ல, (60, 171, 1000).
<b>நன்கு = </b> செம்மையுடையான், நிலை பெற்றவனிடம், (513); செல்வம், (534); ஏற்கும் நல்ல கருத்துக்கள், (728); மனம் விரும்ப, (919); தெளிவாக அறிந்த, (1046).
<b>நன்குடையர் = </b> நற்செயல்களால் தாமே உடையர், (458).
<b>நன்குணர்ந்து = </b> குற்றமேதுமில்லாமல் நன்றாக உணர்ந்து, (712).
<b>நன்பால் = </b> நல்ல பால், (1000).
{{Multicol-break}}
<b>நன்மை = </b> நல்ல தன்மை, (103, 292), நற்குணம், (1013).
<b>நன்மையவர் = </b> திறமையுடையவர், (712).
<b>நன்மையின் = </b> நற்குணங்களினின்று, (194).
<b>நன்றாகும் = </b> இன்பம் அதிகமாவதற்குத் துணையாகும், (328).
<b>நன்றி = </b> நன்மை, (67,108); அறம், (97,652,994); உதவி, (102, 104, 110).
<b>நன்றியில் செல்வம் = </b> தனக்கும் மற்றவர்களுக்கும் செல்வம், (101). [திருக்குறளில் வரும் 101-வது அதிகாரம் 'நன்றியில் செல்வம்'. பணம் சம்பாதித்துவிட்ட ஒருவன், அந்தப் பணத்தைத் தனக்கும் பயன்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தாமல் இருக்கின்றானே அவனுக்காகக் கூறப்பட்ட விளக்கம் இந்த அதிகாரம்.]
<b>நன்றிக் கண் = </b> அறத்தினிடத்து, (117).
<b>நன்றிக்கு = </b> அறத்துக்கு, (128).
<b>நன்றின்பால் = </b> நல்லவற்றினிடத்து, (422).
<b>நன்று = </b> நன்மை அல்லது நல்லறம், (38, 128); நன்மையுடையது, (111,125, 150, 152, 157, 197, 222, 226, 259, 297, 308, 323, 404, 456, 655, 673, 715, 815, 967, 1038, 1190); அருள், (253); நல்வினை, (379); நல்ல வழி, (469); உதவி, (1225).
<b>நன்று அல்லது = </b> தீமை, (108).
<b>நன்று ஊக்காது = </b> அருளை நோக்காது, நல்லவற்றைச் செய்ய நாடாது, (253).
<b>நன்றே = </b> நன்மையே, (113).
{{Multicol-end}}<noinclude></noinclude><noinclude></noinclude>
njeq07ccrqcboa7zg8negxzkpkcs8pp
1946908
1946907
2026-06-16T06:05:39Z
Gunathamizh
3151
மேலடி
1946908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Thamizhini Sathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||153}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நல்லாற்றான் = </b> நல்வழிகளிலே, (242).
<b>நவில் = </b> படிக்கும், (783).
<b>நள்ளா = </b> அவர்களோடு பொருந்தாமல், (912).
<b>நறா = </b> போதையூட்டும் கள், (1090).
<b>நறு = </b> நல்ல மணமுள்ள, (1231).
<b>நறுமலர் = </b> நல்ல மணமுள்ள பூ, செங்கழு நீர் குவளை மலர், (1231).
<b>நற்பொருள் = </b> நல்ல நூற்களின் நல்ல பொருள், (1046).
<b>நனவினான் = </b> விழிப்புக் காலத்தில் வந்து, (1213); நனவு காலத்தில் என்னிடம் வந்து, (1214); பிரிவதற்கு முன்பு நனவின் கண், (1215); நனவு என்ற ஒன்று, (1216); நனவு காலத்தில் வந்து, (1217); விழிப்புக் காலத்தில் வந்து அன்பு காட்டாத காதலரை, (1219); விழிப்புக் காலத்தில், (1220).
<b>நனவு = </b> விழிப்பு நிலை, (1216).
<b>நனி = </b> மிக, (403).
<b>நனை = </b> வெறி நீரால் கன்னம் நனைகின்ற யானை, (678).
<b>நன் = </b> நல்ல, (60, 171, 1000).
<b>நன்கு = </b> செம்மையுடையான், நிலை பெற்றவனிடம், (513); செல்வம், (534); ஏற்கும் நல்ல கருத்துக்கள், (728); மனம் விரும்ப, (919); தெளிவாக அறிந்த, (1046).
<b>நன்குடையர் = </b> நற்செயல்களால் தாமே உடையர், (458).
<b>நன்குணர்ந்து = </b> குற்றமேதுமில்லாமல் நன்றாக உணர்ந்து, (712).
<b>நன்பால் = </b> நல்ல பால், (1000).
{{Multicol-break}}
<b>நன்மை = </b> நல்ல தன்மை, (103, 292), நற்குணம், (1013).
<b>நன்மையவர் = </b> திறமையுடையவர், (712).
<b>நன்மையின் = </b> நற்குணங்களினின்று, (194).
<b>நன்றாகும் = </b> இன்பம் அதிகமாவதற்குத் துணையாகும், (328).
<b>நன்றி = </b> நன்மை, (67,108); அறம், (97,652,994); உதவி, (102, 104, 110).
<b>நன்றியில் செல்வம் = </b> தனக்கும் மற்றவர்களுக்கும் செல்வம், (101). [திருக்குறளில் வரும் 101-வது அதிகாரம் 'நன்றியில் செல்வம்'. பணம் சம்பாதித்துவிட்ட ஒருவன், அந்தப் பணத்தைத் தனக்கும் பயன்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தாமல் இருக்கின்றானே அவனுக்காகக் கூறப்பட்ட விளக்கம் இந்த அதிகாரம்.]
<b>நன்றிக் கண் = </b> அறத்தினிடத்து, (117).
<b>நன்றிக்கு = </b> அறத்துக்கு, (128).
<b>நன்றின்பால் = </b> நல்லவற்றினிடத்து, (422).
<b>நன்று = </b> நன்மை அல்லது நல்லறம், (38, 128); நன்மையுடையது, (111,125, 150, 152, 157, 197, 222, 226, 259, 297, 308, 323, 404, 456, 655, 673, 715, 815, 967, 1038, 1190); அருள், (253); நல்வினை, (379); நல்ல வழி, (469); உதவி, (1225).
<b>நன்று அல்லது = </b> தீமை, (108).
<b>நன்று ஊக்காது = </b> அருளை நோக்காது, நல்லவற்றைச் செய்ய நாடாது, (253).
<b>நன்றே = </b> நன்மையே, (113).
{{Multicol-end}}<noinclude></noinclude><noinclude></noinclude>
55zql6m4d62qsa681jko8es4usmuq1j
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/156
250
108817
1946910
1945220
2026-06-16T06:06:32Z
Gunathamizh
3151
மேலடி
1946910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{center|{{xxx-larger|<b>நா
</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நா = </b> நாக்கு, (127, 335, 641).
<b>நாகம் = </b> பாம்பு, (763).
<b>நாகரிகம் = </b> கண்ணோட்டம், (580).
<b>நாடா = </b> வருந்தித் தேடினால், (734).
<b>தடை = </b> அளவற்ற, (74); வருந்தித் தேட வேண்டாத, {739).
<b>நாடாது = </b> ஆராயாது, (791).
<b>நாடாமை = </b> செய்வன, தவிர்வனவற்றை - ஆராயாமை, (833).
<b>நாடாம் ஊராம் = </b> நாடும் தனது ஊராகும், (397).
<b>நாடி = </b> ஆராய்ந்து, (96); விரும்பி, (242); ஆராய்ந்து, (504, 511, 516, 553, 561, 948); தேடி, (1214).
<b>நாடிய = </b> ஆராய்ந்த, (518).
<b>நாடு = </b> வாழும் பூமி, (397, 553); உலகம், (1323); நாட்டின் சிறப்புத் தன்மை, (74). (ஒரு நல்ல நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற இயல்புகளையும், அதன் சிறப்பு களையும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இது திருக்குறளில் உள்ள 74-வது அதிகாரமாகும்.)
<b>நாடுக = </b> ஆராய்க, (520).
<b>நாண = </b> வெட்கப்பட, (314, 1149).
<b>நாணத் தக்கது = </b> நாணத்தக்க பழி, நாணத் தக்கக் குற்றம், (1018).
<b>நாணுடைமை = </b> நாண வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சாமை, (833).
{{Multicol-break}}
<b>நாணல் = </b> நாணம் இழக்க நேர்ந்தால், (1017); கயிற்றால் உண்டாக்கிய தனது அசைவினால், (1020).
<b>நாணன் = </b> வெட்கப்படமாட்டான், (1918).
<b>நாணினை = </b> வெட்கத்தை, (1132).
<b>நாணு = </b> நாணம், (902, 903, 1011, 1162, 1251).
<b>நாணுடைமை = </b> உயர்ந்தோர் தமக்கு ஒத்துவராத செயல்களைச் செய்ய நானும் பண்பு, (102). (திருக்குறளில் (இது 102-வது அதிகாரம். பெயர் நாண் உடைமை. பார்ப்பவர், கேட்பவர் பழிக்கும் செயல்களையும், அறத்திற்கு மாறான செயல்களையும், இழிவான செயல்களையும் செய்வதற்கு ஒருவன் வெட்கப்பட வேண்டும் என்பதே நாண் உடைமை ஆகும்.)
<b>நாணுபவர் = </b> அஞ்சுகின்றவர், (172).
<b>நாணுவார் = </b> பயப்படுவார், (433, 1015).
<b>நாண் = </b> வெட்கம், நாணம், இழிவான செயல்கள் மூலம் வருவது, (502, 902, 907, 924, 951, 952, 960).
<b>நாண் ஆள்பவர் = </b> முக்கியத்துவத்தையும் சிறப்பையும் அறிந்தவர், அதனை எக்காரணம் கொண்டும் கை விடாமல் ஒழுகுவார்கள், (1017).
{{Multicol-end}}<noinclude></noinclude>
2eplyu7xwtv7cj5e0pt3jzny19ydw2r
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/157
250
108819
1946911
1945222
2026-06-16T06:07:07Z
Gunathamizh
3151
மேலடி
1946911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||155}}{{rule}}</noinclude>{{rule}}{{Multicol|line=1px solid black}}
<b>நாண்விடு = </b> நாணத்தை விடு, (1247).
<b>நாண்வேலி கொள்ளாது = </b> நாணை வேலியாகக் கொள்ளாது, (1016).
<b>நாமம் = </b> அச்சம், (149); பெயர், (360).
<b>நாம் = </b> நாங்கள், (1195).
<b>நாரின்மை = </b> ஈரமின்மை, (958).
<b>நால் = </b> நான்கு, (950).
<b>நார் = </b> இரக்கம், அன்பு, (833, 958).
<b>நாவாய் = </b> மரக்கலம், (496).
<b>நாவினாற் சுட்டபுண் = </b> கொடுமை யான, துடுக்கான சொற்களால் சுட்ட புண், (129).
{{Multicol-break}}
<b>நாளென = </b> நாள் என்கிற சிறு கால அளவு போல, (334).
<b>நாளேம் = </b> நாளையுடையோம், (1278).
<b>நாளை = </b> நாட்களை, (776).
<b>நாளொற்றி = </b> சுவற்றில் நகத்தால் கீறிக்கிறி, அவற்றைக் கொண்டு நாட்களை எண்ணிடும் குறி, (126).
<b>நாறாமலர் = </b> மணம் கமழாத மலர், (650).
<b>நாற்றம் = </b> முக்கால் முகர்ந்து அறிவது, (27); மணம், (1113, 1274).
<b>நான்கின் = </b> நான்கினது, (501, 743).
<b>நான்கு = </b> நாலு, (35, 146, 382, 390, 513, 605, 766, 953).
{{Multicol-end}}{{rule}}
{{center|{{x-larger|<b>நி
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நிகழ்பவை = </b> நடப்பவை, (582).
<b>நிச்ச = </b> நித்திய, (532).
<b>நிணம் = </b> கொழுப்பு, (1260).
<b>நிரந்தவர் = </b> கூடி நடப்பவர், (821).
<b>நிரந்து = </b> ஒழுங்காகக் கோத்து, (640).
<b>நிரப்பிடும்பை = </b> வறுமை நோய், சுரத்தலாகிய வறுமைத் துன்பங்கள், (1056).
<b>நிரப்பிய = </b> தேடி நிரப்பிய உணவை; பொருட் குறை நிரப்ப வேண்டி, (229).
<b>நிரப்பு = </b> வறுமை, (532, 1048, 1056, 1060).
<b>நிரம்பிய = </b> நிறைவான அறிவைப் பெறுவதற்கேதுவாகிய, (401).
{{Multicol-break}}
<b>நில = </b> நிலத்தினது, (234); நிலத்தையுடைய, {544).
<b>நிலக்கு = </b> நிலத்திற்கு, (570, 572, 1003).
<b>நிலத்தில் கிடந்தமை = </b> விதை நிலத்தின் இயல்பை, நிலத்தின் தன்மையை, (959).
<b>நிலத்து = </b> பூமியில், (28, 68, 307, 413, 496, 526, 898).
<b>நிலத்தோடு = </b> நிலத்துடன், (499).
<b>நிலமிசை = </b> வீட்டுலகின் கண், (3).
<b>நிலம் = </b> பூமி, (151, 239, 990, 1040); நாடு, (386), தரை, (1039).
<b>நிலவரை = </b> நிலத்தின் எல்லையை, (234).
{{Multicol-end}}<noinclude></noinclude>
llma6lysqsjy7938khsug3jc27ahyan
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/159
250
108823
1946912
1945225
2026-06-16T06:07:33Z
Gunathamizh
3151
மேலடி
1946912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||157}}{{rule}}</noinclude>{{rule}}{{Multicol|line=1px solid black}}
<b>நினைந்து = </b> எண்ணியெண்ணி, (1209).
<b>நினைப்ப = </b> நினைத்தால், (1202).
<b>நினையார் கொல் = </b> நினைக்காமல் இருக்கின்றாரோ, (1203).
<b>நின்றக்கடை = </b> நீங்காதபோது,(1019).
<b>நின்றவர் = </b> நின்ற வீரர் (771).
<b>நின்றன்னார் = </b> நிலை பெற்றார் போன்ற பணம் பெற்றவரும், (898).
{{Multicol-break}}
<b>நின்றாரின் = </b> பிறர் மனைவி விரும்பி அவர் வாயிலில் சென்று நின்றவர் போன்றே, (142).
<b>நின்று = </b> இடையில் நீங்காத, (11). இது அய்ந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு. (இங்கே நிற்ப என்ற சொல், நின்று என்று திரிந்து நின்றது. இது பரிமேலழகர் கூறும் இலக்கண விளக்கம்.)
{{Multicol-end}}{{rule}}
{{center|{{x-larger|<b>நீ
</b>}}}}
{{rule}}{{Multicol|line=1px solid black}}
<b>நீ = </b> நீ, (1123, 1242).
<b>நீக்கப்பட்டார் = </b> கைவிடப்பட்டார், (920).
<b>நீக்கி நிறுத்து = </b> நீக்கி நிறுத்தி விட்டு, (1132).
<b>நீக்கியார் = </b> போக்கினவர், பல உயிர்களைப் பல உடல்களிலிருந்து நீக்கியவர்கள், (330).
<b>நீங்க = </b> கெட, (358).
<b>நீங்கலர் = </b> நீங்க மாட்டாத, பிரிய மாட்டாத, (1216).
<b>நீங்கா = </b> ஒருபோதும் நீங்க மாட்டா, (383).
<b>நீங்கி = </b> தவிர்த்து, (246); நீக்கி, நீங்கி, (252).
<b>நீங்கியவன் = </b> பற்று நீக்கியவன், துறந்தவன், (341).
<b>நீங்கின் = </b> பிரியன், (495, 1104, 1155).
<b>நீடு = </b> நீண்ட காலம், நெடுங்காலம், (3, 6); நீட்டித்தல், (566), நெடிது, (1312).
{{Multicol-break}}
<b>நீடு இன்றி = </b> நீடிக்காது, (566).
<b>நீடுக = </b> நீளுக, நீட்டிப்பதாக, (1329)
<b>நீடு வழக = </b> நெடுங்காலம் வாழ்க, (1312).
<b>நீடு வாழ்வார் = </b> இம்மை, மறுமை இரண்டிலும் நீண்ட காலம் வாழ்வார், (6).
<b>நீட்டம் = </b> நீளம், (525).
<b>நீட்டலும் = </b> மயிரை வளர்த்தலும், (280).
<b>நீட்டி = </b> நீளமாக, குறைக்காமல், (706).
<b>நீத்தக்கடை = </b> என்னை விட்டுப் பிரிந்த பின்பு, (1149).
<b>நீத்தர் = </b> துறவிகள், நீங்கினார் (1220).
<b>நீத்து = </b> நீங்க - நீப்ப என்பது நீத்து எனத் திரிந்து வந்தது, (1262).
<b>நீந்தல் = </b> தண்ணீரில் நீந்திக் கொண்டிருக்க மாட்டார், (1170).
{{Multicol-end}}<noinclude></noinclude>
gpyyabkqece4njhfcafsv0bdxyfc759
1946913
1946912
2026-06-16T06:07:47Z
Gunathamizh
3151
1946913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||157}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நினைந்து = </b> எண்ணியெண்ணி, (1209).
<b>நினைப்ப = </b> நினைத்தால், (1202).
<b>நினையார் கொல் = </b> நினைக்காமல் இருக்கின்றாரோ, (1203).
<b>நின்றக்கடை = </b> நீங்காதபோது,(1019).
<b>நின்றவர் = </b> நின்ற வீரர் (771).
<b>நின்றன்னார் = </b> நிலை பெற்றார் போன்ற பணம் பெற்றவரும், (898).
{{Multicol-break}}
<b>நின்றாரின் = </b> பிறர் மனைவி விரும்பி அவர் வாயிலில் சென்று நின்றவர் போன்றே, (142).
<b>நின்று = </b> இடையில் நீங்காத, (11). இது அய்ந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு. (இங்கே நிற்ப என்ற சொல், நின்று என்று திரிந்து நின்றது. இது பரிமேலழகர் கூறும் இலக்கண விளக்கம்.)
{{Multicol-end}}{{rule}}
{{center|{{x-larger|<b>நீ
</b>}}}}
{{rule}}{{Multicol|line=1px solid black}}
<b>நீ = </b> நீ, (1123, 1242).
<b>நீக்கப்பட்டார் = </b> கைவிடப்பட்டார், (920).
<b>நீக்கி நிறுத்து = </b> நீக்கி நிறுத்தி விட்டு, (1132).
<b>நீக்கியார் = </b> போக்கினவர், பல உயிர்களைப் பல உடல்களிலிருந்து நீக்கியவர்கள், (330).
<b>நீங்க = </b> கெட, (358).
<b>நீங்கலர் = </b> நீங்க மாட்டாத, பிரிய மாட்டாத, (1216).
<b>நீங்கா = </b> ஒருபோதும் நீங்க மாட்டா, (383).
<b>நீங்கி = </b> தவிர்த்து, (246); நீக்கி, நீங்கி, (252).
<b>நீங்கியவன் = </b> பற்று நீக்கியவன், துறந்தவன், (341).
<b>நீங்கின் = </b> பிரியன், (495, 1104, 1155).
<b>நீடு = </b> நீண்ட காலம், நெடுங்காலம், (3, 6); நீட்டித்தல், (566), நெடிது, (1312).
{{Multicol-break}}
<b>நீடு இன்றி = </b> நீடிக்காது, (566).
<b>நீடுக = </b> நீளுக, நீட்டிப்பதாக, (1329)
<b>நீடு வழக = </b> நெடுங்காலம் வாழ்க, (1312).
<b>நீடு வாழ்வார் = </b> இம்மை, மறுமை இரண்டிலும் நீண்ட காலம் வாழ்வார், (6).
<b>நீட்டம் = </b> நீளம், (525).
<b>நீட்டலும் = </b> மயிரை வளர்த்தலும், (280).
<b>நீட்டி = </b> நீளமாக, குறைக்காமல், (706).
<b>நீத்தக்கடை = </b> என்னை விட்டுப் பிரிந்த பின்பு, (1149).
<b>நீத்தர் = </b> துறவிகள், நீங்கினார் (1220).
<b>நீத்து = </b> நீங்க - நீப்ப என்பது நீத்து எனத் திரிந்து வந்தது, (1262).
<b>நீந்தல் = </b> தண்ணீரில் நீந்திக் கொண்டிருக்க மாட்டார், (1170).
{{Multicol-end}}<noinclude></noinclude>
n3o73x78xshc0p27gsd9jmyhg1fbcu9
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/161
250
108828
1946915
1945726
2026-06-16T06:08:15Z
Gunathamizh
3151
மேலடி
1946915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||159}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நுண்ணிய </b> = நுட்பமான பொருள்களையுடைய, (373).
<b>நுண்ணியம் </b> = நுட்பமான அறிவுடையேம், (710).
<b>நுண்ணியர் </b> = நுட்பமானவர், (1120).
<b>நுண்மாண் நுழைபுலம் </b> = நூல்களில் புகுந்து நுணித்தகன்று அறியும் கூரிய அறிவு, (407).
<b>நுதல் </b> = நெற்றி, (1011, 1238, 1328).
{{Multicol-break}}
<b>நுதற்கு </b> = நெற்றிக்கு, (1088); பெண்களுக்கு, (1123).
நுதுப்பேம் - அவிப்போம், (1148).
<b>நூமர் </b> = உமக்கு வேண்டியவர், (1318).
<b>நுழை </b> = ஆராய்ச்சியுடைய, நுணுகிச் சென்ற, கூரிய, (407).
<b>நுழைந்து </b> = புகுந்து, (130).
<b>நுனி </b> = முனை, (476).
{{Multicol-end}}{{rule}}
{{center|{{x-larger|<b>
நூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நூலர் </b> = அரசு நீதியை அறிந்தவர், (683).
<b>நூலாருள் </b> = நூலறிவுடைய அமைச்சரிடையில், (683).
<b>நூலும் </b> = அரசியல் நூலும், (581).
<b>நூலொடு </b> = அறிவு நூல்களோடு, (726).
<b>நூலோடு </b> = நூலறிவோடு, (636).
<b>நூலோர் </b> = அற நூலார், (322); மருத்துவ நூலார் (941).
<b>நூலோர்க்கு </b> = நீதி நூலுடையவர்களுக்கு, (533).
{{Multicol-break}}
<b>நூல் </b> = புத்தகம் (373, 401); ஆலோசனை (440); மறை நூல், (543}; நூற் பொருள், {783); பஞ்சு நார் முதலியவற்றால் முறுக்கிய நூல், (1273).
<b>நூல் இன்றி </b> = புத்தகங்களைப் படிக்காமல்; படித்து உரிய அறிவு நிரம்பாமல், (401).
<b>நூல் வல்லானை </b> = அரசு நீதியில் வல்லவனை, (683).
<b>நூறு </b> = நூறு என்ற எண், (932).
<b>நூற்கும் </b> = வேத நூல்களுக்கு அற நூல்களுக்கு, (543).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>நெ
</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நெகிழ </b> = மெலிவடைந்து வாடவும், (1236).
<b>நெஞ்சத்தர் </b> = நெஞ்சில் உள்ளவராக, (1218).
<b>நெஞ்சத்தார் </b> = நெஞ்சில் உள்ளார், (1128).
{{Multicol-break}}
<b>நெஞ்சத்தான் </b> = உள்ளமுடையவன், (169, 185),
<b>நெஞ்சத்து </b> = அன்பால், (786); உள்ளத்துடன், (910).
<b>நெஞ்சத்தை </b> = உள்ளத்தை, (1252).<noinclude></noinclude>
{{Multicol-end}}<noinclude></noinclude>
s2sma5z8gqz33n0d3yfxfm8nk7cmhe4
1946916
1946915
2026-06-16T06:08:38Z
Gunathamizh
3151
1946916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||159}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நுண்ணிய </b> = நுட்பமான பொருள்களையுடைய, (373).
<b>நுண்ணியம் </b> = நுட்பமான அறிவுடையேம், (710).
<b>நுண்ணியர் </b> = நுட்பமானவர், (1120).
<b>நுண்மாண் நுழைபுலம் </b> = நூல்களில் புகுந்து நுணித்தகன்று அறியும் கூரிய அறிவு, (407).
<b>நுதல் </b> = நெற்றி, (1011, 1238, 1328).
{{Multicol-break}}
<b>நுதற்கு </b> = நெற்றிக்கு, (1088); பெண்களுக்கு, (1123).
நுதுப்பேம் - அவிப்போம், (1148).
<b>நூமர் </b> = உமக்கு வேண்டியவர், (1318).
<b>நுழை </b> = ஆராய்ச்சியுடைய, நுணுகிச் சென்ற, கூரிய, (407).
<b>நுழைந்து </b> = புகுந்து, (130).
<b>நுனி </b> = முனை, (476).
{{Multicol-end}}{{rule}}
{{center|{{x-larger|<b>
நூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நூலர் </b> = அரசு நீதியை அறிந்தவர், (683).
<b>நூலாருள் </b> = நூலறிவுடைய அமைச்சரிடையில், (683).
<b>நூலும் </b> = அரசியல் நூலும், (581).
<b>நூலொடு </b> = அறிவு நூல்களோடு, (726).
<b>நூலோடு </b> = நூலறிவோடு, (636).
<b>நூலோர் </b> = அற நூலார், (322); மருத்துவ நூலார் (941).
<b>நூலோர்க்கு </b> = நீதி நூலுடையவர்களுக்கு, (533).
{{Multicol-break}}
<b>நூல் </b> = புத்தகம் (373, 401); ஆலோசனை (440); மறை நூல், (543}; நூற் பொருள், {783); பஞ்சு நார் முதலியவற்றால் முறுக்கிய நூல், (1273).
<b>நூல் இன்றி </b> = புத்தகங்களைப் படிக்காமல்; படித்து உரிய அறிவு நிரம்பாமல், (401).
<b>நூல் வல்லானை </b> = அரசு நீதியில் வல்லவனை, (683).
<b>நூறு </b> = நூறு என்ற எண், (932).
<b>நூற்கும் </b> = வேத நூல்களுக்கு அற நூல்களுக்கு, (543).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>நெ
</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நெகிழ </b> = மெலிவடைந்து வாடவும், (1236).
<b>நெஞ்சத்தர் </b> = நெஞ்சில் உள்ளவராக, (1218).
<b>நெஞ்சத்தார் </b> = நெஞ்சில் உள்ளார், (1128).
{{Multicol-break}}
<b>நெஞ்சத்தான் </b> = உள்ளமுடையவன், (169, 185),
<b>நெஞ்சத்து </b> = அன்பால், (786); உள்ளத்துடன், (910).
<b>நெஞ்சத்தை </b> = உள்ளத்தை, (1252).<noinclude></noinclude>
{{Multicol-end}}<noinclude></noinclude>
obh2s1ctxq2j9hywphc9zpixkjt3ush
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/163
250
108832
1946917
1945737
2026-06-16T06:09:07Z
Gunathamizh
3151
மேலடி
1946917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Thamizhini Sathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||161}}{{rule}}</noinclude>{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நோக்காது =</b> நினைப்பதும், செய்யாது, (1009).
<b>நோக்காமை =</b> பாராமை, (1095).
<b>நோக்கான் =</b> அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865).
<b>நோக்கி =</b> பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708).
<b>நோக்கினாள் =</b> என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093).
<b>நோக்கு =</b> பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109).
<b>நோக்கும் =</b> பார்க்கின்ற, (1094).
<b>நோதக்க =</b> வெறுக்கத்தக்கவற்றை, (805).
<b>நோதல் =</b> வருந்துதல், (341, 1308).
<b>நோய் =</b> துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360).
<b>நோய்க்கு =</b> துன்ப நீக்கத்திற்கு, (1102).
<b>நோய்ப் பால =</b> துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206).
<b>நோவாதவர் =</b> நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270).
{{Multicol-break}}
<b>நோவது =</b> வருந்துதல், (237, 1242).
<b>நோவல் =</b> வருந்தித் துன்புறு கிறேன், (1236).
<b>நோவற்க =</b> துன்பத்தைச் சொல்லாதே, (877).
<b>நேவார் =</b> நொந்து கொள்ளாதவராய், (287).
<b>நோற்கிற்பவர் =</b> பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர்.
<b>நோற்கிற்பவர்க்கு =</b> நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267).
<b>நோற்பார் =</b> நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}.
<b>நோற்பாரின் =</b> தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160).
<b>நோற்றலின் =</b> தவம் காரணமாக வருகின்ற, (169),
<b>நோனா =</b> காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163).
<b>நோன்பிற்கு =</b> தவம் செய்வார்க்கு, (344).
<b>நோன்மை =</b> தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48).
<b>நோன்றல் =</b> பொறுத்தல், (261).
{{Multicol-end}}<noinclude></noinclude>
0j80xzsss0pvd8ccrzjc5cybgn59wv5
1946918
1946917
2026-06-16T06:09:23Z
Gunathamizh
3151
1946918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Thamizhini Sathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||161}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நோக்காது =</b> நினைப்பதும், செய்யாது, (1009).
<b>நோக்காமை =</b> பாராமை, (1095).
<b>நோக்கான் =</b> அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (865).
<b>நோக்கி =</b> பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப்பாலறிந்து, (708).
<b>நோக்கினாள் =</b> என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093).
<b>நோக்கு =</b> பார்வை, (1982, 1989, 1091, 1097, 1099, 1109).
<b>நோக்கும் =</b> பார்க்கின்ற, (1094).
<b>நோதக்க =</b> வெறுக்கத்தக்கவற்றை, (805).
<b>நோதல் =</b> வருந்துதல், (341, 1308).
<b>நோய் =</b> துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360).
<b>நோய்க்கு =</b> துன்ப நீக்கத்திற்கு, (1102).
<b>நோய்ப் பால =</b> துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206).
<b>நோவாதவர் =</b> நோன்பு செய்யா செய்யாதவர், தவம் செய்யாதவர், (270).
{{Multicol-break}}
<b>நோவது =</b> வருந்துதல், (237, 1242).
<b>நோவல் =</b> வருந்தித் துன்புறு கிறேன், (1236).
<b>நோவற்க =</b> துன்பத்தைச் சொல்லாதே, (877).
<b>நேவார் =</b> நொந்து கொள்ளாதவராய், (287).
<b>நோற்கிற்பவர் =</b> பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர்கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று உடம்படுமெய். இது எதிர்கால வினையாலனையும் பெயர்.
<b>நோற்கிற்பவர்க்கு =</b> நோன்பு செய்யும் வலிவுடையார்க்கு, (267).
<b>நோற்பார் =</b> நோன்பு செய்பவர்கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}.
<b>நோற்பாரின் =</b> தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப்பவரைவிட, (160).
<b>நோற்றலின் =</b> தவம் காரணமாக வருகின்ற, (169),
<b>நோனா =</b> காதலியின் பிரிவால் ஏற்பட்ட பொறுக்க வருத்தத்தைப் பொறுக்க முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163).
<b>நோன்பிற்கு =</b> தவம் செய்வார்க்கு, (344).
<b>நோன்மை =</b> தவம் செய்தலென்பது, (984); வலிமை, (48).
<b>நோன்றல் =</b> பொறுத்தல், (261).
{{Multicol-end}}<noinclude></noinclude>
1twj2karhc4tso5yarriffn6ncil3pt
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/166
250
108839
1946919
1945238
2026-06-16T06:09:50Z
Gunathamizh
3151
மேலடி
1946919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|164||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>படிற்று =</b> குற்றமுடைய, மறைந்த,
(271, 275).
<b>படின் =</b> உண்டாகுமானால், (216, 217); தாழுமாயின், (272); வாழின், குடியிருப்பின், அகப் படின், (558), உற்றால், (654); பிறக்குமாயின், உளதாயின், (886), இருக்குமாயின், போய் தங்கிவிடுமானால், (977).
<b>படு =</b> வரும்,(172); படுக்கின்ற,((279) பெரும், பெறும், (676).
<b>படுக்கும் =</b> ஆக்கும்,உண்டாக்கும், (372).
<b>படுத்து =</b> வளர்த்து (512).
<b>படும் =</b> படுவர், (30).
<b>படுபவோ=</b> உறுவரோ, (512).
<b>படுபாக்கு=</b> உண்டாவதை, வருவதை, (136, 164).
<b>படுப்பது =</b> படுத்துவது, உறுவிப்பது, (460); நிலை நிறுத்துவது, (465).
<b>படும் =</b> படுவன், (50, 214); படுதல் வேண்டும், (265, 335, 698); தரும், (412);
தங்கும், (933); வளரும், (947); படுவான், (1047); படுவர், (1078); வெளிப்படும், படரா நிற்கும், (1138, 1254).
<b>படுவ =</b> உண்டாவன, (172).
<b>படை =</b> கொலைக் கருவி, (253); வீரர்கள் குழு, (381, 764, 768, 769); கருவி, ஆயுதம், (555, 985, 1258); படைக்கலம், கொலைக் கருவி, (828, 1324),
<b>படையான் =</b> படையையுடையவன், (478).
<b>பட்ட =</b> உண்டாகிய, நின்ற, (408, 878); உற்ற நோய்கள், (1140).
{{Multicol-break}}
<b>பட்டடை =</b> நகை செய்யும் தட்டார், தறிப்பதற்காக அடியில் வைத்திருக்கும் கட்டை, (821).
<b>பட்டன்று =</b> கிடந்தது, (999).
<b>பட்டங்கு =</b> உண்மையாக, நிலையாக உள்ளபடி, (1180).
<b>பட்டி =</b> மனம் போனபடி அலைபவன், {1074).
<b>பட்டு =</b> தொடர்பு படுதலால், (996).
<b>பணி =</b> மெல்லிய, (1121)பணிவான, (1258).
<b>பணிதல் =</b> அடங்கி நடத்தல், (125): தாழ்ந்து அல்லது பணிவாக ஒழுகுதல், (963, 985).
<b>பணிமொழி =</b> பணிவுள்ள இனிய சொற்கள். அதாவது நம்மை விட அன்பு மிகுதியுடையவர்கள் சொல்லும் சொற்கள், (1258).
<b>பணியும் =</b> பணிந்து ஒழுகும், (978).
<b>பணிவு =</b> வணக்கம், தாழ்மை, (95,978).
<b>பனை =</b> பெருமை, பருத்த உடல் மெலிந்து போய், (1234).
<b>பனை நீங்கி =</b> திண்னுடல் வாடி,மெலிந்து, (1234).
<b>பண் =</b> இசை, (573).
<b>பண்டம் =</b> பொருள், (475).
<b>பண்டு =</b> முன்பு, (1083, 1133).
<b>பண்பு =</b> இயல்பு, குனம், (45,62).
<b>பண்புடை =</b> நல்ல குணங்களைப் பெற்ற, (62),
<b>பதடி =</b> பதர், (196).
<b>பதத்தால் =</b> எளிமையாகப் பழகுபவராதல், செவ்வியராதலால், காலத்தையுடையராதலால், (991).
<b>பதத்தான் =</b> முறைவேண்டி வந்தவர்கள் எளிமையாகப் பார்க்க முடியாதபடி, (548).
{{Multicol-end}}<noinclude></noinclude>
dotwz1xqxlpfpd9vg8lj116bet3invw
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/175
250
108858
1946920
1945586
2026-06-16T06:10:43Z
Gunathamizh
3151
மேலடி
1946920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{center|{{xx-larger|<b>பெ
</b>}}}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பெட்டாங்கு =</b> பெட் (PET) என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கூறுகின்ற விருப்பம் என்ற பொருள். இங்கு பெட், விரும்பியவாறு, (1293).
<b>பெட்டார் =</b> விரும்பியவர், (1178).
<b>பெட்டு =</b> காதலித்து, (141).
<b>பெட்பு=</b> விரும்புவன,மகிழ (1257, 1283).
<b>பெண் =</b> மனையாள், (56).
<b>பெண்ணியலார் =</b> பெண்தன்மை யுடையவர், பரத்தையர் (1311).
<b>பெண்டிர் =</b> பெண்கள், (913, 920).
<b>பெண்ணினால், பெண் தன்மை உடைத்து =</b> பெண் தன்மையிலும் சிறந்த பெண் தன்மை உடைய தென்று, (1280).
<b>பெண்தகை =</b> அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய குணங்கள், (1083).
<b>பெண் நிறைந்த நீர்மை =</b> பெண்களுக்குள்ள நல்ல தன்மைகள், (1272),
<b>பெண்மை =</b> பெண்ணின் தன்மை, (147, 150); மன அடக்கம், நிறை, 1258).
<b>பெய =</b> இட, (580).
<b>பெயரார் =</b>மாறுபட மாட்டார்,(989).
<b>பெயரின் =</b> மாறுபட்டால், (989).
<b>பெயர்த்து =</b>தவத்தை பெயர்த்து,குழப்பி, (344).
{{Multicol-break}}
<b>பெயர்த்தும் =</b> திரும்பவும், மறுபடியும், (205).
<b>பெயர்த்தேன்=</b> விலகினேன், (1187).
<b>பெயல் =</b> பருவ மழை, மழை பெய்தல், (545, 559, 1174).
<b>பெயலாற்றா =</b> அழுது கண்ணிர்விட முடியாமல், (1174).
<b>பெயின் =</b> சுமத்தினால், (475).
<b>பெய் =</b> பொழி வாய், (55); ஏற்றிய,(475).
<b>பெய்தாள் =</b> சூடினாள், (1115).
<b>பெய்து=</b> கண்டு, (405), சொரிந்து,(666).
<b>பெரிது =</b> பெரியது, (102, 1092).
<b>பெரியர் =</b> <b><b></b></b>பெருமையுடையவர்,(26, 160).
<b>பெரியார் =</b> பெருமையுடையவர்,(444, 680, 694, 896).
<b>பெரு=</b>மிக்கு (380).
<b>பெருகலின் =</b> வளர்த்தலின், (811).
<b>பெருகும்=</b> வளரும் (96) பெருகும்(604).
<b>பெருக்கத்தின் =</b> செல்வத்தின், (170).
<b>பெருக்கத்து=</b> ஏராளமான செல்வம் உள்ளதாக வழி, (963).
<b>பெருக்கம் =</b> செல்வம், (115, 431).
<b>பெருக்கி =</b> அதிகப்படுத்தி, (512).
<b>பெருக்கற்கு=</b> வளர்ப்பதற்கு, (251).
<b>பெருந்தகைமை =</b> பெருஞ்சிறப்பு,(1255).
{{Multicol-end}}<noinclude></noinclude>
qopejoe71rr6i0tny2akeevlv8bhm7d
1946922
1946920
2026-06-16T06:11:00Z
Gunathamizh
3151
1946922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{center|{{xx-larger|<b>பெ</b>}}}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பெட்டாங்கு =</b> பெட் (PET) என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கூறுகின்ற விருப்பம் என்ற பொருள். இங்கு பெட், விரும்பியவாறு, (1293).
<b>பெட்டார் =</b> விரும்பியவர், (1178).
<b>பெட்டு =</b> காதலித்து, (141).
<b>பெட்பு=</b> விரும்புவன,மகிழ (1257, 1283).
<b>பெண் =</b> மனையாள், (56).
<b>பெண்ணியலார் =</b> பெண்தன்மை யுடையவர், பரத்தையர் (1311).
<b>பெண்டிர் =</b> பெண்கள், (913, 920).
<b>பெண்ணினால், பெண் தன்மை உடைத்து =</b> பெண் தன்மையிலும் சிறந்த பெண் தன்மை உடைய தென்று, (1280).
<b>பெண்தகை =</b> அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய குணங்கள், (1083).
<b>பெண் நிறைந்த நீர்மை =</b> பெண்களுக்குள்ள நல்ல தன்மைகள், (1272),
<b>பெண்மை =</b> பெண்ணின் தன்மை, (147, 150); மன அடக்கம், நிறை, 1258).
<b>பெய =</b> இட, (580).
<b>பெயரார் =</b>மாறுபட மாட்டார்,(989).
<b>பெயரின் =</b> மாறுபட்டால், (989).
<b>பெயர்த்து =</b>தவத்தை பெயர்த்து,குழப்பி, (344).
{{Multicol-break}}
<b>பெயர்த்தும் =</b> திரும்பவும், மறுபடியும், (205).
<b>பெயர்த்தேன்=</b> விலகினேன், (1187).
<b>பெயல் =</b> பருவ மழை, மழை பெய்தல், (545, 559, 1174).
<b>பெயலாற்றா =</b> அழுது கண்ணிர்விட முடியாமல், (1174).
<b>பெயின் =</b> சுமத்தினால், (475).
<b>பெய் =</b> பொழி வாய், (55); ஏற்றிய,(475).
<b>பெய்தாள் =</b> சூடினாள், (1115).
<b>பெய்து=</b> கண்டு, (405), சொரிந்து,(666).
<b>பெரிது =</b> பெரியது, (102, 1092).
<b>பெரியர் =</b> <b><b></b></b>பெருமையுடையவர்,(26, 160).
<b>பெரியார் =</b> பெருமையுடையவர்,(444, 680, 694, 896).
<b>பெரு=</b>மிக்கு (380).
<b>பெருகலின் =</b> வளர்த்தலின், (811).
<b>பெருகும்=</b> வளரும் (96) பெருகும்(604).
<b>பெருக்கத்தின் =</b> செல்வத்தின், (170).
<b>பெருக்கத்து=</b> ஏராளமான செல்வம் உள்ளதாக வழி, (963).
<b>பெருக்கம் =</b> செல்வம், (115, 431).
<b>பெருக்கி =</b> அதிகப்படுத்தி, (512).
<b>பெருக்கற்கு=</b> வளர்ப்பதற்கு, (251).
<b>பெருந்தகைமை =</b> பெருஞ்சிறப்பு,(1255).
{{Multicol-end}}<noinclude></noinclude>
5rcjt9eqi5qdm7x0fadsbr3jlmwsvd6
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/177
250
108863
1946925
1945595
2026-06-16T06:36:35Z
Gunathamizh
3151
1946925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||175}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பேதைக்கு =</b> பெண்ணுக்காக, (1136, 1172).
<b>பேதைப் படுக்கும் =</b> அறியாமையை உண்டாக்கும், (372).
<b>பேதைமை =</b> அறியாமை, (141).
<b>பேதையார் =</b> அறிவிலார், (142,782, 797, 834, 839).
<b>பேதையின்=</b> அறிவில்லாதவன் போல, (834).
<b>பேரறிவு =</b> சிறந்த அறிவு, (215).
{{Multicol-break}}
<b>பேரா =</b> மாறுபடாத, (378); நீங்காத, (892).
<b>பேரும் =</b> பெயர்ந்து செல்லுதல்,(486),
<b>பேர் =</b> பெருமை, (148); மிக்க,(773); பெயர், (1190).
<b>பேர்த்து =</b> மாறி, (357).
<b>பேறு =</b> பெறுதல், (60,61)
<b>பேற்றின் =</b> பெறுமாயின்,வானாயின், (162).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பை
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பைதலும் =</b> துன்பமும், (1197).
<b>பைதல் =</b> துன்பம், (1172, 1175, 1197, 1223, 1226),
<b>பைதல் கொள் =</b> மயங்கி வரும், இருளடைந்து வரும், (1223).
{{Multicol-break}}
<b>பைதல் நோய் =</b> எனக்குத் துன்பம் தருகின்ற நோய், (1265),
<b>பைந்தொடி =</b> பசிய பசும் பொன் வளையல்கள்-மரகதத்தாலான வளையல் (மணக்குடவருரை),(1234, 1238).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பொ
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பொச்சந்தார் =</b> மறந்தவர் (246).
<b>பொச்சாந்தும் =</b> மறந்தும், இகழ்ச்சி யுற்ற இடத்தும் பழைய உரை, (199).
<b>பொச்சாப்பு =</b> சோர்வு, (285); மறதி,(532, 534).
<b>பொதிந்து=</b> உள்ளத்தில் வைத்து,(155).
<b>பொது =</b> பொதுவான, (528, 915); எல்லாரிடத்தும் ஒரே தன்மையது போல, பொதுவாக, (1099).
{{Multicol-break}}
<b>பொது உண்பர் =</b> பொதுவான பொருளாக உனை நினைந்து நுகர்வர், (1311).
<b>பொது நோக்கு =</b> எல்லாரிடமும் ஒரே மாதிரியாக நோக்கும் பார்வை, (1099).
<b>பொத்துப்படும் =</b> தவறிவிடும், (468).
<b>பொய் =</b> உண்மையல்லதாது, (938,1246).
<b>பொய்தீர்=</b> பொய்மை தீர்ந்த,உண்மையான, (6).
{{Multicol-end}}<noinclude></noinclude>
22cwh5mgnfwamkynjz380ftyum96is5
1946926
1946925
2026-06-16T06:37:09Z
Gunathamizh
3151
1946926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||175}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>பேதைக்கு =</b> பெண்ணுக்காக, (1136, 1172).
<b>பேதைப் படுக்கும் =</b> அறியாமையை உண்டாக்கும், (372).
<b>பேதைமை =</b> அறியாமை, (141).
<b>பேதையார் =</b> அறிவிலார், (142,782, 797, 834, 839).
<b>பேதையின்=</b> அறிவில்லாதவன் போல, (834).
<b>பேரறிவு =</b> சிறந்த அறிவு, (215).
{{Multicol-break}}
<b>பேரா =</b> மாறுபடாத, (378); நீங்காத, (892).
<b>பேரும் =</b> பெயர்ந்து செல்லுதல்,(486),
<b>பேர் =</b> பெருமை, (148); மிக்க,(773); பெயர், (1190).
<b>பேர்த்து =</b> மாறி, (357).
<b>பேறு =</b> பெறுதல், (60,61)
<b>பேற்றின் =</b> பெறுமாயின்,வானாயின், (162).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பை
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பைதலும் =</b> துன்பமும், (1197).
<b>பைதல் =</b> துன்பம், (1172, 1175, 1197, 1223, 1226),
<b>பைதல் கொள் =</b> மயங்கி வரும், இருளடைந்து வரும், (1223).
{{Multicol-break}}
<b>பைதல் நோய் =</b> எனக்குத் துன்பம் தருகின்ற நோய், (1265),
<b>பைந்தொடி =</b> பசிய பசும் பொன் வளையல்கள்-மரகதத்தாலான வளையல் (மணக்குடவருரை),(1234, 1238).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>பொ
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>பொச்சந்தார் =</b> மறந்தவர் (246).
<b>பொச்சாந்தும் =</b> மறந்தும், இகழ்ச்சி யுற்ற இடத்தும் பழைய உரை, (199).
<b>பொச்சாப்பு =</b> சோர்வு, (285); மறதி,(532, 534).
<b>பொதிந்து=</b> உள்ளத்தில் வைத்து,(155).
<b>பொது =</b> பொதுவான, (528, 915); எல்லாரிடத்தும் ஒரே தன்மையது போல, பொதுவாக, (1099).
{{Multicol-break}}
<b>பொது உண்பர் =</b> பொதுவான பொருளாக உனை நினைந்து நுகர்வர், (1311).
<b>பொது நோக்கு =</b> எல்லாரிடமும் ஒரே மாதிரியாக நோக்கும் பார்வை, (1099).
<b>பொத்துப்படும் =</b> தவறிவிடும், (468).
<b>பொய் =</b> உண்மையல்லதாது, (938,1246).
<b>பொய்தீர்=</b> பொய்மை தீர்ந்த,உண்மையான, (6).
{{Multicol-end}}<noinclude></noinclude>
10omc3o0c145yoxzkybsjeq8k13w8cc
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/179
250
108867
1946927
1945600
2026-06-16T06:37:43Z
Gunathamizh
3151
1946927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||177}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
(இது திருக்குறள் அதிகாரம். பெயர். 123-வது 'பொழுது கண்டு இரங்கல், மாலைப் பொழுது நேரம் வரும்போது, தலைவி இரங்கி வருந்துதல் சம்பவங்களைப் பற்றி கூறுகின்ற பகுதி.
<b>பொழுதும்=</b> உம்மை, இழிவு சிறப்பும்மை, (337}.
<b>பொள்ளென=</b> விரைவாக,சடுதியில், (487).
<b>பொறி =</b> மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அய்ம் பொறிகள்; வினை, அறம், (6).
<b>பொறுத்த =</b> சுமந்த, (239).
<b>பொறுத்தல் =</b> தாங்குதல், மன்னித்தல், (151); மன்னிக்க, (152).
<b>பொறுத்தாரை =</b> பொறுமையுடையவரை, மற்றவர் செய்த கெடுதிகளைப் பொறுத்துக் கொண்டவரை, (155).
<b>பொறுத்தான் =</b> சுமந்தவன், (37).
{{Multicol-break}}
<b>பொறுத்தும் =</b> பொறுத்துக்கொள்ளும்,(579) தாங்க வேண்டியிருப்பதால், (1032).
<b>பொறேன் =</b> பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, (1247).
<b>பொறை =</b> பிழை பொறுத்தல், (153); பாரம், சுமை, (189, 570),
<b>பொறை ஆற்றுவார் =</b> சுமையைத் தாங்குவார் (1027).
<b>பொன்=</b> தங்கம், (155, 267); இரும்பு, (888, 931).
<b>பொன்றா =</b> அழிவில்லாத, (36).
<b>பொன்றாது =</b> இறவாமல், (233).
<b>பொன்றி =</b> கெடுத்து, (171).
<b>பொன்றும் =</b> அழியும், (156).
<b>பொன்றும்கால் =</b> இறக்கும் போது,
<b>(36). பொன்றும் துணையும் =</b> உலகம் அழியும் வரையும், (156).
{{Multicol-end}}
{{rule}}{{center|{{xx-larger|<b>போ
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>போஒம் =</b> போய்விடும், (1070).
<b>போஒய் =</b> சென்று, (46); அவனைவிட்டு நீங்கி, (933).
<b>போகவிடல் =</b> கைவிடல், (831).
<b>போகா =</b> தம்மை விட்டுப் பிரிந்து போகா, (376).
<b>போகாது =</b> எதிரிகளால் வஞ்சித்துப்பிரிக்க முடியாததாக, {764).
<b>போகு ஊழால் =</b> போவதற்குரிய ஊழினால், ("தீமை பயக்கும்
{{Multicol-break}}
வகையில் இயற்கை முறையாக அமையும் இயற்கைப் பண்பறிவு' என்கிறார் நாவலர் தனது திருக்குறள் தெளிவு உரையில்.
<b>போக்கி =</b> எறிந்துவிட்டு, (774).
<b>போக்கும்=</b> அந்தச் செல்வமும் போய்விடுதலும், (332); உம்மை எச்சவும்மை
<b>போதாய் =</b> அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விடுவாயாக, (1123).
{{Multicol-end}}<noinclude></noinclude>
08zqle76k1e24wmgymd21xt8xxu8fli
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/213
250
108944
1946929
1945567
2026-06-16T06:39:42Z
Gunathamizh
3151
மேலடி
1946929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||211}}{{rule}}</noinclude>கடைசியில் வாழைத் தண்டை உரித்தெடுத்து விட்டால்; வெள்ளித் தண்டே என்னும்படி நேர்மையொழுங்கில் எவ்வளவு சிறந்து காட்சியளிக்கின்றது:
இந்த நேர்மையை வேறு எந்த மரத்தில் நாம் காண முடியும்? இயற்கையான வாழைத் தண்டை வைத்துக் கொண்டு நேர்க்கோடுகள் போடலாம்.
வாழை இங்ஙனமெல்லாம் - வளைவு ஒழுங்கு, அடுக்கு ஒழுங்கு, வரிசையொழுங்குகளோடு நேர்மையொழுங்கிலும் மேம்பட்டு, அறத்திறமென்னும் ஒழுங்கு முறையில் தன்னிகரற்று விளங்குகின்றது.
ஒரு பேரறிவின் பதிவு வாழையின் பொருள்களில் பதிந்திருந்தாலல்லாமல்; இத்தனை யொழுங்குகளை அதனிடத்திற் காண முடியுமா? அந்தப் பேரறிவு எது? அதனை நன்றியறிதலுடன் நினைவு கூர்தல் எவ்வளவு இன்றியமையாதது!
சிறந்த மரங்களெனப்படும் வாழை, மா, பலா என்னும் முக்கனி மரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் ஏனை இரண்டும் இவ் வொழுங்குத் திறத்தில் வாழை போல்வன அல்ல?
பட்டைகளோ, கிளைகளோ, இலைகளோ, காய்களோ எவையும் இவ் வொழுங்கில் எழுவதில்லை.
பலாப் பழம் மேலெல்லாம் முள்ளிருப்பதோடு - அவையும் வரிசைப்பட இல்லை. சில பலாப் பழங்கள் ஒரு பகுதி ஒடுங்கியும் ஒரு பகுதி பருத்துங்கூட இருக்கும். முள்ளோடு பிசினும் உடையது.
வாழையின் காய்களிலோ - பழங்களிலோ இத்தகைய முடக்குகளை, இடர்களைக் காண்பதரிது.
முக்கனி மரங்களில் பலாவைவிட மாவும், மாவைவிட வாழையும் சிறந்தன.
வேறு மர வகைகளிலும் செடி வகைகளிலும் இவ்வொழுங்கு முறைகளிற் சிற்சில ஏறக்குறையவாவது காணப்பட்டாலும், வாழையின் ஒழுங்குமுறை அத்தனையும் நிறைவாகக் காண்பது கடினம்.
அப்படியே, பொதுவாக மக்கள் வாழும் இடங்களில், இல்லங்களில் சென்று பார்த்தால் அவர்கள் பேரறிஞர்களாக இருந்தால்கூட, அவர்கள் தெருக்கள், இல்ல வரிசைகள், இல்லத்திற்குப் புழங்கு பொருள்கள், புத்தகங்கள் முதலியன பெரும்பாலும் ஒழுங்காக இருப்பதில்லை.
அறவொழுங்கு அவர்களிடையே வீறு பெறவில்லை. யாரோ சான்றோர் சிலரிடம் அரிதில் அதனைக் காண முடிகிறது. <b>மனிதரில் ஞானிகள் இருப்பது போல, மரங்களில் ஞான மரம் வாழை.</b>
இனி, வாழை மரத்தில் வீட்டுத் தன்மை அமைந்திருப்பது எண்ணுந்தோறும் வியப்பினை விளைக்கின்றது.<noinclude></noinclude>
1w1nz358ps0gij0af7mny0nc1yvs4pd
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/215
250
108947
1946930
1945569
2026-06-16T06:40:05Z
Gunathamizh
3151
மேலடி
1946930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||213}}{{rule}}</noinclude>{{gap|1}}பொருளெல்லாம் வேளாண்மை செய்தற் பொருட்டு என்பதில் வரும் எல்லாம் என்னும் எஞ்சாமைக் குறிப்புக்கு வாழையைத் தவிர வேறு எடுத்துக்காட்டு ஏது?
வீட்டுணர்ச்சி என்பது, பற்று முற்றும் அற்ற உணர்ச்சியாதலின், வீட்டுணர்வு உடையாரே, பயன்படும் உணர்வு முற்றும் உடையவர்<b>.பயன்படுதலே வீட்டு நிலை.</b>
வாழையின் பொருளெல்லாம் வேளாண்மையில், அதாவது பயன்படுதலில் சற்றும் இழுக்கில்லாதவை,
அடியிலுள்ள வேர்க் கிழங்கு, வாழைப்பட்டை, நார், வாழைத் தண்டு, வாழை இலை, சருகு, பூ, காய், கனி முதலிய அனைத்தும் தலைசிறந்த நிலைகளிற் பயன்படுகின்றன. பட்டையின் சாறுகூட மருந்துக்குப் பயன்படுகிறது. வாழையில் பயன்படாத பொருள் எதுவுமில்லை. முற்றிலும் பயன்பட்டு வாழை இங்ஙனம் முற்றிலும் <b>வீட்டுணர்ச்சி</b> மிக்கிருக்கின்றது.
இதனால், வாடாத மங்கலமுடையதாய், நிலைத்த இல்லறப் புகழும், அந் நிலையே பேராத இயற்கையுமுடையதாய்ச் சென்றே புகுங்கதி யின்றித் தான் நின்று புகழும் பெற்றுச் சிறந்து, அடியார் மரமாய் வாழை வீடு பேறுடையதாகின்றது.
வீட்டுணர்ச்சி வாழையிற் காணப்படுவதுபோல் வேறு எங்கும் எதனிடத்தும் காணப்படுவதில்லை.
இவ்வாற்றால், <b>வாழ்வதென்பது வாழை ஒன்றே! வாழ் என்னும் முதனிலையிலிருந்து வாழை என்னும் அழகிய பெயரை வேறு எது பெற்றிருக்கிறது?
வாழ்வது வாழை என்பதனாலன்றோ, குலை தள்ளிய வாழை மரங்களை, வாழும் வகைக்குத் திருமணங் கூட்டும் இல்வாழ்க்கை மன விழாக்களிலும், திருவருள் கூட்டும் ஞான வாழ்க்கைக் கடவுள் விழாக்களிலும் மங்கலமாக நிறுத்தி அணி செய்விக்கும் மரபு தமிழ்நாட்டில் எங்கும் காணப்படுகின்றது.</b>
எனவே, அற மரம், ஞான மரம் வாழை மரம் அந்த வாழ்க்கை தியாக வாழ்க்கை. திருக்குறள் வாழ்வியல்படி மக்கள் நடந்தால், நாமும் தியாக வாழ்க்கை வாழ முடியும். அதற்குச் சான்று வாழை மரம்!
{{Right|{{larger|<b>திருக்குறள் பீடம், குருகுலம் அழகரடிகள்</b>}}}}
{{dhr|3em}}<noinclude></noinclude><noinclude></noinclude>
3oyn5v96hke3j9kp486jgx7ar6tclj4
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/217
250
108949
1946931
1945572
2026-06-16T06:40:30Z
Gunathamizh
3151
மேலடி
1946931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||215}}{{rule}}</noinclude><b>அரசனின் அகச் சுற்றம் ஆறில் - மருத்துவப் புலவன் பெயர். இதைப் பண்டிதச் சொல்லாலும் வழங்கி வந்ததுண்டு. இந்நாளில் இழிந்த சாதிக்காரர் என்று எண்ணும்படி ஆக்கப்பட்டிருக்கிறது.</b>
வள்ளுவன் என்ற சொல், வண்மையினடியாகப் பிறந்தது. <b>வண்மை என்றது அறிவு வளத்தை</b> (நம் திருவள்ளுவர் இயற்பெயர் தேவர் என்பதும், அவரின் அலுவற் பெயரே வள்ளுவர் என்பதும் இங்கு நாம் அறிந்து இன்புறுவோமாக).
அந்நாளில், அரசியல் பொறி என்ன அழகாக, எவ்வளவு திட்டவட்டமாக இயங்கி வந்தது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். இதை விவரிக்க இங்கு இடம் போதவில்லை. <b>கோனாட்சி, குடியாட்சி, குடிக்கோனாட்சி என்ற அரசியல் முறைகளில் அந்நாளைய ஆட்சியைக் குடிக்கோளாட்சி எனல் வேண்டும்.</b>
இந்நாள் சில நாடுகள் நல்லதோர் ஆட்சி முறையில் நடந்து வருவன என்று நாம் எண்ணுகிறோம். இருக்கலாம், அதுமட்டுமல்ல, இன்னும் சில சிறந்த வகையில் ஆட்சி முறை வகுக்கப் படலாம். அவை அனைத்தும் பண்டைய தமிழ் வகுத்த <b>குடிக்கோனாட்சியில்தான்</b> வந்து முடியும் என்பது மறுக்க முடியாது.
குடிக்கோனாட்சி ஒன்றுதான் <b>சனநாயகம் - குடியாட்சி</b> என்பதெல்லாம். மக்களின் நன்மையை - அவர்களின் முழுதுரிமையை முன்னின்று நடத்த என்றைக்கும், எங்கும் ஓர் ஆள் வேண்டும். மக்களே நேரிலிருந்து தமக்கு வேண்டியவற்றைச் செய்து கொள்வதென்பது முடியாதது.
முடுக்கி விட்டால், அரசியற் பொறி (எந்திரம்) தன்னிலையில் சுழன்று கொண்டு போகுமே, அதற்கு அரசன் எதற்கு என்று கேட்கலாம். இது அறிவற்ற கேள்வி. <b>பொறி இயக்குவோனின் அன்புள்ளம், அப்பொறி இயங்க இன்றியமையாத ஓர் மின்னாற்றல்.</b>
அரசன் தன் காத்தற் தொழிலைச் செவ்வனம் செய்யான் எனில் ஆறு துறையும் நடவா. நாட்டுக்கு ஆகிக் கொண்டு வந்த பயன் ஆகாமலே அளவிற் குன்றிவிடும். இவற்றை எல்லாம் வள்ளுவர் நமக்கு ஒரே குறளில் காட்டுகின்றார். பழந்தமிழ் நாட்டின் படப்பிடிப்பை நாம் அறிந்து கூத்தாட வேண்டும் என்ன?
{{left_margin|3em|<poem><b>ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்</b></poem>}}
<b>'கொடுங்கோன்மை'</b> அதிகாரத்தில் 10-ஆம் செய்யுள் இது. காவலன் காவான் எனின் ஆபயன் குன்றும். அறு தொழிலோர் நூல் மறப்பர் என்று <b>மொழி மாற்றிப் பொருள் கொள்க.</b>
<b>ஆபயன்</b> என்பதற்குப் <b>பரிமேலழகர் பசுவின் பயன் (பால்) குறையில் என்று பொருள் கொண்டார். அவர் ஆபயன் என்றதை ஆவினது பயன் என ஆறாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டார்.</b> அவ்வாறு கொண்டால் <b>ஆபயன்</b> என ஒற்று மிகவேண்டும். 'ஆகாத் தோம்பி <b>ஆப்பயன்</b> அளிக்கும் கோவலர்' என்ற <b>சிலப்பதிகாரத்திற்</b> போல!<noinclude></noinclude>
lb3cwlgx5qspdgty8tfzov481gwylef
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/219
250
108951
1946932
1946534
2026-06-16T06:41:08Z
Gunathamizh
3151
மேலடி
1946932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||217}}{{rule}}</noinclude>இனி, அகம் புறம் எனும் இருபொருளும் பற்றிச் செய்யுள் செய்தார் ஆயின் <b>அவற்றால் எய்தும் பயன்கள் எவை எனின், இவ்வாறு நூற்பயன் நான்காகக் கொள்வது வடவர் முறை அன்றோ எனின், அன்று.</b> கடல் கொண்ட குமரி நாட்டு முதற் கழகத்தார். <b>உலகுக்கு முதற்கண் அருளிய தமிழ் நான்மறை என்பது அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் பற்றியதன்றோ?
அந் நான்கனுள் அறமாவது தமிழ்ச் சான்றோர்களால் தமிழ் நான்மறை முதலிய நூற்களில் செய்க என்றவற்றைச் செய்தலும், மனு முதலிய நூற்கள் கூறியவற்றை விலக்கலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது, அறம் எனச் சொல்லியவற்றினின்று வழுவாது ஒழுகுதல்.
வழக்காவது ஒரு பொருள் மேல் என்னுடையது என்னுடையது” என இருவருக்கு ஏற்படும் மாறுபாடு காரணமாகத் தொடர்வது. அது கடன்படல் முதல் பதினெட்டுப் பிரிவுகளையுடையது.</b>
<b>தண்டமாவது</b> அக ஒழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழுவினோரை அந்நெறி நிறுத்தற் பொருட்டு ஒப்ப நாடித் தக்கவாறு தண்டித்தல். <b>தண்டு - கோல், தடி அதனடியாகப் பிறந்தவை.</b> தண்டம் - தண்டனை - தண்டித்தல், தூய தமிழ்ச் சொற்கள்.
<b>அறமும் வழக்கும் தண்டமும் அறமேயாயினும் அறநூற் செய்த தமிழ்ச் சான்றோர் பின்னிரண்டையும் மன்னன்பால் அளித்து முறை செய்யச் சொல்லியருளுவார். மற்றயை அறமேயும் இல்லறம், துறவறம் என்னும் இருவகைத்தாதலின் அவற்றுள் இல்லறத்தை முதற்கண் கூறுவான் தொடங்கி அனைத்தும் நிகழ்தற்குரிய உலகின் தோற்றத்தை ஈண்டுக் கூறுகின்றார்.</b>
{{larger|<b>அறத்துப்பால்</b>}}
அதாவது அறத்தைக் கூறும் பகுதி. இரண்டனுருபும் பயனும் உடன் தொக்க தொகை,
{{larger|<b>அதிகாரம் 1. உலகின் தோற்றம்</b>}}
அதாவது உலகாகிய இடம், உலகத்து உயிர்கள், அவற்றின் நிலை ஆகியவை தோன்றும் முறையாம்.
{{left_margin|3em|<poem><b>அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு</b></poem>}}
என்பது பாட்டு.
{{left_margin|3em|<poem><b>"அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்று ஏ உலகு"</b></poem>}}
என்பது அப்பாட்டின் சொற்களைப் பிரித்துரைத்து.<noinclude></noinclude>
gz7rn3lmw8q29ju31txiuaiss5f4m8s
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/221
250
108953
1946933
1930382
2026-06-16T06:41:27Z
Gunathamizh
3151
மேலடி
1946933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||175}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>அறிதற் கெளிதாய் முக்குண மன்றிப்
பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி
அப்பொருள் எல்லாம் அறிந்திடற் குணர்வாய்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்திய மாய்
நின்றுள உணர்வாய் நிகழ்தரும் புருடல் (மணி, சமய. 227-232)</poem>}}
என்பதால் பகவன் இலக்கணம் அறியப்படும்.
<b>எண்ணூலை வடவர் சாங்கியம் என்பர். எண்ணுால் என்பது அனைத்தும் இருபத்தைந்து தத்துவமென எண்ணப்படுதலின் வந்த காரணப் பெயர். சாங்கியம் என்பது சங்கியையை உடையது. சாங்கியம்</b> ஆனது. வடமொழித் தத்திதப் பெயர். இவ்வாறு மொழி பெயர்த்துக் கொண்டனர் வடவர்.
எண்ணூல் திருவாரூர்க் கபிலரால் முதற்கண் ஆக்கி இவ்வுலகுக்கு அளிக்கப்பட்ட தத்துவ நூல். தலைக் கழக நாளினின்று சென்ற 2500 ஆண்டு முன் வரை இஃது எழுதாக்கிளவியாய் இருந்தது. பின்னர் கபிலர் நூலாக்கினார் என்பர் ஆராய்ச்சியாளர். மேல் நாட்டில் எழுந்த தத்துவ நூல்களுக்கும் எண்ணுாலே அடிப்படை என அறிதல் வேண்டும்.
எந்நாளில் நூல் தோன்றுகின்றதோ அந்நாளில் மக்களிடம் பரவியிருந்த பண்பாட்டின் அடிப்படையில்தான் நூற்கருத்துக்களும் அமையும் என்பது இயற்கைச் சட்டம். (திருவள்ளுவர் திருக்குறளும் பெரும்பாலும் எண்ணூற் கொள்கையின் அடிப்படையில்தான் எழுந்துள்ளது என்பது மறுக்கக் கூடியதன்று) இஃது மேல் வரும் செய்யுட்களின் உரைகளில் எடுத்துக்காட்டப் பெறும். மற்றும் <b>நீத்தார் பெருமை ஏழாம் செய்யுள் உரையில் எண்ணுற் கொள்கை விரிக்கப்படும் அங்குக் காண்க.
</b>
இக் குறட்பாவுக்குப் பலரெல்லாம் பலவாறு பொருள் கூறினார். அவையனைத்தும் தத்தம் சமயத்தை அடிப்படையாகக் கொண்டவை. திருவள்ளுவர் சமயக் கணக்கர் மதி வழியே நூல் செய்தாரிலர்.
வள்ளுவர் உள்ளம் என்னும் இவ்வுரையின் மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் விடையும் வருமாறு:
ஆத்திகன்: பகவன் என்பதற்கு மெய்யுணர்வு. அதாவது அறிவு என்று பொருள் கூறிக் கடவுள் என ஒருவர் இல்லை என்று ஆக்க எண்ணுகின்றீரா?
உரை ஆசிரியர் : ஆமாம். அறிவான தெய்வமே என்று தாயுமானாரும், அறிவை அறிவது பொருளென அருளிய குருநாதர என்று அருணகிரி நாதரும், ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வில்லாதவர்க்கு என்று இந் நூலாசிரியரும் போல.
நாத்திகன் :- அறிவு ஒன்றே பெறத்தக்கது என்று கூறிக் கடவுள் ஒருவர் உண்டு என்பதை உறுதி செய்கின்றீர்களா?<noinclude></noinclude>
t8f1d4bkr460n5ekaonhcli9yd4jghi
1946934
1946933
2026-06-16T06:41:47Z
Gunathamizh
3151
மேலடி
1946934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||219}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>அறிதற் கெளிதாய் முக்குண மன்றிப்
பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி
அப்பொருள் எல்லாம் அறிந்திடற் குணர்வாய்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்திய மாய்
நின்றுள உணர்வாய் நிகழ்தரும் புருடல் (மணி, சமய. 227-232)</poem>}}
என்பதால் பகவன் இலக்கணம் அறியப்படும்.
<b>எண்ணூலை வடவர் சாங்கியம் என்பர். எண்ணுால் என்பது அனைத்தும் இருபத்தைந்து தத்துவமென எண்ணப்படுதலின் வந்த காரணப் பெயர். சாங்கியம் என்பது சங்கியையை உடையது. சாங்கியம்</b> ஆனது. வடமொழித் தத்திதப் பெயர். இவ்வாறு மொழி பெயர்த்துக் கொண்டனர் வடவர்.
எண்ணூல் திருவாரூர்க் கபிலரால் முதற்கண் ஆக்கி இவ்வுலகுக்கு அளிக்கப்பட்ட தத்துவ நூல். தலைக் கழக நாளினின்று சென்ற 2500 ஆண்டு முன் வரை இஃது எழுதாக்கிளவியாய் இருந்தது. பின்னர் கபிலர் நூலாக்கினார் என்பர் ஆராய்ச்சியாளர். மேல் நாட்டில் எழுந்த தத்துவ நூல்களுக்கும் எண்ணுாலே அடிப்படை என அறிதல் வேண்டும்.
எந்நாளில் நூல் தோன்றுகின்றதோ அந்நாளில் மக்களிடம் பரவியிருந்த பண்பாட்டின் அடிப்படையில்தான் நூற்கருத்துக்களும் அமையும் என்பது இயற்கைச் சட்டம். (திருவள்ளுவர் திருக்குறளும் பெரும்பாலும் எண்ணூற் கொள்கையின் அடிப்படையில்தான் எழுந்துள்ளது என்பது மறுக்கக் கூடியதன்று) இஃது மேல் வரும் செய்யுட்களின் உரைகளில் எடுத்துக்காட்டப் பெறும். மற்றும் <b>நீத்தார் பெருமை ஏழாம் செய்யுள் உரையில் எண்ணுற் கொள்கை விரிக்கப்படும் அங்குக் காண்க.
</b>
இக் குறட்பாவுக்குப் பலரெல்லாம் பலவாறு பொருள் கூறினார். அவையனைத்தும் தத்தம் சமயத்தை அடிப்படையாகக் கொண்டவை. திருவள்ளுவர் சமயக் கணக்கர் மதி வழியே நூல் செய்தாரிலர்.
வள்ளுவர் உள்ளம் என்னும் இவ்வுரையின் மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் விடையும் வருமாறு:
ஆத்திகன்: பகவன் என்பதற்கு மெய்யுணர்வு. அதாவது அறிவு என்று பொருள் கூறிக் கடவுள் என ஒருவர் இல்லை என்று ஆக்க எண்ணுகின்றீரா?
உரை ஆசிரியர் : ஆமாம். அறிவான தெய்வமே என்று தாயுமானாரும், அறிவை அறிவது பொருளென அருளிய குருநாதர என்று அருணகிரி நாதரும், ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வில்லாதவர்க்கு என்று இந் நூலாசிரியரும் போல.
நாத்திகன் :- அறிவு ஒன்றே பெறத்தக்கது என்று கூறிக் கடவுள் ஒருவர் உண்டு என்பதை உறுதி செய்கின்றீர்களா?<noinclude></noinclude>
6eq3safzf77zvbupcd91i6euxe584cn
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/223
250
108955
1946935
1930385
2026-06-16T06:42:10Z
Gunathamizh
3151
மேலடி
1946935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||221}}{{rule}}</noinclude>இழுக்கவும் ஆக்கப்பட்டன அல்ல என்பதை உணர்வார். அதை மதம் என்றார் என்பதை நீவிர் இங்கு நினைவிற் கொள்க.
ஆத்திகன் :- எழுத்தெல்லாம் அகரத்தை முதலாகக் காரணமாகக் கொண்டவை. அதாவது அகரத்தனன்றே மற்ற எழுத்துக்கள் உண்டாயின. இது பெரியோர் கொள்கையல்லவா?
உரையாசிரியர் : எழுத்துக்கள் அனைத்தும் ஓம் என்றதினின்று தோன்றியவை என்று விளக்கிய மாணிக்க நாயக்கர் சிறியோரா? அன்றியும், அ முதல் ஒள வரைக்குமுள்ள உயிர்கள் பன்னிரண்டு. அவற்றில் ஓர் எழுத்திலிருந்து மற்றவை தோன்றின என்பது எப்படிப் பொருந்தும்? காலில் விலங்கும் கையில் விலங்கும் உடல் மறைய ஒரே வகைச் சட்டையுமாய்ச் சிறையில் இருக்கும் பன்னிரண்டு குற்றவாளிகளில் ஒருவன் மற்றவரை ஆக்கினான் எனில் அதற்கு என்ன அடையாளம்? என்ன ஆதாரம்? சொல்லத்தான் வேண்டும் என்று மதமக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் ஊற்றுக்கு நிற்காது.
ஆத்திகன் :- எழுத்துகளில் நான் அகரமாய் இருக்கிறேன் என்று கண்ணபிரானே சொல்லவில்லையா?
உரை ஆசிரியர் :- ஆமாம், கண்ணபிரான் மக்களை இருட்டில் வருக என்று அழைக்கிறான். நாம் ஏன் போக வேண்டும்? <b>வள்ளுவரைப் பின்பற்ற வேண்டுவது வையத்தின் கடனன்றோ?</b>
ஆத்திகன் : இந்த அதிகாரத்திற்கு கடவுள் வாழ்த்து என்று இருந்ததை நீவிர் உலகின் தோற்றம் என்றது என்ன?
உரை ஆசிரியர் :- இதுதான் வள்ளுவர் உள்ளம். கடவுள் வாழ்த்து இடையில் ஏற்பட்ட வேலை.
நாத்திகன் :- முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் அருளிச் செய்தனவா?
உரை ஆசிரியர் :- இல்லை என்று வ.உ.சிதம்பரனார் எண்ணுகின்றார். நான் அவ்வாறு எண்ணவில்லை. உரை முழுவதும் நீர் படித்தபின் நான் சொல்லுவது உண்மை என்று உமக்கே தோன்றலாம். (குயில் 1.12.59)
ஆத்திகன் :- உலகு பகவன் முதற்று என்பதன் பொருளைத் தெளிவுப்படுத்த முடியுமா?
உரை ஆசிரியர் - உலகு - உலகினர் பகவன் முதற்று - பகவனை முதன்மையாகக் கொள்ளத்தக்கவர். இங்கு முதன்மை என்பது காரண முதன்மையன்று. இடமுதன்மை. எனவே அறிவை உலக மக்கள் முதலிடத்ததாக கொள்ளத்தக்கவர். மக்கள் பெறத்தக்கது அறிவே ஆகும் என்றாம். அறிவு ஒன்றை ஆக்கத்தக்கதன்று. எவற்றிற்கும் மேலானது; சிறந்தது; பெறத்தக்கது என்க. (குயில் 8.12.59)
{{Right|{{larger|<b>- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்</b>}}}}<noinclude></noinclude><noinclude></noinclude>
ixb52v6adcswnm1ee6jh5e36cjgu9xx
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/227
250
108959
1946936
1930396
2026-06-16T06:42:42Z
Gunathamizh
3151
மேலடி
1946936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||225}}{{rule}}</noinclude>உலகமே சிந்திக்கத் திராணியற்றுக் காலச் சிதைவுக்கு ஆட்பட்டுக் கலங்கிக் கிடந்த நேரத்தில் - யாதும் ஊரே - யாவரும் கேளிர் என்ற ஓருலகச் சமுதாயத் தத்துவத்தைத் தமிழ்ப் பண்பாட்டின் வாயிலாகக், கொஞ்சு தமிழால் உலகுக்கு விளக்கிக் கொண்டிருந்த இனம் - தமிழினம்.
காலக் கரையான்களால் அழிக்கப்படாத அந்தத் தமிழ் இனத்திலே தான், பரன்பரை பரம்பரையாகத் தமிழ்மேதைகள் தோன்றித் தெள்ளு தமிழை வளர்ப்பதற்காகச் சீரியத் தொண்டாற்றி வந்தார்கள்
நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்கு மேல் நின்ற தமிழ் நிலவாய், ஞானச் செந்தாமரை எழிலையும் தோற்கடிக்கும் திருக்குறள் தோற்றமாய், தமிழ்ப் பண்பாட்டிற்குத் தடம் புரளா அறிவூட்டும் சிந்தனையாளர்களாகத் திகழ்ந்து, அவர்களிலே ஒருவராக இன்றும் நிலைத்து நிற்பவர்தான் திருவள்ளுவர் பெம்மான்.
நெசவுத் தொழிலைச் செய்து கொண்டே, அவர் வாழ்க்கையையும் நெய்து வந்தார் மனித வாழ்க்கை, தறியின் பாவைவிட மிக வேகமாக ஓடுவதையும் கண்டார்.
அதனால்தான், வாழ்க்கையை நெய்ய ஆரம்பித்தார். இல்லையென்றால், உண்மையைப் பெய்ய ஆரம்பித்தார் என்று காலம் அவரைக் கணிக்கின்றது.
திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31- என்று தமிழகப் புலவர் குழு வரம்பு கட்டியுள்ளது. அதாவது இன்றைக்கு 2036-ஆம் ஆண்டுக் காலக் கட்டத்திலே அவர் வாழ்ந்ததாகக் கால வட்டம் அறிவிக்கின்றது.
தமிழ்ப் பெரும் புலவர், ஆராய்ச்சி வித்தகரான ஞா. தேவநேயப் பாவணர் அவர்கள், திருவள்ளுவர் காலத்தை கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று வரையறுத்து, திருக்குறளுக்கு மரபுரையும் எழுதியுள்ளார்.
எனவே, திருவள்ளுவர் வாழ்ந்தபோது, இயேசு நாதர் என்ற மழையே பெய்யவில்லை. அதனால், கிறித்துவம் முளைவிடாத நேரம். இசுலாம். என்ற புல் பூண்டுகள் அரேபியப் பாலைவனச் சோலையிலே அரும்பாத காலம். அத்தகைய கால வட்டம் வள்ளுவப் பெருந்தகை வாழ்ந்த காலக் கட்டம்.
யூதம், கன்பூசியிசம், பார்சியம் போன்ற மதநெறிகள் வள்ளுவர் காலத்துக்குச் சிறிது முற்பட்டவை. என்றாலும், அவை தமிழ்நாட்டில் காற்சுவடுகளைப் பதித்தில.
சைவம், வைணவம், வைதீகம், பெளத்தம், சமணம் மதக் கொள்கைகள் அப்போது பரவியிருந்தாலும், தமிழ்நாட்டில் தற்காலம் போல் அவை பரவியிராத சூழ்நிலை.
எனவே, திருவள்ளுவர் முதன் முதலாக எழுத முற்பட்டபோது, அவருடைய எழுத்தின் கழுத்தின் மேல் மதங்களின் கூரிய வாட்கள் விழ<noinclude></noinclude>
c4csk1ittmwhwp0fpbqcr6054qwt4qj
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/229
250
108961
1946937
1930399
2026-06-16T06:43:11Z
Gunathamizh
3151
மேலடி
1946937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||227}}{{rule}}</noinclude>இறைவனை அடைதற்குரிய படிமுறைகள் நான்கு. அவை : சீலம், நோன்பு, செறிவு (யோகம்) அறிவு என்பவை.
இறைவன் உயிர்களிடத்திலே ஒன்றாய், வேறாய், உடனாய், புணரும் முப்புணர்ப்பால் புணர்ந்து - தனது அருளை, இன்பத்தை உயிர்கட்கு வழங்குபவன் என்பதால், திருக்குறள், பா அமைப்பை ஏழு சீர்களால் உருவாக்கினார். ஏன் அவ்வாறு திருவள்ளுவர் எழுதினார்?
அவர் காலத்தில் ஓரளவு பரவியிருந்த சாங்கியம், மீமாஞ்சம், வைதீகம், சமணம், பவுத்தம், சார்வாகம் போன்ற சமயங்கள், கடவுள் என்ற ஒன்று தேவையில்லை என்று கூறி, இறை கொள்கை இல்லாதவையாக இருந்தன. அறவாழ்வு, அல்லது ஒழுக்கம் மட்டுமே இருந்தால் போதும் மக்கள் வாழ்க்கை சிறக்கும் என்று பிரச்சாரம் செய்திருந்தன.
இந்தச் சமைய நெறியைத் திருவள்ளுவர் மிக எச்சரிக்கையோடு எதிர்த்து, அறவாழ்வு, ஒழுக்கம் அமைந்து நிலை பெறுவதற்குக்கூட, இறையுணர்வும், வழிபாடும் தேவை என்று வலியுறுத்தி - வற்புறுத்தியதால் தான்.
{{left_margin|3em|<poem>'அறவாழி அந்தணர் தாள் சேர்ந்தார்க்குஅல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது (3)</poem>}}
{{left_margin|3em|<poem>'பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்; ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ் வார் (6)
</poem>}}
- என்ற இறை ஒழுக்க நெறிகளைக் கூறினார். திருவள்ளுவர் தான் எழுதிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் பத்துப் பாடல்களோடு நில்லாமல், உலகியற்றியான், வகுத்தான் வகுத்த வகையல்லால், உலகத்தார் உண்டென்பது இல்லென்பான், முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்ற குறட்பாக்களில் இறையுண்மையை, இறை வலிமையை வற்புறுத்தினார். திருக்குறளில் கடவுள் உண்மையை, வழிபாடுகளைத் திருவள்ளுவர் வலியுறுத்திக் கூறிய பிறகே, தமிழ் நூல்களில் கடவுள் வணக்கம் என்ற பாக்களைப் பிற்காலத்தில் சேர்த்து நூலுடன் எழுதப்பட்டன.
உலக மக்களும், இந்தியாவில் வாழ்ந்த வேத கால மக்களும் கடவுள் பலர் என்று கூறி வந்தார்கள். இந்திரன், சோமன், மித்திரன், வருணன் என்ற Polytheism கொள்கையைப் புகுத்தி வழிபாடு செய்து வந்தார்கள்.
திருவள்ளுவர், அந்த பல கடவுள் தத்துவத்தை மறுத்தார். "ஒன்றே தேவன்', 'இறைவன் ஒருவனே என்ற Monotheism கொள்கையை வெளியிட்டார். அந்த ஒரே இறை, 'ஆதி-பகவன் என்றார். அவரை முதலாக உடையதே உலகு என்றார்.
கடவுள் உலகமாகப் பரவியுள்ளார் என்ற Panthesim தத்துவத்தைத் திருவள்ளுவர் கண்டித்தார். ஆதி - பகவன் முதற்றே உலகு என்றார்.
கடவுள் வேறு, உலகம் வேறு. கடவுள் உலகத்திற்கு, நிமித்த காரணன் என்றும் திருவள்ளுவர் அறிவித்தார்.<noinclude></noinclude>
31jo29893gcsnfp4om0c46fm9anq6sq
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/231
250
108963
1946938
1930403
2026-06-16T06:43:37Z
Gunathamizh
3151
மேலடி
1946938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||229}}{{rule}}</noinclude>கடவுள் என்ற பெயரை - இறை என்று சுட்டுகிறோம். கடவுள் காப்பவர்! அதனால் இறை எனப்படுகிறார். அதே காக்கும் தொழில் மன்னனிடமும் அமைந்திருப்பதால், நாட்டின் காவலனும் இறை என்று கூறப்படுகிறான். அதைத்தான் இறைமாட்சி என்ற அதிகாரத்தால் திருவள்ளுவர் விளக்குகிறார்.
நாட்டைக் காப்பவன் 'இறை என்று அழைப்பதைப் போல; வீட்டைக் காக்கும் இல்லறக் காவலன் கொழுநன்’ என்ற சிறு தெய்வமாகின்றான். அதனால் தான், 'தெய்வம் தொழாஅள் என்ற குறளில் அந்தக் கருத்தைச் சுட்டுகிறார் திருவள்ளுவர்.
தெய்வம் தொழுதற்குரிய எண்வகைப் பொருட்களான நிலம், நீர், தீ, உயிர், காற்று, நிலா, சூரியன், புலனாய மைந்தன் என்ற படிமுறைகளில், மண் முதல் விண் வரையுள்ள ஐந்தும் பஞ்சபூத சக்திகளாகும், நிலா, சூரியன் இரண்டும் ஒளி வழங்கும் பொருட்களாக, தனிப்பட எங்கும் தோன்றுவன. இவற்றுக்கெல்லாம் மேம்படும் இறை - வானுறை தெய்வமாகும்.
கணவன் மனைவி இருவரும் ஞான மெய்யடியார்களைத் தொழுபவர்கள். மனைவிக்கு கணவன் உடனுறையும் தெய்வமாவான். பிற தெய்வங்களாகிய சூரியன், நிலா, வானுறை தெய்வம் ஆகியவற்றைத் தொழாமல், கணவனைத் தெய்வமாகத் தொழல் வேண்டும். தெய்வமாக எண்ணி வழிப்படல் வேண்டும். இது பாவனை, பாவனைப் பயன், பாவிப்போர்க்கும், பாவிக்கப்படும் பொருளுக்கும் வந்து சேருமாதலால், தெய்வம் தொழாள் கொழுநனைத் தொழுவாள் என்ற பாவனை கூறப்பட்டது.
தொல்காப்பியர், இன்பமும் - பொருளும் - அறனும் - என்றாங்கு, அன்பொடு புணர்ந்து ஐந்தினை மருங்கின்' என்றார்.
திருவள்ளுவர் பெருமான், தொல்காப்பியரால் மூன்றாவதாக எண்ணப்பட்ட 'அறத்தை, திருக்குறளின் முதலாவது பால் ஆக வைத்தார். அறமே வாழ்க்கைக்கு முதன்மையானது என்பதால், அவர் எழுதிய குறட்பாவில் அறத்தை முன்னிறுத்தி, தொல்காப்பியரின் இன்பமே, முதன்மை என்ற குறிக்கோளை மறுத்தார்.
அதற்குச் சான்றாக, 'அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்றார். தனி மனித வாழ்வுக்கு இன்பமே சமுதாய வாழ்க்கைக்கு அறமே முதன்மை - என்பதை நிலை நாட்டியவர் திருவள்ளுவர்.
திருவள்ளுவர் ஏற்றிய இந்தத் தமிழர் பண்பாட்டு, நாகரீகப் புரட்சிக் கொடியை, அவருக்குப் பின்வந்த 'புறநானூறு சிறப்புடைய மரபிற் பொருளும் இன்பமும், அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல’ என்று வீரப்பண் பாடி - வீறுகொண்டு பறந்து கொண்டிருக்கின்றது.
இவ்வாறு, இன்றைய உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்ற மதக்கோட்பாடுகளை, தத்துவக் குறிக்கோள்களை, ஏறக்குறைய 2300<noinclude></noinclude>
jxtgylee3lqwstra4mqw0gqcvf3a19x
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/233
250
108965
1946939
1930408
2026-06-16T06:44:00Z
Gunathamizh
3151
மேலடி
1946939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||231}}{{rule}}</noinclude><b>ஐந்தவித்தான் யார்?</b>
திருக்குறள் பீடம் அழகரடிகள் அணித்தலைவர் : டாக்டர் ச. பால சுப்பிரமணியம், எம்.ஏ., எம்.லிட்., பண்ணாராய்ச்சி வித்தகர். பேராசிரியர் பி. சுந்தரேசனார், சமண மதத் தலைவர், ஜீவபந்து டி.எஸ். ரீபால், பேராசிரியர் வி.பா.கா. சுந்தரம், எம்.ஏ., பேராசிரியை ப. தமிழ்ச்செல்வி, எம்.ஏ., ஆகியோர் ஐந்தவித்தான் யார்? அணி உறுப்பினர் அறிஞர்களாவர்.
<b>வான் எது?</b>
அணித் தலைவர் : பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், எம்.ஏ., எல்.டி., விசாரத் (இந்தி), அணி உறுப்பினர்கள் : டாக்டர் என். சுப்பு ரெட்டியார், எம்.ஏ., பி.எச்.டி., டாக்டர் ஞானப்பிரகாசம், எம்.ஏ., பி.எச்.டி., பேராசிரியர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், பேராசிரியர் கே. எஸ். மகாதேவன், எம்.ஏ., தத்துவக் கவிஞர் குடியரசு.
<b>நீத்தார் யார்?</b>
அணித் தலைவர் : டாக்டர் வ.சுப. மாணிக்கம், எம்.ஏ., எம்.ஓ.எல். பி.எச்.டி., அணி உறுப்பினர்கள் : டாக்டர் மு. கோவிந்தசாமி, எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி., புலவர் மு. சண்முகம் பிள்ளை, பேராசிரியர் பொன். ஆ. சத்தியசாட்சி, எம்.ஏ., எம்.ஓ.எல்., பேராசிரியை சரஸ்வதி இராமநாதன், எம்.ஏ., பேராசிரியர் இ.சு. முத்துசாமி எம்.ஏ.பி.டி.,
<b>எழு பிறப்பு!</b>
அணித் தவைர் : தவத்திரு. குன்றக்குடி அடிகளார், எம்.எல்.சி., அணி உறுப்பினர்கள் : டாக்டர் இரா. சாரங்கபாணி, எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., வித்வான் வை. இரத்தின சபாபதி, பி.ஓ.எல்.எம்.ஏ., மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர், ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, வித்வான் வி.பி. நடராசன்.
<b>சான்றோர் யார்?</b>
அணித் தலைவர் : இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை, அணி உறுப்பினர்கள் : பேராசிரியர் டாக்டர் புலவர் மா. நன்னன், எம்.ஏ., பேராசிரியர் மோசசு பொன்னையா, எம்.ஏ., தமிழ்நாடு காவல்துறை சு.மி. டயஸ், ஐ.பி.எஸ்., டி.ஐ.ஜி., (சமனர்), பேராசிரியை சாரதா நம்பியாரூரான், எம்.ஏ., சோம. இளவரசு.
<b>திருவள்ளுவர் கிறித்துவரா?</b>
அணித் தவைர் : டாக்டர் மெ. சுந்தரம், எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., அணி உறுப்பினர்கள் : க.த. திருநாவுக்கரசு, எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ. (வரலாறு), எம்.லிட், டாக்டர் இராம. பெரிய கருப்பன், எம்.ஏ., (வரலாறு), எம்.லிட், டாக்டர் இஸ்ரவேல் எம்.ஏ., பி.எச்.டி, புலவர் க. வெள்ளை வாரணனார், பேராசிரியர் எழில் முதல்வன், எம்.ஏ.<noinclude></noinclude>
tgsvds1evct7x2nkyzima9mb9yzbrki
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/235
250
108967
1946940
1930413
2026-06-16T06:44:43Z
Gunathamizh
3151
மேலடி
1946940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி|233}}{{rule}}</noinclude>அன்றி, எந்நாட்டவருக்கும், எம் மதத்தினருக்கும், எக்காலத்தவருக்கும் பொருந்துமாறு எழுதப்பட்டதாகப் புலப்படவில்லை.
கடவுளாலேயே நேரிடையாகச் சொல்லப்பட்டு, இரண்டாவது ஆட்களாலே Second hand person னால் எழுதப் பெற்ற பகவத் கீதை, பைபிள், திருக்குரான் போன்றவைகூட, நேரிடையான பொருளை ஓர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ கொடுத்து விடுகின்றது.
ஆனால், திருக்குறள் தமிழ்தான் அதிலுள்ள எழுத்துக்களும், தமிழ் எழுத்துக்கள் தான். உலகத்திலுள்ள தத்துவங்கள் அத்தனையும், மதத் தத்துவங்கள் அனைத்தும், தங்களுடைய அடிப்படைகளுக்கு ஏதாவது கிடைக்காதா என்று, குறளை மட்டும் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கின்றன என்றால் திருக்குறள் பெருமை என்னே!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு காலக் கட்டத்தில் தோன்றிய உரையாசிரியர்கள் அத்தனைபேரும், அவரவர் மதக் கண்ணோட்டத்தோடு குறளைப் பார்த்தப் பிறகும், இதற்குள்ளே இன்னும் வேறு ஏதோ பொருள் பொதிந்திருக்க வேண்டுமென்று, மேல் நாட்டுத் தத்துவவாதிகளும், பேராசிரியர்களும், அறிவு வெறி கொண்டு தமிழ் மண்ணுக்குப் பறந்து வருகிறார்கள் என்றால், குறளை ஒருவன் எழுதினான் என்பதற்குப் பதில் குறள் இயற்கையாகவே தோன்றிய ஒன்று என்று கூடச் சொல்லி விடலாம். காலத்தைக் கடந்த ஒரு மத நூல் இதுவரையில் இல்லை. ஏனென்றால், அந்த மதத் தலைவரின் பிறப்பும் இறப்பும் காலண்டரில் தெரிகின்றது.
குறளாசிரியர் எப்போது பிறந்தார்? எப்போது இறந்தார் என்றுகூட இதுவரைத் தெரியவில்லை.
அதன் உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் அவரவர் முடிவுக்குக் கிட்டிய மதிப்பீட்டை வைத்துக் கொண்டுதான் கணக்கிட்டிருக்கிறார்கள்.
இப்படி, உட்பொருளைக் கொண்டு, புதைபொருள் ஆராய்ச்சிக்கு இலக்கான நூல் உலகத்திலேயே ஒன்றுகூட இல்லை - திருக்குறளைத் தவிர: இந்தக் குறளுக்கு இதுதான் பொருள் என்று வாய் மூடுமுன், ஏன், இதுவாக இருக்கக்கூடாது என்ற கேள்வியே எழுகின்றது.
வியப்பிற்குரிய பிறப்பை எடுக்காமல், சாதாரண அரச குடும்பத்திலே பிறந்த புத்தர் பெருமான் கூறிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெளத்தர்கள்கூட, அதற்கு முன்னாலே இருந்த சமணர்கள்கூட, திருக்குறளைப் பார்த்து, இதில் எங்கள் கருத்தும் இருக்கின்றது என்று வாதிடுவதைப் பார்க்கும்போது,
திருக்குறள், சமண, பெளத்த மதக் காலங்களையும் தாண்டி ஓடுகின்றது என்பதை வியப்போடு கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது. அந்தந்தக் காலத்திலே உரை எழுதிய ஆசிரியர்கள், அவரவர் மதக்<noinclude></noinclude>
9dm25gxx1az20b4tuwxw1e57ty34tq3
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/249
250
108981
1946941
1930393
2026-06-16T06:45:29Z
Gunathamizh
3151
மேலடி
1946941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||247}}{{rule}}</noinclude>வள்ளுவரின் குறளைப் படித்து ஆராய்வதற்கு முன்பு, வாலிபர்கள் - இளந் தமிழ்த் தோழர்களாகிய நீங்கள் உங்கள் இலட்சியம் என்ன என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதை அடைய வழிமுறைகள் குறளிலே இருக்குமா என்றால், தாராளமாக இருக்குமென உறுதியிட்டுச் சொல்வேன். அதற்கான நல்ல வழி, சிறந்த நெறி அதிலே உண்டு. இலட்சியத்தைத் தீர்மானித்துக் கொண்டு வள்ளுவரை நாடினால் நல்ல பலன் கிட்டும்.
கடைக்குப் போவதற்கு முன்பு கடையிலே இன்னின்ன சாமான்கள் வாங்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டுதான் பணப்பெட்டி்யைத் திறக்க வேண்டுமே தவிர, பணப்பெட்டிக்குள் கையை விட்டு, கிடைக்கிற பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்து கடைக்காரன் கொடுக்கிற சாமான்களை எல்லாம் வாங்கி வருவது நல்லதல்ல.
அதைப்போல, ஒரு பழைய நூலை ஆராய வேண்டுமானால், அந்த நூலை ஒரு பலசரக்குக் கடையாக நினைக்க வேண்டும். நமக்கு என்ன பண்டம் வேண்டுமென்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
நமக்கு என்ன, தேவை? அடிமைப்பட்டு அடித்தளத்திலே கிடந்துழலும் நம் சமுதாயத்துக்கு இன்னின்ன தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒற்றுமை, அன்பு நெறி வளர வேண்டும்.
சமுதாயத்தில் ஒருவனை ஒருவன் கெடுக்க நினைப்பது ஒருவனை ஒருவன் சுரண்டுவது. ஆண்டவனின் பேரால், அநீதிகள் புரிவது - இவைகளை ஒழிக்க வேண்டும் என்ற இந்தப் பட்டியலைத் தயார் செய்து கொண்டு, தம் பெட்டியைத் திறந்து குறளைப் புரட்டினால் நமக்குத் தேவையான பண்டங்கள் கிடைக்கும். ஆச்சாரியார் சொல்வதை வைத்துக் கொண்டு பார்த்தால் அதுவும் கிடைக்கும்.
பூட்டுக் கடையிலே போய், அங்கிருக்கின்ற பூட்டுக்களைப் பார்க்கின்றபோது, எந்தப் பூட்டு உடையாமல் நன்றாக இருக்கும்; அலிகார் பூட்டு வாங்கலாமா அல்லது வேறு எது நல்லது என்று உடைமைக்கு உடையவன் யோசிப்பான்.
அதே கடைக்கு வரும் இன்னொரு பூட்டு உடைக்கும் திருடன் என்ன நினைப்பான் எந்த ஆணியைப் போட்டு நெம்பினால் இந்த பூட்டு உடையும் என்பதை ஆராய்வான். அதைப்போல திருவள்ளுவர் தந்த நல்ல பூட்டை சிலர் கள்ளச் சாவிப் போட்டுத் திறக்க முயலுகிறார்கள்.
எனவே, வள்ளுவர் விழாவிலே தமிழருக்கு எந்த இலட்சியம் தேவை என்பதை நாம் மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
எது நமக்கு இல்லை? தன் மனைவியைப் பார்த்து ஒரு கணவன்'என்ன சாமான் வேண்டும்?' என்று கேட்டல், அந்த மனைவி உடனே தன் வாயில் வந்தவற்றை எல்லாம் சொல்ல மாட்டாள். அடுக்களைக்குச் சென்று அங்குள்ள பழங்கலத்திலே கைவிட்டுத் துழாவி, என்னென்ன சாமான் இல்லையோ அவற்றைத்தான் சொல்லுவாள். அதைப்போலச்<noinclude></noinclude>
brbkqu0aulal3gdl283rhqp7el1ln1b
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/251
250
108983
1946942
1933850
2026-06-16T06:45:51Z
Gunathamizh
3151
மேலடி
1946942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||249}}{{rule}}</noinclude>ஆனால், இந்தத் தலைமுறையில் அது அடியோடு போய்விடும் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் சாதியைச் சொல்ல வெட்கப்படக்கூடிய அளவுக்கு சாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற வேண்டும்.
<b>வள்ளுவர் குறளில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியிருக்கிறார். உலகம் பார்த்து, பேரறிவாளர் என்று ஒப்புக் கொண்டிருக்கிற ஒரு பெரியார் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதனால்தான் அது வெற்றி பெற்றது.</b>
'என் பேச்சை நம்ப வேண்டாம்; வள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னால் - வள்ளுவரை நீதிமன்றத்துக்கு அழைத்தால் - நம் வழக்கு வெற்றி பெறும்; குற்றமற்றவர்கள் என நாம் விடுவிக்கப்படுவோம்.
குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் - நியாயம் தேடுபவர்கள் ஒரு வழக்கறிஞரை நாடுவது போல, சமுதாய மன்றத்திலே வள்ளுவரைக் கொண்டு வந்து நிறுத்தி நாம் வாதாடலாம்.
நாமெல்லாம் 'சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள்; “சூரியனைத் தொழுதால் சொர்க்க லோகம் கிட்டும்; விநாயகரைத் தொழுதால் கைலாசப் பதவி கிடைக்கும் என்று ஏமாற்றுப் பிரச்சாரம் செய்பவர்களை நாம் கண்டித்தால் நாத்திகர்கள் என்று நம் மீது குற்றஞ் சாட்டுகிறார்கள்.
இப்படிப்பட்ட தமிழ் விழாக்களிலே, மக்கள் மன்றங்களிலே வள்ளுவர் குறளைச் சொல்லி இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்? என்று கேட்கலாம். வள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதை எடுத்துச் சொல்லி வழக்காடினால் வழக்குத் தீர்ப்பில் நமக்கு வெற்றி கிடைக்கும். வழக்குத் தொடுத்தவர்கள் முக்காடிட்டுச் செல்வார்கள். எனவே, நீதிமன்றத்திற்கு நல்ல நெறியை தந்திருப்பவர் திருவள்ளுவர்.
எனவே, இப்படிப்பட்ட மன்றங்கள் கிழமைக்கு ஒருமுறை தவறாமல் கூடி, குறளின் நுட்பத்தை ஆராய்ந்து, சமுதாயத்தைச் சீராக்கிச் செம்மைப்படுத்த அறநெறியைப் பரப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மேலே வள்ளுவர் வாசக சாலையில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சைப் படித்திருப்பீர்கள். திருக்குறள் ஒவ்வொருவரின் பார்வையில் ஒவ்வொரு விதமான பொருளை வழங்குவதை அண்ணா அவருக்கே உரிய பாணியில் எடுத்துக் காட்டியிருந்தார். அண்ணா என் குறளின் பன்முகப் பொருளைக் காட்டுகின்றார் என்றால் திருக்குறளுக்கு உலகம் தழுவிய ஒரே மாதிரியான பொருள் வழங்கப்பட வேண்டும் என்பதினால்தான்!
ஆகையினாலேதான் அறிஞர் அண்ணா பேச்சை முடிக்கிறபோது, 'கிழமைக்கு ஒருமுறை தவறாமல் கூடி, குறளின் நுட்பத்தை ஆராய்ந்து, சமுதாயத்தைச் சீராக்கிச் செம்மைப்படுத்த அறநெறியைப் பரப்ப வேண்டும்' என்றார்.
{{Right|{{larger|<b>- அறிஞர் அண்ணா</b>}}}}
{{dhr}}<noinclude></noinclude><noinclude></noinclude>
aebm8tkkt4sotysyomlawpq5z7ryz2h
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/253
250
108985
1946977
1933856
2026-06-16T08:52:13Z
Gunathamizh
3151
1946977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||251}}{{rule}}</noinclude>திருக்குறளுக்கு உரை விளக்கம் தந்த பழைய உரையாசிரியர்களும், புத்துரையாசிரியர்களும் திருக்குறளைத் தம் விளக்கத்திற்கு விளக்காகப் பயன்படுத்தினர்.
காப்பியங்களும், சிற்றிலக்கியங்களும் திருக்குறளின் கருத்தைப் போற்றின; வளர்த்தன. சமயந்தொறும் நின்ற தனி நூலாகத் திருக்குறள் விளங்கியது.
சைவமும், வைணவமும் சமணமும் பெளத்தமும் கிறித்தவமும் பிற சமயங்களும் திருவள்ளுவரைத் தம்மவராகவே ஏற்றிப் போற்றின. திருவள்ளுவரின் குறள் ஈரடிகளைத் தாம் ஏத்தும் இறையாகவே போற்றினார் சிவப்பிரகாசர்.
மேலைநாட்டு வரவின் பயனாகத் திருக்குறள் ஓலையினின்றும் அச்சுருவிற்குப் பெருமாற்றம் கொள்கின்றது. 1812-ஆம் ஆண்டில் முதன் முதல் திருக்குறள் அச்சேற்றப் பெறுகின்றது.
தஞ்சை ஞானப்பிரகாசரும், அம்பலவாணத் தம்பிரானும் இந்த முதல் பதிப்பைத் தமிழில் அச்சேற்றி இலக்கிய உலகில் பெருமை பெறுகின்றனர்.
அச்சுருவம் பெற்ற பின்னர், கடந்த இரு நூற்றாண்டுகளாகத் திருக்குறளுக்கு எழுந்த நூல்கள் பல ஆயிரம், பதிப்புகளாகவும், பல்பொருள் ஆய்வுகளாகவும் நாள்தோறும் இன்றும் தோன்றிக் கொண்டேயுள்ளன. கணினி யுகத்திலும் குறள் குறுந்தகடுகளாக உருப்பெற்றுப் புதிய பொலிவில் கோலம் கொள்கிறது.
திருக்குறள் எழுந்த காலச் சூழலின் பின்னணியை ஆராய்ந்த அறிஞர் பெருமக்கள், தமிழின் பண்பாட்டை நிலை நிறுத்தத் திருவள்ளுவர் மீட்டெடுத்த புதிய மரபுகளை ஆய்ந்து வெளியிட்டனர்.
தமிழ் அகமரபிலும் புதிய சிந்தனையைக் கண்ட புத்திலக்கியச் சிற்பியாகப் போற்றினர். அறத்தின் பல்வேறு வீறுகளையும் மானுட வாழ்க்கைக்குப் பொருத்திக் கண்ட வள்ளுவரின் சிந்தனைப் போக்கை விவரித்தனர்.
உலகியலும் உளவியலும் சார்ந்த வள்ளுவ நெஞ்சம் மானுட மேம்பாட்டையே போற்றி வலியுறுத்தியது என்பதை ஆய்வாளர் திறம்படச் சுட்டினர்.
பல்வேறு சமய, அரசியல், பண்பாட்டு இயக்கங்களும், வள்ளுவத்தின் பொதுமையை உணர்ந்து தழுவிச் சிறப்புப் பெற்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த தமிழ் இதழ்கள் பலவும் திருக்குறளையே குறிக்கோள் தொடராகக் கொண்டு வரலாற்றில் இடம்பெற்றன. தங்கள் இயக்கத்திற்கு வலிமை சேர்க்கும் கருத்துக் களஞ்சியமாகவும் திருக்குறளை மேற்கோள் காட்டி மகிழ்ந்தனர்.<noinclude></noinclude>
84pvxsm0o24vyv80v9ar1q7mu4y3crn
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/257
250
108989
1946978
1934013
2026-06-16T08:52:46Z
Gunathamizh
3151
மேலடி
1946978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||255}}{{rule}}</noinclude>தனிக்குறள்களால் ஏவியது மட்டுமன்றி, ஒப்புரவறிதல், ஈகை என்னும் ஈரதிகாரங்களையும் அமைத்தார் திருவள்ளுவர் என்று தெரிகின்றது.
<b>வறுமையடையும் வகைகள்</b>
<b>இயற்கை</b> :- களைகண் (ஆதரவு) இன்மை, உறுப்பின்மை, தீராநோய், சேதநேர்ச்சி (வெள்ளம், கடல்கோள், தீப்பிடிப்பு, நில நடுக்கம்).
<b>செயற்கை</b> : சோம்பல், கல்லாமை அல்லது தொழில் பயிலாமை, குடி விலைமகள் கூட்டு, குது, களவு, கொள்ளை, போர், கடன்படல், கடன் கொடுத்தல், வீண் செலவு, பன்மக்கட்பேறு, பகைவர்.செயல், வழக்கீடு, அரசு கவர்வு, வணிக இழப்பு, போட்டி, கூலி அல்லது சம்பளக்குறைவு, செய்பொருள் விலையாகாமை, நேர்மைக் கொள்கை, தாய்மொழி தாழ்த்தப் படுகை வைப்பக (Bank) நொடிப்பு, தொழில் தாழ்வு தீண்டாமை, ஒழுக்க மின்மை, வேலையின்மை, அழிபொருளாக மாற்றிய உடமையைப் பேணாமை.
இவற்றுட் சில இடைக் காலத்தன. சில இக்காலத்தன. அழி பொருளாக மாற்றிய உடமையைப் பேணாமை என்பது முழுச் சொம்மையும் (சொத்தையும்) தாட்காசாக (Currency Notes) மாற்றிக் கறையான் (செதில்) அரிக்கவிடுதல் போல்வது.
இன்மை, எளிமை என வறுமை இருதிறப்படும்; முன்னது ஒன்றுமின்மை, பின்னது சிறுவிட்டிற் குடியிருந்து குறைவாக உண்டுடுத்து வருந்தி வாழ்தல்.
இன்மை உழைக்க வியலாமையால் ஏற்படுவது அது உறுப்புக் குறைவு. நோய், முதுமை களைகணில்லாச் சிறுபருவம் துறவு ஆகிய ஐந்நிலைமைகளில் நேர்க்கூடும். அந்நிலைமையர் களைகணில்லாக்கால் உயிர்வாழ வேண்டின் இரப்பெடுத்தல் இன்றியன்மயாததாகும்.
இக்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பல தொழிலாளர், சிறப்பாக நெசவாளர் செல்வரையும் பெருஞ் சம்பளக்காரரையும் இரக்க நேர்கின்றது. இரப்பு உயர்திணை மகனின் மதிப்பையும் மானத்தையும் கெடுத்தலால், -
{{left_margin|3em|<poem>இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற்றி யான் (குறள் 1062)</poem>}}
என்று, உலகத்தைப் படைத்த இறைவன் மேலும் தம் சினத்தைக் காட்டினார் திருவள்ளுவர்.
இரத்தலைத் தவிர்க்க வேண்டுமென்றே, இக்கால நன்மைகளும் அரசும் களைகண் இல்லம்'(Orphahages) தொழுநோயர் விடுதி (Leper Home), முதியோர் மனை (House for the old) முதலியன ஆங்காங்குக் கட்டியும் அமைத்தும் உள்ளனர்.
ஆயினும், அளவிற்கு மிஞ்சி இருமடங்கும் மும்மடங்கும் மக்கட்டொகை பெருத்தும் ஆயிரக்கணக்கான இலக்கண்க்கானவரும்<noinclude></noinclude>
40fh98jg4an52o6u2ihsuzn9xiilylm
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/259
250
108991
1946979
1934015
2026-06-16T08:53:13Z
Gunathamizh
3151
மேலடி
1946979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||257}}{{rule}}</noinclude>முறையென்பதை இங்கு இறைவன் ஏற்பாடு அல்லது இயற்கையென்று கொள்க.
உயர்நிலைக் கல்விக்கு வேண்டும் மதிநுட்பம். இல்லாமையால் ஒருவன் உழைப்பாளியாகின்றான். அது அவன் தவறன்று. ஆதலால் அவனை இகழக்கூடாது. அவன் தன் உடல் வலிமையால் அஃதில்லாத உயர்கல்வியாளனுக்கு உதவுவதைப் பாராட்டல் வேண்டும்.
<b>6. மக்கட் பிறப்பு பண்பாட்டையே பெரிதுத் தழுவியது</b>
{{left_margin|3em|<poem>புறத்துறப் பெல்லாம் எவன்செய்யு யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு (குறள் 79)
</poem>}}
{{left_margin|3em|<poem>உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு (குறள் 923)
</poem>}}
{{left_margin|3em|<poem>அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர் (குறள் 997)
</poem>}}
ஆதலால், பாத்துண்டலை அடிப்படையாகக் கொண்ட கூட்டுடமையாட்சியே, இந்தியா போன்ற மக்கட் பெருக்க வறுமை நாட்டிற்கு ஏற்றதாம்.
<b>வள்ளுவர் கூட்டுடமையின் தனிச்சிறப்பு</b>
<b>1. எல்லார்க்கும் ஏற்றது :-</b> காரல் மார்க்கசு கூட்டுடமைக் கொள்கையைத் தொழிலாளர்க்கென்றே வகுத்தார். இரசிய சீன நாடுகளின் கூட்டுடமையாட்சியிற் கைத்தொழிலருங் கல்வித் தொழிலருமான எல்லா வகுப்பினரும் வாழினும், தொழிலாளர் கையிலேயே அதிகாரம் அமைந்துள்ளது. அவ்விருநாடுகளையும் தழுவியுள்ள இந்தியக் கூட்டுடமைக் கட்சிகளும் தொழிலாளர் ஒன்றியங்களாகவே இயங்கி வருகின்றன.
இன்று இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தாக்குண்டவர் தொழிலாளர் மட்டுமல்லர், பல்லாயிரக்கணக்கான பொறிவினைஞரும் மருத்துவரும் ஆசிரியரும் பிறரும் ஆவர். ஆதலால், கூட்டுடமையாட்சி கற்றோரும் மற்றோருமான அனைவர்க்கும் பொதுவானதே.
<b>2. ஈகையாளர்க்கும் புதுப்புனை வாளர்க்கும் தமிழ்ப் புரவலர்க்கும் கல்வி வள்ளலர்க்கும் செல்வ வரம்பிடாதது :-</b>
சிலர்க்குப் புதுப்புனவாற்றலோ புதுச் செய்முறை கண்டுபிடிப்பாற்றலோ இருக்கலாம். அவர் விருப்பப்படி விட்டுவிடின், அவ்வாற்றலை மேன்மேலும் வளர்த்துப் பெரும் பொருளிட்ட வழியுண்டாகும்; பெரும் பயன்வினையும். அதனால் "ஆடு கொழுத்தால் ஆயனுக்கு ஊதியம்" என்பதை உணர்தல் வேண்டும்.
மேனாடுகளில் சிறப்பாக வட அமெரிக்காவில், பல்வேறு சூழ்ச்சிப் பொறிகளைப் புதுப்புனைந்தவர்க்கு அரசு உரிமையளித்து ஊக்கியதனால், அவரும் செல்வத்திற் சிறந்ததோங்கினர்; அவர் நாடுகளும் செழித்துப் பொருள் வளங்கொழித்தன. கொழிக்கின்றன.<noinclude></noinclude>
e94opyunrhfmf1rjmhfdoje7tgwv4kf
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1946732
1946593
2026-06-15T13:39:20Z
Info-farmer
232
+ {{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}}
1946732
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள்.
{{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}}
-->
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{புதியபடைப்பு|திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசன்|மு. வரதராசன்|1969}}
{{புதியபடைப்பு|ஆருயிர் மருந்து |அ. மு. பரமசிவானந்தம்|1951}}
{{புதியபடைப்பு|16 கதையினிலே|மு. கருணாநிதி|2009}}
{{புதியபடைப்பு|ஒய்யாரி| வல்லிக்கண்ணன்|1949}}
{{புதியபடைப்பு|அமர வேதனை |வல்லிக்கண்ணன்|1974}}
{{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div>
474b70hs5gft6pn4wzhcm14x8szgqes
1946733
1946732
2026-06-15T13:39:47Z
Info-farmer
232
- துப்புரவு
1946733
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள்.
{{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}}
-->
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்| அண்ணாதுரை|2002}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு|அண்ணாதுரை|2021}}
{{புதியபடைப்பு|திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசன்|மு. வரதராசன்|1969}}
{{புதியபடைப்பு|ஆருயிர் மருந்து |அ. மு. பரமசிவானந்தம்|1951}}
{{புதியபடைப்பு|16 கதையினிலே|மு. கருணாநிதி|2009}}
{{புதியபடைப்பு|ஒய்யாரி| வல்லிக்கண்ணன்|1949}}
{{புதியபடைப்பு|அமர வேதனை |வல்லிக்கண்ணன்|1974}}
{{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div>
7i8vbljq05ozm42j0b127gcgrockyym
அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf
252
453735
1946757
1946449
2026-06-15T14:27:20Z
Booradleyp1
1964
1946757
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]]
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]]
|School=
|Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=L
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
11=பதிப்புக்குழு
12=நன்றியுரை
13to26=கட்டுரையாளர்கள்
27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம்
29=இ
635=ஈ
703=உ
1006to1022=பொருளடைவு
1023to1030=கலைச்சொற் பட்டியல்
1034=பின்னட்டை
/>
|Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
[[வாழ்வியற் களஞ்சியம் 4/பதிப்புக் குழு|பதிப்புக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/நன்றியுரை| நன்றியுரை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|சுருக்கக் குறியீட்டு விளக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-1|அருஞ்சொல் அட்டவணை: இ-1]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-2|அருஞ்சொல் அட்டவணை: இ-2]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-3|அருஞ்சொல் அட்டவணை: இ-3]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-4|அருஞ்சொல் அட்டவணை: இ-4]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/பொருளடைவு|பொருளடைவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/பின்னட்டை|பின்னட்டை]]
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=ISBN:81-7090-084 -0
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]]
bogf9f3fuwrztibu3c1ez2iv9tsfyp4
பயனர்:Booradleyp1/test
2
476049
1946853
1946453
2026-06-16T03:26:32Z
Booradleyp1
1964
/* சோதனை 1 */
1946853
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
|-
! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
|-
! colspan="5"|<b>இவான்சு, சர் ஆர்தர் சான் - இளையோர் உளவியல்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
|-
! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
jbp8vto81i45g978dzmufemnly6rldm
பயனர்:Info-farmer/the transclusions
2
562838
1946730
1946594
2026-06-15T13:35:29Z
Info-farmer
232
விரிவு
1946730
wikitext
text/x-wiki
* [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
# [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018
# [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019
# [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019
# [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019
# [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019
# [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019
# [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019
# [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020
# [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020
# [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020
# [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020
# [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020
# [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020
# [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020
# [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020
# [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020
# [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020
# [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020
# [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020
# [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021
# [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021
# [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021
# [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021
# [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021
# [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021
# [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021
# [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021
# [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021
# [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022
# [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022
# [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022
# [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023
# [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024
# [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024
# [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025
# [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025
# [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025
# [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025
# [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025
# [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025
# [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025
# [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025
# [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025
# [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025
# [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025
# [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025
# [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025
# [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும்.
# [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025
# [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025
# [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025
# [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025
# [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025
# [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025
# [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025
# [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025
# [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025
# [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025
# [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025
# [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025
# [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025
# [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025
# [[சிபிகள்]]~07:10, 15 மே 2025
# [[என் கனா]]~ 10:09, 15 மே 2025
# [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025
# [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025
# [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025
# [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025
# [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025
# [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025
# [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025
# [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025
# [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025
# [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025
# [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025
# [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025
# [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025
# [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025
# [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025
# [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025
# [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025
# [[விரல்]]~02:42, 27 சூன் 2025
# [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025
# [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025
# [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025
# [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025
# [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025
# [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025
# [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025
# [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025
# [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025
# [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025
# [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025
# [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025
# [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025
# [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025
# [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025
# [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025
# [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025
# [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025
# [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025
# [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025
# [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025
# [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025
# [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025
# [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025
# [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025
# [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025
# [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025
# [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025
# [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025
# [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025
# [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025
# [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025
# [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025
# [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025
# [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025
# [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025
# [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025
# [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025
# [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025
# [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025
# [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025
# [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025
# [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025
# [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025
# [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025
# [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025
# [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025
# [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025
# [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025
# [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025
# [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025
# [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025
# [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025
# [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025
# [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025
# [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025
# [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025
# [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025
# [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021
# [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025
# [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025
# [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025
# [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025
# [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025
# [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025
# [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025
# [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan
# [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025
#[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026
# [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026
# [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026
# [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026
# [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026
# [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026
# [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026
# [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026
# [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026
# [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026
# [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026
# [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026
# [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026
# [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026
# [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026
# [[]]~
# [[]]~
# [[]]~
# [[]]~
# [[]]~
5bxttm2uhalv06rciwpn44yngtroqze
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/239
250
626376
1946667
1880192
2026-06-15T12:01:46Z
ஹர்ஷியா பேகம்
15001
1946667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரோமிலி, சர் சாமுவேல்|195|உல்சி தாமசு}}</noinclude>அடிப்படையாகக் கொண்டு இத்தி, பஞ்சாபி, இராசசுத்தானி (Rajasthani) முதலிய வடஇந்திய மொழிகளுடனும் தொடர்பினைக் கொண்டுள்ளது. இது இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இது இந்தியாவிற்கு அப்பால் பேசப்படும் இத்திய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழியின்கண் பல இந்தோ - ஈரானியச் சொற்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் இவர்கள் வாழ்ந்து வருவதால், அந்தந்த நாட்டுச் சொற்கனையும் தம்முள் ஏற்று ஒலியமைப்பிலும் மாற்றம் செய்துள்ளனர். இவர்கள் மொழியைப்பற்றி டபுள்யு.ஆர். இருசி (W.R. Rishi) என்பவர் எழுதியுள்ள பன்மொழி உரோமானி அகராதி (Multilingual Romani Dictionary) இவர்களின் மொழியிலுள்ள சொல்வளத்தை அறியப் பெரிதும் உவுதம்.{{Right|சீ.ப.}}
<section end="உரோமா"/>
<section begin="உரோமிலி, சர் சாமுவேல்"/>
{{dhr}}
<b>உரோமிலி, சர் சாமுவேல் (கி.பி. 1757-1818)</b> இங்கிலாந்தைச் சார்ந்த அரசியல் வல்லுநர்; சட்டப் பேரறிஞர். இவர் 1-3-1757-இல் வெசுட்டுமினிசுடரில் பிறந்தார். தொடக்கக் கல்வியை வீட்டிலேயே கற்றபின், இவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். இவர் கி.பி. 1783-இல் வழக்குரைஞராகத் தம்மைப் பதிந்து கொண்டார். பிரான்சில் பயணம் மேற்கொண்ட போது, மிராபோ (Mirabeau) என்பாருடன் இவருக்குத் தொடர்பேற்பட்டது. இங்கிலாந்து நாட்டின் மக்களவைச் செயல் முறைகளை உரோமிலி (Romilly, Sir Samuel) மிரோபோவுக்கு வழங்கினார். அவர் அதனைப் பிரெஞ்சு மொழியில் கி.பி. 1789-இல் மொழி பெயர்த்தார். இக்காலத்தில் உரோமிலி புரட்சிக்காரர்களுக்கு ஆதரவளித்தார்.
படிப்படியாக வழக்குரைஞர் பணியில் முன்னேறிய இவர், சட்டத் துறையில் தலையாய இடத்தைப் பெற்றவர் எனப். போற்றப்பட்டனர். இங்கிலாத்தில் சார்லசு சேம்சு பாக்சு (Charles James Fox), கிரென்வீல் பிரபு போன்றவர்களின் திருவாகத்தின்போது, இவர் அரசின் முதன்மை வழக்குரைஞராக அமர்த்தப்பட்டார். இவருக்குப் பெருந்தகை (Knight) விருது வழங்கப்பட்டது. பின்னர், குவின்சுபரோவின் (Queensborough) நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் சபையில் அமர்த்தார். இவர் பல்வேறு தொகுதிகளிலிருந்து தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும் வரை அப்பதவியில் இருந்தார்.
இவர் சட்டத்தைச் சீர்திருத்துவதில் பெற்றிருந்த திறமையால் புகழ் பெற்றார்; குற்றவியல் சட்டத் தொகுப்பை முழுதும் திருத்தியமைத்தார். இவர்தம் சட்டத் திருத்தங்கள் இவருடைய சாவிற்குப் பின்னர்ப் போற்றப்பட்டன. உரோமிலி 2-11-1818-இல் இலண்டனில் காலமானார்.{{Right|இரா.அ.}}
<section end="உரோமிலி, சர் சாமுவேல்"/>
<section begin="உரோலோ"/>
{{dhr}}
<b>உரோலோ (கி.பி. 869-932)</b> நார்மண்டியில் வாழ்ந்த வைகிங்குத் தலைவர், இவர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதியதோர் வாழ்வைத் தொடங்கும் நோக்குடன், பிரான்சு நாட்டிற்குப் போர்த்திறம் வாய்ந்த படைவீரர்களைக் கொண்டு சென்றார். எளியவர் சார்லசு (Charles, the simple) என்னும் பிரான்சு அரசர், புதிய இடம் தேடிச் செல்லும் இவருக்கு வட பிரான்சிலிருந்த பகுதியொன்றைக் கொடுத்தார். இவரும் இவர் துணைவர்களும் இசுகாண்டிநேவியாவிலிருந்து (Scandinavia) மீண்டும் வந்து உரிமை கொண்டாடுவதைத் தடுக்கும் நோக்குடனேயே இப்பகுதி கொடுக்கப்பட்டது. இப்பகுதியே பின்னர் நார்மண்டி தச்சி (Duchy of Normandy) எனப் பெயர் பெற்றது. உரோலோ (Rolle) கிறித்தவ சமயத்தை ஏற்றுக் கொள்வதாகவும் சார்லசு மன்னரைத் தம் தலைவர் என்று ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார்.{{Right|இரா.அ.}}
<section end="உரோலோ"/>
<section begin="உரோன் பண்பாடு"/>
{{dhr}}
<b>உரோன் பண்பாடு</b> சுவிட்சர்லாந்து, கிழக்குப் பிரான்சு ஆகிய நிலப்பகுதிகளில் நிலவிய பண்பாடு. நடு ஐரோப்பாவில் இருந்த ஊனிடைட்சுப் (Unetitz) பண்பாட்டினை ஒத்த பண்புகளை உரோன் (Rhone) பண்பாடும் கொண்டிருந்தது. உரோன் பண்பாட்டு மக்கள் உலோகப் பொருள்களைச் செய்வதில் வல்லவர்களாகத் திகழ்த்தனர்.
காண்க: ஊனிடைட்சுப் பண்பாடு.{{Right|சு.இரா.}}
<section end="உரோன் பண்பாடு"/>
<section begin="உல்சி தாமசு"/>
{{dhr}}
<b>உல்சி தாமசு (கி.பி. 1475-1530)</b> இங்கிலாந்தைச் சார்ந்தவர்; சமயத் தலைவராகவும் அரசியல் வல்லுநராகவும் திகழ்ந்தவர். இவர் சப்போக்கு (Suffolk) மாவட்டத்திலுள்ள இப்சுவிச்சு (Ipswich) என்னும் ஊரில் நடுத்தர வகுப்பில் பிறந்தார். இவர் தந்தை வாணிகத்திற்காக ஆடு மாடுகளை மேய்த்து வாழ்க்கையை நடத்தியவர். தம் சொந்த ஊரில் உள்ள இலக்கணப் பள்ளியிலும், ஆக்சுபோர்டிலுள்ள மாக்டலன் கல்லூரியிலும் படித்துத் தம் 15-ஆம் வயதிலேயே பட்டம் பெற்றார்.
உல்சி தாமசு (Wolsey Thomas) இலிங்கன் சமய வட்டத் துணைத் தலைவராக (Dean of Lincoln) வாழ்க்கையைத் தொடங்கி, தம் அறிவுத்திறனாலும், நாவன்மையாலும், அயராத உழைப்பாலும், விடாமுயற்சியாலும் படிப்படியாக முன்னேறி, சமயத்துறையிலும் அரசியல் துறையிலும் உயர்ந்த பதவிகளைப் பெற்றார். அரசர் குடும்ப மதக் குருவாகவும்,<noinclude>
<b>வா.க 5-13 அ</b></noinclude>
exnorklaa3s3i6arh2gflo9ukd9k26r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/242
250
626384
1946671
1880223
2026-06-15T12:04:24Z
ஹர்ஷியா பேகம்
15001
1946671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உல்சுடன் தாமசு|198|உல்பியன்}}</noinclude>வில்லை. காம்பெச்சியோ நீண்டநாள் கழித்து இங்கிலாந்து வந்தார். வழக்கு முடியும் வேளையில் வழக்கை இரண்டு மாதங்கள் ஒத்திப் போட்டனர். அதனால் என்றி சீற்றம் கொண்டார். தமக்கு உதவவில்லை என்பதால் சீற்றத்தை முதலில் உல்சியிடம் காட்டினார்; பிரெமுனைர்ச் சட்டத்தை மீறியதாகக் (Statute of Pramunire) குற்றம் சாட்டினார். ஆயினும் அரசருக்குப் பணிவதே மேல் என்று எண்ணி உல்சி தம் பொருள் அனைத்தையும் அரசருக்கு அளித்துவிட்டார். அவற்றைப் பெறுவதுடன் மன நிறைவுகொள்ளாது, உல்சியை அமைச்சர் பதலியிலிருந்தும் யார்க்குத் தலைமைக் குருப் பொறுப்பிலிருந்தும் விலக்கி, யார்க்குச் சிறையில் அடைத்தார். அவர் அரசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, இலண்டனுக்குக் கொண்டுவரப்பட்டார். மனமுடைந்துபோன உல்சி வழியில் இலேசெசுட்டர் (Leicester) என்னுமிடத்தில் கி.பி.1530-இல் உயிர் நீத்தார். உயிர் நீங்குதற்கு முன்னர், அரசருக்கு உழைத்ததில் பாதி அளவு உண்மையாகக் கடவுளுக்குத் தொண்டு செய்திருந்தால், தம் முதுமைக் காலத்தில் கடவுள் தம்மைக் கைவிட்டிருக்கமாட்டார் என்று கூறி நொந்து கொண்டார்.{{Right|தி.அச.இரா.}}
<section end="உல்சி தாமசு"/>
<section begin="உல்சுடன் தாமசு"/>
{{dhr}}
<b>உல்சுடன் தாமசு (கி.பி.1670-1731)</b> கிறித்தவச் சமயத்தின் சீர்திருத்த இறைமைக் கோட்பாட்டாளர், இவர் இங்கிலாந்தில் நார்த்தாம்டன் (Northampton) என்னும் இடத்தில் கி.பி. 1670-இல் பிறந்தார். இவர் கி.பி. 1692-இல் எம்.ஏ. பட்டமும் கி.பி. 1699-இல் பி.டி. (B.D.) பட்டமும் பெற்றார்.
உல்சுடன் (Woolston, Thomas) விவிலியத்தையும் அறுபற்றிய ஆய்வு நூல்களையும் படித்துத் தேர்ந்தார். இவர் தம் கருத்துகளைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நகைச்சுவை ததும்பக் கேட்போர் மனங்கொள்ளும் வகையில் எடுத்துரைக்கும் திறமை பெற்றவர். கிறித்தவச் சமயக்குருமார்களும் பழைமை விரும்பிகளும் விவிலியத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகளைப் பகுந்தாராயாமல், கண்முடித்தனமாகப் போதித்த முறையை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் விவிலியக் கோட்பாடுகளையும் இயேசு கிறித்துவின் வாழ்க்கைச் செய்திகளையும் உலகியலோடு பொருத்தி ஆராய்ந்தார்; விவிலியத்தில் இடம்பெற்றுள்ள இயற்கைக்கு மாறுபட்ட கருத்துகளை மறுத்துரைத்தார்; இயேசு ஓர் ஆன்ம நெறியாளர்; அவர் இறைவனின் தூதர்களுன் ஒருவர் என்று கூறினார். கிறித்தவச் சமயக் குருமார்கள் இயேசுவை இறைவனின் முந்நிலையினருள் ஒருவர் என்றும் இறைமகன் என்றும் வலியுறுத்திய கருத்தினை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், இவர் விவிலியத்தில் இடம்பெற்றுள்ள பேய், சாத்தான், நரகம், வீடுபேறு போல்வன மனித மனத்தின் வெவ்வேறு நிலைகளே என்றும் எடுத்துரைத்தார்.
உல்சுடன் பகுத்தறிவு, வஞ்சப் புகழ்ச்சி, தொடர் உருவக (Allegorical) முறைகளில் தம் கருத்துகளை வெளியிட்டதன் வாயிலாகச் சீர்திருத்த எண்ணங் கொண்ட பலரைக் கவர்ந்தார். இவர் புகழ் நாளுக்கு நாள் மிகுந்தது. இவர் தம் கருத்துகனை ஐந்து பெருந் தொகுதிகளாகத் தொகுத்து கி.பி.1733-இல் வெளியிட்டார். இவர் இயற்றியவற்றுள் ‘யூத குரு’, ‘இயேசு இறந்தபின் தோன்றிய உருவம்’ என்பன நகைச்சுவை மிக்கவை. உல்சுடனின் புகழைப் பொறாதவர்கள் இவர் மீது தெய்வ இகழ்ச்சி செய்பவர் என்றும் கிறித்தவச் சமயத்திற்குப் புறம்பானவர் என்றும் குற்றம் சாட்டினர். அதனால், இவர் தண்டமாக நூறு பவுன் செலுத்த வேண்டும் என்றும், ஓராண்டு சிறையில் இருக்கவேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் நன்னடத்தைக்குப் பொறுப்புறுதி அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உல்சுடன் இறைபக்தி மிக்கவர்; கிறித்தவச் சமய வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்; சமயக் கருத்துகளை எடுத்துரைப்பதில் சுதந்திரத்தை வலியுறுத்தியவர். தம் கோட்பாடுகளுக்காக வாழ்ந்த இவர் கி.பி. 1731 -இல் காலமானார்.{{Right|இரா.கோ}}
<section end="உல்சுடன் தாமசு"/>
<section begin="உல்பியன்"/>
{{dhr}}
<b>உல்பியன்</b>: பண்டைய கிழக்கத்திய உரோமானியப் பேரரசில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்மிக்க சட்ட அறிஞர் (Jurist) உல்பியன் ஆவார். இவர் பொனீசியாவிலுள்ள (Phoenicia) தயர் (Tyre) என்னும் ஊரினர். சட்டத்துறையில் இவருக்கு மூத்தவரே பாப்பினியன் என்பவர் ஆவார்; இவருக்குக் கீழ்ப்பட்ட அலுவலராக உல்பியன் (Ulpian) இருந்தார். இவர் பாப்பினியனுடைய சட்டங்களுக்கு விளக்கங்கள் எழுதினார். உரோமானியப் பேரரசருக்குக் குடிமக்களால் விடுக்கப்படும் விண்ணப்பங்களைப் பார்வையிடும் அலுவலராக உல்பியன் பேரரசர்கள் காரகல்லா, செவரசு, அலெக்சாண்டர் ஆகியோருடைய ஆட்சியில் பணிசெய்து, கி.பி. 222 முதல் கி.பி. 228 வரை பிரிட்டோரியன் அலுவலராக இருக்கையில், கி.பி. 228-இல் கொலையுண்டார்.
உல்பியனுக்கு ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்குப் பிறகு பேரரசராக வந்த முதலாம் சசுடினியன் (Justinian I, ஆட்சிக் காலம் கி.பி. 527-565)
கி.பி.533-ஆம் ஆண்டில் பழைய உரோமானியச் சட்டங்களை ஒன்று திரட்டிச் சட்டத் தொகுப்பு (Digest) என்ற வடிவத்தில் வெளியிட்டார். இதற்குப்-<noinclude></noinclude>
mpqfc3re62ulnuyft03awioh3tsebfm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/244
250
626386
1946672
1880234
2026-06-15T12:06:16Z
ஹர்ஷியா பேகம்
15001
1946672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உல்பியன்|200|உல்பிரைட்டு வால்ட்டர்}}</noinclude>களுக்குச் சுதந்திரம் அளிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும், இயற்கையின் சட்டக் கருத்துகள் இடம் அளித்தன. இந்த இயற்கையின் சட்டக் கருத்துகளை உல்பியனும் மற்றச் சட்ட அறிஞர்களும் ஒத்துக் கொண்டதனால், இவற்றின் அடிப்படையிலேயே மற்றெந்தச் சட்ட விதிகளையும் ஆராய்ந்து சீர்தூக்கிக் காணுதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
4. உல்பியன் விளக்கிய பிறிதோர் அரிய இயற்கையின் சட்டக் கருத்து, அரசாங்கத்தின் அதிகாரம் மக்கவிடமிருந்தே பெறப்படுகிறது என்னும் குடியாட்சிக் கொள்கை ஆகும். பேரரசரின் விருப்பமே சட்டத்தின் ஆற்றலைப் பெறுகிறது. எவ்வாறெனில், சட்டத்தை நிறைவேற்றுவதன் வாயிலாக மக்கள் தங்களுடைய சொந்த அதிகாரத்தை எல்லாம் பேரரசருக்கு மாற்றி, அவரிடத்தில் தங்கும்படி செய்கிறார்கள். மக்கள் யாவருக்கும் பொதுவாக உரியதுதான் சட்டமாகும். அது அவர்கள் யாவருடைய ஒப்புதலையும் பெறுகிறது. சட்டம் இயற்றுபவர் யாராயினும் அத்தகைய அதிகாரம் அவருக்கு மக்களால் கொடுக்கப்பட்டதாகும்.
5. யாவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடத்தல் என்பது அவர்களுடைய சுதந்திரத்துக்கும் மதிப்புக்கும் முரணான ஒன்று அன்று. சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆளின் அறிவோ, ஓர் ஆளை மட்டும் சார்ந்திருக்கும் அறிவைக் காட்டுவதோ அன்று.
இத்தகைய இயற்கையின் சட்டக் கருத்துகளை ஆதாரமாக வைத்து உல்பியன் உரோமானியச் சட்டங்களுக்கு எழுதியுள்ள விளக்கங்களெல்லாம் பண்டைய உரோமானியச் சட்டத்தை இக்கால அறிவியலுக்கொத்த ஒரு திரட்டாக அல்லது தொகுப்பாக மாற்றின. சிறப்பாக, அவர் விளக்கிய மனித சமத்துவக் கருத்தே இக்கால உரிமை இயல் சட்டத்திலும், உலக நாடுகள் சட்டத்திலும் (பன்னாட்டுச் சட்டத்திலும்) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.{{Right|பா.சூ.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Sabine, G.H.,</b> A History of Political Theory, Oxford & I.B.H. Publishing Company. Calcutta, 1971.<br>
<b>Carlyle, R.W., and Carlyle, A.T,</b> A History of the West, Mediaeval Political Theory in London, 1903.<br>
<b>Arnold, E.V.,</b> Roman Stoicism, Cambridge, 1911,
<section end="உல்பியன்"/>
<section begin="உல்பிரைட்டு வால்ட்டர்"/>
{{dhr}}
<b>உல்பிரைட்டு வால்ட்டர் (கி.பி. 1893-1973)</b> என்பார் கிழக்குச் செருமனி நாட்டைச் சார்ந்த பொதுவுடைமைக் கட்சித் தலைவர். இவர் செருமானிய மக்களாட்சிக் குடியரசு என வழங்கப் பெறும் கிழக்குச் செருமனியின் குடியரசுத் தலை வருமாவார். உல்பிரைட்டு (Ulbright) செருமனியைச் சார்ந்த இலீப்சிகு (Leipzig) நசுரத்தில் கி.பி. 1893-ஆம் ஆண்டு சூன் மாதம் 30-ஆம் நாள் பிறந்தார். இவர் எட்டாண்டுகள் மட்டுமே பள்ளிப் படிப்பைப் பெற்றார். செருமானியச் சமதருமக் கட்சியில் 1912-ஆம் ஆண்டில் சேர்ந்தபோது இவரது கல்வி முடிவுக்கு வந்தது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 244
|bSize = 375
|cWidth = 95
|cHeight = 112
|oTop = 150
|oLeft = 233
|Location = center
|Description =
}}
{{center|உல்பிரைட்டு, வால்ட்டர்}}
உல்பிரைட்டு முதல் உலகப் போரினில் பங்குபெற்ற பின்னர், அப்போது புதிதாக உருவாக்கப் பெற்றிருந்த பொதுவுடைமைக் கட்சியின் தீவிர உறுப்பினரானார்; பெர்லின் மாவட்டத்தின் பொதுவுடைமைக் கட்சிச் செயலாளராக 1926-இல் நியமிக்கப் பெற்றார். செருமானிய மக்களவையில் (Reichstag) உறுப்பினராகத் தேர்த்தெடுக்கப்பட்டு 1929 முதல் 1933 வரை பணியாற்றினார். செருமானிய நாசிக் கட்சியினர் கைப்பற்றிக் கொண்ட தருணத்தில் 1933-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டை விட்டு முதலில் பாரிசு மாநகருக்கும், பின்னர் மாசுக்கோலிற்கும் தப்பிச் சென்றார். இரண்டாம் உலகப் போரின்போது உருசியப் படையில், இவர் அரசியல் நிருவாகக் குழுமத்தில் பணியாற்றினார். குறிப்பாக இவர் பணி செருமானியப் போர்க்கைதிகளினூடே தொடர்ந்தது.
உல்பிரைட்டு 1945-ஆம் ஆண்டில் செருமனிக்குத் திரும்பினார். அப்போது செருமனியில் உருசியர்களின் கைவசமாகியிருந்த பகுதியில் பொதுவுடை-<noinclude></noinclude>
kh28hzo9khiwrrusi3l0m567j5bkgaz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/245
250
626387
1946675
1880241
2026-06-15T12:09:53Z
ஹர்ஷியா பேகம்
15001
1946675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உல் பிளாசு|201|உல்பு, கிறிசுட்டியன்}}</noinclude>மைக் கொள்கையின் அடிப்படையில் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஏவப்பட்ட குழுவின் தலைவராக இவர் அனுப்பப்பட்டார். இவர் 1950-இல் பொதுவுடைமைக் கட்சியின் முதற் செயலாளராகவும் 1960-இல் மேல்சபையின் (Council of State) தலைவராகவும் ஆக்கப்பட்டார். கிழக்குச் செருமனியைத் திறம்பட ஆட்சி செய்தவர் என்ற நிலையில் இவர் உருசியாவின் (U.S.S.R.) உறுதுணைவராக இருந்தார். இந்தப் பொறுப்பில் இவர் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கு முரண்படாமலும், உரிய முறைமையோடும் பணியாற்றினார். பொதுவுடைமைக் கட்சியின் தலைமைப் பதவியை உல்பிரைட்டு 1971-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் நான் துறந்தார். ஆனால், மேல்சபையின் தலைமைப் பதவியைத் தாம் இறக்கும் வரை விடாது பணியாற்றி, இவர் 1973-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் முதல் நாள் பெர்லின் நகருக்கு அருகிலிருந்த தம் நாட்டுப்புற இல்லத்தில் காலமானார்.{{Right|இரா.அ.}}
<section end="உல்பிரைட்டு வால்ட்டர்"/>
<section begin="உல் பிளாசு"/>
{{dhr}}
<b>உல் பிளாசு (கி.பி.311-383)</b> கோத்திய மக்களின் (Goths) ஆயராசு (Bishop) இருந்தவர்; விவிலிய நூலைத் தம் தாய்மொழியான கோத்திய மொழியில் மொழிபெயர்ப்புச் செய்தவர். உல் பிளாசு (Ulfilas) தான்யூபு (Danube) என்னும் ஆற்றுக்கு வடபால் பிறந்தார். ஆண்டியாக்கு (Antioch) நகரில் கி.பி.341-இல் நிக்கோமீடியாவைச் சார்த்த ஈயூசி பியசு (Eusebius) என்பாரால் ஆயராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். எல்லாக் கோத்தியர்களையும்போல் இவரும் ஆரியான் கொள்கையை (Arian) மேற்கொண்டவர். ஏழாண்டுகள் இவர் விசி கோத்துகளிடையே கிறித்தவச் சமயப் பரப்புநராகத் தான்யூபு ஆற்றுக்கு வடபால் பணியாற்றினார். பின்னர்ப் பேரரசர் கான்சுடாண்டியசு (Constantius) என்பாரின் அனுமதியுடன், நீகபோலிசு (Nicepolis) நகருக்கருகில் மோசியாவில் (Moesia) நிலையாகக் குடியேறினார். இவர் கி.பி. 383-ஆம் ஆண்டில் கான்சுடாண்டிநோபிளில் காலமானார்.
உள்பிளாசின் தாய்மொழி கோத்தியமொழியாயினும், அவர் கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவர். விலிலியத்தின் புதிய ஏற்பாட்டைக் கிரேக்க மூலத்திலிருந்து மொழி பெயர்த்தார். கோத்திய மொழியின் எழுத்து வடிவங்களைக் கண்டுபிடித்தவரும் இவரே, இதனை இவர் கிரேக்க மொழி வடிவத்தின் அடிப்படையில் உருவாக்கினார். இவரது மொழிபெயர்ப்பு நூலையே இசுபெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சென்ற கோத்தியர்கள் பயன்படுத்தினர். ஆனால், தென் ஐரோப்பாவில் கோத்தியமொழி சீர்குலைந்து அழிந்தபோது, உல்பிளாசின் நூலும் மறைந்தது. எனினும் அந்த விவிலியத்தின் சிறுசிறு பகுதிகள் இன்றும் நிலைத்துத் தியூட்டானிய மொழிகளின் முன்மாதிரியாக அமைந்துள்ளன. சுவீடன் நாட்டைச் சார்ந்த உப்சலாப் பல்கலைக்கழகத்தின் (University of Uppsala) இவருடைய முக்கிய கையெழுத்துப் படிவம் இன்றும் காப்பாற்றப்பட்டு வருகிறது.{{Right|இரா.கோ.}}
<section end="உல் பிளாசு"/>
<section begin="உல்பு, கிறிசுட்டியன்"/>
{{dhr}}
<b>உல்பு, கிறிசுட்டியன் (கி.பி. 1679-1754)</b> செருமானிய ஆன்மிகப் பகுத்தறிவாளர். இவர் கி.பி. 1679-இல் பிரசுலாவு (Breslau) என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சேனாப் (Jena) பல்கலைக்கழகத்தில் சமய சித்தாந்தம் பயின்றார். எனினும், இவர் தம் ஆர்வம் கணிதவியவிலேயே இருந்தது. உல்பு (Wolff, Christian) இலெய்ப்சிகில் (Leipzig) முதுகலைப்பட்டம் பெற்று, கி.பி. 1707-ஆம் ஆண்டு ஏல் (Halle) பல்கலைக்கழகத்தில் கணிதவியற் பேராசிரியராக அமர்த்தப் பெற்றார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 245
|bSize = 375
|cWidth = 80
|cHeight = 95
|oTop = 185
|oLeft = 233
|Location = center
|Description =
}}
{{center|உல்பு, கிறிசுட்டியன்}}
இலெபிரிசு (Leibriz) என்னும் தத்துவ அறிஞரின் பரிந்துரைக்கேற்ப உல்பு கி.பி. 1711-இல் வின் கல்விக் கழகத்தில் (Berlin Academy) உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர்தம் புலமை இவருக்கு நாளுக்குநாள் புகழைப் பெருக்கியது. இதனால் கடவுட் பற்றாளர்கள் (Theists) இவர் பால் பொறாமை கொண்டனர். அவர்கள் அரசனிடம் தமக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, இவரை நாடுகடத்துமாறு தூண்டினார்கள், பிரசிய (Prussia) அரசன் முதலாம் பிரடெரிக்கு (Frederick William I) கி.பி. 1723-இல் இவரை நாடுகடத்தினான். மார்பர்கில் (Marburg) உள்ள கால்வினிசுட்டுப் (Calvinist) பல்கலைக்கழகம் இவர் நாடுகடத்தப்பட்ட உடனேயே, இவரைக் கணிதம், தத்துவம் ஆகிய துறைகளில் பேராசிரியராக அமர்த்தியது. பிரசியாவில் இரண்டாம் பிரடெரிக்கு கி.பி. 1740-இல் ஆட்சிக்கு<noinclude></noinclude>
868e6ee2jy99ue0e884ujji4l3ioslk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/246
250
626389
1946677
1880258
2026-06-15T12:12:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1946677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உல்பு, கிறிசுட்டியன்|202|உல்பு, சேம்சு}}</noinclude>வந்ததும் இவரை மீண்டும் தம் நாட்டிற்கு அழைத்து, இவருக்கு ஏல் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் பேராசிரியர் மற்றும் துணைவேந்தர் போன்ற உயர் பொறுப்புகளை அளித்தான். இவர் கி.பி. 1743-இல் ஏல் பல்கலைக்கழக வேந்தராகவும், கி.பி. 1745-இல் புனித உரோமப் பேரரசின் குறுநில ஆளுநராகவும் (Baron) அமர்த்தப் பெற்றார்.
உல்பு சுத்தோலிக்கர், உலூத்தர், மறுப்புரையாளர் (Protestant) போன்ற பல்வேறு கிறித்தவர் கோட்பாடுகளையும், அரிசுடாட்டில் (Aristotle), தெகார்ட்டே (Descartes) போன்ற முற்காலத் தத்துவ அறிஞர்களின் கருத்துகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தார், இவர் தம் காலத்து அறிஞரான ஏராடு வெய்கலின் (Erhard Weigel) கணித முறையினைத் தத்துவக் கோட்பாடுகளில் புகுத்திக் கற்பித்தார். இவரே முதல்முதலில் அறிவியற் கோட்பாடுகளையும் நடைமுறை அறிவியலையும் வேறுபடுத்திக் காட்டியவர். பயிலுவோரின் அறிவு நுட்பத்தைப் பண்படுத்துவதும் அனைத்து அறிவியற் செய்திகளையும் கற்கும் வகையில் அவர்களின் மனத்தை உருவாக்குவதுமே கணிதம் கற்பதன் நோக்கமாகும் என்பது இவர் கருத்து.
உல்பு கணிதவியல், தத்துவவியல், சட்டவியல் அளவையியல், உளவியல், அறவியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினார். இவர்தம் கோட்பாடுகள் புதியனவல்ல; அவை முந்தைய மரபுகளிலிருந்து உருவாக்கப்பட்டவை. இவர் கடவுளை நம்பினார். இவர் கண்மூடித்தனமான பக்திக்கு எதிராகச் சமய சித்தாந்தங்களைப் பகுத்தறிவு முறையில் விளக்கினார். மனிதன் பகுத்தறிவினால் தொழில் புரியத் தூண்டப்படுகிறான்; அவனுக்குச் சுதந்திரமான கடமைகள் உள்ளன; அக்கடமைகளே அவனுக்கு நலன்களையும் தண்டனைகளையும் வழங்குகின்றன; புலன்கள் பகுத்தறிவை மீறும்போது பாவம் உண்டாகிறது. இலையே உல்பின் கருத்துகள் இவர்தம் அரசியல் கருத்துகள் அறவியலை அடிப்படையாகக் கொண்டவை. இவர்தம் கருத்துகள் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் மறுப்புரைக் கிறித்தவரிடம் மிக்க செல்வாக்குப் பெற்றன.
இவர் புலன்கடத்த நுண்பொருளியல் (Metaphysics), அறவியல் (Ethics), அரசியல், இயற்பியல் (Physics), இயல்திட்ட வாதம் (Teleology), உயிரியல் (Biology) போன்ற துறைகளில் செருமன்மொழியிலும் இலத்தீனிலும் பல நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றுள் சில இசுபானியம் (Spanish) போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இவர்தம் கோட்பாடுகள் செருமனி, பிரான்சு போன்ற மேலைநாடுகளில் பெரிதும் செல்வாக்குப் பெற்றவை, பல துறைகளில் புலமை பெற்று விளங்கிய உல்பு கி.பி.1754-இல் காலமானார்.{{Right|இரா.கோ.}}
<section end="உல்பு, கிறிசுட்டியன்"/>
<section begin="உல்பு, சேம்சு"/>
{{dhr}}
<b>உல்பு, சேம்சு (கி.பி. 1727-1759)</b> ஆங்கில இராணுவ உயர் அதிகாரி. இவர் கனடாவில் பிரெஞ்சுப் படையை எதிர்த்துப் போரிட்டுக் கியுபெக்கு நகரத்தைக் கைப்பற்றினார். அதன் விளைவாக ஆங்கில ஆதிக்கம் கனடாவில் ஏற்படுத்தப்பட்டது: பிரெஞ்சு அதிகாரம் கனடாவிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டது.
சேம்சு உல்பு (James Wolfe) கெண்டு நகரத்தில் பிறந்தார். இவர் தந்தையார் எட்வர்டு உல்பும் ஆங்கில இராணுவ அதிகாரியே. சேம்சு உல்பு கீரீன் விச்சில் இருந்த இசுவிண்டெரன் பள்ளியில் படித்தார்; தம் 14-ஆம் வயதிலேயே ஆங்கில இராணுவத்தில் சேர்ந்தார். அஞ்சா நெஞ்சம் கொண்ட இவர் போர்த்திறங்களை நன்கு கற்றார். இவர் பதினேழாம் வயதில் சிறிய படைத்தலைவராகவும் இருபத்திரண்டாம் வயதில் பெரிய இராணுவ அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். இவர் ஆசத்திரிய வாரிசு உரிமைப் போரில் (கி.பி. 1740-1748) ஐரோப்பாவின் பல பகுதிகளில் சிறப்பாகப் போரிட்டார்.
மூத்த வில்லியம் பிட்டு (William Pitt, the Elder) இங்கிலாந்தின் தலைமை அமைச்சரான பின்னர், இராணுவத்தில் தகுதியும் திறமையும் மிக்கவர்களுக்கே பதவி உயர்வுகளைக் கொடுத்தார். அவர் காலத்தில் இராணுவம் மேலும் வலுப்படுத்தப்பட்டது. வில்லியம் பிட்டு கி.பி. 1758-இல் சேம்சு உல்பைப் படைப்பகுதித் தளபதியாகப் (Brigadier-General) பதவி உயர்த்தினார். அப்பொழுது நடைபெற்று வந்த ஏழாண்டுப் போரில் (கி.பி. 1756-1763) பிரெஞ்சுப் படையை எதிர்த்துப் போரிட உல்பு கனடாவுக்கு அனுப்பப்பட்டார். அப்போரில் நோவாசு கோசியாப்பகுதியில் உள்ள இலூயிசுபர்கு நகரத்தை இவர் கைப்பற்றினார். அது இவருடைய குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்பட்டது. அடுத்த சில மாதங்களுக்கு இவர் படைத்தளபதியாகப் (Major General) பதவி உயர்த்தப்பட்டார். கியுபெக்கு (Quebec) நகரத்தை கி.பி. 1759-இல் கைப்பற்றுவதற்குப் பிரெஞ்சுப் படைகளுக்கும் ஆங்கிலப் படைகளுக்கும் நீண்ட போராட்டம் நடைபெற்றது.
சேம்க உல்பு இப்போரில் இறுதியாகக் கியுபெக்கு நகரத்தைக் கைப்பற்றினார். அன்று முதல் பிரெஞ்சு அதிகாரம் கனடாவில் வீழ்ச்சியுற்றது. எனினும் சேம்சு உல்பு போரின்போது படுகாயமுற்று, வெற்றிச்-<noinclude></noinclude>
934t2pachzfsvxqhvf6rbkl0n39r6lx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/247
250
626391
1946686
1880260
2026-06-15T12:28:58Z
ஹர்ஷியா பேகம்
15001
1946686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உல்புராம் வான் எசன்பாக்கு|203|}}</noinclude>செய்தி கிடைத்த சில மணி நேரத்திற்குப் பின்னர்க் காலமானார். உல்பின் கியுபெக்கு வெற்றியினாலேயே ஆங்கில ஆதிக்கத்தைக் கனடாவில் ஏற்படுத்த முடிந்தது என்பதால் ஆங்கிலேயர்கள் இவரை ஒரு வீரத்திருமகனாகக் கருதுகிறார்கள்.{{Right|நா.ப.}}
<section end="உல்பு, சேம்சு"/>
<section begin="உல்புராம் வான் எசன்பாக்கு"/>
{{dhr}}
<b>உல்புராம் வான் எசன்பாக்கு</b> ஒரு செருமானியக் கவிஞரும் பாடகருமாவார். இவர் காலம் கி.பி. 1165-1220-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். இவர் பவேரியாவைச் சேர்ந்த பெருங்குடி ஒன்றில் தோன்றியவர். இவர் துருஞ்சியாவின் மன்னன் எர்மான் (Hermann) என்பாரின் அவைக்களத்தில் 15 ஆண்டுக் காலம் இருந்துள்ளார். வாழ்நாள் முழுதும் வறுமையுற்றிருந்த உல்புராம் வான் எசென்பாக்கு (Wolfram Von Eschenbhach) இம்மன்னன் ஆதரவால் மத்திய, தெற்குச் செருமனி நாட்டுப் பகுதிகளில் நிரம்பப் பயணம் செய்துள்ளார் என்பது இவருடைய எழுத்துகளிலிருந்து தெரிகிறது. இக்கவிஞரின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு பெர்சிவல் (Percival) எனப்பெயர் பெற்ற காதல்-வீர காவியமாகும். 25000 அடிகள் கொண்ட அந்நூல் கி.பி. 1195-ஆம் ஆண்டிற்கும் 1210-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். செரிடியன் (Chretien) என்பாரின் பெர்சிவல் (Percival) என்னும் நூலைத் தழுவி அமைந்த போதிலும், ஆசிரியரின் தனித்தன்மை இந்நூலில் நன்கு விளங்குகிறது. மனிதத் தன்மை நிறைந்த அரியதொருகலைப் படைப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இது மரபு வழிப்பட்ட செருமானிய யாப்பில் அடங்கும் ஈரடிச் செய்யுள்களால் ஆகியது. கவிஞராகத் திகழும் இவர், ஒரு பாடகராகவும் விளங்கினார். இவர் காதற் பாட்டிசைக்கும் பாடகராகத் தம் இலக்கியப் பணியைத் தொடங்கினார். இவர்தம் பாடல்களிற் சிலவே இன்று கிடைத்துள்ளன. திதுரெல் (Titurel) என்னும் பெயரில் இவர் எழுதிய காதற் காவியத்தின் சில பகுதிகள் இப்போதும் கிடைக்கின்றன. இக்காவியப் பகுதிகள் நான்கடிச் செய்யுள்களால் அமைந்துள்ளன. இறுதியாக, ‘வில்ஆல்ம்’ (Willahalm) என்னும் பெயரில் இவர் எழுதிய செய்யுட் காவியம் முடிவு பெறாமல் உள்ளது.{{Right|அ.மா.ப.}}
<section end="உல்புராம் வான் எசன்பாக்கு"/>
<section begin="உல்பு வர்சீனியா"/>
{{dhr}}
<b>உல்பு வர்சீனியா</b> 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த புதின ஆசிரியை, இந்த அம்மையார் கி.பி. 1882-இல் இலண்டனில் பிறந்தார். நினைவோடை உத்தியினைக் (Stream of Consciousness) கையாண்டு புதினங்கள் எழுதிய சிலகுள் இவரும் ஒருவர். புதினங்களேயன்றித் திறனாய்வுக் கட்டுரைகள், கதைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், நூல் மதிப்புரைகள் ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். பள்ளியிலோ கல்லூரியிலோ இவர் படித்தறியாதவர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 247
|bSize = 375
|cWidth = 73
|cHeight = 88
|oTop = 90
|oLeft = 223
|Location = center
|Description =
}}
{{center|உல்பு வர்சீனியா}}
இவர் தந்தையார் இலசுமி இசுடீபன்: தாயார் சூலியா தந்தையார் ஒரு பத்திரிகையாளர்; இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற தேசிய வாழ்க்கை வரலாற்று நூற்றொகுதியினை வெளியிட்டவர். தம் இல்லத்திலிருந்த நூலகமே வர்சீனியாவுக்குக் கல்விக் கூடமாக விளங்கியது. தாய் மொழியாகிய ஆங்கிலமேயன்றி இலத்தீன், கிரேக்க மொழிகளும் இவருக்கு வீட்டில் பயிற்றுவிக்கப்பட்டன. பெற்றோரை இளமையிலேயே இழந்தமையால், வர்சீனியாவின் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால், இவர் அடிக்கடி மனநோயாளியாக மாறினார்.
இவர் 1912-இல் இலியோனார்டு உல்பு என்பவரைத் திருமணஞ் செய்து கொண்டார். வர்சீனியாவுக்கு உடலுறவில் விருப்பமில்லை என்ற உண்மையை இலியோனார்டு உணர்ந்து கொண்டார். ஆயினும், இலியோனார்டு தம் துணைவியாகிய வர்சீனியாவை எக்காலத்திலும் கைவிட்டு விடவில்லை. இவர் உடல்நிலையும் உள்ளமும் சீரடைந்த பிறகு புதினம் எழுதத் தொடங்கினார். அரைகுறையாக எழுதி வைத்திருந்த புதினங்களையும் தொடர்ந்து முடித்தார்.
வர்சீனியா 1915-ஆம் ஆண்டில் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார். இவர் தம் புதினங்களையும், கட்டுரைகளையும் தம் அச்சகத்திலேயே வெளியிட்டதாகத் தம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார். தம் சொந்த நூல்களையேயன்றி, தம் கால முன்னணி எழுத்தாளர்களாக இருந்த காத்தரையன் மான்சு-<noinclude></noinclude>
g2jfnwjwtakfm61xnapmpemnhwn36kn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/249
250
626395
1946690
1880264
2026-06-15T12:35:22Z
ஹர்ஷியா பேகம்
15001
1946690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உல்ம்|205|உலிரிச்சு}}</noinclude>ஆயினும், இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது தம் கணவரிடம் ஒரு நாள் ‘இங்கிலாந்து முற்றுகை இடப்பட்டுத் தோற்றுப்போனால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று வேடிக்கையாகக் கூறினார். போரின் உச்சக் கட்டத்தில் இங்கிலாந்தின் தெற்குப்பகுதி கடுமையான விமானத் தாக்குதலுக்கு உள்ளாயிற்று. இவர்கள் இல்லம் குண்டு வீச்சினால் தீப்பிடித்துக் கொண்டது. இதனைப் பற்றிக் கவலையோ வருத்தமோ இன்றி வர்சீனியா அளவுக்கு விஞ்சிய மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். வழக்கமான மனநோயின் அறிகுறியே இது என்று நெருங்கிய சில நண்பர்கள் கருதினர். அந்நிலைமை நீடிக்கவில்லை. ஒரு நாள் தம் கணவருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தான் அணிந்திருந்த மேலங்கியின் பைகளில் கூழாங்கற்களைப் போட்டு நிரப்பிக் கொண்டு அருகில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் விழுந்து உயிர் துறந்தார்.{{Right|ப.அ.}}
<section end="உல்பு வர்சீனியா"/>
<section begin="உல்ம்"/>
{{dhr}}
<b>உல்ம்</b> மேற்குச்செருமலி நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் நிறைந்த மாநகரம். பேடன்-விருட்டம் பர்கு (Baden-Wurttemberg) மாநிலத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. உல்ம் (Ulm) என்னும் இந்நகரம் இசுடட்கார்ட்டு (Stuttgart) என்னும் நகருக்கு ஏறத்தாழ 70 கி.மீ. தென்கிழக்கில் இசுவாபியன் சூரா மலைத்தொடரின் (Swabian Jura Mountain) அடிவாரத்தில் தான்யூபு ஆற்றின் இடக்கரையில் உள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 249
|bSize = 375
|cWidth = 113
|cHeight = 100
|oTop = 250
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|தான்யூபு ஆற்றங்கரையிலுள்ள உல்ம் தலைமைக் கிறித்தவக் கோயில்}}
உல்ம் நகருக்குத் தொன்மையான வரலாறு உண்டு. இதனைப் பற்றிய விவரங்கள் கி.பி.854-ஆம் ஆண்டைச் சார்ந்த ஆவணங்களில் காணப்படுகின்றன. இங்கிருந்த கோட்டையில் புனித உரோமானியப் பேரரசர்கள் வாழ்ந்தார்கள் என்றும் தெரிகிறது. இந்நகரம் சுதந்திரப் பேரரசு நகரமாக கி.பி. 1154-ஆம் ஆணடில் அறிவிக்கப்பட்டது. இத்தாலியிலிருந்து ஆல்ப்சு மலைக் கணவாய்களின் வழியாக வந்த வாணிக வழித்தடங்கள் இந்நகரை மையமாகக் கொண்டிருந்தமையால் இது சிறப்புப் பெற்றது. பிரடரிக்கு பார்பரோசா (Frederick Barbarossa) என்னும் பெயர் கொண்ட புனித உரோமானியப் பேரரசர் இந்நகருக்குப் பட்டயம் வழங்கிச் சிறப்பித்தார். உல்ம் கி.பி.1350-ஆம் ஆண்டளவில் முழுவதும் தன்னாட்சி பெற்ற பகுதியாய் விளங்கலாயிற்று. இதுவே இசுவாபியாப் பகுதியின் மாபெரும் நகரமாக கி. பி. 1377-ஆம் ஆண்டில் கருதப்பட்டது. பிந்தைய இடைக்காலத்தில் ஐரோப்பாவிலேயே சிறப்பானதொரு வாணிக மையமாக உருப்பெற இந்த நகரின் அமைவிடம் உதவி செய்தது. இங்கு உற்பத்தியான பசுட்டியன் (Fustian) என்னும் பருத்தியாலான கருநிறத் துணி ஐரோப்பாக் கண்டமெங்கும் பயன்படுத்தப்பட்டது. இசுமால்கல்தன் (Schmalkalden) கூட்டணியின் உறுப்பு நகரமாகிய உல்ம் கி. பி. 1803-ஆம் ஆண்டில் பவேரியாவின் (Bavaria) ஆதிக்கத்தின் கீழ் வந்த போது இது தன் சுதந்திரத்தை இழந்தது.
பிரான்சு நாட்டின் படைத்தலைவரான முதலாம் நெப்போலியன் (Napoleon I) உல்ம் போரில் (கி. பி. 1805) ஆசுத்திரியாவின் படைகளைத் தோல்வியுறச் செய்தார். பின்னர் கி. பி. 1810-ஆம் ஆண்டில் பவேரியாவுடன் இணைந்திருந்த இந்நகரம் விருட்டம்பர்குடன் இணைந்தது. ஆசுத்திரியப் படைகளை கி.பி. 1805-ஆம் ஆண்டு அக்டோபரில் நெப்போலியன் கைப்பற்றிக் கொண்டார்.
இரண்டாம் உலகப் போரின்போது இந்நகரிலிருந்த இடைக்காலக் கட்டடங்கள் குண்டு வீச்சுகளுக்கு இரையாகிச் சேதமுற்றன. எளிதும், போருக்குப் பின்னர் இந்நகரமும் இங்கிருந்த கோத்தியத் திருச்சபையும் (Gothic Cathedral) மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இத்திருச்சபையே செருமனியிலுள்ள இரண்டாம் பெருந்திருச்சபையாகும். கோலோன் திருச்சபை (Cologne Cathedral) முதலிடத்தைப் பெறும்.
உல்ம் நகரம் இருப்புப் பாதைகள், சாலைகள் ஆகியவற்றில் சந்திப்பாகும்; நெரிசல் நிறைந்த நகரங்களுள் இதுவும் ஒன்று. இங்கு விதவிதமான செய்பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மின்சாதனங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் போன்றவை இங்கு உற்பத்தியாகின்றன.
உல்ம் நகரின் மக்கள்தொகை 1,00,700 (1981).{{Right|இரா.அ.}}
<section end="உல்ம்"/>
<section begin="உல்ரிச்சு"/>
{{dhr}}
<b>உல்ரிச்சு</b> புகழ் பெற்ற மேனாட்டுத் தத்துவ அறிஞர்களுள் ஒருவர். இவர் ஆல்பர்ட்டு<noinclude></noinclude>
efgwn748t29pn9llkikzkebqdvivq3q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/250
250
626397
1946691
1880266
2026-06-15T12:36:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1946691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உல்லாடன்|206|உல்லாடன்}}</noinclude>என்னும் அறிஞரிடம் தயானிச இலக்கியங்களையும் (Dionysian Corpus) அரிசுடாட்டிலின் அறிவியற் கோட்பாடுகளையும் பயின்றார்; சமய சிந்தாந்தத்தில் பட்டம் பெற்று, பாரிசில் சிறந்த விரிவுரையாளராகப் பணியாற்றினார்; செருமனியில் தொமினிகள் மடத்தில் (Dominican Priorys) உறுப்பினராகித் கிறித்தவப் பாதிரிவாரஈகப் பணிபுரிந்தார்.
உல்ரிச்சின் (Ulrich) கொள்கைகள் புனித அகசுட்டின் கருத்துகளையும் புதிய பிளேட்டோவின் கருத்துகளையும் (Neo Platonism) பெரிதும் தழுவிக் காணப்படுகின்றன. கடவுள் அனைத்துக்கும் மேம்பட்ட உண்மையாகவும் நிறைவான ஆற்றலுடையவராகவும் விளங்குகிறார். அவரே எல்லா உயிரினங்களின் நிலையான தன்மைக்கும் காரணமாவார். அவர் எல்லாவற்றிற்கும் மேலான காரணமாக உள்ளார்; ஓரறிவு கொண்ட செடிமுதல் ஆற்றிவு கொண்ட மனிதன் ஈறாக உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்துள்ளார். கடவுளைப் பற்றியும் அவர்தம் பேரின்ப உலகைப் பற்றியும் மனிதன் அறிந்துகொள்ளும் பொருட்டு வேதங்கள் கடவுளால் அருளப்பட்டுள்ளன. அதன் பொருட்டே மனிதனுக்கு அவர் ஆறாவதான பகுத்தறிவைப் படைத்துள்ளார். எனவே, மனிதன் கடவுளையும் அவர்தம் உலகு, வேதங்கள் ஆகியவற்றையும் நம்புதல் வேண்டும். இவை உல்ரிச்சின் கருத்துகள்.
உல்ரிச்சு சமய சித்தாந்தங்கள் குறித்து எழுதிய நூல்களுள் ‘உயர் குறிக்கோள் நலம்’ (De Summo Bono) என்பது குறிப்பிடத்தக்கது. இது எட்டுத் தொகுதிகள் அடங்கிய பெருநூலாகும். இத்தொகுதிகள் கி.பி. 1262 முதல் 1272 வரையுள்ள காலத்தில் தொகுக்கப்பெற்றன. இவர் கி.பி.1278-இல் காலமானார்.{{Right|இரா.கோ.}}
<section end="உல்ரிச்சு"/>
<section begin="உல்லாடன்"/>
{{dhr}}
<b>உல்லாடன்</b> கேரளப் பழங்குடிகளுள் ஒன்று. இக்குடியினருள் ஒரு பிரிவினர் தமிழ் நாட்டிலும் வாழ்கின்றனர். உல்லாடன் (Ulladan) பழங்குடியினர் குட்டையானவர்கள்; கருத்த மேனியினர். இவர்கள் கண்கள் கருமையானவை; முகம் நீண்டது, குறுகியது; மூக்கு நேரானது; உதடுகள் நடுத்தரமானவை; தலை குறுகி அகன்றது; மயிர் சுருள் சுருளானது. ஏ.எச்.கானே (A.H. Kane) என்பவர் இவர்கள் நீக்கிரிட்டோ (Negrito) இனத்தைச் சேர்ந்தவர்களென்றும் தென்னிந்திய முதுகுடியினருள் ஒருவகையினரென்றும் கூறுவார்.
உல்லாடன் என்னும் சொல் ‘உள்’ (UII), ‘ஒட்டுண்ணு’ (Ottunnu) ஆகிய சொற்களின் பொருள்களைக் கொண்டதாகும். உள் என்பது ‘உள்ளே’ என்றும், ஒட்டுண்ணு என்பது ‘ஓடுதல்’ என்றும் பொருள்படும். ஆதலின், உல்லாடன் என்பது காட்டிற்குள் ஓடுதல் எனப் பொருள்படும், இப்பழங்குடியினர் கேரளாவில் இரிஞ்ஞாலக்குடா (Irinjalakuda), பள்ளிபுரம் (Pallipuram), எடகொச்சி (Edakochi), கும்பாளம் (Kumbalom), எழுவின்னா (Ezhuvinna), நீண்டக்கரா (Neendakara), மணச்சேரி (Manacheri), செல்லானம் (Chellanam) ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றனர். இவர்களுள் பெரும் பாலானோர் இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்லுபவர்களல்லர்: ஒரே இடத்தில் நிலையாக வாழ்பவர்கள்.
உல்லாடன் பழங்குடியினர் ஐந்து அகமணக் குழுக்களாகப் (Endogamous) பாகுபட்டுள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் குழுக்களுக்குள் மட்டுமே மணஞ் செய்து கொல்வர், உல்லாடன், சேரப்பன் (Cherappan), தாளிப்பன் (Thalippan), நாயாதியர் (Nayadis), ஆகிய நான்கு உட்பிரிவினருமே மற்றொரு குழுவினருடன் உணவு உட்கொள்வதில்லை. நாயாதியரும் உல்லாடன் குழுவினரும் தனிப்பழங்குடி எனவும் கூறப்படுவர். தாளிப்பன் குழுவினர் மற்றவர்களுக்கு இறப்புக்காலச் சடங்குகளில் பூசாரிச் செயல்களைச் செய்பவராக உள்ளனர்.
உல்லாடன் பழங்குடியினர் தம் எளிய குடிசைகளைச் சமநிலக் காட்டுப் பகுதியில் குறிப்பாக, நெல் வயல்களுக்கு அருகில் அல்லது தென்னந் தோப்பு கொள்கின்றனர். இக்குடிசைகள் மூங்கில்களாலும் தென்னங் கீற்றுகனாலும் கட்டப்பட்டவையாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடிசையில் உறங்குவர். மணஞ் செய்து கொண்டவர்கள் சில காலங்களில் தனிக் குடிசை அமைத்துத் தங்குவதும் உண்டு. இவர்களது வாழிடம் உயர் சாதிபினர் வசிக்கும் இடங்களுக்கு மிகத் தொலைவில் உள்ளதாகவே இருக்கும், சிரியன் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர்களே இவர்கள் தம் அண்டைய மக்களாகக் காணப்படுகின்றனர். மட்பாண்டங்களும் தென்னை, கோரை முதலானவற்றால் பின்னப்பட்ட பொருள்களும் இவர்களின் முதன்மையான வீட்டுப் பொருள்களாகும்.
கரையோர உல்லாடன் பழங்குடியினர் படகுகள் கட்டுதல், மரங்களை வெட்டுதல் முதலான தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்பழங்குடியினரின் பிற அகமணக் குழுக்கள் படகுகட்டும் தொழில் தெரியாதவர்கள். ஆனால் சிறு புதர், மரங்கள், மண் முதலானவற்றிலிருந்து தேன் சேகரிப்பதில் வல்லவர்கள். காட்டுப்-<noinclude></noinclude>
41k6a96q0g4qkazqbhavb6t7cx1af21
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/252
250
626463
1946692
1880824
2026-06-15T12:37:43Z
ஹர்ஷியா பேகம்
15001
1946692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|208|உல்லி, சர்.....}}</noinclude>மகனுக்குச் செல்லும், சிலபோது சொந்த மகனுக்கும் கொடுக்கப்படும், குழந்தைகள் தாயின் குடும்பப் பெயரைப் பெறுவார்கள். இவர்களின் சமூக நடைமுறைகளைக் சுவனிக்கும் குழுவின் உறுப்பினர்கள் முதியோரே. மூப்பன் என்னும் தலைவர் அனைத்துச் சிக்கல்களையும் முன்னின்று தீர்த்து வைப்பார். குற்றங்களுக்குத் தண்டனையும் வைதலும் இவர்களின் தண்டனை முறைகளாகும்.
ஆவிகளின் பால் நம்பிக்கையும், பேய் வழிபாடுமே இவர்களின் சமய நம்பிக்கைகளாகும். இவர்கள் தமக்கு ஏற்படும் இன்னல்கள் பேய்களின் சீற்றத்தினால் வருகின்றன என நம்புகின்றனர். கொட்டில் என்னும் குடிசையில் கல்லாலான கப்பிரி, தீக்குட்டி, சாத்தன் ஆகிய தெய்வங்களை வழிபடுகின்றனர். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகளில் ஆடு, கோழிகள், அரிசி மாவு, சோறு, தேங்காய், வாழைப்பழம் முதலானவற்றைப் படைத்து வழிபடுவர். இச்சடங்குகளின் போது இவர்களுள் ஒருவர் உள்தூண்டலால் குறி கூறுபவராக மாறித் தம் குடியினர் கேட்கும் கேள்விகளுக்கு மறுமொழி கூறுவார். அவர் கூறுவதைத் தெய்வ மொழியாக ஏற்பர்.
இறந்தவரைப் புதைக்கும் வழக்கமுடையவர்கள் இப்பழங்குடியினர், இவர்கள் இடுகாட்டினைச் சொட்டலா (Chotala) என்று கூறுவார்கள். ஒரு சிலர் தத்தம் குடிசைகளுக்கு அருகில் புதைக்கும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். இறந்தபின் பதினைந்து நாட்களைத் தீட்டு நாளாகக் கொள்வர். பின்னர் 16-ஆம் நாள் தாளிப்பன் வீட்டைச் சாணமிட்டுச் சுத்தப்படுத்துவான், குளித்துத் திரும்பும் அனைவருக்கும் உணவிட்டுத் தீட்டை விலக்க, பின்னர் அன்றாடச் செயல்களில் முழுமையாக ஈடுபடுவர். உல்லாடன் பழங்குடியினர் விருந்துக்குச் செல்லும் போது அரிசி, காய்கறிகள்கள், குறைந்தளவு பணம் முதலானவற்றை எடுத்துச் செல்லும் வழக்கமுடையவர். இது விருந்தளிப்பவனுக்கு ஏற்படும் செலவைக் குறைப்பதற்காக அளிப்பதாகும். சண்டாளர் எனப் பிறரால் அழைக்கப்படும் இவர்களின் சமூக, பொருளாதார அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.{{Right|சீ.ப.}}
<section end="உல்லாடன்"/>
<section begin="உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு"/>
{{dhr}}
<b>உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு</b> இங்கிலாந்தைச் சார்ந்த தொல்லியல் அறிஞர், இவர் இலண்டனில் கி.பி. 1880-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஈராக்கில் உள்ள ‘ஊர்’ என்னும் சுமேரியர்களின் பண்டைய நகரை அகழாய்வு செய்து புகழ் பெற்றார். மண்ணியல் ஆய்வுகளும் இவர் மேற்கொண்டார். உல்லி (Wolley Sir (Charles) Leonard) சூடான் நாட்டில் தொல்லியலாய்வுப் பயணங்களை 1907 முதல் 1911 வரை மேற்கொண்டார். இவ்வாய்வுப் பயணங்கள் மூலம் இப்பகுதி தொன்மை மிக்க எகிப்திய நாகரிகத்தினைக் கொண்டு விளங்கியது என்பதனைக் கண்டறிந்தார். மேலும், வடக்குச் சிரியாவில் கார்க்கெமிசில் (Carchemish) இவர் இலாரன்சு (T.W. Lawrence) என்னும் அறிஞருடன் இணைந்து அகழாய்வுகள் மேற்கொண்டார். அவை 1912 முதல் 1914 வரை நடைபெற்றன. பின்னர், எகிப்திய அரசர் அக்னதானின் தலைநகரமான தெல் எல் - அமர்னாவை (Tell el - Amarna) உல்லி அகழாய்வு செய்தார். இவர் 1922 முதல் 1934 வரை ‘ஊர்’ நகரில் அகழாய்வு மேற்கொண்டார். இந்நகரம் கி.மு. 400 வரை தலைசிறந்த நகரமாக விளங்கியிருந்தது என இவ்வகழாய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது. உல்லி இந்நகரத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை நிலை, சமயம் ஆகியவற்றை ஆராய்ந்து வெளியிட்டார். அங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் அரசர்களின் கல்லறைகள் கண்டுபிடிப்பு இவர்தம் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவர் ‘ஊர்’ நகரைப் பற்றி 10 தொகுதிகள் (Ur Excavations) 1927-ஆம் ஆண்டு வெளியிட்டார். மெசபடோமிய நாகரிகத்திற்கும், ஈசியன், (Aegean) கிரேக்க நாகரிகங்களுக்கும் உள்ள தொடர்பை உல்லி ஆராய்ந்து உறுதி செய்தார். தெற்குத் துருக்கியில் ஆண்டியாக்கிற்கு (Antioch) வடக்கிலுள்ள தெல் அட்சனா (Tell Atchana) என்ற இடத்திலும் இவர் அகழாய்வுகள் மேற்கொண்டு ‘ஊரியன்’ (Hurrian) மக்களின் பண்பாட்டைக் கண்டறிந்தார். அங்கு கி.மு. 4000-த்திற்கும் முற்பட்ட தொன்மைப் பொருள்கள் கிடைத்தன. இவர் 1935-ஆம் ஆண்டில் ‘கருணைமறவன்’ (Knight) என்ற விருதைப் பெற்றார். இவர் 1960-இல் காலமானார்.{{Right|சு.இரா.}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 252
|bSize = 375
|cWidth = 85
|cHeight = 110
|oTop = 75
|oLeft = 233
|Location = center
|Description =
}}
{{center|உல்லி, சர் (சார்வசு) இலியோனார்டு}}<noinclude></noinclude>
rlwbrslfq597rks86nhwt8qn20x8wrj
1946694
1946692
2026-06-15T12:39:09Z
ஹர்ஷியா பேகம்
15001
1946694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|208|உல்லி, சர்.....}}</noinclude>மகனுக்குச் செல்லும், சிலபோது சொந்த மகனுக்கும் கொடுக்கப்படும், குழந்தைகள் தாயின் குடும்பப் பெயரைப் பெறுவார்கள். இவர்களின் சமூக நடைமுறைகளைக் சுவனிக்கும் குழுவின் உறுப்பினர்கள் முதியோரே. மூப்பன் என்னும் தலைவர் அனைத்துச் சிக்கல்களையும் முன்னின்று தீர்த்து வைப்பார். குற்றங்களுக்குத் தண்டனையும் வைதலும் இவர்களின் தண்டனை முறைகளாகும்.
ஆவிகளின் பால் நம்பிக்கையும், பேய் வழிபாடுமே இவர்களின் சமய நம்பிக்கைகளாகும். இவர்கள் தமக்கு ஏற்படும் இன்னல்கள் பேய்களின் சீற்றத்தினால் வருகின்றன என நம்புகின்றனர். கொட்டில் என்னும் குடிசையில் கல்லாலான கப்பிரி, தீக்குட்டி, சாத்தன் ஆகிய தெய்வங்களை வழிபடுகின்றனர். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகளில் ஆடு, கோழிகள், அரிசி மாவு, சோறு, தேங்காய், வாழைப்பழம் முதலானவற்றைப் படைத்து வழிபடுவர். இச்சடங்குகளின் போது இவர்களுள் ஒருவர் உள்தூண்டலால் குறி கூறுபவராக மாறித் தம் குடியினர் கேட்கும் கேள்விகளுக்கு மறுமொழி கூறுவார். அவர் கூறுவதைத் தெய்வ மொழியாக ஏற்பர்.
இறந்தவரைப் புதைக்கும் வழக்கமுடையவர்கள் இப்பழங்குடியினர், இவர்கள் இடுகாட்டினைச் சொட்டலா (Chotala) என்று கூறுவார்கள். ஒரு சிலர் தத்தம் குடிசைகளுக்கு அருகில் புதைக்கும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். இறந்தபின் பதினைந்து நாட்களைத் தீட்டு நாளாகக் கொள்வர். பின்னர் 16-ஆம் நாள் தாளிப்பன் வீட்டைச் சாணமிட்டுச் சுத்தப்படுத்துவான், குளித்துத் திரும்பும் அனைவருக்கும் உணவிட்டுத் தீட்டை விலக்க, பின்னர் அன்றாடச் செயல்களில் முழுமையாக ஈடுபடுவர். உல்லாடன் பழங்குடியினர் விருந்துக்குச் செல்லும் போது அரிசி, காய்கறிகள்கள், குறைந்தளவு பணம் முதலானவற்றை எடுத்துச் செல்லும் வழக்கமுடையவர். இது விருந்தளிப்பவனுக்கு ஏற்படும் செலவைக் குறைப்பதற்காக அளிப்பதாகும். சண்டாளர் எனப் பிறரால் அழைக்கப்படும் இவர்களின் சமூக, பொருளாதார அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.{{Right|சீ.ப.}}
<section end="உல்லாடன்"/>
<section begin="உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு"/>
{{dhr}}
<b>உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு</b> இங்கிலாந்தைச் சார்ந்த தொல்லியல் அறிஞர், இவர் இலண்டனில் கி.பி. 1880-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஈராக்கில் உள்ள ‘ஊர்’ என்னும் சுமேரியர்களின் பண்டைய நகரை அகழாய்வு செய்து புகழ் பெற்றார். மண்ணியல் ஆய்வுகளும் இவர் மேற்கொண்டார். உல்லி (Wolley Sir (Charles) Leonard) சூடான் நாட்டில் தொல்லியலாய்வுப் பயணங்களை 1907 முதல் 1911 வரை மேற்கொண்டார். இவ்வாய்வுப் பயணங்கள் மூலம் இப்பகுதி தொன்மை மிக்க எகிப்திய நாகரிகத்தினைக் கொண்டு விளங்கியது என்பதனைக் கண்டறிந்தார். மேலும், வடக்குச் சிரியாவில் கார்க்கெமிசில் (Carchemish) இவர் இலாரன்சு (T.W. Lawrence) என்னும் அறிஞருடன் இணைந்து அகழாய்வுகள் மேற்கொண்டார். அவை 1912 முதல் 1914 வரை நடைபெற்றன. பின்னர், எகிப்திய அரசர் அக்னதானின் தலைநகரமான தெல் எல் - அமர்னாவை (Tell el - Amarna) உல்லி அகழாய்வு செய்தார். இவர் 1922 முதல் 1934 வரை ‘ஊர்’ நகரில் அகழாய்வு மேற்கொண்டார். இந்நகரம் கி.மு. 400 வரை தலைசிறந்த நகரமாக விளங்கியிருந்தது என இவ்வகழாய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது. உல்லி இந்நகரத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை நிலை, சமயம் ஆகியவற்றை ஆராய்ந்து வெளியிட்டார். அங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் அரசர்களின் கல்லறைகள் கண்டுபிடிப்பு இவர்தம் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவர் ‘ஊர்’ நகரைப் பற்றி 10 தொகுதிகள் (Ur Excavations) 1927-ஆம் ஆண்டு வெளியிட்டார். மெசபடோமிய நாகரிகத்திற்கும், ஈசியன், (Aegean) கிரேக்க நாகரிகங்களுக்கும் உள்ள தொடர்பை உல்லி ஆராய்ந்து உறுதி செய்தார். தெற்குத் துருக்கியில் ஆண்டியாக்கிற்கு (Antioch) வடக்கிலுள்ள தெல் அட்சனா (Tell Atchana) என்ற இடத்திலும் இவர் அகழாய்வுகள் மேற்கொண்டு ‘ஊரியன்’ (Hurrian) மக்களின் பண்பாட்டைக் கண்டறிந்தார். அங்கு கி.மு. 4000-த்திற்கும் முற்பட்ட தொன்மைப் பொருள்கள் கிடைத்தன. இவர் 1935-ஆம் ஆண்டில் ‘கருணைமறவன்’ (Knight) என்ற விருதைப் பெற்றார். இவர் 1960-இல் காலமானார்.{{Right|சு.இரா.}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 252
|bSize = 375
|cWidth = 85
|cHeight = 110
|oTop = 75
|oLeft = 233
|Location = center
|Description =
}}
{{center|உல்லி, சர் (சார்வசு) இலியோனார்டு}}
<section end="உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு"/><noinclude></noinclude>
no5wikelop7nuyx6c49p4cmj7wmvrcp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/518
250
627586
1946662
1946564
2026-06-15T11:59:08Z
Booradleyp1
1964
1946662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறவு சுல்கூல் படைப்போர்|490|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்}}</noinclude>அட்டவணைப்படி ஒரே காலத்தில் உயிர் வாழத் தொடங்கியவர்களாவர்.
ஆயுள் அட்டவணையின் அடுத்த பயன்மிகு பணியாகக் கருதப்படுவது உயிர்வாழ் வீதம் (Survival Rate) ஆகும். குறிப்பிட்ட வயதினர் குறிப்பிட்ட காலத்துக்கு (பொதுவாக ஓர் ஆண்டுக்கு) உயிர் வாழ்வதற்கான நிகழ்தகவைக் (Probability) கூறுகிறது. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]].
இறப்புச் சான்றிதழ்களில் கொடுக்கப்படும் மருத்துவ விவரங்கள் இறப்புப் புள்ளி விவரத்தின் சிறப்புக் கூறுகளாகும். இறப்புக்கான காரணங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் கடந்தகாலப் பொதுநல வாழ்வுத் திட்டங்களுக்குப் பெருமளவில் உதவி வந்துள்ளன.
இறப்புக்கு நேரடியாக வழிகோலும் நோய்களும் தீங்குகளும் இறப்புக்கான அடிப்படைக் காரணங்கள் என்ற கூற்றால் இப்போதைய புள்ளி விவரங்களில் சேர்க்கப்படுகின்றன. விபத்து அல்லது கலவரம் தொடர்பாக இறப்பு நிகழுமெனில், அதன் நிகழ்வுச் சூழ்நிலைகளும் சேர்த்தெழுதப்படுகின்றன. இப்புள்ளி விவரங்கள் கடந்தகாலப் பொது நலவாழ்வுத் திட்டங்களுக்குப் பல வகைகளிலும் துணைபுரிந்துள்ளன. இருப்பினும், இறப்புக்கான அனைத்துக் காரணங்களும் ‘இறப்புக்கான அடிப்படைக் காரணங்கள்’ என்ற வகைப்பாட்டில் வருவதற்கில்லை. ஆகவே, இவ்வாறு அறியமுடியாக் காரணங்களால் நிறைவற்ற இப்புள்ளி விவரம் முழுப் பயனையும் தருவதாக இல்லை என்பது ஒருகுறையாகவே உள்ளது.
இவ்வாறே பன்னாட்டு இறப்புப் புள்ளி விவர ஒப்பீடும் சிக்கலான ஒன்றாகும். பல நாடுகளின் இறப்பு விவரங்களும் முழுமையின்றி வேறுபாடுகளுடன் காணப்படுவதால் இவ்வொப்பீடு கடினமாய் அமைகிறது. ஆக, கண்டிப்பான, நிறைவுமிக்க பன்னாட்டு இறப்புக் காரணப் புள்ளி விவர ஒப்பீடு நடைமுறையில் இயலாத ஒன்று. இந்நிலையில் நாடுகளுக்கிடையே தோன்றும் வீதங்களின் சிறுவேறுபாடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கக் கூடாதென்பதை அறிய வேண்டுவது இன்றியமையாதது.
<section end="இறப்பு நிலை"/>
<section begin="இறவு சுல்கூல் படைப்போர்"/>
{{dhr}}
{{larger|<b>இறவு சுல்கூல் படைப்போர்</b>}} காப்பிய இலக்கணங்கள் அமையப் பெற்ற ஓர் இசுலாமியத் தமிழ் இலக்கியமாகும். இது சல்காப் படைப்போர் எனவும் சொல்வப்படுகிறது. இதனை இயற்றியவர் குஞ்சு மூசு லெப்பை காசி ஆலிம் புலவராவார். இவ்விலக்கியம் இசுலாத்தை எதிர்த்த இறவுசுல்கூல் என்பவனுக்கும், அவனை எதிர்த்து இசுலாத்தை நிலைநாட்டிய கற்புநாயகி சல்கா என்னும் பெயர் கொண்ட உலோகதாய் அமர் செய்யதுக்கும் நடைபெற்ற போரினை விவரிக்கிறது. இதன் காலம் கி.பி. 1818.
இக்காவியத்தின் தொடக்கத்தில் இரண்டு காப்புச் செய்யுட்கள் உள்ளன. கடவுள் வாழ்த்தில் இடம் பெறத் தவறிய இரண்டு செய்யுட்கள் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. இக்காவியம் இயற்றப்பட்ட நாளினை இச்செய்யுட்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இறவுசுல்கூல் படைப்போரில் 2383 திருவிருத்தங்கள் 45 படலங்களில் அமைந்துள்ளன. வாழ்க்கை வரலாறு கூறும் ஏனைய காப்பியங்களில் உள்ளது போன்று கடவுள் வாழ்த்து, நாட்டு நகர வருணனையைத் தொடர்ந்து மூதாதையர் பற்றிய படலம் ஆகியவை இக்காப்பியத்தில் இல்லை. தாம் கூற வந்த வரலாற்றுடன் தொடர்புடைய போர் நிகழ்ச்சியை ஆசிரியர் பாடியுள்ளார்.
இறவுசுல்கூல் படைப்போர்க் காவியம் பெயருக்கேற்ப வீரச் செயல்களின் வருணனையை மிகுதியாகக் கொண்டுள்ளது. அடுத்த நிலையில் இயற்கை வருணனை இடம்பெறுகிறது. இக்காவியத்தில் குறிப்பிடத்தக்க மற்றோர் இயல்பு பெண்பாத்திரப் படைப்பாகும். இறவுசுல்கூல் படைப்போரின் காவியத் தலைவி ஒரு பெண்ணாக இருப்பினும், இக்காவியத்தில் இரண்டு பெண் பாத்திரங்களே இடம் பெற்றுள்ளன. காவியத்தலைவி சல்கா அம்மையாரும் ஒரு முதியவளுமே அப்பாத்திரங்களாவர்.
அல் குர்ஆனின் கருத்துகளைக் காவியக் கருத்தோட்டத்திற்கேற்ப நூலாசிரியர் எடுத்தாண்டு விளக்கியுள்ளார். அவர் பல அருஞ்சொற்களைக் கையாண்டுள்ளார். ‘இரிஞன்’ என்பது பகைவன் என்ற பொருளிலும், ‘உபாயிகள்’ என்பது உபாயஞ் செய்பவர்கள் என்ற பொருளிலும், ‘உறவி’ என்பது எறும்பு என்ற பொருளிலும் ஆளப்பட்டுள்ளன. இறவுசுல்கூல் படைப்போரில் ஓசைநயமும் சந்தமும் சிறப்புற அமைந்துள்ளன.
{{right|<b>சி.ந.</b>}}
<section end="இறவு சுல்கூல் படைப்போர்"/>
<section begin="இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்"/>
{{dhr}}
{{larger|<b>இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்:</b>}} இறவு சுல்கூல் படைப்போர் என்பது படைப்போர் என்னும் இசுலாமியச் சிற்றிலக்கிய வகை சார்ந்த ஓர் இலக்கியமாகும் (காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]). இதனை மூலநூலாகக் கொண்டு உரைநடையில் எழுதப்பட்ட நூல் இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம். இதனைக்<noinclude></noinclude>
nx4iux1b79uou5rmziypyxyjzmq3axp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/527
250
627686
1946697
1935785
2026-06-15T12:44:10Z
Booradleyp1
1964
1946697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|499|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 527
|bSize = 480
|cWidth = 190
|cHeight = 185
|oTop = 60
|oLeft = 25
|Location = center
|Description =
}}
சராசரித் செலவு குறைந்து பின் மிகுந்தால், இறுதிநிலைச் செலவும் வேகமாகக் குறைந்து பின்பு அதிக அளவில் உயர்கிறது. நிறுவனம் சமநிலையை அடையும் நிலையில் இறுதிநிலைச் செலவுக்கோடு சராசரிச் செலவுக்கோட்டைக் கீழிருந்து மேல்நோக்கி வெட்டிக் கொண்டு செல்லும், சராசரிச் செலவுக்கும் இறுதிநிலைச் செலவுக்கும் உண்டான உறவு குறைந்த காலத்திற்கும் நீண்ட காலத்திற்கும் பொருந்தும்.
{{right|<b>எஸ்.பெ.</b>}}
<section end="இறுதிநிலைச் செலவு"/>
<section begin="இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்"/>
{{dhr}}
{{larger|<b>இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்:</b>}} இது ஒரு பொருளின் நிலையான உற்பத்தி அளவில் மாறுதல்கள் ஏற்படா வண்ணம், உற்பத்திக் காரணிகளை இறுதிநிலையில் பதிலீடு செய்யும் நுட்ப வீதத்தைக் குறிக்கும். ஒரு ‘X’ என்னும் காரணிக்குப் பதிலீடாக உற்பத்தியின் உ அளவு நிலையாயிருக்கும் போது, எவ்வளவு ‘Y’ காரணியின் அலகுகள் மாற்றீடு (Replaced) செய்யப்படுகின்றனவோ அது இறுதி நிலைத் தொழில் நுட்பப் பதிலீட்டு வீதம் (Marginat Rate of Technical Substitution) ஆகும். பட்டியல்–1 இதைத் தெளிவாக விளக்குகிறது. ஒரு காரணியின் இறுதிநிலை அலகைப் பெறுவதற்காகக் கொடுக்கப்படும் மற்றொரு காரணியின் அளவு இறுநிதிலை நுட்பப் பதிலீட்டு வீதம் எனப்படுகிறது.
A,B,C,D,E என்ற உள்ளீடுக் காரணிச் சேர்க்கையின் (Input Factor Combinations) உற்பத்தி நிலைகளில் உற்பத்தியின் மொத்த அளவு நிலையாக உள்ளது. ‘A’ காரணிச் சேர்க்கையிலிருந்து ‘B’–க்கு மாறும்போது 4 ‘Y’ அலகுகள் மாற்றீடு செய்யப்படுகின்றன. இங்கு இறுதிநிலைப் பதிலீட்டுவீதம் 4 ஆகும். பின்னர் ‘B’ காரணிச் சேர்க்கைகளிலிருந்து ‘C’க்கு மாறும்போது 3 ‘Y’ அலகுகள் மாற்றீடு செய்யப்படுகின்றன. மொத்த உற்பத்தியின் அளவில் மாறுதல்கள் எதுவுமின்றி இறுதிநிலைப் பதிலீட்டு வீதம் இப்போது 3 ஆகும். தொடர்ந்து இதே வகையில் ‘C’–யிலிருந்து ‘D’ காரணிச் சேர்க்கைக்கு மாறும் போது இறுதிநிலைப் பதிலீட்டுவீதம் 2 ஆகவும், ‘D’–இலிருந்து ‘E’க்கு மாறும்போது 1 ஆகவும் காணப்படுகிறது.
வரைபடம் – 1 இல் கொடுக்கப்பட்டுள்ள சம உற்பத்தி வளை கோட்டின் (Equal Product Curve) சரிவின் புள்ளியிலிருந்து இறுதிப் பதிலீட்டு வீதத்தைப் பெறலாம். சம உற்பத்தி வளைகோடு P, A–யிலிருந்து B–க்கு வலப்புறமாகக் கீழ்நோக்கிச் செல்கிறது.
{{center|இறுதிநிலைப்பதிலீட்டு வீதம்}}
<center>
{| class="wikitable"
|-
!வரிசை எண் !! காரணி சேர்க்கைகள் !! காரணி X !! காரணி Y !! X–க்கான Y இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்
|-
|1 || A || 1 || 12 ||
|-
|2 || B || 2 || 8 || 4
|-
|3 || C || 3 || 5 || 3
|-
|4 || D || 4 || 3 || 2
|-
|5 || E || 5 || 2 || 1
|}
</center>
{{nop}}<noinclude></noinclude>
7vnmdtfg1kkohrb4kjhtm6w24xyu48y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/528
250
627695
1946708
1935786
2026-06-15T12:58:39Z
Booradleyp1
1964
1946708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|500|இறுதிநிலை வருவாய்}}</noinclude>{{dhr}}
{{center|வரைபடம் – 1<br>சம உற்பத்தி வளைகோடு}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 528
|bSize = 480
|cWidth = 199
|cHeight = 193
|oTop = 89
|oLeft = 40
|Location = center
|Description =
}}
அதில் Y காரணியின் அளவு AC (ΔY), X காரணியின் அளவு CB (ΔX)-க்காக மாற்றீடு செய்யப்படுகிறது. எனவே, சம உற்பத்தி வளைகோட்டு P{{sub|1}} இன் சரிவுப்
புள்ளி ΔY/ΔX க்குச் சீராகச் சரி சமமாக (Equal) உள்ளது என அறியப்படுகிறது.
::இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம் = சரிவுப்புள்ளி A = ΔΥ/ΔX
சம உற்பத்தி வளைகோடு கீழே நகர்வது ஒரு சிறிய அளவு காரணி Y ஐக் குறைத்துக் கொண்டு, அதற்கு ஈடாக ஓர் அளவு உழைப்பைக் கூட்டிக் கொள்வதுதான். இது சம உற்பத்தி வளைகோட்டின் இலக்கணப்படி, ஒரு நுனியிலிருந்து மற்றொரு நுனி வரை ஒரே உற்பத்தியைக் காட்டுவதாகும். எனவே, கூடுதல் X காரணியால் ஏற்படும் ஆதாயமும் சிறிதளவு குறைந்த Y காரணியால் ஏற்படும் இழப்பும் சீராக (சமமாக) இருக்கும்.
இக்காரணிகள் X, Y ஐ உழைப்பு முதல் (Capital) C என எடுத்துக் கொண்டால், கூடுதல் உழைப்பினால் ‘L’ கிடைக்கும் உற்பத்திப் பெருக்கத்தை, அதன் உழைப்பின் இறுதிநிலை உற்பத்தியைக் கொண்டு (MPPL) பெருக்கினால் கிடைக்கும். அதாவது ΔL × MPPL. இதில் ΔL என்பது கூட்டப்பட்ட உழைப்பின் (Labour) அளவு. ΔC × MPPC முதல் ΔC குறைக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை முதலின் இறுதிநிலை உற்பத்தியைக் கொண்டு (MPPC) பெருக்கினால் கிடைக்கும். அதாவது ΔC x (MPPC) இதில் C என்பது குறைக்கப்பட்ட முதலின் அளவு.
எனவே,
{|
|சரிவு || = || இறுதிநிலைப் பதிவீட்டு வீதம்
|-
| || = || ΔC<br>{{rule|2em|align=left}}ΔL
|}
உற்பத்தி இழப்பு = உற்பத்தி ஆதாயம்
{|
|ΔC x MPPC || = || ΔC x MPPL
|-
|ΔL<br>{{rule|2em|align=left}}ΔL || = || MPPL<br>{{rule|2em|align=left}}MPPC
|}
இறுதிநிலைப் பதிலீட்டு வீதம் பதிலீடு செய்யப்படும் காரணிகள் (X, Y) இறுதிநிலை உற்பத்தி விகிதத்திற்குச் சமமாக உள்ளது என்பது இக்கோட்பாட்டின் சிறப்புக் கூறு ஆகும்.
{{right|<b>எஸ்.பெ.</b>}}
<section end="இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்"/>
<section begin="இறுதிநிலை வருவாய்"/>
{{dhr}}
{{larger|<b>இறுதிநிலை வருவாய்:</b>}} உற்பத்தியில் வருவாய் வளைகோடுகள் சிறப்பிடம் பெறுகின்றன. நிறுவனத்தின் சமநிலையை வரையறுக்க உற்பத்தியாளன் வருவாய் செலவு வளைகோடுகளை நன்கு அறிந்திருந்த வேண்டும். ஒரு தொழில் நிறுவனம் தன்னுடைய உற்பத்திப் பொருள்களை அங்காடியில் விற்றுப் பெறக்கூடிய பணமே அதன் வருவாய் எனப்படும். வருவாயை இறுதிநிலை வருவாய் (Marginal Revenue) மொத்த வருவாய், சராசரி வருவாய் என மூவகைப்படுத்தலாம்.
இறுதிநிலை வருவாய் என்பது கூடுதலாக விற்கின்ற பொருளிலிருந்து பெறுகின்ற கூடுதலான வருவாயாகும். அதாவது ஓர் அலகை விற்பதனால் மொத்த வருவாயில் ஏற்படும் கூடுதலாகும். ஒரு நிறுவனம் 10 அலகு பொருள்களை விற்று உரூபாய் 500 மொத்த வருவாய் பெறுகிறது. அந்நிறுவனம் விற்பனையை 1 அலகு அதிகரித்து 11 அலகுகளை விற்று உருபாய் 540 வருவாய் பெற்றால், மொத்த வருவாயில் ஏற்பட்ட அதிகப்படியான உரூபாய் 40 இறுதிநிலை வருவாய் ஆகும். இறுதிநிலை வருவாய் = மொத்த வருவாய்–(மொத்த வருவாய்– 1 அலகு)
:MR = TR{{sub|n}}–TR{{sub|n-1}} (n என்பது அலகுகள்)
{{nop}}<noinclude></noinclude>
luzglwhl2reseabjl8ltwr1jotyagcv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/532
250
627720
1946729
1905911
2026-06-15T13:34:14Z
Booradleyp1
1964
1946729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறைநிலைச் செயல்|504|இறைநிலைச் செயல்}}</noinclude>மிருந்து நேரடியாக ஏற்றபோது, அதன் மீது எந்த நிலையில் தீங்கியல் சட்டப்படி வழக்குத் தொடர முடியுமோ, அந்த நிலையில் இந்திய அரசு மீதும் வழக்குத் தொடரலாம் என்று வகை செய்யப்பட்டுள்ளது. இந்தியா குடியரசான பின்னும், இந்திய அரசியல் திட்டம் 300–ஆம் பிரிவில் அதே வகையில் இந்திய அரசு மீது வழக்குத் தொடர வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தீங்கியல் சட்டத்திலிருந்து அரசனுக்கு அளிக்கப்பட்டிருந்த முழுமையான விதிவிலக்கு இந்திய அரசுக்குக் கிடையாது.
பொதுவாக, அரசின் ஊழியர்கள் தங்களது சொந்த முறையில் செய்யும் தீங்கிற்கு (Offence) அரசு பொறுப்பாகாது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது ஏற்படும் தீங்கிற்கு மட்டில். குறிப்பிட்ட நிலையில் அரசு பொறுப்பாகும். தீங்குக்குக் காரணமான செய்கை அரசால் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அச்செய்கை இறை நிலைச் செயல் என்ற பிரிவில் வருமானால், அதற்கு அரசு பொறுப்பாகாது.
அரசின் செய்கைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். உள்நாட்டுச் சட்டத்துக்கு அப்பாற்பட்ட செயல்கள் முதல்வகை; உள்நாட்டுச் சட்டத்துக்கு உட்பட்ட செயல்கள் இரண்டாம் வகை. முதல் வகைச் செயல்கள்தாம் இறைநிலைச் செயல்களாகும். இரண்டாம் வகைச் செயல்கள் தீங்கியல் சட்டத்துக்கு உட்பட்டவை.
அரசு மற்றொரு நாட்டுடன் போர் தொடுப்பது, மற்றொரு நாட்டுடன் சமாதான உடன்படிக்கை செய்வது, மற்றொரு நாட்டின் எல்லையைத் தன்னுடைய எல்லையுடன் சேர்ப்பது ஆகியவை முதல் வகையைச் சேர்ந்தவை. அச்செய்கைகள் சம்பந்தமாக அந்த அரசு மீது தீங்கியல் சட்டப்படி வழக்குத் தொடர முடியாது. அயல்நாட்டு எதிரிக்கு எவ்விடத்திலும் இழைக்கப்படும் தீங்குச் செயல் முதல் வகையாகும். அதுபோல், அயல்நாட்டில் அயலவனுக்கு இழைக்கப்படும் தீங்குச் செயல் முதல் வகையாகும். உள்நாட்டில் வசிக்கும் அயல்நாட்டு நண்பனுக்கும் உள்நாட்டுக் குடிமகனுக்கும் இழைக்கப்படும் தீங்கு இரண்டாம் வகையில் சேரும். ஆனால், அச்செயல் போர்க்காலத்தில் செய்யப்பட்டிருந்தால், அது முதல் வகையைச் சேர்ந்துவிடும்.
அரசுச் செயல் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு செய்கை அரசு ஊழியனால் செய்யப்பட்டதா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அதாவது, மேற்கூறிய முதல் வகையைச் சேர்ந்த செய்கையா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு சோதனை முறை உள்ளது. குறிப்பிட்ட செய்கையை அரசு தனியாள் மூலம் அல்லாது, தன் ஊழியன் மூலம்தான் செய்ய வேண்டிய நிலை இருந்ததா என்பது தான் அச்சோதனை முறையாகும். தன் ஊழியனைத் தவிர்த்து வேறு யார் மூலமும் அச்செய்கையை நிறைவேற்ற முடியாது என்பதாயின், அச்செய்கை தீங்கியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டதாகும்.
சில வழக்குகளில் செய்யப்பட்ட முடிவுகள் இனிக் குறிப்பிடப்படும். இசுபெயின் (Spain) நாட்டைச் சார்ந்த குடிமகன் ஒருவன் ஆங்கில ஆட்சிக்குட்படாத ஆப்பிரிக்காக் கண்டப் பகுதியில் நடத்தி வந்த அடிமைகளின் குடியேற்றத்தை (Colony) ஆங்கிலக் கப்பற்படைத் தளபதி ஒருவன் அழித்து விட்டான். அச்செய்கையை ஆங்கிலத் தளபதியின் மேலிடம் ஏற்றுக் கொண்டது. ஆங்கில நாட்டில் அந்த ஆங்கிலத் தளபதி மீது இசுபெயின் நாட்டுக்காரன் தீங்கியல் சட்டப்படி வழக்குத் தொடர முடியாது என்றும், ஆங்கிலத் தளபதியின் செயல் இறைநிலைச் செயல் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போர்ப் பயிற்சிக்காகக் குண்டு வீசிப் பழகிய செய்கை இறை நிலைச் செயல் என்று ஒரு வழக்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட சிற்றூர்தியை (Jeep) அரசால் பணியமர்த்தப்பட்ட ஓட்டுநர் பணிமனையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு ஓட்டி வரும் வழியில், நடந்து சென்ற ஒருவர் மீது மோதிக் கொன்று விட்டார். மாநில அரசு மீது தீங்கியல் சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது. ஓட்டுநரின் செய்கை இறை நிலைச் செயல் அன்று என்று முடிவு செய்யப்பட்டது.
இராணுவப் பயிற்சிப் பள்ளிக்குத் தேவைப்பட்ட இயந்திரத்தை இராணுவத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பணிமனையிலிருந்து, இராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு இராணுவப் பேரூர்தியில் (Lorry) கொண்டுவரும் வழியில் கவனக் குறைவால் ஒருவர் மீது மோதிக் கொன்று விட்டார். அச்செய்கை இறை நிலைச் செயல் அன்று என்று முடிவு செய்யப்பட்டது. இராணுவத்தில் இல்லாத ஒருவர் மூலம் கூட அவ்வியந்திரத்தை எடுத்து வர ஏற்பாடு செய்திருக்க முடியும் என்பதால், அது இறை நிலைச் செயல் அன்று என்று அவ்வழக்கில் முடிவு செய்யப்பட்டது.
ஓர் அரசாங்க மருத்துவமனையில் பிறந்த குழந்தை அம்மருத்துவமனையில் பணிபுரியும் ஊழி-<noinclude></noinclude>
gyw90ra3wl42sjyruyq8h1youhnsqk6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/533
250
627721
1946731
1935801
2026-06-15T13:37:41Z
Booradleyp1
1964
1946731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறைமை உறைவிடம்|505|இறைமை உறைவிடம்}}</noinclude>யர்களின் கவனக் குறைவால் காணாமல் போய்விட்டது. அச்செய்கைக்கு இந்திய அரசு பொறுப்பாகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்தது. பொது மக்களின் வரிப்பணத்திலிருந்து பொது மக்களின் நலனுக்காக மருத்துவமனை நடத்தப்படுவதாகவும், வணிக நோக்கத்துடன் மருத்துவமனை நடத்தப்படவில்லை என்றும், எனவே, அவ்வாறான மருத்துவமனையை நடத்தும் செய்கை இறை நிலைச் செயல் என்றும், அவ்வாறான மருத்துவமனையில் ஏற்பட்ட தீங்கியலுக்கு அரசு பொறுப்பாகாது என்றும் முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனையைத் தனியாட்கள்கூட நடத்த முடியும் என்பதால் மட்டில் அம்முடிவை மாற்றுவதற்கில்லையென்றும் சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கில் சுட்டிக்காட்டியுள்ளது.
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>Ratanlal, R. and Dhirajlal, K.T.,</b> The Law of Torts, Wadhwa Sales Corporation, Nagpur, 1973.
<section end="இறைநிலைச் செயல்"/>
<section begin="இறைமை உறைவிடம்"/>
{{dhr}}
{{larger|<b>இறைமை உறைவிடம்:</b>}} மக்கள், நிலப்பரப்பு, அரசாங்கம், இறைமை ஆகிய நான்கும் உடையதே அரசு எனப்படும். இவற்றுள் மக்கள், நிலப்பரப்பு, அரசாங்கம் ஆகிய மூன்றையும் வெளிப்படையாகப் பார்த்து விடலாம். ஆனால், இறைமையை (Sovereignty) மட்டில் வெளிப்படையாகப் பார்க்க முடியாது. ஓர் அரசின் தன்மையை இறைமையின் மூலமாகத்தான் கணிக்க முடியும். இறைமை என்பது உயர்ந்த அதிகாரம் (Supreme Power) எனப் பொருள்படும். இந்த உயர்ந்த அதிகாரத்தை வைத்துத்தான் ஓர் அரசு சுதந்திரமாகச் செயற்படுகிறதா? மற்றொரு அரசின் துணை அரசாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்க முடியும். இறைமையில்லாமல் அரசு இருக்க முடியாது. இறைமை என்னும் கருத்து பழைமையானது. பழங்காலக் கிரேக்கர்களும், உரோமானியர்களும் இது பற்றித் தெளிவாக அறிந்திருந்தனர். ஆனால், இன்றைய நாளில் இச்சொல்லுக்குப் பொருள் கொள்வது போல் பொருள் வரையறை செய்தவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சுச் சட்ட அறிஞர் சான்பொதின் (Jean Bodin) என்பவர் ஆவார். சட்டத்தின் கட்டுப்பாடின்றிக் குடிமக்கள் அனைவர் மீதும் அரசுக்கு இருக்கும் உச்ச அதிகாரமே இறைமை என்று இறைமைக்கு அவர் விளக்கந் தந்தார். அரசு தனது விருப்பத்திற்கேற்ப மக்களைக் கட்டாயப்படுத்திப் பணிய வைக்கும் சக்தி தான் இறைமையெனப் பேராசிரியர் இலாசுகி கூறியுள்ளார். ஆகவே, இறைமை என்பது ஒரு நாட்டில் இருக்கக்கூடிய சங்கங்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும் மேலான அதிகாரம் படைத்தது. இது எல்லோருக்கும் ஆணையிட உரிமை கொண்டுள்ளது. ஆனால், இறைமையை யாரும் ஆணையிட முடியாது. இறைமை அடிபணிந்தால் அரசு என்பது இல்லை என்று பொருள். வெளிநாடுகளின் கட்டுப்பாடுகள் இல்லாமல் தன்னிச்சையாக இயங்குவதே இறைமை ஆகும்.
இறைமையின் தன்மைகள் பின் வருவன; இறைமையானது உள்நாட்டில் வரம்பற்ற அதிகாரம் கொண்டது. இறைமையை விட உயர்ந்த அதிகாரம் உள்நாட்டில் கிடையாது. வெளிநாடுகளும் இதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டிருக்காது. இறைமையின் அதிகாரம் அந்நாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பொருந்தும். இறைமையிலிருந்து யாரும் விதிவிலக்குப் பெற முடியாது. இறைமை நிலைபேறானது; அழியாத் தன்மை கொண்டது. இறைமையைப் பிரிக்க முடியாது. இறைமையைப் பிரித்தால் இறைமை அழியும். இறைமையை மாற்றியமைக்க முடியாது. இறைமை தனிப்பட்டவர்களிடமோ சங்கங்களிடமோ பிறவகை அமைப்புகளிடமோ இருக்க முடியாது. இறைமை அரசு ஒன்றிடம்தான் இருக்கமுடியும். இறைமைக்கு எல்லோரும் பணிந்தாக வேண்டும் என்பது ஆசுட்டின் என்பவருடைய கருத்து.
இறைமையானது இத்தன்மைகள் கொண்டதெனினும், இறைமையின் உறைவிடம் எங்குள்ளது என்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் பல உள்ளன. பொதுவாக எழுதப்பட்ட அரசியலமைப்புக் கொண்ட நாடுகளில் இறைமை என்பது அரசியலமைப்புகளில் காணப்படுவது என்று சொல்லலாம். ஆனால், எழுதப்பட்ட அரசியலமைப்புகளிலே வரையறுக்கப்பட்ட ஆட்சித்துறைகள் பயன்படுத்துகின்ற அதிகாரத்தை வைத்துத்தான் இறைமை எங்கு உள்ளது என்று முடிவு செய்ய வேண்டும். இறைமையைப் பயன்படுத்துகின்ற அதிகாரத்தை வைத்து, நடைமுறையிலான இறைமை (Defacto Sovereignty), பெயரளவிலான இறைமை (Dejure Sovereignty) என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தியக் குடியரசுத் தலைவர், இங்கிலாந்தின் அரசியார் ஆகிய இருவரும் பெயரளவிலான இறைமை அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றனர். இவர்களுடைய பெயரில்தான் எல்லா அதிகாரங்களும் இருக்கின்றனவென்றாலும், அந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவது தலைமை அமைச்சர் தலைமையில் இயங்கும் அமைச்சரவையே ஆகும். எனவே இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடு-<noinclude>
<b>வா.க. 4–64</b></noinclude>
ncexinjlvsoevdzc4parhspfsuahnbn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/535
250
627723
1946735
1935807
2026-06-15T13:42:02Z
Booradleyp1
1964
1946735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறையனார்|507|இறையனார்}}</noinclude>மைப்பைத் திருத்தலாம். எனவே, இறைமை அதிகாரம் இந்த அரசாங்கத்தில் தான் உறைந்துள்ளதென்று சொல்ல முடியாமல் பகிர்ந்து இருக்கின்றது. இறைமையைப் பிரிக்க முடியாது. பிரித்தால் இறைமை அழிந்துவிடும் என்ற மரபார்ந்த இறைமைக் கோட்பாடு முறியடிக்கப்படுகிறது. ஆகவே, கூட்டாட்சி நாடுகளில் இறைமை அதிகாரத்தை இரண்டு அரசாங்கங்களும் பொதுப்படையாகச் செயற்படுத்தப் பொறுப்புக் கொண்டுள்ளன.
சோவியத்து உருசியாவில் இறைமை அதிகாரம் வேறுபட்ட முறையில் உறைந்துள்ளது. இறைமை பாராளுமன்ற முறை அரசாங்கத்தில் அமைந்துள்ளது போல், சோவியத்து உருசியாவிலும் சட்டமன்றத்திலும் அரசின் தலைவரிடமும் இணைந்தே காணப்படுகிறது என்று சொல்லலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் இறைமை இருக்கின்றதென்றாலும், சட்டமன்றம் அரசின் தலைவராக இருக்கக் கூடிய ‘பிரசிடியம்’ சொல்லக்கூடிய சட்டங்களை இயற்றுவதாலும், சட்டமன்றம் இயற்றிய சட்டங்களுக்குப் பிரசிடியத்தின் ‘இசைவு’ தேவையென்பதாலும், இறைமை சட்ட மன்றத்திலும் அரசின் தலைவரிடமும் உறைந்துள்ளதெனலாம். இருப்பினும், சோவியத்து ‘பிரசிடியத்தையும்’ சட்ட மன்றத்தையும் இயக்கக் கூடியது சோவியத்து நாட்டின் பொதுவுடைமைக் கட்சிதான். இக்கட்சி சோவியத்து அரசியல் சட்டதிட்டத்திற்குள் இயங்குகிறது. இது சோவியத்து மக்களின் முன்னணிப்படை, மக்கள் அனைவரிடமிருந்தும் பிரிக்க முடியாத, மக்களது பெரும் உணர்வு மிக்க முற்போக்கான பகுதி அது. கட்சியின் நெஞ்சத்தில் மக்களின் நலனன்றி வேறெந்த நலனுக்கும் இடம் கிடையாது. எனவே, பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவும் ‘போலிட்பீரோ’ என்ற உயர்நிலைக் கட்சி அமைப்பும் சோவியத்து அரசியலமைப்பைச் செயற்படுத்துகின்றன. மொத்தத்தில், சோவியத்து நாட்டின் உண்மையான அரசியல் அமைப்பு அந்நாட்டின் பொதுவுடைமைக் கட்சியின் அமைப்பே என்று அரசியல் அறிஞர் எர்மன் பைனர் (Herman Finer) கூறுவதால், சோவியத்து உருசியாவின் இறைமை பொதுவுடைமைக் கட்சியில்தான் உள்ளதென்பது தெளிவாகிறது.
{{right|<b>சி.ஞா.</b>}}
<section end="இறைமை உறைவிடம்"/>
<section begin="இறையனார்"/>
{{dhr}}
{{larger|<b>இறையனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் சிவபெருமானைக் குறிக்கும் தெய்வப் பெயராகிய இறையனார் என்னும் பெயரைத் தம் இயற்பெயராகப் பெற்றவர். இவருடைய ஒரே பாடல் குறுந்தொகை இரண்டாம் பாடலாக அமைந்துள்ளது. குறிஞ்சித திணையிலமைந்த இப்பாடல் இயற்கைப் புணர்ச்சியிற் கூடிய தலைவன், தன் அன்பு நலம் தோன்றத் தலைவியின் நலம் பாராட்டுவதாக உள்ளது. தும்பியினை விளித்துக் கூறும் இப்பாடலில் அதனைக் ‘கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத்தும்பி’ என்று குறிப்பிட்டமை நயமிக்கதாக உள்ளது. திருவிளையாடற் புராணம் ‘இறையனார்’ என்பது மதுரையில் கோயில் கொண்டு விளங்கும் சிவபெருமானை–சோமசுந்தரம் பெருமானைக் குறிக்கும் பெயர் என்றும், அவர் தருமிக்குப் பொற்கிழி கிடைக்கச் செய்யும் பொருட்டு இப்பாடலைப் பாடித் தந்தார் என்றும் கூறுகிறது. இப்பாடலைத் தருமி பாண்டியன் அவையிற் கூறிப் பரிசு பெறும் பொழுது நக்கீரர் இதன்கண் குற்றம் உள்ளது என்று கூறிப் பரிசு வழங்காது தடுத்தார் என்றும், அதனால் தருமி முறையிடச் சிவபெருமானே புலவர் உருவில் வந்து நக்கீரரோடு வாதிட்டாரென்னும், இறுதியில் இறைவனால் சாபமும் பின்னர்ச் சாபநீக்கமும் பெற்றார் என்றும் அப்புராணம் கூறுகிறது. அப்புராண வரலாறு எவ்வாறாயினும், ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் ஓர் அகப்பாடலும் அதன் ஆசிரியரும் பற்றி, பக்தி இயக்கக் காலத்திலும் அதனை அடுத்துத் தோன்றிய புராண காலத்திலும் வாழ்ந்த சமயப் புலவர்கள் கொண்ட வளமான கற்பனையின் விளைவு இது எனக்கொண்டு பயன் கொள்வது ஏற்புடையதாகும்.
<section end="இறையனார்"/>
<section begin="இறையனார்2"/>
{{dhr}}
{{larger|<b>இறையனார்{{sup|2}}</b>}} இறையனார் அகப்பொருள் என்றும் இறையனார் களவியல் என்றும் வழங்கப் பெறும் அகப்பொருள் பற்றிய இலக்கண நூலைச் செய்தவர். இந்நூலிற்கு அமைந்த உரையில் இது தோன்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது. பொருளதிகாரம் வல்லாரைக் காணப்பெறாது வருந்தி வேண்டிய பாண்டிய மன்னனின் குறைதீர்க்க விரும்பி, ஆலவாய் அண்ணலாகிய சிவபெருமானே அறுபது நூற்பாக்களில் அகப்பொருள் இலக்கணத்தை அமைத்து, அம்மன்னனுக்குக் கிடைக்கச் செய்தார் என்று அவ்வரலாறு கூறுகிறது. இங்கும் இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒரு புலவரே இந்நூலை இயற்றினார் என்று திறனாய்வாளர் கருதுகின்றனர்.
<section end="இறையனார்2"/>
<section begin="இறையனார்3"/>
{{dhr}}
{{larger|<b>இறையனார்{{sup|3}}:</b>}} திருவள்ளுவ மாலையில் ‘என்றும் புலராது’ எனத் தொடங்கும் வெண்பாவினை இயற்றியவர் பெயர் இறையனார் என்று காணப்படுகிறது.
இறையனார், உருத்திரனார் என்னும் சங்க காலப் பெயர்களைப் போலப் பிற்காலத்திலும், சிவ-<noinclude></noinclude>
58es35mguq73lle9x7ds80y64dqn55f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/544
250
627785
1946747
1935830
2026-06-15T14:03:17Z
Booradleyp1
1964
1946747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறையியல்|516|இறையிலி}}</noinclude><b>Bryce, J.,</b> Studies in History and Jurisprudence Oxford, 1901.
<b>Green, T.H.,</b> Lectures on the Principles of Political Obligation, Longmans, 1921.
<b>Laski, H.J.,</b> A Grammar of Politics, Allen & Unwin, 1952.
<section end="இறையாண்மைக் கோட்பாடு"/>
<section begin="இறையியல்"/>
{{dhr}}
{{larger|<b>இறையியல்</b>}} என்பது இறைவனுடைய இயல்புகள், அவனுக்கும் உயிருக்கும் உலகிற்குமிடையேயுள்ள தொடர்பு, மேலும் அவனைப் பற்றிய கருத்துகள் அனைத்தையும் ஆய்தலைக் குறிக்கும். சமயநெறிகள், சமயக் கோட்பாடுகள் ஆகியவை பற்றிய ஆய்வும் இதில் அடங்கும், இறையியல் (Theology) ஆய்வின் பயனாகத் தத்துவக் கொள்கைகள் உருவாக்கப்படும். இறையனுபவம் வாய்க்கப் பெற்றவர்களின் உள் உணர்வாலும், அறிவியல் அடிப்படையில் அமைந்த ஆராய்ச்சியாலும் இறைக் கோட்பாடுகள் உருவாகின்றன.
வேதகாலத்தில் ஒரு சமயம் இந்திரன் முதலான கடவுளர்க்கும் மக்களுக்கும் வேள்வியின் வாயிலாக நெருங்கிய தொடர்பு இருந்தது. உபநிடதக் காலத்தில் குறியும் குணமும் அற்ற பிரமமே மெய்ப்பொருள் குணங்களும் ஆற்றலும் நிரம்பிய பிரமமே மெய்ப்பொருள் என்ற இருவகைக் கருத்துகளும் இடம் பெற்றிருந்தன. சங்கரர் முன்னதை மேலான நிலையில் உள்ள மெய்ப் பொருளாகவும் இரண்டாவதை அடுத்த படி நிலையில் உலகைப் படைத்தும் காத்தும் அழித்தும் தொழில் புரிகிற, மக்களால் பக்தியுடன் வழிபடத் தக்க ஈசுவரனாகவும் கண்டார். அவர் காணப்படுகின்ற உலகம் அவனது மாயையால் ஏற்படும் தோற்றமே என்றும் குணம் குறியற்ற மெய்ப்பொருள் என்றும் கொண்டார்.
இராமானுசர் உயிரும் உலகமும், எல்லா நன்மைக் குணங்களையும் பெற்ற இறைவனான நாராயணனுக்கு உடல் போல்வன ஆதலின் மூன்றுமே மெய்ப்பொருள்கள் என்று கொண்டார். மத்துவர் கருத்து இறைவன் ஒருவனே சுதந்திரன்; உயிரும் உலகும் அவனை நோக்க மாறுபட்ட இயல்பை உடையவை; அவனருள் இல்லாமல் அவை இயங்கமாட்டா என்பதாகும். ஆயினும், மூன்றுமே உண்மைப் பொருள்கள் தாம் என்று இவரும் கருதினர். சைவ சித்தாந்திகள் கடவுளுக்குக் குணம் குறிகள் கடந்தநிலையும் குணங்குறிகளோடு கூடிய நிலையும் உண்டெனவும், இரண்டுமே ஒரே மெய்ப்பொருளின் நிலையெனவும் கருதுவர். இவர்களும் உலகு, உயிர், கடவுள் மூன்றுமே மெய்ப்பொருள் என்று கொண்டனர்.
யோக நெறியாளர் கடவுளை உலகத்தைப் படைப்பவனாகவோ முக்தியை அளிப்பவனாகவோ கருதார். அவர்கள் கடவுள் மற்ற உயிர்களைக் காட்டிலும் சிறப்புடைய ஒருவர்; ஆன்மா கட்டுண்ட நிலையிலிருந்து முத்திநிலை எய்துகிறது; ஆனால், கடவுளுக்கு என்றுமே கட்டுண்டநிலை இருந்ததில்லை என்பர்.
நியாய நெறியாளரின் கருத்துப்படி மற்ற உயிர்களைப் போல் இறைவனும் ஓர் ஆன்மா தான். ஆனால், அவன் எல்லாம் வல்லவன்; ஆன்மாக்கள் அத்தகையனவல்ல. இந்நெறியாளர் கூறும் பதினாறு மூல பதார்த்தங்களைக் கொண்டு உலகைப் படைப்பது அவனுடைய தொழில். ஆகவே, நியாய நெறியாளர் அவனைப் பரமான்மா என்பர். மற்ற உயிர்களைப் போலல்லாமல் இறைவன் உடல், மனம் ஆகியவற்றின் தொடர்பின்றியே எல்லாவற்றையும் அறியவும் செய்யவும் வல்லவன்.{{right|<b>பெ.தி.</b>}}
<section end="இறையியல்"/>
<section begin="இறையிலி"/>
{{dhr}}
{{larger|<b>இறையிலி</b>}} என்பது வரி நீக்கம் செய்யப் பெற்ற நிலங்களைக் குறிக்கும். இவ்வகை நிலங்கள் யாவும் கோயில்கள், மடங்கள், அறநிலையங்கள், மருத்துவச் சாலைகள் போன்றவற்றிற்குக் கொடையாக வழங்கப் பட்டவையாகும். சில காலங்களில் அரசு அலுவலர்களுக்கு ஊதியத்திற்குப் பதிலாக வழங்கப்பட்ட நிலமும், கோயிற் பணியாளர்கள், தேவரடியார்கள், நாட்டிய, இசைக் கலைஞர்கள் தேவார ஓதுவார்கள் போன்ற பல பிரிவினர்களுக்கும் வரிநீக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட நிலமும் இறையிலி எனப்பட்டது.
கோயில்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்களுள் தேவதானம் என்பது சிவன்கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தையும், திருவிடையாட்டம் என்பது திருமால் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தையும், பள்ளிச் சந்தம் என்பது சமண, பௌத்தக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தையும் குறிக்கும், மடங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் மடப்புறம் எனவும், அந்தணர்கள், சிவனடியார்கள் போன்றோர்க்கு உணவளிக்கும் அறச்சாலைகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் சாலாபோகம் எனவும் பெயர் பெற்றன. இறையிலியாக நிலம் பெற்றவர்கள் அரசனுக்கோ ஊர்ச்சபைகளுக்கோ எவ்வித வரியும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், இவர்களிடமிருந்தும், ‘இறையிலிக்காக’ என்னும் சிறுவரி ஒன்றை அரசு வசூலித்தது என்பதைச் சில கல்வெட்டுகள் தெரிவிக்கின்றறன.
அரசர், அரசியல் தலைவர், ஊர்ச்சபையார் தவிர பிற தனிப்பட்ட செல்வர்கள் தானமாக<noinclude></noinclude>
r6bo201esowfecxxocauobrxnkwu4fy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/561
250
627827
1946872
1935949
2026-06-16T04:41:46Z
Booradleyp1
1964
1946872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|533|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்}}</noinclude>Sea) கடற்கரைகளில் மக்கள் தொகை மிகுதி. இதுவே சப்பானின் தொழிற்சாலைகள் மிகுந்த வட்டமாகும். இன்லாந்துக் கடல் இயற்கை எழிலுடன் புகழ்பெற்று விளங்குகிறது.
<section end="இன்லாந்துக் கடல்"/>
<section begin="இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்"/>
{{dhr}}
{{larger|<b>இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்</b>}} இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டு, 1955–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் செயல்முறைக்கு வந்தது. அனைத்து இந்தியாவுக்கும் இச்சட்டம் செல்லத் தக்கது.
இன்றியமையாப் பண்டங்களை வழங்குவதைச் சீரான நிலையில் வைத்திருப்பதற்கு அல்லது அதிகரிப்பதற்கு அல்லது நியாயமான விலையில் பங்கீடு செய்வதற்கு அல்லது இந்தியாவின் தற்காப்புக்கும் சிறப்பான முறையில் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கும் அப்பண்டங்களைச் சேகரிப்பதற்கு, இந்தியக் குடியரசு விரும்பினால் உகந்த வகையில் ஆணைகள் பிறப்பிக்கலாம்.
இச்சட்டப்பிரிவு 3, உட்பிரிவு (1), 1. இன்றியமையாப் பண்டங்களின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கு உரிமம், அனுமதிச்சீட்டு அல்லது அவை போன்றவற்றை அளித்தல், 2. உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்குவதற்காகத் தரிசாக இருக்கும் அல்லது வேளாண்மை செய்யத்தக்க நிலத்தை வேளாண்மை செய்ய ஏற்பாடு செய்தல், 3. இன்றியமையாப் பண்டங்களை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஆன விலையைக் கட்டுப்படுத்துதல், 4. விற்பனைக்குக் கொண்டுவராமல் பதுக்கும் செயலைத் தடுத்தல், 5. இன்றியமையாப் பண்டங்களைக் குவித்து வைப்போர், உற்பத்தி செய்லோர், விற்பனை செய்வோர், வாங்குவோர் ஆகியோரிடமிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மத்திய அரசு மாநில அரசு அல்லது அந்த அரசுகளின் அல்லது அந்த அரசுகளால் நடத்தப்படும் கடிதங்களுக்கு அல்லது அந்த அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய கழகங்களுக்கு விற்பனை செய்ய வைத்தல், 6. பொது மக்களின் நலனைப் பாதிக்கக்கூடிய முறையில் உணவுப் பொருள்கள் அல்லது பருத்தித் துணிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட வாணிகம் அல்லது தொழில் முறை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் அல்லது தடை செய்தல், 7. மேற்கூறிய காரியங்களைத் தடைசெய்யும் அல்லது ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் தகவல் அல்லது புள்ளிவிவரம் சேகரித்தல், 8. இன்றியமையாப் பண்டங்களை உற்பத்தி செய்தல், மக்களுக்கு வழங்குதல், பங்கீடு செய்தல், வாணிகஞ் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களைக் கணக்கு வைத்திருக்கச் செய்தல், தேவைப்பட்ட தகவல் கொடுக்க வைத்தல், 9. உரிமம், அனுமதி வழங்குவதற்குக் கட்டணம் வசூலித்தல், மேலும் உரிமம், அனுமதி ஆகியவற்றில் அடங்கியுள்ள நிபந்தனைகளை நன்கு கடைப்பிடிக்கச் செய்வதற்காகப் பிணையப் பணம் வசூல் செய்தல், 10. மேற்கூறிய செய்கைகளை நிறைவேற்றுவதற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணைகளை மீறும் செய்கைகளைக் கண்டுபிடிப்பதற்காகச் சோதனை நடத்துவதற்கும், அவ்வாறான அத்துமீறிய செய்கைகளில் தொடர்புடைய இன்றியமையாப் பண்டங்கள், அவற்றை எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் வாகனங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்கும், ஆவணங்களைப் பரிசீலனை செய்தற்கும் கைப்பற்றுதற்கும் அதிகாரம் வழங்குதல்.
மேற்கூறியவாது இச்சட்டத்தின் 3–ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ள ஆணைகளைப் பிறப்பிக்க மத்திய அரசு தன் அதிகாரிகளுக்கும், மாநில அரசுகளுக்கும், மாநில அரசின் அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கலாம். இவ்வாறு மத்திய அரசால் அளிக்கப்படும் அதிகாரத்தின் அடிப்படையில்தான் நெல்கொள்முதல் செய்தல், நெல்லை ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்வதைத் தடை செய்தல், இன்றியமையாப் பண்டங்களை நியாய விலைக் கடைகளின் மூலம் மக்களுக்குப் பங்கீடு செய்தல் ஆகிய காரியங்களை நிறைவேற்றுவதற்காக மாநில அரசுகளால் ஆணைகள் (Orders) பிறப்பிக்கப்படுகின்றன.
மேற்கூறிய 3–ஆம் பிரிவின் கீழ்ப் பிறப்பிக்கப்படும் ஆணைகளில் தகவல் மற்றும் புள்ளிவிவரம் சேகரிப்பது, உற்பத்தியாளர், வாணிகம் செய்வோர் ஆகியோரைக் கணக்கு வைத்திருக்கச் செய்வது ஆகிய காரியங்களை நிறைவேற்றுவதற்காகப் பிறப்பிக்கப்படும் ஆணைகளை மீறும் குற்றத்துக்காக ஓராண்டுக் காலம் வரை சிறைத் தண்டனையும், ஒறுப்புக் கட்டணமும் விதிக்கலாம். ஏனைய ஆணைகளை மீறும் குற்றத்துக்காக ஏழாண்டுக்காலம் வரை சிறைத் தண்டனையும், ஒறுப்புக் கட்டணமும் விதிக்கலாம். மேலும், அச்சிறைத் தண்டனை மூன்று மாதக் காலத்துக்குக் குறையாமலிருக்க வேண்டும்.
மேற்கூறியவாறு ஆணைகளை மீறும் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் போது அக்குற்றத் தொடர்புடைய பண்டங்களையும், அவற்றை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய வண்டிகள், விலங்குகள் ஆகியவற்றையும் கைப்பற்றி விசாரணைக்குப் பின் அவற்றைப் பறிமுதல் செய்யவும் இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
{{nop}}<noinclude></noinclude>
q4v636i0uim0qzn7vd70d0hgxgymbf9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/568
250
627849
1946880
1935952
2026-06-16T05:39:20Z
Booradleyp1
1964
1946880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்னிசை|540|இன்னிசை வெண்பா}}</noinclude>களில் வருகிறது. கருத்தின் ஆழம் குறித்தும், அழுத்தம் குறித்தும் ஆசிரியர் மீண்டும் கூறுவதாக அத்தகைய இடங்களைக் கொள்ளலாம். இந்நூலுக்குச் செறிவான பழைய உரை ஒன்று உள்ளது. இது முந்து நூல் மரபுணர்ந்து அமைக்கப்பட்ட உரையாக, அமைந்துள்ளது. ‘ஆற்றல் இலாதான் பிடிந்த படை இன்னா; நாற்றம் இலாத மலரின் அழகின்னா’ என்பன போல இந்நூலிற் கூறப்படும் கருத்துகள் அமைந்துள்ளன.
<section end="இன்னா நாற்பது"/>
<section begin="இன்னிசை"/>
{{dhr}}
{{larger|<b>இன்னிசை:</b>}} இந்திய இசையில் பெரும்பாலும் வழங்கிவரும் இசை முறை இன்னிசை எனப்படும். இதனை மேனாட்டு இசை வல்லுநர்கள் இன்னிசை (Melody) என்று குறிப்பிடுகின்றனர். இன்னிசையில் ஒற்றைச்சுரங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக இசைக்கப்படுகின்றன. இந்தச் சுரங்கள் இராகங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. இந்துசுத்தானி இசையிலும் இன்னிசை முறையே பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இசை வல்லுநர்கள் பாடும் பொழுதோ இசைக்கருவிகளை இசைக்கும் பொழுதோ நாம் உற்றுக் கவனித்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதேனும் ஒரு சுரத்தைத் தான் கேட்க முடியும். ஒரு சில நேரங்களில் மட்டும் இசை நிகழ்ச்சிகளில் இசைக்கருவியாளர் மேல் ஒலி எல்லையிலும் (உச்சத்தாயி) கீழ் ஒலி எல்லையிலும் (கீழ்த்தாயி) சில சுரங்களை ஒரே நேரத்தில் இசைக்கின்றனர். இது இசைபாடுவோரின் குரல் வளத்திற்கு நயமும் வன்மையும் ஊட்டுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. (காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/இசை|இசை]])
<section end="இன்னிசை"/>
<section begin="இன்னிசை இருநூறு"/>
{{dhr}}
{{larger|<b>இன்னிசை இருநூறு</b>}} அரசஞ்சண்முகனார் என்னும் புலவர் இயற்றிய ஒரு நீதி நூல். இது இருநூறு இன்னிசை வெண்பாக்களால் ஆகியது. வாழ்த்து, அறம், இல்வாழ்க்கை, கூடாவொழுக்கம், நல்வினையாட்சி முதலாக இந்நூலுள் அமைந்துள்ள 20 அதிகாரங்களும் தனித்தனியே பத்துப் பாடல் கொண்டுள்ளன. இந்நூலாசிரியர் மதுரை மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள சோழவந்தான் ஊரில் கி.பி. 1868–ஆம் ஆண்டு தோன்றினார். பெற்றோர் அரசப்பப்பிள்ளை; பார்வதி அம்மை ஆவர். இவர் சோழவந்தான் கிண்ணிமடத் தலைவராக விளங்கிய சிவப்பிரகாச சுவாமிகளிடம் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த நூல்களையும் பயின்று சிறந்த புலவராக விளங்கினார். மதுரை நகரிலுள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர்த் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கல்லூரியிலும் சில ஆண்டுகள் பணி புரிந்த இவர் 1925–ஆம் ஆண்டில் காலமானார். இவர் மாலைமாற்றுமாலை, தொல்காப்பியப் பாயிரவிருத்தி முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.
இந்நூலாசிரியர் அவ்வப்போது பாடிய தனிப்பாடல்களைத் திரட்டி அதிகார அடைவு செய்து இன்னிசை இருநூறு என்னும் பெயரில் நூலாக உருவாக்கியர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர் ஆவார். இந்நூலின் பல பாக்கள் திருக்குறட் கருத்துகளை விளக்குவனவாகவே அமைந்துள்ளன. சிலபாக்களின் ஈற்றடிகளாகத் திருக்குறள் அமைந்துள்ளது. ‘கற்பன கல்லா’ எனத் தொடங்கும் வெண்பாவின், பின்னிரண்டடிகளாக, ‘அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம், அவாவுண்டேல் உண்டாம் சிறிது’ என்னும் திருக்குறள் அமைந்து விளங்குகிறது. ‘முல்லை குறிஞ்சி முறையில் திரிந்துபெயல் இல்லாமை யாற்பாலை என்னப் படிவமுறும்’ என்னும் செய்யுட்பகுதி, ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து, நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்’ என்னும் சிலப்பதிகாரப் பகுதியினை அடியொற்றி அமைந்ததாகும். ‘எண்ணு தூஉம் பொன்னிறத்து மால்விடைப் புத்தேள் இடம் பிரியா, அன்னை சிறுவர் அடி’ என்னும் கடவுள் வாழ்த்து வெண்பாவில் இவர் திருமால், சிவன், உலகம்மை, விநாயகர், முருகன் ஆகியோர் அனைவருக்கும் வாழ்த்துக் கூறியிருப்பதனால், சைவ வைணவ வேறுபாடில்லாத இறைநெறியாளர் என்பது புலனாகிறது. மேலும் இவ்வாசிரியர் வாழ்த்துப் பகுதியில், ‘நூலினைப் போற்றுதும் நூலினைப் போற்றுதும்’ என்று நாலுக்குப் போற்றி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, தாய் தந்தை ஆசான், ஆகியோரையும் அறம், அன்பு ஆகியவற்றையும் வாழ்த்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
இந்நூலின் செய்யுள்கள் மட்டும் முதன்முதல் 1913–ஆம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்றன. இந்நூலினுக்குப் புலவர் ஆ. பொன்னுசாமிப் பிள்ளை பொழிப்புரையும் குறிப்புரையும் எழுதி 1975– ஆம் ஆண்டில் பதிப்பித்துள்ளார்.
{{right|<b>வெ.ப.</b>}}
<section end="இன்னிசை இருநூறு"/>
<section begin="இன்னிசை வெண்பா"/>
{{dhr}}
{{larger|<b>இன்னிசை வெண்பா</b>}} தமிழிலுள்ள முதன்மையான பாக்களில் அடங்கும் வெண்பாவின் வகையுள் ஒன்று. செப்பலோசை உடையதாய், ஈற்றடி மூன்றுசீர் கொண்டதாய், ஏனைய அடி நாற் சீராய் வெண்சீரும் இயற்சீரும் வந்து, வெண்தளை பொருந்திப் பிறதளையும் சீரும் விரவப் பெறாமல், காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டால் முடிவது என்பது வெண்பாவின் பொதுவிலக்கணம். இப்பொதுவிலக்கணத்தோடு, நான்கு அடிகளைக் கொண்டதாய் ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தா-<noinclude></noinclude>
gb2iar9we7k7p2d6koxlzdcyyeee97v
விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு
4
635621
1946740
1946602
2026-06-15T13:48:30Z
Info-farmer
232
- துப்புரவு
1946740
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 106/110''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
l4k4dacpbpxytqlyqw9cgdv287az32f
1946742
1946740
2026-06-15T13:50:12Z
Info-farmer
232
- துப்புரவு
1946742
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
rkdlnilhmhl7fc2j5fd9j1xluqgwio1
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf
252
638860
1946718
1946220
2026-06-15T13:16:25Z
Info-farmer
232
1946718
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=ம. நடராசன்
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 =பொருளடக்கம்
23to24 = -
25=கடிதம்261
37= கடிதம்262
48= கடிதம்263
61= கடிதம்264
74= கடிதம்265
89=கடிதம்266
100=கடிதம்267
114=கடிதம்268
128=கடிதம்269
139=கடிதம்270
152=கடிதம்271
160=கடிதம்272
173=கடிதம்273
183=கடிதம்274
199=கடிதம்275
214=கடிதம்276
230=கடிதம்277
250=கடிதம்278
263=கடிதம்279
275=கடிதம்280
287= தி.ரு.வி.க.கூறுகிறார்
300= கடிதம்282
316=கடிதம்283
329=கடிதம்284
347=கடிதம்285
364=கடிதம்286
375=கடிதம்287
380=கடிதம்288
387=கடிதம்289
391=கடிதம்290
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
5pneloo9xn3z3bczejfcueuj67oebwh
1946724
1946718
2026-06-15T13:27:58Z
Info-farmer
232
1946724
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=ம. நடராசன்
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 =பொருளடக்கம்
23to24 = -
25=கடிதம்261
37= கடிதம்262
48= கடிதம்263
61= கடிதம்264
74= கடிதம்265
89=கடிதம்266
100=கடிதம்267
114=கடிதம்268
128=கடிதம்269
139=கடிதம்270
152=கடிதம்271
160=கடிதம்272
173=கடிதம்273
183=கடிதம்274
199=கடிதம்275
214=கடிதம்276
230=கடிதம்277
250=கடிதம்278
263=கடிதம்279
275=கடிதம்280
287= தி.ரு.வி.க.கூறுகிறார்
300= கடிதம்282
316=கடிதம்283
329=கடிதம்284
347=கடிதம்285
364=கடிதம்286
375=கடிதம்287
380=கடிதம்288
387=கடிதம்289
391=கடிதம்290
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
6c9lc6e9z3443a43mkmf7sck6g3nrjl
1946725
1946724
2026-06-15T13:28:32Z
Info-farmer
232
விரிவு
1946725
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=ம. நடராசன்
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=T
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 =பொருளடக்கம்
23to24 = -
25=கடிதம்261
37= கடிதம்262
48= கடிதம்263
61= கடிதம்264
74= கடிதம்265
89=கடிதம்266
100=கடிதம்267
114=கடிதம்268
128=கடிதம்269
139=கடிதம்270
152=கடிதம்271
160=கடிதம்272
173=கடிதம்273
183=கடிதம்274
199=கடிதம்275
214=கடிதம்276
230=கடிதம்277
250=கடிதம்278
263=கடிதம்279
275=கடிதம்280
287= தி.ரு.வி.க.கூறுகிறார்
300= கடிதம்282
316=கடிதம்283
329=கடிதம்284
347=கடிதம்285
364=கடிதம்286
375=கடிதம்287
380=கடிதம்288
387=கடிதம்289
391=கடிதம்290
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
2hq79bf0075plgdn0pivrfaptb2uvma
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22
250
639192
1946719
1942470
2026-06-15T13:20:52Z
Info-farmer
232
{{block_center|width=700px|
1946719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xxii}}</noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/019|279. சிங்கத்தை அடக்கினேன்!]] | {{DJVU page link|239|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/020|280. பறக்கும் குதிரை!]] | {{DJVU page link|251|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|281. திரு.வி.க. கூறுகிறார்!]] | {{DJVU page link|263|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|282. ஓட்டாண்டியாக்கிவிட்டு...!]] | {{DJVU page link|276|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|283. முடியும். முயன்றால்!]] | {{DJVU page link|292|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|284. உள்ளுணர்வு]] | {{DJVU page link|305|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|285. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] | {{DJVU page link|323|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|286. செந்தமிழே.வா!]] | {{DJVU page link|340|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|287. வெற்றி விழா காண...! (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|351|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|288. கனியும் மலரும் நீயே! (ஆண்டு மலர்)]] | {{DJVU page link|356|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|289. புதுமை இன்பம் (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|363|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|290. தமிழர் திருநாள் (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|367|24}}}}
}}
{{dhr|10em}}<noinclude></noinclude>
89vrh4cabrzv301r9z9bojvtx0su92f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233
250
639196
1946809
1938588
2026-06-15T16:41:52Z
Sridharrv2000
12752
1946809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude>
{{dialogue indented
|ஒருவர் பேசுகிறார்
|: எவ்வளவோ கஷ்டப்பட்டு, மாளிகையை நம் வசப்படுத்தி விட்டோம். நமது மாளிகையோ, மிகப் பெரியது..... (ஒரு குரல், முழுவதும் கிடைக்காது போய்விட்டதே என்று கூவுகிறது).
|பேசுபவர்
|: பரவாயில்லை ஒரு சிறு கொல்லை! போகட்டும். இந்த மாளிகையை நாம் பெற்ற பெருமையும் சந்தோஷமும்—எவ்வளவு தெரியுமா! இந்தச் சுபதினத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை.}}
{{left_margin|5em|(உள்ளே நுழைந்த சீமான்)}}
{{hanging indent|4em|
சீ : உலகமே பாராட்டுகிறது.
பேசு : நமஸ்தே! உட்காருங்கள்! இவர் போன்ற உத்தமர்களெல்லாம் நமக்கு உற்ற துணையாக இருப்பார்கள்.}}
{{left_margin|5em|(ஒரு குரல் : யார் இவர்? ஓடிப்போனவனின் ஒன்றுவிட்ட சகோதரன் போல இருக்கிறான்)}}
{{hanging indent|4em|
பேசு : இனி இம்மாதிரி பேசக்கூடாது. நமது மாளிகையை இனிச் சண்டை சச்சரவுக்குள்ளாக்கக்கூடாது. இவர்,...
சீ : மனிதன்; சர்வ தேசத்தான்–மாளிகையின் மகிழ்ச்சியைக் கண்டு மனமாரப் பாராட்ட வந்தவன். மாசற்ற மனமுடையவன்; காசூர் என்பது எமது தேசத்தின் பெயர்.
பேசு : காசூர்க் கண்ணியருக்கு எமது வணக்கம்.
சீ : மாளிகையில் மகிழ்ந்துள்ள உமக்கு எனது மகிழ்ச்சியுரை. எம்மாலான உதவியைச் செய்வேன். காசூரின் நோக்கம், மாசு துடைத்து, எங்கும் மகிழ்ச்சி வளரச் செய்வதுதான். உங்கள் மாளிகை, பிரம்மாண்டமானது–ஆனால் கவர்ச்சியில்லை – கவர்ச்சிகரமானதாக்க முடியும் – பழுது பார்க்க வேண்டும் – பலவர்ணம் தீட்டவேண்டும் – சுற்றுச் சுவரைக் கட்டவேண்டும்...
பே : ஆமாம், பூந்தோட்டம் அமைக்க வேண்டும்—
சீ : பழத்தோட்டம் நல்லது.
பே : பூவிலிருந்துதானே பழம்?...?
சீ : பழம் தராத பூ உண்டு.
பே : ஆமாம், ஆமாம் – நல்லவிதமாகத் தோட்டம் அமைக்க...
சீ : தக்க திட்டம் வேண்டும்.}}
(ஒருகுரல்: பணம் வேண்டுமே, இவ்வளவு பெரிய மாளிகையைத் திருத்த ஏராளமாக வேண்டும்)<noinclude></noinclude>
qsh0f2h0s1g87x9rkk0zfgm1pcwo969
1946810
1946809
2026-06-15T16:43:48Z
Sridharrv2000
12752
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridharrv2000" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude>
{{hanging indent|4em|ஒருவர் பேசுகிறார் : எவ்வளவோ கஷ்டப்பட்டு, மாளிகையை நம் வசப்படுத்தி விட்டோம். நமது மாளிகையோ, மிகப் பெரியது..... (ஒரு குரல், முழுவதும் கிடைக்காது போய்விட்டதே என்று கூவுகிறது).
பேசுபவர் : பரவாயில்லை ஒரு சிறு கொல்லை! போகட்டும். இந்த மாளிகையை நாம் பெற்ற பெருமையும் சந்தோஷமும்—எவ்வளவு தெரியுமா! இந்தச் சுபதினத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை.}}
{{left_margin|4em|(உள்ளே நுழைந்த சீமான்)}}
{{hanging indent|4em|
சீ : உலகமே பாராட்டுகிறது.
பேசு : நமஸ்தே! உட்காருங்கள்! இவர் போன்ற உத்தமர்களெல்லாம் நமக்கு உற்ற துணையாக இருப்பார்கள்.}}
{{left_margin|4em|(ஒரு குரல் : யார் இவர்? ஓடிப்போனவனின் ஒன்றுவிட்ட சகோதரன் போல இருக்கிறான்)}}
{{hanging indent|4em|
பேசு : இனி இம்மாதிரி பேசக்கூடாது. நமது மாளிகையை இனிச் சண்டை சச்சரவுக்குள்ளாக்கக்கூடாது. இவர்,...
சீ : மனிதன்; சர்வ தேசத்தான்–மாளிகையின் மகிழ்ச்சியைக் கண்டு மனமாரப் பாராட்ட வந்தவன். மாசற்ற மனமுடையவன்; காசூர் என்பது எமது தேசத்தின் பெயர்.
பேசு : காசூர்க் கண்ணியருக்கு எமது வணக்கம்.
சீ : மாளிகையில் மகிழ்ந்துள்ள உமக்கு எனது மகிழ்ச்சியுரை. எம்மாலான உதவியைச் செய்வேன். காசூரின் நோக்கம், மாசு துடைத்து, எங்கும் மகிழ்ச்சி வளரச் செய்வதுதான். உங்கள் மாளிகை, பிரம்மாண்டமானது–ஆனால் கவர்ச்சியில்லை – கவர்ச்சிகரமானதாக்க முடியும் – பழுது பார்க்க வேண்டும் – பலவர்ணம் தீட்டவேண்டும் – சுற்றுச் சுவரைக் கட்டவேண்டும்...
பே : ஆமாம், பூந்தோட்டம் அமைக்க வேண்டும்—
சீ : பழத்தோட்டம் நல்லது.
பே : பூவிலிருந்துதானே பழம்?...?
சீ : பழம் தராத பூ உண்டு.
பே : ஆமாம், ஆமாம் – நல்லவிதமாகத் தோட்டம் அமைக்க...
சீ : தக்க திட்டம் வேண்டும்.}}
(ஒருகுரல்: பணம் வேண்டுமே, இவ்வளவு பெரிய மாளிகையைத் திருத்த ஏராளமாக வேண்டும்)<noinclude></noinclude>
pmwavlszkkzoq79ydxnkpt9hqmhozjr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/287
250
639621
1946799
1946218
2026-06-15T16:18:30Z
Sridharrv2000
12752
/* சரிபார்க்கப்பட்டவை */
1946799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sridharrv2000" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|4}}காஞ்சிக் கடிதம் 281}}
{{x-larger|<b>திரு.வி.க. கூறுகிறார்!</b>}}}}
}}
:★ உணர்ச்சி ஒரு செல்வம்! அடக்கி ஆண்டால் அரும் பயன் கிடைக்கும்!
:★ அகல் விளக்கே போதும், இருள் போக்கிட!
:★ உணர்ச்சி ஊட்டச் சென்றேன்.
:★ உன்னத உணர்ச்சி பெற்றேன்!
:★ கட்சி வாழ்ந்திடக் காட்டாட்சி தர்பாரா?
:★ நோட்டுகளைக் காட்டி ஓட்டு வாங்கிடலாம் என்பது காங்கிரசார் நம்பிக்கை!
:★ அரசியல் ஆதிக்கக் கூட்டுச் சதியை முறியடிக்கவே கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது!
தம்பி,
"உணர்ச்சி ஒரு செல்வம். அதனைப் பெற்றதும் துள்ளிக் குதித்து
ஓடி ஆடி அதனைப் பாழாக்கிவிடுவது அறிவுடைமை ஆகாது. அதனை
அடக்கி ஆண்டு ஒருமைப்படுத்தி நேரான வழியில் பயன்படுத்தி பலன்
அடைவதே அறிவுடைமையாகும்."
அன்பொழுகும் விழியினர் தென்மொழி தேன்மொழியே என்பதனை
மெய்ப்பித்த நாவலர், பண்பாடு காப்பாற்றப்பட்டாலன்றி மனித குலத்துக்கே உயர்வு இல்லை என்றுரைத்த பாவலர், திரு.வி.கலியாணசுந்தரனாரின் கருத்தினையே மேலே தந்துள்ளேன்- அஃது தமிழரின் இதயத்தில் பொறிக்கப்பட வேண்டியதோர் பொன்மொழியாகும்.
{{left_margin|3em|உணர்ச்சி ஒரு செல்வம்!
அடக்கி ஆண்டிடின் தக்கபலன் கிட்டும்.}}
எங்குச் சென்றிடினும் நமது கழகத் தோழர்களிடம் உணர்ச்சி
பொங்கி வழிந்திடக் காண்கின்றேன். கொளுத்தும் வெயிலையும் கொட்டும்
பனியையும் மழையையும் பொருட்படுத்துகின்றார்களில்லை. கவி பாடிடும் கண்ணினராகக் கூடுகின்றனர், திரள் திரளாகஎடுத்துக் கூறப்படும் கருத்தினைக் கூர்த்த மதியுடன் ஆய்ந்து பார்த்துக் கொள்கின்றனர். ஈடில்லா ஓர் எழுச்சி! மட்டற்ற ஓர் மகிழ்ச்சி! இந்த நூற்றாண்டின்<noinclude></noinclude>
iztybu1lkyjn4jyfd5tlo7f697zypz8
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030
0
640513
1946720
1925033
2026-06-15T13:22:35Z
Info-farmer
232
- துப்புரவு
1946720
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 030
| previous = [[../029/|←029]]
| next =
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="391" to="408" fromsection="" tosection="" />
jcf248ga4rr4gyvdxvytxd8wz4im9ve
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf
252
641567
1946726
1942848
2026-06-15T13:29:14Z
Info-farmer
232
விரிவு
1946726
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=T
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
230=கடிதம்116
235=கடிதம்117
248=கடிதம்118
259=கடிதம்119
272=கடிதம்120
287=கடிதம்121
305=கடிதம்122
314=கடிதம்123
330=கடிதம்124
345=கடிதம்125
351=கடிதம்126
363=கடிதம்127
378=கடிதம்128
387=கடிதம்129
397=கடிதம்130
419=கடிதம்131
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
d9puk7wyu0g1geslsaht1y4vlqelijs
1946727
1946726
2026-06-15T13:29:38Z
Info-farmer
232
1946727
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=T
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
230=கடிதம்116
235=கடிதம்117
248=கடிதம்118
259=கடிதம்119
272=கடிதம்120
287=கடிதம்121
305=கடிதம்122
314=கடிதம்123
330=கடிதம்124
345=கடிதம்125
351=கடிதம்126
363=கடிதம்127
378=கடிதம்128
387=கடிதம்129
397=கடிதம்130
419=கடிதம்131
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
ifve4sxzhsoad1lo2f8b5soosownnh3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21
250
641651
1946795
1943482
2026-06-15T16:15:54Z
Sridharrv2000
12752
/* சரிபார்க்கப்பட்டவை */
1946795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sridharrv2000" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>{{x-larger|பொருளடக்கம்}}
{{larger|(தொகுதி 4)}}</b>}}
{{block_center|width=700px|
{{Right|பக்கம்}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|104. தீவில் தங்கியவன் கதை]] | {{DJVU page link|1|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|105. பெரிய புள்ளிகள்]] | {{DJVU page link|16|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|106. ஜனநாயகச் சர்வாதிகாரி]] | {{DJVU page link|34|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|107. ஒலியும் ஒளியும்]] | {{DJVU page link|55|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|108. ஆணை பிறந்தது...!]] | {{DJVU page link|71|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|109. இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ]] | {{DJVU page link|89|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|110. குருதி கலந்த மண்]] | {{DJVU page link|103|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|111. சட்டம் வழக்கு மன்றத்தில்]] | {{DJVU page link|122|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|112. ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா!]] | {{DJVU page link|137|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|113. பாபுவின் பவனி]] | {{DJVU page link|155|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|114. மூலவர் மூவர் முரசொலி...]] | {{DJVU page link|176|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|115. வேலை இருக்கிறது, நிரம்ப!]] | {{DJVU page link|189|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|116.காலம் இல்லை, அதிகம்!]] | {{DJVU page link|206|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|117. இந்நாட்டில் வாழ்வதற்கு!]] | {{DJVU page link|211|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|118. மற்றொரு கூவம்!]] | {{DJVU page link|224|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|119. 'ஞோ ஞா']] | {{DJVU page link|235|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|120.ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி!]] | {{DJVU page link|248|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|121. ஐந்து கால் பசு!]] | {{DJVU page link|263|24}}}}
}}<noinclude></noinclude>
emk91gx536nfadah6519mzlztvh93pz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22
250
641652
1946796
1943659
2026-06-15T16:16:12Z
Sridharrv2000
12752
/* சரிபார்க்கப்பட்டவை */
1946796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sridharrv2000" />{{c|xxii}}</noinclude>{{block_center|width=700px|{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|122. கொல்லிமலைச் சாரலிலே]] | {{DJVU page link|281|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|123. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)]] | {{DJVU page link|290|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|124. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)]] | {{DJVU page link|306|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|125. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)]] | {{DJVU page link|321|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|126. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)]] | {{DJVU page link|327|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|127. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)]] | {{DJVU page link|339|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|128. மேனி சிலிர்க்குது!...]] | {{DJVU page link|354|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|129. வாழு! வாழ விடு!]] | {{DJVU page link|363|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|130. இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|373|24}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|131. கண்ணொளி போதும்.....]] | {{DJVU page link|395|24}}}}
}}<noinclude></noinclude>
5a76ez8eeqa1wqi6tpmwxd4rojesdam
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/179
250
641807
1946791
1931709
2026-06-15T16:11:27Z
Sridharrv2000
12752
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 113}}
{{Right|{{x-larger|<b>பாபுவின் பவனி</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>இராஜேந்திரப் பிரசாத்தின் உலா-
இந்தி எதிர்ப்பு-
நிதி அமைச்சர் கருத்து</b></poem>}}
தம்பி!
{{border|style=border-radius:25px|maxwidth=800px|align=center|
<b>கிருஹப்பிரவேச மஹோர்சவ<br> விஞ்ஞாபனம்</b>
நிகழும் விகாரி வருஷம் தைமாசம் சுக்ரவாரம் உதயாதி சுபமுகூர்த்தத்தில் ஸ்ரீ மீனாட்சி சமேத சொக்கர் கடாட்சத்தால், அடியேன் ஏகாம்பரதாசன், திருமஞ்சன வீதியில் புதிதாக அமைத்திருக்கும் வீட்டிற்கு
{{center|<b>கிருஹப்பிரவேசம்</b>}}
செய்யப் பெரியோர்களால் நிச்சயித்து இருப்பதால் தாங்கள் தங்கள் இஷ்டஜன மித்ராளுடன் எழுந்தருளி எம்மை ஆசீர்வதித்தருள வேண்டிக்கொள்கிறேன்.
அன்றிரவு பிரம்மஸ்ரீ காவியானந்த ஸ்வாமிகளின்
{{center|<b>'ருக்மணி பரிணயம்'</b>}}
எனும் காலட்சேபம் நடைபெறும் அனைவரும் வந்திருந்து பகவத் பிரசாதம் பெற்று ஆனந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
{{Right|<poem>இங்ஙனம்,
தங்கள் விதேயன்
<b>ஏகம்பரதாசன்
"அனுக்கிரஹம்'</b></poem>}}}}
இப்படி ஒரு அழைப்பிதழ் உனக்குக் கிடைத்தால், என்ன எண்ணிக் கொள்ளுவாய்? என்னண்ணா! இது! எங்கே கிடைத்தது இந்தப் பத்தாம் பசலி, எந்தக் குப்பையிலே கிடந்தது? தமிழா, இது ? ஒரே மணிப் பிரவாளம்! யார் இந்தத் தாசன்? தேடித் தேடிப் பார்த்தால், தூய தமிழ்ச் சொற்கள் இந்த அழைப்பிதழிலே, ஒரு பத்துக்கூடக் கிடைக்காது போலிருக்கிறதே! தமிழ் வரிவடிவம் ஒரு கேடா, இந்த கலக்கலுக்கு! விஞ்ஞாபனமாம்<noinclude></noinclude>
a17fg44r8v0vh0gaq8x79v0q2b1ji6x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/259
250
641887
1946680
1935335
2026-06-15T12:15:51Z
Info-farmer
232
- துப்புரவு
1946680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 119}}
{{Right|{{x-larger|<b>‘ஞோ ஞா’</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>மலேய மொழி உணர்வு-
இந்தி வெறி - அசாமிய மொழி உணர்ச்சி-
தமிழின் தனி இயல்பு.</b></poem>}}
தம்பி!
"ஞோஞா” - உச்சரிக்கத் தெரிகிறதா-முடிகிறதா! வேடிக்கையாக இருக்கிறதல்லவா, ஞோஞா என்று கூறும்போது, உனக்கு உச்சரிக்கக் கஷ்டமாக இருக்கக் கூடும். எனக்கு 'ஞோஞா' என்று கூற, வசதியாக இருக்கிறது - ஒரு கிழமையாகவே, எனக்கு நாசியில் அடைப்பு, தொண்டையில் சளி, இலேசாகக் காய்ச்சல் இந்த நிலை 'ஞோஞா' என்று கூறக், கன கச்சிதமாக இருக்கிறது!!
அதுசரி, அண்ணா! இரு கிழமைகளாக என்னோடு உரையாடாமலிருந்தது, சீன மொழி கற்கத்தானா என்று கேட்கிறாயா, தம்பி! தவறு, தவறு, மிகத் தவறு! ஞோஞா, சீனமொழி அல்ல; மலாய் மொழி.
ஆமாம். இனி மலாயா வானொலியில், அடிக்கடி இந்த 'ஞோஞா' எனும் சொல் கூறப்படுவதைக் கேட்கலாம்.
மணமாகாதவளைக் குமாரி அல்லது மிஸ்-என்றுதான் மலாய் வானொலி, கூறிக்கொண்டு வந்தது - குமாரி தமிழ்ச் சொல் - மிஸ் ஆங்கிலம், மலாய் நாட்டிலே, தமிழோ ஆங்கிலமோதானா, இருக்க வேண்டும்? மலாய் மொழியை ஏன் புறக்கணிக்கவேண்டும்? மலாய்மொழி, புறக்கணிக்கப்பட்டால், பின்னர், மலாய் நாடு என்ற தனிநிலை பெற்றதனால் பயன் என்ன?
தாய்மொழியில் தக்கசொல் கிடைக்கும்போது, எதற்காக வேற்று மொழிகளைச் சுமந்துகொண்டிருக்க வேண்டும்? நாட்டுப் பற்று வளர, வழிகோல வேண்டுமெனின், முதலில் மொழிப் பற்றன்றோ தேவை! அங்ஙனமிருக்க, குமாரி என்றும், மிஸ் என்றும் வானொலியில் அறிவிக்கலாமோ? வானொலி இனி, மணமாகாத பெண்களைக் குறிப்பிடுகையில் 'ஞோஞா' என்றுதான் கூறவேண்டும் என்று, மலாய் நாட்டுத் துரைத்தனம் அறிவித்து விட்டது!
துவான் ஹாஜி ஜைனுல் ஆபிதின் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, மலாய் மொழியிலே காணக்கிடக்கும்<noinclude></noinclude>
7h9mmra9dq4zuck59vq8h13bfrk3aom
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/282
250
641910
1946793
1935361
2026-06-15T16:14:19Z
Sridharrv2000
12752
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridharrv2000" />
{{Rh|258||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இன்றும் அதுபோலக் கட்சிகள் பல உள.
இரண்டாவது கட்டத்திலே, அலட்சியத்துடனும் கேலிச் சிரிப்புடனும், இவன்தானே உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று கேட்பர்.
மூன்றாவது கட்டம் வந்ததும், யர் உங்கள் கட்சிக்குத் தலைவர், அவரா? இவரா? எவர்? என்று கலாம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேட்பர்.
நாலாவது கட்டத்தின்போது, கட்சித் தலைமைக்காக அவனும் இவனும் மோதிக்கொள்ளப் போகிறார்கள், அமளி எழப்போகிறது. கட்சி அழியப்போகிறது, என்று ஆரூடம் கணிப்பார்கள்.
<poem>ஐந்தாவது கட்டத்தில், எமகாதகப் பேர்வழிகளப்பா இவர்கள். என்னமோ பேதம் என்றார்கள், பிளவு என்றார்கள், குழப்பம் வரும் என்றார்கள், குட்டிக் கலகம் ஏற்படும் என்றார்கள்-கடைசியில் பார்த்தால் எல்லோருமே ஒன்றாகத் திரண்டு நின்று, இதுதான் எமது கட்சி தெரிகிறதா புரிகிறதா, என்று கேட்கிறார்களே, ஏ! அப்பா! சாமான்யப் பட்டவர்களல்ல, இவர்கள்-என்று பேசிக்கொள்வார்கள்.</poem>
அதுதான், தம்பி! இது!! நாம், வளர்ச்சி பெற்றிருக்கிறோம், மாற்றார் எதை எதையோ எண்ணி எதிர்பார்த்து, ஏமாந்து, ஏக்கமுற்றுப் போகும் நிலையிலும், அளவிலும், நாம், வளர்ந்திருக்கிறோம்.
ஏமாளிகள், எண்ணிக் கொண்டார்கள், நமது கழகம் பிளவுபடும் என்று - நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போவோம், என்று நான் நமது கழகத்தைக் குறித்துக் கொண்டுள்ள நம்பிக்கை. நமது உடன் பிறந்தார்கள் பற்றி எனக்குள்ள மதிப்பும் பற்றுப் பாசமும், எத்தகையது என்பதை அவர்கள் எங்ஙனம் அறிய முடியும்?
இருவர் மட்டும் செல்கின்றனரே. ஐந்து நூறுபேர் உள்ள அயலார் கோட்டை சென்று, உரிமை முழக்கமிட, என்ன நேரிடுமோ? எவன் தாக்குவானோ? என்றெண்ணிச், சம்பத்தை, டில்லிக்கு வழியனுப்பி வைத்தபோது, என் கண் கலங்கியதை, மாற்றுக் கட்சி முகாமில் இருந்து கொண்டிருக்கும், 'இடம் பிடித்தான்களால்' எப்படி, உணர்ந்துகொள்ள முடியும்?
<b>கண்ணதாசனைச்</b> சுட்டுக் கொன்றுவிட்டார்களாமே! - என்றோர் வதந்தி, மும்முனைப் போராட்டத்தின்போது, சிறை நுழைந்து என் காதினில் நுழைந்ததால், சோற்றுத் தட்டிலே சிந்திய, என் கண்ணீர் பற்றி, மாற்றுக் கட்சியினர் எங்ஙனம் தெரிந்துகொள்ள முடியும்? அந்தக் கண்ணீரின் மதிப்பும் சக்தியும் இன்னது என்றுதான், அவர்களால் எப்படிக் கணித்திட இயலும்!<noinclude></noinclude>
pbyzjyfv6jwn9vnjfuk5lpnuqoscegr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/395
250
642023
1946705
1932629
2026-06-15T12:54:34Z
Info-farmer
232
- துப்புரவு
1946705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||371}}{{rule}}</noinclude>
திவான் சர்.சி.பி. என்ன செய்தார்!
பாரதம் ஒரே தேசம்-பிரிக்க முடியாதது-பிரிக்கக்கூடாது-என்று, இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!!
அன்று, அதே ஆற்றலுடன், சர்.சி.பி. சொன்னது யாது?
<b>திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில் பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்</b>-என்று முழக்கமிட்டார்.
தம்பி! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு திருவாதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் - பண்டமாற்றுமுறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரசி வராவிட்டால் கவலை இல்லை. பாகிஸ்தானம் அரிசி தரும் - என்று கூறினார் - ஏற்பாடுகளைக் கூடத் துரிதமாக்கினார்.
நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர், அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று பேசினார்.
எனவேதான், தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதைகளின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க வேண்டும் - அது ஒரு பிரச்சினை அல்ல, என்று நான் கருதுகிறேன்.
பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவதற்கில்லை.
கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது.
எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவர வேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார்.
அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது மட்டுமல்ல, எதனையும் அழித்தொழிக்கவும் தயாராகிறார்.
"வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக, எதையும் இழந்திடச் சம்மதிக்கவேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக்கூடாது".
"பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன். உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால் கூட, அன்னை பாரத தேவி அழுதிடுவாள்! அவள் வாழ, நீ வதை படுவதானாலும், நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில்<noinclude></noinclude>
03kp1u6p35asr95ol8syfav8uziz879
பயனர்:Booradleyp1/மணல் தொட்டி
2
642285
1946736
1946454
2026-06-15T13:43:19Z
Booradleyp1
1964
/* அட்டவணை 4 */
1946736
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 4==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]-635
==அட்டவணை 6==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]]-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
292mx5ke7w096bv3r2ow2hcl6dy3fbr
1946754
1946736
2026-06-15T14:22:55Z
Booradleyp1
1964
/* அட்டவணை 4 */
1946754
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 4==
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இறக்க விதி - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
|-
|}
</center>
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]-635
==அட்டவணை 6==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]]-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
jzxpa3ra8d3arv2o6cl5pr6fj1vfnxr
1946756
1946754
2026-06-15T14:25:56Z
Booradleyp1
1964
/* அட்டவணை 4 */
1946756
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
==அட்டவணை 4==
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
|-
|}
</center>
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]-635
==அட்டவணை 6==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]]-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
467aoxut713kjlrkomic7pox125gzgj
1946854
1946756
2026-06-16T03:26:55Z
Booradleyp1
1964
/* அட்டவணை 4 */
1946854
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]-635
==அட்டவணை 6==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]]-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
ewd1ekyr6i5rz3hsbtp6wm8s5mzip09
1946861
1946854
2026-06-16T04:15:35Z
Booradleyp1
1964
1946861
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
== அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]-635
==அட்டவணை 6==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]]-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
0r8vfgdhb8hu5erry8v61x0lgupwvwv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9
250
642361
1946805
1946404
2026-06-15T16:23:17Z
Sridharrv2000
12752
/* சரிபார்க்கப்பட்டவை */
1946805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sridharrv2000" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|87. ஆலிங்கனமும் - அழிவும்!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|88, இனியன பல இனி!]] | {{DJVU page link|17|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|89. இன்றையப் பகைவர் நாளைய நண்பர்!]] | {{DJVU page link|27|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|90. கல்லணை]] | {{DJVU page link|41|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|91. நெடுநல்வாடை' நின்ற பிறகு]] | {{DJVU page link|52|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|92. முள்ளு முனையிலே...]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|93. ஆட்டம்பாம்” ஆண்டியப்பன்]] | {{DJVU page link|81|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|94. ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!]] | {{DJVU page link|101|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|95. தல யாத்திரை]] | {{DJVU page link|119|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|96. தென்னகம் பொன்னகம்]] | {{DJVU page link|134|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|97. எழுச்சி வெள்ளம்]] | {{DJVU page link|147|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/012|98. தீவில் தங்கியவன் கதை]] | {{DJVU page link|159|10}}}}
}}<noinclude></noinclude>
13p2t8b3ocr4etfhnrvweuh5bmm160q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9
250
643037
1946806
1946437
2026-06-15T16:24:10Z
Sridharrv2000
12752
/* சரிபார்க்கப்பட்டவை */
1946806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sridharrv2000" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/001|123. வாழு! வாழவிடு!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/002|124. கண்ணொளி போதும்...]] | {{DJVU page link|13|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?]] | {{DJVU page link|29|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] | {{DJVU page link|39|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு!{{gap+|6}} வண்ணக் கலவை!]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|128. கைராட்டை காவேரி (1)]] | {{DJVU page link|78|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|129. கைராட்டை காவேரி (2)]] | {{DJVU page link|97|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] | {{DJVU page link|114|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|131. இதயம் இருக்கிறதே!]] | {{DJVU page link|148|10}}}}
}}<noinclude></noinclude>
ooxevpwjq6150vijeyhowknue74fz1p
1946807
1946806
2026-06-15T16:24:56Z
Sridharrv2000
12752
1946807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sridharrv2000" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/001|123. வாழு! வாழவிடு!]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/002|124. கண்ணொளி போதும்...]] | {{DJVU page link|13|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?]] | {{DJVU page link|29|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] | {{DJVU page link|39|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு வண்ணக் கலவை!]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|128. கைராட்டை காவேரி (1)]] | {{DJVU page link|78|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|129. கைராட்டை காவேரி (2)]] | {{DJVU page link|97|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] | {{DJVU page link|114|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|131. இதயம் இருக்கிறதே!]] | {{DJVU page link|148|10}}}}
}}<noinclude></noinclude>
mru9ccc93q99v33kmbqoo0srswnhpnv
வாழ்வியற் களஞ்சியம் 4
0
644038
1946758
1946450
2026-06-15T14:28:10Z
Booradleyp1
1964
1946758
wikitext
text/x-wiki
{{header
| title = வாழ்வியற் களஞ்சியம் 4
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section =
| previous =
| next = [[/பதிப்புக் குழு/]]
| year = 1987
| notes =
}}{{featured download}}<br><br><br>
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="5" to="5" />
{{page break|label=}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
{{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
[[/பதிப்புக் குழு/]]
[[/நன்றியுரை/]]
[[/கட்டுரையாளர்கள்/]]
[[/சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]]
[[/அருஞ்சொல் அட்டவணை: இ-1/]]
[[/அருஞ்சொல் அட்டவணை: இ-2/]]
[[/அருஞ்சொல் அட்டவணை: இ-3/]]
[[/அருஞ்சொல் அட்டவணை: இ-4/]]
[[/பொருளடைவு/]]
[[/கலைச்சொற் பட்டியல்/]]
[[/பின்னட்டை/]]
igt680euhzqkwsaoxi4jkcovc4qb7zp
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1946760
1946155
2026-06-15T15:06:52Z
Desappan sathiyamoorthy
14764
1946760
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-169
{{Multicol-end}}
sfphk0s18bu9hyaz2qi4basdj8ws58y
1946845
1946760
2026-06-15T18:24:11Z
Desappan sathiyamoorthy
14764
1946845
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
{{Multicol-end}}
49uwh1b08jswo46s8fyllt0a53uu151
1947019
1946845
2026-06-16T11:13:18Z
Desappan sathiyamoorthy
14764
1947019
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
{{Multicol-end}}
2z0mby38a4daiqtd7nxy3socoba4agh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9
250
644842
1946804
1946325
2026-06-15T16:21:51Z
Sridharrv2000
12752
/* சரிபார்க்கப்பட்டவை */
1946804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sridharrv2000" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
கடித எண் {{gap+|6}} பொருள் {{gap+|9}}பக்க எண்
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/001|42. எங்கள் பெரியார்]] | {{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/002|43. அன்பில் அழைக்கிறார்]] | {{DJVU page link|18|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/003|44. நாவலர் நம் கழகக் காவலர்]] | {{DJVU page link|33|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/004|45. குடும்ப பாசம்]] | {{DJVU page link|47|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|46. நல்ல தீர்ப்பு]] | {{DJVU page link|63|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|47. அரிமா நோக்கு]] | {{DJVU page link|80|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|48. திருமணம்]] | {{DJVU page link|90|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|49. அறச்சாலை]] | {{DJVU page link|101|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|50. நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] | {{DJVU page link|119|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|51. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] | {{DJVU page link|131|10}}}}
{{Dtpl|symbol= || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|52. வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] | {{DJVU page link|143|10}}}}
}}<noinclude></noinclude>
lfig4e66bl1sitfo2bfzmg7z6af74ii
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/12
250
644845
1946948
1946604
2026-06-16T07:26:18Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>2||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"சனியன்! அவன் முகத்தில் விழித்தேன், உடனே இந்தப்
பலன் ஏற்பட்டது!" என்று முணுமுணுத்தான். அமைச்சர்
கேட்டார், "அரசே! எந்தச் சனியன்? யார் முகத்தில் விழித்தீர்கள்? என்ன கூறுகிறீர்கள்?" என்று. அமைச்சர் அறிவார், அப்படி ஒன்றும் அவலட்சணங்கள் அரண்மனையில் கிடையாது என்பதை - அவலட்சணத்தை அணிபணி, பூச்சு ஆகியவற்றால் மறைத்திடும் திறமையுள்ளோரே மன்னனுக்கு மனோகரிகளாக இருந்தனர்.
"காலையில் எழுந்ததும், அமைச்சரே! மாடியில் நின்றேன்,
வீதியில் ஒரு சனியன் சென்று கொண்டிருந்தான். அவன்
முகத்தில்தான் விழிக்க நேரிட்டது. கண நேரத்தில் இந்தக் கதி
நேரிட்டது" என்றான் மன்னன்.
"அப்படியா! அப்படிப்பட்ட 'சகுனத் தடை' ஏன் இராஜபாட்டையில், அதிகாலையில் நடமாட அனுமதித்தார்கள்,
மடையர்கள்! இனி மன்னா! காலையில், மங்கள ஆரத்தியுடன்
மாதர்கள், மலர்க்கூடைகள், பசு, இப்படிப்பட்ட 'தரிசனம்' தான் இருக்க வேண்டும், விடிந்ததும் - அதை இனிக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு" என்று ஆறுதலளித்தான் அமைச்சன்.
"எவ்வளவு மோசமான ஜென்மமாக இருக்க வேண்டும்,
அந்த மனிதன்; அவன் முகத்தில் விழித்ததும், இரத்தக் காயம்
ஏற்பட்டதே, யார் அவன்?" என்று கேட்டான் மன்னன்.
"யாரடா அவன்?" என்று முழக்கமிட்டார் அமைச்சர். மெய்ப்
பாதுகாப்பாளனை நோக்கி.
"ஏ! யார் அந்தச் சனியன்?" என்று போர் வீரனை நோக்கிக்
கர்ஜித்தான் மெய்ப் பாதுகாப்பாளன்.
ஓடோடிச் சென்று 'இராஜபாட்டை'யின் கோடியில்
அசைந்து சென்று கொண்டிருந்தவனைப் பிடித்திழுத்து வந்தான் போர் வீரன். விசாரணை நடைபெற்றது - மன்னன் முன் அல்ல. தீர்ப்பு அளிக்கப்பட்டது அமைச்சரால்.
"மன்னர்பிரானுக்கு மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த மாபாவி முகத்தில் மன்னர்
அதிகாலையில் விழிக்க நேரிட்டது என்பது நிரூபிக்கப்
பட்டிருப்பதால், இவன் ஓர் சகுனத் தடை என்பது தெளிவாகி
விட்டது. இத்தகையவன், அதிகாலையில் இராஜபாட்டையில்<noinclude></noinclude>
9uunb61mjn904xg86mt4l1c19185set
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/13
250
644846
1946950
1946606
2026-06-16T07:29:22Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>3}}{{rule}}</noinclude>நடந்து சென்று, அதன் பலனாக மன்னருக்கு இரத்தக் காயம்
ஏற்படக் காரணமாக இருந்ததால், இந்த மாபாவிக்கு மரண
தண்டனை விதிக்கிறேன்."
மரண தண்டனை! என்று தீர்ப்புக் கூறப்பட்டதும், அவன்
மருண்டு, காலில் விழுந்து உயிருக்கு மன்றாடவில்லை, மயக்க
முற்றுக் கீழே விழவில்லை, 'இடி இடி' யெனச் சிரித்தான்.
அமைச்சர் குழுவுக்கு ஒரே ஆச்சரியம். இப்படியும் ஒரு
பைத்யக்காரன் இருப்பானா? மரண தண்டனை விதிக்கிறோம்.
பயல் சிரிக்கிறானே அதைக் கேட்டு, பித்தனோ! சித்துகள்
தெரிந்தவனோ! என்று பலப்பல எண்ணினர்.
"ஏ, ஏமாளி! என்னடா சிரிக்கிறாய்? உனக்குத் தண்டனை
விதித்திருக்கிறேன் - தெரிகிறதா! வேட்டுப்பாறையில் உன் தலை துண்டிக்கப்படும், இன்று மாலை - புரிகிறதா?" என்று
விளக்கமளிக்கும் விதத்தில் பேசினார் அமைச்சர்.
"புரிகிறது அமைச்சரே, நன்றாகப் புரிகிறது" என்று
கூறிவிட்டு. அவன் மீண்டும் சிரித்தான்; சிரித்துவிட்டு,
"மன்னனுக்கு மண்டையில் அடிபட்டது, என் முகத்தில் விழித்த
காரணத்தால். அப்படிப்பட்ட பொல்லாத முகம் எனக்கு,
அமைச்சரே! அதுதானே எனக்கு மரண தண்டனை அளித்திடக்
காரணம்?" என்று கேட்டான்.
"ஆமாம், அற்பனே! அரசனுக்குப் படுகாயமல்லவா ஏற்பட்டு
விட்டது, உன்னுடைய பாழான முகத்தை அவர் பார்க்க
நேரிட்டதால்" என்று அமைச்சர் 'விவேகம்' பேசினார்.
"விளங்குகிறது, அமைச்சரே! என் முகத்தின் இலட்சணம்
இன்னது என்று விளங்குகிறது. என் முகத்தில் அதிகாலையில்
மன்னன் விழித்ததால், அவருக்கு மண்டையில் இரத்தக் காயம்
ஏற்பட்டது அப்படிப்பட்ட 'சனியன் பிடித்த முகம்' எனக்கு.
போகட்டும் என் முகமாவது இந்த மட்டோடு கெடுதல்
விளைவித்தது - அந்த மன்னன் முகத்திலே நான் அதிகாலையில் விழித்தேன் - பலன் என்ன ? உயிர் போகப் போகிறது. மரண தண்டனை கிடைக்கிறது. எவ்வளவு புண்யவானய்யா நமது பூபதி. எத்தகைய 'பாக்யம் அருளும்' முகமய்யா அவருக்கு. அதி காலையில் 'இராஜ' தரிசனம் கிடைத்தால் உனக்கு நல்ல 'யோகம்’ கிடைக்குமென்று ஒரு 'ஞானி' சொன்னார். அதனால்தான் அமைச்சரே, நான் அதிகாலையில் ஒருவர் முகத்திலும் விழிக்காமல், அரண்மனை எதிரே காத்துக் கொண்டிருந்தேன்.<noinclude></noinclude>
8yqz9u1jfrg1p23xfv1x08dgcejczxh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/14
250
644847
1946951
1946608
2026-06-16T07:32:25Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இராஜ தரிசனத்துக்காக; இராஜ தரிசனம் கிடைத்தது, மரண
தண்டனையும் கிடைக்கிறது. மகா பாக்யவான், புண்யவான் நமது பூபதி. பார்த்தால் போதும், பிராணண் போகிறது. நான் சனியன் பீடை தன்னைப் பார்த்ததால் மன்னனுக்கு மண்டையில் அடிபட்டது - இரத்தம் கசிந்தது, அவருடைய முக தரிசனம் கண்ட எனக்கோ, மரண தண்டனை கிடைக்கிறது" என்று கூறிச் சிரித்தானாம்.
தம்பி, நாம் கூட இருப்பதால் மாற்றுக் குறைகிறது, ஆற்றல்
குன்றுகிறது, தூய்மை கெடுகிறது, ஏனெனில், நாம் சுயநலவாதிகள், வயிற்றுப் பிழைப்புக்காகவே பொது வாழ்வில் இருப்பவர்கள், சூதர்கள், சூழ்ச்சிக்காரர்கள், நாம் ஒழிந்தால் மட்டுமே உண்மைக்கும் உயர்வுக்கும், தீரத்துக்கும் தியாகத்துக்கும், அதிதீவிர திட்டத்துக்கும் அபார வெற்றிகளுக்கும் வாய்ப்பு ஏற்படும். வயலில் களை போல் இருக்கிறோம், எனவே நாம் ஒழிந்தது மிக மிக நல்லதாகப் போய் விட்டது. இனி, தமிழகத்தில் இதற்கு முன்
எப்போதும், எவரும் கண்டிராத, கேட்டிராத, மகத்தான பலன்கள். கிடைக்கத்தக்க, மயிர்க் கூச்செறியும் போராட்டங்களும், மாபெரும் வெற்றிகளும் கிடைத்து விடும். பொறுக்கி எடுக்கப்பட்ட மணிகள், புடம் போட்ட தங்கக் கட்டிகள், கொள்கை தவிர வேறேதும் அறியாத கோமான்கள், கீறிய கோட்டினைத் தாண்டாத கடமை வீரர்கள் ஏன் என்று கேட்காத ஏந்தல்கள், எப்படி என்றுகூட எண்ணிடாத சுத்த வீரர்கள், இவர்கள் மட்டுமே இப்போது பாசறையில் இருக்கிறார்கள் என்றனர் பூரிப்புடன்.
நமது கூட்டுறவு கேடு பயப்பது, காட்டு வெள்ளத்தைக்
கடந்து சென்று கொண்டிருக்கும் வீரர்கட்கு நாம் வேண்டாத
சுமையாக, கால் கட்டாக இருந்து வந்தோம், வெளியே ஓடி.
விடுகிறோம், அதனால் இனி 'சொரி சிறங்கு! நீங்கிய உடலோன் போல தி.க. 'தேஜோன்மயமாக' விளங்கப் போகிறது. தொட்டால் போதும், பட்டமரம் துளிர்க்கும், பார்வை பட்டால் போதும், பனையில் பலாச்சுளை தொங்கும்' என்றெல்லாம் 'ஆரூடம்' பேசினர்.
தம்பி, இப்போது தி. க. 'பத்துப் பாட்டு பாடுகிறது - அவர்கள் பத்து மாபெரும் காரியங்களில் ஈடுபட்டார்களாம். நாம்
அவர்களுடன் சேரவில்லையாம் - பாவிகாள், இப்படி எங்களைக் கைவிட்டது நியாயமா? களத்திலே நாங்கள் இறங்கிக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, நீங்கள் கைகொடுத்<noinclude></noinclude>
mmg3r7q4876sz1pptqgtejvvqmnfcax
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/15
250
644848
1946952
1946609
2026-06-16T07:35:29Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>5}}{{rule}}</noinclude>தீர்களா? கன்நெஞ்ச மென்பதா, கபடமென்பதா - என்னென்று
புகல்வது உமது செய்கையை, அவனியோரே, அவனியோரே!
இதோ பாரீர், பத்துக் குற்றச்சாட்டுகள், இந்தப் பாவிகள் செய்த பாதகச் செயல்கள் - என்று பட்டியல் கொடுக்கிறது தி. க. ஏன்? பத்துக் காரியங்களையும் துவக்கிய போது, தமது பாசறையில் போதுமான 'சரக்கு' இல்லை என்பதும், துவக்கிவிட்டு, ஒவ்வொன்றும் துவண்டு போகக் கண்டு துடியாய்த் துடித்ததும், இப்போது மெள்ள மெள்ளத் தெரிகிறது என்றுதானே பொருள்.
நடிகவேள் இராதாவின் 'இழந்த காதல்' பார்த்திருக்கிறாயா
தம்பி! நாம்தான் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றபடி, நம்மை நையாண்டி செய்தாலும், 'நம்ம இராதா' என்ற பாசத்தை விடாப்பிடியாகக் கொண்டவர்களாயிற்றே.
ஆகவே, இராதாவின் நாடகத்தைக் காண்கிறோம்,
அடிக்கடி, 'இழந்த காதல்! நாடகத்திலே ஒரு கட்டம்!
வெறிக்கக் குடித்துவிட்டு, தலை கால் தெரியாமல் ஆடிக்
கொண்டு வீட்டிக்குள் நுழைவார் ஜெகதீஸ். பத்மா, 'கணவனே
கண்கண்ட தெய்வம்' என்று எண்ணும் பத்தினிப் பெண்!
பயந்தபடி கணவனுக்குப் பணிவிடை புரிவாள். அந்தப் பணி
விடைகளிலே ஒன்று, ஜெகதீசுக்குச் சிகரெட் கொடுத்து, அதைப பற்றவைப்பது. இராதாவின் நடிப்பு அபாரமாக இருக்கும் இந்தக் கட்டத்தில். ஆனால் தம்பி, அது ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு விளக்கம் அளிக்க உதவும் என்று நான் அப்போது எண்ணியதே இல்லை!
'சிகரெட்' எடுத்துப் பத்மா, ஜெகதீசன் கரத்திலே
கொடுப்பாள் - அவனுக்குக் கால் பூமியில் பாவாது, கரம் ஒரு
நிலையில் நிற்காது, கண்களோ 'துறைமுகத்து' விளக்குப் போலச் சுற்றும், சுழலும், ஒளிவிடும், குறையும். வாய் திறப்பான் கண்ணை மூடிக்கொண்டு - சிகரெட்டை வாயில் திணிப்பாள் - உதட்டுக்கும் சிகரெட்டுக்கும் சண்டை நடக்கும் - சிகரெட் ஒருவாறு வெற்றி பெறும் - தீக்குச்சி எடுத்துச் சிகரெட் பற்ற வைக்க பத்மா முயற்சிக்க வேண்டும் - ஒவ்வொரு தீக்குச்சியும் சிகரெட் அருகே செல்லும்போது அணைந்து போகும். குடிபோதை மிகுதியால் அவன் ஆடிக் கொண்டே இருப்பதும், மேஜைமீது இருக்கும் மின்சார விசிறிக் காற்று பலமாக இருப்பதும்தான் காரணம். அதைச் சொல்லக்கூடப் பயம் பத்மாவுக்கு, பத்துத் தீக்குச்சிகள் அணைந்து போகும், ஜெகதீசனுக்குக் கோபம் வரும்.<noinclude></noinclude>
4ce767azov22ehory2biji5sayxowm0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/16
250
644849
1946954
1946610
2026-06-16T07:38:33Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"ஏ, பத்மா! சிகரெட் பற்றவைக்கக் கூடத் தெரிய வில்லையா.... கழுதே" என்று கூவுவான் - கண்ணீர் சிந்துவதைத் தடுக்க முயன்றபடி பத்மா, "தீக்குச்சி அணைந்து அணைந்து போகிறது" என்று கூறுவாள்.
"ஏனடி அணைகிறது?" என்று கேட்பான் ஜெகதீஸ்.
"விசிறி... காற்று... அதனால்" என்பாள், பத்மா.
ஒரு கேலிச் சிரிப்புடன், ஜெகதீஸ், அவள் கரத்திலிருந்து
தீப்பெட்டியைப் பறித்துக் கொண்டு, "விசிறினால் என்னடி,
விசிறினால் என்ன? விசிறி இருக்கும்போது சிகரெட் பற்ற வைக்க முடியாதா? எவண்டி சொன்னது? இதோ பாரடி நான்
கொளுத்துகிறேன் - பாரடி இப்போ, விசிறி இருந்தால் தீக்குச்சி அணைந்து விடுமாம்' - எந்த 'இடியட்' சொன்னாண்டி அப்படி? நான் பற்றவைக்கிறேன் பாரடி.... இதோ பார் - நன்றாகக் காற்றடிக்கட்டும் - பலமாக அடிக்கட்டும் - இதோ பார்..." என்று கூறுவான். தீக்குச்சி ஒவ்வொன்றும் அணைந்து கொண்டிருக்கும் - கொட்டகையில் சிரிப்பொலி கிளம்பும் - "இதோ பார், கொளுத்திக் காட்டுகிறேன்" - என்று மீண்டும் கூறியபடி, தீக்குச்சியைப் பாழாக்குவான், திடீரென்று, "சீ! சனியனே! விசிறியை நிறுத்தேண்டி, அதுதான் விசிறிக் காத்தாலே தீக்குச்சி அணையுதே - பார்த்துக் கொண்டே சும்மா நிற்கிறியே,
சனியனே!" என்று கூறிக் கூச்சலிடுவான். கொட்டகையில்
கையொலி இடி முழக்கம் போலாகும்.
தம்பி! விசிறிக் காற்று இருக்கும் போது, தீக்குச்சி கொண்டு
சிகரட் பற்றவைக்க முடியவில்லை என்று பத்மா சொன்ன
போதும் கோபிக்கிறான்; காற்று இருந்தால் என்ன, நான் பற்ற
வைத்துக் காட்டுகிறேன் பார் என்று 'சவால்' விடுகிறான்; செய்ய முடியாமல் போனதும், கோபம் கொப்பளித்துக்கொண்டு வருகிறது, விசிறியை ஏன் நிறுத்தக் கூடாது என்று கேட்டுப் பத்மாவை ஏசுகிறான். பரிதாபத்துக்குரிய பத்மாவுக்கு எதைச் செய்யும் போதும், எதைச் செய்யாமலிருக்கும் போதும் திட்டு, திட்டுதான் - 'இழந்த காதல்' நாடகத்தில்.
நாம் 'பத்மா'வாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது தி. க. தம்பி. தம்பி, அந்தமட்டும்தான் உவமை - அதை
முழு அளவுக்கு நீட்டிச் சென்று, "ஓஹோ! எங்களைக்
குடிகாரன் என்றா கண்டிக்கிறாய், உன் தலையில் இடி விழ,
இல்லையானால் சாப்பாட்டு இலையில் ஈயாவது விழ," என்று<noinclude></noinclude>
ob8b5qei96d6w4xhw0saypty1aklghp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/17
250
644850
1946955
1946614
2026-06-16T07:41:37Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>7}}{{rule}}</noinclude>'சாபம்' கொடுத்துவிடப் போகிறார்கள் - என் நோக்கம், 'பத்மா' போல பரிதாபத்துக்குரிய நிலையில் நாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டுவதுதான்.
பத்துப் போர்களில் நாம் கலந்து கொள்ளவில்லை என்று
குற்றம் சாட்டுகிறார்களே, இன்று, அன்று நாம், யோசனை கூற அனுமதிக்கப்பட்டோமா, கலந்து பேசி, ஏதாவது ஒரு திட்டம் தீட்டப்பட்டதா? அவர்கள் அழைத்து, நாம் நிராகரித்தோமா?
ஏ! அப்பா! இவ்வளவு பயங்கரமான போரில் ஈடுபட
எம்மால் முடியுமா? இதற்குத் தேவைப்படும் வீரம், தீரம், தியாகம், எம்மிடம் ஏது என்று கூறிவிட்டா, கைகட்டி வாய்ப்பொத்தி நின்றோம். இல்லை. ஒவ்வொரு 'போர்'ப் பிரகடனம் வெளிப்பட்ட நேரத்திலும், நோக்கம், முறை, அமைப்பு எனும் மூன்று விஷயங்கள் குறித்த விளக்கமும், கலந்து பணியாற்றும் அழைப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவண்ணம் இருந்து வந்தோம் - நம்மில் சிலர் ஏங்கிக் கிடந்ததுமுண்டு. 'போர்' அறிவிக்கப்பட்ட போது, 'இதுகளை' ஒரு கட்சி என்று மதித்து, அழைப்பு வேறு
அனுப்ப வேண்டுமா! கால்தூசு! அறுந்து போன செருப்புகள்!
ப்யூஸ் போன பல்புகள்! போக்கிடமத்ததுகள்! என்றெல்லாம்
சாக்கடை மொழியில் ஏசிவிட்டு, பத்தும் விதவைக்கரு வேலி
ஓரத்தில் அழுகிக் கிடப்பது போலான பிறகு, பத்துப் போரிலும்
ஈடுபடாத பாவிகள், பழிகாரர்கள் என்று தூற்றுவதா! இதென்ன
நியாயம்? எவர் ஏற்பர் இதனை?
தி.க. வின் போர்த் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றித் தரும் வேலையை, நாமாக வலிய வலியச் சென்று,
வசையையே விருந்தாகக் கருதி மேற்கொள்ள வேண்டுமாம். தம்பி மன்னன் ஆயிரம் மடங்கு மேல் என்பேன் அவனுக்காவது, மண்டையில் அடிபட்டது, நாமோ, நம்மால் இவர்களுக்குக் கிடைக்க இருக்கும் மாபெரும் வெற்றி கெடலாமா, நாம் ஒதுங்கிக் கொள்வோம், நம் கூட்டுறவு இல்லாவிட்டால்தான், இவர்கள் எதிரிகளின் கோட்டைகளைத் தூளாக்குவர், கொடி மரத்தை வெட்டி வீழ்த்துவர் என்று கருதினோம் - பாதை திறந்து இருந்தது, எனினும், இப்போது, வெற்றி கிட்டாததால் ஏற்பட்ட வேதனை கோபத்தைக் கிளப்பிவிட, நாங்கள் துவக்கிய 'பத்துக்’ கிளர்ச்சிகளிலே இவர்கள் ஈடுபடவில்லை என்று குற்றம் சாட்டுகிறோம் என்று பட்டியல் வெளியிடுகிறார்கள். இதைப் போன்ற வேடிக்கை - நான் துவக்கத்தில் சொன்ன கதை, 'இழந்த காதல்' நாடகம் இரண்டிலுமே கூடக் கிடைக்காது.<noinclude></noinclude>
s4qmk51ul5kaydiwy9dgdc770mkrkxc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/18
250
644851
1946956
1946617
2026-06-16T07:44:41Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>8||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
தி.க.-வின் 'பத்து' அவர்களாகத் தேடிக்கொண்ட சொத்து.
நமக்கு அதிலே பங்கு கிடையாது - கேட்க நமக்கு உரிமையும்
கிடையாது - வெற்றி தோல்விக்கு தி. க. தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் - பிறர்மீது, உதவி செய்யவில்லை என்று பழி சுமத்துவது, தோல்வியை மூடி மறைக்கக்கூட உதவாது.
{{left_margin|4em|எந்த முற்போக்கான கட்சியும், நாம் மேறகொண்டுள்ள மூலாதாரக் கொள்கைக்கு ஊறு நேரிடாத வகையிலும், நமது கழகத் தன்மானத்துக்குக் கேடு சூழாத வகையிலும், எந்தப் போராட்டம் துவக்கி, அதிலே கலந்து பேசிக் காரியமாற்ற அழைத்தாலும், நாம் தயாராக இருக்கிறோம் என்பதை அடிக்கடி அறிவித்திருக்கிறோம் - இப்போதும் அறிவிக்கிறோம்.}}
எங்களால் முடியாவிட்டால்தானே, பிறரை - அழைக்க
என்று வாதாடுவோருக்கு, நாம் மதிப்பளிக்கிறோம் - அவர்கள்
பேச்சுக்கேற்ப வெற்றியும் பெற்றால், அவர்கட்கு வாழ்த்தும்
வணக்கமும் கூறுகிறோம்.
இவர்களை மதித்து நாங்கள் அழைக்க வேண்டுமா? என்று
கேட்பரேல், அரசியல் நாகரிகம் அல்ல அது என்று பணிவுடன்
எடுத்துக் கூறுவோம்.
அழைப்பானேன், தாமாக வந்து கலந்து கொள்வதுதானே!
என்று வாதாடுவரேல், தன்மானத்துக்கு அது அழகுமல்ல,
தானாகத் தாவிக் குதித்து நாங்கள் போட்டிருந்த திட்டத்தை
நாசமாக்கி விட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஒரு சமயம்
ஆளாக வேண்டிவரும் என்பதை எடுத்துக் கூறுகிறோம்.
ஒருவர் தயவை, கூட்டுறவை, ஒத்துழைப்பை, எதிர்பாராமலேயே நாங்களே நடத்தி நாங்களே பெற்ற வெற்றி
காணீர், இதிலே எவனும் பங்கு கேட்கக் கூடாது என்று
கூறுவரேல், வேண்டாம் ஐயனே! முழுக் கீர்த்தியும் உமக்கே
இருக்கட்டும், எமக்குப் பங்கு ஒரு துளியும் தரவேண்டாம் என்று கூறுகிறோம்.
ஆனால்,
போர் நோக்கம், முறை, அதற்கான அமைப்பு யாவும் எங்கள்
இஷ்டம் போல்தான் இருக்கும்.<noinclude></noinclude>
2hz9ayyh0g30k48i4ls3hu0hd4zo92m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/19
250
644852
1946958
1946619
2026-06-16T07:47:45Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>9}}{{rule}}</noinclude>
யாரையும் கலந்து பேசமாட்டோம்,
எவரையும் அழைக்க மாட்டோம்,
நாங்களே நடத்துவோம்
மற்றவர்கள் தாமாக வராவிட்டால், பிறகு அவர்களைப்
பலமாகக் கண்டிப்போம், சாபம் கொடுப்போம்.
என்று ஒரு அரசியல் கட்சி கூறுகிறது என்றால், நாட்டிலே உள்ள நல்லறிவாளர்கள், நமக்கென்ன என்று இருந்து விடுவதன் விளைவு இந்த விபரீதப் போக்கு என்று கூறுவதன்றி, வேறென்ன தம்பி கூறமுடியும்?
எனினும், ஒரு விதத்திலே எனக்கு அந்தப் 'பத்து' பார்க்கும்
போது அலாதியான மகிழ்ச்சி. பத்து வெற்றிகளைக் காட்டி,
வீணர்காள்! நீங்களெல்லாம் பந்தாடிக் கொண்டும், பந்தியில்
சுவைத்துக்கொண்டும் இருந்தீர்கள், நாங்கள் பள்ளமென்றும்
மேடென்றும் பாராமல், பகலென்றும் இரவென்றும் கவனியாமல், எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற எழுச்சியுடன், களத்திலே காற்றெனச் சுற்றிக் கடும் போரிட்டுப் பெற்றோம் பத்து வெற்றிகள், காணீர்! காணீர்! என்று கூறவில்லை. நாங்கள் பத்து விதமான கிளர்ச்சிகளில் ஈடுபட்டோம், அவைகளில் இவர்கள் சேரவில்லை என்று கூறுகிறார்கள்; கூறுவதன் மூலம் இவர்கள் சேராததால் நாங்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தோம், வெற்றி
கிட்டவில்லை என்று ஒப்புக் கொள்வதாகத்தான் பொருள்!
வேறென்ன?
வஞ்சகி! கன்நெஞ்சக்காரி! ஏறெடுத்தும் பார்க்க மறுத்து
விட்டாள் - என்றான் ஏமாந்த காதலன். நண்பன் கேட்டான்,
அவர்களுடைய காதலைப் பெற நீ எடுத்துக் கொண்ட முயற்சி
என்ன என்று. நானா?
கல் வீசினேன்.
காட்டேரி! மூளி! என்று ஏசினேன்.
அவள் பாதையில் படுகுழி வெட்டினேன்.
அவள் தோட்டத்து மலரை அழித்திட மந்தியை ஏவினேன்.
இவ்வளவு செய்தும் அவள் என்னை ஏற்றுக்கொள்ள
மறுத்துவிட்டாள். என்னென்பது அவளுடைய கன்நெஞ்சத்தை.
காதகி! பாதகி! அவளைக் கண்டிக்க, ஊராரே! உலகோரே!
ஒன்றுகூடுமின், உடனே எழுமின்! என்று கூறினால் எப்படி
இருக்கும்!<noinclude></noinclude>
qooltdkyuz0tm22ypgrezm5ks159uho
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/20
250
644853
1946961
1946622
2026-06-16T08:17:03Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>10||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
தி.க.நாம், 'பத்து'க் கிளர்ச்சிகளிலே ஈடுபடவில்லை என்று
எடுத்துக் கூறி, உலகம் தன்னிடம் அதற்காகப் பரிதாபம் காட்ட
வேண்டுமென்று எதிர்பார்க்கிறது.
{{left_margin|4em|<poem>அவர்களை அழைத்தீர்களா?
இல்லை!
அவர்கள் கருத்தறிந்து போர் வகுத்தீர்களா?
இல்லை!
அவர்களிடம் ஒரு துளி அன்பு காட்டினீர்களா?
இல்லை!
அவர்களை இழித்தும் பழித்துமாவது பேசாதிருந்தீர்களா?
நாள் தவறாமல் ஏசி வந்தோம்.</poem>}}
இப்படி 'வாதாடுகிறது' நாம் நமது உழைப்பைக்கொட்டி ஆக்கி வைத்த தி. க.
பத்மாதான் ஜெகதீசுக்கு வாழ்க்கைப்பட்டாள் - எனவே வதைபட்டாள்.
மரண தண்டனை பெற்றவன் மன்னன் ஆட்சியில் ஓர்
குடிமகன். எனவே, அவன் அக்ரமத் தீர்ப்புக்கு ஆளாக நேரிட்டது.
மற்றவர்களுக்கு என்ன வந்தது? ஏன் அவர்கள் அத்தகைய
நிலைமைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்?
நாம் விலகி வந்தவர்கள் - அவர்களும் நாம் விலகியான
பிறகு, நம்மை விரட்டி விட்டதாகத் தெரிவித்து விட்டார்கள்.
நாம், வாழ்க்கைப்பட்டும் இல்லை; அந்த ஆட்சியில் குடி
மக்களாகவும் இல்லை.
நமக்கென்று ஓர் குடும்பம், ஓர் கொற்றம் அமைத்துக்
கொண்டாகி விட்டது.
எளிய குடும்பமாக இருக்கலாம், ஏழெட்டு இலட்சம்
இல்லாமலிருக்கலாம்.
குறுநிலக் கொற்றமாக இருக்கலாம், குவலயத்தில் கீர்த்தி
சாமான்யமானதாக இருக்கலாம்.
அளவும் தரமும் எப்படி இருப்பினும், நாம் அந்தக் குடும்பக்
கட்டளைக்கோ, கொற்றத்துத் தீர்ப்புக்கோ அடங்கித்
தீரவேண்டும் என்று பேசுவது எப்படி நியாயமாகும்?<noinclude></noinclude>
lkcm9qjstd2eucvwcn8a5hp78lp5tdd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/21
250
644854
1946962
1946624
2026-06-16T08:17:35Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1946962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 4||</b>11}}{{rule}}</noinclude>
பத்மாபோல, அடுத்த வீட்டு அம்புஜமும் எதிர்வீட்டு
ஏமலதாவும் ஜெகதீசுக்கு அடங்கிக் கிடக்கவும், ஆட்டி
வைக்கிறபடி ஆடவும் வேண்டும் என்று நாடகத்திலும்
கூறார்களே!
அதுபோலவே தி. க. வில் உள்ளவர்கள், பத்தோ பதினைந்தோ, தேவையோ அல்லவோ, தலைமை தரும் போர்த் திட்டங்களைத் தாங்கித் தமது பத்தினித்தனத்தையும் குரு பக்தியையும் காட்டித் தீர வேண்டியதுதான் முறை. நம்மை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? ஏன் அந்த நினைப்பு வர வேண்டும்? அதிலேதான் தம்பி சூட்சமம் இருக்கிறது! அவர்கள் எவ்வளவுதான் நம்மை ஏசினாலும், ஏளனம் செய்தாலும், நமது வளர்ச்சியும் கட்டுப்பாட்டு உணர்ச்சியும், அவர்களையும் அறியாமல் நம்பால் ஈர்க்கிறது - ஈர்த்ததும், ஆஹா! இவர்கள் மட்டும் நாம் சொல்கிறபடி ஆடினால்.... என்று எண்ணம் பிறக்கிறது! அவ்வளவுதான்!
அவர்களின் ஆசைக்காகப் பத்து அல்ல, இருபது போர்
எனினும், நாம் ஈடுபடக்கூட முயற்சிக்கலாம். ஆனால், எந்த
நேரத்தில், எந்த வகையில் போர் அமையும், நோக்கம் எதுவாக
இருக்கும், முறை எப்படி இருக்கும், போர் எந்தெந்தக் கட்டம்
செல்லும், எப்போது நின்று போகும், ஆகிய எது நமக்கோ,
நாட்டுக்கோ புரிகிறது? தெரிகிறது? சொல்லேன் கேட்போம்.
மிகப் பிரமாதமாக தி. க. சேனாதிபதி இன்று பேசுவது
பார்ப்பனர்களை நாங்கள் ஒழித்துக்கட்ட, நாட்டை விட்டு
விரட்டப் போர்த் திட்டம் வகுத்து விட்டோம், இவர்களோ,
'ஈயம்' பேசுகிறார்கள் - ஓட்டப்பட வேண்டியது, ஒழிக்கப்பட
வேண்டியது பார்ப்பனர்கள் பார்ப்பனீயம் என்று பேசுவது,
கோழைத்தனம், பார்ப்பனர்கள் - கள் ! அதுதான் எமக்குப் போர்த் திட்டம் - பார்ப்பனீயம் - ஈயம் அல்ல! என்று பேசுகிறார்.
'ஈயம்' ஒழிக்கப்பட்டால் போதும் என்பது கோழைத்தனம்,
துரோகம், காட்டிக் கொடுக்கும் கயமைத்தனம், இனத்துரோகம் என்றெல்லாம் குத்துகிறார்.
நாம், பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டால் போதும் என்று
கூறுவது பற்றி, பார்ப்பனர்களையே ஒழிக்க 'ஜல்லடம்' கட்டிக்
கொண்டுள்ளவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒழித்துக்<noinclude>
17. த.அ.க.</noinclude>
hmbopb474913bwcupj0mnnubzzr0m2w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/22
250
644855
1946963
1946632
2026-06-16T08:17:52Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1946963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>12||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கட்டுவதுதானே, யார் குறுக்கே படுத்துக்கொண்டு தடுக்கிறார்கள்? தடுத்தால் மட்டும் இவர்களுடைய படைபலம் கொண்டு, கண்ட துண்டமாக்கி விட்டு, மேலால் வெற்றிக் கொடி பிடித்துக் கொண்டு செல்லலாமே! ஏன் தயக்கம்? எது தடுக்கிறது? பலம் இல்லையா? அல்லது காலம் சரியில்லையா?
பார்ப்பனர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் - அதற்காக
இதோ திட்டம், போர்த்துவக்கம் இன்ன நாளில், படைத்
தளபதிகள் இன்னின்னார், களம் இன்னின்ன இடத்தில் என்று
அறிவித்துவிட்டு, 'ஜாம்ஜா'மென்று நடத்த வேண்டியது தானே!
காலமெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பதுதானா! இதற்கு,
'நாம்' வேறு எதற்கு? அவர்களே போதுமே! நாளைக்கொரு
தடவை குத்துவது, குடைவது - களிப்படைவது - இதுதான்
'போர்' என்றால், இதற்கு நாம் ஏன்?
உண்மை என்ன தெரியுமா தம்பி! பார்ப்பனர்களை ஒழிக்க
வேண்டும் என்பது 'தீவிரத் திட்டம்' புரட்சிகரமான திட்டம்,
பார்ப்பனீயத்தை ஒழிக்க வேண்டும் என்பது சொத்தைத் திட்டம் என்று பேசி, அதனைச் சாக்காகக் கொண்டு நம்மை ஏசலாம். இது ஒரு நோக்கம். மற்றொன்று, பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும். அக்ரகாரத்தைக் கொளுத்த வேண்டும் என்று அவர்கள் வீரதீரமாகப் போர் முழக்கம் செய்வார்கள் - அதற்காக அவர்களுக்கு அடிபணிந்துவிட்டு, நாம், பார்ப்பனர்கள் மீது பாய வேண்டும் - படவேண்டிய கஷ்டம் படவேண்டும் - பிறகு அவர்கள் பரிகாசம் பேசவும், பாவிகள் பலாத்காரத்தை அல்லவா தூண்டிவிட்டார்கள், பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதன் தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவே இல்லையே, கெடுத்தே விட்டார்களே என்று பழி சுமத்தலாம். இது மற்றோர் நோக்கம்.
பார்ப்பனர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று புரட்சி
பேசுவது - பயங்கரமான சூழ்நிலை உருவாவதாகச் சித்தரிக்க
வேண்டியது - தகுந்த சமயமாகப் பார்த்துக் காமராஜர் குறுக்கிட்டு, இதெல்லாம் வேண்டாம் என்பார். உங்கள் வார்த்தைக்காக வாளை உறையில் போடுகிறேன் என்று கூறி, அவருக்கு நேருவிடம் நல்ல பெயர் வாங்கித் தருவது. இது மற்றோர் நோக்கம்.<noinclude></noinclude>
o0g2qugxwf0gvwvzvovklsam4efd0vy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/23
250
644856
1946964
1946634
2026-06-16T08:18:15Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1946964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 4||</b>13}}{{rule}}</noinclude>
இப்படி ஏதேனும் ஓர் நோக்கம் இல்லை என்றால், ஏன்,
பார்ப்பன ஒழிப்புப் பற்றி இன்னமும் பேச்சுக்கடை மட்டுமே
இருக்க வேண்டும்? செயலுக்கு என்ன தடை? வீரதீரமாக நீங்கள் கிளம்பி, வெட்டிக் குவித்தோ, விரட்டி அடித்தோ
பார்ப்பனர்களை ஒழித்துக் கட்டத் தொடங்கி விட்டால், இருந்த
இடம் தெரியாமல், ஈயம் பேசுவோர் ஓடி விடுகிறார்கள்! 'ஈயம்' பேசுகிறார்களே, ஈயம் பேசுகிறார்களே என்று எத்தளை நாளைக்குச் சாக்குக் கூறித் தப்பித்துக் கொள்வது!
இந்த இலட்சணத்தில் இருக்கிறது திட்டம், இதிலே நாம்
சேராதது குறித்துக் குற்றம் சாட்டுகிறார்களாம்!
இதிலாவது எத்தனை நாட்களுக்கு, ஒரே விதமான
நிலையான கருத்து இருக்கும் என்று யார் கூறமுடியும்? இன்று,
பார்ப்பனர்களை ஒழித்தாக வேண்டும் என்று பேசும் தி. க. வில் தம்பி, நீயும் நானும் இருந்தபோது வெறும் கொடி தூக்கியாகவோ, கும்பி நிரப்பிக் கொண்டோ அல்ல, <b>"பெட்டிச் சாவியைக் கொடுக்க ஒரு தனி மாநாடு போடுகிறேன்" </b>என்று பெரியார் திராவிடத்துக்கு அறிவித்திடும் அளவுக்கு, குறிப்பிடத்தக்க 'இடம்'
பெற்று இருந்தபோது, பார்ப்பனீயம ஒழிக்கப்பட வேண்டும்
என்பதுதான் திட்டம், பார்ப்பனர்களை ஒழிப்பது என்பது அல்ல! இன்றைய தி. க. வுக்கு எது 'ஈயம்' என்று ஏளனமாகப்படுகிறதோ, அதுதான், நாம் அங்கு இருந்தபோது, திட்டம். அதற்கு நாம் கட்டுப்பட்டவர்களே தவிர, அதற்குப் பிறகு, காரணம் காட்டப்படாமலும், நமது கருத்து அறியாமலும், அவர்களாக ஒரு திட்டம் - தீவிரமானதாக, தீ பறப்பதாக, கேட்போர் திடுக்கிடக்கூடியதாக இருக்கட்டும் என்பதற்காகத் தீட்டிக் கொண்டால் அதற்கு நாம் கட்டுப்பட்டவர்களா? அதன் முழுப் பொறுப்பும் இன்றைய தி. க. வுடையது, அதன் வெற்றிக்கு முழுமூச்சுடன் பிறரை ஏசாமல் வேறுயாரும் துணைக்கு வரவில்லையே என்பது பற்றிப் பொருட்படுத்தாமல் - பழி கூறாமல் துவக்கி வெற்றி காண்பதுதான் முறை. அதை விட்டுவிட்டு இங்கே திரும்பிப் பார்ப்பது ஏன்?
தி.க. வின் நினைப்புக்கும் நிலைக்கும் நாமும் பொறுப்பாளிகளாக இருந்த வரையில், பார்ப்பனீய ஒழிப்புத்தான் திட்டம் - நாம் இன்றும் அதைத்தான் திட்டமாகக் கொள்கிறோம். அது போதாது என்றால், இன்றைய தி. க. அதி தீவிரத் திட்டத்துக்குப் பயணமாகட்டும், நாமொன்றும் சுங்கச் சாவடி வைத்தில்லையே!<noinclude></noinclude>
n0y2u6np2q9eb82uzpywkvgh4qn4qet
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/24
250
644857
1946965
1946647
2026-06-16T08:18:50Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1946965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>14||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நாமறிந்த தி.க. மட்டுமல்ல, நாம் வெளியேறிய பிறகும், 1953-இல் கூட, தி. க. வின் திட்டம், பார்ப்பனீய ஒழிப்பே தவிர, பார்ப்பனர்களை ஒழிப்பது அல்ல. தம்பி! இதோ கேள், பெரியாரின் பேரன்பர் ஒருவர் பேசுகிறார்:
"தமிழ்த் தாத்தா அவர்களே! தமிழ்நாடு தனியாகப்
பிரிந்தால், திராவிடக் கழகத்தாரின் கை ஓங்கி, திராவிடக் கழகம் பலமிக்கதாகி, பிராமண சமூகத்தைத் திராவிடக் கழகத்தார் ஒழித்து விடுவார்கள் என்று சில பிராமணர்கள் பயப்படுகிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தைப் போக்கவே, பெரியார் அவர்களை இங்கு பேசுவதற்கு அழைத்தோம்"
பேசுபவர், தம்பி! ஆர். ஹீனிவாசராகவன் எனும் பார்ப்பனர்!
மூன்று வேடிக்கைகள் இதிலே காணலாம்.
பெரியார் இதில் தமிழ்த் தாத்தா - திராவிடத் தந்தை அல்ல!
பிராமணர்கள் என்றுதான் வார்த்தை; பார்ப்பனர் என்ற
வார்த்தைகூட உச்சரிக்கப்படவில்லை.
இவ்வளவும், 6-1-53 'விடுதலை'யில் உள்ளது.
எப்போதும் 'விடுதலை'யில் பார்ப்பனர் பற்றி எழுதப்படும்
போது பார்ப்பனர் என்றுதான் வார்த்தை இருக்கும். இந்த 6-1-53 பேச்சு மட்டும் 'விடுதலை'யில் பார்ப்பனர் என்ற பதமே இராது - பிராமணர் என்றுதான் பதப்பிரயோகம் இருக்கும் - அவ்வளவு பவ்வியம் - அவ்வளவு நாகரிகம் - தேவைப்பட்டது. காரணம், பேசிய இடம் மயிலாப்பூர், இலட்சுமிபுரம் யுவர் சங்கம்!
பெரியாரிடம் பவ்வியமாகப் பேசி, யாரோ பார்ப்பனர்
ஏமாற்றுகிறார் என்று தோன்றும். தம்பி, பெரியார் பேச்சை நம்ப வேண்டுமல்லவா? சரி! <b>8-1-53</b> 'விடுதலை'யைப் பார், புரியும்.
"எனக்கு முன் பேசிய நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்கள்
பேசும்போது ஒரு விஷயம் குறிப்பிட்டார். அதைப் பற்றி நான்
ஏதாவது சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்.
அதாவது, யாரோ சில பிராமணர்கள் அவரை 'பெரியார்
இராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே
கூடாது என்று பேசி வருகிறார். அவரை நீங்கள் எப்படி இங்கே
கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள்' என்று சொன்னார்.
பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ,<noinclude></noinclude>
covu2obetmkqkkfdo13ib4hp1ixpl0d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/25
250
644858
1946966
1946649
2026-06-16T08:22:38Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>15}}{{rule}}</noinclude>இருக்கக் கூடாது என்றோ திராவிடக் கழகம் வேலை செய்ய
வில்லை. திராவிடக் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடக் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிட கழகமும் நானும் சொல்லுவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான்.
இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு, சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். இது பிராமணர்களை வாழக்கூடாது என்று சொன்னதாகவோ,
இந்த நாட்டைவிட்டு, அவர்கள் போய்விட வேண்டுமென்று
சொன்னதாகவோ அர்த்தமாகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை; அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கும் சில பழக்க வழக்கங்களையும் முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம்! இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்வது பிரமாதமான காரியம் அல்ல. நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம்; ஒரு தெருவிலே நடக்கிறோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. இந்த நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும், சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது
என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனது முயற்சியில்
பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக்
கவலை உண்டு."
தம்பி! 1953-இல்,
பிராமணர்களை ஓட்டச் சொல்லவில்லை.
அது ஆகிற காரியமுமல்ல.
பிராமணர்களுக்கும் நமக்கும் என்ன பிரமாதமான பேதம்?
என் முயற்சியில் பலாத்காரம் இருக்காது<noinclude></noinclude>
0awydg373xqooipeycgqpzb063isij7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/26
250
644859
1946967
1946653
2026-06-16T08:25:43Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்று பெரியார் பேசுகிறார் - அது 'ஈயம்' என்றா ஏளனப்
பொருளாகிறது? 1953-இல் இந்தக் கருத்து பொருளும்
பொருத்தமும் உள்ளது என்றால், திடீரென்று, பார்ப்பனீயம்
ஒழிக்கப்பட்டால் போதாது, பார்ப்பனர்கள் ஒழிக்கப்பட்டாக
வேண்டும் என்று தாவுவதற்கு என்ன காரணம்?
பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்று
மில்லை என்று 1953-இல் கூறிவிட்டு 54,55-இல் அக்ரகாரத்தைக்
கொளுத்தவும் பார்ப்பனர்களை விரட்டவும் வேண்டும் என்று
கூறவேண்டிய விதமாக, பார்ப்பனர்களிடம் திடீரென்று அடக்க
முடியாத ஆத்திரம், போக்க முடியாத பகை ஏற்படக் காரணம்
என்ன? தி.க.வினர் கூறுவரா? எண்ணிப் பார்த்தால்தானே கூற!
1953-இல் மட்டும்தானா அப்படி! இப்போதும் நான், தம்பி,
கண்ணாரக் கண்டேன் - பெரியார், பார்ப்பனத் தலைவர்களிடம் எவ்வளவு விசுவாசமாக நடந்து கொள்கிறார் என்பதை எவ்வளவு சாந்தமாய், சமரசமாய்ப் பேசுகிறார் என்பதையும் காதாரக் கேட்டேன்.
நாம் 'ஈயம்' பேசுகிறோம் என்று கூறுவதெல்லாம், அதுதான்
நடக்கக்கூடிய நாணயமான நாகரிக முறை; அதை நாம்
கையாள்கிறோம் என்பதால் வந்த எரிச்சலாலேயே தவிர,
தி.க. பார்ப்பனர்களை ஒழித்துக்கட்டக் கத்தியைத் தீட்டிக்
கொண்டிருப்பதாக, யாரும் எண்ணமாட்டார்கள். அப்படி
உண்மையிலேயே ஒரு தீவிரமான புரட்சித் திட்டம் இருந்தால்,
நீயும் நானும் தம்பி! தடுக்கவா போகிறோம்! நடத்தட்டும்! நாடு மட்டுமல்ல, உலகே உண்மையில் "கிடுகிடுக்கும்"
நாம், தம்பி! பார்ப்பனீய ஒழிப்புத் திட்டம் தந்த பெரியாரின்
பாதையில் செல்வோம் - அதிலே தவறுமில்லை - துரோகமுமில்லை. ஈயம்... ஈயம்... என்று ஏளனம் கூறுவோர். கூறட்டும்... நாம் கூறுகிறோம், ஈயம் தந்தார் எங்கள் பெரியார்.... அது ஏளனத்துக்கு உரியது என்று நாங்கள் எப்படிக் கருத முடியும்? உங்களிடம் உள்ள பெரியார் வேறு விதமான திட்டம் தந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் - பொது மேடைகளில் தனியாகப் பேசும்போதோ, பெரியாரை நான் அந்த இடத்துக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டேன் என்று எக்காளமிடுகிறாராம். ஒரு இடம் பிடித்தான் - எப்படி இருப்பினும், அதை அவர்கள்<noinclude></noinclude>
bjx8jwsw0qn86jc32uy7t7wffpr7jmx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/27
250
644860
1946968
1946654
2026-06-16T08:28:46Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>17}}{{rule}}</noinclude>நம்பட்டும், நம்பினால் நடத்தட்டுமே. அதற்கு நமது உதவியை
ஏன் எதிர்பார்க்க வேண்டும்? கிடைக்காதது கண்டு, பத்துக்
கிளர்ச்சியிலும் சேரவில்லையே என்று எதற்காகப் பதைக்க
வேண்டும்?
{{Right|அன்புள்ள,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
25-3-1956
{{dhr|10em}}<noinclude></noinclude>
py3ccx4hgt9ah9ffybmmb50en91ninz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/28
250
644861
1946969
1946655
2026-06-16T08:31:50Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{Left|<b>கடிதம் : 43</b>}}
{{center|{{x-larger|<b>அன்பில் அழைக்கிறார்</b>}}}}
{{left_margin|3em|<poem><b>திருச்சியில் மாநில மாநாடு
தோழர்கள் திறமை</b></poem>}}
<b>தம்பி,</b>
<b>{{x-larger|மா}}</b>ற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள் என்றெண்ணி மருட்சி அடையாதீர்கள்.
அவர்கள் மிகப் பிரம்மாண்டமான உருவினராகத்
தெரிவதற்குக் காரணம், நீங்கள் மண்டியிட்ட நிலையில்
அவர்களைப் பார்ப்பதுதான்!
பவுஜாடே எனும் பிரான்சு நாட்டுத் தலைவருள் ஒருவர்,
இது போலக் கூறியுள்ளார். வெத்து வேட்டு வகையில் அமைந்த
பேச்சல்ல, 'ஓஹோ' என்று வாழ்ந்தவர்கள் உலகப் புகழ்
பெற்றவர்கள், களம் பல கண்டவர்கள் எனப்படும் நிலையினராகத் தலைவர்கள் பலர், தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து, தத்துவ அரண்களைத் தேடித் தேடி அமைத்துக் கொண்டு கட்சிகள் நடாத்தும் பிரான்சு நாட்டில், யார் இந்த அரசியல்வாதி? எப்போது கட்சி துவக்கினார்? தத்துவம் யாது? பத்திரிகைகள் எத்தனை? என்று அலட்சியமும் ஏளனமும் கலந்த குரலில் பெரியவர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், சூறாவளி போலக் கிளம்பி, பொதுத் தேர்தலில் 52 இடங்களை வெற்றிகரமாகக் கைப்பற்றி, பிரான்சு அரசியல் வட்டாரத்திலே 'புதிய பிரச்சினை' யாக உருவெடுத்துள்ள பவுஜாடேயின் பேச்சு இது. காரியமாற்றியவர் பேச்சு; கனவு காண்பவரின் கற்பனையு மல்ல, களமென்றால் பன்னெடுங்காத தூரம் ஓடிச் சென்று<noinclude></noinclude>
mbsrhs1i66hz16v85ph3dz4qgag538t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/29
250
644862
1946846
1939355
2026-06-15T18:25:06Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>19}}{{rule}}</noinclude>பதுங்குமிடம் தேடியவரின் வீம்புப் பேச்சுமல்ல, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையான வறட்டுப் பேச்சுமல்ல. நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வண்ணம் நடவடிக்கையில் ஈடுபட்டு, அரசியலில் இன்றளவு வரையில், அலட்சியப்படுத்தப்பட முடியாததாகிவிட்டுள்ள தேர்தலில் வெற்றி கண்ட தலைவனின் அனுபவப் பேச்சு.
மாற்றார்களின் தோற்றம் - என்று இங்குக் குறிப்பிடப்படுவது, தனி ஆட்களின் உடல் தோற்றம் பற்றியதல்ல, அவர்கள்
சார்ந்துள்ள கட்சிகளுக்கு உள்ள வசதி வாய்ப்பு, அதன் பயனாக அமையும் பண பலம் படை பலம் இவை.
இம் முறையில், ஆளும் கட்சியாகிவிட்ட குழுவில் இடம்
பெற்றுள்ள எந்தத் தலைவரைப் பார்த்தாலும் பிற கட்சிக்
காரர்களுக்கு, 'பிரம்மாண்டமான' வராகத்தான் தெரியும். காரணம், அவர்கள் முன், நாம் கூனிக் குறுகி நிற்கிறோம், மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்க்கிறோம், அதனால் நமது கண்களுக்கு 'பிரம்மாண்டமாக'த் தெரிகிறார்கள் என்று
பவுஜாடே கூறுகிறார்.
அறிவகத்தில் ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்து அங்கு
அலுவல் புரிவோரின் தொகை, அச்சாகும் தாட்களின் அளவு,
காணக் கிடக்கும் வசதிகளின் பஞ்சத் தன்மை, இவைகளைப்
பார்த்துப் பெருமூச்செறிந்து விட்டு, மவுண்ட்ரோட் 'இந்து'
பத்திரிகை நிலையத்துக்கு உள்ள கட்டிடத்தைப் பார்த்தால், பீதி கூட ஏற்படும் - இந்த 'இதழ்' தரும் ஆதரவினால் வலிவு
பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை, நாம் எதிர்ப்பது முடிகிற
காரியமா....? அரண்மனைபோல் அல்லவா அலுவலகம்
இருக்கிறது - 'இந்து' இதழுக்குத் தேவைப்படும் காகிதக் குவியலை வைத்திடப் போதுமானதாக இராது போலிருக்கிறதே 'அறிவகம்'. இதிலிருந்து கிளம்பும் எதிர்ப்பு அலை, இதைப் போன்ற பிரம்மாண்டமான 'கோட்டைகளைத்', துணையாகப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை என்ன செய்து விட முடியும்? என்ற அச்சமே உள்ளத்தில் புகுந்து குடையும். பவுஜாடே அந்த அச்சம்தான் கூடாது என்கிறார். நிமிர்ந்து நில்! உன் உருவத்தை நீயே குறுகலாக்கிக் கொள்ளாதே! மாற்றான் முன் மண்டியிட்டுக் கிடக்காதே. அவன் ஒன்றும் உன்னைக் காட்டிலும் பிரம்மாண்ட மானவனல்ல! என்று கூறுகிறார்.<noinclude></noinclude>
hzl02hjc2kkgewvwp5z5lg43jutwabf
1946971
1946846
2026-06-16T08:34:54Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>19}}{{rule}}</noinclude>பதுங்குமிடம் தேடியவரின் வீம்புப் பேச்சுமல்ல, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையான வறட்டுப் பேச்சுமல்ல. நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வண்ணம் நடவடிக்கையில் ஈடுபட்டு, அரசியலில் இன்றளவு வரையில், அலட்சியப்படுத்தப்பட முடியாததாகிவிட்டுள்ள தேர்தலில் வெற்றி கண்ட தலைவனின் அனுபவப் பேச்சு.
மாற்றார்களின் தோற்றம் - என்று இங்குக் குறிப்பிடப்படுவது, தனி ஆட்களின் உடல் தோற்றம் பற்றியதல்ல, அவர்கள்
சார்ந்துள்ள கட்சிகளுக்கு உள்ள வசதி வாய்ப்பு, அதன் பயனாக அமையும் பண பலம் படை பலம் இவை.
இம் முறையில், ஆளும் கட்சியாகிவிட்ட குழுவில் இடம்
பெற்றுள்ள எந்தத் தலைவரைப் பார்த்தாலும் பிற கட்சிக்
காரர்களுக்கு, 'பிரம்மாண்டமான' வராகத்தான் தெரியும். காரணம், அவர்கள் முன், நாம் கூனிக் குறுகி நிற்கிறோம், மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்க்கிறோம், அதனால் நமது கண்களுக்கு 'பிரம்மாண்டமாக'த் தெரிகிறார்கள் என்று
பவுஜாடே கூறுகிறார்.
அறிவகத்தில் ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்து அங்கு
அலுவல் புரிவோரின் தொகை, அச்சாகும் தாட்களின் அளவு,
காணக் கிடக்கும் வசதிகளின் பஞ்சத் தன்மை, இவைகளைப்
பார்த்துப் பெருமூச்செறிந்து விட்டு, மவுண்ட்ரோட் 'இந்து'
பத்திரிகை நிலையத்துக்கு உள்ள கட்டிடத்தைப் பார்த்தால், பீதி கூட ஏற்படும் - இந்த 'இதழ்' தரும் ஆதரவினால் வலிவு
பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை, நாம் எதிர்ப்பது முடிகிற
காரியமா....? அரண்மனைபோல் அல்லவா அலுவலகம்
இருக்கிறது - 'இந்து' இதழுக்குத் தேவைப்படும் காகிதக் குவியலை வைத்திடப் போதுமானதாக இராது போலிருக்கிறதே 'அறிவகம்'. இதிலிருந்து கிளம்பும் எதிர்ப்பு அலை, இதைப் போன்ற பிரம்மாண்டமான 'கோட்டைகளைத்', துணையாகப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை என்ன செய்து விட முடியும்? என்ற அச்சமே உள்ளத்தில் புகுந்து குடையும். பவுஜாடே அந்த அச்சம்தான் கூடாது என்கிறார். நிமிர்ந்து நில்! உன் உருவத்தை நீயே குறுகலாக்கிக் கொள்ளாதே! மாற்றான் முன் மண்டியிட்டுக் கிடக்காதே. அவன் ஒன்றும் உன்னைக் காட்டிலும் பிரம்மாண்ட மானவனல்ல! என்று கூறுகிறார்.<noinclude></noinclude>
n9ru663025229rlh84sviezh8a2gf1f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/30
250
644863
1946847
1939357
2026-06-15T18:31:19Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
நான், தம்பி! இந்தப் பேச்சினைக் கண்டபோது மிகமிக
மகிழ்ச்சியடைந்தேன் - ஏனெனில் என்னைத்தான் உனக்கு
நன்றாகத் தெரியுமே, எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற
ஏக்கம் அதிகமான அளவு கொண்டவனல்லவா; அதனால்
பவுஜாடே என்பவர் கூறிய பேச்சு, என்னையும் கொஞ்சம்
நிமிர்ந்து நின்று, பார்க்கத் தூண்டிற்று; வேடிக்கை
என்னென்பேன், கூனிக் குறுகிடாமல். நிமிர்ந்து நின்று பார்க்கும் போது, அப்படி ஒன்றும் நமது மாற்றார்கள் உண்மையிலேயே 'பிரம்மாண்ட'மானவர்களல்ல என்பது புரியத்தான் செய்கிறது!
நாம், வெளியே நின்றபடி அண்ணாந்த நிலையில் அவர்களையும் அவர்கட்கு அமைந்துள்ள வசதிகளையும் பார்த்துப் பீதி கொள்கிறோமே, அதேபோது, கோட்டை, போல நிலையங்களைக் கட்டிக்கொண்டு, அதிலே கொலு மண்டபத்தார் போல் வீற்றிருந்து கோலோச்சுபவர்களாக உள்ளவர்கள், இத்தகைய எழிலும் ஏற்பாடும், வசதியும் வாய்ப்பும், அமைப்பும் இல்லாமல், எத்தனை பொலிவும் வலிவும் பெற்று, எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இலட்சக்கணக்கான மக்களின் உள்ளத்தைத் தொட்டு உறவு பெற்று, உன்னதமான இடம் பெற்றிருக்கிறார்கள்,
பார்க்குமிடமெல்லாம் அவர்கள் பேச்சு! காணுமிடமெங்கும்
அவர்களின் கொடிகள்! பட்டி தொட்டிகளிலும் அவர்களின்
பாசறைகள்! நாள் தவறாமல் அவர்களின் முழக்கம்! கல்வி
நிலையங்களிலே அவர்களின். வாடை!! களியாட்டக்
கொட்டகைகளெல்லாங்கூட அவர்களின் கருத்தோட்டம்!!
எங்கும் அவர்கள்! எதிலும் அவர்களின் கைவண்ணம்! எப்படி
முடிகிறது. இவ்வளவு சாதிக்க! நமக்கு உள்ள வசதிகளில்
ஆயிரத்திலொன்று உண்டா அவர்கட்கு! இலட்சக்கணக்கில்
அச்சிட்டு வெளியே தள்ளும் இதழ்கள் எத்துணை, அவைகளுக்கு இலண்டனிலும் நியூயார்க்கிலும் கிளைகள், எல்லா நாடுகளிலும் நிருபர்கள், எந்த நிகழ்ச்சி குறித்தும் அழகழகான படங்கள், வண்ணம் கண்ணைப் பறிக்கும் அளவு தருகிறார்கள் இதழாளிகள் - இந்தப் பயல்களோ, உள்ளங்கை அளவு பத்திரிகை, அதிலே செங்கல் அடுக்கியது போன்ற எழுத்துக் கோவை, அழகு இல்லை, தனி நிருபர் தரும் அலங்காரக் கட்டுரை இல்லை, விளம்பரம் கிடையாது, விமரிசனம் காணோம், வீரத் திராவிடனே! விழித்தெழு! வீறு கொண்டெழு, விடுதலைக்குப் போரிடு! என்று எழுதுகிறார்கள், இதைக் கொண்டு மட்டுமே, இவர்களால் உறங்கிக் கிடந்த மக்களை விழிப்புறச் செய்ய முடிகிறது!<noinclude></noinclude>
8w0knb9mc628gzj43j220c75kqe5fzt
1946972
1946847
2026-06-16T08:37:58Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
நான், தம்பி! இந்தப் பேச்சினைக் கண்டபோது மிகமிக
மகிழ்ச்சியடைந்தேன் - ஏனெனில் என்னைத்தான் உனக்கு
நன்றாகத் தெரியுமே, எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற
ஏக்கம் அதிகமான அளவு கொண்டவனல்லவா; அதனால்
பவுஜாடே என்பவர் கூறிய பேச்சு, என்னையும் கொஞ்சம்
நிமிர்ந்து நின்று, பார்க்கத் தூண்டிற்று; வேடிக்கை
என்னென்பேன், கூனிக் குறுகிடாமல். நிமிர்ந்து நின்று பார்க்கும் போது, அப்படி ஒன்றும் நமது மாற்றார்கள் உண்மையிலேயே 'பிரம்மாண்ட'மானவர்களல்ல என்பது புரியத்தான் செய்கிறது!
நாம், வெளியே நின்றபடி அண்ணாந்த நிலையில் அவர்களையும் அவர்கட்கு அமைந்துள்ள வசதிகளையும் பார்த்துப் பீதி கொள்கிறோமே, அதேபோது, கோட்டை, போல நிலையங்களைக் கட்டிக்கொண்டு, அதிலே கொலு மண்டபத்தார் போல் வீற்றிருந்து கோலோச்சுபவர்களாக உள்ளவர்கள், இத்தகைய எழிலும் ஏற்பாடும், வசதியும் வாய்ப்பும், அமைப்பும் இல்லாமல், எத்தனை பொலிவும் வலிவும் பெற்று, எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இலட்சக்கணக்கான மக்களின் உள்ளத்தைத் தொட்டு உறவு பெற்று, உன்னதமான இடம் பெற்றிருக்கிறார்கள்,
பார்க்குமிடமெல்லாம் அவர்கள் பேச்சு! காணுமிடமெங்கும்
அவர்களின் கொடிகள்! பட்டி தொட்டிகளிலும் அவர்களின்
பாசறைகள்! நாள் தவறாமல் அவர்களின் முழக்கம்! கல்வி
நிலையங்களிலே அவர்களின். வாடை!! களியாட்டக்
கொட்டகைகளெல்லாங்கூட அவர்களின் கருத்தோட்டம்!!
எங்கும் அவர்கள்! எதிலும் அவர்களின் கைவண்ணம்! எப்படி
முடிகிறது. இவ்வளவு சாதிக்க! நமக்கு உள்ள வசதிகளில்
ஆயிரத்திலொன்று உண்டா அவர்கட்கு! இலட்சக்கணக்கில்
அச்சிட்டு வெளியே தள்ளும் இதழ்கள் எத்துணை, அவைகளுக்கு இலண்டனிலும் நியூயார்க்கிலும் கிளைகள், எல்லா நாடுகளிலும் நிருபர்கள், எந்த நிகழ்ச்சி குறித்தும் அழகழகான படங்கள், வண்ணம் கண்ணைப் பறிக்கும் அளவு தருகிறார்கள் இதழாளிகள் - இந்தப் பயல்களோ, உள்ளங்கை அளவு பத்திரிகை, அதிலே செங்கல் அடுக்கியது போன்ற எழுத்துக் கோவை, அழகு இல்லை, தனி நிருபர் தரும் அலங்காரக் கட்டுரை இல்லை, விளம்பரம் கிடையாது, விமரிசனம் காணோம், வீரத் திராவிடனே! விழித்தெழு! வீறு கொண்டெழு, விடுதலைக்குப் போரிடு! என்று எழுதுகிறார்கள், இதைக் கொண்டு மட்டுமே, இவர்களால் உறங்கிக் கிடந்த மக்களை விழிப்புறச் செய்ய முடிகிறது!<noinclude></noinclude>
qwhacgatqt1ciztaihs31fokn66nf07
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/31
250
644864
1946848
1939358
2026-06-15T18:35:56Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>21}}{{rule}}</noinclude>நமக்கென்ன என்றிருந்த மக்களை அக்கறை காட்டச் செய்ய
முடிகிறது - கூப்பிய கரம், குனிந்து கிடக்கும் நிலை, கண்ணீர்
சிந்திடும் போக்கு, எல்லாம் மாறி, கண்களிலே ஓர் வீரக்கனல், பேச்சிலே ஓர் புதுமுறுக்கு, நடையிலே ஓர் புதிய எழில் கொள்ளும்படி அல்லவா செய்து விட்டார்கள் - மொத்தமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவழித்து ஏதேனும் ஒரு காரியம் செய்யக்கூடியவர்களா? இல்லையே, எனினும். மூலை முடுக்குகளிலும் முச்சந்திகளிலும், சாலை சோலைகளிலும், வாவி வயல்களிலும், ஆலைகளிலும் அலுவலகங்களிலும், சந்தை சதுக்கத்திலும்,
வாழ்க! வாழ்கவே!
வளமார் எமது
திராவிட நாடு
'வாழ்க ! வாழ்கவே!
என்ற பண் எழச் செய்து விட்டார்களே! எப்படி முடிகிறது
இவர்களால்?
கோட்டையில் நமது கொடி மரம், கோலோச்சும்
அனைவரும் நம்மவர், கடலிற் செல்லும் கலமும், காற்றுடன்
போட்டியிடும் விமானமும் நமது கொடியினைத் தாங்கிச்
செல்கின்றன; உலக நாடுகள் ஒவ்வொன்றும், நம்மிடம்தான் உறவு கொண்டாடுகின்றன. நம்மிடம்,
ஆசை கொண்டேன்
உந்தன் மேலே!
மோசம் நான்
செய்யமாட்டேன்!
என்று கீதம் பாடி நிற்கிறார்கள், கோடீஸ்வரர்கள்; இந்நிலை
பெற்றிருக்கிறோம், இவ்வளவு 'பிரம்மாண்டமாக' வளர்ந்து
விட்டிருக்கிறோம், இந்தப் 'பொடியன்கள்' ஒரு வசதியுமற்ற
வாய்வீச்சுக்காரர்கள், வறண்ட தலையர்கள், நம்மிடமிருந்து
மக்களைப் பிரித்து நெடுந்தூரம் கொண்டு சென்றிட முடிகிறதே, எப்படி? எப்படி? என்றுதான் எண்ணி எண்ணி ஏக்க
முறுகிறார்கள். பவுஜாடே இப்போது சொன்னார்; நம்மில் பலர்
ஏற்கெனவே, மாற்றார்களின் பிரம்மாண்டமான உருவம் வெறும் மனமயக்கந்தான் என்று தெரிந்து கொண்டிருக்கிறோம், எனவேதான், கூனிக்குறுகி நின்று பீதி கொள்ளாமல்,<noinclude></noinclude>
e5hs4p80qaq99xypw6oljiqniruc9c9
1946973
1946848
2026-06-16T08:41:02Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>21}}{{rule}}</noinclude>நமக்கென்ன என்றிருந்த மக்களை அக்கறை காட்டச் செய்ய
முடிகிறது - கூப்பிய கரம், குனிந்து கிடக்கும் நிலை, கண்ணீர்
சிந்திடும் போக்கு, எல்லாம் மாறி, கண்களிலே ஓர் வீரக்கனல், பேச்சிலே ஓர் புதுமுறுக்கு, நடையிலே ஓர் புதிய எழில் கொள்ளும்படி அல்லவா செய்து விட்டார்கள் - மொத்தமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவழித்து ஏதேனும் ஒரு காரியம் செய்யக்கூடியவர்களா? இல்லையே, எனினும். மூலை முடுக்குகளிலும் முச்சந்திகளிலும், சாலை சோலைகளிலும், வாவி வயல்களிலும், ஆலைகளிலும் அலுவலகங்களிலும், சந்தை சதுக்கத்திலும்,
வாழ்க! வாழ்கவே!
வளமார் எமது
திராவிட நாடு
'வாழ்க ! வாழ்கவே!
என்ற பண் எழச் செய்து விட்டார்களே! எப்படி முடிகிறது
இவர்களால்?
கோட்டையில் நமது கொடி மரம், கோலோச்சும்
அனைவரும் நம்மவர், கடலிற் செல்லும் கலமும், காற்றுடன்
போட்டியிடும் விமானமும் நமது கொடியினைத் தாங்கிச்
செல்கின்றன; உலக நாடுகள் ஒவ்வொன்றும், நம்மிடம்தான் உறவு கொண்டாடுகின்றன. நம்மிடம்,
ஆசை கொண்டேன்
உந்தன் மேலே!
மோசம் நான்
செய்யமாட்டேன்!
என்று கீதம் பாடி நிற்கிறார்கள், கோடீஸ்வரர்கள்; இந்நிலை
பெற்றிருக்கிறோம், இவ்வளவு 'பிரம்மாண்டமாக' வளர்ந்து
விட்டிருக்கிறோம், இந்தப் 'பொடியன்கள்' ஒரு வசதியுமற்ற
வாய்வீச்சுக்காரர்கள், வறண்ட தலையர்கள், நம்மிடமிருந்து
மக்களைப் பிரித்து நெடுந்தூரம் கொண்டு சென்றிட முடிகிறதே, எப்படி? எப்படி? என்றுதான் எண்ணி எண்ணி ஏக்க
முறுகிறார்கள். பவுஜாடே இப்போது சொன்னார்; நம்மில் பலர்
ஏற்கெனவே, மாற்றார்களின் பிரம்மாண்டமான உருவம் வெறும் மனமயக்கந்தான் என்று தெரிந்து கொண்டிருக்கிறோம், எனவேதான், கூனிக்குறுகி நின்று பீதி கொள்ளாமல்,<noinclude></noinclude>
ie1om1pi6ecjwv05wu070v0wmin5wps
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/32
250
644865
1946849
1939359
2026-06-15T18:43:37Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நிமிர்ந்து நின்று, அவர்களை நேருக்கு நேர் பார்த்தோம் - நம்மைக் கண்டு அவர்கட்கு இதுபோது அச்சம் பிறக்கிறது - அருவருப்புக் கலந்த அச்சம்! இந்தப் பஞ்சைகளால் இவ்வளவு சாதித்திட முடிகிறதே என்ற அருவருப்பு இவ்வளவு சாதித்தவர்கள், இனியும் வளர்ந்தால் என்று எண்ணும் போது ஒருவகையான அச்சம்!
காரணம் என்ன தெரியுமா தம்பி! இங்கு நானோ
மற்றவர்களோ, பவுஜாடே சொன்னதுபோல, மாற்றார்கள்
ஒன்றும் பிரம்மாண்டமானவர்களல்ல என்று சொன்னதில்லை.
எனினும், நீயும் நானும் காணும் இன்பத் திராவிடம், எழிற்
பேருருவமாக நமது மனத்திரையில் இருக்கிறதல்லவா, அதைக்
காணும் போது, எவ்வளவு பிரம்மாண்டமான தலைவரும், நம்மை மிரட்டிடும் அளவுக்குப் பெரியவராகத் தெரிவதில்லை!
நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று பார்க்கிறோம் காட்சி
நம்மைக் கவிஞனாக்குகிறது. தோளைத் தொட்டு அவ்வேளையில் ஒருவன், மூலைக்குழாயில் தண்ணீர் வெகு வேகமாக வருகிறது, விந்தையான காட்சி அது என்று சொன்னால், நாம் குறுநகை புரிந்தபடி, "ஏடா மூடா! மூலைக் குழாயில் வேகமாக வரும் தண்ணீரிலா விந்தைக் காட்சி காணுகிறாய், இதோ பார் எதிரே, கடலே! கடலே! விரிந்து பரந்து வியந்திடச் செய்யும் நீலக்கடலே! ஓயாது ஒலி செய்து ஞானத்துக்குத் தாலாட்டளிக்கும் அற்புதக் கடலே! - என்று பாடிடத் தோன்றுகிறது, எழிலும், அளவும், இயல்பும் உள்ளத்தை வேறு எதனிடமும் செல்லவிடாமற் செய்கிறது, இதைக் கண்டும், கருத்தற்றவனே! மூலைக் குழாயின்
தண்ணீர் வேகத்தை வியந்து பேசி நிற்கிறாயே என்றுதானே
கேட்போம்.
அப்படித்தான் கேட்டோம் நாட்டினரைப் பார்த்து, 'நாட்டினரே! நாட்டினரே! உடன் பிறந்தோரே! எதை எதையோ கண்டு சொக்கி நிற்கிறீரே, சோர்ந்து போகிறீரே! அவருடைய கெம்பீரம் தெரியுமா? இவருடைய வீரதீரம் அறிவீரா? அவர் உயரம் எவ்வளவு, உள்ள இடத்தின் உன்னதம் எத்தகையது! உலக நாடுகளிலே அவருக்கு எத்தகைய புகழ்!
எவ்வளவு வரவேற்பு! மக்கள் உள்ளத்தில் குடியேறியவர். கோலைக் கீழே எறிந்து விட்டு, அவர் தாளின்கீழ்க் குப்புறப்படுத்துத் தொழுதனர் கொற்றவர்கள். அவர் பாதம் பட்டால் போதும், பாவமெலாம் ஒழியும், பவிசுகள் வந்துகுவியும் என்று மாளிகைகள் பல. தவங்கிடக்கின்றன! கரம் குலுக்கமாட்டாரா என்று<noinclude></noinclude>
0vyufa00ta92lqz3mz9kgfisxivh88e
1946974
1946849
2026-06-16T08:44:06Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நிமிர்ந்து நின்று, அவர்களை நேருக்கு நேர் பார்த்தோம் - நம்மைக் கண்டு அவர்கட்கு இதுபோது அச்சம் பிறக்கிறது - அருவருப்புக் கலந்த அச்சம்! இந்தப் பஞ்சைகளால் இவ்வளவு சாதித்திட முடிகிறதே என்ற அருவருப்பு இவ்வளவு சாதித்தவர்கள், இனியும் வளர்ந்தால் என்று எண்ணும் போது ஒருவகையான அச்சம்!
காரணம் என்ன தெரியுமா தம்பி! இங்கு நானோ
மற்றவர்களோ, பவுஜாடே சொன்னதுபோல, மாற்றார்கள்
ஒன்றும் பிரம்மாண்டமானவர்களல்ல என்று சொன்னதில்லை.
எனினும், நீயும் நானும் காணும் இன்பத் திராவிடம், எழிற்
பேருருவமாக நமது மனத்திரையில் இருக்கிறதல்லவா, அதைக்
காணும் போது, எவ்வளவு பிரம்மாண்டமான தலைவரும், நம்மை மிரட்டிடும் அளவுக்குப் பெரியவராகத் தெரிவதில்லை!
நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று பார்க்கிறோம் காட்சி
நம்மைக் கவிஞனாக்குகிறது. தோளைத் தொட்டு அவ்வேளையில் ஒருவன், மூலைக்குழாயில் தண்ணீர் வெகு வேகமாக வருகிறது, விந்தையான காட்சி அது என்று சொன்னால், நாம் குறுநகை புரிந்தபடி, "ஏடா மூடா! மூலைக் குழாயில் வேகமாக வரும் தண்ணீரிலா விந்தைக் காட்சி காணுகிறாய், இதோ பார் எதிரே, கடலே! கடலே! விரிந்து பரந்து வியந்திடச் செய்யும் நீலக்கடலே! ஓயாது ஒலி செய்து ஞானத்துக்குத் தாலாட்டளிக்கும் அற்புதக் கடலே! - என்று பாடிடத் தோன்றுகிறது, எழிலும், அளவும், இயல்பும் உள்ளத்தை வேறு எதனிடமும் செல்லவிடாமற் செய்கிறது, இதைக் கண்டும், கருத்தற்றவனே! மூலைக் குழாயின்
தண்ணீர் வேகத்தை வியந்து பேசி நிற்கிறாயே என்றுதானே
கேட்போம்.
அப்படித்தான் கேட்டோம் நாட்டினரைப் பார்த்து, 'நாட்டினரே! நாட்டினரே! உடன் பிறந்தோரே! எதை எதையோ கண்டு சொக்கி நிற்கிறீரே, சோர்ந்து போகிறீரே! அவருடைய கெம்பீரம் தெரியுமா? இவருடைய வீரதீரம் அறிவீரா? அவர் உயரம் எவ்வளவு, உள்ள இடத்தின் உன்னதம் எத்தகையது! உலக நாடுகளிலே அவருக்கு எத்தகைய புகழ்!
எவ்வளவு வரவேற்பு! மக்கள் உள்ளத்தில் குடியேறியவர். கோலைக் கீழே எறிந்து விட்டு, அவர் தாளின்கீழ்க் குப்புறப்படுத்துத் தொழுதனர் கொற்றவர்கள். அவர் பாதம் பட்டால் போதும், பாவமெலாம் ஒழியும், பவிசுகள் வந்துகுவியும் என்று மாளிகைகள் பல. தவங்கிடக்கின்றன! கரம் குலுக்கமாட்டாரா என்று<noinclude></noinclude>
flcb538iwnemlf0pps9z38ngoxvi6ku
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/33
250
644867
1946850
1939360
2026-06-15T18:56:47Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>23}}{{rule}}</noinclude>கனதனவான்கள் காத்துக்கிடக்கின்றனர்; கடை காட்டமாட்டாரா என்று இடைநெளியும் இதழழகிகள் ஏங்கிக் கிடக்கின்றனர். கரம் அசைந்தால் ஆம்! ஆம்! என்று இலட்சக்கணக்கானோரின் சிரம் தாழ்ந்திடுகிறது! இந்நிலையில், இவ்வளவு உயர் இடத்தில், பிரம்மாண்டமான உருவில் உள்ளாரே, காணும் போது உனக்குக் குலை நடுக்கமே எடுத்தாக வேண்டுமே, என்று சிலர் பலர் கூறுகின்றனர் எனினும், இவர்களின் எழிலையும் உயர்நிலையையும்
கண்டு சொக்கிடுமுன்பு, திராவிடரே! நமது தாயகத்தின் முன்னாள் நிலையையும், அந்நாளில் நம்மவர் பெற்றிருந்த ஏற்றத்தினையும், கொற்றம் இருந்த தன்மையையும், கோல் கெடாவண்ணம் மக்கள் விழிப்புணர்ச்சி காட்டிய பான்மையினையும், அறநெறி தந்த புலவர்தம் மாட்சியினையும், அந்த அறநெறி அவனியில் பரவித் தமிழ்ச் சின்னத்தின் புகழைப் பரப்பிய பெருமையினையும் சற்றே
எண்ணிப் பார்த்திடுமின், சிந்தையில் செந்தேன் பாயும், விசை ஒடிந்த தேகத்தில் வன்மை சேரும், கூனிய உடலே நிமிர்ந்திடும். கண்களில் நீர் துளிர்க்கும், எத்துணை புகழ்ச்சியில் இருந்தனர் நம்மவர் என்பது புரியும், அந்த மாமலை முன்பு இன்று நாம் காண்பதெல்லாம் கடுகாகும் - இன்று காணக்கிடைக்கும் மாற்றாரின் காட்சியே மாட்சிமையுடையது என்ற எண்ணம், அன்று நமக்கென்று இருந்து, இடையில் இலாதொழிந்து, இன்று நெஞ்சத்திரையில், புகை உருவில் பதிந்துள்ள காட்சியின் மாட்சி பற்றி எண்ணினால் போதும் - இருந்த இடம் தெரியாது போகும்
- என்று எடுத்தியம்பினோம். ஏடுகளில் உள்ளனவற்றைக் கல்லி
எடுத்து, கறை நீக்கிக் காட்டினோம், இன்று மக்கள் மன்றம் கல் சுமந்த கனகவிசயனையும் காண்கிறது, கடாரம் வென்ற தமிழ் மகனை அறிகிறது, சிங்களத் தீவினிலே போரிற் தோற்றவர்களைக் கொண்டு கட்டப்பட்டதாம் கல்லணை; தமிழனின் புகழ்க் கம்பம் பர்மாவில் நாட்டப்பட்டதாம் முன்னர்; யவனம் அறியுமாம் நமது புகழை, அந்நாட்டு நாரீமணிகளின் அழகுக்குத் துணை நின்று குலுங்கினவாம் நமது கடலில் கிடைத்த முத்துக்கள், சீனம் அழைத்ததாம் நம் நாட்டுச் சீலர்களை, ஆகா! தம்பி! உள்ளமெலாம் உவகை பொங்கும் உண்மைக் காதைகளை நமது மக்களிடம் கூறிவிட்டோம், செவியில் இந்தச் செந்தேன் வீழ்ந்து
சிந்தைக்குப் புது விருந்து கிடைத்தான பிறகு இதழ் பல
எழிலூட்டினாலும், கோடிகள் கோட்டைகளைக் கட்டித்
தந்தாலும், கோல், துணிவு தந்திடினும், இவைகளைக் காட்டி,
நம்மை மிரட்டியும் மயக்கிடவும் முனைவோரின் முன்னோர்,
கணவாயில் குதிரைகள் நுழையும் குளம்புச் சத்தம் கேட்டதும்,<noinclude></noinclude>
jxmjm9qg56r7wln4tyw14jib1wgpxcb
1946975
1946850
2026-06-16T08:47:10Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>23}}{{rule}}</noinclude>கனதனவான்கள் காத்துக்கிடக்கின்றனர்; கடை காட்டமாட்டாரா என்று இடைநெளியும் இதழழகிகள் ஏங்கிக் கிடக்கின்றனர். கரம் அசைந்தால் ஆம்! ஆம்! என்று இலட்சக்கணக்கானோரின் சிரம் தாழ்ந்திடுகிறது! இந்நிலையில், இவ்வளவு உயர் இடத்தில், பிரம்மாண்டமான உருவில் உள்ளாரே, காணும் போது உனக்குக் குலை நடுக்கமே எடுத்தாக வேண்டுமே, என்று சிலர் பலர் கூறுகின்றனர் எனினும், இவர்களின் எழிலையும் உயர்நிலையையும்
கண்டு சொக்கிடுமுன்பு, திராவிடரே! நமது தாயகத்தின் முன்னாள் நிலையையும், அந்நாளில் நம்மவர் பெற்றிருந்த ஏற்றத்தினையும், கொற்றம் இருந்த தன்மையையும், கோல் கெடாவண்ணம் மக்கள் விழிப்புணர்ச்சி காட்டிய பான்மையினையும், அறநெறி தந்த புலவர்தம் மாட்சியினையும், அந்த அறநெறி அவனியில் பரவித் தமிழ்ச் சின்னத்தின் புகழைப் பரப்பிய பெருமையினையும் சற்றே
எண்ணிப் பார்த்திடுமின், சிந்தையில் செந்தேன் பாயும், விசை ஒடிந்த தேகத்தில் வன்மை சேரும், கூனிய உடலே நிமிர்ந்திடும். கண்களில் நீர் துளிர்க்கும், எத்துணை புகழ்ச்சியில் இருந்தனர் நம்மவர் என்பது புரியும், அந்த மாமலை முன்பு இன்று நாம் காண்பதெல்லாம் கடுகாகும் - இன்று காணக்கிடைக்கும் மாற்றாரின் காட்சியே மாட்சிமையுடையது என்ற எண்ணம், அன்று நமக்கென்று இருந்து, இடையில் இலாதொழிந்து, இன்று நெஞ்சத்திரையில், புகை உருவில் பதிந்துள்ள காட்சியின் மாட்சி பற்றி எண்ணினால் போதும் - இருந்த இடம் தெரியாது போகும்
- என்று எடுத்தியம்பினோம். ஏடுகளில் உள்ளனவற்றைக் கல்லி
எடுத்து, கறை நீக்கிக் காட்டினோம், இன்று மக்கள் மன்றம் கல் சுமந்த கனகவிசயனையும் காண்கிறது, கடாரம் வென்ற தமிழ் மகனை அறிகிறது, சிங்களத் தீவினிலே போரிற் தோற்றவர்களைக் கொண்டு கட்டப்பட்டதாம் கல்லணை; தமிழனின் புகழ்க் கம்பம் பர்மாவில் நாட்டப்பட்டதாம் முன்னர்; யவனம் அறியுமாம் நமது புகழை, அந்நாட்டு நாரீமணிகளின் அழகுக்குத் துணை நின்று குலுங்கினவாம் நமது கடலில் கிடைத்த முத்துக்கள், சீனம் அழைத்ததாம் நம் நாட்டுச் சீலர்களை, ஆகா! தம்பி! உள்ளமெலாம் உவகை பொங்கும் உண்மைக் காதைகளை நமது மக்களிடம் கூறிவிட்டோம், செவியில் இந்தச் செந்தேன் வீழ்ந்து
சிந்தைக்குப் புது விருந்து கிடைத்தான பிறகு இதழ் பல
எழிலூட்டினாலும், கோடிகள் கோட்டைகளைக் கட்டித்
தந்தாலும், கோல், துணிவு தந்திடினும், இவைகளைக் காட்டி,
நம்மை மிரட்டியும் மயக்கிடவும் முனைவோரின் முன்னோர்,
கணவாயில் குதிரைகள் நுழையும் குளம்புச் சத்தம் கேட்டதும்,<noinclude></noinclude>
rsr6911epm77e4v2hlygrif97nt79hv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/34
250
644868
1946851
1939361
2026-06-15T19:03:33Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பீதிகொண்டு பிடரியில் கால்பட ஓடி, பெண்டு போகட்டும்.
பிள்ளை போகட்டும், உயிர் மட்டும் தப்பினால் போதும் என்று
செங்கிஸ்கான், தைமூர், கோரி, கஜனி, அலாவுதீன் ஆகிய
இரணகளச்சூரர்கள் காலத்திலெல்லாம், தோற்றோடிய, 'தொடை நடுங்கிக்' கூட்டத்தினரே என்பது புரிகிறபோது, பவுஜாடே எதற்கு, உன் மாற்றார்கள் பிரம்மாண்டமானவர்களல்ல என்று எடுத்துரைக்க! நாடு அதனை அறிந்து விட்டது - நாம் கூறினோம் என்பதை எண்ணும்போது, நாம் கூறியது மக்களின் உள்ளத்திலே
இடம் பெற்றுவிட்டது என்பதை உணரும் போது, நாம் மகத்தான வெற்றி பெற்று விட்டோம் என்று பெருமைப்பட நாம்
தயங்குவானேன்? நாடு எத்துணை பெரியது, நானிலம் நம்
நாட்டினை எத்தகைய உயர்வாகக் கருதிற்று என்பது விளங்கி
விட்ட பிறகு, பொய்க்கால் குதிரை ஏறி, காகிதக் கவசம் பூண்டு கட்டைக் கத்தி ஏந்தி, தாளத்துக்குத் தக்கபடி 'போரிடும்' வீரர் பால், மதிப்பா பிறக்கும், மருட்சியா ஏற்படும்? சேரன் செங்குட்டுவனைப் பற்றிய 'சேதி'யைத் தெரிந்து கொண்டவர்களிடம், சேட்டுமார்கள் கட்டித்தந்த கோட்டையில் அமர்ந்துள்ளவர்களின் பிரம்மாண்ட உருவம் பீதியையா கிளப்பும்! எலி தோண்டும் வளையில், புலியா வீழ்ந்துபடும்! தந்தையர் நாடு தன்னிகரற்று வாழ்ந்த வரலாற்றினையும், மீண்டும் அந்நிலை எய்துதற்கான எல்லா வசதிகளும் உள்ளன என்ற நிலையினையும் தெரிந்து கொண்டவர்கள் கண்களுக்கு, இன்று ஏமாந்த நேரத்தில் ஏற்றம் கொண்டோரின் தோற்றமா திகிலூட்டும்!
<b>"நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து"</b> நின்று, தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும் மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும் மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டு வந்தனர் என்று நமக்கு இலக்கியம் கூறுகிறது - இன்றைய ஏடுகள் கூறுவது என்ன? வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறை கூறித் திரியும் மக்கள், தேசத் துரோகிகள் - என்றல்லவா, நீதி நெறி விளக்கமளித்திடக் காண்கிறோம்! சிலம்பு ஒலித்த திருநாட்டிலே, இன்று,
செய்வதென்னவென்று தெரியாதோரின் புலம்பலொலி அல்லவா கேட்கிறது! சீறும் புலியெனச் சிங்களத் தீவின்மீது படை எடுத்துச் சென்ற இனத்தான், 'கள்ளத்தோணி' என்றல்லவா<noinclude></noinclude>
rf3aow90z4k4nif1wh7rhy3y4q30ztb
1946976
1946851
2026-06-16T08:50:15Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1946976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பீதிகொண்டு பிடரியில் கால்பட ஓடி, பெண்டு போகட்டும்.
பிள்ளை போகட்டும், உயிர் மட்டும் தப்பினால் போதும் என்று
செங்கிஸ்கான், தைமூர், கோரி, கஜனி, அலாவுதீன் ஆகிய
இரணகளச்சூரர்கள் காலத்திலெல்லாம், தோற்றோடிய, 'தொடை நடுங்கிக்' கூட்டத்தினரே என்பது புரிகிறபோது, பவுஜாடே எதற்கு, உன் மாற்றார்கள் பிரம்மாண்டமானவர்களல்ல என்று எடுத்துரைக்க! நாடு அதனை அறிந்து விட்டது - நாம் கூறினோம் என்பதை எண்ணும்போது, நாம் கூறியது மக்களின் உள்ளத்திலே
இடம் பெற்றுவிட்டது என்பதை உணரும் போது, நாம் மகத்தான வெற்றி பெற்று விட்டோம் என்று பெருமைப்பட நாம்
தயங்குவானேன்? நாடு எத்துணை பெரியது, நானிலம் நம்
நாட்டினை எத்தகைய உயர்வாகக் கருதிற்று என்பது விளங்கி
விட்ட பிறகு, பொய்க்கால் குதிரை ஏறி, காகிதக் கவசம் பூண்டு கட்டைக் கத்தி ஏந்தி, தாளத்துக்குத் தக்கபடி 'போரிடும்' வீரர் பால், மதிப்பா பிறக்கும், மருட்சியா ஏற்படும்? சேரன் செங்குட்டுவனைப் பற்றிய 'சேதி'யைத் தெரிந்து கொண்டவர்களிடம், சேட்டுமார்கள் கட்டித்தந்த கோட்டையில் அமர்ந்துள்ளவர்களின் பிரம்மாண்ட உருவம் பீதியையா கிளப்பும்! எலி தோண்டும் வளையில், புலியா வீழ்ந்துபடும்! தந்தையர் நாடு தன்னிகரற்று வாழ்ந்த வரலாற்றினையும், மீண்டும் அந்நிலை எய்துதற்கான எல்லா வசதிகளும் உள்ளன என்ற நிலையினையும் தெரிந்து கொண்டவர்கள் கண்களுக்கு, இன்று ஏமாந்த நேரத்தில் ஏற்றம் கொண்டோரின் தோற்றமா திகிலூட்டும்!
<b>"நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து"</b> நின்று, தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும் மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும் மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டு வந்தனர் என்று நமக்கு இலக்கியம் கூறுகிறது - இன்றைய ஏடுகள் கூறுவது என்ன? வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறை கூறித் திரியும் மக்கள், தேசத் துரோகிகள் - என்றல்லவா, நீதி நெறி விளக்கமளித்திடக் காண்கிறோம்! சிலம்பு ஒலித்த திருநாட்டிலே, இன்று,
செய்வதென்னவென்று தெரியாதோரின் புலம்பலொலி அல்லவா கேட்கிறது! சீறும் புலியெனச் சிங்களத் தீவின்மீது படை எடுத்துச் சென்ற இனத்தான், 'கள்ளத்தோணி' என்றல்லவா<noinclude></noinclude>
pabc5tzwbel36kpun1sfdlfw8un2n8o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/35
250
644869
1947017
1939362
2026-06-16T11:08:19Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>25}}{{rule}}</noinclude>ஏளனம் செய்யப்படுகிறான்? முத்தெடுத்து மூலை முடுக்குகளில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பிய தமிழன் இன்று பிச்சை எடுத்துப் பிழைக்க 'அனுமதி' கிடைக்கும் நாடு எது என்றல்லவா கேட்கிறான். ரோம் நாட்டு மாவீரர்களைக் கட்கமெடுத்து விளையாடியது போதும், கண்ணாளா! கனகப் பந்தளிக்கிறேன், விளையாடிட வாராய்! என்று அழைத்த, கண்டாரைக் கொல்லும் கட்டழகிகள் அந்தக் கவர்ச்சியினைப் பெற்றது, நந்தம் நாட்டினர் நெய்து அனுப்பிய பொன்னார் இழையும் துகிலும் என்று கவிவாணர் நமக்குக் கூற, இன்று கைத்தறியாளர் தம் கைக்குழந்தையை, காற்படி அரிசிக்கு விற்றிடும் கொடுமைக்கல்லவா ஆளாயினர்! கலம் கட்டினர் தமிழர் என்கிறது கல்வெட்டு; கல் உடைத்துப் பிழைக்க, கண்காணா நாடு செல்கின்றனரே அவர்தம் வழி வந்தோர், பிற்காலப் புலவர்கூட, "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!" என்று பாடினார். இன்றோ, செந்தமிழ் நாடெனும் போதினிலே, நெஞ்சில்
செந் தீயாய் வேகுது டில்லி செங்கோட்டையிலே என்றல்லவா,
கதற வேண்டி இருக்கிறது.
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றம் காண்போம்,
வருகிறாயா, தம்பி! வா, சிந்தனைச் சிறகணிந்து வா, செந்தமிழ் நாடு இருந்த நிலையைச் சற்றே கண்டு வரலாம் வா.
பாண்டிய மன்னன், அரண்மனை மேல்தளத்தில், அமைத்துள்ள நிலாமுற்றம் - இங்கு நின்றால், திங்களின் எழிலைப் பருகிடலாமல்லவா! என்ன தம்பி, வாய்பிளந்து நிற்கிறாய்? மேல் தளத்தில் அருவி ஏது? அருவி ஓசை கேட்கிறதே என்றா ஆச்சரியப்படுகிறாய் - அருகே சென்று பார்த்திடலாம்,
வா! நீர் நிறைந்த நிலையமொன்று இருக்கிறது இந்த நிலா
முற்றத்தில் - குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன அந்த நீரினைக்
கொண்டு செல்ல. இதோ பார்த்தாயா, மீனின் வாய் வழி நீர்
கொப்பளித்துக் கொண்டு கீழே விழுவதை! ஆமாம் தம்பி!
குழாயை மீன் வடிவத்தில் அழகுற அமைத்துள்ளனர். அந்த நீர்
விழும் ஒலிதான் நீ கேட்டது. உற்றுக்கேள்.... தெரிகிறதா....
மயில், தம்பி, புள்ளிக் கலாப மயில், அதன் அகவலும் கேட்கிறது. அரண் மனையின் எழிலை மேலும் காணலாம்; சுவர்கள்தான், தகடுகளல்ல! செம்பினால் செய்தாற்போல அமைந்துள்ளது. அரண்மனைச் சுவர். சுவரிலே பல வண்ணப் பூக்கள் குலுங்கும் கொடிகளைப் படரவிட்டனர் என்றுதானே எண்ணிக் கொண்டாய்; தொலைவிலிருந்து பார்த்தால் அப்படித்தான்<noinclude></noinclude>
b8roulazl2vllthdccmh9zfqo90tbj1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/36
250
644870
1947020
1939363
2026-06-16T11:16:31Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தோற்றமளிக்கும். ஆனால் அது ஓவியனின் கை வண்ணம்!
வெள்ளி நிறச் சாந்து பூசி, அதிலே கொடியும் மலரும் தீட்டி
வைத்திருக்கிறான்! போதும் காட்சி, விரைந்து சென்று விடுவோம். வா. தம்பி, மன்னனின் கண்ணில் மட்டும் நாம் பட்டுவிடக் கூடாது, அகம் தெரியுமா என்று கேட்டு விடுவான், அறியோமே என்று கூறிடின், தமிழனல்லவோ என்று கேட்டிடுவான், நமக்கேன் வம்பு, வா, வா, 'இந்திக்கு வந்தனை செய்திடுவோம், அதை ஏற்காதவர் மீது காய்ந்திடுவோம்' என்று ஏற்றம் பெற்றுள்ள இன்றைய தமிழ் நாட்டுக்குச் சென்றிடுவோம்.
முடியாது, அண்ணா! முடியாது. ஜாதி முடைநாற்ற மடித்துக் கொண்டு, தரித்திரத் தேள் கொட்டிக்கொண்டு கிடக்கும்
அடிமைப் படுகுழியாகிவிட்டுள்ள தமிழகத்துக்கு நான்
வரமாட்டேன், நான் இங்கேயே, நிலவுப் பயன் கொள்ளும்
நெடுவெண் முற்றத்திலேயே உலவப் போகிறேன் என்கிறாயா,
தம்பி! வந்ததே வம்பு. எனக்குத் தெரியுமே உன் இயல்பு. உன்னிடம் திராவிடத்தைக் காட்டினால், இப்படித்தான் நீ பிடிவாதம் செய்வாய் என்று நான் பயந்தேன் சரியாகி விட்டது, தம்பி! காலத்தின் தாக்குதலாலும், கயவரின் சதியாலும், நமது ஏமாந்த தன்மையாலும் தகர்க்கப்பட்டுப்போயுள்ள அந்த முற்றத்தையும் கொற்றத்தையுமே எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்? உண்மை, உன்னையும் என்னையும், பிடித்திழுத்து வந்து, பேதமும் பீடையும், அடிமைத்தனமும் அறிவீனமும், கொடுமையும் பிறவும் நெளியும் இன்றைய நாட்டிலே கொண்டு வந்துதானே விடும் ? எப்படித் தப்புவது? தவிர்க்க முடியாததாயிற்றே.
ஆயினும், அண்ணா! அந்தக் காட்சியை.... தன்னாட்சியின்
உயர்வினை, எண்ணுந்தோறும்... என்று பேசி, என்னை உருக
வைக்கிறாய்; நான் என்ன செய்வேன் தம்பி, நாம் இழந்த இன்பம் மகத்தானதுதான் பிற எந்நாட்டவரும் பெற்றிராத எழிலைத்தான் பெற்றிருந்தோம், இழந்து விட்டோம், மீண்டும் அதைக் காணலாம், என்கிறாயா? காண்பது கடினம் - ஆனால், இயலாதது அல்ல!! அதற்காகவே, கற்பனைச் சிறகணிந்தது போதும், கண்ணீர் மலிந்த திராவிடம் செல்வோம், வா என்று அழைக்கிறேன். சென்று, மேலும் கூறுவோம், மேதினி போற்றிட மேலான நிலையிலிருந்த நந்தம் நாடு, இன்றுள்ள சீர் கெட்ட நிலையினைக் கூறி, திருந்தாத மனத்தினரையும் திருத்தி நம்பால் அவர்களையும் சேர்த்துக் கொண்டு, இன்பத் திராவிடம்<noinclude></noinclude>
nub4ewywzggbsmpd34tulqnc95rumo6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/37
250
644871
1947021
1939364
2026-06-16T11:29:44Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>27}}{{rule}}</noinclude>காண்பதற்கான பணியில் ஈடுபடுவோம். கன்னியை எண்ணிக்
கொண்டு உதட்டைக் குவித்துச் சத்தம் செய்தால், முத்தத்தின்
சுவையா கிட்டும்!! இன்பத் திராவிடத்தை ஏடுகள் மூலம் மட்டுமே கண்டு, திருப்தி கொள்ள முடியுமா? இழந்ததைப் பெற வேண்டும், இன்பத் திராவிடத்தைக் காண வேண்டும்.
முடியுமா-முடியும் என்று எண்ணுவோரின் தொகையையும்
வகையையும், அவர்தம் உறுதியையும் உற்சாகத்தையும், அவர்தம் உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும், காட்டுகிறேன் வாரீர் என்று அழைக்கிறார், அன்பில்!!
இலட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள் - இலட்சிய முழக்கம் கேட்கப் போகிறது.
சிங்களத் தீவிலிருந்தும் திருநெல்வேலிச் சீமையிலிருந்தும்,
சிங்காரச் சென்னையிலிருந்தும் பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும் அடலேறுகளும், அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக் குழைத்தளிக்கும் குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய் மார்களும் அவர்தம் இளமை வளத்தை எண்ணிக் களித்திடும் முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு காணும் பாட்டாளித் தோழர்களும் அணிஅணியாக வரப் போகிறார்கள், கடலலையை மிஞ்சும் களிப்பொலி எழுப்பியபடி, குடும்பம் குடும்பமாக வரப்போகிறார்கள் - குதூகலம் காணப்
போகிறார்கள். குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப்
பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம் என்று
எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க முறையில் திரண்டு
வருகிறார்கள், திரு இடத்தவர்! காண வாரீர், கடமையை உணர வாரீர்; கருத்தளிக்கவும் காரியமாற்றவும்; கலங்கா உள்ளம் படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரரும், திரு இட மீட்புக்கு எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர் என்பதை எவரும் அறியத்தக்க விதத்தில் வந்து சேருமின்! தாயகம் அழைக்கிறது! தளை உடைபடும் வேளை எது எனக் கேட்டு அழைக்கிறது. பெற்றேனே, இத்தகைய மக்களை, மாற்றான் எனை ஏச,கூசாது கேட்டுக்குனிந்த தலையுடன் கிடந்தனரே, என்னால் சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக் கொண்டிருந்த தாயகம், இன்று, மக்களிடம் ஏற்பட்டுள்ள விழப்புணர்ச்சியையும் வீரத்தையும் கண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததடா என் துக்கம். இனி, என் தளைகளை உடைத்திடுவீர் என்ற நம்பிக்கை பிறந்ததடா!" என்று வாழ்த்தி வரவேற்கிறது.<noinclude></noinclude>
9gdy3d79shjx8p2ud04vrfgjs16dhkb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/38
250
644872
1947022
1939365
2026-06-16T11:35:23Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அன்னையின் பணிக்காக, அருமந்தமக்காள், அனைவரும் வருக!!.... என்றெல்லாம் கூறி அழைக்கிறார், அன்பில் தர்மலிங்கம்.
தம்பி! அன்பில் அழைப்பிற் கிணங்க, நீயும் நானும் உடன்
வர இசைவோரையும் அழைத்துக் கொண்டு சென்றால், உன்
உள்ளத்தில் உவகைகொள்ளச் செய்யும் இன்பத் திராவிடத்தைப்
பெறுவதற்கான, வழிவகை பற்றிக் கலந்து பேசவும், கருத்துக்
காணவும், திட்டம் தீட்டவும், செயல்படவும் வாய்ப்பு ஏற்படும்.
அன்பில் அழைப்பதும் அதற்குத்தான்.
"நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம்" காண
விழைகிறாயல்லவா, தம்பி, அது தனியே கிடைத்துவிடாது,
நமக்கென்று ஓர் அரசு அமைந்தால் மட்டுமே, அத்தகைய முற்றம் கிடைக்கும், மன்னர்கட்கு மட்டுமே சொந்தமானதாக அல்ல, மக்களுக்குச் சொந்தமான முற்றம்.
மே 17, 18, 19, 20 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெறும்
நமது மாநில மாநாடு, உன்னையும் என்னையும், உன்னதமான
அறப்போர் வீரர்களாக ஆக்குவதற்கான பாடிவீடு என்று கூடச்
சொல்லலாம். நம்மையெல்லாம் வரவேற்று உபசரித்திட
வகைவகையான எண்ணங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார், வரவேற்புத் தலைவர், அன்பில் தர்மலிங்கம். பொல்லாத மனிதர்! என்னை எதிரில் வைத்துக்கொண்டே, சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டைவிட, எங்கள் திருச்சி மாநாடு, பன்மடங்கு
கவர்ச்சியுள்ளதாக, எழுச்சி மிக்கதாக, பயன்தரத் தக்கதாக
அமையப் போகிறது என்று கூறுகிறார். நானும், அதை
மறுப்பதற்கில்லை; உண்மையை மறைத்திடும் திறமையை நான் எங்கே பெற்றிருக்கிறேன்!
திருச்சியில், நிச்சயமாகச் சென்னையை மிஞ்சும் வகையில்
தான் மாநாடு நடைபெறும் - ஐயமில்லை.
சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணப்பட்டு வந்திருக்கிறோம் - முதல் மாநில மாநாட்டிலிருந்து இரண்டாவது மாநில மாநாட்டுக்கு இடையே நாம் பெற்றுள்ள எழுச்சியும் பயிற்சியும் சாமான்யமா! எவ்வளவு வியர்வையும் குருதியும் கொட்டினோம், எத்துணைத் தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம், எத்தகைய களமெலாம் கண்டோம் - இவை கிடக்கட்டும், எவ்வளவு இழிமொழியும் பழிச்சொல்லும் வீசி நம்மை மிருக மாக்க முயற்சித்தனர்!! மாலை மதியமும் உன் மலர்முகமும், காற்றினிலே கலந்துவரும் கீதமும், நம்கன்னல்<noinclude></noinclude>
98bld7kea2htuuf6zjdx4vr4zq9kmbk
பயனர்:Bharathblesson/test
2
645148
1947001
1946646
2026-06-16T09:03:02Z
Bharathblesson
15164
1947001
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
7njk233b1zehswp9gxhn75b2gqd2dgi
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009
0
646765
1946663
2026-06-15T11:59:55Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946663
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 9
| previous = [[../008/|←008]]
| next = [[../010/|010→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="161" to="178" fromsection="" tosection="" />
jb6iqfyevnqzlk3kxcjr23djs0du48t
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010
0
646766
1946664
2026-06-15T12:00:36Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946664
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 10
| previous = [[../009/|←009]]
| next = [[../011/|011→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="179" to="199" fromsection="" tosection="" />
fr0fx1lvnmsn4op5xoekq24qem7pa8n
வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்
0
646767
1946665
2026-06-15T12:01:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம் |previous = [[../இறவு சுல்கூல் படைப்போர்/]] | ne..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946665
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்
|previous = [[../இறவு சுல்கூல் படைப்போர்/]]
| next = [[../இறுதி எச்சரிக்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="518" to="519" fromsection="இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்" tosection="இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்" />
jgcmzfuz067juzyy7e4r6bowswp964i
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011
0
646768
1946666
2026-06-15T12:01:28Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946666
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 11
| previous = [[../010/|←010]]
| next = [[../012/|012→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="200" to="212" fromsection="" tosection="" />
ffmksj4i98y6ap4sdowmyksr17teqrk
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012
0
646769
1946668
2026-06-15T12:02:09Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946668
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 12
| previous = [[../011/|←011]]
| next = [[../013/|013→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="213" to="229" fromsection="" tosection="" />
04ce6rfq4rezuoojv83w43uz813qxzr
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013
0
646770
1946669
2026-06-15T12:02:58Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946669
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 13
| previous = [[../012/|←012]]
| next = [[../014/|014→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="230" to="234" fromsection="" tosection="" />
bd49xjuqtr0kkt5613cpt0z2pqsh5ui
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014
0
646771
1946670
2026-06-15T12:03:39Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946670
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 14
| previous = [[../013/|←013]]
| next = [[../015/|015→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="235" to="247" fromsection="" tosection="" />
bspw30pmscwynfbqyettz9edf1vlb0r
வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை
0
646772
1946673
2026-06-15T12:08:40Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறுதி எச்சரிக்கை |previous = [[../இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்/]] | next = ../இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946673
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதி எச்சரிக்கை
|previous = [[../இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்/]]
| next = [[../இறுதித் தணிக்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="519" to="519" fromsection="இறுதி எச்சரிக்கை
" tosection="இறுதி எச்சரிக்கை" />
4z16l9ouv0jjxqzg0m2wk7dm0054esz
1946674
1946673
2026-06-15T12:09:38Z
Booradleyp1
1964
1946674
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதி எச்சரிக்கை
|previous = [[../இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்/]]
| next = [[../இறுதித் தணிக்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="519" to="520" fromsection="இறுதி எச்சரிக்கை
" tosection="இறுதி எச்சரிக்கை" />
mlfmjholnlx3llqurt3cmfv0m3uc3fz
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015
0
646773
1946676
2026-06-15T12:11:15Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946676
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 15
| previous = [[../014/|←014]]
| next = [[../016/|016→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="248" to="258" fromsection="" tosection="" />
4ws93n7i6vsbbnj8xe2q5v9mh1iet9n
வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை
0
646774
1946678
2026-06-15T12:12:41Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறுதித் தணிக்கை |previous = [[../இறுதி எச்சரிக்கை/]] | next = ../இறுதிநிலை உற்பத்தித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946678
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதித் தணிக்கை
|previous = [[../இறுதி எச்சரிக்கை/]]
| next = [[../இறுதிநிலை உற்பத்தித் திறன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="520" to="520" fromsection="இறுதித் தணிக்கை" tosection="இறுதித் தணிக்கை" />
0wgc7ac0ytz0oxkwdwbn3g2y19p2eh1
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016
0
646775
1946679
2026-06-15T12:13:56Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946679
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 16
| previous = [[../015/|←015]]
| next = [[../017/|017→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="259" to="271" fromsection="" tosection="" />
ml7kw3nri89qfjc42u7l1up9fb0k7nc
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017
0
646776
1946681
2026-06-15T12:17:25Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946681
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 17
| previous = [[../016/|←016]]
| next = [[../018/|018→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="272" to="286" fromsection="" tosection="" />
2v0kuvvml7if3wa7zckyp3i3y6mrchx
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018
0
646777
1946682
2026-06-15T12:19:23Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946682
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 18
| previous = [[../017/|←017]]
| next = [[../019/|019→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="287" to="304" fromsection="" tosection="" />
ku1ulmht0qnw26oh0ffglvivfgcwwzc
வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்
0
646778
1946683
2026-06-15T12:24:43Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறுதிநிலை உற்பத்தித் திறன் |previous = [[../இறுதித் தணிக்கை/]] | next = ../இறுதிநிலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946683
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதிநிலை உற்பத்தித் திறன்
|previous = [[../இறுதித் தணிக்கை/]]
| next = [[../இறுதிநிலை உற்பத்திப் பொருள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="520" to="520" fromsection="இறுதிநிலை உற்பத்தித் திறன்" tosection="இறுதிநிலை உற்பத்தித் திறன்" />
clh3s9rdleyt00v7pufzgruul047ozc
1946684
1946683
2026-06-15T12:27:03Z
Booradleyp1
1964
1946684
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதிநிலை உற்பத்தித் திறன்
|previous = [[../இறுதித் தணிக்கை/]]
| next = [[../இறுதிநிலை உற்பத்திப் பொருள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="520" to="523" fromsection="இறுதிநிலை உற்பத்தித் திறன்" tosection="இறுதிநிலை உற்பத்தித் திறன்" />
0ep7ngtdk8wgscu7i4m07ocjmqitqgs
1946685
1946684
2026-06-15T12:28:00Z
Booradleyp1
1964
1946685
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதிநிலை உற்பத்தித் திறன்
|previous = [[../இறுதித் தணிக்கை/]]
| next = [[../இறுதிநிலை உற்பத்திப் பொருள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="520" to="522" fromsection="இறுதிநிலை உற்பத்தித் திறன்" tosection="இறுதிநிலை உற்பத்தித் திறன்" />
o6i32mrvngjzv9257ung1ruiwc8kgm3
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019
0
646779
1946687
2026-06-15T12:29:24Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946687
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 19
| previous = [[../018/|←018]]
| next = [[../020/|020→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="305" to="313" fromsection="" tosection="" />
jnswso2lmslhagdj5pogqsxvtoiizru
வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்
0
646780
1946688
2026-06-15T12:31:28Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறுதிநிலை உற்பத்திப் பொருள் |previous = [[../இறுதிநிலை உற்பத்தித் திறன்/]] | next =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946688
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதிநிலை உற்பத்திப் பொருள்
|previous = [[../இறுதிநிலை உற்பத்தித் திறன்/]]
| next = [[../இறுதிநிலைக் கணக்குகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="522" to="523" fromsection="இறுதிநிலை உற்பத்திப் பொருள்" tosection="இறுதிநிலை உற்பத்திப் பொருள்" />
0lbvxr035piup7pp98d2o1w4ipedxwx
வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்
0
646781
1946689
2026-06-15T12:34:38Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறுதிநிலைக் கணக்குகள் |previous = [[../இறுதிநிலை உற்பத்திப் பொருள்/]] | next = ../இற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946689
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதிநிலைக் கணக்குகள்
|previous = [[../இறுதிநிலை உற்பத்திப் பொருள்/]]
| next = [[../இறுதிநிலைச் செலவு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="523" to="526" fromsection="இறுதிநிலைக் கணக்குகள்" tosection="இறுதிநிலைக் கணக்குகள்" />
kug8gu0b39gwdz6e2yvqydz7lucm71h
வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு
0
646782
1946693
2026-06-15T12:38:25Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறுதிநிலைச் செலவு |previous = [[../இறுதிநிலைக் கணக்குகள்/]] | next = ../இறுதிநிலை நு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946693
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதிநிலைச் செலவு
|previous = [[../இறுதிநிலைக் கணக்குகள்/]]
| next = [[../இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="526" to="527" fromsection="இறுதிநிலைச் செலவு" tosection="இறுதிநிலைச் செலவு" />
dba5t3zev27d134pidrb62qhn0wxu8y
வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்
0
646783
1946695
2026-06-15T12:42:35Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம் |previous = [[../இறுதிநிலைச் செலவு/]] | next = ../இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946695
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்
|previous = [[../இறுதிநிலைச் செலவு/]]
| next = [[../இறுதிநிலை வருவாய்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="527" to="528" fromsection="இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்" tosection="இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்" />
6jxppxm8kzwxeeceh65s1f2q3vap77j
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020
0
646784
1946696
2026-06-15T12:43:55Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946696
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 20
| previous = [[../019/|←019]]
| next = [[../021/|021→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="314" to="329" fromsection="" tosection="" />
6aadnd08abfmn2hexcye08kgfg7ylip
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021
0
646785
1946698
2026-06-15T12:45:56Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946698
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 21
| previous = [[../020/|←020]]
| next = [[../022/|022→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="330" to="344" fromsection="" tosection="" />
61xq5kcflbri66bzh8bgmnash65cx7h
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022
0
646786
1946699
2026-06-15T12:46:57Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946699
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 22
| previous = [[../021/|←021]]
| next = [[../023/|023→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="345" to="350" fromsection="" tosection="" />
0d7edn251hz3y7908865li9sxqz6xar
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023
0
646787
1946700
2026-06-15T12:47:48Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946700
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 23
| previous = [[../022/|←022]]
| next = [[../024/|024→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="351" to="362" fromsection="" tosection="" />
96sdcmvhyyw41g6aru6ktvnentr5259
வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்
0
646788
1946701
2026-06-15T12:48:36Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறுதிநிலை வருவாய் |previous = [[../இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்/]] | next = ../இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946701
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறுதிநிலை வருவாய்
|previous = [[../இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்/]]
| next = [[../இறை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="528" to="529" fromsection="இறுதிநிலை வருவாய்" tosection="இறுதிநிலை வருவாய்" />
69wgnlpswtnn9gqlbnzvxe4oo13ovrp
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024
0
646789
1946702
2026-06-15T12:49:09Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946702
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 24
| previous = [[../023/|←023]]
| next = [[../025/|025→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="363" to="377" fromsection="" tosection="" />
n62s59ogb9yrw00iuw6nj4nhv0xvu3i
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025
0
646790
1946703
2026-06-15T12:51:01Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946703
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 25
| previous = [[../024/|←024]]
| next = [[../026/|026→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="378" to="386" fromsection="" tosection="" />
s7dw2333g04l5kh2tjp6u4ic6azwi0w
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026
0
646791
1946704
2026-06-15T12:52:24Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946704
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 26
| previous = [[../025/|←025]]
| next = [[../027/|027→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="387" to="396" fromsection="" tosection="" />
rff0hnrtvyeqn1i5nd0b97x3p5bo015
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027
0
646792
1946706
2026-06-15T12:55:45Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946706
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 27
| previous = [[../026/|←026]]
| next = [[../028/|028→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="397" to="418" fromsection="" tosection="" />
9rclq2t44zqae1tjkjcje7zi3se1y2b
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028
0
646793
1946707
2026-06-15T12:57:59Z
Info-farmer
232
துணைப்பக்கம் (v83)
1946707
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 28
| previous = [[../027/|←027]]
| next = [[../029/|029→]]
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="419" to="432" fromsection="" tosection="" />
dfuxb6izq5quomw38d2uj60oahngzit
1946709
1946707
2026-06-15T12:59:58Z
Info-farmer
232
- துப்புரவு
1946709
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அண்ணாதுரை
| section = 28
| previous = [[../027/|←027]]
| next =
| notes =
}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="419" to="432" fromsection="" tosection="" />
50yxq2riqqhqts7cpp1db12b237i902
வாழ்வியற் களஞ்சியம் 4/இறை
0
646794
1946710
2026-06-15T13:01:08Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறை |previous = [[../இறுதிநிலை வருவாய்/]] | next = [[../இறைக் கொள்கை/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946710
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறை
|previous = [[../இறுதிநிலை வருவாய்/]]
| next = [[../இறைக் கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="529" to="530" fromsection="இறை" tosection="இறை" />
eveug5mbq8fycan13ijce0dzbelt0f6
வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை
0
646795
1946711
2026-06-15T13:03:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறைக் கொள்கை |previous = [[../இறை/]] | next = [[../இறைச்சி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946711
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறைக் கொள்கை
|previous = [[../இறை/]]
| next = [[../இறைச்சி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="530" to="530" fromsection="இறைக் கொள்கை" tosection="இறைக் கொள்கை" />
l9526cs5v4iinqmxyvrpgo7lbtnk845
வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி
0
646796
1946712
2026-06-15T13:06:49Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறைச்சி |previous = [[../இறைக் கொள்கை/]] | next = [[../இறைநிலைச் செயல்/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946712
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறைச்சி
|previous = [[../இறைக் கொள்கை/]]
| next = [[../இறைநிலைச் செயல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="530" to="531" fromsection="இறைச்சி" tosection="இறைச்சி" />
slc1g3o9hk83jdrvdj5qoank2af8gsw
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003
0
646797
1946713
2026-06-15T13:08:32Z
Info-farmer
232
விரிவு
1946713
wikitext
text/x-wiki
{{header
| title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003
| author = அண்ணாதுரை
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம்.
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 26 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="5" to="20" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="21" to="22" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சமூகவியல்]]
e8rict7kxycb1qtdy8xbui4fjlp10cw
1946714
1946713
2026-06-15T13:09:35Z
Info-farmer
232
- துப்புரவு
1946714
wikitext
text/x-wiki
{{header
| title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003
| author = அண்ணாதுரை
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம்.
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 26 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="5" to="20" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="21" to="22" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சமூகவியல்]]
1glvoa04wqm1l4phlvmha9xeoz8iznx
1946715
1946714
2026-06-15T13:10:44Z
Info-farmer
232
28
1946715
wikitext
text/x-wiki
{{header
| title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003
| author = அண்ணாதுரை
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = முதற்பதிப்பு - ஜூலை, 2002, பூம்புகார் பதிப்பகம்.
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 28 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="5" to="20" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="21" to="22" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சமூகவியல்]]
4l85fnqnclgqzrcsc9nal7m4lnyb4va
1946716
1946715
2026-06-15T13:11:29Z
Info-farmer
232
- துப்புரவு
1946716
wikitext
text/x-wiki
{{header
| title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003
| author = அண்ணாதுரை
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2003
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 28 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="5" to="20" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="21" to="22" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சமூகவியல்]]
74ollfac06v8aejnyo9l8mq3tds3bd6
வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்
0
646798
1946717
2026-06-15T13:12:01Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறைநிலைச் செயல் |previous = [[../இறைச்சி/]] | next = [[../இறைமை உறைவிடம்/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946717
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறைநிலைச் செயல்
|previous = [[../இறைச்சி/]]
| next = [[../இறைமை உறைவிடம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="531" to="533" fromsection="இறைநிலைச் செயல்" tosection="இறைநிலைச் செயல்" />
6kzxvx3fz5sdhu5t8h9392vofpwbxva
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்
0
646799
1946721
2026-06-15T13:23:45Z
Info-farmer
232
- துப்புரவு
1946721
wikitext
text/x-wiki
{{header
| title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்
| author = அண்ணாதுரை
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2003
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 28 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="5" to="20" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="21" to="22" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சமூகவியல்]]
8hm5il75fwsk5hqq8lgzmyay8i00f9p
1946722
1946721
2026-06-15T13:25:11Z
Info-farmer
232
Info-farmer, [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]] பக்கத்தை [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title
1946721
wikitext
text/x-wiki
{{header
| title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்
| author = அண்ணாதுரை
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2003
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 28 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="5" to="20" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="21" to="22" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சமூகவியல்]]
8hm5il75fwsk5hqq8lgzmyay8i00f9p
1946723
1946722
2026-06-15T13:26:25Z
Info-farmer
232
30
1946723
wikitext
text/x-wiki
{{header
| title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்
| author = அண்ணாதுரை
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2003
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 30 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="5" to="20" />
{{page break|label=}}
<pages index="தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf" from="21" to="22" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சமூகவியல்]]
tklngigl6f9lfmngr0tj3ruvz86apht
வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்
0
646800
1946728
2026-06-15T13:31:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறைமை உறைவிடம் |previous = [[../இறைநிலைச் செயல்/]] | next = [[../இறையனார்/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946728
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறைமை உறைவிடம்
|previous = [[../இறைநிலைச் செயல்/]]
| next = [[../இறையனார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="533" to="535" fromsection="இறைமை உறைவிடம்" tosection="இறைமை உறைவிடம்" />
9g1qkqyhuknngg3sss30ff8ai53omk4
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/374
250
646801
1946734
2026-06-15T13:40:51Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|352 பகுதி வகைக் கெழு}}</noinclude><math display=inline> \big( \frac{ -cos2x} {2}\big)</math> என்பது Vயையும் குறிப்பதால், <math display=inline>uv - \int udv</math> எனும் வாய்ப்பாடு <math display=inline>x \frac {\big( -cos2x \big)} {2} + \frac {1}{2} \int cos2x dx</math> என்னும் மதிப்பைப் பெறுகிறது. பகுதிப் படுத்தித் தொகையிடல் காணும் வாய்ப்பாடு, சுருக்க வாய்ப்பாடுகளில் (reduction formula) பயன்பட்டு, செய்ய வேண்டிய கணக்கை எளிதாக்குகிறது.
சான்றாக <math display=inline>I_n = \int sin^n x dx</math> என்பதன் சுருக்க வாய்ப்பாடு காண வேண்டின், இதை <math display=inline>I_{n}=\int sin^{n-1}xd\big (-cosx \big)</math> என்று ∫ u dv முறையில் எழுதி,
{{block_center/s}}<math display=inline>\begin{align}I_n &= -sin^{n-1}x cosx + (n-1)(I_{n-2} - I_n) \\ nI_n &= - sin^{n-1}x cosx + (n-1)I_{n-1}\end{align}</math>{{block_center/e}}
எனக் காணலாம். எடுத்துக் காட்டாக,
<math display=inline>I_n = \int_0^{\frac{\pi}{2}} sin^n x dx</math> காண வேண்டின், மேற்காணும் முறையைப் பயன் படுத்த,
{{block_center/s}}<math display=inline>I_n = \frac{n-1}{n}, \frac {n-3}{n-2}, \cdots , \frac{n}{2}
</math> (n இரட்டைப்படை)<br>
<math display=inline>I_n = \frac{n-1}{n}, \frac {n-3}{n-2}, \cdots , \frac{2}{3}
</math> (n ஒற்றைப் படை){{block_center/e}}
எனக் கிடைக்கும். இரு வெவ்வேறு இனச் சார்புகளின் பெருக்கற்
பலனின் தொகையீடு காண, இவ்வாய்ப்பாடு பெரிதும்
பயன் படுகிறது.
{{right|—<b>எம். அரவாண்டி</b>}}
<b>துணை நூல்</b>. Narayanan and Manickavachagam Pillay, <i>Calculus–Volume Il</i>, S.Visvanathan Printers and Publishers Pvt. Ltd., Madras. 1986.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="207"/>
<section begin="208"/>{{fs|110%|<b>பகுதி வகைக் கெழு</b>}}
ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகள் கொண்ட சார்புகளுக்குப் பகுதி வகைக் கெழுவை வரையறுக்கலாம். குறிப்பிட்ட மாறி ஒன்றைத் தவிர, ஏனைய மாறிகளை மாறாதனவாகக் கொண்டு, கணக்கிடப் படும் வகைக் கெழுக்கள் முதல் வரிசைப் பகுதி வகைக் கெழுக்கள் (Partial differentiation) எனப் படும். எடுத்துக் காட்டாக, n–மாறிகள் கொண்ட f(x₁, x₂,… x<sub>n</sub>) என்ற சார்பு (x{{su|b=1|p=0}}, x{{su|b=2|p=0}}, …x{{su|b=n|p=0}}) என்னும் புள்ளியின் சுற்றுப் புறத்தில் வரையறுக்கப் பட்டால், அப்புள்ளியில் வரையறுக்கப் படும் <math display=inline> \frac {\partial f}{\partial x_1}</math> என்னும் பகுதி வகைக்கெழு f(x{{su|b=1|p=0}}, x{{su|b=2|p=0}}, …x{{su|b=n|p=0}}) என்னும் ஒரு மாறிச் சார்பின் x₁ ஐப் பொறுத்த சாதாரண வகைக் கெழுவாகும். அதாவது,
<math display=inline>\begin{align}
& \frac {\partial f}{\partial x_1} \big(x_1^0, x_2^0,\cdots,x_n^0 \big)= \frac {\partial f}{\partial x_1} \big(x_1^0, x_2^0,\cdots, x_n^0 \big)x_1= x_1^0\\
&~=~ \lim_{\Delta x_1 \to 0} \frac {f\big(x_1^0 + \Delta x_1, x_2^0,\cdots,x_n^0 \big) - f\big(x_1^0, x_2^0,\cdots, x_n^0 \big)}{\Delta x_1}
\end{align}</math> என்றாகும். <math display=inline> \frac {\partial^mf}{\partial x_1^{m_1} \cdot \partial x_n} m_1 + m_2 + \cdots + m_n = m </math> என்ற ஒன்றிற்கு மேற்பட்ட (m>1) வரிசைப் படுத்தி, வகைக் கெழுக்கள் உய்த்தறிதல் வழியாக வரையறுக்கப் படுவனவாகும். (k-1) வரிசையிலான <math display=inline> \frac {\partial^{k-1}f} {\partial_{x_1}K_1 \cdots \partial_{x_n} K_n}; K_1 + K_2 + \cdots + K_n = k-1 </math> என்னும் பகுதி வகைக் கெழுவிலிருந்து K வரிசையிலான பகுதி வகைக் கெழுவை
{{block_center/s}}<math display=inline> \frac{\partial^kf} {\partial x_1^{k_1} \cdots \partial x_i^{k_{i+1}} \cdots \partial x_n^{k_n}} = \frac {\partial}{\partial x_1} \big[ \frac {\partial ^{k-1}f} {\partial x_1^{k_1} \cdots \partial x_i^{k_i} \cdots \partial x_n^{k_n} } \big]</math>{{block_center/e}}
என்னும் சமன்பாட்டால் வரையறுக்கலாம். இக்கெழுவை <math display=inline>D_{m_1}^m \cdots m_n f</math> என்றும் குறிக்கலாம். m<sub>i</sub> என்ற குறியீடுகளில் ஏற்படும் இரண்டேனும் இன்மையற்றனவாக அமைந்தால், இக்கெழுவைக் கலப்பு வகைக் கெழு எனலாம்.
<math display=inline>\frac {\partial^m f}{\partial x_i^m}</math> என்னும் கெழுக்களைக் கலப்பில்லா வகைக் கெழுக்கள் எனலாம். பொதுவாக, கலப்பு வகைக் கெழுக்கள் (மாறிகளைப் பொறுத்து) வகை கணக்கிடப் படும். வரிசையைச் சாராதனவாகவே அமைகின்றன. எடுத்துக் காட்டாக, இக்கலப்பு வகைக் கெழுக்கள், தொடர்ச்சியானவையாக இருக்கும் போது, அவை இவ்வாறு அமைகின்றன.
{{right|—<b>கு. மணிவாசகன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="208"/>
{{nop}}<noinclude></noinclude>
00amtjs0z1iwzj1lcj7emkhxv8m79w6
வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்
0
646802
1946737
2026-06-15T13:44:00Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறையனார் |previous = [[../இறைமை உறைவிடம்/]] | next = [[../இறையனார்2/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946737
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையனார்
|previous = [[../இறைமை உறைவிடம்/]]
| next = [[../இறையனார்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="535" to="536" fromsection="இறையனார்" tosection="இறையனார்" />
7sepct4hilmx6aofpzf1idwqgox3sek
1946738
1946737
2026-06-15T13:44:49Z
Booradleyp1
1964
1946738
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையனார்
|previous = [[../இறைமை உறைவிடம்/]]
| next = [[../இறையனார்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="535" to="535" fromsection="இறையனார்" tosection="இறையனார்" />
er9k2uutvs2axa20ejdna2n6q9qo6z1
வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2
0
646803
1946739
2026-06-15T13:46:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறையனார்2 |previous = [[../இறையனார்/]] | next = [[../இறையனார்3/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946739
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையனார்2
|previous = [[../இறையனார்/]]
| next = [[../இறையனார்3/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="535" to="535" fromsection="இறையனார்2" tosection="இறையனார்2" />
o8puwcecbtv5tjxhigws1c67uv94p3l
வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3
0
646804
1946741
2026-06-15T13:49:01Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறையனார்3 |previous = [[../இறையனார்2/]] | next = [[../இறையனார் அகப்பொருள்/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946741
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையனார்3
|previous = [[../இறையனார்2/]]
| next = [[../இறையனார் அகப்பொருள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="535" to="536" fromsection="இறையனார்3" tosection="இறையனார்3" />
s0m4ubxf0x9jpkpj7f5n0gtfncasei7
வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்
0
646805
1946743
2026-06-15T13:51:19Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறையனார் அகப்பொருள் |previous = [[../இறையனார்3/]] | next = ../இறையனார் அகப்பொருள் உரை/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946743
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையனார் அகப்பொருள்
|previous = [[../இறையனார்3/]]
| next = [[../இறையனார் அகப்பொருள் உரை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="536" to="536" fromsection="இறையனார் அகப்பொருள்" tosection="இறையனார் அகப்பொருள்" />
8jnwzvttxr9g1n7eqymnk4p7gpamx00
வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை
0
646806
1946744
2026-06-15T13:55:26Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறையனார் அகப்பொருள் உரை |previous = [[../இறையனார் அகப்பொருள்/]] | next = ../இறையனாரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946744
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையனார் அகப்பொருள் உரை
|previous = [[../இறையனார் அகப்பொருள்/]]
| next = [[../இறையனாராற்றுப்படை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="536" to="538" fromsection="இறையனார் அகப்பொருள் உரை" tosection="இறையனார் அகப்பொருள் உரை" />
ml3bu3hb2rr47da6bqgpfjiwerqtbck
வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை
0
646807
1946745
2026-06-15T13:57:38Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறையனாராற்றுப்படை |previous = [[../இறையனார் அகப்பொருள் உரை/]] | next = ../இறையாண்மைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946745
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையனாராற்றுப்படை
|previous = [[../இறையனார் அகப்பொருள் உரை/]]
| next = [[../இறையாண்மைக் கோட்பாடு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="538" to="538" fromsection="இறையனாராற்றுப்படை" tosection="இறையனாராற்றுப்படை" />
phxzoe3m1i4mgnzyxm3yutdfv6a14iq
வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு
0
646808
1946746
2026-06-15T14:00:27Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறையாண்மைக் கோட்பாடு |previous = [[../இறையனாராற்றுப்படை/]] | next = [[../இறையியல்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946746
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையாண்மைக் கோட்பாடு
|previous = [[../இறையனாராற்றுப்படை/]]
| next = [[../இறையியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="539" to="544" fromsection="இறையாண்மைக் கோட்பாடு" tosection="இறையாண்மைக் கோட்பாடு" />
lj86j01j75fxyyeq2al3t5t3ga4mmku
வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்
0
646809
1946748
2026-06-15T14:03:47Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறையியல் |previous = [[../இறையாண்மைக் கோட்பாடு/]] | next = [[../இறையிலி/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946748
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையியல்
|previous = [[../இறையாண்மைக் கோட்பாடு/]]
| next = [[../இறையிலி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="544" to="544" fromsection="இறையியல்" tosection="இறையியல்" />
lhcolal2s744dyh425os9rikp95ahij
வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி
0
646810
1946749
2026-06-15T14:05:55Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறையிலி |previous = [[../இறையியல்/]] | next = [[../இறையிலிக் கொள்கை/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946749
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையிலி
|previous = [[../இறையியல்/]]
| next = [[../இறையிலிக் கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="544" to="545" fromsection="இறையிலி" tosection="இறையிலி" />
qovuzfv79koa5lk5y2qhy3wf8vneb3d
வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை
0
646811
1946750
2026-06-15T14:07:55Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறையிலிக் கொள்கை |previous = [[../இறையிலி/]] | next = [[../இறைவழி உரிமைக் கொள்கை/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946750
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறையிலிக் கொள்கை
|previous = [[../இறையிலி/]]
| next = [[../இறைவழி உரிமைக் கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="545" to="545" fromsection="இறையிலிக் கொள்கை" tosection="இறையிலிக் கொள்கை" />
49de9p81teqsunv42xkik5ri1oki25s
வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை
0
646812
1946751
2026-06-15T14:11:47Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறைவழி உரிமைக் கொள்கை |previous = [[../இறையிலிக் கொள்கை/]] | next = [[../இறைவன்/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946751
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறைவழி உரிமைக் கொள்கை
|previous = [[../இறையிலிக் கொள்கை/]]
| next = [[../இறைவன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="545" to="547" fromsection="இறைவழி உரிமைக் கொள்கை" tosection="இறைவழி உரிமைக் கொள்கை" />
09bs84qadg7mi3p9y0o9c9ki84xl14v
வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்
0
646813
1946752
2026-06-15T14:14:19Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறைவன் |previous = [[../இறைவழி உரிமைக் கொள்கை/]] | next = ../இறைவாச நல்லூர்ப் புராணம்/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946752
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறைவன்
|previous = [[../இறைவழி உரிமைக் கொள்கை/]]
| next = [[../இறைவாச நல்லூர்ப் புராணம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="547" to="548" fromsection="இறைவன்" tosection="இறைவன்" />
2gkb0idpktqwkxniax3tkijevokf8st
வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்
0
646814
1946753
2026-06-15T14:17:36Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இறைவாச நல்லூர்ப் புராணம் |previous = [[../இறைவன்/]] | next = [[../இன் ஆறு/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946753
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இறைவாச நல்லூர்ப் புராணம்
|previous = [[../இறைவன்/]]
| next = [[../இன் ஆறு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="548" to="549" fromsection="இறைவாச நல்லூர்ப் புராணம்" tosection="இறைவாச நல்லூர்ப் புராணம்" />
pn46uqdtmxcxa8b6mpsmv596lz5d0dx
வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-4
0
646815
1946755
2026-06-15T14:25:08Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: இ-4 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-3/]] | next = ../அருஞ்சொல் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946755
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-4
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-3/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-5/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}}
|-
! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
|-
|}
</center>
bbwcvh2z3kkzl3lpoo1ex0fqat255qe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/168
250
646816
1946759
2026-06-15T15:05:17Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பலியிடுகின்றனர். கோண்டுகளுள் ஒவ்வொருவரும் தத்தம் குலதெய்வங்களை முதன்மையாக அனைத்து வழிபாட்டிலும் வணங்குகின்றனர். ஆண்டில் இரு முறை ஒர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோண்டுவானா|142|கோண்டேன்}}</noinclude>பலியிடுகின்றனர். கோண்டுகளுள் ஒவ்வொருவரும் தத்தம் குலதெய்வங்களை முதன்மையாக அனைத்து வழிபாட்டிலும் வணங்குகின்றனர். ஆண்டில் இரு முறை ஒரு குலத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்று கூடிக் குலதெய்வத்தை வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டின்போது அந்த ஆண்டில் இறந்த தம் கால்வழி மக்களின் ஆவிகள் குலதெய்வத்திடம் அறிமுகப்படுத்தப்படும்.
இறந்தவர்களை எரிப்பதும் புதைப்பதும் கோண்டுகளிடம் காணப்படுகின்றன. கோண்டுகளில் முக்கியமாக, ஆந்திர இராச கோண்டுகள் இன்னும் தங்கள் தனித்தன்மையிலிருந்து சிதறாமல் இருப்பது அவர்கள் பண்பாட்டின்மீது கொண்டுள்ள பற்றினாலாகும். அவர்களின் மொழியும் அனைத்துப் பகுதிக் கோண்டுகளையும் அரவணைத்துக் காக்கக்கூடியதாக உள்ளது. கோண்டுகளுள் பெரும்பான்மையோர் கல்வி பெற்று வருகின்றனர். இவர்கள் இப்போது மரபுத் தொழில் தவிர்த்து, அரசுத்துறை, தனியார் தொழில் துறை முதலானவற்றில் பணிபுரிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். நடுவண் அரசின் பழங்குடி நலத் திட்டங்களும் மாநில அரசின் நலத் திட்டங்களும் இவர்களுக்குக் குடிசைத் தொழில், மேம்பட்ட வேளாண்முறை, கால்நடை வளர்த்தல் முதலானவற்றில் ஊக்கம் கொடுத்துள்ளன.
{{Right|<b>நே.தே.</b>}}
<section end="கோண்டுப் பழங்குடி"/>
<section begin="கோண்டுவானா"/>
{{dhr}}
{{larger|<b>கோண்டுவானா:</b>}} இது முக்கோண வடிவுள்ள இந்திய முந்நீரகம், இது இந்துமாக் கடலில் ஓர் ஆப்புப் போல நுழைகிறது. கன்னியாகுமரி முனையில் ஒரு சந்திப்பு ஏற்படுகிறது. இரு மருங்கிலுமுள்ள அரபிக்கடல், வங்காளக்குடாக்கடல் ஆகியவை நிலவியல் ஆய்வுகளின் (Geological) அடிப்படையில் காலத்தால் பிற்பட்டவைகளாகக் கருதப்படுகின்றன. இந்திய நிலப்பரப்பின் தன்மைகளை ஆய்ந்து இத்துணைக்கண்டம் மிகத் தொன்மையான மூன்று வகை நிலப்பகுதிகளாலானது என நிலவியலறிஞர்கள் கூறுகிறார்கள். அவ்வடிப்படையில் அ) கோதாவரி–கோண்டுவானா (Gondwana) நிலத்தொடர், ஆ) பண்டேல்கண்டுப் (Bundelkhand) பகுதி, இ) வங்காளம், பீகார், ஒரிசா அடங்கிய தென்கிழக்குப் பகுதி என்றும் பிரித்துக் கூறுவர். ஒவ்வொரு பகுதியின் வரலாறும் தனித்தன்மையுடையது. எனவே, இந்திய வரலாற்றைக் கோண்டுவானா காலத்திற்கு முந்திய காலம் (Pre Gondwana Period), கோண்டு வானா காலம் (Gondwana Period) என்று வகைப்படுத்திக் கூறுவதும் மரபாயிருந்தது. மக்கள் இப்போது வாழ்ந்து வரும் நிலப்பகுதி ஏறக்குறைய கோண்டுவானா காலத்திலேயே தோன்றியதெனத் கருதப்படுகிறது.
கோண்டுவானா காலத்திற்கு முன், விந்திய மலைக்கு வடக்கேயுள்ள பகுதியும், இமயமலையும் கடலுக்குள் கிடந்தவென்றும், இப்போதுள்ள இந்து மாக்கடலின் பெரும்பகுதி நிலப்பரப்பாய் இருந்ததென்றும், அப்பகுதியுடன் ஆசுத்திரேலியாக் கண்டம், கிழக்கு ஆசியத் தீவுகள், தென் இந்தியா, மடகாசுகர் தீவு வரையுள்ள ஆப்பிரிக்கப் பகுதி ஆகியன சேர்ந்து மாபெரும் நிலப்பரப்பாய் இருந்தது என்றும், அக் கண்டத்திற்கு இசுலேடர் (Slater) என்ற ஆங்கிலேயர் இலெமூரியா (Lemuria) என்று பெயரிட்டிருக்கிறார் என்றும், ஆதி மனிதன் இங்கேதான் தோன்றினான் என்றும், இங்கே வாழ்ந்தவர்கள் தமிழர்கள், அவர் பேசிய மொழி தமிழ், பின்பற்றிய சமயம் சைவம் என்றும், இலெமுரியாக் கண்டத்தைக் கடல் விழுங்கிய பின்னர் அங்கேயிருந்த தமிழர் தங்கள் இனத்தாருடன் இப்போதுள்ள தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் எழுதிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலை நாட்டறிஞர்கள் கடந்த நூற்றாண்டில் எழுதியிருந்த விஞ்ஞான நூல்களும், வரலாற்று நூல்களும் இக்கருத்துக்குத் துணை செய்வனவாக உள்ளன.
{{Right|<b>தி.வெ.கு.</b>}}
{{larger|<b>கோண்டேன்</b>}} மகாராட்டிர மாநிலத்தில் உள்ளதோர் ஊர், கட்டடக் கலைச் சிறப்புப்பெற்ற கோண்டேன் (Kondane) குடைவரைகள் மிக்க அழகு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 168
|bSize = 480
|cWidth = 197
|cHeight = 232
|oTop = 340
|oLeft = 257
|Location = center
|Description =
}}
{{center|குடைவரை முகப்பு–கோண்டேன்}}<noinclude></noinclude>
i667rmqmzjq5lkkazmpb72qy6m6t8yx
1946761
1946759
2026-06-15T15:07:48Z
Desappan sathiyamoorthy
14764
1946761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோண்டுவானா|142|கோண்டேன்}}</noinclude>பலியிடுகின்றனர். கோண்டுகளுள் ஒவ்வொருவரும் தத்தம் குலதெய்வங்களை முதன்மையாக அனைத்து வழிபாட்டிலும் வணங்குகின்றனர். ஆண்டில் இரு முறை ஒரு குலத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்று கூடிக் குலதெய்வத்தை வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டின்போது அந்த ஆண்டில் இறந்த தம் கால்வழி மக்களின் ஆவிகள் குலதெய்வத்திடம் அறிமுகப்படுத்தப்படும்.
இறந்தவர்களை எரிப்பதும் புதைப்பதும் கோண்டுகளிடம் காணப்படுகின்றன. கோண்டுகளில் முக்கியமாக, ஆந்திர இராச கோண்டுகள் இன்னும் தங்கள் தனித்தன்மையிலிருந்து சிதறாமல் இருப்பது அவர்கள் பண்பாட்டின்மீது கொண்டுள்ள பற்றினாலாகும். அவர்களின் மொழியும் அனைத்துப் பகுதிக் கோண்டுகளையும் அரவணைத்துக் காக்கக்கூடியதாக உள்ளது. கோண்டுகளுள் பெரும்பான்மையோர் கல்வி பெற்று வருகின்றனர். இவர்கள் இப்போது மரபுத் தொழில் தவிர்த்து, அரசுத்துறை, தனியார் தொழில் துறை முதலானவற்றில் பணிபுரிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். நடுவண் அரசின் பழங்குடி நலத் திட்டங்களும் மாநில அரசின் நலத் திட்டங்களும் இவர்களுக்குக் குடிசைத் தொழில், மேம்பட்ட வேளாண்முறை, கால்நடை வளர்த்தல் முதலானவற்றில் ஊக்கம் கொடுத்துள்ளன.
{{Right|<b>நே.தே.</b>}}
<section end="கோண்டுப் பழங்குடி"/>
<section begin="கோண்டுவானா"/>
{{dhr}}
{{larger|<b>கோண்டுவானா:</b>}} இது முக்கோண வடிவுள்ள இந்திய முந்நீரகம், இது இந்துமாக் கடலில் ஓர் ஆப்புப் போல நுழைகிறது. கன்னியாகுமரி முனையில் ஒரு சந்திப்பு ஏற்படுகிறது. இரு மருங்கிலுமுள்ள அரபிக்கடல், வங்காளக்குடாக்கடல் ஆகியவை நிலவியல் ஆய்வுகளின் (Geological) அடிப்படையில் காலத்தால் பிற்பட்டவைகளாகக் கருதப்படுகின்றன. இந்திய நிலப்பரப்பின் தன்மைகளை ஆய்ந்து இத்துணைக்கண்டம் மிகத் தொன்மையான மூன்று வகை நிலப்பகுதிகளாலானது என நிலவியலறிஞர்கள் கூறுகிறார்கள். அவ்வடிப்படையில் அ) கோதாவரி–கோண்டுவானா (Gondwana) நிலத்தொடர், ஆ) பண்டேல்கண்டுப் (Bundelkhand) பகுதி, இ) வங்காளம், பீகார், ஒரிசா அடங்கிய தென்கிழக்குப் பகுதி என்றும் பிரித்துக் கூறுவர். ஒவ்வொரு பகுதியின் வரலாறும் தனித்தன்மையுடையது. எனவே, இந்திய வரலாற்றைக் கோண்டுவானா காலத்திற்கு முந்திய காலம் (Pre Gondwana Period), கோண்டு வானா காலம் (Gondwana Period) என்று வகைப்படுத்திக் கூறுவதும் மரபாயிருந்தது. மக்கள் இப்போது வாழ்ந்து வரும் நிலப்பகுதி ஏறக்குறைய கோண்டுவானா காலத்திலேயே தோன்றியதெனத் கருதப்படுகிறது.
கோண்டுவானா காலத்திற்கு முன், விந்திய மலைக்கு வடக்கேயுள்ள பகுதியும், இமயமலையும் கடலுக்குள் கிடந்தவென்றும், இப்போதுள்ள இந்து மாக்கடலின் பெரும்பகுதி நிலப்பரப்பாய் இருந்ததென்றும், அப்பகுதியுடன் ஆசுத்திரேலியாக் கண்டம், கிழக்கு ஆசியத் தீவுகள், தென் இந்தியா, மடகாசுகர் தீவு வரையுள்ள ஆப்பிரிக்கப் பகுதி ஆகியன சேர்ந்து மாபெரும் நிலப்பரப்பாய் இருந்தது என்றும், அக் கண்டத்திற்கு இசுலேடர் (Slater) என்ற ஆங்கிலேயர் இலெமூரியா (Lemuria) என்று பெயரிட்டிருக்கிறார் என்றும், ஆதி மனிதன் இங்கேதான் தோன்றினான் என்றும், இங்கே வாழ்ந்தவர்கள் தமிழர்கள், அவர் பேசிய மொழி தமிழ், பின்பற்றிய சமயம் சைவம் என்றும், இலெமுரியாக் கண்டத்தைக் கடல் விழுங்கிய பின்னர் அங்கேயிருந்த தமிழர் தங்கள் இனத்தாருடன் இப்போதுள்ள தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் எழுதிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலை நாட்டறிஞர்கள் கடந்த நூற்றாண்டில் எழுதியிருந்த விஞ்ஞான நூல்களும், வரலாற்று நூல்களும் இக்கருத்துக்குத் துணை செய்வனவாக உள்ளன.
{{Right|<b>தி.வெ.கு.</b>}}
<section end="கோண்டுவானா"/>
<section begin="கோண்டேன்"/>
{{dhr}}
{{larger|<b>கோண்டேன்</b>}} மகாராட்டிர மாநிலத்தில் உள்ளதோர் ஊர், கட்டடக் கலைச் சிறப்புப்பெற்ற கோண்டேன் (Kondane) குடைவரைகள் மிக்க அழகு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 168
|bSize = 480
|cWidth = 197
|cHeight = 232
|oTop = 340
|oLeft = 257
|Location = center
|Description =
}}
{{center|குடைவரை முகப்பு–கோண்டேன்}}<noinclude></noinclude>
9jscssk7h3kci6v5k2ir24f1rp0zy5q
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/125
250
646817
1946762
2026-06-15T15:42:20Z
Magizh Sundram
16422
OCR
1946762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>109
அரகா
சி வணங்கி அனுகூலமாக்கிக் கொள்ளப்பட்ட far:
தொடர்தல். உணவு
6 4 7 இச்சி. தேடு. ஆராய் - f fzfr
Fr 1 off பார்த்துக்கொண்டிரு. தேடு
எனிஜன்,ஜா ஆராய்ச்சி, தியானம். சிந்தனை
sqft-> அரிச
அபுf நீரினருகேயிருக்கிற. அனுசுலமான
அழள் ரிக்குரிக்காக
சங்: ள், (fg) னி கவனிப்பு. சிரார்த்தாதிகளில் பிராம்
மணர்களைத் தேடுதல்
அசப்பு, புஏ ச பு தேடுகிற. ஆராய்கிற
c
அரனி உ நீர், காற்று. கன்னியாராசி துகீரால் ஆழ்ந்த
தியானம் - .ஜலஜந்து -எரிசு: மருணன். கடல்-ஈர்தீ
fafafa
அபுதாபி:
||
Sq B என்கிற சுலோகப்படி ஒதுங்கல்பிரிதல் (ஏரி). மாறு
படல் (அாது). விபரீதமாதல் (எாறவு). எடுத்துக் காட்
டல் (u). தவிர்த்தல் (ஈக, ஈ).பைந்தோஷம் (HT
ஜூ). ஒளித்தல் (அ939 ா) இழிவு (அள) கெடுதி
(அqq18). கீழ் நோக்கு (ஈ) ஸூசகம்
அழிக்கப்படக் கூடாத களங்கம்
தீங்கிழைத்தல். முறை நப்பி நடந்து கொள்ளல்
தம்பிக்கிற. விரோதமான எதிரி
அடிகர்கள் f தீ யொழுக்கமுள்ள. எ ந்ய (கடன்) தீர்த்தல்.
துர் நடத்தை. துஷ்டத்தனம். திறமையின்மை. தீட்
டுக் காரியம்.
வெறிப்பு. அருவருப்புள் இஷ்டமில்லாமல்
கெடுதி. துரெண்ணம். இஷ்டத்தனம். பனை.<noinclude></noinclude>
55v2ly47o8y5clx3oatlsmkterydb0c
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/126
250
646818
1946763
2026-06-15T15:42:49Z
Magizh Sundram
16422
OCR
1946763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கெட்ட நடத்தை -
110
பகையுன்னனி என:திட்டு
கஞ f (it) தீங்கிழைப்பவன். விரோதி
அடிகஏகீழேயிருத்தல்,குறைத்தல், மரியாதையைக்குறைத்
தல். எதிர்பார்த்திருந்து செய்யப்படும் சிராத்தம்
போன்ற கிரியை. பிந்தி வரப்போகும் பதத்தை முந்
தியே எதிர்பார்த்தல் கங்க fr
அடிகன் (தரு) ஒன்றிற்குப் பதிலாய்வால். ரத்து செய்தல்.
அபுத 8 3 ஒதுக்கு. ஹிம் f
அதா நீது செய்த. உத்தரக்கிரியை போன்ற தீட்டுக்
கர்மம் செய்த ச் தீமை.
அரிசி: சனி தன் தீமை. பகை. தீட்டுக்காரியம்
அடித
1963 அப்புறமிழு. குறை. வளை. அவமதி. பிடுங்கு.
நீக்கு. இல்லாமற் பண். மறு. (வாக்கிய பதம்போல்)
பிந்தி வருவதை இழுத்துக்கொள்.ஏ ஒதுக்கு,குறை
அாதார் இழிவான. : காகம் - அற்ப புத்தியுள்ள.
64 (நீர்) பீரிட்டு வெளிவா. (பூமியை இறைக்காகக்)
காலால் தோண்டு கேன்
செய்தி. சமாசாரம்
அன் பழுக்காமை. ருது காலம் வராமை. அஜீர்ணம்
1.4 தப்பி ஓடு. ஒதுங்கிப்போ. பின்னடை. (காலம்
போல்) கழிந்து போ. அடிவைப்பால் அளந்துவிடு
: பின்னடையக் கூடிய கடைசி எல்லை fr ஒழுங்
இனமான நாள், நா கரிப்ஏ
அடிள்ள: திட்டு,நித்தை.
இறகுகள், பறக்கச் சக்தி இல்லாத, ஒரே கக்ஷியைச்
சேராத. துணையில்லாத பகையுள்ள
அாளா: குறைவு. வாட்டம்.<noinclude></noinclude>
mkvca7amtbnc1rhbvee6ba0c0oyd1o9
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/127
250
646819
1946764
2026-06-15T15:43:16Z
Magizh Sundram
16422
OCR
1946764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>111
stdert
எரி 1. 5. 9.ஏ முடிவடையச் செய். அழி. வாட்டமடை
fa குறைவடைந்த
கான், ள் 7 (ஏ) ஒதுக்கல். கீழேதள்ளுதல்.
ஜா: விவயஹார வயது வந்தவன்
ள போகிற. திரும்புகிறளகதி
டி
கதி.
1ஏ பிரித்து போ. (காலம் போற்) கழித்து போ. ஒ
துங்கு. விழுந்துவிடு, மறைந்துபோ. சரரஈ;
அரா நிந்தை. மனதிற்குப் பிடியாததைச் சொல்லுப
வன்.நிந்திப்பவன்
ரி (மேகம்போல்) இடியில்லாத.
தைரியம் போராத, பக்கமான. மூத்ததிற்கு ஒரு
படி வித்தியாஸமுன்ன
பூ தோஷமற்றவன். ருத்திரன்
அஷனர், ரிச் () உயர்ந்தெழுத்து, உயர்த்தப்பட்டு
6 தள்ளிவிடு. பயமுறுத்து, இல்லாமற் பண்.
எள் 1 3 மறை சர்g: பூ மறைவிடம். மறைதல்
கோபுர வாயிலில்லாமற் பண்ணப்பட்டிருக்கிற
அரா: அயைவம். மேகமில்லாத
are:
கொல்லல். மரணத்தில் முடியும்படியான கெட்ட
ஸம்பவம். அடித்தல் (எரிச்ஏ fa)
[ஸசகம்)
அரவு: சமைக்க முடியாமை. ஈன்குசமைக்காதவன் (கித்தா
qu: (Fr) g குறைதல். நஷ்டம். செலவு.பூஜை. பூ பறித்
தல். கிரஹ விசேஷங்கள்
அரபு 1 q பிரிந்துபோ. வழி தப்பி நட. மீறு, பிசகு.
1ள பயப்படு. பூஜி. எரி
பிரிதல், சாவு. கெடுதி ஓர் கடத்தை. ஹிம்ஸை.
குறை. அபத்தியம் (ரிய எரிஎ fa)<noinclude></noinclude>
rh8sl03lbkdq7a99uvt63f4f3eij556
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/128
250
646820
1946765
2026-06-15T15:45:40Z
Magizh Sundram
16422
OCR
1946765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அரிசு
112
8 ஏ மரியாதை செய். வணங்கிக் கூப்பிடு, 5 3 குவி.
கபலம், உருவத்தில் குறைக்கப்பட்டிரு. இழ.
மெலிவடையச் செய்ய, பூஜிக்க, கொளுத்தப்
பட்ட. நிறைத்திருக்கிறர் பூஜை.
அரிய நாசகரமான பறக்கும் பூச்சி.
அரினிர் குறைவு. அழிவு. செலவு. பிராயச்சித்தம்.
தவிர்த்தல். தண்டனை. பூஜை.
ள் தொண்டை வீங்கும் நோய்.
g காசம் செய்பவன். ஸொத்தை யழிப்பவன்
நிழலில்லாத. கெடுதலான நிழலுள்ன. மக்க
லான ஏ: நிழலற்றதான தெய்வம்
பேய்
ரஞ்சு: சர் வெட்டிச் சாய்த்தல், ஈஷ்டம். தடை
அடியா: 9(') வெளிவரல்
11 அகல். விட்டொழி. ஈசி. சா ( for)
அணபு தோல்வி
அரசு f மூடியைத் தள்ளும் வழக்கமுள்ள
அடியா: பெற்றோர்களைப் போலின்றி தீ யொழுக்கமான
1ஏ வெல். அப்புறப் படுத்து.
9 அா இல்லாமற் பண், மறை. ஈள் ஒளித்தல்
[பிள்ளை.
னி பஞ்ச பூதங்களாலீன்றிய ஸடுஷ்ம வஸ்து.
if திரையால் மறைக்கப்பட்டிராத
சிதிரை. கூடாரச் சீலை - ஜ்பு: பூ நாட்டியத்தில் வேக
மாய் வரும் வேஷத்தின் பிரவேசம்.
அபுத்து: 3 காம்பு பிடிப்புள்ள ஒரு விதவாத ரோகம்.
அ (ஜ்வரத்தில்) பட்டினிபோடல். திருப்தியில்லாமை
அர்த்த சந்திராகார தலையணை
qairs நரம்பு பிடிப்புள்ள நோய்.
fஅதையுடைய
யஜமானன், கணவனில்லாத. கலியாணமானத<noinclude></noinclude>
cou01wqiwxcbld65k2wdhcz0i7ymm3p
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/129
250
646821
1946766
2026-06-15T15:46:50Z
Magizh Sundram
16422
OCR
1946766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>113
எ: பிரபு, கணவனாகாதவன்
அகலியாணமாகாத. கணவனில்லாத.
மனைவியில்லாத மனைவியில்லாமலே செய்தாக
அரசின் ரி நல்ல புண்ணிய தீர்த்தமாகாத
அர் சினை யழிந்த பசு
[வேண்டிய
அனன் ஈ குழைந்தை குடிப் பெயர் -அபு: செடிவிசேஷம்=
மருத்துவச்சி -qவு: பெண் குறி அரவு: குடிப்பெயர்
குழந்தையை விற்பவன். மாப்பிளைக்குப்
:
பெண்ணை விற்பவன் - 39: (குட்டியை சத்துருவாக
வுடைய, குஞ்சிட்டதும் சாகிறதான) ஈண்டு. பாம்பு
fr குட்டியால் தொடாப்பட்ட
துனிர், முங்கல் குருத்து. இலையுதிர்ந்தமரம்.
இறக்கைகளில்லாத பக்ஷி
aning 1 t வெட்கித் திரு. கூச்சத்தால் தலை குனி
அடி வெட்கங்கெட்ட q1, பின் லஜ்ஜை. குழப்பம். தொந்
லஜ்ஜையுள்ள
பயந்திருக்கிற.
[திரவு
வழியில்லாதன், ஏ: வழியில்லாமை. கெட்ட, தப்பு
வழி.க கெட்ட வழி. துர்நடத்தை. மதவிரோதம்.
பெண் குறி செடி பேதங்கள் கெட்ட வழி
யில் என ரி தீ யொழுக்கமுள்ள. துர்விகியோகமான
, ளள fr ( ணி) அறியமுடியாத. பாதமில்லாத
பாதமில்லாத. பதவி, வேலையில்லாத
நகரும்
ஐந்து. இடம், வீடில்லாமை. கெட்ட இடம். வேத்
றுமையுரு பேற்காத சொல். ஆகாயம் -
தாப்போலிருக்கிற சர்கிட்டேயிருத்தல்
சர்ச்
னி
மற்றொன்றின் மேல் வளரும் செடி விசேஷம்.
தன்னடக்க மில்லாத, சலிக்கும் அதிர்ஷ்டமுன்ன
8<noinclude></noinclude>
nvqg62jeqk5ck4ijmwkkd8ug3q9kqs8
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/130
250
646822
1946767
2026-06-15T15:47:53Z
Magizh Sundram
16422
OCR
1946767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>114
பத்திற்கு தூரத்திலிருக்கிற
ாள்ள ஊறுகாய் ஜா: முருங்கைமரம்
g
டிடிர், புக் சுத்தமான குணம். ஈற்காரியம். முடிந்த
வேலை. துண்டித்தல்.
அாள்: இல்லாமை, சூனியம். வாக்கியத்தில் வந்த பதங்
களின் அர்த்தமின்மை.
6 ஏ குறி. காட்டு. அறிவி. பாசாங்கு செய். ஒன்
றோடு அன்வயம், ஸம்பந்தமடைந்திரு.
அரியுள் விதிக்கு இரு திக்குகளின் ஈடுவிடம்.
அடிஞ்ச பேய் பிசாசு. இராக்ஷஸன்.
வியாஜம். நிபம். காரணம் பிரஸித்தி. குறி.சொல்
ஸல். அறிவிப்பு. பாசாக்கு. மாறு வேஷம். இடம்.
மறுப்பு. மோசம். தகாதவிடம்.
இல்லாததை இருப்பதாய் பாவிக்கிற.
போலியான. கபடமான.தகாதவிடத்திலிருக்கிற.
அரன் கெடுதியான பொருள். சுத்தமில்லாத உலோஹம்
கலும்புக்கலப்பு.
அளஈ பக்க வாயில், சரியான வாசலல்லாதது
அள வி மறைக்கப்பட்டிருத்தல்.
அபு 1 ஏ நிஜம் சொல்லாமல் தப்பித்துக்கொள்.
ஏன் 1 ஏ கெடுதி கினை. மன ன நிற்குன் சபித்துக்கொள்.
ான்பு 1 I புறப்பட்டுப் போய் விடு. திட்டு. fo தூசி
யிலிருந்து நீக்கு
அன்பு: (அந்தஸ்திலிருந்து) இறங்கு முகம். அவமானம்
அ: தாயைக் காட்டிலும் இழிவான தகப்பனுள்ள
ஓர் மிச்ரஜாத்யன்
அழிக்கிற, ஒதுக்குகிற.
திக்க, பொடிபண்ண, கைவிடப்பட்ட<noinclude></noinclude>
7imsucj9ukpm1jgg72dah3jmlxh53gh
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/131
250
646823
1946768
2026-06-15T15:48:29Z
Magizh Sundram
16422
OCR
1946768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>115
g தௌர்ப்பாக்கியன். இர் ஜனன்.
qia பிசகாய்ச் சப்திக்கிற ர் பிசகான,கொடுஞ்சப்தம்
புரவு:பூ ஒதுக்கல், கண்டித்தல், துர்நடத்தை. அபகாரம்.
வெளியில் எடுத்துப் போடல்.
ான
[த்தல்
ஒதுக்கல். குணப்படுத்தல். கடன் தீர்த்தல். கழி
ரா கெட்ட பெயரையுடைய ஈ கெட்ட பெயர்.
ஜாரி 19ஒதுக்கு. பின்னடையச் செய். அழி. திருடு.
பிடுங்கு. கற. கழற்று. மறு தவிர்.
ஜாரி பிடுங்க, ஒதுக்கப்பட்ட எதிரான. கெடுத்து
விடப்பட்ட. (கடன்) தீர்த்தர் துர்நடத்தை.
, ஜி ஸ்பு, ஸ்ள் (R) ஒதுக்கல், அழித்தல். பிராயச்
[சித்தம்.
அ போக்கடிக்கிற
கிராசை செய்தல்
பிசகான பாடம். படிப்பதில் பிசகல்.
f பொதுட் பாத்திரங்களை உபயோகிக்கக் கொடா
மல் வேறு பாத்திரங்களை உபயோகிக்கிற. இழிவான
ஜாதியான சத்தமில்லாத பாத்திரம்.
தோஷத்தினால் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்
பட்டு சொம்புகளைத் தொடவிடப்படாதவன்
கெடுதியான கால்களையுடைய ஐ செருப்பில்லாத.
[இடுப்புக்கள்
கோண இடுப்பையுடைய சி சரியாய் அமையாத
அடிணஜி அகாலப் பிரஸவ மடைத்தவள்.
அன் ஈ பிரிவு
அரளிக்
லஞ்சம்
அ கெடுதியான பிரிவாலேற்பட்ட தோஷம். [யாத
பர்ஹிஸ் ஆகுதியின் பிரயோஜனத்தை படை
: கெட்டகை கையில் உசப்பு,வளைக்க முடியாமை.
ர ர பயமில்லாத, பயப்படாத.<noinclude></noinclude>
5slj3f3cqme3gfvvcpk5x9vmjdyauoz
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/132
250
646824
1946769
2026-06-15T15:49:20Z
Magizh Sundram
16422
OCR
1946769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>116
ளிர் பாணிநக்ஷத்திரம்.
அரசர் ஒ.துக்குகிற. அழிக்கிற
1 திட்டு, தூஷி. பெயரைக் கெடு. அபகீர்த்தி
ஒதுங்கியிரு. இல்லாமலிரு.
அரினி கெடுதி. தோல்வி
அபுள்ள 1 விழுந்துபோ. எஎ அகற்று. நீக்கு
[யுண்டாக்கு
ளாள்ள: விழுதல். இலக்கண விதிக்கொவ்வாத பாஷை
சொல். அஸம்ஸ்க்ருத, பாமாரின் பாலை.
ஜாலா விழுத்துவிட்ட. கொச்சை பாஷையான
கடைசியான. மிக இழிவான ஈ: கிராக்தி மண்ட
லம். ஸூர்யாதிபேதம். 9 ஸுர்யகதி மார்க்கம்
க், ஓர் ஸுர்யகதி.
எளார்: பெருக்கப்பட்டது. குப்பை
ரான்: தொடல். மேயல்.
g
அர ள அவமதி TIH: அவமானம். அவமதிப்பு.
f அவமதிக்கிற. ஈFC
மரியாதையற்ற
ரா: பக்க, கெட்டவழி. உடம்புப் பிடித்தல்
எள் ஈ இடைத்தல். சுத்தி செய்தல். செதுக்கல். சிராய்
எறியப்படவேண்டிய.
-க்கடன் ள மாற்றிக்
அவமானம் செய்யப்பட்ட [கொள்ளுதல்,
அடிர திருப்பப்பட்ட முகமுடைய. அவலக்ஷணமான.
அாழள் M முகமில்லாத
fa
: அகால மரணம். எதிர் பாராமல் ஒருவன் ஆபத்
துனின்றும் மீண்டுவால்,
அர்த்தமாகாத (வாக்கியம்). ஸஹிக்கமுடியாத.
(I) டி போதல், தப்பியோடல், பிரிந்துபோதல்
aqi fr ஒப்பில்லாத, போட்டி, இரண்டாவதில்லாத.
வேறான. அதிகப்படியான, நடுத்தரமான. தன்னு<noinclude></noinclude>
h5rruxbusfgzg7bfm8y4bldeshqhnlh
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/133
250
646825
1946770
2026-06-15T15:50:05Z
Magizh Sundram
16422
OCR
1946770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>117
MTC
டைய தல்லாத. பிந்திய. கடைசியான. அடுத்த. தொ
டருகிற.மேற்கத்திய இழிவான அதிகமாய்ப்பரவாத
தூரமான (; யானையின் பின் கால்.விரோதி. தம்பி
மேற்கு. யானையின் பின்னுடல். ஸரங்காத்பயனம்.
கர்ப்பப்பை. பார்வதி. கர்ப்பத்திலடக்கப்பட்ட மாத
விடாய்(எதிர் காலம்.ர் எதிர் காலத்தில் நடக்க
வேண்டிய கார்யம். யானையின் பின் பாகம். மே
லும். எதிர் காலத்தில் ஜூரின் (எ) ரி தக்ஷிண, கார்ஹ
பத்தியாக்கினிக்கள். அபரக்கிராயாக்கினி.-frமேற்
குக் கரையில் வசிக்கிற : மேற்கோரம், எல்லை, கனா
.
ஸஹ்யமலையருகே வரிக்கும் மேற்கு தேச ஜனங்
கள், அத்தேசம், அதன் அரசர்கள். சாவு. ள்ரான்
தன் முடிவை எதிர் பார்த்திருத்தல். யானையின் பின்
கால் -ள்: ஓர் பாட்டு அளிகா 64 மாத்திரைகளுள்ள
விருத்த விசேஷம்.
வெவ்வேறான
கிழக்கு -கராதள கான்ய குப்ஜாவைச் சேர்ந்த, அதி
லிருக்கிற -எ பிந்தி, உலக முடிவிற்பிறந்த : பிரன
யாக்கினி -ஈஈ: மேற்கத்தியார். சரிள் தென்மேற்கில்
: கிருஷ்ண பக்ஷம். பின் மாதம். எதிர்ப்பக்கம்,
கக்ஷி. பிரதிவாதி.-யன: மேற்கு பாஞ்சாலம் ஏரி
நானாவிதமான எரிரி: மேற்கே யிருக்கும் பாணி
னியின் சிஷ்யர்கள் புஞ்ரி சொன்னதைக் கேழ்க்கிற.
எளிதில் வசப்படுத்தக் கூடிய. I: வேறாயிருத்
தல். மாறுபாடு, தொடர்ச்சி. -119: இரவின் கடைப்
பாகம், கடைக்காவல் -க வேறு லோகம். ஸுவர்க்
கம்-ரஈ, ஈ ஓர் விருத்தம்ரான்பதஞ்சலிசொல்லும்
வைக்ராக்கியளிசேஷம்-என்புட்டம். எரியக் அடிவான
மேற்கு துனி -ா பின் மழை கால ஸம்பந்தமான<noinclude></noinclude>
gambil3k1m3geb4fmopv05r0dkj5fpr
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/134
250
646826
1946771
2026-06-15T15:50:31Z
Magizh Sundram
16422
OCR
1946771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அாா
வாரி
118
வேறாயிருத்தல். விரோதம். அருகாமை. தூசம்.
வேறிடத்தில்
வேறு விதமாக.
தொடருவதைப் போன்ற
திருப்தியின்மை. ஓய்வு. ஒழிவு.
srina: g (பாகத்தில்) சண்டை சச்சரவு. அபகீர்த்தி. விகா
ரமான சப்தம்
(செய்கையுள்ள
தொடர்ச்சியாய், சிராத்தம்போல் இடைவிடாத
ளவு சேர்முகமான, நோக்குகிற. அ எதிரே -சா (ஜி
) திருப்பாத முகமுடைய, தைரியமாய் நோக்கிப்
பார்க்கிற
aqua: விஷப் பூச்சி, விஷ்ணு. சிவன். இந்திரனுடைய
தேர். 11ல் 1 குத்திரன்.ஓர் ரிஷி விஜய தசமி
யன்று வணங்கப்படவேண்டிய துர்க்கை, ஓர் யோகி
னிவடகிழக்கு மூலை. பாதத்திற்கு 14 அக்ஷால்
களுள்ள விருத்த விசேஷம். மணிக்கட்டில் ரக்ஷாபக்
தனமாகக் கட்டிக்கொள்ளப்படும் மூலிகை. வென்
ளைக் காக்கணாஞ்செடி. கோஷ்டம். கறுப்பு) விஷ்ணுக்
கிராந்தம். சணம்பு.
என்பு வெல்ல முடியாத.
4. 5. q இன்புறுத்து, அலட்டு, தள்ளி விடு.
அடி குற்றம். தோஷம்.
பாவத்தைத்
துலைப்பவன். சிவன் சாளின் சிவன்மேல் சங்கரரால்
செய்யப்பட்ட ஸ்துதி,
if பாவஞ்செய்த. குறிதப்பிய.மீறின -அழு, குறி
அளிகா
வக்தியில்லாத
[தப்பின வில்லாளி
சுற்றித்திரிய முடியாத, சிரத்தையில்லாத
தியாகம். தரித்திரம்.<noinclude></noinclude>
oks152y000c5qrcuh9pyh52xe02hc9x
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/135
250
646827
1946772
2026-06-15T15:51:23Z
Magizh Sundram
16422
OCR
1946772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>119
அடிக
ள, புச்சி பரிசுயமில்லா த. மனுஷ்யவேஷியான
அரி கிழமாகாமை, இழக்காமை. ஓர் சடங்கு.
வளைத்து வளைந்துபோகாத
ஆடிI வாடாக்குரிஞ்சி
(சாபத்தில்) திரியாத. அனரியில்
மீத்தாத, ஸர்வவியாபகமான ஈ: மிச்சம், எல்லை
அரி:ாள் பூஜை
அசைவில்லாத
[யில்லாமை
, விலக்க முடியாத, கை விடக்கூடாது.
அவமதிக்கத்தகாத
for துன்புருத்தப்படாத. யோக்கியமான
பரீக்ஷிக்கப்படாத. யோசனையில்லாத. நன்கு
நிரூபிக்க,நிலைநாட்டப்படாத
: ஓர் ஜனம்
டிஜா (எ சி ) f குரூபியானர் ஆச்சரியம். வி,குரூபம்
ளி நேரில் தெரிந்து, அறிந்து கொள்ளல்.
என: எ மறு, தொடர்ந்த நானில்
அன்டி. தோற்றமாக்கு.
அய்பு: தவிர்ப்பு, விலக்கு. தடை. நிஷேதம்.
g
g நிர்மூலமாக்கல். பிம்மாஸனத்தினின்றும் நீக்கல்.
faஇலையில்லாதார் பார்வதி.
f அகாலமான தூமை காலங்கடந்த.
இரவு கடக்கும் வரை நிற்காத. புதிய (பூபோல்)
சேர்க்கையில்லாத. ! கரும்பு பேதம்
அபுத fர மாம்ஸமில்லாத குண்டு ெ
| 4 மறு, மறை. கௌரவக் குறைவுண்டாக்கு fore
வஞ்சி. ஏய் (கரே fr)
அடிகாள், கஈ: ஐ மறைத்தல். ஞானத்தை, உண்மையை சுரு<noinclude></noinclude>
8g8zelzuze26onjlr8pm4jvgbdne88i
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/136
250
646828
1946773
2026-06-15T15:51:56Z
Magizh Sundram
16422
OCR
1946773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>120
த்தை வெளியிடாமை. பற்று. தோளுக்கும், விலாக்
களுக்கும் ஈடுபாகம் : குற்றத்தை ஒப்புக்கொள்ளா
புளி அதிகதாகம், இச்சை [ததற்கு அபராதம்.
யுஏ ழக தாகமுள்ள. தாகம், இச்சையில்லாத.
(சுத்தி செய்யாமை.
பேசி யொதுக்கல்
.
[anfqz, azw fir
நிந்தி. தர்க்கி
காற்றில்லாத. காற்றினின்றும் ரக்ஷிக்கப்பட்ட
1.நித்தி. மறு. ஆக்ஷேபி.
அடியஈகரத்தினருகே தோப்பு. தோட்டம்
ளாக, $ (உ) உள்ளறை. பிரஸவ அறை. (பிரை). மாடம்
அாாசன் (1) மூடி. துணி மூடுதல்.
g
னார் வேலையின் முடிவு. விசேஷ விதி. முக்தி,தானம்,
தியாகம். எய்தல். விடல் (பாணம்). பயன்.
அான் = (சொல்லை) நிறைவேற்றல். (கடனைத்) தீர்த்தல்.
தானம். முக்தி.தியாகம். ஆகாயம். யாகம்.பகுமானம்
f கைவிடப்பட்ட,
எச்: () S இருபக்கங்களிலுமுள்ள அம்சங்களை வகுக்க
முடியுமான பொது எண்.
ளாளக்க: (ஏ) பொது அளவு
டிாசீர்ஈ ஒதுக்கல். இடம் மாற்றிவைத்தல். இல்லாமற்
பண்ணல். அம்சத்தைச் சுருக்கல்
ஒதுக்கு. ஒட்டிவிடு. கைவிடு. கழி தூரத்திற்
கிழு.நீக்கு. தூளாக்கு. நுகத்தடியைச் சுமக்கச்
செய். (qi fr
அளவு: பழி. சிறப்பு விதி. கட்டளை. கண்டனம் மறுப்பு.
நம்பிக்கை.நட்பு.மரனை வஞ்சித்துப் பிடிக்க அடிக்
கும் மணி போன்ற வாத்தியம். வாணியன். மயிலின்
ராகg முடி. கூடாரம்.
[புணர்ச்சி<noinclude></noinclude>
03qpudswplo3ak93uhi837rvw7dx1do
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/137
250
646829
1946774
2026-06-15T15:52:31Z
Magizh Sundram
16422
OCR
1946774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அடிரான் ஈ மறைவு. மறைதல்.
121
STREET
மூடப்பட்ட ர், ஈக் பதுங்கும் ரீதி. ர் ள ஒது
மறைதல். செடி விசேஷம்.
[ல்கி பக்கலில்
விருத்த விசேஷம். ஊகை. ஸந்தேகம்
ஒதுக்கப்பட்ட, அற்பமான. இழிவான -g:
பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டு அன்னியனால்
ஸ்வீகாரம் செய்துக் கொள்ளப்பட்ட பிள்ளை. க
இறந்த. இவ்வுலகம் விட்டு நீங்கின.
அஜி அக்ஞானம். மாயை.
எ
நி விஷமில்லாத அதிவிடயம்.வாளனை வஸ்து
கெடுதியான வீணை
(அபுர 5 3 திற. காட்டு ன 10 ஏ. மூடு. ஏசு: திறத்தல்
7 11 சிதறடி. அழி.பிடுங்கித்தள். மூடி. fரன விலகு.
விலக்கு. போசுவிடு. எறி. தீர்.கிரைவேற்று பிரி, கவிழ்.
சூன்யமாக்கு, பூஜி, கொடு எ ந
திருப்பு. ஒக்கு - வளை. மிச்சமில்லாப்
பொதுத் தொகையால் வகுபொது அளவிற்குக்குறை
தலைகீழாய்த் திருப்பின. கலக்கின. முடித்த.
மறைக்கப்படாதள் ஸூர்யகதி. ft முடிவு.
அஸ்: g: (ரத்தினத்தில்) பிசகாய் உட்செலுத்தல்.
4ருத்து. எறி. ஒதுக்கு. கைவிடு.
அடினபு: y வீண்செலவு. மிதமிஞ்சிச் செலவு செய்தல் [கிற
if வீண் செலவு செய்கிற. கடனை மறுக்
f ஆசாரத்தை விடுகிற. விச்வாஸ மற்ற.விபரீதபுத்தி
அளபு சண்டாளன். இழி பிறவியான், நீசன் [யுள்ள
(அளவு: வியாகாண விதியை அனுவரியாத சொல். பாம
ரப் பேச்சு. அஸம்ஸ்க்ருத பாஷை. நிந்தை
அாளா: ஓய்வு ஒழிவு.<noinclude></noinclude>
e6386ci78c50no6zr51lre11jhheey1
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/138
250
646830
1946775
2026-06-15T15:53:32Z
Magizh Sundram
16422
OCR
1946775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>3747
122
பசுமாட்டின் அபிவிருத்திக்குக் காரணமாகாத
பசுமாடில்லாத. ஐ: கெட்டப் பிராணி. பசு, குதி
சையைத் தவிர்த்த மிருகம்.
அடிfக்கமில்லாத. ஜீவன்.
கf
59
தொடரப்படாத.
6. அசோக மரம்.
கடைசியான வேறொன்றால்
கடைசியில்லாத. முதன்மையான மிகவும்
ராஜா : தலையனை. பெருத்திண்டு
கரி சோபையை யிழக்கச் செய்த.
aris அபானவாயு
ார்ஈ மாவட்டியின் கூர்மை.
for விரோதமான விபரீதமான. இடதான அவிரோத
மாய், பொய்யாக, பிசகாக, குற்றமற்று. நன்கு g: g
காலம் (ஜூ,ஐ )
[அடைந்த.
புது வேலையாககார்யம். கீர் f வேலையாவிருக்கிற.
சேன்.மேல் ஜாதி புருஷர்களுக்கும் அவர்களுக்குக்
கீழுள்ள ஜாதி ஸ்திரீகளுக்கும் பிறந்த ஆறு இழி
பிறவியைச் சேர்ந்தவர்கள்.
அடிார் கடைசி வருஷம். வருஷ முடிவில்.
அரசர்: ஏ பிரிவு.
ஜார் கைவிடல். தானம். முக்தி
எப்பு: தூதன். சாரன்
அயனி M இடது பக்கமாக, கட்டை ஆன் காட்டி விரல்
களுக்கு நடுவிலிருக்கும் தர்ப்பணம் செய்யப் பிதிர்க்
களுக்குப் புனிதமாயிருக்கும் ஒட்டை ப்ரதேசத்தில்
என வலப்பக்கமாக எதிரிடையான. ன் n
பூணூலைப் பிராசீனாவீதியாக இருக்கச் செய்து<noinclude></noinclude>
c8cjktpwh1cg1ru201yf4dbc2mjmgm7
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/139
250
646831
1946776
2026-06-15T15:54:05Z
Magizh Sundram
16422
OCR
1946776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>128
ள், தூரத்திற்கு ஒதுக்கல்.
3746
பிரிந்துபோ, பின்னடை, மறைந்துபோ. தப்பி
யோடு. வு ஒதுக்கு ( ஈ, :)
ஒதுங்கிச் சென்ற. நீட்டப்பட்ட. விடப்பட்ட
( | நகர்ந்துசெல். பின்னடை, உற்றுக் கவனி (சார
னைப்போல் ஒதுக்கு (எqÜ ஏ8)
அரஞ்:g கட்டல். உறுதியாக்கல்.
யுக
: (சக்கிரம் தவிர) வண்டியினுருப்பு. யோனி. குதம்.
முழங்காலின் கீழ்பாகம்.
அடிபடுகு: துள்ளஸ். குதித்தல்.
அன
அ
g
மிகச்சுறுசுறுப்பான, வேகமான
[மலம்.
பிராணவாயுவை யுடைய மார்பண்டை ஓர் நாடி
சாவு தீட்டு, உத்தரக்கிரியாரம்பம்முன் முழுகின.
சாவு தீட்டு முழுக்கு. (ஒருவன் ஸ்தானம் செய்ச)
அசுத்த ஜலத்தில் முழுகல்
சாரர்களில்லாத, விவரித்துச் சொல்லாத
அரசாள் உணர முடியாத. ஸ்மரணை கெட்ட
தொடப்பட இடங்கொடாத
அளிகாரி நன்கமையாத இடுப்பை யுடைய
ஹிம்ஹிக்கப்பட்ட, வீங்கின
டிஜா:, ஜரிசு: ஜி மறதி. காக்காய் வலி ாரி அதுள்ள
சுறுசுறுப்பான.
கட்ட ஓர் விதச் செங்கல்.
எ. ஏ.றுசுறுப்பாயிரு
சறுசுறுப்பு. நீர், வேதிகை
அடிfபு சுறுசுறுப்பான. வேலையிலிச்சையுள்ள.
ava fa (எ. எ தில்) தடுக்கிற. ஒதுக்குகிற. அழிக்கிற
அர 2.ஏ தடு. அழி. ஒதுக்கு. பற்று, உமியெடு,பாணத்
தால் சுட்டுத்தள். (fa: ஜுார்)<noinclude></noinclude>
sxxbt8vqsb2b7r5uhnjqwajgbucq688
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/140
250
646832
1946777
2026-06-15T15:54:52Z
Magizh Sundram
16422
OCR
1946777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>314
அ
124
திருடுகிறவன், பிராயச் சித்தம்செய்து கொள்ளல்
திருடல். பிறர் ஸொத்தைக் கையாளல். நஷ்டம்,
திருடன். சொக்கட்டானாட்டம். முதலை.
வாத்திய: g எருது
: அகாரண, பயித்தியக்காரச் சிரிப்பு. கண்
ணீர் சொரிந்துச் சிரித்தல், பரஹாஸம்.
ஒருவனை நெட்டித்தள்ளக் கழுத்தின் மேல்
வைக்கப்பட்ட கை. அப்படித் துரத்தப்பட்டவன்.
எறிதல். திருடல். கொன்னையிடல்
ச.ஏ. கழுத்தைப் பிடித்துத் தள். நீக்கு அரு
எறிய, கைவிடப்பட்ட.
அர 2.ஏ விடு, கைவிடு. பாழாக்கு. குறைந்து போ. எள்
கை விட்டு)விடல். நிறுத்தல். மறைதல். தவிர்த்
விட்டுவிடுகிற. தவிர்க்கிற. இல்லாத [தல்
எடுத்தோடு. பிடுங்கிச் செல். சுமத்தோடு. ஒதுக்கு.
திருடு, பிரி, வெல், வசிகரி. அழி. இல்லாமற்பண்.
திரும்பியடை. கழி.ஏ எடுத்தோடச் செய் (ஏர்)
gies, gift for
ஒளித்தல். திருப்தி செய்தல். பற்று.
ang2 3ள மறை. மாறுவேஷங்கொன். கொடேனெனு.
குற்றமற்றவனென்று தீர், மன்னி.
gi ஒளித்தல். மறுத்தல். ஓர் அலங்காரம்.
புது: குறைத்தல். சுருங்கல். ஒடுக்கம்.
அரத பின்னே. மேற்காக, தெற்காக
அடிக பக்கலில்,பின்னே பொருத்தப்பட்டிருக்கிற.தூரமா
ன.தூரத்திலிருந்து வருகிற. நிகரற்ற,பழுக்காத.பக்
குவமாகாத. அறிவுள்ளஈ: அஜீர்ணம். -எfசமைத்தோ,
பழுத்தோ உண்டாகாத. இயற்கையான இஞ்கி<noinclude></noinclude>
0vlykgj91uh4lanempai34btcd9xorw
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/141
250
646833
1946778
2026-06-15T15:56:25Z
Magizh Sundram
16422
OCR
1946778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>125
(கடன்) தீர்த்தல். செலுத்தல்
ஒதுக்குகிற, மற்றொன்றை அடக்கி மேம்படுகிற
யது 8 ஒதுக்கு. தள்ளிவிடு. (கடன்) தீர். அழி
ஜி தள்ளல், கோபபயங்களாலானமனக் கலக்கம்
பிரத்யமான. கண்ணில்லாத, கொடுங்கண்களை
யுடைய. கட்டளை யிடுகிற
டி பஹிஷ்கரிக்கப்பட்ட ா ஜாதிப்
பிரஷ்ட மானவனைப் பார்த்ததால் தீட்டான
ஆப்பிரதானமான
அங்கப்பழுள்ள. அங்கச் சேதமடைந்த.
gin:ns. g கடைக்கண். நெற்றிக்குறி. மன்மதன், காயுருவி
கர்,சிர் பக்கப்பார்வை. கீழ்ப்பார்வை.சிமிட்டல்.
கண்ஜாடை. இமை கொட்டல். ன்ன: கண் மூலை
f பாந்த கண்களையுடைய.
பிதி பிருக்கிற, பின்னே, தெளிவில்லாத.
மேற்கத்திய. தெற்கத்திய (பி ள் is f
பாணினியால் அவரது கிரந்தங்களில் சொல்
லப்பட்டிராத பாணினியின் வியாகரணம் கற்காத.
ஸம்ஸ்க்ருத பாஷை அல்பமாயறிந்தவன்
உபயோகமற்ற பாத்திரம், தானம் வாங்கத் தகாத
வன். தகாத இடம் -தன அாளிகர் தகாததைச்
செய்தல்
அடிகள் ஈ ஒதுக்கல். 5.7ம் வேற்றுமைகளுக்கு ணமானமான
ஒருவேத்துமை5ம்வேற்றுமையின்ஹே துப்பொருள்.
17:Y (30417) மூச்சுவிடல், குத வழியால் கீழ்நோக்கிச்
செல்லும் அபானவாயு, எ: ஆனை வாய் எஅபா
னத்தைக் கொடுக்கிற -ஐர் ஆஸனவாப்-புரா:குசு
அடிார் (எயஈ) ஈ முச்சவிடல். மல, முத்திரங்களைக் கீழுக்<noinclude></noinclude>
ezhcceqm66wg3z7yges3wa1r7msbptb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/169
250
646834
1946779
2026-06-15T15:56:56Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாய்ந்தவை. அக்குடைவரைகளில் உள்ள விகாரமும் (Vihara), சைத்தியமும் புகழ்பெற்றனவாகும். சைத்தியம் இலாட வடிவ அமைப்புடையது. இதனுள் வரிசையாகத் தூண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோண்மா நெடுங்கொட்டனார்|143|கோத்தர்}}</noinclude>வாய்ந்தவை. அக்குடைவரைகளில் உள்ள விகாரமும் (Vihara), சைத்தியமும் புகழ்பெற்றனவாகும். சைத்தியம் இலாட வடிவ அமைப்புடையது. இதனுள் வரிசையாகத் தூண்கள் காணப்படுகின்றன. சைத்தியக் குடைவரையின் முகப்பு மிக அழகான முறையில் மர வேலைப்பாட்டு அமைப்புப் போன்று செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு கி.மு. 2–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அக்கல்வெட்டு இக்குடைவரையை வெட்டியசிற்பியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளது. இக்குடைவரையைப் பாலகா (Balaka) என்பவரும் அவருடைய மாணவர் கன்கா (Kanba) என்பவரும் குடைந்தனர். இங்கு மேலும் இரண்டு குடைவரைகள் உள்ளன. அவற்றில் துறவியர் தங்கும் சிறு அறைகள் காணப்படுகின்றன. அவை இப்பொழுது அழிந்த நிலையில் உள்ளன.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கோண்டேன்"/>
<section begin="கோண்மா நெடுங்கொட்டனார்"/>
{{dhr}}
{{larger|<b>கோண்மா நெடுங்கொட்டனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இப்புலவர் பெயர் கோண்மா நெடுங்கோட்டனார் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவர் தம் ஒரே பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது. (நற். 40). இவசைப் பற்றிய பிற செய்திகள் கிடைக்கவில்லை.
மருதத்திணையிலமைந்த இவரது நற்றிணைப் பாடல் பரத்தை கூற்றாக அமைந்துள்ளது. தலைவன் பரத்தையை நாடிச் சென்ற நிலையில், தலைவிக்கு ஆண்மகன் பிறந்த செய்தி அவனுக்குக் கிடைக்கிறது. செய்தி கேட்டதும் வரவில்லை. அவனது மாளிகையின் மணி இரட்டித்து ஒலிக்கிறது. பிறந்த மகன் செவிலியுடன் துயில்கொள்கிறான்; தலைவி தூங்கிக் கொண்டிருக்கிறாள். தலைவன் அச்சமயம் பார்த்துக் ‘கள்வன்போல் இரவில் வந்தான்’ என்று தலைவியைச் சார்ந்தோர் அறியுமாறு பரத்தை கூறி எள்ளி நகையாடுகின்றாள் என்பது பாடலின் கருத்து.
தலைவன் தன் ஒழுக்கக் கேட்டைப் பிறர் அறிவரோ என்று நாணியும், பிற பொதுமகளிர் தன்னை ஈர்த்துவிடுவரோ என்று அஞ்சியும் தலைவன் வந்தான் என்னும் குறிப்பு ‘இரவில் கள்வன்போல தான்’ என்னும் உவமையால் புலனாகிறது. மகளிர் விரிச்சி கேட்டு நிற்கும் குறிப்புப் பாடலில் இடம் பெற்றுள்ளது.
{{Right|<b>கா.பா.</b>}}
<section end="கோண்மா நெடுங்கொட்டனார்"/>
<section begin="கோத்தர்"/>
{{dhr}}
{{larger|<b>கோத்தர்</b>}} நீலகிரி மலைத்தொடரில் வாழும் திராவிடப் பழங்குடியினர். மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குந் தொடச்ச்சி மலையும் இணையும் பகுதியிலுள்ள கோத்தர் (Kota) பழங்குடியினர் உதகமண்டலம், கோத்தகிரி, கூனூர் ஆகிய 3 வட்டங்களில் 7 குடியிருப்புகளைக் கொண்டுள்ளனர். வாழுமிடத்தை இவர்கள் ‘கோகால்’ என்று கூறுகின்றனர். கொல்லிமலை (கொல்லிமேல் கோக்கால்), சோலூர் (குர்கொச் கோக்கால்), குந்தா (மேக்னாட் கோக்கால்), திருச்சிகடி (கிரிச்சாட் கோகால்), கீழ்க்கோத்தகிரி (கிளார்ட் கோகால்), கோத்தகிரி (போர்காட் கோகால்), கூடலூர் (கல்காச்சு கோகால்) ஆகிய 7 குடியிருப்புகளில் வாழும் இவர்கள் ஒவ்வொரு குடியிருப்பிலும் 3 பெரும் பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு பிரிவும் (தெரு) ‘கேரி’ என்று கூறப்படும். கோத்தர்களின் எண்ணிக்கை இன்று ஏறக்குறைய 1200.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 169
|bSize = 480
|cWidth = 192
|cHeight = 200
|oTop = 204
|oLeft = 261
|Location = center
|Description =
}}
{{center|கோத்தர் ஆடவர்கள்}}
நீலகிரி மலைத் தொடரில் முதன்முதலில் குடியேறியவர்கள் தோடர், கோத்தர், குறும்பர் ஆகியோரே. இவர்களுக்குப் பின்னர்ப் பதகர்களும், பின்னர் இருளர், பணியர் ஆகியோரும் குடியேறினர். கோத்தர்களைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள் இவர்களைக் கோட்டா, கோத்தர், கோத்தார், கோகத்தர் எனப் பலவாறாகக் குறிப்பிடுவர். சிலர் இவர்களின் பெயர் பசுவைக் கொல்பவர்கள் என்னும் பொருள் கொண்ட கொகத்தா (Cohata or Gohata) என்னும் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம் எனக் கருதுவர்.
கோத்தர்களின் தோற்றம் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. கோத்தர், தோடர், குறும்பர் ஆகிய மூவரும் கம்பட்ராயன் என்னும் தெய்வத்தின்<noinclude></noinclude>
s74tt8l0umqadl5vtyvjbmebhxyw83y
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/142
250
646835
1946780
2026-06-15T15:58:28Z
Magizh Sundram
16422
OCR
1946780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>STATE
நிறமான.
அளவு : கடல்.
டி, ரர சுத்தமான
126
[குக் கொண்டுபோதல்
துஷ்டப் பார்வை யில்
லாத. கெடுதியைச் சொல்லாத. -புனக் கேமம்.
ஸெனக்கியம், பாக்கியம்.
q
கடல்
ரி அக்கினி
நீரிலிருந்துண்டானதான
[அக்கினி
அடியள்: நாயுருவிச் செடி - HIC) எக் தைல விசேஷம்
சுதி செய்தல். குணப்படுத்தல்
: (i) g புறப்படல். பிரிவு மறைதல்.அழிவுஅபா
யம்.நஷ்டம்.(பத) முடிவு ஈவு fக நசிக்கிற, பிரிகிற
qifs கரையில்லாத, எல்லையில்லாத. அதிகமான. எட்ட,
கடக்க, வெல்ல முடியாத. அக்கரை. சம்மதியாமை
ஒரு கணக்கு 1 பூமி
ள
முடியாத, திறமையில்லாத.
f தூரமான. ஸமீபமான
னாள் க பிரயோஜனமில்லாத.அர்த்தமில்லாத பொருத்த
மில்லாத சொல் -கர் வியவஹாரத்தில் பொய்யான
வாசு: செடி. விசேஷம்.
சாச்சி: பூ வண்டியின் பின்பாகம்
[ஹேது.
ச், : சள் திரும்பிப் போதல், சுழற்சி. சுழறுதல்
திற, வெளிப்படுத்து, மூடு. (fa: என்)
1
விதிக்கப்பட்ட, யுக்தமான. ஸ்வாதீனமான
I all திரும்பிப்போ, ஒன்றுமில்லாமற் போய் விடு
திருப்பி அனுப்பிவிடு
திரும்பின. பின் துரத்தப்பட்ட நீக்கப்பட்ட
பரர் (குதிரையின்) தரையில் புரளல்<noinclude></noinclude>
jlnewj63w42m466mp2mqd4sm5t8m68x
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/143
250
646836
1946781
2026-06-15T15:59:27Z
Magizh Sundram
16422
OCR
1946781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>127
afafes
அநேக வலைகள், கண்ணிகளிராத. கொஞ்சமான
ur நிராதரவான க: கதி, சாணம்,தலை. முற்றத்தின்
மேல் பரப்பப்பட்ட உரை, மேல்கட்டு
வாரி ே
13 போயடு, அனுஸரி. உபயோகி, மேலே படு
சரணம் புகுந்த. குடியேறப்பட்ட சுற்றிக்கட்டப்
பட்ட. மேலே இருக்கிற, படுக்கிற
குதிக்கால்.
[மான ஸோமலதை
1g: அம்பு அனி. பிழித்தெடுக்கப் பட்ட பின் மிச்சு
யு எறி, ஒதுக்கு கைவிடு, பின்னடை. அனாதை
யாய் விடு. கவனியாதிரு.சா (faa fo)
W
: அம்பறாத்தூணி
g
அரசன் புறப்படல், பின்னடைதல், ஒறுக்கல்
அரசு ரி இறந்த
தள்ளப்பட்ட
அளிகளான கன்
!
fபு என்கிற விர்வதிகண்டு சுலோகப்படி மேலே, அருகே
வைக்கிற. குறித்து, சேர்க்கப்பட்டு, எட்டுகிற, மேலும்,
அதிகப்படியாக, இருந்தாலும், ஆனால், எப்படியிருக்
நாலும், சந்தேகமாய், எல்லாம், முழுதும், இருந்
தால், ஒருக்கால், ஆகையால், கேள்வி. நிச்தை வசே
அரிசிகள் அக்குளில் கரி அக்குளைச் சேர்ந்த
அபுகன் ள அறிந்த காரணத்தைத் தெரிய விரும்புதல்
அரியுள் காதுப் பிரதேசம்
புதிக்கப்பட்ட சொல்ல, வர்ணிக்கப்பட்ட
பின்னும்.
[கம்.
சேர், வண்டலில்லாத சுத்தமான. ஆழமான<noinclude></noinclude>
aktn7zk3jorey3bx0i8lrvw6z2cm5i3
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/144
250
646837
1946782
2026-06-15T16:00:36Z
Magizh Sundram
16422
OCR
1946782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>128
fr பிக்தி, மறுபடியும் பிறந்த : ஆனியீ
உலர்ந்த (நதிபோல்). த், ப்பையுடையாத.
பின்னையோவென்றால். ஆனால்.
sr தகப்பனில்லாத. முன்னோர், பெற்றோர் ஸம்பந்த
மில்லாத, பித்ரார்ஜிதமில்லாத- ரிபுரா, ஸ்ரக
அபு பங்கு
வீடினாள், என் ஏ (எ) மூடி. மறைவு. மூடல். மறைத்தல்.
fiள் மறைத்தல். மூடி. திருப்தியாகும் வரையில்
கொடுக்கப்பட்டது.
(முடைய
கட்டப்பட்ட. சரீரத்தில் கட்டப்பட்ட கவச
( ) ஸதா உயிர், உணர்ச்சி யுண்டாக்குகிற
அனா பங்கு பெறுகிற. பங்கையுடைய
ஒரே சடங்கில் பாத்தியதையுடைய
இதன் ஸமீபமானர் பிரதோஷ காலத்தில்
ஓர் இலக்கண வித்துவான் க: அவன் ஸந்ததிகள்
iung fr மீறுகிற பிய்க்கிற. பிளக்கிற. கீறுகிற. கிழிக்கிற
-fuia (எ) மூடப்பட்ட. மறைக்கப்பட்ட அகு மறை
க்கப்படாத. வெளிப்படையான
எ 2 q அணுகு. பங்குகொள். சேகர். லபி. சா. வழி.
மிக அழகான, மறைக்கப்பட்ட. ரஹஸ்யமான
ஏவுகிற தூண்டுகிற.
a: (எi)
பிரவேசித்தல். கரைத்து போதல். லயம்.
நாசம். பிரளயம், சண்டைபிடல்
g ஜறுப்பு. கபம் சிலேஷ்மம்
அரிவு f மிக அழகான
அழ்னவி கணவனில்லாதவள்
அழ வாலில்லாத து விருபேதம்
[சதியில்லாத
எg: ஐ பிள்ளை பல்லாதவன் - ரஜக:, (நானி) பிள்ளை, ஸர்<noinclude></noinclude>
14lfk326yeonvtwf35ovr9e7s6b3u59
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/145
250
646838
1946783
2026-06-15T16:02:59Z
Magizh Sundram
16422
OCR
1946783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>129
பிள்ளையில்லாதவனின் பிள்ளையில்லாத மகன்.
தனக்குப் பிள்ளை பிறவாத பக்ஷத்தில் தன் தகப்ப
னால் அவனுக்காக புத்திரோத்பத்தி செய்ய நியமிக்
கப்படாதவன். க: அப்படிப்பட்டவனின் தகப்பன்
மறுபடியுமின்றி. ஒரேதரமாய் திரும்
பாத. இறந்த. - எளர் மறுபடியும் திருப்பி எடுத்துக்
கொள்ளாமை - சாரி: ஜீ திரும்பாமை, மோக்ஷம்
முக்தி. மறுபடியும் பிறவாமை. பரமாத்மிகக்
ஞானம். புனர் ஜனனத்திலிருந்து விடுபட்டவன்.
பெனருஷமில்லாத - எள்: கர்த்தாவின் பிரயோஜ
னத்திற்கின்றிய சடங்கு.
எ
அரவு பூவில்லாத, பூர்க்காத -: அத்தி மரம் - கரு, சுரை
fr பூர்க்காமல் பலிக்கிற.
பழங்களில்லாத இ, ஏ:
பலா, அத்தி · கொட்டைக்கரந்தைச் செடி.
ரூபம்.
அனு: அடை. அப்பம், கோதுமை, தேன் கூடு
எவுசு அடைக்காக,அடைஸம் பந்தமானன் மாவு
அயூரிஇலவம் பஞ்சுச் செடி [குடியில்லாத
உயிரில்லாத . அசேதனமான. ஜீவனில்லாத ஜனம்,
அஞ்எ பூர்த்தி யில்லாத தொகை, அம்சம்.-தாக அகால
ஈ: பூர்த்தியில்லாத காலம் - அகாலப்
Logar.
பிரஸவமான
அார் முன்னிராத, புதிதான. அவாதாரணமான. முன்
பின் தெரியாத, முதலாயிராத. ஆவை முன்னே
யுடையன் ஒரு காரியத்தின் கெடுநாள் கழிந்து
வரவேண்டிய பயன். பாவ புண்ணியம். சீ: பிரம்மம்
ஈர் முன்னே தெரியாத எதிர் கால பயனை யுடைய
சடங்குகள்.புர்முன்னே கண வனையுடையாத
9<noinclude></noinclude>
gnadt2wkww3rc4qx84cupgo34zkw94l
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/146
250
646839
1946784
2026-06-15T16:03:31Z
Magizh Sundram
16422
OCR
1946784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>னான்
180
மென 4)
வள். கன்னிகை.: பிரம்மவிசாரம்: புதுப்
பிரமாண விதி. (கர், ரா, ரிள
ஈ முன்னே யிருந்திராதது. ஒப்பில்லாதது. விசோ
ஷத்தன்மை பொருந்தியது.
முன்னிராத
ஒரு காரியத்தின் தூர பல ஸம்பந்தமான.
முன்னே ஒன்றுமிராத, முதலான. நிகரற்ற
முன்னே கேள்விப்பட்டிராத
fa (ஏஏ) சேர்க்கப்பட்டிராத, ரூ: ஒரே எழுத்தை
யுடைய உருபு. விகுதி. ப்ராதிசாக்கியத்தில் ள உப
ஸர்க்கமும் 3 ப்ரத்யயமும்
லோபமுள்ள. லோபியான. நிறப்பாத
அறவுக - எர்ஸ்கு
ஒரே மதமான - fr அத்வைதக் கொள்
கையுள்ள ஸர்வத்தையும் பிரம்மமாய் பாவிக்கிற
அப்ச (ஜூன்) far விலகின. மறைந்துபோன.வழி தப்புகிற.
இல்லாத ராள செடி விசேஷம்.
1 எதிர்பார்த்திரு. கார்த்திரு. இச்சி. தேவை
யோடிரு. ஒன்றைக் கருது. ஆலோசி. (fr, fr fa)
எளார் இச்சை, தேவை. கவனிப்பு, ஸம்பந்தம்.
தாக்ஷிண்யம். லக்ஷியம் பண்ணுதல். ன ஆகாங்க்ஷை
பேத புத்தியை உண்டுபண்ணுகிற பகுத்தறிவு
அடிசா, சாவு, ஜளிரில் இச்சிக்கத் தகுந்த
ஓ காற்றை விலக்கும் செடி விசேஷம்
: அங்கம் அதிக, குறைவுள்ளவன். குழந்தை. 16
வயது கடந்தவன். பயப்படுகிற. சுருங்கின. இளகின
தாதுவில்
நீங் கிரில்லாத. நீருக்குக் கஷ்டப்படுகிற. நீர்த்திராத
அபுக் நீரைவிலக்குவதான விஷம்<noinclude></noinclude>
9yvyw1dp990sw2m7avtq25mwf9y0lx2
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/147
250
646840
1946785
2026-06-15T16:03:57Z
Magizh Sundram
16422
OCR
1946785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>squat, f ஒரு இசை.
131
அசு
[தர்க்கி
அ 13 ஒதுக்கு. அழி.குணப்படுத்து. விட்டுவிடு.மறு.
ள் தர்க்கிக்குச் தன்மையால் ஸந்தேகத் தீர்த்தல்.ஆ
சேடிபிக்குந் தன்மை. கிச்சயம்.
சளி ஒதுக்க,பிராயச் சித்தம் செய்துகொள்ள,
தர்க்கித்து ஸ்தாபிக்கப்படவேண்டிய
அபர யாகம். ஹோமம்.
g fr சுறுசுறுப்பான g: q சரீரம். ஸோமம். யாக பசு
நீரைத்தரும் இந்திரன். அக்கினி
அர(எ)சீ ஏ நீரைத் தால்.
ஈர ஜ்யோதிஷ்டோமக் கடைப் பாகம்.
acarf வேலையாயிருக்கிற. குழந்தை.
ஈ நீர், சொத்து சடங்கு. சிசு. ரூபம். அடையத்
தகுந்தது - I மேற்பார்வை யிடுகிற -T[H: தனவான்?
வேலையிடுபவன்.
வந்ததியுள்ள, ஏழையான:
q: அஷ்டவஸுக்களிலொருவர்.
சிதி
பிருகு வம்ச
அநீர் ஸம்பந்தமான. அடையத்தகுந்த. சுறுசுறுப்
பான. யாக ஸம்பந்தமான
அளை உட்சென்ற, எட்டுகிற. மறைந்த
அளவு: ஐ (ளி) அணுகல். சேரல். வழிதல். லயித்தல்
யுள் ஏ (அ) சேர்க்கை, புணர்ச்சி
அனஎ அருகே.
அபு உண்மையாய்
வாஞ்சிரி அசைக்கமுடியாத. உறுதியான. (ஆசேடிபனைக்கு
ஸமாதானம் சொல்லமுடியாத.
நன்கு நடிக்காத.
வு தெளிவாய்ச் சொல்லப்படாத விதியான<noinclude></noinclude>
eqnapgipokyaosacf9q8sz4cgg98eo8
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/148
250
646841
1946786
2026-06-15T16:04:52Z
Magizh Sundram
16422
OCR
1946786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சனகா
அடியற்ற. க: புதர்.
132
காகாளரி மங்கலான ஆத்ம, உள் ஜ்யோதியுள்ள. ம
றைந்து கிடக்கிற எ: அபிஜித் நடித்திரம் (பூராடத்
தின் கடைசி பாதமும் உத்திராடத்தின் முதற்
பாதமுமானது)
அலர்ஜி புருஷன். விகிருதி.விகுதி. வேற்றுமை யுருபு.
WAL r இழிவான 2: காக்கை.
அர இதார்களால் அனுஸரிக்கப்படவேண்டி மிக வேக
மாய்ச் செல்லுகிற.
மதிமயங்கின. சிதறின. விடுதியான
க பார்க்கும் சக்தியில்லாத.
அறியத் திறமையில்லாத. மூடனான்.
அபர அறிவிற் கெட்டாத.
[ap
அசைக்கப்படாத, வரம்பு கடவாத. அனுஷ்டிக்
அன னி குழந்தையில்லாமை, பிறக்காமை. குடியேற்றமின்
பிள்ளையில்லாத மலடி
33, ான
பின்னையில்லாத, அனுபவமில்லாத
(எப்ரோக்ஷணமாகாத வெண்ணையை யுருக்கல்
அரயார் காரணஊஹைகளாலறிய முடியாத.
ar எ மிகப் பெரிய. விசாலமான
[மை
எதிரியில்லாத.தடுக்கமுடியாத. நிகரற்ற அ எதிர்க்க
நம்புகிற.நம்பிக்கையுள்ள
ஒப்பற்றபராக்கிரமசெய்கைகளையுள்ள. தடுக்க,
[முடியாமல்
[படிப்பட்ட
யாரிடமிருந்து தானம் வாங்கக்கூடாதோ அப்
பரிகரிக்க முடியாத.
அரி வெல்ல, தடுக்க முடியாத.
அளியக: g ஸங்கீத தான பேதம்
கோபமில்லாத
ளி போரில் எதிரியில்லாத, நிகரற்ற.<noinclude></noinclude>
t28tc50niyqs2xqu2e6dnrypzffc5av
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/149
250
646842
1946787
2026-06-15T16:05:32Z
Magizh Sundram
16422
OCR
1946787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>188
aar ஜோடிக்குதிரையில்லாத.
போட்டி, விரோதியில்லாத, வேறு விதமான
இன்னது செய்பவேண்டியது என்று தெரி
யாமல் மதி மயங்கியிருத்தல். அறியுந்தன்மையில்
லாமை. செய்யாமை. விட்டு விடல். ஸமயோசித
புத்தியில்லாமை.
தடுக்கப்படாத. (தாயாதிபோல்) பிறவிச் சுதர்
தரத்தாலடையப்பட்ட
கற்ற, வெல்லமுடியாத பலமுள்ள.
f கூச்சமுள்ள. எனிதில் அறியாத. மந்த புத்தி
எள் காணம். கூச்சம்.
[யுள்ள.
போட்டியில்லாத. 3; எதிர்க்கமுடியாத வீரன்
: இயற்கையான தனக்குத் தானே யான நிலை
அ போட்டி வீரனில்லாத. நிகரற்ற. பு:ஓர் சிஷி.
யுத்தப் பிரயாணம். ஸாமரிக்
பற்ற -
ஆக்ஷேபிக்க, சண்டையிடப்படாத
ஒத்திராத. தகாத, நிகரற்ற ரூபமுள்ள. ஒப்
ஒப்பில்லாத வார்த்தை -எர் எதிர்க்க முடி
அளின் fr ஒப்பிட முடியாத பலமுள்ள
[யாத பலம்
எறியப்பட்ட பிரயோஜனமில்லாத. B: ஓர்
நரகம். பிரம்மம் fரா: விஷ்ணு
கா
கலப்பில்லாத
அரிய
கவனிக்க, பார்க்கப்படாத.
குற்றமில்லாத.
fr பலவீனமில்லாத கண்
களையுடைய -: ஓர் புத்த தேவன்
எதிர்க்கப்படாத.
அig: g எடையில்லாமை. தேவை. அவசியம்
நன்கு போதிக்கப்படாத<noinclude></noinclude>
agk9wdofnmsgif2d4l9yrthayihxafk
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/150
250
646843
1946788
2026-06-15T16:06:19Z
Magizh Sundram
16422
OCR
1946788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>எதிர்க்கப்படாத
184
முழுதும் கறந்துவிடப்படாத
கெடுதியான அடைக்கல ஸ்தானம்
f மங்கலான. அற்பமான.
அஜி அற்ப முயற்சி
அராரநசியாத, அளவிடமுடியாத
fr
சரி
யாக ஸாக்ஷியை விசாரித்தறிய முடியாது
f திடீரென்று நடுத்துப்போகாத
அறிவுள்ள
அழிக்க, தலைக்கமுடியாத
ஈ பிரம்மம் அரளா அளவில்லாச் சக்தி யுடைய
1 அறிய முடியாத ஆத்மாலான சிவன்.
துயரத்தைப் போக்க முடியாமை. உற்சாக
[மின்ை
மை.
அபி: (சாபத்தில் சொல்லுவது) மேற் செல்லாத
மேன்மையடையாத
ஜி செழிக்க, மேற்செல்ல விடாத
ளான (U இடைவிடாமல். ஜாக்கிரதையாய்.
வாச, காஓயாத. தொடர்ச்சியான. ஜாக்
கிரதையான
அக (பதம் போற்) பிசகாய்ப் பிரயோகிக்கப்பட்ட.
அபூர்வப் பிரயோகமான
யக்க, எச்சி ஜடமான. லேலை செய்யாத, தொடர்ச்சி
[யான
அணுகப்படாத
சினைப்பிக்க, கேசிக்கப்படாத.
அயரி சஜி உற்சாகமுண்டாக்காமை. மலக்கட்டு
கண்டு பிடிக்கப்பட அரிதான.
கஒத்துக்கொள்ளப்படாத கீழ்ப்படியாத.குறைந்த
ஸம்பந்தம், பற்றின்மை. மிதம். மட்டு.<noinclude></noinclude>
rik6jlho2dxwv9mpbe2vmqwldztbrj3
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/151
250
646844
1946789
2026-06-15T16:07:16Z
Magizh Sundram
16422
OCR
1946789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>185
அபசகுனங்களால் பாதிக்கப்படாத
தற்காலத்தில் வழங்கப்படாத பதம்
B
(கி) f பேசும் விஷயத்திற்கு ஸம்பந்த மிராத
அசான்ஜி விஷயமாயிராதிருந்தாலும் விஷயத்தோடு
ஸம்பந்தப்பட்டிருக்கும் ஓர் அலங்காரம்.
விள்ள,உழ,ஸலவை செய்யப்படாத.
அழிக்காத, உதவி புரிகிற.
அனுப்பப்படாத. எதிரிகளால் தகைக்கப்படாத
விவாஹ வயதில்லாத. - ஈக் விஷயத்தைப் பற்றின
ஒழுங்கீனமான விசாரம் ாக
வேறு விதமாய்க்
குறிக்கப் பட்டிராததினர்த்தத்தையுடைய. (காளை
போல்) பழக்கப்படாத
அச பிம்பிக்க, கொடுக்கப்படாத
அசுத்தம். அடக்கி ஆளமுடியானம்.
மேன்மேற் செல்லாத. ஓயாத.
கெட்ட, குறைந்த ஆயுள், பலமுள்ள
அளியுனி மீன் வகை. புரி தூரதிருஷ்டமான
அஞ்ண செடி விசேஷம்.
அரி அடையமுடியுமான நோய்.ஆபத்து. தொண்டை
அனஞா g நீரைக் கொடுக்கிற. நீரின் ஸாராம்சமான.
அழிக்காதன் ரூபம்.அழகு.
ஜலஐந்து.
இந்திரன் வேலைக்காரிகளும் கந்தர்வர்களின்
மனைவிகளுமான ஆகாய வாஸ ஸ்திரீகள். இவர்களுக்
கு அமானுஷமான சக்தியுண்டு. அப்ஸரஸ்கள்
நீராடும் ஓர் புண்ணிய தீர்த்தம் புரி: இந்திரன் 1
அப்ஸாஸ் பேதம்
[தேவதாசிகள்
நீரின் ஸாரம் (சுத்தி)இல்லாத. நீரைக்கொடுக்கிற.<noinclude></noinclude>
25anzarn5gknornev5retk0lc0w7sr1
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/152
250
646845
1946790
2026-06-15T16:08:01Z
Magizh Sundram
16422
OCR
1946790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ரூபத்தையுடைய
136
நீரிவிருக்கிற. நீருக்குத் தகுதியான
ரூபம்.அழகு, அழகான வஸ்து (கன்னம்)
அழகு,உருவமில்லாமை -சாதேவதை - தாம
ரைப்பூ -ன:, ஈ: குதிரை பிரம்பு. நாணல் - ரிசா
காச அஸுரர்களை ஜயித்தல் சாரி நீரிலுடையதை
யுடைத்தாயிருக்கிற. (மின்னலைப்போல்) நீரில் தன்
தன்மையை இழவாத. போதுமான நீரைப் பெறுகிற
S f மலடான அக வீணான. ஆண்மைத்தனம் இழக்கச்
செய்யப்பட்டிருக்கிற. (கால் பிடிக்க,) விரையடிக்கப்
பட்டிருக்கிற. க: வென்னாடு, செடிவிசேஷம் ன ஓர்.
கொடி தாழை. காற்றில்லா த. கலப்பை.மோழி அகர்
ர பல உத்தேசமின்றிச் செய்பவன்
அகள் ஈ அபினி
( ஏ போ. சப்தி
உளசலான ச திட்டுகிற. தூஷிக்கிற.
ஈர காயப்படாத, கொல்லமுடியாததான பி்: சாவில்
if பக்தங்களிராத. வெளியே விழுகிற.
[லாமை
அள்ளு, துணையில்லாத தனித்த. உடைத்தாயிராத.
ணைவர்களை எதிர் பார்க்கச் செய்கிற தூா f
-
சுற்றத்தாரால் வளர்க்கப்படாத. தானே வளருகிற.
க்ஷிக்கப்படாத து மாவலிங்கைச் செடி. ஸ்திரீ
- -அடிகு: சிவன்.
குறையாத. க்ஷயமடையாத
அன் ஈ பலக்
ளள
g
குறைவு. கோய்
முக்கோணத்தின் நீண்டிருக்கும் அடிபாகம்.
அரிஸ்னா. ஜூ (கடல் நிரையுட்கொண்டிருக்கும்) வடவானலம்.
எ பயமில்லாத<noinclude></noinclude>
jb5pgfmmhw4qtwyfbrzeiun4xm6xf4u
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/153
250
646846
1946792
2026-06-15T16:11:45Z
Magizh Sundram
16422
OCR
1946792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>137
மூடமான. ஐ முடன். ள் அறியாமை.
அரவுரி வேர், அடியற்ற ஆகாசம்
அரனரி அறிந்துகொள்ள, எழுப்பப்படமுடியாத
fa மதிமயங்கின ஏ அறியமுடியாத [பிராத.
ஜூன, ளி அர்த்தமாகாத. எழுப்பப்படவேண்டி
நீரிலிருந்துண்டான. ன சங்கு. சந்திரன். கற்
பூரம். (ஆற்றணி) நீர்க்கடம்பு மாம். தேவ வைத்திய
ரான தன்வந்தரி. பிரம்மா. -ணவு தாமரை, உப்பு.
நூறு கோடி. - 53 (:) ஏ நீரிஅண்டானது. ஜி
முத்துச் சிப்பி. ஒருவிதக்கள்-னிசுள தாமரைமணி சு:,
: விஷ்ணுவின் நாபிக்கமலத்தினின் றமுண்டான
பிரம்மா -: தாமரைக்குத் தோழனான ஸூரியன்
ள்: தாமரைக் கிழங்கு. சோழி -TET: கெற்றியில்
சந்திரனை தரிக்கும் சிவன் - தாமரைப்
ஆஸனமாகவுடைய லக்ஷ்மி -fF: பிரம்மா ஒரு
கையில் தாமரையையுடைய ஸூரியன் ஏன லக்ஷ்மீ
பூவை
f: q சந்திரன்
அரிஜி தாமரைக் கொடி, ஓடை, பூக்குவியல் -எiசு:
ரூபம்.அழகு.
fr நீரை ஜயிக்கிற.
[ஸூரியன்
far நீரைத் தருகிற வு மேகம். ர் வருஷம், கோரைக்
கிழங்கு. ஓர் மலை. கண்ணாடி. குடம். ஸூரியன்.
போகக் கஷ்டமான இடம். அங் பாதி வருஷம்
g
சிவன் - எர் நூறு வருஷம் - HR: ஓர் கற்பூரம்.
நீரைத்தர இச்சித்து
: ஏ மேகம். -ரா மேகங்களையுடைய. நீரைத் தருகிற.
வருஷத்திற்குரிய
அர் நீருக்குள் கோட்டை. ஏரியால்சூழப்பட்டிருப்பது<noinclude></noinclude>
aa2y18x3vpnbejyhs4s2roi9dcvtcdm
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/154
250
646847
1946794
2026-06-15T16:15:50Z
Magizh Sundram
16422
OCR
1946794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>st
g
188
சக ன f கீரைத் தெய்வமாகவுடைய, துதிக்கிற
அரிவு: கடல். ஜலாசயம். ஏரி. கணிதத்தில் 7 அல்லது 4க்
குறிப்பது ளி ஆறு -அர: வடவானலம் கஈ, கஈ:
துரை, பொங்குதல். கணவாய் மீனின் எலும்பு ஸ்
அச்வினீ தேவதைகள். அ: கற்பக விருக்ஷம். ராகு.
ஸூர்யன் - கள். சாராயம். லக்ஷ்மீள் உப்பு -சா
சுறாமீன் (பு பூமி. தீவு ஈாரி துவாரகை எரிக் அமி
ருதம் - ராரிக: கடலின் வெண்ணையான சந்திரன்
பவழம் ஈழ முத்துச்சிப்பி அனன பூமி - சவு
ஆறு - ஏரா விஷ்ணு -RIR: சத்தினம்
ரி நீரில் உயிரை வைத்திருக்கிற : பாம்பு
எனஓர் எ கீரையே உணவாகவுடைய ஓர் விருதம்
பிராம்மணனுக்குத் தகாத. பிராம்மணர்களுக்கு
விரோதமான பிராம்மணன் செய்யக்
கூடாத
காரியம். நாடகத்தில் பிராம்மணன் சொன்னால்
'உதவிக்கு வா, காப்பாற்று. இத்தொழில் செய்யப்
பட்டிருக்கிறது. தமிப்ரியாதே' என்பதைக் காட்டும்.
பக்தியோடு கூடியிராத, பாரமார்த்திக அறிவில்
லாத.பிராம்மணர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட. பிராம்
மணர்களில்லாத ff பிரம்மத்தை யறியாத.
பிராம்மணர்களிராத, தவிர்த்து.
(எ) ஜார்
பிராம்மணனது அனுஷ்டானங்களை விடல்
காண்டி. ஓர் பலகாரை
[தித்தல்
அரதர் ஈ அப்ரூ என்று உதடுகளை மூடிக்கொண்டு சப்
அனுக
ஜவஸ்தோத்திரமான சிக், சுலோகம்.
அங்கீகரிக்க, உண்ணப்படாத
உண்ண இச்சையில்லாமை.
உணவல்லாத
அள்ள: ஒ பதங்களைப் பிரிக்காமலே வேறர்த்தமுதிக்கும் சிலே<noinclude></noinclude>
7phpk6lb63mfgisej52c5l6iqsoli1e
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/155
250
646848
1946797
2026-06-15T16:17:26Z
Magizh Sundram
16422
OCR
1946797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அண
139
ளிர
ஷாலக்கார விசேஷம். ஸங்கீத தாளபேதம்= கிக: -
அணு: g பிரம்மம், பிரம்ம க்ஞானம். சிவன். ஸர்வ சொத்
தையுமிழந்தவன். தைரியமாய் சாஸ்திர நியமங்களை
அனுஷ்டிப்பவன். பிரயாணத்திற்குரிய ஓர் லக்கினம்
கடுக்காய் மரம். துர்க்கையின் ரூப விசேஷம்
அளர் ஈபயமின்மை.பத்திராபான நிலைமை. ஓர்யாகரிக் வெட்டி
வேர். விலாமிச்சைவேர் I பத்திரமான
மலையில் வஹிப்பவன். காத்யாயனரின் சிஷ்யர்கள்.
Fifரா: பாது கார்க்கப் பிரகடனம். யுத்தத்தப்பட்டை
ரக்ஷகன். விஷ்ணு புரி, (ஈ)சர், காப்பாற்று
வதாக வாக்களிப்பு qக் காப்பாற்றுவதாக எழுத்து
மூலம் - தந்திர சாஸ்திர முத்திரை விசேஷம்.
ரக்ஷிக்கக் கேட்டல் -
பாதுகாப்பளித்தல்.
ஏ இல்லாமை, முக்தி. பிரளயம், திரிமூர்த்தி
g
இல்லாத
ரத்தில் கவனப் பிழை விசேஷம்.
ள: அலங்கார சாஸ்தி
அளதுகா, ரின அனிகெடுதியான துருத்தி. இருத்
தியில்லாத சிறுமி.
Bef ஆசையில்லாத எ: இல்லாமை, தேவை. சாவு.
சூனியம். பொய்யான ஆரோபணம்.
அளகளின்
மனதிற்கெட்டாத.
அறியாத. ஊஹிக்காத.
அரிசி ஸம்பளிக்க, இருக்கப் போகாத
அரிஜ்: நித்திய ஸ்திரீலிங்கம்.
எள சுற்றிலும். கு. குறித்து நோக்கி. எதிராக. மேலே.
குறுக்கே. அதிகமாய். அருகே. எதிரே.ஒன்றின்
பின்னொன்றாய். சேர்ந்து ஒன்றின் விஷயமாய்.உள்ளே.
a garrafarnag<noinclude></noinclude>
fjq4dqjab0l74h88s90s5mtubac5wca
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/156
250
646849
1946798
2026-06-15T16:18:03Z
Magizh Sundram
16422
OCR
1946798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>erferes
140
அர்த்தங்களுள்ளன. அரியார் என்பதில் மரியாதையும்
(என), அசி: என்பதில் மிகவும் (ஏர்) அரிகடி:
என்பதில் (முனார்), க என்பதில் பிரியம் (என்,
ஈ) ர என்பதில் எதிராக (ளிஎரஜ்) அங்கன்
என்பதில் (சிகன்), ள் என்பதில் (என்), அனாய
என்பதில் (அார்) என்பதில் (ன) மும்
உதாஹரணங்களாகும்.
() காமாதுரமுள்ள. க: காமுகன்.
அரியா 10 ள மோகங்கொள். ஆசைப்படு.
அரிகள் ஏ செய்வித்தல். உச்சாடனம். மந்திரோச்சாரணம்
அரிசுக்ர 1 ளபலமாய்க்குனுக்கு f மோகிக்கச்செய்.மயக்கு
1. இச்சி. ய.சி. பிரார்த்திகir இச்சை
அரிகஏ நேசம். இச்சை
கதன்னிஷ்டமான
இச்சையுடன்
அரிது 8 3 செய். ஒன்றிர்க்காகச் செய். பெறு.
அரிபதசி: னி 100 அக்ஷரங்களுள்ள விருந்த விசேஷம்
மாயையான ரீ மாயாவி.
அரி
அ
மிகச் சக்தியுள்ள.
1 1 கூச்சலிடு, கர்ஜி. கனை . g
அரிகா ச கெருங்கு. திரி. தகை. தொடங்கு. fவு
கிட்டே கொண்டுவா (கார். க்ரி:)
அரிகா: தொடங்கப்படும் தொழில்.தைரியமான யுத்தப்
பிரயாணம். மேலுக்கேறல்
அக
வேலை தொடங்கின. கை தேர்ந்த
ஒன்றைக் குறித்துக் கூச்சலிடு. திட்டிக் கூவு.
குறித்து அழு.கி:தூதன்
ரி கொல்லுபவன் கேளாமலே கொடுப்பவன்
ரிரி 6 q கோக்கி எறி (சாட்டியால் அடியை). நுன்<noinclude></noinclude>
9bufq8li5r99g32rorkywh22kwqefkn
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/157
250
646850
1946800
2026-06-15T16:18:57Z
Magizh Sundram
16422
OCR
1946800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>141
புறுத்து. மேம்படு.(faa ஈ )
அரிள
ன அடிக்கடி எப்பொழுதும், மிகவும் ஸ்ரீ புத்தி.
காந்தி. கீர்த்தி.பெயர், கூப்பிடல், தோற்றம். சமா
னார்த்த) பதம்.
அரிரண 2 q பார். கருணையோடு பார். [ஏ அறிவி.
அரியாரி அறிவிக்க, கொண்டாடப்பட்ட
அகா
மேற்பார்வை விடுகிற.பார்க்கிற நாள் ஈ கீர்த்தி
1 q செருங்கு.தொடர். எதிர்படு. புணர். செய்ய
ஏற்றுக்கொள்.பங்குகொள். கதிக்கு ஆனாரு. அறியன
அடைவி.விவரி கற்பி.(ள்கு, என ளாள்,என்ன)
அரியான் 1.4 குறித்துத் கூவு, கூக்குரலிடு (எளீள்,எரின்சு)
ளிசகரி அழைக்கிற. அணுகச் செய்கிற
ளி 10q ரக்ஷி. பாதுகா. ஒளி, மறை சினி ஸ்
அரியரர் ரிசி ( ) இணங்கின. ஸமர்ப்பிக்க, விதிக்கப்பட்டி
ருக்கிற.(துகியோடு) சொல்லப்பட்ட
ராஜி ஸ்துதி.ஸதா இச்சித்தல், சிந்தித்தல். முயற்சி
93 இணங்கி ஸ்துதி. அங்கீகரி
துதி
அரிபு 1 4 குறித்துப் பாடு. கீதத்தால் நிரப்பு, சப்தி பாடிக்
கொண்டாடு. சம்மதி ள்,
பாடுகிற
அ 9 ச கைப் பற்று.மேல் விழு. பெறு (விருந்தாளியை)
ஏற்றுக்கொள். (கைகளை) ஒன்று சேர். மடி. பலித
மாக்கு. ஜெ பிடி.
g
ரி: கொள்ளையிடல். எதிர்த்தல். போருக்கழைத்தல்.
பிராது. அதிகாரம்.
ஈ கொள்ளை. எதிராய்த்திருடுதல்
[தல்
அரிஎன் உரைத்தல். தேய்த்தல். பேய்பிடிக்கப்பட்டிருத்
அரி(ளி)எஈ: g(I) அடித்தல் எக உதை.மோதல். திருப்பி
வடித்தல், தடுத்துவிடல், நிர் மூலம் செய்தல். (வேத<noinclude></noinclude>
0dlrgf4nr39pomk6q733c587hv68y1e
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/158
250
646851
1946801
2026-06-15T16:19:25Z
Magizh Sundram
16422
OCR
1946801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அரினா
142
g
த்தைப்போல்) கடினோச்சாரணம் -ரfs
g நெய், ஹோமத்தில் ஹவிஸ்ஸுக்கு நெய் சேர்
அரிபு fவு சொட்ட விடு. தெனி ளர்
[த்தல்,
19 முகர்த்துப்பார்.(முத்தமிடுவதில் போல்) முக்கை
இன்னொருவனது கெற்றியண்டை கொண்டுபோ
எரிய 2 அ பார். கூப்பிடு, பெயராலழை, கருணையோடு
பார். கொடுஞ்சொற்களால் தாக்கு.
எரிள்ள தடுத்துக்கொள்ள உபாயம்.(மந்திரத்தால்)
பரிஹாரம்.ரா கருதுதல். ஸுசிப்பித்தல்.
அரி குற்றம் புரி (கணவன், மனைவிபோல்) விச்வாஸ
மற்றிரு. மந்திரத்தால் மயக்கு. அடை
அளன. ஐ தொடருபவன். வேலைக்காரன்
அரி
மந்திசபலத்தால் கொடுங்கார்யங்களைச் செய்தல்
அரிமத்திரோச்சாடனம் செய்யத்தகுந்த
அரனி மயக்கல்
பேயோட்டல், சூன்யம் வைத்தல் முதலிய கொ
டுங்கார்யம் மந்திரத்தால் செய்தல், கொலை. -ரூ
உச்சாடன ஸம்பந்தமான ஓர் அதர்வணவேத பாகம்
J மாயா மந்திரத்தாலேற்பட்டஜ்வரம் பின்பு: உச்சா
டனமந்திரம் - புர:, : உச்சாடன ஹோமம்.
அரியாக, எரிவு ஏவக * மாயாவி
எரின்ன:ன் சிசுபால அரசன்.
அரி கிழலிலிருக்கிற. நிழலுக்காக எ நிழலில்.
ரிரி சுற்றிலும் உண்டு பண்ணப்பட்ட.
அரியனவு4 ா (உயர்குடியில்) பிறந்திரு. ஒருவனுக்குப்பி
றந்திரு. மறுபடியும் உண்டாகு. ஆகு, மாற்றப்பட்
டிரு. பிறவியுரிமையாலடை,
அரி: குலம் ஸந்ததி. உயர் பிறவி. முன்னோர். பிறந்த<noinclude></noinclude>
crvoli0sasskp3am8x0u00jjda9e7j3
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/159
250
646852
1946802
2026-06-15T16:20:01Z
Magizh Sundram
16422
OCR
1946802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>143
aft
பூமி. தீர்த்தி. குலத்தலைவன், பூஷணம். பரிவாரம்.
குலப்பெயர்.
அனா ஒருவனின் உயர் பிறவியாகிற.
பிறந்த. உண்டு பண்ணப் பட்ட
ஒன் றிர்க்குப் பிறந்த. சுற்றிலும் உண்டு பண்ணப்
பட்ட. பயனாய் வந்த, இயல்பான, பிறந்த.உண்டான.
உயர் பிறபியான தகுந்த, பொருத்தமான.அழகான
பூஜிக்கத் தகுந்த. ஸால்கமாய் வேத மோதினர் உயர்
பிறவி எ மேன்மையாய்.மரியாதையாய்.வணக்கமாய்.
பிரி: சரி உயர் பிறவி, குலம்.
முழுதும் வெல். ஜயத்தினாலடை. ( ஜயிக்க
இச்சி. (எவு: fளி, வெற்றி)
அரிளிபூர்ண வெற்றியுள்ள. பூர்ண ஜயமடைவதில் உத
விபுரிகிற. அபிஜித்நக்ஷத்திரத்தில் பிறந்த. விஷ்ணு.
அதிராத்திர, கவாமயன யக்யங்களி னங்கம். பிரயா
ணத்திற்கனுகுணமானஓர் லக்கினம். ஓர் ஈக்ஷத்திரம்.
பகலின் எட்டாவது முஹூர்த்தமான ஈடுப்பகலின்
முன் பின் நாழிகைகள் - - Yௗர்:. (அாகாளத்தில்)
அரிளி: ஓர் "கத்திரம். அதன் முஹுர்த்தம்."
அரிகா 6 ள போய்ப்பார். திருப்தியடைந்திரு - உ எ
அறித்திருக்கிற. பரிசயம், அனுபவமுள்ள. கை
தேர்ந்த, ஞாபகம் பிடித்துக்கொள்ளல். ஞாபகம்.
நினைவுமூட்டிக்கொள்ளல். வேண்டியஉருவமெடுத்தல்.
எவ்வளவு தூரத்திலிருப்பதையுங் கேட்டல், பார்த்
தல், ஜனங்களின் மனதில் புகுதல், அவர்களின் முன்
நிலைமைகளை அறியும் தைவசக்தி.
எரிக ஞாபகப்படுத்திக்கொன். அறி. தெரிந்திரு.
ஆலோசி. ஒத்துக்கொள். ஞாபகம்வை (Ta fa)<noinclude></noinclude>
bmcepiemqfh9v3tgqvj6d67lmtrsjnp
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/160
250
646853
1946803
2026-06-15T16:20:41Z
Magizh Sundram
16422
OCR
1946803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அரிசி
144
ஈ ஞாபகம். அறிவு. நிச்சயக்ஞானம்.ஞாபகப்படுத்
தும் அடையாளம். சந்திர கனங்கம் அாளன் ஞாபகப்
படுத்தும் நகை,மோதிரம் அன்யோக்கியதாபத்திரிகை.
சிபார்சுக்கடிதம் எத்துக் கானிதாஸனின் ஓர் ஈாடகம்.
இதில் அடையாள மோதிரத்தால் சகுந்தலையை துஷ்
யந்தன் அறிகிறான்
அரி f முழங்கால்களில், முழங்கால் வரையில் வண
கோக்கிப்பறத்தல்
[ங்குகிற.
10 அடி. உரத்துத் தட்டு என காயப்படுத்து.
பிம்பத்தின் பெரும் பாகத்தை மறை சார்.
அரிசg 1 7 சூட்டால் பிரகாசிக்கச் செய். எரிநெருப்பு
மூட்டு, துன்புறுத்து. க அதிகத் துயாடை க
துன்பப்படுத்து. (TH fs arq:).
அரி அ சற்றுச் சமீபத்திலிருக்கிற.
அரி சுற்றிலும். அருகே. நோக்கி. எதிரே. இருபக்கங்
கனிலும் முன்னேயும் பின்னேயும். முழுதும்.விரை
வில் அரியரிசி எலும்புகளால் சூழப்பட்ட அ
சுற்றியிருக்கிற -எார் இரவினருகே. முந்தி பிந்தி.
அரிசஜ மிகச் சிவந்த.
அரி 10 q திருப்தி செய், இளைப்பாற்று என்.
ரிரிவு வலப்பக்கமாக.
அரியானைகனால் மிதிக்கப்படும் ஐந்து.
பரவு குறி. காட்டு. தோன்று.எதிரே வாக
பார்க்க, நினைக்கப்பட்டிரு.
விண்ணுலகம் நோக்கிய. பரலோகமாய். பிரகா
சமான, : பாதி மாதம்.
கோக்கி போடு. படையெடு. மேலே வளர், படர்.
துன்பப்படுத்து. மேலே ஓடு, சேரிடு. தோற்க<noinclude></noinclude>
aoshhsqn3e6kx92emr0yb60qt1capu7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/170
250
646854
1946808
2026-06-15T16:25:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "3 வியர்வைத் துளிகளிலிருந்து படைக்கப்பட்டனர்; கோத்தர்கள் கலைச் செல்வத்தையும், தோடர்கள் எருமைக் கன்றையும், குறும்பர்கள் தங்களுக்குத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோத்தர்|144|கோத்தர்}}</noinclude>3 வியர்வைத் துளிகளிலிருந்து படைக்கப்பட்டனர்; கோத்தர்கள் கலைச் செல்வத்தையும், தோடர்கள் எருமைக் கன்றையும், குறும்பர்கள் தங்களுக்குத் தோன்றும் துன்பத்தையும் தாங்கள் விரும்பாதவர்களையும் அழிக்க மந்திர சக்தியையும் கம்பட்ராயனிடமிருந்து பெற்றனர் என இக்கதைகள் கூறுகின்றன. கோத்தர்கள் இன்று பேசுவது கோத்தா மொழியாகும். இது வரிவடிவமில்லாக் கிளை மொழியாகும். இம்மொழி பழந்தமிழுடன் தொடர்புற்றது.
கோத்தர்கள் தொன்மை ஆசுத்திரேலிய (Proto–Australoid) இன வகையைச் சேர்ந்தவர்கள். நல்ல உயரம், நீண்டு குறுகிய தலை, நடுத்தர மூக்கு, சுருண்ட மயிர் முதலானவை கோத்தரை அடையாளங் காட்டும் பண்புகளாகும். ஆண்கள் ‘முண்டு’ எனப்படும் வேட்டியை இடுப்பில் கட்டிக் கொள்கின்றனர். உடலின் மேற்பகுதியைப் போர்வையால் போர்த்திக் கொள்கின்றனர். பெண்கள் ‘கிர்’ எனப்படும் துணியை மார்பகங்கள் மறையும்படி கட்டி முழங்கால் வரை அணிகின்றனர். இடுப்பிற்குமேல் கயிற்றால் கட்டிக் கொள்கின்றனர். இன்றைய கோத்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 170
|bSize = 480
|cWidth = 145
|cHeight = 278
|oTop = 305
|oLeft = 46
|Location = center
|Description =
}}
{{center|கோத்தப் பெண்}}
தர்களுள் பலர் சேலை, சட்டை முதலான நாகரிக உடைகளை விரும்புகின்றனர். கோத்தப் பெண்கள் காதணி, கழுத்தணி, வளையல்கள் முதலானவற்றை விரும்பி அணிகின்றனர். ஆண்களுள் பலர் கடுக்கண் அணிகின்றனர். பருவமடைந்த பெண்கள் முன்னெற்றி, தோள்பட்டை, மார்பகம், கை, கால் முதலான இடங்களில் பச்சை குத்திக் கொள்கின்றனர்.
இவர்கள் தம் மொழியில் வீட்டைப் ‘பய்’ எனக் கூறுவர். வீடுகள் கல்லால் கட்டப்படுகின்றன. அவை 2 பிரிவுகளைக் கொண்டவை. வீட்டின்முன் திண்ணை இருக்கும். அடுத்தடுத்த வீடுகளுக்கு இடையில் இடை வெளி விடாமல் நேர்வரிசையில் தொடர்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு குடியிருப்பும் 2 அல்லது 3 தெருக்களைக் (கேரி) கொண்டுள்ளது. ஒவ்வொரு தெருவிலுமுள்ள அனைவரும் இரத்த உறவினராவர். இதனால், ஒரு கேரியில் உள்ளவர்கள் பிற கேரியிலுள்ளோரையே திருமணம் செய்து கொள்கின்றனர். மாமன் அல்லது அத்தை மகள் திருமணத்திற்கு மிகவும் ஏற்புடையவர் எனக் கருதுகின்றனர். இவர்களிடையே உட்குழு மணஉறவு (Inbreeding) முறையும் சிலர் கொண்டுள்ளனர். இம்முறை இவர்களின் மக்கள் தொகை பெருகுவதற்குத் தடையாக உள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர். கோத்தர்கள் 1901-இல் 1267 பேராக இருந்தனர். அன்றிருந்து 85 ஆண்டுகளாக இவர்களது எண்ணிக்கையில் பெரிய அளவில் மாறுதல் ஏற்படாமல் உள்ளது இதற்குச் சான்றாகும். பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம், காதல் திருமணம் ஆகிய இரண்டு வகைகளில் திருமணம் நடைபெறுகிறது. மண விலக்கு, விதவை மணம் ஆகிய இரண்டுமே வழக்கிலுள்ளன.
கோத்தர்கள் பன்னெடுங்காலமாகப் பல்வேறு கைத் தொழிலை மேற்கொண்டுள்ளனர். தங்கம், வெள்ளி முதலான அணிகலன்களைச் செய்தல், இரும்பு வேலைகள், மர வேலைகள், தோல் தொழில்கள், கயிறு திரித்தல், மட்பாண்டங்கள் செய்தல் முதலான தொழில்களைச் செய்கின்றனர். இவர்கள் இசைக் கலைஞர்களாகவும் உள்ளனர். கோத்தர்களது வாழ்க்கைத் தொழில் நீலகிரி மலையில் வாழும் தோடர், பதகர், குறும்பர் முதலானவர்களுடன் ஒன்றுபட்டதாகும். இந்தியச் சாதி அமைப்பிலுள்ள குடிஊழிய முறையைப் (Jajmani System) போன்றது கோத்தர்களின் உறவாகும். தாம் செய்யும் மட்பாண்டங்களையும் பிற பொருள்களையும் ஆயர் பழங்குடியான தோடர்களுக்குக் கொடுத்து, அவர்களிடமிருந்து பால் பொருள்களையும் சடங்கு நிகழ்ச்சிகளில் படைக்கப்படும் இறைச்சியையும் பெறுகின்றனர். தோடர்களின் சமய நிகழ்ச்சிகளில் பல கருவிகளுடன் கோத்தர்கள் இசை<noinclude></noinclude>
1zb35yk2kknadd4ehawgnw5b1sqait7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/171
250
646855
1946811
2026-06-15T16:43:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிகழ்ச்சியை நிகழ்த்துகின்றனர். வேளாண் பழங்குடியான பதகர்களுக்கு இதைப் போன்ற ஊழியம் செய்து ஈடாகத் தானியங்களைப் பெறுகின்றனர். தங்கள் பொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோத்தர்|145|கோத்தர்}}</noinclude>நிகழ்ச்சியை நிகழ்த்துகின்றனர். வேளாண் பழங்குடியான பதகர்களுக்கு இதைப் போன்ற ஊழியம் செய்து ஈடாகத் தானியங்களைப் பெறுகின்றனர். தங்கள் பொருள்களுக்கு ஈடாகக் குறும்பர்களிடமிருந்து காட்டுப் பொருள்களைப் பெறுவது மட்டுமன்றி மந்திரம், சூனியம், பிற இயற்கையிறந்த சக்திகளைக் கொண்டு தீங்களிக்கும் செயல்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர். இப்போது வளர்ந்து வரும் பழங்குடிகள் அல்லாதார் நடத்தும் சந்தை அமைப்பினால் இவர்களின் பொருளாதார உறவில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கைவினைப் பொருள்கள் செய்யும் கோத்தர்களின் உறவு நீலகிரியின் ஏனைய பழங்குடிகளுக்கு மிகவும் இன்றியமையாததாய் உள்ள நிலை குறைந்து வருகின்றது. கல்வியில் முன்னேடு வருவதால் அரசு அலுவலகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரிவோரின் எண்ணிக்கையும் இவர்களிடையே உயர்ந்து வருகின்றது.
ஒவ்வொரு கோத்தர்களின் குடியிருப்பும் கூட்டு (Koot) என்னும் பஞ்சாயத்து அமைப்பினால் ஆட்சி செலுத்தப்படுன்றது. இதில் முதியோர்கள் இடம் பெற்றுள்ளனர். இதைத் தவிர்த்து எய்யிகோக்கால் கூட்டு (Eyyikokkal Koot) என்னும் அமைப்பு உள்ளது. கோத்தர் சமூகத்தில் இளையவர்கள் பெரியோரைக் காணும்போது அவர்களிடம் ஆசியைப் பெறுவது மரபாக இருந்து வருகிறது. பெரியவர் அவர்களின் தலை மேல் வலது கையை வைத்து ஆசி கூறுவார்.
ஒவ்வொரு குடியிருப்பின் முனையிலுமுள்ள அய்னூர், அம்மனூர் (அம்மை அப்பன்) ஆகிய தெய்வங்களை வழிபடுகின்றனர். அக்கோயிலில் 10 வயதிற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலிலும் விழாக்காலங்களிறும் கோத்தர்கள் மிகவும் கடுமையான தீட்டு, விலக்கு முதலானவற்றைக் கடைப்பிடிக்கின்றனர். அக்கோயில்களைக் கவனித்து வரும் பூசாரிகள் மிகவும் ஒழுக்கமாக இருத்தல் வலியுறுத்தப்படுகிறது. இதனால், ஒவ்வொரு கேரியிலும் அவர்களின் வீடு தனித்திருக்கும். கற்பூரம், பழங்கள், பூக்கள் முதலானவற்றால் கடவுள்களை வழிபடுகின்றனர். உயிர்ப்பலி இடுவதில்லை. அவர்களிடையே விழாக்கள் மிகுந்துள்ளன. பிறை பார்த்து விழாக் கொண்டாடும் இம்மக்களுக்கு ஏர்த்திருவிழா, அறுவடைத் திருவிழா ஆகியன முதன்மையானவை. திசம்பர் மாதத்தில் நீத்தார் நினைவு விழா முடிந்த பின்னரே அனைத்து வகையான விழாக்களையும் கொண்டாடுகின்றனர். சனவரி மாதத்தில் 13 நாள்கள் தொடர்ந்து விழாக்கள் நடப்பதுண்டு. இவ்விழாக்களில் இரவில் தீ வளர்த்து ஆட்டங்கள் ஆடிச்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 171
|bSize = 480
|cWidth = 283
|cHeight = 221
|oTop = 327
|oLeft = 88
|Location = center
|Description =
}}
{{center|கோத்தர் தெய்வக் குடில்}}
{{Right|<b>க. 8 – 1அ</b>}}<noinclude>
<b>வா.க. 8 – 10</b></noinclude>
eb4bq41ucz6yemc6jts9ylhwu0p6te3
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/375
250
646856
1946812
2026-06-15T17:05:36Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பகு திறன் 353}}</noinclude>ஒரு பொருளின் தோற்ற அளவு, அது கண்ணில் அமைக்கும் பார்வைக் கோணத்தைப் பொறுத்தது. பார்வைக் கோணம் அதிகரிக்கும் போது, பொருளின் அளவும் அதிகமாகத் தோன்றும். இரு பொருள்கள் கண்ணில் ஏற்படுத்தும் பார்வைக் கோணத்தின் வேறுபாடு 1'க்கும் குறைவாக இருந்தால், இவ்விரு பொருள்களையும் தனித்துக் காண முடியாது. இதையே கண்ணின் பகு திறன்(resolving power) என்பர்.
பார்வைக் கருவி அமைப்பில் தலையாய செயல், கருவியின் பார்வைக் கோணத்தை அதிகரிப்பதேயாகும். இவ்வாறு பார்வைக் கோணத்தை அதிகரிக்கச் செய்யும் கருவிகள் உருப் பெருக்கு கருவிகள் எனப் படும். பார்வைக் கருவியின் பகு திறன் என்பது ஒரு பொருளைப் பற்றிய நுண்ணமைப்புகளைத் தெளிவாகக் கண்ணிற்கு ஏற்படுத்தும் திறன் ஆகும். பார்வைக் கருவி, ஒரு புள்ளிப் பொருளின் பிம்பத்தை ஒரு புள்ளியாகத் தராமல், விளிம்பு விளைவு வளையங்களை உண்டாக்கும். இரு பொருள்களின் விளிம்பு விளைவு வளையங்கள் மேற்பொருந்தாமல் இருக்கும் போது மட்டுமே அப்பொருள்கள் பகுக்கப் படும். இதற்கான ராலே நிபந்தனையைக் கீழ்க் காணுமாறு கூறலாம். ஒரு பொருளின் விளிம்பு விளைவு மையப் பெருமம் அருகிலுள்ள மற்றொரு பொருளின் விளிம்பு விளைவு முதல் சிறுமத்துடன் பொருந்தும் போது, அப்பொருள்கள் பகுக்கப் படும்.
ஒரு நுண்ணோக்கியினால் தெளிவாகப் பார்க்கப் படும் அருகருகே உள்ள இரு பொருள்களின் மீச்சிறு இடைத் தொலைவு எல்லை <math display=inline> x = \frac {\lambda} {2\mu sin x}</math> ஆகும்.இதில் λ ஒளியின் அலை நீளமாகும். μ ஊடகத்தின் ஒளி விலகல் எண். 2α என்பது புள்ளிப் பொருள்கள் பொருளருகு வில்லையுடன் ஏற்படுத்தும் கோணமாகும்.
இச்சமன்பாட்டின்படி, கருவியின் பகு திறன் அதிகரிக்க வேண்டுமாயின், பார்வைக் கோணம் 2α மிக அதிகமாக இருத்தல் வேண்டும். வில்லையின் குவியத் தொலைவு மிகக் குறைவாக (2/3, 1/6, அல்லது 1/12 அங்குலம்) இருத்தல் வேண்டும்.
ஆபேயின் எண்ணெய் அமிழ்ப்பு பொருளருகு வில்லை பகு திறன் மிக அதிகம் பெற்றதாகும். இதில் உள்ள செடார் மர எண்ணெயின் அடர்வு காரணமாக, ஒளி விலகல் எண் அதிகரிக்கப் படுவதால், பகு திறனும் அதிகரிக்கிறது. மேலும், ஒளியின் அலை நீளத்தைக் (λ)குறைப்பதாலும், பகு திறனை அதிகரிக்கலாம். இந்த வகையில், புற ஊதாக் கதிர் நுண்ணோக்கி அமைக்கப் படுகிறது. கண்ணுறும் ஒளியை ஒப்பிட அலைநீளம் λ பாதியாகக் குறைக்கப் படுவதால், பகு திறன் இரு மடங்கு உயர்கிறது.
எதிரொளிப்பு நுண்ணோக்கியில் பொருள் மிகத் தொலைவில் இருந்த போதும், நுண்ணோக்கியின் பகு திறன் அதிகமாக உள்ளது. எலெக்ட்ரான் நுண்ணோக்கி எலெக்ட்ரான்களுடன் செறிந்துள்ள அலைகளால் செயல் படுகிறது. எலெக்ட்ரான்களின் வேகம் அதிகரிக்கும் போது, அதன் அலை நீளம் குறைவதால், நுண்ணோக்கியின் பகு திறன் மிக அதிகமாகிறது. ஒளியியல் நுண்ணோக்கியை விட இந்நுண்ணோக்கியினால் பெறப் படும் பகு திறன் 1,00,000 மடங்கு அதிகமாகும்.
<b>தொலை நோக்கிகள்</b>. அருகருகே உள்ள இரு புள்ளிகள் தொலை நோக்கியின் பொருளருகு வில்லையில் ஏற்படுத்தும் கோணம் Φ எனில், தொலை நோக்கியின் பகுப்பு எல்லை <math>\phi = 1.22 \frac {\lambda}{a}</math> ஆகும். இதில் λ என்பது ஒளியின் அலை நீளம். a பொருளருகு வில்லையின் விட்டம். விட்டம் அதிகமானால், தொலை நோக்கியின் பகு திறன் அதிகரிக்கும். எதிரொளிப்பு வகைத் தொலை நோக்கிகளுக்கும் இச்சமன்பாடு பொருந்தும்.
<poem>கண்ணினுடைய பகுப்பு எல்லை = 60 நொடி கோணம்
யெர்க்கினஸ் ஒளி விலகு தொலை நோக்கியின் பகுப்பு எல்லை = 15 நொடி கோணம்
பலோமர் குன்றில் உள்ள எதிரொளிப்பு வகைத் தொலை நோக்கியின் பகுப்பு எல்லை = 03 நொடி கோணம்</poem>
இவற்றிலிருந்து கண்ணுடன் ஒப்பு நோக்கும் போது, ஒளியியல் கருவிகளின் பகு திறன் மிகுந்துள்ளமையை அறியலாம்.
{{right|—<b>ரெ. ஆறுமுகம்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="208"/>{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–23}}</noinclude>
q75aa0u3qs34p728nathcrd07pejloo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/172
250
646857
1946813
2026-06-15T17:06:21Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சடங்குகளை நிறைவேற்றுகின்றனர். இவர்கள் ஆடும் நடனங்களில் குறிப்பிடத்தக்கவை ‘கால்தசு ஆட்’ (காலடித் துள்ளல் ஆட்டம்), ‘திருகனாட்’ (திருகல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோத்தா|146|கோத்தாரி கல்விக்குழு}}</noinclude>சடங்குகளை நிறைவேற்றுகின்றனர். இவர்கள் ஆடும் நடனங்களில் குறிப்பிடத்தக்கவை ‘கால்தசு ஆட்’ (காலடித் துள்ளல் ஆட்டம்), ‘திருகனாட்’ (திருகல் ஆட்டம்), பிப்பாலா (முன்பின் வந்தாடும் ஆட்டம்), ‘கொய்னாட்’ (குனிந்து சுழன்றாடும் ஆட்டம்) ஆகியன இவர்கள் கொண்டுள்ள இசைக் கருவிகளுள் ‘கொப்’, ‘கொலு’ முதலானவை குழலிசைக் கருவிகளாகும். பர், ‘தபட்க்கு’, பிறை முதலானவை தோலிசைக் கருவிகள். கோத்தர்களிடையே மிகுதியான வாய்வழிப் பாடல்கள் உள்ளனவென எமனோ (M.B. Emeneau) கூறுவார்.
கோத்தர்கள் இறந்தவர்களைப் புதைக்கும் மரபுடையவர்கள். இறப்பினால் உண்டான தீட்டு 3 நாட்களுக்குக் கடைப்பிடிக்கப்படும். 3–ஆம் நாளன்று முதல் சடங்கையும் அந்த ஆண்டின் கடைசியில் 2–ஆம் சடங்கையும் நடத்துவர்.
{{Right|<b>டி.வி.இரா.</b>}}
<section end="கோத்தர்"/>
<section begin="கோத்தா"/>
{{dhr}}
{{larger|<b>கோத்தா</b>}} திராவிட மொழிகளில் ஒன்று. இது தென் திராவிட மொழிப் பிரிவைச் சேர்ந்த மொழி இது தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதியில் வாழும் கோத்தர்கள் என்னும் தமிழகப் பழங்குடி மக்களால் பேசப்படுகிறது. இவர்கள் நீலகிரிப் பீடபூமியின் மிகப் பழைமையான குடிமக்களுள் ஒரு பிரிவினர். நீலகிரி மலைகளின் வரலாறு கி.பி. 12–ஆம் நூற்றாண்டிற்கும் பின்னரே தெளிவாகத் தெரிகிறது. எனவே, கோத்தமொழி பேசும் மக்களைப் பற்றிய பழைய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் இவர்களின் தோற்றம் பற்றித் திட்டமாக எதுவும் கூறமுடியவில்லை. மிக நீண்ட காலமாக இம்மொழி அறியப்படாத நிலையிலேயே இருந்தது. திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த கால்டுவெல் கோத்தர்கள் மிகுந்த இழி குலத்தோராகக் கருதப்பட்டமையால் ஆங்கிலேயர் கூட இவர்களை ஒதுக்கிவைத்தனர் என்று கூறுகிறார். இம்மொழி சில பண்புகளில் தமிழ், தொத மொழிகளுடன் ஒத்திருந்தாலும் கால்டுவெல் இதனைக் கன்னட மொழியின் ஒரு கிளைமொழி என்றே கருதினார். திராவிட மொழிகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்த எமனோ என்ற அமெரிக்க அறிஞரே இம்மொழியைத் தனியொரு மொழியாகப் பிரித்துக் கூறி இதுவும் தொத மொழியும் ஏறக்குறைய ஒரே காலத்திலேயே தொல் தமிழிலிருந்து பிரிந்திருக்க வேண்டும் என்று சான்றுகளுடன் விளக்கினார். மேலும், இவர் கன்னட மொழியின் கிளைமொழியான படுகு மொழி மூன்று நூற்றாண்டுகளாக நீலகிரியில் பேசப்படுவதால்தான் சுன்னடமொழிச் சொற்கள் கோத்த மொழியில் காணப்படுகின்றன என்றும், இதனைக் கன்னட மொழியோடு தொடர்புபடுத்த முடியாது என்றும் விளக்கினார்.
இன்று கோத்த மொழி சுமார் 900 மக்களால் பேசப்படுகிறது. நீலகிரிப் பீடபூமிலில் ஏழு இடங்களில் இச்சிறுபான்மையரான மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் வாழுமிடம் கோகால் அல்லது கோத்தகிரி என்று வழங்கப்படுகிறது. கோத்தர்கள் கோதவர் என்றும் சொல்லப்படுவர். எனவே, இம்மொழி கோதவ மொழி என்றும் குறிக்கப்படுகிறது.
கோத்த மொழியில் 10 உயிரொலிகளும், 23 மெய்யொலிகளும் உள்ளன. உயர்திணை, அஃறிணை, என்ற திணைப்பாகுபாடும் உயர்திணையில் ஆண்பால் பெண்பால் என்ற பால் பகுப்பும் உள்ளன. எண்ணில் ஒருமை, இருமை என்ற பகுப்பு உள்ளது. ஒன்றிலிருந்து பத்து வரையும், பின்னர் நூறு, ஆயிரம் ஆகியவற்றையும் குறிக்க இம்மொழியில் சொற்கள் உள்ளன. இலட்சம், கோடி ஆகியவற்றைக் குறிக்கச் சொற்கள் எதுவும் இல்லை. நூற்றையும், ஆயிரத்தையும் இணைத்து இலட்சம், கோடி ஆகியவை கூறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நூறாயிரம் என்பது இலட்சத்தைக் குறிக்கும். தமிழ்மொழியைப் போலன்றி இம்மொழியில் எதிர்மறை இடைநிலையை அடுத்துத் தன்மை, முன்னிலை, படர்க்கை விகுதிகள் வருகின்றன. இது பழந்தமிழில் காணப்படும் வந்திலன், வந்திலர் போன்ற எதிர்மறைச் சொற்களை ஒத்துள்ளது. இம்மொழியின் மற்றொரு சிறப்பான பண்பு இதன்கண் எதிரொலிச் சொற்களை (Echo Words) அதிகமாகப் பயன்படுத்துவதாகும். எழுத்து வழக்கற்ற இம்மொழியில் இலக்கியம் எதுவும் இல்லை.
{{Right|<b>எம்.சு.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Subbaiah, G.,</b> A Descriptive Grammer of Kota, Annamalai University, Annamalai Nagar, 1985.
<section end="கோத்தா"/>
<section begin="கோத்தாரி கல்விக்குழு"/>
{{dhr}}
{{larger|<b>கோத்தாரி கல்விக்குழு:</b>}} இந்திய அரசு 1964–இல் இந்தியக் கல்வியின் அனைத்துப் பிரிவுகளையும் நிலைகளையும் ஆராய்ந்து அவற்றை முன்னேற்றமடையச் செய்வதற்கான பரிந்துரைகளைக் கொடுப்பதற்காகப் பேராசிரியர் டி.எசு. கோத்தாரி தலைமையில் 16 உறுப்பினர்களைக் கொண்ட கல்விக்குழு ஒன்றை ஏற்படுத்தியது. இச்கல்விக் குழுவின் உறுப்பினர்–செயலராகத் திரு. சே. பி. நாயக்கு செயலாற்றினார். இக்கல்விக்குழு பள்ளிக் கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, வேளாண்மைக் கல்வி, வயது வந்தோர் கல்வி, அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஆழ்ந்த ஆய்வு செய்வதற்காக<noinclude></noinclude>
pi7qgbfrbotphiize4a18l1a3cuomln
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/161
250
646858
1946814
2026-06-15T17:07:49Z
Magizh Sundram
16422
OCR
1946814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>145
டித்து ஓடச் செய் (: ஜூஸ்) ( ).
af
4ஏ வெறு, பகை. சதி யோசனை செய்து: பழி.
பகைக்கிற, ஹிம்ஹிக்கக் கருதுகிற.
ரர் பௌத்தமத முக்கியக் கொள்கை.
ரிஎன்ஏ பேய் பிடித்துக் கொள்ளல். அமுக்கல். மோதல்.
ளி 83 சொல், குறி. பெயரிடு. கூப்பிடு கட்டு, சுமத்து.
அறி.பெறு .தாங்கு, குறித்துச்செல்.
ஜூரிள ரிக் பெயரிடுகிற. துதிக்கப்பட்ட, சளி பெயர்.பட்டம்.
சப்தம். பதத்தின் சரியானபாவம், சக்தி, பதார்த்த
ங்களின் ஸம்பந்தம். ரிச் பெயரை இழக்கிற
பதத்தின் மூலார்த்தத்தை ஆதாரமாகவுடைய
அ சொல்லல். பெயரிடல்.பட்டம். சொல்.வார்த்தை.
அகராதி. குணம், பொருளுள்ளபதம் -fu: ஹே
மசந்திரரின் நிகண்டு -ஈன கிகண்டு -RAS ஹலாயு
தரின் மிகண்டு.
ரியா சப்தம். குரல்.
எரிளரி பனி கயிறு
[அகிற
ரிவாககஎ) என பெயரிடுகிற. குறிக்கிற. சொல்
ரிவன | நோக்கியோடு. துரத்து, மேலேவிழு. தகை.
அரிரியாஜி சொல்ல விரும்புதல். கட்டளை.
வகிற
.
[1
அரிப்பு r சொல்ல, குறிக்க, பெயரிடவேண்டிய கருத்து.
அர்த்தம். வஸ்து. விஷயம். பத உண்மைப்பொருள்.
குலப் பெயர்
[ má)
தியானி. பிறர் பொருளிலாசைப்படு. இச்சி (
அற்எச் ஒன்றிற்கான சந்தோஷி. கொண்டாடு, வாழ்த்து,
கூடிக்கனி.மெச்சு. புகழ். இச்சி. ஆசிர்வதி. வரவேற்று
சந்தோஷப்படுத்து. ஏரர் கூடிக்களித்தல்
10<noinclude></noinclude>
jvrwmonzwzkfia5za5uirp7wp9swz92
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/162
250
646859
1946815
2026-06-15T17:11:03Z
Magizh Sundram
16422
OCR
1946815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அரிச்
146
உற்சாகத்தை, களிப்பை யுண்டு பண்ணுகிற
அரிப்பு: g பிரம்மம் இச்சை ஸந்தோஷம் (ன் )
(ச-M) தில் சந்தோஷப்படுகிற.
ஈன் அ மேகத்தை, ஆகாயத்தைக் குறித்து
வணங்கு. வளை. ஒருவனுக்காகத் திரும்பு.
அரி மிகவும் வணங்கின, வளைக்கப்பட்ட
அரி
அரி
g ஜாடை காட்டல். நாடகத்தில் உடம்பை சம
யோசிதமாய் நடை, யுடை, பாவனைகளால்
அசைத்து
நடித்தல். அபிகயம். ளளர்: கூத்து வாத்தியார்
- கூத்து. நாட்டிய சாஸ்திரம்.
மிகப்புதிதான, யளவனமான, துளிரான, சிறி
தான. அனுபவமில்லாத, : முகஸ்துதி. இச்சகம்
புது அரும்பு, முளை ஈரங்ரியின்: அமாவா
ஸையில் செய்யப்படும் ஓர் சடங்கு -ரன் புதிதாய்
மலர்ந்த தாமரை, ஓர் விருத்தம் ராக மிக
இளமையான அருள் புதிதாய் வியாகரணம் படிக்க
முயன்றவன்.
[ஜன்னல் கதவு, இலை.
எரிகள் (எது) (கண்ணின் மேல்) கட்டு. மறைவு. திரை.
fa சாக, ஈசிக்கப்போகிற ர் மரணகாலத்தில் சொல்
லப்படும் ஸாமகானம். (லும் உச்சாரண விசேஷம்.
அளள்ள தொடுத்தல். அக்ஷரத்தை அழுத்திச்சொல்
வேலையாயிருக்கிற.
அளிஎள:g நெருங்கிய ஸம்பந்தம். கவனிப்பு.
க அஸ்தமிக்கும் ஸூர்யனால் விடப்பட்ட,
அஸ்தமனத்தில் கடமைகளை விட்டு உறங்குகிற விபூ
எரிளிகள் எ புறப்படல். யுத்தப்பிரயாணம்.
g
ளி: பூ நோக்கித்திரும்பல். அடிக்கடி திரும்புதல்
அளிஎறியசளி முடித்தல், பூர்த்தி,<noinclude></noinclude>
0r2qxvqqce5x4r9p4pyydhpnxgxjk4z
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/163
250
646860
1946816
2026-06-15T17:11:27Z
Magizh Sundram
16422
OCR
1946816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>147
ளிரா
அளியுள 6 அ துழை, பொருந்து. அடு. fவு அடைவி
அது பொருத்து. (மனதைத்) திருப்பு.
அரி வேலையிலிருக்கிற. உறுதியாய் நாட்டப்பட்ட
கவனிப்பான. தீர்மானிக்கப்பட்ட விபரீ தபுத்தியுள்ள.
நன்கு படித்த. கைதேர்ந்த. ஊக்கம். விடாமுயற்சி
எளின நிச்சயபுத்தி, பிறர்கிந்தை, ஏளனங்களைக்
கவனியாது காரியத்திலேயே கண்ணாயிருத்தல்.
எரிள: 3 செருங்கின ஸம்பந்தம். பக்தி. உண்மையான
அபிலாஷை. கார்ய நிச்சயம். விடாமுயற்சி. கருத்து.
ஓதுதல். யோகத்தில் மரணத்திற்காகப் பயப்படும் ஓர்
வித அக்ஞானம்.
ளிரி
ரி பற்றின மனதை நாட்டின. மனோ நிச்சயம்.
முழுதும்செய்கிற கெடுதியைநினைக்கிறவன்.
அளிகாள் புறப்படல். ஸன்னியாசியாதல்.
எஎஈறஈ: g லோபிக்கும் சப்தம். எழுத்து. :விஸர்க்கக்குறி
(q) பாய்ந்து புறப்படல். பீறிட்டுவால்.
அணி முடிவு. பூர்த்தி
4
(டைவி.
வந்துசேர். அழை ஆகு. தோன்று 9 அ
ஓ மறுத்தல். ஒளித்தல்.
எரிஎ | q அடைவி. கடி. சைகைகாட்டு, உதாரணமாய்ச்
சொல். கழிந்து போகவிடு.
[தளுந்த.
ன்கு செய்ய, அலங்கரிக்கப்பட்ட கோபமுள்ள.
அரிசி ச சைகை. ஜாடை. சிநேகம். பொறுமை.
அளவுள்ள ாடகமாய் நடிக்கத்தகுந்த.
க்கு கூத்தாடி.
ரிவு:g ஒருவித ஜ்வரம்.
ப்பான்
19 பறந்தணுகு. அவசரப்படு. தகை. கீழே விழு.
உட்செல். பறத்தலில் முந்து.குறுக்கிடு, பின் வாங்<noinclude></noinclude>
trgtk1ga0uz1v1votgam45loah19osx
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/164
250
646861
1946817
2026-06-15T17:12:30Z
Magizh Sundram
16422
OCR
1946817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அரிபு
148
கிக்கொள் 41 யஜமானனாயிரு. ரி உள்ளுக் கெறி,
அரி ளா நெருங்கு. கவனி. யோசி. உதவு. பூஜி. அனு
ஷ்டி.பெ.று.லஹி. தரி. கைப்பற்று எf: முடித்தில்
f மிகவும் அழகான.
சரணமடைந்த, துர்க்கதிக்காளான. ஏற்றுக்
கொள்ளப்பட்ட. ஒதுக்கப்பட்ட. இறந்த. குற்றம்
செய்த.
அரி வென்னத்தினால் முழுகிப் போன. அக முழு
கச் செய்யப்பட்ட. தகைக்க, பாதிக்கப்பட்ட
அரிசி வந்த. அடைந்த. (சந்திரத்தில்) இரவு தங்கு
கிற.வருங்காலம்,நாளின் முடிவு. காலை ஹோமம்.
அரி பூக்களால் மறைந்திருக்கிறான் சிறந்த பூ
109 பூஜி . இணங்கு என் வம்மதித்தல். பூஜை
நன்றாகப் பூஜிக்கப்பட்ட 6:அபிஜித்நக்ஷத்திரம்.
ஒன்றின்பின்னொன்றாய். தொடர்ச்சியாய்
ரி
அரிபு 8. 9. q நிரப்பு ஈ. நிறைந்துபோ. க கிரப்பு. பார
மேற்று. தானமளி,ஆட்கொள் ஓர்
ஸதா நினைத்தல்.
அரிவு: (எனி) ஏ அன்பு. தயை. சமாதானம்.
அரிசினாள் மந்திர பூர்வகமாய் அர்ப்பணம் செய்தல்.
அரியாரி பழுக்கக் காய்ச்சப்பட்ட. உலர்ந்து போன.
வலி, ஜ்ங்களால் இளைத்துப்போன.
ரிவுள்ஈ மேலே பறப்பஸ், எறிதல்.
அரினி அக்கினியின் காக்கு. முழுதும் உயர்த்தப்பட்ட
மேன்மேற் செல்லுகிற. பிரவர்த்தித்தல். வியர்
வைபோல் வெளிவரல்
| SI கெருங்கிவிடு. ஒன்றில் விழு. பரிசயமாகு.<noinclude></noinclude>
j2qauqqhf7f6cjfqlyyvq82l10tlswk
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/165
250
646862
1946818
2026-06-15T17:14:30Z
Magizh Sundram
16422
OCR
1946818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>149
அள நோக்கி, மேலே உருளு, சுழறு.
அரிரா
ரி மேலே செல்லுகிற, நேரிடுகிற.வேலையிலிருக்கிற
பல கேள்விகள் கேழ்க்க இச்சிக்கிற.
ள் இச்சை. சந்தோஷம்.
அரியா ரி (எ) நெருங்குகிற. ஏ: தாத்பர்யம். கருத்து.
அர்த்தம்.அபிப்பிராயம். இச்சை, சம்பந்தம். விஷ்ணு
(சி) சுருதின. இச்சிக்கப்பட்ட. ஒத்துக்கொண்ட.
அரிசி
பிரியமான. கோருகிற
அரி: வருத்தம். வெள்ளத்தில் முழுகல்.ஓர்யக்யாங்கம்.
பிராஜாபத்திய ஆதித்தியன்
அ4 மேலுக்கேறு, பாய், குதி. வெள்ளத்தினால்
அமிழ்த்துளஏ சிறு அலையாய் அசை, கழுவு.
அரிஞ்எ அலங்கார சாஸ்திரத்தில் ஓர் பரிபாஷை
அgf: ஞானேந்திரியம்.கண் காதுகாக்குமுக்குதோல்
அளவு: (ஏ) ஐ தோல்வி. வெல்லப்படல். திரஸ்காரம்.
கர்வபங்கம். பிரபலம். உயற்சி. எ (I) எர் வெல்லல்
எரிள 2 ஏ பிரகாசி
அயனி கெட்டசகுனம்.பேய்.தோல்வி. துயரம்.மேன்மை
அரியf மிகவும் பளுவான.
()கரி வெல்லுகிற. மேம்படுகிற. அவமதிக்
கிற. நகைக்கிற.
அரித்து மேம்படுகிறவன். சிறந்தவன்.
ரிசா வெஸ். தகை. அவமதி, நோக்கு fஏ மேம்படு.
எரிரிரி தோற்கடிப்பது. f : மேன்மை. வெற்றி. அவ
மரியாதை அரி பெருஞ்சக்தி வாய்ந்த. ஈ
எரின்ச மேன்மை.
அ வெற்றிபெறல். மேம்படல்
ரா4 q உற்சாகப்படுத்து.<noinclude></noinclude>
fzhff1l5g1z32faeieha1owdy9kvjk4
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/166
250
646863
1946819
2026-06-15T17:15:22Z
Magizh Sundram
16422
OCR
1946819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>எரிா
150
எரிரா 4 MI இச்சி. பிறர் பொருளுக்காசைப்படு. சம்மதி.
கரு ஊசி, பயமுறுத்து. 8ள தன்னைப்பற்றி நினைத்
துக்கொள், எரிச: பிரியன் சி: மரியாதை
ரரிசி கருதின. இச்சிக்கிற
அரிரயாளர் சா. ஏ. இச்சி. களித்திரு.உயிருள்ளதா யிரு
எரிசுக்கு: சனி ஹிம்வபித்தல்.
ரிரி இச்சிக்கிற அகங்காரமுன்ன பேராசைகொண்ட
அரியச்தூள் = மந்திரத்தால் சுத்தமாக்கல், அழைத்தல். உப
அரியுள்ள:ளிப்பு கண்ணோய்.
g
[தேசித்தல்.
iuiy:g அர்ஜுன ஸுாபத்திரைகளின் பிள்ளை (அனு)
எரியுஈ:பூ கொலை, யுத்தம். தன் ஜனங்கனாலேயே ஆபத்து.
சிறை, விலங்கு. தன் சேனை, ஜனம். யானை, புலிக
னோடு போர் புரியப் போகிறவன்.
g
ரி (ச) தேய்த்தல். உரைத்தல். மிதித்தல். அமுக்
கல். தேசத்தைப் பாழாக்கல். சண்டை. சராயம்
அரிான்:, ஓர், ஈர், என் ஸ்பர்சம். மேலே விழல். காமத்
தோடு தொடல். புணால்.
எரிராங்க, எங்க, எரிக் ரின தொடுகிற.தாக்குகிற
அரிசி பகைக்கிற. ஹிம்வஸிக்கக் கருதுகிற.
ளின் சதியோசனை செய்தல், விரோதி
அரிய ஒ வெறி. லாகிரி.
(ளாடுகிற.
கொஞ்சங் குடித்திருக்கிற.வெறி பிடித்த.தள்
()ஈஈ: பூ கர்வம். அஹங்காரம். அறிவு. ஆசை. இச்
சை. ஹிம்ஸை. ஆசையாவேற்பட்ட ஓர் நிலை.உரி
மை பாராட்டல்
ரிசரி எ ஆத்ம ஸ்துதி. ஆசை. ஜோடி. புணற்சி.
சரி அகப்பாவம் படைத்த. ஸ்ர்வத்தையும் தன்
னுடையதாய் பாவிக்கிற. இல்லாததை இருப்பதாய்<noinclude></noinclude>
32jgae6hsvmkbx2p5h9vie9ytaaqhhd
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/167
250
646864
1946820
2026-06-15T17:15:48Z
Magizh Sundram
16422
OCR
1946820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>151
பாவிக்கிற. அக்கிளியின் ஓர் ரூபம்.
எரிராரி துன்பம் விளைவிக்க முயறுகிற
அரிராரி மதி மயங்கின. முடமான.ஜயிக்கப்பட்ட
எரி() fக்கப்படவேண்டியிருக்கிற
afg
எரிசர்ச் (ஜி ஜி) எதிர் முகமான, அருகே யிருக்கிற.
கருதின. தயாரான, அனுகூலமான, நெருங்கின ஸம்
பந்தமுன்ன. முகத்தை மேலே தூக்கின
ரிங், குறித்து. எதிரே. அருகே.
அரி ஜி ஸன்னிதானம். அருகாமை. அலுகூலம்.
எரிஎசளித, ரஜாக் ஸமாதானம் செய். வெல்.
எரிஎரினரி மிகவும் மயங்கின. மயக்கப்பட்ட
fa (ஏ) தொட, அடிக்க, தேய்க்கப்பட்ட அருகே
கொண்டு வரப்பட்ட
ரிரிக ரிகா திட்டு, சாபம்
ஏ ஏ யாக கார்யம்
3 ஏ நெருங்கு.
யக்ய ரிக்
(காலம் போல்) வா. எதிர்த்துச்
செல். பங்கு கொள், செய்ய ஏற்றுக் கொன். f
அனுப்பிவிடு (ஏ
ரயனி செருங்கல். தகைத்தல்.
fr 1 3 யாசி. பிரார்த்தி யார்
ள, புரியுஏ -ச (f.சா) பகையோடு நெருங்கல். தாக்கு
பவன். விரோதி: னி தாக்கல்.
ளினக fr ஊக்கமுள்ன. கைதேர்ந்த. கன்குணர்ந்த படித்த
(g) பண்டிதன். குணக்கியன். சஸக்கியன். சிறந்த நீதி
பதி. குற்றஞ்சாட்டப்பட்ட தகைக்கப்பட்ட, ஏற்படு
த்தப்பட்ட. சொன்ன.
அரிரா (ஈ)ஈ ஐ விரோதி. தகைப்பவன்.
7 உழல், தயாராக்கு. மேல்விழு.குற்றஞ்சாட்டு<noinclude></noinclude>
d7o0anks1jirhinvqmqfrinncgzscos
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/168
250
646865
1946821
2026-06-15T17:23:31Z
Magizh Sundram
16422
OCR
1946821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அரிசி
152
யாசி. பேசு.ஏற்படுத்து. உபயோகிக்கப்படு. வேலையா
யிரு.ஹிம்வலி. (குதிரையை) வண்டியில் பூட்டு fo
சேர். சம்பந்தப்படு
வாதி
அங்காளி (க, எ) தகைத்தல். விரோதி
கன பழக்க,குற்றஞ்சாட்டப்படவேண்டிய
என்றfrவாதி, பொய் பாத்தியதை கொண்டாடுபவன்.
ஐ ()ஒன்றை அறியவிருப்பம். படிப்பு. சண்டை.
சாட்டப்பட்ட குற்றம், வழக்கு, திட்டு, ஆணை, அவ
மானம். அமிருதப்பெருக்கு
(பார்த்தல்
(குதிசையை) வண்டிக்குப் பூட்டிப் பூட்டிப்
எரிகள, ஜள் முழுதும், சுற்றிலும் பாதுகாப்பு.
காப்பாற்றல்.
அரிகரி பற்றின. ஸம்பந்தப்பட்ட
க வர்ணமிடப்பட்டிரு. உற்சாகப்படுத்தப்பட்டிரு
வர்ணமிடு ள்ளர்
Mita far (c)திருப்தி, ஸத்தோஷப் படுத்தப்பட்ட கவனிக்
கிற. செய்கிற. பற்றியிருக்கிற ரி: ாள்
முழுதிமாளுகிற, மேலான.
அரியா
ourt foa
( அனுக்கிரக முண்டாக்கச் செய்.சாந்தி செய்
சந்தோஷகாமான. மிக அழகான. மனதைக்
கவருகிற. ஈ: சிவன். அ சரசமாய், சிருங்காரமாய்
1 நன்கு தோன்று, இச்சி- ரி
எளிஎரி னி ருசி. இன்பம். அவா, காந்தி. மேன்மையான
பதத்தை விரும்பல். செr சு: காதலன்.
மிக அழகான. மனோகாமான.
சப்திக்கப்பட்ட. (பக்ஷி) கூவின. ர் கூச்சல்.
ஒத்த இன்பமான. அழகான. பிரியமான.
படித்த. ஞானியான. q: சந்திரன். சிவன், விஷ்ணு.<noinclude></noinclude>
2fplxplxukfrkpqkn8njvnz0hfoqurb
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/169
250
646866
1946822
2026-06-15T17:24:49Z
Magizh Sundram
16422
OCR
1946822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>153
மன்மதன் புu: ஒத்த கணவளையுடைய, வேறுலகில்
நல்ல புருஷனை யடைய ஓர் கோன்பு.
f ஆனந்தக் கண்ணீரைச் சொரிகச் செய்கிற.
அனி அடையாளமிடப்பட்ட. குறிகளுன்ன
எ குறியை நோக்கிய
[ஹிம்வே
அரிஎத்து 10 q குறுக்கேபாய் மேலே விழு. கெடு. மீறு.
அபிள் பு: g (கு)வார்த்தை. விவரிப்பு. வர்ணனை. விருத
விஷய விவரணம். பொருளுடைய சொல்
அ. 1.4.1.இச்சி.பேராசை பிடித்துத் திரி
அரிஎன4: (ரூ) ஏ அறுத்தல். கொய்தல், வெட்டல்.
வினவு: (ச:) அவா, அன்பு, காதலனைக் கோரல்.
அரியாக, lq(fa)a பேராசைப்படுகிற.
அ எழுதப்பட்ட செதுக்கப்பட்ட, க் க்ார். சா
ஸனம். எழுத்து மூலம். லேகனம். விபி
(ஜி) ஒட்டிக்கொண்ட. பற்றின. அணைகிற
fபு கலக்கப்பட்ட. சஞ்சலமான,
ளிஎஜி
ளி
அள் ஒரு விதச் சிலந்தி.
| 3 தெரியச் சொல். விவரி. பெயரிடு. அழை. வந்
தனமளி. fur தன் பெயரைச் சொல்லி மரியாதை
யாய் வணங்கு. வணங்கச் செய். உச்சரி. வாத்தியம்
ரிவுகள், எாக: கவுள் - தூஷணை எரகாரி எச ஓவாசி
ளி | எ மரியாதையாய் வணக்கு. என்
மிக யௌவனமான. அன்னமுடைய
ஈ மழை, பனி பெய்தல்.நீர்ப்பாய்ச்சல். ஏ fr
அளி, க வணங்கப்படவேண்டிய : சிவன்.
நோக்கிச் சுமந்து செல்லுகிற. கிட்டே கொண்டு
வருகிற. எரர்
ஒரி, இதா பசுவின் கன்றுக்குப் பால்<noinclude></noinclude>
rlpdxmozv6xkso6s2jmaf3rdb499rue
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/170
250
646867
1946823
2026-06-15T17:25:18Z
Magizh Sundram
16422
OCR
1946823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>far
154
கொடுக்கும் கன்றிறந்த பசு.
அரிய ஐர் எ துணியால் மூடல். மறைத்தல்.
அரியானதுணி மறைவின் மேல்
எளகொண்டு போகுதல். ஸமர்ப்பித்தல். வாகனம்.
எரிளி எங்குந் தெரித்திருக்கிற.பிரஸித்தமான.
f:g முழுதும் அடங்கப் பெறல். பாவல்
அளி என்கு நடந்து கொள்ளுகிற சிக்ஷிதமான. கற்
பிக்கப்பட்ட. சாதுவான.சுத்தமான.
ரி
அரிரியான எல்லையில்லா அளவுள்ள (பிரம்மம்) [பட்ட
பெயர் பெற்ற. கீர்த்தியுள்ன. எங்கும் புகழப்
ளி 3 கவனி. பார். கருது, பரிசோதி. சார்ந்திரு.
வீரர்களால் சூழப்பட்ட
அ
1 கெருங்கு. தகை. போரிடு, நீட்டு. தோன்று.
தொடங்கு. இரு. இருக்க நேரிடு. சம்பாதித்துக்
கொடு. (என அடைவி, வெல். ஆட்கொள்
| கா விருத்தியாகு. செழி. fஎன அதிகமாக்கு, நீட்டு
1q மழைபெய். பனிபெய். கொட்டு, சொரி,மூடு.
மறை, தெளி ளன மேலே தெனி, மூடு. ஏற fa
அரிகள்: ஆராய்ச்சி. யோசனை, தீர்மானம்.
அரிஎக்கள் ஈ ஆக்கிரமித்தல். கிரஹித்தல். வேறு மனைவியை
வைத்துக் கொள்ளல். எருமையைக் கட்டுதல். [
ளிரவு அறிவிக்க, வெளிப்படுத்தப்பட்ட. தெளிவான
அரிஎனில் வெளிப்படுத்தல். ஒன்றோடொன்று கூடியி
அரிரொன்று 7 q fன காட்டு.வெளிப்படையாக்குன்னர் [குத்தல்.
அளி காட்டுகிற, ஸூசிக்கிற. பபிரங்கமான
எரினாள் ஈ அடக்கப்பட்ட ஓசை. ஒரே சப்தத்தின் ஆவி
எரிசி மிகவும் உபத்திரவிக்கிற
[ரூத்தி
5 q பரவியிரு சூழ். அடங்கப் பெற்றிரு.னரின<noinclude></noinclude>
mmgthor15mmqigx004kbvj9s3uim1gb
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/171
250
646868
1946824
2026-06-15T17:25:44Z
Magizh Sundram
16422
OCR
1946824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ரி
155
farfar
விதி முறை
(IT) உச்சரிப்பு. பெயர். பட்டம்
அரிரி நீ உச்சரித்தல். சொல்லல்
அரிஜ்ற: நோக்கி, எதிராகப் போதல். தகைத்தல்.
ரிள்பு 1 q நித்தி. பழி. காஷி. அபவாதங்கூறு. துதி
பொய்க்) குற்றம் சாட்ட, ஹிம்பிக்க, சபிக்கப்
பட்ட. துஷ்டையான பாவியான. : அபகீர்த்
தியின் குறி.
பொய்க் குற்றஞ் சாட்டப்பட்ட. சாபத்தா
லேற்பட்ட
எரிஎளினரி சாபம், சாபத்தாலுண்டானது. கெடுதி. குற்
றம். நிந்தை. யாசகம். சாப, ஆபத்தின் காரணம்.
அங்க சக்தேகம். பயம். கவலை
பயங்கரமான
ள 13 சபி. திட்டு ராஜால வித்தை செய்ளான்
அரிளார்,: பெயக் குற்றம். துன்பம். 3R: சாபத்தால்
அரிளி சொல்லப்பட்ட. கூப்பிடப்பட்ட (வந்தஜுரம்
19 ஹிம்ஸி. தகை. ஜீஜி குற்றம், சாபம்
அள
அளிக
.
விரோதி. ஹிம்ஹிப்பவன்.
தலை, நுனிகள் திருப்பப்பட்ட
குளிர்ச்சியான.
அரிஎளிவு, ஐயர உறைந்த, கட்டியாக்கப்பட்ட
ளிஎள்க: ஏ கொடுத்துயாம். வெப்பம். தீவிரம்.
என் frட்டால் பிரகாசிக்கிற, துக்ககரமான.
ளிஎள்கள் ஈ பெருத்துக்கம். உபத்திரவிப்பது.பேய்.
ளிகள் பிரதுன்பப்படுத்துகிற
அளிவுகள் எதிராத்தபோஜனகாலத்தில் சொல்லப்படும்வேதம்
எரியுா கேட்டல். பிரஸித்தமாதல்
i, ரி ரி கட்டு. பந்தம் -
g<noinclude></noinclude>
3gqgm3zh1qmz2mfqv2zjdfvf2vxeakj
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/172
250
646869
1946825
2026-06-15T17:26:08Z
Magizh Sundram
16422
OCR
1946825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>arfreit
156
ளி சேர்க்கிற கலக்கிற, நெருங்குகிற. கூடிப் பழகுகிற
தகுந்த. பிரகாசிக்கிற. சக்தியுள்ள.
மேலே, நோக்கி மூச்சுவிடுகிறவன்
: ஏப்பம். ஓக்காளம்.
அ மேலே மூச்சுவிடல். வீசல்.
அரிஎ ()in: (எது:) úள் ஈ நெருங்கிய ஸம்பந்தம்,வயம்,
பற்று. அபஜயம். பங்கம். திடீரென்றுண்டான
கம், கஷ்டம், பேய் பிடித்துக் கொன்னல். அனைதல்.
புணர்ச்சி. சாபம். திட்டு, பழி. நித்தை அவமரியாதை
அம்பறாத்தூணி.பொக்கிஷம். கதறுதல். கூப்பிடுதல்.
கயிறு -RR: பேய் பிடித்ததாலுண்டான ஜுரம்.
: (ஐ) g கன் தயார் செய்தல். (சடங்காரம் பத்தில்)
ஸ்நானம் செய்தல். ஸோமபானம் செய்தல். யாகம்.
மாம்ஸத் தொடுசுவை. பொங்க, புளிப்புண்டாக்கும்
வஸ்து ஸோமலதை பிழிய உபயோகப்படும் விரல்
புளித்த,காடிக்கஞ்சி
அரி
ளி ஸோமலதை பிரிய உபாயம். ஸகானம்.
அனி ஸோமலதை பிழியும் யந்திரம்
ரிர பலத்தோடு.பலாத்காரமாய்
தொடருகிற. பூஜிக்கிற. தோற்கடிக்கிற.
பொறுக்கிற.ஜயிக்கிற.
6 3 நீரைத் தெளி, கொட்டு எரு அபிஷேகம் செய்.
பரிசுத்தம் செய். முடி சூட்டு. ஸ்தாபி
கம், முடி சூட்டப்பட்டிரு.ர்
அபிஷே
அ 5 ஏ ஸோமலதையைப் பிழி. நீர்சேர் பிழிந்தெடு
நனை. தெளி.
afg:
g
பி ஸோமலதை பிழியும் புரோகிதன்
கிரணம்.<noinclude></noinclude>
sjjpoa4na7tx02bp45f2mizrz5x5qbl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/173
250
646870
1946826
2026-06-15T17:26:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "12 செயற் குழுக்களை ஏற்படுத்தியது. மேலும், இக்குழு 100 நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மாநிலங்களின் கல்லூரிகள், பல்கலைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோத்தாரி கல்விக்குழு|147|கோத்தாரி கல்விக்குழு}}</noinclude>12 செயற் குழுக்களை ஏற்படுத்தியது. மேலும், இக்குழு 100 நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மாநிலங்களின் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டதோடு ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோருடன் கருத்துப் பரிமாற்றமும் நடத்தியது. அறிவியலறிஞர்கள், பொதுவாழ்வில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்தது. பொதுமக்களிடமிருந்து 2400க்கும் அதிகமான ஆலோசனைகளைப் பெற்றுக் கருத்துரைகள், மாநாடுகள், சிறப்பு ஆய்வுகள் ஆகியவற்றையும் நடத்தியது. இந்தியாவில் மட்டுமன்றி அனைத்துலகச் சிறப்பு வாய்ந்த கல்விச் சிந்தனையாளர்கள் மற்றும் அறிவியலறிஞர்கள் ஆகியோரைக் கலந்தாலோசனை செய்யும் வாய்ப்பையும் இக்குழு தம் பரிந்துரையை அரசுக்கு அளித்தது. அப்பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு தன் கொள்கையை 1968–ஆம் ஆண்டு அறிவித்தது.
கோத்தாரி கல்விக்குழுவின் அறிக்கை மூன்று பகுதிகளைக் கொண்டது. முதற்பகுதியில் ஒன்று முதல் ஆறு அத்தியாயங்கள் அடங்கும். தேசிய நோக்கங்கள், கல்வி அமைப்பினை மாற்றியமைத்தல், ஆசிரியர் முன்னேற்றம், மாணவர் சேர்க்கை, கொள்கைகள், கல்வி வாய்ப்பினைச் சமப்படுத்துதல் முதலிய பொதுக் கல்வியின் சிக்கல்கள் ஆகியவை முதற் பகுதியில் விவரிக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதி 7 முதல் 17 அத்தியாயங்களை உள்ளடக்கியது. இப்பகுதி கல்வியின் பல்வேறு நிலைகள் மற்றும் பிரிவுகளைக் கருத்தில் கொண்டுள்ளது. பள்ளிக் கல்வியினை விரிவுபடுத்துதலில் விளைவுகள், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள், பாடப்புத்தகம் வழிப்படுத்துதல், மதிப்பீடு செய்தல், நிருவாகம், மேற்பார்வையிடல் போன்றவை அடங்குகின்றன. உயர்கல்வியின் சிக்கல்கள், பெரிய பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்துதல், உயர் கல்வித்தரத்தின் முன்னேற்றம், மாணவர் சேர்க்கை, பல்கலைக் கழக நிருவாகம், பல்கலைக் கழகங்களோடு இணைந்த கல்லூரிகளின் வளர்ச்சி, கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்தலில் முன்னேற்றம், கற்பித்தல் மொழி, மாணவர் சேவைக் கழகங்கள் முதலியன விவாதிக்கப்படுகின்றன. கோத்தாரி கல்விக் குழுவின் மூன்றாம் பகுதி, பரிந்துரைகளைச் செயற்படுத்தும்போது எழும் சிக்கல்கள் குறித்து விவரிக்கிறது; கல்வித் திட்டமிடல், நிருவாகம், கல்வி நிதி ஆகியவை பற்றிக் கூறுகிறது.
கோத்தாரி கல்விக் குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்விப் புனரமைப்பிற்கான திட்டங்கள் மூன்று பெரிய பகுதிகளில் அடங்கும். அவை, 1. கல்வி அமைப்புத் தேசிய வாழ்வு, தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றிற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்; 2. கல்வியின் தர முன்னேற்றம் ஒருசில துறைகளிலாவது அனைத்துலகத் தரத்தோடு ஒப்பிடுமளவிற்குத் தொடர்ந்து உயரவேண்டும; 3. மனித சக்தித் தேவைகளுக்கேற்பக் கல்வி வசதிகளை அதிகரித்தலும், கல்விகளைச் சமப்படுத்தலும் செய்யவேண்டும்.
தேசிய முன்னேற்றத்தின் சில தேசிய சிக்கல்களாகப் பின்வருவனவற்றைக் கோத்தாரி கல்வியறிக்கை விவாதிக்கிறது. 1. உணவில் தன்னிறைவு பெறுதல், 2. பொருளாதார வளர்ச்சியும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளித்தலும், 3. சமூக மற்றும் தேசிய ஒருமைப்பாடு, 4. அரசியல் வளர்ச்சி ஆகியன.
கல்வி உற்பத்தியுடன் இணைக்கப்பட வேண்டும்; கல்வி முறை அதிக அளவில் புத்தக அடிப்படையிலேயே இருப்பதால் நாட்டின் வளத்தை அதிகரிப்பதில் திட்டமாக எதுவும் செய்ய முடிவதில்லை; பள்ளிகளும் கல்லூரிகளும் நாட்டின் வளர்ச்சியிலும் தேசிய முயற்சிகளிலும் எவ்வித பங்கும் ஏற்பதில்லை; மேலும், சமூகத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் உதவி செய்யாமல் குறுகிய சாதி, இனப்பாகுபாடுகளை வளர்க்கின்றன என இவ்வறிக்கை கூறியது. கல்வி முறை வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணரவில்லை. கல்வியின் எல்லா நிலைகளிலும் வேளாண்மை அதிக கவனம் பெறவில்லை. நாட்டில் உயர்ந்த திறன் படைத்தவர்களை வேளாண்மைக் கல்வி ஈர்க்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள், வேளாண்மைக் கல்லூரிகள், வேளாண்மைத் தொழிற்பள்ளிகள் ஆகியவற்றைத் தொடங்குதல், பள்ளிகளில் வேளாண்மையை ஒரு பாடமாக்குதல் ஆகியன பரிந்துரைக்கப்பட்டன.
தேசிய நோக்கங்களை நிறைவேற்றக் கல்வி ஒரு கருவியாக அமைய வேண்டும். உற்பத்தியுடன் தொடர்புடைய தாக்குதல், மக்களாட்சியை உறுதிப்படுத்தி அதை வாழ்வோடு ஒன்றிய தாக்குதல். நவீனப் படுத்துதலைத் துரிதப்படுத்துதல், சமூக அறநெறியையும் ஆன்மிகப் பண்புகளையும் உருவாக்கி நன்னடத்தையை வளர்த்தல் ஆகியன கல்வியில் வலியுறுத்தப்படுகின்றன.
கல்வி, உற்பத்தி ஆகியவற்றின் இணைப்பு பின் வரும் செயல் திட்டங்களின் மூலம் ஏற்படலாம் என இக்குழு கருதியது. அறிவியலைக் கல்வி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படைப் பகுதியாக்க வேண்டும்.<noinclude>
<b>வா.க. 8 – 10அ</b></noinclude>
db2jup5s8ftdir733n2nqxpyd54nc1c
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/173
250
646871
1946827
2026-06-15T17:26:49Z
Magizh Sundram
16422
OCR
1946827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>157
அரிக் புளித்த கஞ்சி, சாத்தீர்த்தம்.
afaei
பூ எண்ணை தேய்த்தல். ப்ரோக்ஷித்துப்பரிசுத்தமாக்
கல். பட்டாபிஷேகம். அபிஷேகம் செய்யவேண்டிய
நல்ல பரிசுத்த ஜலம். வைதிக ஸ்தானம். புண்ணிய
தீர்த்தத்தை ஒருவன் மீது ப்ரோக்ஷித்தல்
எரிந்து அபிஷேகம் செய்விப்பவன்
அவுங்களியு, புன, முடிசூட்டத்தகுந்த. பட்டாபிஷேக
ஸம்பந்தமான எ: பட்டாபிஷேககால ஹோமம்
(சத்துருவைப்போல்) சேனையோடு செருங்குகிறர்
எரிஸ்பன் எசேனையோடு புறப்படு. தகை
உத
அரி சேனையோடு எதிரியை கோக்கிப்போக இச்
அரி: துதிரி: பூ பிம்ஹநாதம். கர்ஜனை. [சிக்கிற
அf (f) f f யாகங்களால் பூஜிக்கவேண்டிய. f2:
வி.பூஜை. துதி.யாகம். மந்திரம். நெருங்கள்.
இச்சிக்கத்தகுந்த.
ளியுg 24 துதி. மந்திரத்தால் அதித்தழை.ரா
அரிசி ஒழுகு. சொட்டு (தயை, காமத்தல்)
உருகப்பட்டிரு. வழி.
அரிரன்(சன்): பூ கசிதல். கண்களின் பலவீனம், நீர்ப்பெருக்
கு. அதிகமான விருத்தி.
(if எ கசிதல். பேதியாதல், ஒழுக்குண்டாக்கல்
முள் நகரத்தினருகே சிறு பட்டணம், பேட்டை
எரிஏ ஸ்பர்சம். அதிக ஆசை, பற்,று.
g
n: g செருங்கிய ஸம்பந்தம், ஸ்பர்சம்.
அரி உடுக்கப்பட்ட.
என் உறைவிக்க, கட்டியாக்கப்பட்ட
:சாணம். அடைக்கலம்
[நெருங்கினதாய்
அரிஎக்ள: கூட்டங்கூட்டமாய் வால்ச்சி ஒன்று கூடி<noinclude></noinclude>
ttzov5rhqymvralygid9tnahlr9kr0h
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/174
250
646872
1946828
2026-06-15T17:27:26Z
Magizh Sundram
16422
OCR
1946828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அரிஎன்
158
ரங்க: எண்ணம். ஊகை. வீண் முயற்சி, வேலை
அரிஎன் 8 3 உருவாக்கு. செய்.பிரதிஷ்டை, பரிசுத்தம்பண்
ளிரங்னா: g
மேலான ஸ்தோத்திரம்.
அ ஊஹிக்கத் தகுந்த. ஸ்பஷ்டமாய் நிச்சயிக்க
2 q கணக்கிடு, ஊகி
அரிஎரிஏ ரி திரிகிற சஞ்சலமான, மாறுகிற
ர வீரர்களால் சூழப்பட்ட
[முடியுமான
பீடி, வேதணப் படுத்து. வருத்தமுண்டாக்கு
q: யுத்தம்,
ஓ கடல் முதலியவற்றைத் தாண்டுதல்
அfice fa அமுக்க, இறுக்கிக்கட்டப்பட்ட
அரி: ஓ மாற்றிக் கொள்ளல். குறி. லிங்கம்.
அரிஎச்எ:, ஏக: வஞ்சகன். தூஷகன், பழிப்பலன்.
அரிள்ள அடவாக்கு உறுதிமொழி. மோசம்
பிள்ள B B சேர்த்துப்பிடி, நினைப்பு முட்டிக்கொன்.வில்
வில் பாணந்தொடு. (பாணம்) சுடு.கருது. வஞ்சி. ஒப்
பந்தம் செய்துக்கொள். சிநேகமாக்கிக்கொள். வாக்
களி. பழி. தூஷி. கூட்டு. தேர்ந்தெடு ளா:
தர வேண்டுமென்றே செய்யப்பட்ட (üf: ள்
குற்றமுன்ன. பிடிபட்ட ஆபத்தை யடைந்த.
சரணடைந்த. அறியப்பட்ட. அங்கீகரிக்கப்பட்ட
அரிராாலவு: ஐக்கியம் [குறிதப்பின பாணமுள்ள.
அரிஎப் 1 4 சேர்ந்து, நோக்கிப்பற. மேலே குதி. அவ
[ஆதல்.
ரைப்படு
அரிஎன்ரிகர் (எழு) முழுதும் செய்யப்பட்டதாயிருத்தல்,
எரிroar 4 ar ஒரே தன்மையை வடை, மாறுபாட்டை
வந்துசேர். பெறு. -fuன ஒரே மாதிரியாக்கு. மாற்று.
எள் பூர்த்தியாதல் முழு எண்.<noinclude></noinclude>
sjo622y7wku204ku5772ltaem8okc9t
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/175
250
646873
1946829
2026-06-15T17:28:03Z
Magizh Sundram
16422
OCR
1946829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>159
af
ரிfir பூர்த்தி செய்யப்பட்ட.
ரி: எதிர்காலம்.
g ஒன்றுகூடல். ஜனக்கூட்டம். யுத்தம். சாபம்
அரிஎன்ஏ 9 ஏ சேர்த்துக் கட்டு ஸம்பந்தப்பட்டிரு
ரியa: பூ ஸம்பந்தம் உறவு ஸ்திரீபுருஷர்களின் சேர்க்கை
ரினள மிகவும் சுருங்கிக்கொண்ட. சங்கடமான தடுக்
ளிஎக்குடி மரியாதையாய் எதிர் நோக்குகிற. [கப்பட்ட
கூடவருபவன். தோழன். ஓர் ஜனம்.
கெருங்கல். சந்தித்தல். காமுகர்களின் குறிப்
அரிகள்
g
அரிகர்: சிருஷ்டி.
ரி
ரிர
ரி
எ தானம். கொலை
தகைப்பவன். தோழன்.
(பகையோடு) நெருங்கல்.
[பான சந்திப்பு
அரிரார் (எர்), ள் எ கோபந்தணித்தல். சாந்தப்படுத்தல்
ரன் அஸ்தமனத்தில், ஸாயங்காலத்தோறும்
Au: ஏ (ஏ) (காதலன்) குறித்தபடி ஸெத்திக்கப்போதல்.
காதலர்கள் சந்திக்க ஏற்படுத்திக் கொண்ட இடம்.
மேலே விழல். தகைத்தல். சண்டை. தோழன். பலம்
ஆயுதம். சுத்திக்காகச் சடங்கு, ஓர் ஜனம். ஓர்
நகரம்.ர் ஏற்பாடுகள் செய்துக்கொள்ளத் தகுந்த
இடம்
[-fr
அரியன் காதலனை, காதலியை சந்திக்கப் போதல்,
ஜி சோாபுருஷன் சொல்லிய ஸங்கேத விடத்
திற்குச் சோரம் போகும் பெண்.
அரியுரினி - எமிரி ஓர் திருஷ்டுப் சந்தஸ் பேதம்.
அரிகளாலing fக ஸங்கேத விடத்தை அடைவிக்க விரும்பு
ரிஸ்கள் 6 q கொட்டு, கொடு அவிழ் தளர்த்து, தகை[கிற
ரிசர்கள் எ அனுஷ்டித்தல் அப்பியஸித்தல். ஒன்றில் அவா<noinclude></noinclude>
9efi3fy254x4arre883s0h3be12e7i3
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/176
250
646874
1946830
2026-06-15T17:28:48Z
Magizh Sundram
16422
OCR
1946830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அரசக்
g
160
தகைத்துக்கொண்
[டே
அரி மேல விழஸ். விரோதி.
ளின்: பற்று, காதல். இச்சை. ஆசை. அவா.
அரிரி முழுதும் விரிந்து விட்ட, மலர்ந்த, வளர்ந்த
அஜி பிரார்த்தித்தழைத்தல். வேத ஸ்துதி
g அவசரமாய் நோக்கிப்போதல். மிக அருகே.
ரிரர் பிரார்த்தித்தழைத்தல்.
g
1q இணங்கு. அதி.பிரார்த்தி. வேண்டு.
ச 2 அடி அது. நசுக்கு. நரீம்.பி. கொல், தடுத்துக்
கொள்.தகை. வெல் fா அடி. பெருக்கு (fi) (எ)
(ஐ) வேண்டல். அழைத்தல். ஆகுதி. முழுதும்
ஹோமம் செய்துவிடல்.
பரிஹாஸத்திற்கிடமான
அரியா: திருடல். தகைத்தல். ஆயுதமெடுத்தல். கலந்து
கொள்ளல். முயற்சி. குடியன். தர்மகார்யத்திற்கு
எது பரிஹாஸம்.
g
[யாசித்தல்.
அரிஎரிக்க(ள) ரிசி சொல்ல, நிச்சபிக்க, மேலேவைக்கப்பட்ட
பெயர் சொல்
அரிசி: கூப்பிடல். வேண்டல். வணங்கள்.
(fifa: )
பு எடுத்துக்கொண்டு போய்விடு, ஒதுக்கு.கிழி.
பிடுக்கு. அருகே கொண்டுவா. fபு ஒதுக்கி விடச்
செய். பரிமாறு. உடு. மேல்விழு. 7:
ரிஜா வளைக்கிற. கோணலாக்குகிற, தீங்கிழைக்கிற சஜ
தோல்வி. நஷ்டம். இறக்கம்.
சில பாதகமான. பிசகாய் நடந்து கொள்ளுகிற
ள் விழச் செய்தல். தோல்வி. நஷ்டம். கெடுதி.
விழுந்து விடுகிற. கோணல்.பாவம்
எளி 24 அணுகு. அனுஸரி, அழை, அனுபவி.பங்காய்
f பயமில்லாத
[வந்து சேர்<noinclude></noinclude>
54x3259gqfjlelvgj109phcdwc2jye7
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/177
250
646875
1946831
2026-06-15T17:29:22Z
Magizh Sundram
16422
OCR
1946831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>161
அளிக்
இச்சிக்கிற. காமமுள்ள, பயமில்லாத. அணுகின.
பயங்கரமான. க: கணவன், காமுகன். கவி. பிரபு
எரிக் அருகாமை, சண்டை,
அனித்எ அருகே. ஒரே காலத்தில், இடத்தில். சரியான
காலத்தில், க்ஷணத்தில், ஒன்றிலிருந்து. ஒன்றிர்க்காக
அதிகமன. ஓயாத. திருப்பித்திருப்பி.
எரி ஸதா. மிகவும் அதிகமாய். சீக்கிறமாய்.
திருப்பித்திருப்பி
பலியிடவேண்டிய. யாரைக்குறித்து யாகம் செய்
எளி
செய்யப்படுகிறதோ
தேவதை
அளி
ன் பயமின்மை. தகைத்தல். அருகாமை.
e f (ft eil) அணுகுகிற. தகைக்கிற.
ரி எரிகிற. பிரகாசிக்கிற.
போகிறவன். போய் அடைகிறவன். நீர்த்தேக்
கம். தயவு.
இச்சிக்கப்பட்ட அழகான ர் இச்சை.
அடைய விரும்புகிற.
எ பயங்காமில்லாத ஈ: விஷ்ணு
வதம். சண்டை. தன் வேனையிலுண்டான பயம்
சுத்தோஷம் ா ஏ மிகக்ககளித்த
: இடையன்.ஓர் ஜனம்.
அபிரஜன பாஷை.
ஓர் விருத்தம்-ஈன் இடையனின் குடிசை
ஓர்விதப் பாம்பு.
எளியள் ஒருவித விஷப்பூச்சி
(கரிசி தீங்கில்லாத ஏ போர்க்களம் ஈ சிவன். பைா
வன் ஈ-ரி தண்ணீர் முட்டான் கிழங்கு
அனின எ பயமில்லாத, சாதுவானர் எதிரே
அரிந் துயரம்.ஐத்து, பயங்கரமான தோற்றம்.
11<noinclude></noinclude>
9d9wqmhn646e5krzu9yo3dw1qq4mz9i
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/178
250
646876
1946832
2026-06-15T17:30:08Z
Magizh Sundram
16422
OCR
1946832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude><noinclude></noinclude>
mh2xofwrp8gmcso636vph7uc99iugt0
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/179
250
646877
1946833
2026-06-15T17:30:46Z
Magizh Sundram
16422
OCR
1946833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>168
இப்பொழுதுதான் அடையாளமிடப்பட்ட
என் பசுபேதம்.
என்: g (வாஸனைப் பொடி, தைலத்தால் தேகத்தைப்)
பூசல். தைலம்.
7 q தைத்தால் பூசு. அலங்கரி. அசுசியாக்கு
அன்னர் VT பூசல், கண்ணுக்குமையிடல். தைலம். ககை
fr போய்விட்ட. இறந்த
அளவிற்கு மேம்பட்டா விசேஷமான க்ள மிக
ஸ்வாதீனமான
ஜனனி
[அதிகமாய்
போக
அனன் வழியை நோக்கி. வழியில்.ன்வழியருகே
73இடங்கொடு, இணங்கு. போகவிடு.
உத்திரவு பெறு.
ா தூள் எ ஸம்மதி. கட்டளை. போக அனுமதி நால்.
ஆசேபணையை அங்கீகரித்தல்
முன் சொல்லப்பட்டதை ஒத்துச் சொன்ன
உள். உள்ளடங்கியிருக்கிற. கூட்டத்தில் ஒன்
றான கைதேர்ந்த. நெருங்கிய ஸம்பந்தம் பெற்ற
ளன்சர் ஈ உள்பாகம். திக்குகனின்) நடு. இடைவெளி. மனது
எண்சர். TH: உள்ளே ளன்: நரம்புப் பிடிப்பால் முதுகு
கோணியிருத்தல் - உள்ளுக்குள்(ஆத்மாவில்)
ஸந்தோஷப்படுகிற. - இந்திரியங்கள் உள்ளே
(மறைபட்டு) இருக்கிற. அறியுஞ் சக்திகளை உள்ளே
யுடைய ஈர் அந்தக் காணம்-ஈது ரஹஸ்ய கலை, லீலை.
மயக்குதல், மோகிக்கச் செய்தல்.
g அந்தரங்க சிநேகிதன்
அன்த 83 பரிசயம், அறிமுகம், பிரவேசம் செய்துவை
1 q துன்பப்படுத்து.வெல்.கோபி அாாள் கோய் (Aஈ)
அசஜ்ஈ விரோதியைத் தகைத்தல் எ எதிரியை நோக்கி<noinclude></noinclude>
lsuzw686taxskh8uy3urerq66c37nas
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/180
250
646878
1946834
2026-06-15T17:31:27Z
Magizh Sundram
16422
OCR
1946834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>a
ள,
frவு:
யும் வீரன்.
164
தைரியமாய்ப் போய்ப் போர் செய்
[மித்தல்
ஈ: (எ) g அணுகல். வந்து சேரல். நுழைதல். அஸ்த
அவள் 1.10 ஏ பூஜி. அதி. பாடு. கொண்டாடு. (எள், புர்)
அவுள் னி அருகே காலம்போல்) நெருங்குகிறன்ஸமீபம் உள்சா
10 கேன். யாசி. பிரார்த்தி. இச்சி. ஒருத்தியை
மணக்கக் கெஞ்சு
அளி
விக்ஞாபனம் செய்து கொள்ள வேண்டிய
மன்றாடுபலன். மனுதாரன்
ஜுனன் ஈ பீடித்தல்
for இப் பக்கத்திலிருக்கிற. அருகாமையான அதிகரிக்
கிறள் மீைபம் -4g வரனளித்தல். யஜமானனின்
ஐச்வர்யத்தை விருத்தி செய்தல்
ன 1.10.q. நமஸ்கரி· பூஜி. மரியாதை செய் Ê பூஜை
பூஜிக்கத் தக்க. போற்றத்தக்க -
மரியாதை
f பூஜிக்கப்பட்ட, தகுந்த. சிறந்த [யான நிலைமை
ராகன் ஏ (தைத்த பாணம் போன்றதைப்) பிடுங்குதல்
திறந்த வெளி.
உதார குணமில்லாத.
சத்துருவை பலமாய்த் தாக்கல். எதிர்த்
துச் செல்லல். அடித்தல். வெல்வல். மோசத்தால்
எதிரியின் சேனையை ஆக்கிரமித்தல். விழல்.
ன உண்ணல். தொண்டையில் தள்ளல், எறிதல்
கீழே வைக்கப்பட்ட. குறைக்கப்பட்ட
ஏ ஏறி சேகரி. உணவாக்கிக் கொள் for (நீரில்)
எறியச் செய்.உணவளி. தகை. ஜாரி ஜா: ஜன்: உணவு
என் 24 இறங்கு. கீழே செல். அறி (எார்)
ள 5 ளi பரவு. எட்டு, அடை, பிரபுத்துவமடை.<noinclude></noinclude>
p1s62xqjxndsdy3pg2kly0v131qjhlk
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/181
250
646879
1946835
2026-06-15T17:31:57Z
Magizh Sundram
16422
OCR
1946835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>165
அருகாமையான. ஏ: எட்டுதல், ஸமீபம். பயன்.
லாபமடைய நம்பிக்கை.
அப்பிடஸி பழக்கிக்கொள். திருப்பித் திருப்
பிச்செய், கொல். படி. அறி.அனுபவித்தறி.சேமி. எய்
ஈ சொன்னதை வாய்ப்பாடமாய்ச் சொல்லுதல்.
ஒன்றில் மனதைச் செலுத்தல் என
( கோபமான, பொறாமையசன. தூஷிக்கிற
ஈ.ஏகோபி.பொறுமைப்படு, அகௌரவப்படுத்து
பொறாமை. கோடம். நிக்கிரஹம், பகை.
பெருக்கப்பட்ட. * இரட்டிக்கப்பட்டது.
என அஸ்தமனத்தில்
அனகள்:
g அப்பொழுது ஸூர்யாஸ்தமனமாதல்
ஒருவன் தூங்கும்பொழுதுலார்யனஸ்தமித்த
உள்ளங்கையால் மாரைத் தட்டிக்கொள்ளல்
நிஷ்காரண, பொய்ப்பிராது. இச்சை.
தனக்காய் இழுத்துக் கொண்டு
ge
எனகள் அருகே, வேகமாய், பரஸ்பாம் அடிவைப்பதில்
ஈ பழி. பொய்க்குத்தம். அகெளரவம்
வந்து சேர்ந்த. விருந்தாளியாய் வந்த ர: அதிதி
1qஅணுஞ(காலம்போல்)வந்துசேர் ஒருநிலைக்குவா
என வகுகை. ஸமீபம். பயன் பெறல், அனுபவித்தல்
எழஸ்.அடித்தல். கொல்லல். தகைத்தல். சண்டை
mg முயற்சி
g
எனாரி: குடும்பத்தைக்காப்பாற்றுவதில் திறமைவாய்
ந்தவன்
: (FI) பூ தாக்கல். அடித்தல். திருடத்தூண்டல்.
| நெருங்கு. அனுஷ்டி, செய். அப்பியபி
(சத்துருவைப்போல்) செருங்கல். எதிர்த்தல்<noinclude></noinclude>
t3r4ak298t5z2ki6371d5chhfmj3pvj
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/182
250
646880
1946836
2026-06-15T17:32:25Z
Magizh Sundram
16422
OCR
1946836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ST
3
166
: ஞாபகம் பிடித்துக் கொள்ளல். கட்டளை.
8 3 குறிபார். (பாணம்) விடு. சுடு
g மேலே பரவல். பரப்பல். விரிவு
தன்னுள்ளே திருப்பியிருக்கிறார் அதன்னை நோக்கி
அடை வப்பட்ட பரவின. பொருந்தின.(பிரம்மம்)
கைப்பற்று. உடு. (பேசத்) தொடங்கு
B3 (சயமித்தை) மேலேவை, சேர். பொருத்து.
erif கோயுள்ள. ஹிம்ஹிக்கப்பட்ட.
g கெடுதி. தீமை. ஆபத்து
அனார் எயுத்தம்.
814 பரப்பு. நீட்டு(சப்தத்தை) (சுக்கான் போன்றதை)
இழு கொடு.குறி. அடக்கு. வந்து பார்.
ன அடக்க, ஆளப்படவேண்டிய
ன அருகே, அருகே யிருந்து, போய்
அனல், ள் () மேலுக்கேறல். தியான நிஷ்டையில்
ஏறல், நிலைமாதல். அபிவிருத்தி
னை: ஓர் சடங்கு
திரும்பத்
அணுகு.
[திரும்பச் சொல்லப்பட்டு
அனார்: ஆவிருத்தி சொல்லப்படும் சிக்.
1 ள போய் நெருங்கு. திரும்பவ.
ஏ ஹோம சேஷத்திரவியம் [திருப்பிச் சொல்.
அனனி ஆவிருத்தி. திரும்பித் திரும்பி வால்
திரும்பல். அனுஷ்டான அப்பியாஸம். வழக்
கம். பழக்கம். பட்டான சிக்ஷை ஆவிருத்தி சொல்
லல், படித்தல், சமீபம். இரட்டித்தல். இலக்கண
இரட்டிப்பில் முதலில் வரும் சொல். பெருக்கல்.
பல்லவி ச சி நெருங்கின. புளிச்ச அருகே திரி
கிற மனதைத் திருப்பித் தீவிரயமாய் லயிக்கச்
செய்தல் - 9: இரட்டித்து வரும் சொல்லின் மறைவு.<noinclude></noinclude>
60qtp0bz4o50i56kbp4vkdi0mdcd5ol
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/183
250
646881
1946837
2026-06-15T17:33:26Z
Magizh Sundram
16422
OCR
1946837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>7
167
இரட்டிக்கும் எழுத்தின் நடு இடைவெளி
17 அடை. பொருந்து. fவு மேல்விழு.
சத்துருவை எதிர் நோக்கல், தகைத்தல்.
e f (ஈ) அடிக்க. பாதிக்க, தடுக்கப்பட்ட
என
ர புசிக்கப்படவேண்டிய. திருடத்தகுந்த SI:
அனரி fஏ (எ) வைக்க, உடுக்கப்பட்ட ஈ:தானவிசேஷம்
|q அருகே கொண்டுவா. ஒப்புவி. கொள்ளைவிடு
ஒன்றைக் குறித்துச் சொல்லப்பட்ட
வழக்கமான
அருளா: வளர்த்தி. விருத்தி. செழிமை.
ரிரி உயர்த்த, சிறப்பிக்கப்பட்ட
ரஜினி கூட்டிக் கொடுப்பவன்
ஜயகோஷம் போட்டுத் துதிக்கப்பட்ட
ஜயகோஷம்
| ஏமற்றொருவனுக்காகவாழ்த்த, மரியாதையாய் எழு
எனனஈ மரியாதை செய்ய எழல், புறப்படல். உயற்சி
அரு அந்தஸ்து. மேன்மை. ஸ்டுர்யோதயம்
மரியாதைக்கு எழுந்திருக்கிற
[கிற
f எழுந்த. உயரேவந்த. உயர்த்தப்பட்ட, ஜ்வலிக்
1q நோக்கிப்பற. மேலேபாய் நின பறக்கடி
(f) எழுகிற. ஏ: எழல். ஸூர்ய உதயம். மே
ன்மை. அதிர்ஷ்டம். உற்சவம், சடங்கு. ஆரம்பம்.
நேரிடல். இஷ்டம் நிரை வேறல். செளரஸம்ஸ்கா
ரம். குழந்தை பிறந்ததற்காக அதன் அபிவிருத்திக்
குச் செய்யப்படும் சிராத்தம். -அவுக அபிவிருத்திக்
காக சிராத்தம் - rfg: பிராயச்சித்தஹோம விசேஷம்.
அரி: 2 q எழு எக உதி. ஒருவனை அதிக்கிரமி உண்டாகு.
நேரிடு. சண்டைசெய். செழி. மேன்மையடை<noinclude></noinclude>
2z651xoq70a04vetp4cjo2p7hnj805w
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/184
250
646882
1946838
2026-06-15T17:34:02Z
Magizh Sundram
16422
OCR
1946838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>168
யார்மேல் ஸூர்யன் உதயமானானோ, ஸூர்யோ
தயத்தில் நூல்குகிற, உத்ஸவமாய்க் கொண்டாடப்
பட்ட ஓர்சடங்கு ர் எழல். உதயமாதல்(ரியுஏ சி)
எழுந்திருக்கிற. மேலே வந்த
சக்திக்கப் போகிற. பரப்ப, உயர்த்தப்பட்ட
அஜா, ஈர், எங்சர் மரியாதையாக வரவேற்கப் போதல்.
எழுந்திருத்தல்.உண்டாதல். நேரிடல்
(த்திரம்) தோற்றமாதல் ஜு ஓர் சடங்கு
வெளி உயர எடுக்கப்பட்ட. கேளாமலே
அடையப்பட்ட பிரார்த்தித்தடையப்பட்ட
fr (ē) உயர்த்த, தயாராக்கப்பட்ட. மிக உழறுகிற.
வெளிவந்த. தோன்றுகிற. கேளாமலேகிடைத்த
உயர்த்தப்பட்ட. மிக உயர்ந்த. மேலே நெட்டிக்
கொண்டிருக்கிற
சரி அதிக உயற்சி, மேன்மை.
ர: | ஏ செருக்கு. உதவி செய்யப் போ. கூடிப்பழகு.
வந்து சேர். அடை. கொடு. செய்ய ஒத்துக்கொள்.
fo இணங்கச் செய்
ர உத்தேசம். போலி. (ஒன்றைப்)போலிருத்தல்.
: ஒப்புக்கொள்ளப்பட்ட வஹித்தாந்தம்.
fof ஒப்புக் கொள்ளச் செய்யப்பட்ட ஸம்
மதத்தினால் அடையப்பட்ட க: சில நாளைக்கு அடிமை
யாய் இருக்க வேண்டியவன்
ngqqf:,qıஜள் சனி (qz) உதவிக்கு நெருங்கல். உபகாரம். ஆறு
தல். துக்க சமனம்.பாதுகாப்பு.ஒப்பந்தம்(கடமையாய்
இறந்தசகோதரனின் மனைவியைக் கர்ப்பிணியாக்கல்
அனுஸரிக்க, உதவி செய்யப்பட்ட
சடங்கில் வேலை செய்யக் கூப்பிடப்பட்ட<noinclude></noinclude>
6vgwy62docuj7s3q5g10989luiw358a
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/185
250
646883
1946839
2026-06-15T17:35:28Z
Magizh Sundram
16422
OCR
1946839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>169
கள்
ஈ ப்ரீதியினால் கொடுக்கப்படும் தானம். உற்சாகப்
படுத்தல். லஞ்சம் (qII:) உபாயம்
ர் 2 q நெருங்கு. இணங்கு. அங்கீகரி. கீழ்ப்படி செய்ய
ஒத்துக்கொள். ஓர் நிலைக்கு வா
அங்கீகரித்த அங்கீகரிக்கிற
செருக்கி. இணங்கி எழுவ
ஒப்பந்தப்படி வே
லைக்காரன் வேலை செய்யா திருத்தல்
g
பு: அபு: அனி: போனி. பாதி வெந்த உணவு
(7), பிசஃள்ள கள்ளின் ரிசி போளி ஸம்பந்தமான
கூட அருகேவவபிக்கிற. ஈ:கூடயிருக்கும் தாஸன்
ரி அருகே கொண்டுவரப்பட்ட.
மறை உடு. சதியோசனை செய்.ஊகி.தர்க்கி.
விட்டதைச் சேர். காரணமறி என+
அன்புள் இச்சித்தல். கோக்கள். தகைத்தல்
g நனைத்து வறுத்த கடலை (முதலியன)
ஆச்
(817 | திரி
அஏ மேகம். ஆகாசம். அப்பிர(க)ம். பொன். கற்பூரம்.
பூஜ்ஜியம். காணல்.கோரை - அாகாள: மேகங்களையே
ரயமானதான மழை -அகமனெ: கரி மழையில்
ஈனைகிற - 3F: வஜ்ராயுதம். ஆகாசத்தில் பிறக்கிற
இடி-சூக் (மலைபோன்ற) மேகத்தின் சிகரம் - ஆ
காச கங்கை-பு: மேகத்திரள் எரி மேகத்திற்பிறந்த.
ஆவியாறுண்டான ரா: பூமியைத் தாங்கும் பல
யானைகளிலொன்று. ஐராவதம் - q4: ஆகாசம். புகை
கூண்டு. விமானம் - fqனா(க): ஆகாச பிசாசான ராகு
ரவு: வஞ்சிக்கொடி ழாஷ்தீர். அஸம்பாவிதமான ஆகா
சத் தாமரை -ராளி மேகங்களின் தெளிப்பு. மழை
ஈர்னி ஜடாமாஞ்சிச் செடி -ஈன: ஐராவதம். ஈத்த<noinclude></noinclude>
giig6bsrykakn2t8pgeig4au9nrbsc2
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/186
250
646884
1946840
2026-06-15T17:36:21Z
Magizh Sundram
16422
OCR
1946840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>anifes
170
B
முள்ளங்கி -ரன, ராஜ் மேகவரிசை, தொடர்ச்சி
வைடூர்யம் -கெதி அஃப மேகமுள்ள ஆகாசம். கோ
ரைப்புல்லால் பூசப்பட்டிருப்பவள் ஈர்fர் மழை,
ரால் கினைக்கப்பட்ட ஏர்: கொட்டன் எரிக்க, க
இருனிமரம்-frஜர் A மேகங்கரைவது போல்
மேகத்தைநக்குகிற. மிகவுயர்ந்த காற்று
மழை
காரமேகங்களைப் பிறாண்டுகிற. மிகவுயர்ந்த ஈ: காற்று.
எக்ஈ அபிரேகம்-அசுர அப்பிரகத்தூள்
எஃகு
ளமேகமுண்டாக்கு. மப்பாக்கு
[மலை
ஐராவதத்தின் பெட்டையான கிழக்குதிக்கஜம்
விரோதி, போட்டியில்லாத
ஜூரிள் ஜி ஓடத்தைக் கழுவமரத்துடுப்பு, குந்தலி. மண்
வெட்டி கட்டப்பாரை-ஜர் உழுதநிலம்
அரி மேகம் மூடின.
எரி மேகத்திலுண்டான, ஸம்பந்தமான க: மின்னல்
அரிஎன் கர்ஜிக்கும் மேகக்கூட்டம்
g நிர்வாணமான அவதூத ஸந்நியாசி.
பெரிய, பலமுள்ள. ர் அதிக பலம், ஸ்தூலம்.
அபு விரைவில், கொஞ்சம்.
1qபோ.அணுகு.உபசரி. சப்தி. புசி 10 ஏ நோயால்
தாக்கப்படு. பு+தீர்மானித்துக்கொள்.ஒன்றோடுஸம்பந்
தப்படு. பொருந்து.
ளா ர பழுக்காத. ஈ: போதல், பலம், பயம். கோய். துணை
வன் பிராணன். ஆத்மா. அளவிடப் படாத் தன்மை
அற்புகு: அள: g சித்தாமணக்கு.
[=ஜா ஜீவன்
அரச: ஐ நோய். சாவு. காலம். தூசி
fr துஷ்டையான. கெடுக்கப்பட்ட fA: g வஞ்சகன்.
காலம். சந்திரன். உருவம். ஏழ்மை. ஜி தெரியாத்த<noinclude></noinclude>
i53l3iyu5euj0ft7ja4u8reouf4i2uo
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/187
250
646885
1946841
2026-06-15T17:37:57Z
Magizh Sundram
16422
OCR
1946841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>171
னம் - ஓர் fr நினைவுதவறின. இஷ்டமில்லாத
இஷ்டையான. ஏழையான
ஜாரி
BTC
அளள fர ஜயிக்கிற. செல்லுந்தன்மையுள்ள பாத்திரம்
பலம். (ஈஏ ரி)
அரளதித்திக்காத. ஸோமருசிக்குத் தகாத
அரபு, கரிச் கவனியாத. பற்றில்லாத ஈஈ: அறியாமை.
கவனியாமை. g பிரம்மம். -ஈ அறிய, யோசிக்கப்
படாத ளிக,
நித்திக்கப்பட்ட. கெட்டுப் போன
ஏகாக்கிரசித்தமின்மை. ரி இஷ்டமில்லாத
அர்த்தமாகாத. (பிசாசுபோல்) அமானுஷமான
அணி போக்கு. வழி.
அ
மனுஷ்யத்தன்மை, ஸஞ்சாரமில்லாத : பேய்.
ஸந்தோஷிபாத
மூடனான ஸாதுவான. அலக்ஷியம் செய்கிற
எர்பு: விருக்ஷ விசேஷம்
அள தெரிந்திராத, வணங்கி மரியாதை செய்யாத
அன்னியனிடம் துரெண்ணமிராத
அரா உகைப்பற்றற்ற ஈ: ஜைனமுனிஜாரன் உதாஸீ
ai fa காசமில்லாத நித்தியமான
[னம்
சாகாத : தேவதை, ஓர் மருத். சதுரக்கள்
னிச்செடி. பாதாஸம். பொன். மொகிழ மரம்.
தேவதைகளின்தொகையாகிய) 38. அமரஸிம்ஹன்.
உகாராக்ஷர ஸ்சேகம். எலும்புக்குவியல், அம
ராவதீ நாபிக்கொடி. கர்ப்பப்பை. தூண் அருகு
சிந்தற்கொடி. கள்ளிச்செடி. தேவதாஸ்திரீ -fi[:
மஹாமேரு பர்வதம் என: இந்திரன்.சிவன்.
விஷ்ணு, அார் நெய். -: ரக:, பிரஹஸ்பதி அ
ஸ்வர்க்க நதியான கங்கை - அq; ஸ்வர்க்கம் - சா<noinclude></noinclude>
8rau21s776yqca3c0iufai7y3d0b8at
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/188
250
646886
1946842
2026-06-15T17:38:36Z
Magizh Sundram
16422
OCR
1946842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Stret
172
தேவதைகளுட் சிறந்த அனா தேவதை போன்ற
க்ளக் நர்மதையாற்றினருகே யிருக்கும் விந்திய பர்வத
பாகம் -:, : அமரஸிம்ஹரின் நிகண்டு -: ஒர் மரம்
ஈ, புக: தேவதாரு மரம். கற்பக விருக்ஷம். தேவ
லோக மரம் fன : அர்ச்சகன். கோயில் மணியகாரன்
பூர் ஸ்வர்க்கம் - gq(க): கற்பக விருக்ஷம். ஒர்ப் புல்.
தாழை. giiqE சோம்புவிரை - A fr தேவதை
போன்ற - அg: விஷ்ணு -புது ஓர்நிகண்டு- ன் பளிக்கு
ஜிசா ஸுவர்க்கானந்தம் -புர்கொடி விசேஷம்-
வேளைச் செடி - எர: விக்ரமாதித்யராஜனின் நவாத்தி
னங்கள் போன்ற 9ஆஸ்தான பண்டிதர்களுள் ஒருவ
கும் அமரநிகண்டுவுக்குக் கர்த்தாவுமான ஓர் ஜைன்யர்
அா மேருவின் சிகரத்திலிருக்கும் தேவநகரி
சாச்வதமான
RE: அமருசதகம் நூலைக்கவனம் செய்த ஓர் அரசன்
f சாச்வதவான
ஜாகனி வாம்பு கடத்தல். அலக்ஷியம் செய்தல்
ச: கோவச் சிரிப்பு, பரிஹாஸ நிந்தை.
ாக வெண்மையான. பிரகாசிக்கிறது லக்ஷ்மி. தொப்
புள் கொடி. நிலநெல்லி. க்அபிரேகம். பிரம்மம் - எ-
ஈ சுத்தமான, கெடுதியடையாத மனதுடைய
புரி பக்க்ஷி விசேஷம் எள், ஈஈ: பளிங்கு
அடி சுத்தமாக்கு, ஒளிப்பி
அான
வருண பட்டணம்.
சுத்தமான. தோஷமில்லாத
அரவு f மும்மரமான. புயலான (காற்று). ஓயாத . தகுந்த
முடியுமான. மந்திரிகளால் சூழப்பட்ட, நோய்களால்
பீடிக்கப்பட்ட, அஹங்காரமுள்ள எ மும்மரமாய்<noinclude></noinclude>
nkudj6tl53o8soz0sxuj2epqx3d5kd4
பக்கம்:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf/189
250
646887
1946843
2026-06-15T17:39:27Z
Magizh Sundram
16422
OCR
1946843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>178
அாஎ
அாரியரி பலதிக்குகளில், மேலுங் கீழும் போகிற
அளபு: வியாதி. காலம். மூடன். மூடத்தனம் தயிர்
அளவற்ற, அ வீட்டில். இவ்வுலகில். கூட. கிட்டே
சனி அமாவாஸை. சந்திரனின் 15, 16 வது கலை. ஜீவன்
ஒன்று கூடின -: அமாவாசையின் முடிவு
ள் வாழ்காளில் வீட்டிலிருக்கிற. கணவனின்
றிப் பெற்றோர்களோடு ஒரே வீட்டிலிருக்கிற - புர்ஈ
அமாவாஸை திதி
if சதையில்லாத. இளைத்த ள்
சோற்றோடு
மாம்ஸம் கலந்து தயாரிக்கப்பட்டதைச் சேராத
ATM அருகேயிருக்கும். ரி அளக்காத
அசகுள்ரி
தாயிபயோகத்திற்குத்தகுதியற்ற
அசசு: (வீட்டில்) கூடவேயிருப்பவன். தோழன்.மந்திரி
அளள அளவிடமுடியாத. பூர்ணமில்லாத. மூலம், ஆர
ம்பமாயிராத. அ எழுத்து அளவுள்ள
அங் அளவின்மை,ஓர் அளவில்லாத, ஜ: பிரம்மம்
அஜ ஆத்மா. ஆத்மஸாரம். குறை.
ஈர், ஏ சனி அவமரியாதை. கீழ்ப்படியாமை
துன்பம். வலி.
ஏமனித ஸம்பந்தமில்லாத. பிசாசுபோன்ற. குடியில்
லாத ஏ: ள் மனிதனல்லாதவன். சாது மிருகம்
அ தைவீகமான
அசிரி கபடமில்லாத. அளக்க முடியாதள யோக்கிய
தை. நியாயம், பிரம்மக்ஞானம் பிரம்மம்
ாள் வழியில்லாதர். வழியில்லாத கெட்ட வழி.
அரள(எ) சி, எ(எ)ள், எ(எ)ன ஜி ஸூர்யசந்திரர்சேரும்
தினமான அமாவாஸை. அன்று செய்யும்ஹோமம்,
யாகம்<noinclude></noinclude>
ny587bwarcf27hu2cql9eaxmpeps1j8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/174
250
646888
1946844
2026-06-15T18:23:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேலையனுபவத்தைப் பொதுக் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக்கவேண்டும். வேலையனுபவம் என்பது பள்ளியிலோ வீட்டிலோ தொழிற்சாலையிலோ பட்டறையிலோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோத்தாரி கல்விக்குழு|148|கோதாசுத்துதி}}</noinclude>வேலையனுபவத்தைப் பொதுக் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக்கவேண்டும். வேலையனுபவம் என்பது பள்ளியிலோ வீட்டிலோ தொழிற்சாலையிலோ பட்டறையிலோ வயலிலோ ஏதாவது ஓர் உற்பத்தி நிலையில் பங்கு பெறுவதாகும். தொழில், வேளாண்மை, வாணிகம் ஆகியவற்றின் தேவையை ஏற்கும் விதத்தில் கல்வியின் தொழில் மயமாதல் கவனம் பெறவேண்டும். பல்கலைக்கழகக் கல்வியில் அறிவியல், தொழில்நுட்பம் கல்வி, ஆராய்ச்சியின் வளர்ச்சி, சிறப்பாக வேளாண்மை, அதனோடு தொடர்புடைய அறிவியல் ஆகியவற்றில் முன்னேற்றம் வேண்டும்.
சமூக மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்குப் பின்வருவன அவசியமென இக்குழு கருதியது. நாட்டின் வருங்காலத்தின் மேல் நம்பிக்கை பொது மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்ந்து முன்னேறுதல், வேலையின்மையைக் குறைத்தல், நாட்டில் பல்வேறு பகுதிகளிடையே முன்னேற்றத்தில் நிலவும் வேறுபாடுகளைக் குறைத்தல், அனைத்துக் குடிமக்களுக்கும் பாகுபாடில்லாத சமமான கவனிப்பு, பண்பாடு, மரபு, நாட்டின் பல்வேறு மக்களின் பல்வேறு விதமான வாழ்க்கை ஆகியவை பற்றிய நல்ல அறிவும் மரியாதையும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட வேண்டும். இவையனைத்தும் ஏற்படுவதற்குப் பொதுப் பள்ளி முறையைப் புகுத்துதல் சமூகம் மற்றும் தேசிய சேவையைக் கல்வியின் எல்லா நிலைகளிலும் ஒருங்கிணைந்த பகுதியால், அனைத்து இந்திய மொழிகளையும் முன்னேற்றமடையச் செய்தல், அரசின் அலுவலக மொழியாகச் செயற்படுவதற்காக இந்தி மொழியை விரைவாக வளர்த்தல் ஆகியன செய்யப்பட வேண்டும்.
சமூக, அறநெறி மற்றும் ஆன்மிகப் பண்புகளை மைய மற்றும் மாநில அரசுகள், 1949 பல்கலைக் கழகக் கல்விக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயலாக்க முன்வர வேண்டும்.
மேலும் கோத்தாரி கல்விக் குழு, கல்வியில் சேதாரம், மத்தியில் தேசிய பள்ளிக் கழகம், கல்லூரிகளுக்குத் தனியாட்சி, எழுத்தறிவு இயக்கம், மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்வியில் தனியாரின் பங்கு, கல்வி நிதிகள், நுழைவு விதிகள், புதுத் தொழில் நுட்பப் பள்ளிகள் வெளித் தேர்வுகள், கற்பிக்கும் நாட்கள் ஆகியன பற்றியும், ஆசிரியர்களின் தொழிற்கல்வியை அபிவிருத்தி செய்தல், பள்ளி இணையம் ஆகியன பற்றியும் பரிந்துரைகளைக் கொடுத்தது. சுருங்கச் சொல்லின் கல்வியின் எல்லா நிலைகளையும் பிரிவுகளையும் நன்கு ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்கியது இக்கல்விக்குழு.
{{Right|<b>கோ.க.</b>}}
<section end="கோத்தாரி கல்விக்குழு"/>
<section begin="கோதமனார்"/>
{{dhr}}
{{larger|<b>கோதமனார்</b>}} கோதமனார் சங்கப் புலவர்களுள் ஒருவராவார். இவர் அந்தணர் குலத்தைச் சார்ந்தவர். ‘விழுக்கடிப் பறைந்த’ எனத் தொடங்கும் பெருங்காஞ்சித் துறையின்பாற்பட்ட பாடல், இப்புலவர் தருமபுத்திரன் என்னும் அரசனைப் பாடியதாகப் புறநானூற்றில் (366) இடம்பெற்றுள்ளது. இப்பாடல் சிதைந்து காணப்படுகின்றது. பாடலுள் இடம்பெறும் ‘அறவோன் மகனே’ என்னும் தொடர் ‘தருமபுத்திரன்’ என்னுஞ் சொல்லின் தமிழாக்கமாகக் கருதப்படுகின்றது. புலவர் அரசனை ‘அறவோன் மகனே! மறவோர் செம்மால்!’ என விளித்து வாழ்வின் நிலையாமையை அவனுக்கு நினைவுபடுத்தி, மன்னுயிர்க்கு அறஞ்செய்யுமாறு அறிவுரை கூறுகின்றார்.
‘ஒருமொழி வைத்து உலகாண்ட மன்னர் பலரும்’ தம் புகழை இவ்வுலகத்து நிறுத்திமிட்டுத் தாம் மாய்ந்து போயினர். இவ்வுலகத்து நிலைத்து நிற்பது புகழ் ஒன்றேயாதலின் அறவோன் மகனே! நீ இல்லற வாழ்வில் இனிதிருந்து, நின் வலிமையைப் பிறர் அறியாது, அடக்கமுடன் பிறர் கூறுவனவற்றை நன்கு தெளிந்து வாழ்வாயாக! ஊன் வேண்டுவார்க்கு ஊன் அளித்தும், உணவு வேண்டுவார்க்கு உணவு கொடுத்தும் புகழ்பெற்றுச் சிறப்புறுக! என்றாவது ஒருநாள் நாமும் இறந்துபடுவது உறுதி என்னும் கருத்துகளைக் கொண்டு அப்பாடல் விளங்குகிறது. ‘உழவொழி பெரும்பட்டு அழிதின்றாங்கு’ என்னும் உவமை வயிலாகப் புலவர் மன்னர்க்குக் கூறும் அறம் சிறப்புடையது.
இப்புலவர் கவுதமனார் எனவும் பாலைக் கௌதமனார் எனவும் அழைக்கப்படுவார் என்றும், இப்புலவரே பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தின் தலைவனாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாடித் துறக்கம் பெற்றார் என்றும் கூறுவாருமுளர்.
‘ஓதப்படுதலின் வேதத்திலும் திருக்குறள் சிறப்புடைத்து’ என்னும் கருத்துக்கொண்ட ‘ஆற்றல் அழியும்’ எனத் தொடங்கும் வெண்பா திருவள்ளுவ மாலையில் (15) கோதமனார் என்னும் புலவர் பாடியதாகக் காணப்படுகிறது.
{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="கோத்தாரி கல்விக்குழு"/>
<section begin="கோதாசுத்துதி"/>
{{dhr}}
{{larger|<b>கோதாசுத்துதி:</b>}} ஆழ்வார்களும் 9–ஆமவரும் பெரியாழ்வார் திருமகளும் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு பிரபந்தங்களை அருளியவருமான ஆண்டாளின் இயற் பெயரே கோதா என்ப-<noinclude></noinclude>
n3zpgtixakgicj3naict96o8on6dafh
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/376
250
646889
1946852
2026-06-15T23:13:44Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|354 பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை}}</noinclude><section begin="210"/>{{fs|110%|<b>பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை</b>}}
இது ஒரு குறிப்பிட்ட அலை நீளம் கொண்ட ஒளி பாய்ச்சப் பட்ட பொருள் அவ்வொளியை உறிஞ்சி, அதே அலை நீளம் அல்லது அதை விடக் கூடுதலான அலை நீளம் கொண்ட ஒளியை உமிழ்தலை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு முறை (fluorometric analysis) ஆகும். இம்மறு உமிழ்வு 10<sup>-9</sup> நொடிக்குள் நிகழ்ந்தால், உடனொளிர்தல் (fluorescence ) என்றும், 10<sup>-6</sup> நொடிக்குப் பின் நிகழ்ந்தால், நின்றொளிர்தல் (phosphorescence) என்றும் குறிப்பிடப் படும். ஒளிர்தலுக்குத் தோற்றுவாயான பொருளைக் கண்டறிவதற்கு உமிழப் படும் ஒளியைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
இம்முறையைப் பயன் படுத்துவதற்கு முன், ஆய்வுக்குள்ளாகும் பொருளைத் தக்க கதிர் வீச்சுக்குட்படுத்தி அல்லது வேதிவினைக்குட்படுத்தி உடனொளிர்வு உண்டாக்க இயலுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கரிமச் சேர்மங்கள் கிளர் ஒளிர்தலுக்கு ஏற்றவை. உலோக அயனிகளுள் யுரேனியம், தாலியம் போன்ற ஒன்றிரண்டு அயனிகளே உள்ளார்ந்த ஒளிர்தலைத் தர வல்லன. எனினும், பல உலோக அயனிகளைக் குறிப்பிட்ட வேதிப் பொருள்களுடன் வினைப் படுத்தி, ஒளிரும் அணைவு சேர்மங்களாக மாற்றலாம்.
கிளர்தலைத் தூண்டுவதற்குத் தேவைப்படும் ஒளியைப் பெறுவதற்குப் பல பொருள்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. பாதரச ஆவி விளக்கு, செனான் வில் விளக்கு ஆகியன உள்ளிட்ட பல (உரிமைக் காப்பு கொண்ட) ஒளி மூலங்கள் இத்துறையில் பயனாகின்றன. 450 மில்லி மைக்ரானில் அடர்வான கிளர்தல் பட்டையைக் கொண்ட பொருட்களுக்கு டங்ஸ்டன் விளக்கு தக்கதாகும். தேவைப் படும் கிளர் ஒளிப் பட்டையிலிருந்து, மற்ற ஒளிக் கீற்றுகளைத் தனித்துப் பிரிப்பதற்குக் குறுக்கீட்டு வடிகட்டிகளைப் பயன் படுத்தலாம். மாலிப்டினம்/ டங்ஸ்டன் ஒளித் தோற்றுவாய், உரிய ஒளி வடிகட்டி மற்றும் திண்ம மாதிரிப் பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எக்ஸ்–கதிர்ப் பகுதியிலும் ஒளிர்தல் பகுப்பாய்வை நிகழ்த்தலாம்.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 376
|bSize = 960
|cWidth = 420
|cHeight = 205
|oTop = 940
|oLeft = 40
|Location = center}}
ஆய்வுப் பொருளின் மீது பாய்ச்சப் பட்டு, ஒளிக் கற்றையின் பாதைக்குச் செங்குத்தான பாதையில் ஒளிர்தல் அளக்கப் படுகிறது. படம் 1இல் இவ்வுத்தியின் கூறுகள் விரிவாக விளக்கப் பட்டுள்ளன. மிகக் குறைந்த கிளர் ஒளி அடர்வுகளில் (intensity) நிகழ்த்தப் படும் அளவறி பகுப்பாய்வுப் பணியில் கிளர் ஒளி தரும் பொருளின் செறிவுக்கு ஒளியின் செறிவு நேர் விகிதமாகும். உயர் (ஒளி) அடர்வுகளில் ஒளி அடர்வு–பொருள் செறிவு சார்பு வரை படம் நேர் கோடாக இராது. இதன் காரணமாக, பொதுவாக, கிளர்தல், பகுப்பாய்வு செய்வதற்குப் பொருளின் மிக நீர்த்த கரைசலையே பயன் படுத்த வேண்டியுள்ளது. மேலும், கிளர் ஒளி உமிழும் பொருளின் செறிவையும், ஒளி அடர்வையும் இணைக்கும் அளவு குறித்தல் வரை படம் (Calibration curve), ஒவ்வோர் ஆய்வுக்கும் முன்னோடியாகப் பெறப் பட வேண்டும்.
ஒளிர்தல் பகுப்பாய்வு முறைகளின் முதன்மைச் சிறப்பியல்பு, அவற்றின் உணர்வு நுட்பம் (Sensitivity )ஆகும். 10<sup>8</sup>இல் ஒரு பங்கு என்னும் நுண்ணிய அளவுக்குத் துல்லியம் உண்டு. ஒளி உறிஞ்சல் முறையை விட இது, 2 அல்லது 3 படி (Orders of magnitude) உயர்வாகும். ஒளி உறிஞ்சல் முறைகளில், கரைசல் வழியே ஊடுருவிச் செல்லும் ஒளியின் மிகச் சிறிய பின்னமே கண்டறியப் படுகிறது. ஒளிர்தல் முறையிலோ, சுழிச் செறிவு இருட்டைக் குறிப்பதால், மிக மெல்லிய உமிழ்வையும் இருண்ட பின்னணியில் தெளிவாகக் கண்டறியலாம். தொழில் நுட்பம் மிகுந்த மின்னணுவியல் மற்றும் ஒளியியல் உத்திகளைப் பயன் படுத்தி, இவ்வமைப்பை உயர் தரக் கருவியாக்கலாம். பொருத்தமான சூழ்நிலைகளில், ரோடமின் 5 DGN எனும் பொருளின் செறிவை 10<sup>12</sup>-ல் ஒரு பங்கு என்னும் நுண்ணளவு வரை அளந்தறியலாம். இந்த ஒளிர்தல் வகைச் சாயத்தைக் குறியாகப் பயன் படுத்தி, ஆழ் கடலில் நீரோட்டங்களைப் பற்றி அறிய முடியும். போன்டோகுரோம் BBR-அலுமினியம் அணைவும், மோரின்–பெரிலியம் அணைவும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன.
கரைசலில் இடம் பெறும் பல வகைப் பொருள்களால் ஒளிர்தலின் அடர்த்தி குறையக் கூடும். தணித்தல் (quenching) எனும் இந்நிகழ்வு, முதனிலை அல்லது உமிழ்வு ஒளியைக் கரைசல் மிகையளவில் உறிஞ்சுவதால் தோன்றலாம் (செறிவுத் தணித்தல்). ஒளிரும் பொருளினாலேயே இத்தணித்தல் நிகழ்ந்தால், இதனைத் தன்–தணித்தல் (self quenching) எனலாம். கிளர் ஒளி தரு பொருளில், வேதி மாற்றம் நிகழ, நிகழத் தணித்தல் ஏற்படக் கூடும். அமில–கார –அளவீடு (PH) ஒளிர்தலின் அடர்த்தியைப் பாதிக்கும் காரணிகளுள் முதன்மையானதாகும். PH = 5–13 வரம்பில் அனிலீன் நீல நிறக் கிளர் ஒளியைத் தருகிறது. 5–க்குக் குறைவான PH மதிப்புகளில், அனலீன் மூலக் கூறு அனிலீனியம் நேர் அயனியாகிறது. 13–க்கு மேற்பட்ட PHஇல் எதிர் அயனியாகிறது . இரு சூழ்நிலைகளிலும் ஒளிர்தல் மறைகிறது.{{nop}}<noinclude></noinclude>
bh1zpvq620r0eux9r8ynrq9ydyykkcd
வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு
0
646890
1946855
2026-06-16T03:29:20Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன் ஆறு |previous = [[../இறைவாச நல்லூர்ப் புராணம்/]] | next = [[../இன்கா நாகரிகம்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946855
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன் ஆறு
|previous = [[../இறைவாச நல்லூர்ப் புராணம்/]]
| next = [[../இன்கா நாகரிகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="549" to="550" fromsection="இன் ஆறு" tosection="இன் ஆறு" />
8u3ot6zinmh1nuxy2tza23ckaz8jrkm
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்
0
646891
1946856
2026-06-16T03:34:33Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்கா நாகரிகம் |previous = [[../இன் ஆறு/]] | next = [[../இன்கார்டன், உரோமன்/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946856
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்கா நாகரிகம்
|previous = [[../இன் ஆறு/]]
| next = [[../இன்கார்டன், உரோமன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="550" to="555" fromsection="இன்கா நாகரிகம்" tosection="இன்கா நாகரிகம்" />
qw6c2opc3qzaxradb12bm2zqiqyhliq
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்
0
646892
1946857
2026-06-16T03:37:16Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்கார்டன், உரோமன் |previous = [[../இன்கா நாகரிகம்/]] | next = ../இன்கிராம் சான் கெல்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946857
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்கார்டன், உரோமன்
|previous = [[../இன்கா நாகரிகம்/]]
| next = [[../இன்கிராம் சான் கெல்சு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="555" to="555" fromsection="இன்கார்டன், உரோமன்" tosection="இன்கார்டன், உரோமன்" />
r99knz73cf6bs2s679myjdy913vrf97
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு
0
646893
1946858
2026-06-16T03:39:06Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்கிராம் சான் கெல்சு |previous = [[../இன்கார்டன், உரோமன்/]] | next = ../இன்சினிரோசு,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946858
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்கிராம் சான் கெல்சு
|previous = [[../இன்கார்டன், உரோமன்/]]
| next = [[../இன்சினிரோசு, சோசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="555" to="555" fromsection="இன்கிராம் சான் கெல்சு" tosection="இன்கிராம் சான் கெல்சு" />
r48r67z8ei0j8cgwk7qlvsdfjse7si2
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு
0
646894
1946859
2026-06-16T04:02:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்சினிரோசு, சோசு |previous = [[../இன்கிராம் சான் கெல்சு/]] | next = ../இன்சுகேப்புப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946859
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்சினிரோசு, சோசு
|previous = [[../இன்கிராம் சான் கெல்சு/]]
| next = [[../இன்சுகேப்புப் பாறை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="555" to="556" fromsection="இன்சினிரோசு, சோசு" tosection="இன்சினிரோசு, சோசு" />
c9w22lgh5m2ahb6e2d0689fa59mvcmj
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை
0
646895
1946860
2026-06-16T04:05:08Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்சுகேப்புப் பாறை |previous = [[../இன்சினிரோசு, சோசு/]] | next = ../இன்பகவிப் புலவர்/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946860
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்சுகேப்புப் பாறை
|previous = [[../இன்சினிரோசு, சோசு/]]
| next = [[../இன்பகவிப் புலவர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="556" to="556" fromsection="இன்சுகேப்புப் பாறை" tosection="இன்சுகேப்புப் பாறை" />
8bj10e6rvf28p55q0jp4vep22ay01fi
1946862
1946860
2026-06-16T04:16:16Z
Booradleyp1
1964
1946862
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்சுகேப்புப் பாறை
|previous = [[../இன்சினிரோசு, சோசு/]]
| next = [[../இன்சுபர்க்கு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="556" to="556" fromsection="இன்சுகேப்புப் பாறை" tosection="இன்சுகேப்புப் பாறை" />
hjba1mbg2nxkd3yrzo8n7eh2yrx3aoe
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு
0
646896
1946863
2026-06-16T04:20:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்சுபர்க்கு |previous = [[../இன்சுகேப்புப் பாறை/]] | next = ../இன்சுலின் மயக்க மருத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946863
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்சுபர்க்கு
|previous = [[../இன்சுகேப்புப் பாறை/]]
| next = [[../இன்சுலின் மயக்க மருத்துவம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="556" to="556" fromsection="இன்சுபர்க்கு" tosection="இன்சுபர்க்கு" />
9n5bqbs5apskty0iktkx7bx0cwvu3yu
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்
0
646897
1946864
2026-06-16T04:21:57Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்சுலின் மயக்க மருத்துவம் |previous = [[../இன்சுபர்க்கு/]] | next = ../இன்பகவிப் பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946864
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்சுலின் மயக்க மருத்துவம்
|previous = [[../இன்சுபர்க்கு/]]
| next = [[../இன்பகவிப் புலவர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="556" to="556" fromsection="இன்சுலின் மயக்க மருத்துவம்" tosection="இன்சுலின் மயக்க மருத்துவம்" />
se5vlm8drdjxtfe2e3agu70frhe56dp
1946865
1946864
2026-06-16T04:22:26Z
Booradleyp1
1964
1946865
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்சுலின் மயக்க மருத்துவம்
|previous = [[../இன்சுபர்க்கு/]]
| next = [[../இன்பகவிப் புலவர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="556" to="557" fromsection="இன்சுலின் மயக்க மருத்துவம்" tosection="இன்சுலின் மயக்க மருத்துவம்" />
l9d74gb60f7s6x03nmw63b12p3ddrhy
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்
0
646898
1946866
2026-06-16T04:24:58Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்பகவிப் புலவர் |previous = [[../இன்சுலின் மயக்க மருத்துவம்/]] | next = ../இன்ப துன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946866
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்பகவிப் புலவர்
|previous = [[../இன்சுலின் மயக்க மருத்துவம்/]]
| next = [[../இன்ப துன்பச் சம நோக்காளர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="557" to="558" fromsection="இன்பகவிப் புலவர்" tosection="இன்பகவிப் புலவர்" />
h99xo4ke7w3q574qtye1v26uo1mxt5x
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்
0
646899
1946867
2026-06-16T04:27:08Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்ப துன்பச் சம நோக்காளர் |previous = [[../இன்பகவிப் புலவர்/]] | next = ../இன்பநிலைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946867
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்ப துன்பச் சம நோக்காளர்
|previous = [[../இன்பகவிப் புலவர்/]]
| next = [[../இன்பநிலைக் கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="558" to="559" fromsection="இன்ப துன்பச் சம நோக்காளர்" tosection="இன்ப துன்பச் சம நோக்காளர்" />
sq8me9jkhq24o6vzgp3a2bv7qrnyif1
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை
0
646900
1946868
2026-06-16T04:30:56Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்பநிலைக் கொள்கை |previous = [[../இன்ப துன்பச் சம நோக்காளர்/]] | next = ../இன்பியல் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946868
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்பநிலைக் கொள்கை
|previous = [[../இன்ப துன்பச் சம நோக்காளர்/]]
| next = [[../இன்பியல் இசை நாடகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="559" to="559" fromsection="இன்பநிலைக் கொள்கை" tosection="இன்பநிலைக் கொள்கை" />
padu931pvxireo61aa19lc9xj9ha36v
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்
0
646901
1946869
2026-06-16T04:33:35Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்பியல் இசை நாடகம் | previous = [[../இன்பநிலைக் கொள்கை/]] | next = [[../இன்மை அறிவு/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946869
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்பியல் இசை நாடகம்
| previous = [[../இன்பநிலைக் கொள்கை/]]
| next = [[../இன்மை அறிவு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="559" to="560" fromsection="இன்பியல் இசை நாடகம்" tosection="இன்பியல் இசை நாடகம்" />
dqan9h5wckly3i53yj4um5g7ihf1pnp
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு
0
646902
1946870
2026-06-16T04:35:35Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்மை அறிவு | previous = [[../இன்பியல் இசை நாடகம்/]] | next = [[../இன்லாந்துக் கடல்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946870
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்மை அறிவு
| previous = [[../இன்பியல் இசை நாடகம்/]]
| next = [[../இன்லாந்துக் கடல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="560" to="560" fromsection="இன்மை அறிவு" tosection="இன்மை அறிவு" />
j0gme2demlqr8d8kwtu27e9di6vr7ap
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்
0
646903
1946871
2026-06-16T04:40:53Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்லாந்துக் கடல் | previous = [[../இன்மை அறிவு/]] | next = ../இன்றியமையாப் பண்டங்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946871
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்லாந்துக் கடல்
| previous = [[../இன்மை அறிவு/]]
| next = [[../இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="560" to="561" fromsection="இன்லாந்துக் கடல்" tosection="இன்லாந்துக் கடல்" />
pzckyh3hpsx06m7l1d1ku4iptvva5x9
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்
0
646904
1946873
2026-06-16T04:54:25Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் | previous = [[../இன்லாந்துக் கடல்/]] | next = ../இன்னச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946873
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்
| previous = [[../இன்லாந்துக் கடல்/]]
| next = [[../இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="561" to="562" fromsection="இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்" tosection="இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்" />
migtlgrp2p57ptmk8y6swvvbvvmmbi2
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)
0
646905
1946874
2026-06-16T05:03:47Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்) | previous = [[../இன்லாந்துக் கடல்/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946874
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)
| previous = [[../இன்லாந்துக் கடல்/]]
| next = [[../இன்னம்பர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="562" to="567" fromsection="இன்னசெண்ட்டு பதின்மூவர்" tosection="இன்னசெண்ட்டு பதின்மூவர்" />
e3l3320lb4rnrd29s3qbotl5l52baro
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்
0
646906
1946875
2026-06-16T05:11:55Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்னம்பர் | previous = [[../இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)/]] | next = ../இன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946875
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்னம்பர்
| previous = [[../இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)/]]
| next = [[../இன்னம்பூர் நாடு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="567" to="567" fromsection="இன்னம்பர்" tosection="இன்னம்பர்" />
f0lwrfj1oak51vy6y2x1r6rlmbkudl8
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு
0
646907
1946876
2026-06-16T05:14:36Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்னம்பூர் நாடு | previous = [[../இன்னம்பர்/]] | next = [[../இன்னா நாற்பது/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946876
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்னம்பூர் நாடு
| previous = [[../இன்னம்பர்/]]
| next = [[../இன்னா நாற்பது/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="567" to="567" fromsection="இன்னம்பூர் நாடு" tosection="இன்னம்பூர் நாடு" />
6i12cervoassduu88mbohtj2oc2jv0g
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது
0
646908
1946877
2026-06-16T05:25:11Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்னா நாற்பது | previous = [[../இன்னம்பூர் நாடு/]] | next = [[../இன்னிசை/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946877
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்னா நாற்பது
| previous = [[../இன்னம்பூர் நாடு/]]
| next = [[../இன்னிசை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="567" to="568" fromsection="இன்னா நாற்பது" tosection="இன்னா நாற்பது" />
3fj3vncuptpfe7h2rsjyoqdv4ykthfw
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை
0
646909
1946878
2026-06-16T05:36:20Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்னிசை | previous = [[../இன்னா நாற்பது/]] | next = [[../இன்னிசை இருநூறு/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946878
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்னிசை
| previous = [[../இன்னா நாற்பது/]]
| next = [[../இன்னிசை இருநூறு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="568" to="568" fromsection="இன்னிசை" tosection="இன்னிசை" />
kxt5v550ws3l30xfke5y4fzk2g7cec3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/151
250
646910
1946879
2026-06-16T05:38:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருந்து விலகிச் சென்று தனித்து இருப்பாரேயானால், பாதிக்கப்பட்டவர் சேர்ந்து வாழும் பொருட்டு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறப்புத் திருமணச் சட்டம்|123|சிறப்புத் தீர்மானம்}}</noinclude>இருந்து விலகிச் சென்று தனித்து இருப்பாரேயானால், பாதிக்கப்பட்டவர் சேர்ந்து வாழும் பொருட்டு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.
3. சிறப்புத் திருமணச் சட்டம் பிரிவு 34 நீதி முறைப்படி பிரிந்து வாழும் உரிமை (Judicial Seperation) கொடுக்கிறது. இதற்கான விண்ணப்பத்தினையும் மாவட்ட நீதிமன்றத்தில் திருமணத் தம்பதியர் கொடுக்கலாம். அதற்குண்டான நிபந்தனைகளை இச்சட்டத்தின் பிரிவு 27 கூறுகின்றது. அவை பின்வருவன:
:1. எதிர்வாதி வேறு ஒருவருடன் உடல் உறவு கொண்டு இருப்பாரேயானால்,
:2. வாதியை இரண்டு ஆண்டுக் காலத்திற்கு ஒதுக்கி வைத்திருந்தால்,
:3. எதிர்வாதி ஏழு ஆண்டுச் சிறைத் தண்டணை அனுபவிக்க வேண்டியிருக்குமேயானால்,
:4. வாதியை எதிர்வாதி கொடுமைக்கு உள்ளாக்கி இருப்பாரேயானால்,
:5. தரப்பினர்கள் பித்தர் நிலையிலோ (Insane) சித்தம் கலங்கிய நிலையிலோ (Mental disorder) இருப்பாரேயானால்,
:6. எதிர்வாதிக்குத் தொழுநோய், மற்றும் பால் சம்பந்தமான நோய் குணமாக்க முடியாத அளவுக்கு முற்றியிருந்தால்,
:7. எதிர்வாதி ஏழு ஆண்டுக் காலமாகக் காணாமல் போய் இருப்பாரேயானால்,
:8. நீதிமன்றம் எதிர்வாதியை, வாதியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆணையிட்ட பின்னரும் அந்த ஆணையை நிறைவேற்றாமல் இருப்பாரேயானால், அவர்கள் பிரிந்து வாழலாம்.
<b>மணவிலக்கு</b>: மேலே கூறியிருக்கும் 8 காரணங்களுக்காக மணவிலக்குப் பெறத் திருமணத் தம்பதியருக்கு உரிமை உண்டு. இச்சட்டப்பிரிவு 28இன் படி தம்பதிகள் இருவரும் மனமொத்து (Mutual Consent) மணவிலக்குச் செய்து கொள்ளலாம். இச்சட்டப்பிரிவு 30இன்படி, மண விலக்குச் செய்து கொண்ட தம்பதியர் தங்களுக்கு விருப்பப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
வாழ்க்கைப் படித்தொகை (Maintenance) இச்சட்டப் பிரிவு 36 மற்றும் 37-இன் படி நீதிமன்றம், மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வாழ்க்கைப்படித் தொகை கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடலாம்.{{Right|<b>தி.ஆ.இ.</b>}}
<section end="சிறப்புத் திருமணச் சட்டம்"/>
<section begin="சிறப்புத் தீர்மானம்"/>
{{dhr}}
<b>சிறப்புத் தீர்மானம்</b>: நிறுமங்களின் கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தீர்மானங்களாக உருப்பெறுகின்றன. தீர்மானங்கள் சாதாரணத் தீர்மானம், சிறப்புத் தீர்மானம், சிறப்பு அறிக்கை தேவைப்படும் தீர்மானம் என்று மூன்று வகைப்படும்.
தீர்மானத்துக்கு எதிர்ப்பாக உள்ள வாக்குகளை விட மூன்று மடங்கு தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்து நிறைவேற்றப்படும் தீர்மானம் ‘சிறப்புத் தீர்மானம்’ எனப்படும். அதாவது, ஒரு பொதுக் கூட்டத்தில் நேரிலும், மாற்றாள் மூலமாகவும் வந்துள்ள உறுப்பினர்களில் 3/4 பாகம் பெரும்பான்மை பெற்று இத்தீர்மானம் நிறைவேற்றப்படும்.
<b>நிபந்தனைகள்</b>: 1) இதை இயற்றுவதற்குக் கூட்டப்படும் கூட்டத்திற்கு 21 நாள்கள் முன்னறிவிப்புத் தர வேண்டும். 2) மேலும் ஒரு தீர்மானம் சிறப்புத் தீர்மானமாகி நிறைவேற்றப்பட இருப்பது குறித்து நிறும (Company) உறுப்பினர்களுக்கு அனுப்பும் அறிவிப்பினைக் குறிப்பிடுதல் வேண்டும். 3. கூட்டம் நடைபெறும் விவரமும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளும் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். கூட்டம் உரிய முறையில் கூட்டப்பட்டிருத்தல் வேண்டும். சிறப்புத் தீர்மானத்தின் படி ஒன்றினைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் நிறுமப்பதிவாளரிடம் சோப்பிக்க வேண்டும். நிறுமச் சட்ட மும்நிறுமச் சங்க நடைமுறை விதிகளும், குறிப்பிட்ட சிலநடவடிக்கைகளைச் சிறப்புத் தீர்மானத்தின் மூலமாகவே மேற்கொள்ளும்படி குறிப்பிடுகின்றன.
சிறப்புத் தீர்மானம் கீழ் வரும் நிலைகளில் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
:1. நிறுமத்தின் பெயர் மாற்றப்படும் போது;
:2. நிறும அமைப்புப் பத்திரத்தின் நோக்கங்கள் திருத்தப்படும்போது;
:3. நிறும மூலதனம் குறைக்கப்படும்போது;
:4. நிறுமங்களின் பதிவு பெற்ற அலுவலகத்தை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுவதற்காக நிறுமங்களின் அமைப்புப் பத்திரம் திருத்தப்படும்போது;
:5. சங்க நடைமுறை விதிகள் மாற்றப்படும்போது;
:6. சங்க நடைமுறை விதிகள் அனுமதி அளிக்குமானால் நிறும மூலதனத்திலிருந்து வட்டி கொடுக்க விழையும் போது;<noinclude></noinclude>
8twyc1810r0s2l065c0k1rvy8l3f44k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/152
250
646911
1946898
2026-06-16T06:01:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":7. நிறுமம் தன்னுடைய நிலையைப் பரிசீலனை செய்யும் பொருட்டுக் கண்காணிப்பாளர் களை நியமிக்க விரும்பும் போது; :8. நிறுமங்களின் அழையா முதலைக் (Uncall..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறப்புத் தீர்மானம்|124|சிறார் நீதிமன்றம்}}</noinclude>:7. நிறுமம் தன்னுடைய நிலையைப் பரிசீலனை செய்யும் பொருட்டுக் கண்காணிப்பாளர் களை நியமிக்க விரும்பும் போது;
:8. நிறுமங்களின் அழையா முதலைக் (Uncalled capital) காப்பு மூலதனமாக (Reserve capital) மாற்ற விழையும் போது;
:9. நிறுமச் சங்க நடைமுறை விதிகளில் குறிப்பிட்டிருந்தால் இயக்குநர்களின் சம்பளத்தை உறுதி செய்யும் பொழுது;
:10. ஓர் இயக்குநரை நிறுமஞ்சளிடமிருந்து இலாபம் ஈட்டும் வகையில் ஒப்பந்தத்தில் ஈடுபட அனுமதிக்கும் பொழுது;
:11. நிறுமச் சட்டமுறைப் புத்தகங்கள், முதற் குறிப்பகராதிகள் ஆகியவற்றை நிறுமம் பதிவு பெற்ற அலுவலகத்திலிருந்து வேறு இடங்களில் வைத்துக்கொள்ள விழையும் பொழுது;
:12. நிறுமம் கலைக்கப்பட்ட பிறகு நிறுமங்களின் புத்தகங்கள், தாள்கள் முதலியன எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்னும் நிலையில்;
:13. நிறுமம் நீதிமன்றத்தின் மூலம் கலைக்கப்படும் பொழுது;
:14. இயக்குநர்களுக்கு ஊதியமாக நிறும இலாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுப் பகுதியினை நிறுமம் செலுத்த விழையும் பொழுது;
:15. ஒரே நிருவாகத்திலுள்ள வேறொரு நிறுமத்திற்குக் குறிப்பிட்ட நிறுமம் கடன் கொடுக்க விழையும் பொழுது;
:16. தன் விருப்பக் கலைப்பில் நிறுமம் ஈடுபடும் பொழுது;
:17.இயக்குநர்கள் பொறுப்பை வரையறையில்லாத பொறுப்பாக்க விழையும் பொழுது.
எடுத்துக்காட்டாக, ஒரு நிருமத்தின் பெயரான கண்ணன் மருந்து நிறுமம், வரையறுக்கப்பட்டது என்பதனைப் பார்த்திபன் மருந்து நிறுமம், வரையறுக்கப்பட்டது என மாற்றிடச் சிறப்புத் தீர்மானம் தேவைப்படுகிறது.
தீர்மானங்கள் நிறைவேற்றிட வழக்கமாகப் பயன்படும் முறைகளான ஆரவார முறை (Acclaration), வாய்க் கூற்று முறை (Voice vote), பிரிவு முறை (Division), கை தூக்கல் முறை (Show of hands), வாக்குச் சீட்டு முறை (Ballot method), வாக்கெடுப்பு முறை (Poll method) போன்றவைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திச் சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிடலாம்.{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Ashok K. Bagiral,</b> Vikas Publishing House, PVT Ltd, New Delhi, 1982.<br>
<b>Shah, S.M.,</b> Lectures on Company Law, Tripathi Private Ltd., Bombay, 1981.
<section end="சிறப்புத் தீர்மானம்"/>
<section begin="சிறப்புலி நாயனார்"/>
{{dhr}}
<b>சிறப்புலி நாயனார்</b>: சைவ சமய நாயன்மார்களுள் ஒருவராகிய இவர் பொன்னி வளநாட்டில் சிறப்புமிக்க திருஆக்கூரில் பிறந்தவர்; அந்தணர் குலத்தவர்; வறுமையுற்று வருவோர்க்கு இல்லை என்னாது ஈயும் இயல்பினர். இவர் பிறந்த ஊரில்மறை ஒலி முழக்கம் மாமழை முழக்கத்தினும் பெரிதாக இருக்கும். வேள்ளிச் சாலைகளின் ஆகுதிப் புகை அகிற் புகையின் மிக்கிருக்கும். அந்தணர் அருந்தவமியற்றும் ஆக்கூரில் தோன்றிய சிறப்புலி நாயனார் திருநீல கண்டத்தவராகிய இறைவன் திருத்தொண்டினை மேற்கொண்டு ஈகைத் திறத்தினில் தலையிறந்து நின்றார்.
சிவபெருமானிடம் அன்பு பூண்ட அடியார்கள் வந்த போதில் அவர்களை வணங்கிப் பணிந்து, ஆதரவுடன் முன்பு நின்று இனிய கூறி, நல்லமுதமூட்டி, அவர் விரும்பியவற்றை நல்கி நீடுமின்பத்தில் நிலைத்து இருந்தார்.
ஐந்தெழுத்தினை அன்புடன் ஓதுதல், அங்கிவேட்டு வேள்வி செய்தல் முதலியவற்றை நாளும் செய்து அடியாரிடத்து இடையறா அன்பு பூண்ட இவர் ஈசன் திருவடி நிழலில் இடம்பெற்றார்.
இவரை ‘மறைப்பெருவள்ளலார்’ எனச் சேக்கிழாரும், ‘சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலி’ எனச் சுந்தரரும் பாடிப் பரவியுள்ளனர்.{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="சிறப்புலி நாயனார்"/>
<section begin="சிறார் நீதிமன்றம்"/>
{{dhr}}
<b>சிறார் நீதிமன்றம்</b>: வயது வாராதோரை விசாரிக்கும் ஒரு குற்றவழக்கு நீடுமன்றம் சிறார் நீதிமன்றம் (Juvenile Court) எனப்படும். இளங்குற்றவாளி ஒருவர் பதினாறு வயதிற்கு உட்பட்டவராக இருக்கும்போதும், அவர் மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதித்துத் தண்டித்தற்குரிய குற்றங்களைச் செய்யாதிருக்கும்போதும், அவரை ஒரு தலைமை நீதித்துறை நடுவர் மன்றம் விசாரிக்கும்; அல்லது 1960-ஆம் ஆண்டுக் குழந்தைகள் சட்டம் அல்லது இளங்குற்றவாளிகளை வழிப்படுத்துதற்கும் அவர்களின் பயிற்சிக்கும் புனர்வாழ்விற்கும் ஏற்பாடு செய்கிற அவ்வப்போது அமுலிலுள்ள வேறெந்தச்<noinclude></noinclude>
19zbi0077mm0n44hm85g6l6a2xo4akm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/153
250
646912
1946923
2026-06-16T06:16:33Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சட்டத்தின்படி சிறப்பாக அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஒரு நீதிமன்றம் விசாரிக்கும்.{{Right|<b>பு.வே.</b>}} <section end="சிறார் நீதிமன்றம்"/> <section begin="சிறிய திருமடல்"..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறிய திருமடல்|125|சிறுகதைகள்}}</noinclude>சட்டத்தின்படி சிறப்பாக அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஒரு நீதிமன்றம் விசாரிக்கும்.{{Right|<b>பு.வே.</b>}}
<section end="சிறார் நீதிமன்றம்"/>
<section begin="சிறிய திருமடல்"/>
{{dhr}}
<b>சிறிய திருமடல்,</b> வைணவ சமயத்தைச் சார்ந்த ஆழ்வார்களுள் ஒருவராகிய திருமங்கை ஆழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். ஆழ்வார் தம்மை நாயகியாகவும் நாராயணனை நாயகனாகவும் கொண்டு சிற்றின்பச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடப்பட்ட இலக்கியமாகும். இவர் சிறிய திருமடல் எனவும், பெரிய திருமடல் எனவும் இருநூல்கள் இத்திறத்தில் இயற்றியுள்ளார். தான் விரும்பிய தலைவியினை அடையமுடியாத தலைவன் பனை ஓலையால் குதிரை போல் செய்து, தலைவியின் உருவத்தினை ஒரு கிழியில் எழுதி ஊர்வலம் வந்து அழிதல் என்ற முறையில் காதல் வயப்பட்ட தலைவன் மேற்கொள்ளும் செயலே மடலேறல் என இலக்கியங்கள் கூறுகின்றன. அதனால் ‘மடலேறுதல்’ என்பது தலைவியை அடையப் பல காலும் முயன்று முடியாத தலைவனின் இறுதி முயற்சியென்றே கூறலாம். இவ்வாறு, மடலேறுதல் தலைவற்கே உரிய செயலாக இலக்கணங்கள், இலக்கியங்கள் கூறியிருப்பினும், வழக்கிற்கு மாறாகச் சிறிய திருமடல் தலைவியே மடலேறுவதாகக் கூறுவது இலக்கியப் புதுமையாகும். ‘கடலன்ன காமம் உழந்தும், மடல் ஏறாப், பெண்ணிற் பெருந்தக்கது இல்’ என வள்ளுவர் கூறும் வரையறையினை மீறும் செயலாகும் இது. கடல் போன்ற காமம் மீதூரப் பெற்றாலும் மகளிர் முறை மாறி மடல் ஏறுதல் இல்லை என அறுதியாக வள்ளுவர் கூறுகின்றார். ஆனால், திரு நாரணன் மீது காமம் மிகக்கொண்டு உழந்த தலைவியாகிய பரகால நாயகி இங்கு மடலேறத் துணிகின்றாள். திருமங்கை யாழ்வார் இம்முறை மாற்றத்திற்குக் காரணமாக, ‘கடலன்ன காமம் உழந்தாலும் தமிழ்ப் பெண்டிர் மடலேறார் என்பதுதமிழர் கண்ட நெறி; தான் இத்தமிழ் நெறியினைப் பின்பற்றாது வடவர் நெறியினைப் பற்றி முறை மாறி மடலேறத் துணிகின்றேன்’ என்று விளக்கம் தந்துள்ளார். இக்கூற்றினால் பரகால நாயகி பரந்தாமனாகிய தலைவன் பால் கொண்டுள்ள எல்லையற்ற அன்பினை பக்தி மேம்பாட்டினை - அறிய முடிகிறது. பேரின்ப நிலையினை எய்துதற்கு உயர்ந்த சிற்றின்ப நெறியும் கருவியாக அமையும் என்பதனை இச்சிறிய திருமடல் விளக்கிக் காட்டிப் பேரின்ப உலகிற்கு வழிகாட்டும் வாயிலாகத் திகழ்கிறது.
இச்சிறிய திருமடல் அமைப்பு அகத்துறையில் வெறியாட்டயர்தல் என்பதனை ஒத்துள்ளது. தலைவியின் வேறுபாட்டை உணர்ந்த தாய், பலவாறாக எண்ணிக் குறி சொல்வாரை அழைத்து. நேர்ந்து கொள்கின்றாள் ஒப்பனையோடு தோழியர்களுடன் சென்ற தலைவி செங்கண்மால் ஆடிய குடக்கூத்தில் தன் உள்ளத்தைப் பறி கொடுத்துப் பித்துற்றுப் பேதலித்தாள். அவ்வேறுபாட்டினைக் களையவே குறி சொல்லும் சிலரை அழைத்துத் தாய் வினவுகின்றாள். பேராயிரம் உடையவனின் காரார் திருமேனி கண்டே இம்மங்கை மாறுதல் கொண்டார் என்று அவர்கள் கூறுகின்றனர். பேராயிரம் கொண்ட பிரான் குடிகொண்டு விளங்கும் திருக்கோயில்களையுடைய நூற்றெட்டு வைணவத் திருத்தலங்களையும், அவற்றின் பெருமையினையும் கூறி அத்தகைய பெருமாளைக் கூடுவேன். அவ்வாறு கூடாது ஒழிந்தால் மடல் ஏறவேன் எனப் பரகால நாயகி கூற்றில் அமையப் பெற்ற காவியமே இச்சிறிய திருமடல் ஆகும். இதன்கண் அழிய சில பழமொழிகளும், அன்று நாரணன் நிகழ்த்திய அரும்பெருஞ் செயல்களும், அப்பெருமான் உகந்தருளும் திருத்தலச் சிறப்புகளும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன, இம்மடல் பொதுவாக இறைப் பற்றுடையோர்க்கும் குறிப்பாக வைணவர்கட்கும் ஒரு பக்திச் சுரங்கமாக விளங்குகிறது.{{Right|<b>கி.கோ.</b>}}
<section end="சிறிய திருமடல்"/>
<section begin="சிறுகதைகள்"/>
{{dhr}}
<b>சிறுகதைகள்</b>: உரைநடையால் ஆக்கப்பட்ட புனைகதைகளின் வகைகளுள் ஒன்று சிறுகதை, புதினத்தையும் குறும் புதினத்தையும் விடச் செறிவானது; அழுத்தமானது. இவை அனைத்தும் கதையிலக்கியத்தின் மாற்றுருவங்கள். கதை என்ற பெயரில் கற்பனை உலகிலேயே நடமாடிய நிலைமாறி எதனையும் உண்மை நோக்கில், இயற்கையோடு இணைந்து நோக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது தான் சிறுகதைகளும் புதினங்களும் தோன்றின, சிறுகதை ஏதேனும் ஒன்றை மையப்படுத்துவது; சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது, எனவே, தேவையற்ற சொல் ஒன்றுகூட இடம்பெறக்கூடாது என்பர் எட்கர் ஆவன்போ (Edger Allan Pee). சிறுகதையில் கட்டுக்கோப்பே முக்கியம் என்பர் உருசிய நாட்டு ஆண்டன் செக்காவ் (Anton Chekhov). நிகழ்ச்சிகளையும் உண்மைகளையும் வெளிப்படுத்தும் விதமே முதன்மையானது என்பர் இ.சே.ஓ. பிரியன் (E.J.O. Brian). குதிரைப்பந்தயம்போல் விறுவிறுப்பாக அமைய வேண்டும் என்பர் செட்சுவிக்கு (Sedgewick). வாழ்வின் ஏதோ ஒரு சிறுபகுதியை உயிர்க்களையோடு படம்பிடித்துக் காட்டுகிறது சிறுகதை. எனவே, தனித்ததொரு சூழமைவே (Single Situation) சிறுகதையில் முக்கியம் என்பர் எவ்லான்மே ஆல்பிரைட்டு. (Evelynmay Albright). ‘சுவையான ஒரு நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை அமைப்பு, கவர்ச்சியான ஒரு காட்சி, நெருங்கிப் பின்னப்பட்ட சிறு நிகழ்ச்சிகள், ஒருவரின் தனிப்பண்பு, ஒரு சிறு அனுபவம், வாழ்க்கை<noinclude></noinclude>
l37acyzy57nf2ovke075e4i0nkry09q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/154
250
646913
1946924
2026-06-16T06:29:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யின் ஒரு பெற்றி, அற உணர்வால் விளைந்த ஒரு சிக்கல் இவற்றுள் ஏதேனும் ஒன்று அல்லது இவை போன்ற ஏதேனும் ஒன்று நல்ல சிறுகதையின் அடிப்படையாக அமை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுகதைகள்|126|சிறுகதைகள்}}</noinclude>யின் ஒரு பெற்றி, அற உணர்வால் விளைந்த ஒரு சிக்கல் இவற்றுள் ஏதேனும் ஒன்று அல்லது இவை போன்ற ஏதேனும் ஒன்று நல்ல சிறுகதையின் அடிப்படையாக அமையலாம்” என்பர் முனைவர் மு.வ. சிறுகதைகளுக்கு முதன்மையாக வேண்டும் இரு பண்புகள் முழுமையும், ஒருமை அழுத்தமுமே என்பர். இந்த ஒருமைக்கு மாறாக ஒரு சொல்கூட வரக்கூடாது. எந்த ஒரு நல்ல சிறுகதையிலும் சொல்வதைவிடச் சொல்லாமல் விடுவதுதான் மிகுதி. இச்சிறப்பை எர்னசுட்டு எமிங்வே மிதக்கும் பனிப்பாறைகளுடன் ஒப்பிட்டு விளக்குவார். கடலுக்கு மேலே கண்ணுக்குத் தெரியும் பகுதி மிகக் குறைவானது, புலப்படாத பகுதியே மிகுதி. அரைமணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். குறைந்தது சில நூறு சொற்களையும் மிகுந்த அளவு 7000-8000 சொற்களையும் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொடக்கக் காலத்தில் கருதப்பட்டது. சிறிய கதைகள் எல்லாம் சிறுகதைகள் ஆகா என்ற எண்ணம் இப்போது நிலை பெற்றுள்ளது. எனினும், சிறுகதையின் கவர்ச்சியும் வளர்ச்சியும் போதுமான அளவு அமைந்த அதன் சுருக்கத்திலேயே இருக்கிறது எனலாம். சில பாத்திரங்களை உள்ளடக்கிய ஒன்றிரண்டு காட்சிகளில் ஒரு கருப்பொருளை விளக்குவதே சிறுகதை என கூறுவது ஓரளவு பொருத்தமாகலாம். இதுதான் சிறுகதை எனத் திட்டவட்டமாக வரையறுக்க இயலாது.
<b>உலக அரங்கில் சிறுகதை</b>: உலக நாடுகள் எல்லாவற்றிலும் மிகப் பழங்காலத்திலேயே கட்டுக்கதைகளும் நீதிக்கதைகளும் வழங்கப்பட்டு வந்துள்ளன. இக்கதைகளில் பல இயற்கை இறந்த நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பவை. வரலாற்றை நோக்கும்போது மனிதன் பல்வேறு வகைகளில் கதை கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளான் எனத் தெரிகிறது. நையாண்டிக்கதை நூதனக்கதை, ஒட்டுவமைக்கதை, மந்திரதந்திரக் கதை கட்டுக்கதை என்ற வகைகளைக் காணமுடிகிறது. இவற்றின் மேல் வளர்ச்சியாக கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிறுகதையைக் கருதுவதில் தவறில்லை. மேலும் அந்த நூற்றாண்டில் வணிக விவசாயமும் கைத்தொழில் வளர்ச்சியும் பெருக நிலமானிய அமைப்புச் சிதையத் தொடங்கியது. இதன் தாக்கத்தால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை சிதைந்து தனி மனிதன் முதன்மை பெறத் தொடங்கினான். தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள மரபுவழி உறவு பிறழத் தொடங்கியது, இதனால், ஏற்பட்ட தனிமனித, சமுதாயச் சிக்கல்கள் புனைகதைவடிவில் (புதினம், சிறுகதை) வெளிவரத் தொடங்கின. அமெரிக்கா, உருசியா, பிரான்சு, செருமனி ஆகிய நாடுகளில் உரைநடையில் அமைந்த புனை கதைகள் தோன்றின. அமெரிக்கச் சிறுகதை மரபின் தோற்றுவாயாக கி.பி. 1819,1820-ஆம் ஆண்டுகளில் வெளி வந்த வாசிங்டன் இர்வின் (Washington Irvin) என்பார் எழுதிய குறிப்பேடு தான் அமைந்தது. அதில் உள்ள இரிப்வான் விங்கிள் (Rip Van Winkle) என்பதுதான் முதல் அமெரிக்கச் சிறுகதையாகும். எட்கர் ஆலன்போ, நதானியல் ஆத்தர்ன் என்போர் கி.பி. 1832-ஆம் ஆண்டில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினர். ஆலன்போவின் பங்குக் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு நாட்டில் மாப்பசானும் உருசிய நாட்டிய துர்க்கசேவ், செக்காவ் ஆகியோரும் சிறுகதையை வளர்த்துள்ளனர். தொடக்கக்காலத்திலேயே இருவேறு வகையான போக்குகள் தென்பட்டன. மாப்பசான் கதைகளில் மரபு நிகழ்ச்சிகளுக்கு முதன்மை தரப்பட்டது. செக்காவ் கதைகளில் மனித எண்ணங்களுக்கு முதன்மை தரப்பட்டது. இவ்விரு மரபுகளிலிருந்தும் வடிவக் கட்டமைப்பை முதன்மைப்படுத்தும் மூன்றாம் மரபு தோன்றியது. இலக்கிய வளர்ச்சியிலும் சிறுகதை வளர்ச்சியே முன்னணியில் நிற்பதாக அறியப்படுகிறது. இதற்குக் காரணம் மக்களின் மனப்போக்கும் இதழ்களின் ஆதரவுமேயாகும்.
<b>இந்தியாவில் சிறுகதை</b>: இந்தியாவில் வங்காள மொழியில்தான் முதன் முதலாகச் சிறுகதை இலக்கியம் செழித்து வளரத் தொடங்கியது. இரவீந்திர நாத தாகூர் புதுமரபின் முதல்வராகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர். அசாமிய மொழியில் எல்.என். பெசுபரூவா என்பாரும், உருது மொழியில் பிரேம்சந்தும், இந்தியில் ‘கிசோரிலால் கோசுவாமி’ யும்: தெலுங்கில் ‘குசராடா அப்பாராவும்’ மராத்தியில் திலகர் கிருட்டிணாவும் சிறுகதை இளக்கியத்தைத் தொடங்கி வைத்தார்கள். சுருங்கச் சொன்னால் இருபதின் தொடக்கப் பகுதியில் சற்று முன்பின்னாக இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் சிறுகதை இலக்கிய வடிவம் பிறந்தது எனலாம்.
<b>பழந்தமிழில் சிறுகதைக் கூறுகள்</b>: சிறுகதையின் வடிவம்தான் புதியதே தவிரக் கதைகள் புதிதல்ல. தொல்காப்பியச் செய்யுளியல் 171-ஆம் நூற்பாவில் வரும் ‘பொருளொடு புணர்ந்த பொய்ம்மொழி’ என்ற தொடருக்குப் பேராசிரியர் தரும் உரை மூலம் கதை புனைந்துரைத்தல் பண்டை இயல்பு என்பதை உணர முடிகின்றது. கலித்தொகையில் வரும் சில பாடல்கள் சிறுகதைகள் போன்றே அமைந்துள்ளன. காப்பியங்களில் வரும் (சிலம்பு, மேகலை) கிளைக்கதைகளும் இன்றைய சிறுகதைப் போக்கினையே நினைவூட்டுகின்றன.
<b>தொடக்க காலக் கதை முயற்சிகள்</b>: தமிழில் முதன் முதலில் உரைநடையில் சிறுகதையை எழுதி<noinclude></noinclude>
5s84ba92dqxj4uqi3hbfusp297czovt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/155
250
646914
1946928
2026-06-16T06:38:05Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யவர் வீரமாமுனிவர் ஆவார் (கி.பி. 1680-1748) அவர் எழுதி கி.பி. 1845-ஆம் ஆண்டில் வெளியான பரமார்த்த குருகதை, மக்கள் பேசும் எளிய வழக்கில் ஆனது. அன்றைய இந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுகதைகள்|127|சிறுகதைகள்}}</noinclude>யவர் வீரமாமுனிவர் ஆவார் (கி.பி. 1680-1748) அவர் எழுதி கி.பி. 1845-ஆம் ஆண்டில் வெளியான பரமார்த்த குருகதை, மக்கள் பேசும் எளிய வழக்கில் ஆனது. அன்றைய இந்து மதத் துறவிகளை எள்ளி நகையாடுதற் பொருட்டு எழுதப்பட்ட இது ‘உரை நடை அங்கதம்’ என்ற பாராட்டையும் பெற்றுள்ளது. மேலை நாட்டார் குறிப்பிடும் புனைகதை என்னும் வகையில் இதனை அடக்கலாம். இக்கால கட்டத்தில் தாண்டவராய முதலியாரால் எழுதப்பட்ட பஞ்ச தந்திர வசனமும், கதாமஞ்சரியும், வீராசாமி செட்டியாரின் விநோதரச மஞ்சரியும் (கி.பி.1876) வெளி வந்தன. சி. மாணிக்க முதலியாரின் கதாசிந்தா மணியும் (கி.பி. 1873), இராசேத்திரம்பிள்ளையின் பூலோக விநோதக் கதைகள் (கி.பி.1879) ஆகியனவும் இக்காலப் பகுதியில் எழுந்தன, பண்டித எம். எசு.நடேச சாத்திரியார் திராவிட மத்திய காலக் கதைகள், தக்காண பூர்வ கதைகள் ஆகியவற்றை கி.பி. 1886-ஆம் ஆண்டு வெளியிட்டார். இவ்வாறு வெளிவந்த கி.பி.19-ஆம் நூற்றாண்டுக் கதைகளை ஒருசேர நோக்கும்போது கற்பனையும் உணர்ச்சியும் புலப்படக் கதை சொல்லும் நாட்டம் பண்டைக் கதாசிரியர்களுக்கு இருந்தமை நன்கு புலனாகிறது.
<b>சிறுகதைக் கூறுகள்</b>: சிறுகதைக் கூறுகளில் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை 1. கருப்பொருள் (Theme), 2. கதைப்பின்னல் (Plot), 3. பாத்திரப்படைப்பு (Characterisation). 4. நோக்குநிலை (Point of View), 5. பின்னணி (Settings) என்னும் ஐந்துமாகும். இக்கூறுகள் அனைத்தும் ஒன்று மற்றொன்றோடு இணைந்து செயற்பட்டுச் சிறுகதைகளுக்கு ஒரு வடிவத்தையும் (Form), அமைப்பினையும் (Structures) தருகின்றன. ஒருமுக விளைவையும் (Unified Effect) உண்டாக்குகின்றன.
<b>கருப்பொருள்</b>: கருப்பொருள் என்பது கதையின் மொத்த வடிவமும் சுருக்கமாக உணர்த்தும் முழுப் பொருளே ஆகும். ஒரு படைப்பில் கருப்பொருள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அமையலாம். கதைப்பொருள் (Subject Matter) என்பதும் கருப்பொருள் (Theme) என்பதும் வேறு வேறானவை. கதை எதைப் பற்றியது என்பதைக் கூறுவது கதைப் பொருள். கதையின் எல்லாக் கூறுகளும் ஒன்றாக இணைந்து நின்று உணர்த்தும் முழுப்பொருள் யாது என்பதைப் பற்றிக் கூறுவது கருப்பொருள்.
<b>கதைப் பின்னல்</b>: கதை (Story) என்பதும் கதைப் பின்னல் (Plot) என்பதும் ஒன்றல்ல. கதையென்பது காலமுறைமைப்படி நடந்த நிகழ்ச்சிகளை அடுக்கிக் காட்டுவது. கதைப்பின்னல் என்பது அவ்வாறு அமையும் நிகழ்ச்சிகளிடையே காரண காரிய இயைபினை அமைத்துக் காட்டுவது. கதைப்பின்னலின் மூலம் கதாசிரியன் தனித்தன்மை புலனாகும்.
<b>பாத்திரப்படைப்பு</b>: சிறுகதையின் பாத்திரப்படைப்பு முக்கியமானது. ஆனால், முதன்மையானது என்று கூற இயலாது. பாத்திரமே கதைப் பின்னலை உருவாக்குகிறது. கதைப்பின்னல் பாத்திரத்தின் விளைவாகவும் அதனைச் சார்ந்ததாகவும் அமைகிறது. பாத்திரங்களைப் படைப்பதில் இரண்டு முறைகள் உள்ளன. 1. நேரடி முறை (Expository Method ) 2. நாடக முறை (Dramatic Method). பாத்திரப் பண்புகளை ஆசிரியரே நேரடியாக விளக்கலாம். அல்லது பாத்திரங்களின் எண்ணம், கூற்று, உரையாடல், செயல் இவற்றாலும் விளக்கலாம்.
<b>நோக்கு நிலை</b>: கதையாரால் கூறப்படுகிறது. கதையில் அவருக்குள்ள நிலையென்ன என்பதை இது எடுத்துரைக்கிறது. நோக்குநிலையில் பல வகை உண்டு. கருப்பொருளுக்கேற்பவே நோக்குநிலை அமையும். படர்க்கைக்கூற்று நோக்குநிலை (Third Person Point of View), தன்மைக்கூற்று நோக்குநிலை (First Person Point of View), பல்வேறுபட்ட நோக்குநிலை (Multiple Point of View), முழு உரையாடல் முறை (All Dialogue Method), கடிதமுறை ஆகிய நோக்கு நிலைகள் குறிப்பிடத்தக்கன.
<b>பின்னணி</b> கதை நிகழும் இடம் (Place), காலம் (Time) ஆகிய இரண்டையும் குறிப்பதாகும். ஆசிரியர் நன்கு பழகிய இடங்களைப் பின்னணியாகக் கொண்டால் கதை சிறப்புப்பெறும்.
<b>தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள்</b>: இந்திய மொழி இலக்கிய வரலாறுகளில் ஒரு பரவலான மறுமார்ச்சி அரும்பத் தொடங்கிய காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் முடிவும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். ஆங்கிலக் கல்வியும் ஆங்கில இலக்கிய அறிமுகமும் இந்த மறுமலர்ச்சியின் தூண்டுதல்களுக்குக் காரணங்களாக இருந்தன. ஆங்கில இலக்கிய உலகில் செல்வாக்குப் பெற்றிருந்த இலக்கிய வகைகளை இக்காலப் பகுதியில் வாழ்ந்த ஆங்கிலம் சுற்ற தமிழறிஞர்கள் தமிழில் அறிமுகம் செய்ய விரும்பினர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பாரதி, வ.வே.சு., மாதவையா ஆகியோராவர். மூவரும் இலட்சிய நோக்கு (Idealism) உடையவர்கள். இலக்கியவாதிகளாக வாழ்ந்தவர்கள் என்பதை விட அரசியல் சமூக இயக்கங்களின் தலைவர்களாக விளங்கியவர்கள் என்பது பொருந்தும். அவர்கள்<noinclude></noinclude>
9ewsp9bk7qjxee0qhq4jtrougzc1mqw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/156
250
646915
1946943
2026-06-16T06:52:05Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விளம்பர நோக்கத்துடனேயே சிறுகதைகளைப் படைத்தவர்கள். <b>பாரதி</b>: இவர் 1908-1918 ஆகிய காலப்பகுதியில் தாகூரின் சில கதைகளைத் தமிழில் மொழியாக்கம் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுகதைகள்|128|சிறுகதைகள்}}</noinclude>விளம்பர நோக்கத்துடனேயே சிறுகதைகளைப் படைத்தவர்கள்.
<b>பாரதி</b>: இவர் 1908-1918 ஆகிய காலப்பகுதியில் தாகூரின் சில கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். மேலும், பழைய மரபினையொட்டி கிளிக் கதை, நவதந்திரக் கதை ஆகியவற்றையும் எழுதினார். அவை சிறிய கதைகள் என்ற அளவில் நின்றுவிட்டனவே தவிரச் சிறுகதைகளாக உயரவில்லை. எனினும், பாரதியார் செய்துவைத்த அறிமுகம் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் ஒரு நல்ல அடித்தளமாக அமைந்தது என மதிப்பிடுகிறார் இரா தண்டாயுதம்.
<b>வ.வே.சு</b>: புதிய தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் தந்தை என்ற புகழுக்குரியவர் வ.வே.சு. ஐயர் ஆவர். ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம் செருமானியம் ஆகிய மொழிகளில் புலமை மிகுந்தவர். வ.வே.சு. ஐயரால். 1915-ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டு 1927-ஆம் ஆண்டில் ‘மங்கையர்க் கரசியின் காதல்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்த சிறுகதைகள் மேலைச் சிறுகதைக் கூறுகளைப் பின்பற்றி உருவானவை. சிறுகதைகளைச் சமுதாய மாற்றத்திற்குப் பயன்படுத்தலாம் என்று நம்பியவர். காதலும் வீரமும் இவர்தம் பாடுபொருள்கள். காவியப் பாங்கும் நாடக உத்திகளும் இவர்தம் கதைத் தன்மைகள். இவரது ‘குளத்தங்கரை அரச மரம் சொன்னகதை’ என்பதே தமிழின் முதற் சிறுகதை என்ற பெருமைவினைப் பெறுகிறது. பாடுபொருளாலும் பாத்திரப் படைப்பாதும் நோக்குநிலையாலும் உத்திச் சிறப்பாலும் மொழிநடையாலும் சிறப்புப் பெறுவது இக்கதை என்பர் மா. இராமலிங்கம். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் கட்டமைப்பைப் பற்றிய அறிவு இவரிடம் முழுமையாக இருந்தது என்பர் ஆய்வாளர். நம்பகத்தன்மை, கலைத்தன்மை இவர் படைப்புகளில் குறைவு. கதைகளுக்கு முன் சூசிகை அல்லது முன்னுரை என்ற பெயரில் கதை விளக்கம் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
<b>மாதவையா</b>: இவருடைய சிறுகதைகள் (கி.பி. 1872-1925) குசிகர் குட்டிக் கதைகள் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன. முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு மொழியாக்கம் செய்யும் பெற்றவை இவை. சமூகக் சீர்திருத்தமே இவர் நோக்கம். சிறுகதைகளைக் கருவியாகக் கொண்டு சாதிவேற்றுமை, குழந்தைமணம், பொருந்தா மணம், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர். கலைத்தன்மை இவர் கதைகளில் குறைவு. சிறுகதையின் உருவத்துக்கு வ.வே.சு; உள்ளடக்கத்துக்கு மாதவையா எனப் பாராட்டுவர் சி.சு. செல்லப்பாவும் இரா.தண்டாயுதமும், சிறுகதைத்துறை 1925-க்குப் பிறகு ஏறத்தாழ 7,8 ஆண்டுகள் வளர்ச்சி பெறவில்லை. விடுதலை தாகம் கொழுந்து விட்டெரிந்ததாலும், கதைகள் இளைஞர் மனத்தைக் கெடுப்பன என்ற தவறான எண்ணம் முதியோர் நடுவே ஏற்பட்டு விட்டதாலும் சிறுகதை நூலகம் தேக்கமடைந்தது.
<b>மணிக் கொடியும் பிற இதழ்களும்</b>: சிறுகதை 1930 முதல் மீண்டும் உயிர்ப்புப் பெறத் தொடங்கியது. கல்கி, இரா. கிருட்டிண மூர்த்தி, கே. சீனிவாசன், சங்கு சுப்பிரமணியம், டி.எசு. சொக்கலிங்கம் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஆனந்தவிகடன், மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, காந்தி ஆகிய இதழ்கள் சிறுகதையாளர்க்கு ஊக்கம் அளித்தன. கல்வியறிவு பெற்ற நடுத்தர வருக்கத்தினர் ஆர்வத்தோடு இத்துறையில் ஈடுபட்டனர். எனவே, கதையிலக்கியம் பற்றிய கட்டுரைகளும் விவாதங்களும் இதழ்களில் வெளிவரத் தொடங்கின. 1933-இல் அரசியல் ஏடாகத் தோன்றி 1935-இல் முழுக்க முழுக்கச் சிறுகதை ஏடாக மலர்ந்த மணிக் கொடி, சிறுகதை இலக்கியவானில் ஒரு விடிவெள்ளி எனப் புகழப்பெறுகிறது. பல புதிய எழுத்தாளர் தோன்றினர். உலகத்தின் சிறந்த கதைகளோடு போட்டியிடக்கூடிய பல சிறுகதைகள் இவ்வேட்டில் வெளிவந்தன. புதுமைப்பித்தன், கு.ப. இராச கோபாலன், எம்.வி. வெங்கட்ராமன், கா.நா. சுப்பிரமணியம், பிஎசு.இராமையா, ஆர். சண்முகசுந்தரம், ந.சிதம்பர சுப்ரமணியம், கி.ரா., தி.ச.ர., ந.பிச்ச மூர்த்தி. சி.சு. செல்லப்பா, சங்கு சுப்பிரமணியம் போன்ற பல்வேறு நோக்கும் போக்கும் உள்ளவர்கள் இவ்விதழில் தரமான சிறுகதைகளைப் படைத்தனர். இவர்கள் அனைவரும் புதியன படைக்க விரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமைப்பித்தனின் ‘ஞானக்குகை’, ந. பிச்சமூர்த்தியின் ‘தாய்’ தி.ச.ர. வின் ‘பைத்தியக்காரி’ முதலிய கதைகள் குறிப்பிடத்தக்கனவாகும். மொழிபெயர்ப்பு, தழுவல் கதைகளுக்கும் இவ்விதழ் இடம் தந்தது. கலைமகள், பாரதமணி, அனுமான், க.நா.சு. வின் சூறாவளி, சந்திரோதயம், கு.ப.ரா. வின் கிராமஊழியன், வி,ஆர். இராச கோபாலனின் கலாமோகினி, தேனீ ஆகிய இதழ்களும் இலக்கியத்தரமான கதைகளை வெளியிட்டு வந்தன. இவ்விதழ்களின் மூலம் தங்களை இனங்காட்டிக் கொண்ட எழுத்தாளர்களாக வல்லிக்கண்ணன், தி. சானகிராமன், ‘லா.ச.ரா.’ ஆகியோரைக் குறிப்பிடலாம். ஆனந்தவிகடனும் (1933-34-ஆம் ஆண்டுகளில்) கல்கியும் நடத்திய சிறுகதைப் போட்டிகள் கதை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.
<b>சிறுகதைத் துறையில் பெண்கள்</b>: பெண்களுள் வை. மு. கோதைநாயகி அம்மாள், பண்டிதை<noinclude></noinclude>
65rtxl0wz6683ispvf87e0hkvifdlum
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/157
250
646916
1946944
2026-06-16T07:15:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இரா. இரங்கநாயகி, கி.சரசுவதி, சரோசா இராம மூர்த்தி, கமலா விருத்தாசலம், கி.சாவித்திரி அம்மாள், குமுதினி, எம். எசு. கமலா, கு.ப. சேது அம்மாள் முதலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுகதைகள்|129|சிறுகதைகள்}}</noinclude>இரா. இரங்கநாயகி, கி.சரசுவதி, சரோசா இராம மூர்த்தி, கமலா விருத்தாசலம், கி.சாவித்திரி அம்மாள், குமுதினி, எம். எசு. கமலா, கு.ப. சேது அம்மாள் முதலியோர் குறிப்பிடத்தகுந்த தொடக்ககாலச் சிறுகதையாசிரியர்கள் ஆவர். சிறுகதை எழுதியவர்களுள் 1930-59 என்ற காலப்பகுதியில் குறிப்பிடத்தகுந்தவர்கள் புதுமைப்பித்தன், கு.ப. இராசகோபாலன், கல்கி, பி.எசு. ராமையா, ந. சிதம்பர சுப்பிரமணியன், ந.பிச்சமூர்த்தி, மெளனி, ஆகியோர்.
<b>புதுமைப்பித்தன்</b>: காப்பிய வரலாற்றில், கம்பன் பெறும் இடத்தைச் சிறுகதை வரலாற்றில் புதுமைபித்தன் பெறுகிறார் என்பர் ஆய்வாளர். இவர் எழுதியனவாக ஏறத்தாழ 102 கதைகள் கிடைத்துள்ளன. துடி துடிக்கும் உயிரோட்டமுள்ள வேகமான நடை, துணிவாகக் கையாளப்பட்ட கதைக் கருக்கள், மனத்தில் நிற்கக் கூடிய கதை மாந்தர்கள், சுதைப் பொருள்களின் இயல்புக்கேற்பச் சொல்லும் முறை இவை புதுமைப்பித்தன் கதைகளை ஒப்பற்ற கதைகளாக்கிவிட்டன. சிறுகதையின் உருவம், உள்ளடக்கம், உத்தி அனைத்திலும் சோதனை பல செய்து, சாதனை, கண்டவர், வறுமையும், வருக்க பேதமும் இவரது தவிர்க்கமுடியாத சிக்கல்கள். இவர் கதைகளின் அடிப்படை உணர்ச்சி நம்பிக்கை வறட்சி. விரக்தியும் கசப்பும் இவர் இயல்பு.
முதன் முதலில் சிறுகதை இலக்கியத்தில் உண்மை நெறியைப் புகுத்தியவர், நினைவோட்ட உத்தியைக் கையாண்டவர் இவரே எனப் பாராட்டுவர். மேலும் தமிழ்ச் சிறுகதையைத் தமிழ் இலக்கிய மரபுடன் இணைத்தார். தமிழ் இலக்கிய மரபில் வரும் நிகழ்ச்சிகளைத் தலைசிறந்த கதைகள் ஆக்கினார் என்று பாராட்டி அன்று இரவு, சாபவிமோசனம், சிற்பியின் நரகம், அகல்யை, கபாடபுரம் ஆகிய கதைகளை எடுத்துக்காட்டுவர் பா. சிவத்தம்பி. இவர் எழுதிய கதைகளுள் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், மனிதயந்திரம், நாசகாரக் கும்பல், ‘மிசின்யுகம்’, தெருவிளக்கு, கவந்தனும் காமனும், கயிற்றரவு, வழி, வாடா மல்லிகை முதலியன குறிப்பிடத்தகுந்தவை.
<b>கு.ப.ரா.</b>: பெண்மையின் மென்மையும் நளினமும் இவர் கதைகளில் காணப்படுகின்றன. நிகழ்ச்சிகளை விட நிகழ்ச்சிகளால் எழும் உணர்வு நிலையே இவர் கதைகளில் மிகுதியாகச் சித்திரிக்கப்படுகிறது. இவர் கதைகளுள் பெரும்பாலானவற்றின் பாடுபொருள் ஆண் பெண் உறவு. பெண்ணின் மனநிலைகளை, உணர்ச்சி முனைப்புகளை, ஆழமாக, அகலமாக, நுட்பமாக, கூர்மையாக, நாகரிகமாக இவர்போலக் கண்டவர் இன்றுவரை எவருமிலர் என்றுகூடக் கூறிவிடலாம். எளிய சொற்கள் மூலம் ஆழ்ந்த நினைப்புகளை உருவாக்கியவர், உரையாடற் கலையில் வல்லவர். பொருளாதார முறையால் பெண்ணுலகச் சிக்கல்களை இவர் அணுகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தனிமனிதப் போக்கிலும் சமுதாயப் போக்கிலும் மாறுதல்களை விரும்பியவர். இவர் கதைகளில் மின்னற்கலை, விடியுமா? அடிமறந்தால் ஆழம், அர்ச்சனை, உரூபாய், ஆற்றாமை, சிறிது வெளிச்சம், மோகினிமாயை ஆகிய கதைகள் சிறப்பானவை.
<b>கல்கி</b>: இவர் தமிழ்ச் சிறுகதைகளைப் பொதுமக்களின் சுவைக்கு உட்படுத்தியவராவர்; அதன் அகல வளர்ச்சிக்குக் காரணமானவர். படிப்பவர்களின் மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் முன் நிறுத்தி எழுத எண்ணியதால் மிக விரிவாக எழுதுவது இவர் இயல் பாகிவிட்டது. ஏராளமான நிகழ்ச்சிகளை உள்ளடக்கியே இவர்தம் பல சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. கதைத் தொடக்கம் சிறப்பாக இருக்கும். முடிவுகள் சுமாரானவை பாத்திரப் படைப்பிலும் உரையாடற் பாங்கிலும் ஓரளவு வெற்றிபெற்றுள்ளார். நகைச்சுவை இழையோட எழுதுவது இவர் இயல்பு. கதைப்பின்னலில் மிகையார்வம் உடையவர். எதிர்பார்ப்பு, புதிர் ஆகியவற்றை விரும்பிக் கையாண்டவர். நம்பகத்தன்மை இவர் கதைகளில் மிகக்குறைவு. சிறுகதைப் பொருள் வளர்ச்சிக்கும் இதழ்களின் மூலம் அதன் பரவலுக்குக் காரணமாக அமைந்தவர். இவர் தம் கதைகளுள் சாரதையின் தந்திரம், ஒன்பது குழிநிலம், விடமந்திரம், கேதாரியின் தாயார் ஆகியன சிறப்பானவை.
<b>க.நா.சுப்பிரமணியம்</b>: இவர் சிறந்த கலைப்படைப்புகளையும் சாதாரண பத்திரிகைக் கதைகளையும் படைத்தவர். சாவித்திரி, மணிக்கூண்டு, கிரகப்பிர வேசம் என்பன இவர்தம் கலைப்படைப்புகள். மனித வாழ்வின் சில அடிப்படைச் சிக்கல்களே இவர் கதைகளில் முதன்மை பெறுகின்றன. உணர்வு அடிப்படையில் இன்றி அறிவு அடிப்படையில் சிக்கல்களை அணுகியவர். சோதனை உணர்வுடன் சில கதைகளைப் படைத்துள்ளார்.
<b>ந.பிச்சமூர்த்தி</b>: இவர் செறிவு, குறிப்பு நுட்பம், கவிதைப் பண்பு அமையத் தத்துவப் பார்வையோடு கதை எழுதியவர். தனி மனிதப் பண்பாடே சமுதாய நல்வாழ்விற்கு அடிப்படை என்ற கொள்கையாளர்.
<b>மௌனி</b>: புதுமைப்பித்தனால் சிறுகதை உலகின் திருமூலர் எனப் பாராட்டப்பட்டவர் மௌனி. இவர் ஆன்மிகக் கலைஞர். அகவயமான செய்திறன் நிறைந்த கதைப்போக்கை உடையன இவர் கதைகள். இவர்<noinclude>
<b>வா.க. 9 - 9</b></noinclude>
40kdpndamx4t1e4mwf08fy3nnb99a6b
பக்கம்:பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்.pdf/3
250
646917
1946945
2026-06-16T07:21:28Z
TVA ARUN
3777
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1946945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>
{{dhr|5em}}
<b>நூல் குறித்து...</b>
{{larger|<b>தி</b>}}ராவிடர் விடுதலைக் கழக வார ஏடான ‘புரட்சி பெரியார்
முழக்கம்’ இதழில் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் எழுதிய தொடர் புத்தகமாக உங்கள் கைகளில்.
ஜூலை 2021 ஆரம்பித்த தொடர் டிசம்பர் 2021 வரை 20 அத்தியாயங்களாக வந்தது.
ஒன்றிய ஆட்சி பறித்த மாநில உரிமைகள்; அரசியல் நிர்ணய சபை விவாதங்கள்; பிரிட்டிஷார் கொண்டு வந்த சீர்திருத்தங்கள்; வைதீகப் பார்ப்பனிய எதிர்ப்பு என்று அரசியல் சமூக வரலாற்றை சுருக்கமாகப் பதிவு செய்கிறது, இந்நூல்.<noinclude>
{{rh|2 பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்||}}</noinclude>
ly651zrvyavfsrzjgvdft37qqhlqfry
1946946
1946945
2026-06-16T07:22:04Z
TVA ARUN
3777
இடைவெளி
1946946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>
{{dhr|5em}}
<b>நூல் குறித்து...</b>
{{larger|<b>தி</b>}}ராவிடர் விடுதலைக் கழக வார ஏடான ‘புரட்சி பெரியார்
முழக்கம்’ இதழில் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் எழுதிய தொடர் புத்தகமாக உங்கள் கைகளில்.
ஜூலை 2021 ஆரம்பித்த தொடர் டிசம்பர் 2021 வரை 20 அத்தியாயங்களாக வந்தது.
ஒன்றிய ஆட்சி பறித்த மாநில உரிமைகள்; அரசியல் நிர்ணய சபை விவாதங்கள்; பிரிட்டிஷார் கொண்டு வந்த சீர்திருத்தங்கள்; வைதீகப் பார்ப்பனிய எதிர்ப்பு என்று அரசியல் சமூக வரலாற்றை சுருக்கமாகப் பதிவு செய்கிறது, இந்நூல்.
{{dhr|10em}}<noinclude>
{{rh|2 பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்||}}</noinclude>
qind82x9lwvnw7a4l8j7z5hq8nsy38w
பக்கம்:பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்.pdf/4
250
646918
1946947
2026-06-16T07:25:51Z
TVA ARUN
3777
/* மேம்படுத்த வேண்டியவை */
1946947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>
{{Xx-larger|<b>உள்ளடக்கம்</b>}}
<poem>
* தமிழ்நாடு இழந்த உரிமைகள்: ஒரு சுருக்கமான வரலாறு
* மெக்காலே - நாத்திகர் பிராட்லா கொண்டு வந்த மாற்றங்கள்!
* பிரிட்டிஷ் இந்தியா - மாநில உரிமைகளை வழங்கியது; ‘இந்துத்துவ’
* இந்தியா இருக்கும் உரிமைகளைப் பறிக்கிறது
* மாகாண சுயாட்சி வழங்கிய சைமன் ஆணையம்
* பிரிட்டிஷ் ஆட்சியில் பார்ப்பனர்கள் பதவிகளைக் கைப்பற்றிய வரலாறு
* பிரிட்டிஷார் கொண்டு வந்த சீர்திருத்தச் சட்டங்கள்
* ‘திராவிட நாடு’ கேட்டு காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்தார் ராஜாஜி
* பாகிஸ்தான் பிரிவினைக்கு யார் காரணம்?
* அரசின் கங்காணிகளே ஆளுநர்கள்
* ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி இயக்கமா?
* சுதந்திர நாளில் ‘ஹிட்லரின்' கொடியை ஏற்றியது
* ஆர்.எஸ்.எஸ். - பிரிட்டிஷ் ஆதரவு அவலங்களைக் கொண்ட நூலை வெளி வராமல் தடுத்த முரளி மனோகர் ஜோஷி
* ‘சுதந்திர இந்தியாவில்’ பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்
* பா.ஜ.க. நடத்தும் ‘புஷ்யமித்ரசுங்கன்’ ஆட்சி
* ஜனநாயகக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டன
* ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி பறித்த சமூக நீதி உரிமைகள்
* ஒன்றிய ஆட்சியின் இந்தித் திணிப்புகள்
* தலித் மக்களின் வளர்ச்சி, மாணவர் கல்விக்கான உதவித் தொகை வஞ்சிக்கும் மோடி
* கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றச் சட்டங்கள்
* சிந்தனையாளர்கள் மீது அடக்குமுறைகள்
* வேளாண் சட்டங்கள்
* கட்டுரைக்கு பயன்படுத்தப்பட்ட நூல்கள்
</poem><noinclude>
{{rh|||<b>பறிக்கப்பட்ட மாநில உரிமைகள் 3</b>}}</noinclude>
7krkfl4azr148qlrgfn692x8v8w5zlp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/158
250
646919
1946949
2026-06-16T07:28:29Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாயாவாதக் கொள்கையில் ஈடுபட்டவர். இவர்தம் பாடுபொருள் இருண்மை நிறைந்தது. மொழிநடை மருட்சியைத் தோற்றுவிப்பது. பிரபஞ்சகானம், அழியாச்சுடர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுகதைகள்|130|சிறுகதைகள்}}</noinclude>மாயாவாதக் கொள்கையில் ஈடுபட்டவர். இவர்தம் பாடுபொருள் இருண்மை நிறைந்தது. மொழிநடை மருட்சியைத் தோற்றுவிப்பது. பிரபஞ்சகானம், அழியாச்சுடர், மனக்கோலம், மாறுதல், எங்கிருந்தோ வந்தான் ஆகிய கதைகள் சிறப்பானவை.
<b>நுவல்பொருளும் வடிவமும்</b>: இக்காலகட்டக் கதைகளின் நுவல்பொருள்களை 1. திருமணச் சிக்கல்கள் (குழந்தைமணம், பொருந்தாமணம், கைம்பெண் மணம்), 2. திருமண முறையில் உள்ள தடைகள் (சீதனம், சாதகம், உடற்குறைபாடு சாதிகள்) 3. குடும்பச சிக்கல்கள் மற்றும் குடும்ப உறவு, 4. காதலும் காமமும், 5. குழந்தைமணம், 6. எழுத்தாளர் வாழ்க்கை, 7. காந்தியச் சிந்தனைகள் (மது விலக்கு, தீண்டாமை, விடுதலை), 8. சமுதாயத் தீமைகள் (சாதிக் கொடுமையும் மதமாற்றமும்), 9. தனி மனிதனும் சமூகமும், 10. ஆன்மிக அனுபவங்கள், 11.சாவு, 12. வரலாற்றுச் செய்திகள், 13. இயற்கை இறந்த கூறு, 14. புராணம் என்ற தலைப்புகளில் வகைப்படுத்துவர் மா. இராமலிங்கம்.
வடிவங்களைப் பின்னல் சிறந்த கதைகள், புறச் சட்டகக் கதைகள், பாத்திர வரைபடக் கதைகள், வட்டாரக்கதைகள் அக நோக்குக் கதைகள், உருவகக் கதைகள், நையாண்டிக்கதைகள், நகைச்சுவைக் கதைகள், ஒட்டுவமைக்கதைகள் எனப் பிரித்துக்காட்டுவர்.
1950-70 ஆகிய காலப் பகுதியில் எழுதியோருள் விந்தன், அகிலன், சிதம்பரரகுநாதன், கு. அழகிரிசாமி, லா.ச. இராமாமிர்தம், தி. சானகிராமன், சி.சு.செல்லப்பா, தி.ச.ர., இராசாசி, மு.வ., க.நா. சு., செயகாந்தன், ஆர்.சூடாமணி, அநுத்தமா, இராசம் கிருட்டிணன், நா. பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களுள் சிலர் 1940 முதலே எழுதத் தொடங்கினாலும்கூட 50-70 என்ற காலப்பிரிவில் தான் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்களாவர்.
<b>அகிலன்</b>: ஏறத்தாழ 176 கதைகள் எழுதியுள்ளார். கதைச்சுவை கெடாமல் தாம் உணர்த்த வேண்டியவற்றை மிக நேர்த்தியாக உணர்த்த வல்லவர். சொல்லும் முறையும் எடுத்துக்கொள்ளும் கதைப் பொருள்களும் அமையும் வடிவமும் அழகிய நடையும் இவர் கதைகளின் சிறப்புக் கூறுகள். எரிமலை, வெள்ளம் வந்தது, காசுமரம், இரவும் பகலும், பூச்சாண்டி, மனிதர்கள், வெட்கம், பெரியமீன் ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கவை.
<b>லா.ச.ரா.</b> தமிழ்ச் சிறுகதை இலக்கிய உலகில் தனித்தன்மை நிரம்பியவர். கவிஞனாகவும் தத்துவாசிரியராகவும் முகங்காட்டுபவர். நெருப்பு என்றால் வாய் வேக வேண்டும் என்ற கொள்கையாளர். குடும்பமே இவரது பல கதைகளின் கதைக்களமாகும். வெளியீட்டில் தமக்கெனத் தனிமுறையை உடையவர். வார்த்தைச் சிக்களம் இல்லாதவர்; அலங்கார நடையாளர்; பிற உத்திகளைப் பின்பற்றியிருந்தாலும் நளவோடை உத்தியில் தனிசிறந்தவர். இவரது பாத்திரங்கள் மனமுதிர்ச்சியும் தத்துவப் போக்கும் உடையவை. ‘பாற்கடல்’ இவரது முதன்மையான கதை. சாவித்திரி, சுவாலை, ஆடுபுலி, கொட்டுமேளம், இதழ்கள் முதலியன ஏனைய சிறந்த கதைகள்.
<b>தி. சானகிராமன்</b>: மனிதனிற் காணப்படும் தனித்துவப் பண்பின் ஆழத்தைக் காண முனைந்தவர் மானுடநேயம், உயர்களிடத்து அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவற்றையே கதைப்பொருள்களாகத் திரும்பத் திரும்பச் சொன்னவர். பழமை புதுமை இரண்டுக்கும் பாலமாக விளங்கி இரண்டிலும் உள்ள நல்லவற்றை எடுத்துக்காட்டியவர். மரபு வழியான கட்டுப்பாடுகளை மீறித் துணிச்சலான கதைக் கருக்களைக் கையாண்டவர். காத்திருந்து கதை படைத்ததால் உருவம் சிறந்த கதைகளைத் தமிழுக்குத் தந்தவர். உரையாடற் கலையில் வல்லவர். தஞ்சை மாவட்ட வட்டார வழக்கைத் தேவையான அளவு சிறப்பாகக் கையாண்டவர். இவருடைய கதைக் கருக்களை, 1. மானுடநேயம் சிறப்பு, 2. பண்புக் குறைகள், 3. உழைப்பின் உயர்வு, 4. இறைப்பற்று, 5. குடும்ப நல உறவுச் சிக்கல்கள், 6, துறவுச் சிந்தனைகள், 7. பெண்கள் நிலை, 8. தீமைகள்-போராட்டங்கள் என எண்வகைப் படுத்துவர் ஆய்வாளர். பஞ்சத்து ஆண்டி, மறதிக்குக்கடன் தீர்ந்தது, கண்டாமணி, கோபுர விளக்கு, சிவப்பு ரிக்சா, மனம், செய்தி, மேரியின் ஆட்டுக்குட்டி, தேடல், இவனும் அவனும் நானும் போன்ற கதைகள் சிறந்த கதைகளாகும்.
<b>செயகாந்தன்</b>: தொடக்ககாலத்தில் புதுமைப்பித்தனைப் போல இடைக்காலத்தில் சிறந்து விளங்கியவர் செயகாந்தன். சமுதாயச் கிக்கல்களின் சிக்கலே இவர் கதைகள். இலக்கியத்தரமான கதைகள், சனரஞ்சகமாக அமையமாட்டா என்ற கருத்தைப் பொய்யாக்கியவர். சரசுவதி என்ற முற்போக்குப் பத்திரிகையின் மூலம் தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர். இணையில்லாச் சிறுகதை எழுத்தாளராக 55-70 என்ற காலப்பகுதியில் புகழ் பூத்தவர். உயிரோட்டமான நடை, வலுவான சொற்கள், உணர்ச்சி கலந்த நிகழ்ச்சிப் பின்னல்கள் இவர் கதைகளில் காணக்கிடப்பவை. உருவத்தைவிட சிறுகதைப் பாடுபொருளில் கவனம் செலுத்தியவர்.<noinclude></noinclude>
le5ypinxhjlnrgoh1qaih5ahzm2guxb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/159
250
646920
1946953
2026-06-16T07:38:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆசிரிய ஆளுமை எல்லாக் கதைகளிலும் தெரிவது குறிப்பிடத்தக்கது. தருக்கமும் விவாதமும் இவர் பாத்திரங்களின் பொதுவியல்பாகும். வேகம் நிரம்பிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுகதைகள்|131|சிறுகதைகள்}}</noinclude>ஆசிரிய ஆளுமை எல்லாக் கதைகளிலும் தெரிவது குறிப்பிடத்தக்கது. தருக்கமும் விவாதமும் இவர் பாத்திரங்களின் பொதுவியல்பாகும். வேகம் நிரம்பிய உணர்ச்சிப் பெருக்குடன் எழுதியவர்; சமுதாயத்தின் நலிந்த பகுதிகளைப் படம் பிடித்தவர்; அமுக்கப்பட்டவரின் சிக்கல்களை அழுத்தமாக எடுத்துக்கூறியவர். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மனிதர்களின் குண நலன்களை வியந்து பாராட்டுவது இவர்தம் தனி இயல்பாகும்.
ஒருபிடி சோறு, உண்ணாவிரதம், இருளைத் தேடி, பகல்நேரப் பாசஞ்சர் வண்டியில், இனிப்பும் கரிப்பும், புதிய வார்ப்புகள், அக்கினிப் பிரவேசம், தாம்பத்யம் முதலிய கதைகள் செயகாத்தனின் ஆளுமைச் சிறப்பை நிறுவுவன.
வி. கோவிந்தன் எனும் விந்தன் அடித்தட்டு மக்களின் அவலங்களை உணர்ச்சியோடு சித்திரித்தக் கொள்கையாளர், வஞ்சப் புகழ்ச்சியணி, இவர் கதைகளில் சிறந்து விளங்கும். சமுதாய அமைப்பைக் கடுமையாகத் தாக்கியவர்; பொதுவுடைமைச் சமுதாயம் காண விழைந்தவர். இரகுநாதன் கதையமைப்பில் வல்லவர். மனித உணர்வுகளைப் படம் பிடித்தவர். இவர்தம் சொற்களும் நடையும் கூர்மையானவை. வட்டாரச் சிறுகதைகளைச் சிறப்பாக உருவாக்கியவர். வென்றிலன் என்றபோதும், ஞானோதயம், ஐந்தாம்படை, ஞானமணிப் பதிப்பகம், ஆனைத்தீ, முதலியவை இவர்தம் சிறந்த கதைகள். கு.அழகிரிசாமி எளிய நடையில் அங்கதச்சுவை அமையக் கதைகள் எழுதியவர். பாத்திரங்களை எடுத்துக்கூறும் முறையில் சிறந்தவர். சுந்தரராமசாமி அழுத்தமான கொள்கையாளர்; எள்ளல் நடையாளர் குமரி மாவட்ட மண்வாசனை இவர் கதைகளின் சிறப்புக் கூறாகும். தமிழ்ச் சிறுகதை உத்தியிலும் பொருள் மரபிலும் வளர்ந்துள்ள சிறப்பினை இவர் கதைகளில் உணரலாம். உரையாடல் உத்தியைக் குறிக்கும் ‘சன்னல்’, அங்கதப் பொருளைக் காட்டும் செங்கமலமும் சோப்பும், நுண்ணிய மன அலைகளை விவரிக்கும் ‘அகம்’ ஆகியவை இவர்தம் சிறந்த கதைகளாகும்.
<b>நுவல் பொருளிலும் வடிவத்திலும் வளர்ச்சி</b>: நாட்டின் சமுதாய அரசியல் சூழல்களில் எழுந்த இயக்கங்களும் மாற்றங்களும் படைப்பாளர்களைப் பாதித்தன. எனவே, படைப்புகளின் களம் விரியத் தொடங்கியது. பல்வேறு இதழ்கள் சிறுகதை வளர்ச்சியில் பங்காற்றின. பதிப்பகங்கள் பல சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டு உதவின. கல்விப் பரவல், தொழில்வளம் போன்ற புற நிலைகளும், கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை போன்ற அகநிலைகளும் இவ்விரிவுக்குத் துணைநின்றன. தத்தம் இன, இட உணர்வோடு எழுதியவர்கள் குறுகிய எல்லை நீங்கி, நாடு உலகம், என்ற விரிந்த நிலையில் எழுதத் தொடங்கினர். தாழ்த்தப்பட்ட மக்கள், உழைப்பாளிகள், தொழிலாளர்கள், ஏழைகள் இவர்தம் எரியும் சிக்கல்கள் வடிவம் பெற்றன. பொதுவுடைமை, பல்வகைச் சுதந்திரங்கள், உரிமைகள், பொருளாதாரச் சிக்கல்கள் சமூகப்புரட்சிகள் எனக் கதைக்களம் விரிவடைந்தது. நடப்பியல் நெறியும் இயற்பியல் நெறியும் (Realism and Naturalism) மிகுவழக்குப் பெற்றன. வடிவத்திலும் உத்தியிலும் புதிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நனவோடை உத்திமௌனி, லா.ச.ரா. போன்றோரால் வளர்க்கப்பட்டது. பின்னோக்கு உத்தி சிறப்பாகக் கையாளப்பட்டது. குறியீட்டுக் கதைகள் வெளிவரத் தொடங்கின. பாலுணர்வைத் தூண்டும் கதைகளும் மிகுதியாக எழுதப்பட்டன.
<b>எழுபது எண்பதுகளில்</b>: இக்கால கட்டத்தில் புதினங்களைவிடச் சிறுகதைகள் தாம் மிகுதியாகப் படைக்கப்பட்டன. பெருகிவரும் இதழ்களின் தேவைக் கேற்பச் சிறுகதைகள் உருவாக்கப்பட்டன. வாழ்க்கையின் மீதான வழிவழியான மதிப்பீடுகளை எழுத்தாளர்கள் உடைத்தார்கள். பெண்ணுலகச் சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகத் தொடங்கினர், சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான அழுத்தமான எதிர்ப்புக் குரலை இளைய சிறுகதை ஆசிரியர்கள் எழுப்பினார்கள். எழுத வேண்டுமா என்று விலக்கிய பொருள்களைக் கூட ஈடுபாட்டோடு எழுதினார்கள். நடை மிக எளிமை ஆயிற்று. புரிந்து கொள்ள இயலாத அளவிற்குச் சிலர் வட்டார வழக்குகளை மிகுதியாகக் கலந்தனர். தொடக்க காலச் சிறுகதைகளில் வடசொற்கலப்பு மிகுந்திருந்தது போல இன்றைய கதைகளில் ஆங்கிலச் சொற் கலப்பு மிகுதியாக உள்ளது. இதழ்களில் வணிக நோக்கிற்கேற்ப ஆபாசக் கதைகள் எழுதிக் குவிக்கப்படுகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 3000 சிறுகதைகள் தோன்றினாலும் தரத்தில் உயர்ந்த சிறுகதைகள் ஒரு நூறுக்குள்ளே அடங்கிவிடுகின்றன.
<b>சிறுகதையின் பயன்கள்</b>: சிறுகதை வாழ்க்கையின் விளக்கமாக அமைந்து படிப்பவரை ஆற்றுப்படுத்துகிறது. நிகழ்காலச் சிக்கல்களை எளிமையாகவும், கூர்மையாகவும் விளக்கிச் சமுதாய அமைப்பு மாற்றம் உருவாகத் துணைபுரிகிறது. காந்தியக் கொள்கைகள், பொதுவுடைமைக் கொள்கைகள் எனக் காலந்தோறும் மாறிவரும் நல்ல கொள்கைகளைப் விளம்பரம் செய்யும் கருவியாகவும் செயற்படுகிறது. போராட்டங்களுக்கு நடுவே அலுத்துச் சலிக்கும் மனிதர்க்குப்<noinclude>
<b>வா.க. 9-9அ</b></noinclude>
djkdwsxo3qgo3ryfhtn9xybs5x49qbe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/160
250
646921
1946957
2026-06-16T07:46:39Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொழுதுபோக்குக் கருவியாகவும் அமைகிறது. அறிவியல், நிலவியல், வரலாற்றியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல் போன்ற பலதுறைத் தகவல்களையும் பொத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுகதைகள்|132|சிறுகதைகள்}}</noinclude>பொழுதுபோக்குக் கருவியாகவும் அமைகிறது. அறிவியல், நிலவியல், வரலாற்றியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல் போன்ற பலதுறைத் தகவல்களையும் பொது மக்களும் அறிய ஓரளவு உதவுகிறது. மக்கள் பயன்படுத்தும் மொழியிலும் அவர் தம் எண்ணத்திலும் பண்பாட்டிலும் மாறுதல்கள் ஏற்படுத்தும் முகவராகவும் பணியாற்றுகிறது. மொத்தத்தில் சிறுகதை நாளைய நல்வாழ்க்கையை உருவாக்கும் படைப்பாளியாகச் சிறக்கிறது.
<b>சிறுகதையின் வகைகள்</b>: வரலாற்றுக் கதைகள், வீரதீரக் கதைகள், சமூகக் கதைகள், அங்கதக் கதைகள், அறவியற் கதைகள், உணர்ச்சிக் கதைகள், அறிவியற் கதைகள், உளவியற் கதைகள், பத்திரிகைக் கதைகள், கவர்ச்சிக் கதைகள், குட்டிக கதைகள், உருவகக் கதைகள், ஒருபக்கக் கதைகள் எனப் பல வகைகள் உண்டு.
<b>சிறுகதையின் வளர்ச்சியும் எதிர்காலமும்</b>: தொடக்கக் காலத் தமிழ்க் கதைகள் குடும்பச் சூழலையொட்டியே படைக்கப்பட்டன. பிராமண சமூகமே மிகுதியாகச் சித்திரிக்கப்பட்டது. மரபுவழிகான கதைப் பின்னல்களே பலகதாசிரியர்களால் பின்பற்றப்பட்டன. சிக்கலின் தோற்றம், வளர்ச்சி, உச்சம், முடிவு என்ற வகையில் கதையமைப்பு இருந்தது. அக உணர்வுக் கதைகள் மிகுதியாகத் தோன்றவில்லை. இருக்கின்ற சமுதாய அமைப்பைக் கட்டிக்காக்கும் வகையில் மனிதப் பண்பாடுகள், வலிமை, இறையாற்றல் போன்றவை போற்றப்பட்டன. சமுதாயச் சீர் இருந்தர் கருத்துகளும் (பெண்ணுரிமைச் சிக்கல்கள்) இடையிடைலே சொல்லப்பட்டன. புதுமைப்பித்தன், மெளனி, க.நா.சு. போன்றே சிலரே உருவகம், உள்ளடக்கம், உத்தி இவற்றில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டார்கள். இடைக்காலச் சிறுகதைகளில் காலமாற்றத்திற்கேற்ற கருத்து மாற்றங்களைக் காணமுடிகிறது. மனித மனங்களின் ஆசா பாசங்கள், வேட்கைகள், இழிவுகள் போன்றவை அப்பட்டமாகப் படம் பிடிக்கப்பட்டன. மரபு வழியான மதிப்பீடுகள் தகர்க்கப்பட்டன. புதிய சமுதாயம் காணும் வேட்கை வளரத் தொடங்கியது. சிறுகதை அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டது. உச்சகட்டத்தில் தொடங்கிப் பின்னோக்கி முன்னோக்கும் உத்தி ஓரளவு கையாளப்பட்டது. வட்டார வழக்கு சிறுகதைகளில் கணிசமான இடத்தைக் கைப்பற்றியது. அக உணர்வுகளைப் படம் பிடிக்கும் போக்கு மிகுதியாயிற்று, முன்னைய ‘அற்புத நவிற்சி வாதத்திற்கு’ மாற்றாக இயற்பியல் நெறியும் நடப்பிவல் தெறியும் பெருவழக்குப் பெற்றன. எதுவும் இலக்கியப் பொருளாகலாம் என்ற நிலை ஏற்பட்டது. பாலுணர்வைத் தூண்டும் கதைகளே இதழ்களில் மிகுதியாக வெளிவருகின்றன. கருத்தைவிட நடையலங்காரம், மக்களால் விரும்பப்படுகிறது. ஆங்கிலச் சொற்கலப்பு படைப்பவராலும் படிப்பவராலும் விரும்பப்படுகிறது. உளவியல், அறிவியல் சார்ந்த கதைகள் ஓரளவு படைக்கப்படுகின்றன. பெண்களின் மன இயல்புகள் நுணுக்கமாக விவரிக்கப்படுகின்றன. நகர்ப்புற வளர்ச்சியால் நலிந்து போன மனிதப் பண்பாடுகள் ஓவியப் படுத்தப்படுகின்றன. வருணனைப் போக்கு மிகப் பலரீடம் குறைந்து வருகிறது. ஏழ்மையின் கொடுமையும் முதலாளிகளின் சுரண்டலும் முற்போக்கு இதழ்களில் திரும்பத்திரும்பக் கதைப் பொருளாகின்றன. மனிதாபிமானத்தை மைய அச்சாகக் கொண்டு சிறுகதைச் சக்கரம் சுழல்வதைக் காணமுடிகிறது.
பிறமொழில் சுதைகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தி, மராத்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம், குசராத்தி மொழியில் தேர்ந்தெடுக்கப் பெற்ற கதைகள் தமிழ்வடிவம் பெற்றுள்ளன.
ஏறத்தாழ 1930 முதல் ஈழத்திலும் 1950 முதல் மலேசியாவிலும் சிறுகதைகள் தரத்தோடு வளர்த்து வருகின்றன. இன்று எண்ணிக்கை அளவில் புதினத்தை நோக்கச் சிறுகதைகள் பெருகிவருகின்றன. இக்கால வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் ஆழமாகப் புலப்படுத்தும் எண்ணற்ற கதைகள் எழுதப்படுகின்றன. அதே நேரத்தில் பெருகிவரும் இதழ்களின் பெரும் பசிக்குத் தீனியாக விரைந்து எழுதப்படும் பாலுணர்வுக் கதைகள் சமுதாயச் சீரழிவிற்குத் துணையாகின்றன.
சிறுகதை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்ற நிலையில் எழுதிவரும் ஆசிரியர்கள் மன மாற்றம் அடையவேண்டும். சமுதாயக் கண்ணோட்டத்துடன் சிக்கல்களின் மூலம் கண்டு வழிகாட்டும் போக்கினை முழுமையாக மேற்கொள்ளவேண்டும். இதழ்கள் வணிக நோக்குடன் சிறுகதைகள் வெளியிடுவதை நிறுத்திப் பயன்நோக்குடன் ஆற்றுப் படுத்தவேண்டும். இலக்கிய உலகை அதற்குப் புறம்பான திரைப்படம், அரசியல் போன்ற சக்திகள் ஆளுமைபுரியும் போக்கு முற்றாக நீங்கவேண்டும். இதற்கேற்ப வாசகர்கள் விழிப்புணர்வுடன் நல்ல படைப்புகளையே வரவேற்று விவாதிக்கும் போக்கு வளரவேண்டும். இவை அனைத்தும் நடைமுறைக்கு வருமானால் தமிழ்ச் சிறுகதை வருங்காலத்தில் உயர்வும் உன்னதமும் கொண்டு முழுமைப்பயன் தரும் ஆற்றல் இலக்கியமாக விளங்கும்.{{Right|<b>பழ.மு.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
d7xjyrsdjb3v5lackakfgi0wugx9ycx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/161
250
646922
1946959
2026-06-16T07:59:47Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்</b>:<br> <b>அகிலன், ராஜதுரை, ரா.</b> (ப.ஆ.) வளரும் தமிழ் இலக்கியம், கிறித்தவ இலக்கியச் சங்கம், சென்னை, 1970.<br> <b>அசோகமித்திரன், என்.ஆர்.தாசன்,</b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுகுடி கிழான் பண்ணன்|133|சிறுத்தொண்ட நாயனார்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br>
<b>அகிலன், ராஜதுரை, ரா.</b> (ப.ஆ.) வளரும் தமிழ் இலக்கியம், கிறித்தவ இலக்கியச் சங்கம், சென்னை, 1970.<br>
<b>அசோகமித்திரன், என்.ஆர்.தாசன்,</b> மூன்று பார்வைகள், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை,1984.<br> <b>செல்லப்பா, சி.சு.</b> தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது எழுத்துப் பிரசுரம், சென்னை, 1974.<br>
<b>தண்டாயுதம், இரா.</b> தற்காலத் தமிழ் தமிழ்ப் இலக்கியம் புத்தகாலயம், சென்னை, 1973.<br>
<b>முருகரத்தினம். தி.</b> புதுமைப்பித்தன், சிறுகதைக்கலை, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 1976.<br>
<b>வேதசகாய குமார்,எம்.</b> தமிழ்ச் சிறுகதை வரலாறு, (முதற்பகுதி) ஆசிரிய வெளியீடு, மு.ப. திருவனந்தபுரம், 1979.
<section end="சிறுகதைகள்"/>
<section begin="சிறுகுடி கிழான் பண்ணன்"/>
{{dhr}}
<b>சிறுகுடி கிழான் பண்ணன்</b>, சங்க காலத்தில் கொடைச் சிறப்பும், வீரமும் ஒருங்கே பெற்று வாழ்ந்தவன். கொற்றங் கொற்றனார், கோவூர்கிழார், செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் முதலிய புலவர்களும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்னும் மன்னனும் இவனது சிறப்பைப் போற்றிப் பாடியுள்ளனர்.
இவனுடைய ‘சிறுகுடி’ காவிரிக்கு வடகரையில் இருந்தது. இச்சிறுகுடியைச் சார்ந்த தோட்டத்தில் சிறிய இலைகளையும், சிறிய விதைகளையும் உடைய நெல்லிக்கனிகள் நிறைந்திருந்தன. அக்கனிகளைத் தின்றவர்கள் பின் நீர்குடிக்கும்போது இனிய சுவையினைப் பெறுவர். இவன் ஊரிலுள்ள குளிர்ந்த குளத்தினை அடுத்திருக்கின்ற மாமரம் பெரிய அடிப்பரப்பினை உடையது. தழைத்துப் பொலிவோடு இருக்கும் தளிர்களைப் பெற்றது. மனமுள்ள மலர்களையுடைய பாதிரி மரங்கள் நிறைந்திருக்கும். இத்தகு நீர்வளமும், நிலவளமும் ஒருங்கிணைந்த சிறு குடிக்கு உரியவன்.
தனக்கு என்று வாழாத பெருமைக்குரியவள், பிறருக்கே உரியவனாக வாழ்ந்தவன். தன் வெற்றி வேலின் முனைநிறம் மாறுபட்டுச் சிவப்பு நிறம் அடையுமாறு அதனை உயர்த்தி, எதிர்க்க வரும் பகைப்படைகளின் போர் யானைகளை அழித்துப் போரில் வெற்றி பெறுபவன்; வீரக் கழல் விளங்கும் காலினன்; புலவரைப் போற்றும் சிறந்த கொடையாளன்; பசியோடும், நடை வருத்தத்தோடும் செல்லும் புலவர்களை அவர்கள் வறுமைத் தீரக் கனிவுடன் கண்டு, பரிவுடன் பேசிப் பசி தீர்க்கும் மருத்துவன்.
இவனிடம் பரிசில் பெற்றவர்கள், தங்களின் வாழ் நாளையும் சேர்த்து இப்பண்ணன் வாழவாழ்த்தும் சிறப்பும் பெற்றவன்; வளமான பகுதிகள் வறண்ட காலத்திலும் வறட்சித்துயர் போக்க இசைப் புலவர்களைப் போற்றும் இயல்பை உடையவன்; தன்னை நாடுவோரின் துயரம்முற்றும் தீருமாறு கொடுப்பவன்; புலவர்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவன்; புலமை வளம்மிக்க புலவர்களுக்கு வரப்பிலே புல் நிறைந்திருக்கும் விளை நிலங்களை அளிக்கும் இயல்பினன்.
சங்க காலத்தில் வீரத்தின் விளைநிலமாகவும் கொடைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தான் சிறு குடி கிழான் பண்ணன்.{{Right|<b>கி.சே.</b>}}
<section end="சிறுகுடி கிழான் பண்ணன்"/>
<section begin="சிறுகுற்ற வழக்கு"/>
{{dhr}}
<b>சிறுகுற்ற வழக்கு</b>: காண்க : அழைப்பாணை
<section end="சிறுகுற்ற வழக்கு"/>
<section begin="சிறுத்தொண்ட நாயனார்"/>
{{dhr}}
<b>சிறுத்தொண்ட நாயனார்</b>: இவர் பெரிய புராணம் சிறப்பிக்கும் நாயன்மார்களுள் ஒருவர். உழவுத் தொழில் சிறக்கும் காவிரித்திருநாட்டுச் செங்காட்டங் குடியில், காவல் தொழிலில் சிறந்த மாமத்திரர் குலத்தில் தோன்றியவர் சிறுத்தொண்ட நாயனார். இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பது. ஆயுள் வேதம், வடநூற் கலைகள், படைக்கலப் பயிற்சி ஆகியவற்றில் இவர் சிறந்த பயிற்சி பெற்றவர். யானை ஏற்றம், குதிரை ஏற்றம் ஆகியவற்றில் வல்லவர். கலைகளை முறையாகப் பயின்ற தால், சிவன் கழலில் செறிந்த அன்பு பள்ள மடையாக அமையப் பெற்றவர். மன்னவரிடம் நெருங்கி நின்று பணி செய்தவர். பல போர் முனைகளில் படைத் தலைவராகப் பணி செய்து வெற்றி தேடித் தந்தவர். வடபுலத்து வாதாவி நகரத்தை அழித்து மணியும் நிதியும் கொணர்ந்தவர். இவரது வீரம் மன்னரால் பாராட்டப்பட்ட ஒன்று. இவரது திருத் தொண்டின் பெருமையுணர்ந்த அரசன் இவரை வணங்கினான். செம்மை நெறித் திருத்தொண்டு செய்யும் உரிமை பெற்ற பரஞ்சோதியார் திருச்செங்காட்டங் குடியினை அடைந்து கணபதீச்சுரத்து இறைவனை இறைஞ்சித் தொண்டு புரிந்து இருந்தார்.
திருவெண்காட்டு நங்கையுடன் மனையறம் பேணி நாள்தோறும் வௌடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின்பு உண்ணும் வழக்கம் கொண்டார். அடியாரை வழிபடுங்கால் சிறியராய்ப் பணித்து இருந்தமையால் ‘சிறுத்தொண்டர்’ எனப்பட்டார். இறையருளால் இவர்க்கு மகன் பிறக்கச் சீராளன் எனப் பெயரிட்டு வளர்த்தார். மூன்றாமாண்டு கல்வி பயில-<noinclude></noinclude>
7k8rub72tagqhyfnrs4ka3oy8gg376x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/162
250
646923
1946960
2026-06-16T08:16:58Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வைத்தார். திருஞான சம்பந்தர் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளியபோது அவரை எதிர் கொண்டு வரவேற்றார். இவரது உள்ளமும் தொண்டும் உணர்ந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுத்தொண்ட நாயனார்|134|சிறுதேவபாணி}}</noinclude>வைத்தார். திருஞான சம்பந்தர் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளியபோது அவரை எதிர் கொண்டு வரவேற்றார். இவரது உள்ளமும் தொண்டும் உணர்ந்த சம்பந்தர் தாம் பாடிய பதிகத்துள் இவரைச் சிறப்பித்தார்.
இவரது அன்பின் பெருமையை உலகறியச் செய்ய இறைவன் பைரவ சமய அடியவராக வந்தார். ‘சிறுத் தொண்டர் மனையில் உள்ளாரோ?’ என வினவினார். தொண்டரைத் தேடி அவர் சென்ற நிலை அறிந்து, திருவெண்காட்டு நங்கையிடம் ‘யாம் அத்தி மரத்தடியில் இருப்போம்’ என்று உரைக்கத் தொண்டர் அடியாரைச் சென்று கண்டு பணிந்து ‘இன்று அடியேன் மனையில் அமுது செய்தருள வேண்டும்’ என்றார். அதற்கு அப்பைரவக் கோலமுடைய பெருமான் ‘யாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையே உண்பது. அதுவும் பசுவே உணவு’ என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர் தம்மிடம் மூவகைப் பசுக்கள் இருப்பதாகக் கூற ‘யாம் உண்பது நரபசு. ஐந்து வயதுக்குட்பட்டதாக, உடம்பில் மறுவற்றதாக இருக்கவேண்டும். அம்மகனையும் தாய் பிடிக்கத் தந்தை அரிந்து தர ஆக்கிய கறியே யாம் விரும்புவது’ என்றார். இதற்கு இசைந்த சிறுத்தொண்டர் தம் மனையவளிடம் இதனைக் கூற, இத்தகைய சிறுவனைப் பெறுவது எவ்வாறு என்று அவர் வினவினார். அதற்குச் சிறுத்தொண்டர் யான் உய்ய பெற்ற மைந்தனை அழைப்போம் என்று பள்ளி சென்று மகனை அழைத்து வந்தார். அம்மையார் மகனை மஞ்சனமாட்டிக் கோலம் செய்து கொடுக்க இருவரும் மகனை அறிந்து சந்தனத் தாதியிடம் கொடுக்க அவர் அதனைப் பக்குவப்படுத்தினார்.
பயிரவரை அழைத்துப் பாதம் விளக்கி வழிபட்டு உணவு படைத்தார். தலையிறைச்சி திருஅமுதுக்கு ஆகாது என விட்டோம் என்று கூற, அதுவும் நாம் உண்பது என்றார் பயிரவர். சந்தனத் தாதியார் அதனையும் முன்பே கறியாக்கியமையால் எடுத்து உதவினார். ‘தாம் தனியே உண்ணுவதில்லை. அடியாரை அழையும்’ என்றார் பயிரவர். அடியார்களைக் காணாது திகைத்த பொழுதில் ‘நீர் உடன் உண்பீர்’ என்றார். மேலும் ‘உமது மகனையும் அழையும்’ என்றார். அவன், இப்போது உதவான் என்று தொண்டர் கூறப் பயிரவர் மீண்டும் வலியுறுத்தச் சிறுத் தொண்டரும் அவரது மனைவியாரும் வாயிலிற் சென்று ‘மைந்தா! செய்ய மணியே! சீராளா!’ என்று அழைத்தனர். பள்ளி சென்று வருவானைப் போல ஓடிவந்த மகனை அழைத்துக் கொண்டு விரைந்து மனையுட் சென்று பார்க்கப் பயிரவர் மறைந்தார்.
அப்போது வானிடை இறைவன் மலை பயந்ததையலோடும் சரவணத்துத் தனயரொடும் நின்றார். தொண்டர் வியந்து பணியத் தம்மைப் பிரியாது இருக்கும் பெருநிலை தல்லினார். இவரது அரிய செயலைப் பட்டினத்தடிகள் ‘வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன்’ என்று பாராட்டியுள்ளார்.{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="சிறுத்தொண்ட நாயனார்"/>
<section begin="சிறுதேவபாணி"/>
{{dhr}}
<b>சிறுதேவபாணி</b>: இது இசைப்பாட்டு வகையுள் ஒன்று. பாணி என்பது பாட்டு எனப் பொருள்படும். இசை என்னும் பொதுப் பொருளிலும், இசையுறுப்பாகிய தாளம் என்னும் பொருளிலும் இச்சொல் வழங்கப்படுவதுண்டு. தேவர்களைப் பற்றிப் பாடுவது தேவபாணி எனப்பட்டது. அது சிறுதேவபாணி, பெருந் தேவயாணிஎன்று இருவகைப்படும். இப்பெயர்கள் இயலிசை நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் பொருந்தும் பெயராகும். இது இயற்றமிழில் அமையும்போது கொச்சசு ஒருபோகு என்னும் பாவில் அமைக்கப்படும். சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் ‘மாயோன் பாணி’ என்னும் தொடரை விளக்குமிடத்து அடியார்க்கு நல்லார் இவைபற்றிக் குறிப்பிட்டுள்ளார் (சிலப்6:35 உரை). தேவபாணி இசைப்பாவின் பகுதியாகும் என்றும், அப்பகுதி பத்து வகைப்படும் என்றும், அவற்றுள் சிறுதேவபாணி பெருந்தேவபாணி ஆகிய இரண்டும் அடங்கும் என்றும் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டு அதற்குச் சான்றாகச் சிகண்டியாரின் இசை நுணுக்க நூலிலிருந்து ஒரு நூற்பாவினைக் காட்டியுள்ளார். மேலும் அடியார்க்கு நல்லார் தேவபாணி நாடகத் தமிழில் வரும்போது சிறுதேவபாணி வருணப் பூதரையும், பெருந்தேவபாணி பல தேவரையும் துதிக்கும் பாங்கில் மூவடி முக்கால் எனப்படும் வெண்பாவால் பாடித் துதிக்கப்பெறும் என்று குறிப்பிட்டு, மதிவாணனார் நாடகத் தமிழிலிருந்து எடுத்துக்காட்டும் தந்துள்ளார். அவ்வாறு பாடுங்கால் அத்தேவர்கள் அணியும் மாலை, ஆடையின் நிறம், கொடி ஆகியவற்றைச் சுட்டிப் பாடித் துதிக்கப் பெறும்.
பிற்காலப் பாட்டியல் நூல்கள் ஒருபோரு என்னும் புறம் தலைப்பில் தேவபாணிக்கு இலக்கணம் கூறியுள்ளன. பன்னிரு பாட்டியல் ‘தேவபாணி தெரியுங்காலை, மாசறு துழாய் முடி மலைந்த சென்னி, நீர் நிலமளத்த நெடியோன் மேற்றே’ என்று இவக்கணம் கூறுகிறது (பன்னிரு.210). இதில் தேவபாணி திருமாலைப் பாடுவது என்னும் கருத்து கூறப்பட்டுள்ளது. நக்கீர தேவர் பாடிய பெருந்தேவபாணி பதினோராத் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. அருகனைப் பரவும் கலிப்பா, பெருந்தேவபாணிக்கு எடுத்துக்காட்டாக யாப்பருங்கல உரையில் அமைந்துள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
njgji4rhoj6kbpa4xo8k1ejl7pjmjpr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/163
250
646924
1946970
2026-06-16T08:33:08Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சிறுதேவபாணி"/> <section begin="சிறு தொழில்கள்"/> {{dhr}} <b>சிறு தொழில்கள்</b>: சிறிய அளவில் நடத்தப்படும் தொழில்கள் சிறுதொழில்கள் (Small Scale Industries) எனப்படுகின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுதொழில்கள்|135|சிறுதொழில்கள்}}</noinclude><section end="சிறுதேவபாணி"/>
<section begin="சிறு தொழில்கள்"/>
{{dhr}}
<b>சிறு தொழில்கள்</b>: சிறிய அளவில் நடத்தப்படும் தொழில்கள் சிறுதொழில்கள் (Small Scale Industries) எனப்படுகின்றன. அவற்றின் அளவையும் தன்மையையும் வரையறுப்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சியார்சியாத் (Georgia) தொழில் நுட்பப் பள்ளியின் ஆய்வின்படி 75 நாடுகளில் 50 வகைகளில் சிறுதொழில்களுக்குப் பொருள் விளக்கம் அளிக்கப்படுகிறது. எனினும், முதலீட்டின் அளவு, வேலை செய்யும் தொழிலாளர் எண்ணிக்கை ஆகிய இவ்விரண்டின் அடிப்படையிலேயே பெரும்பாலான நாடுகளில் சிறுதொழில்கள் வேறுபடுத்தப்படுகின்றன, இந்தியாவில் சிறு தொழில்களுக்கு முதன்முதலில் விளக்கம் அளித்த 1948-ஆம் ஆண்டுத் தொழிற் கொள்கைத் தீர்மானம் (Industrial Policy Resolution) கைத்தறி, கைவினைத் தொழில்கள், கயிறு, பட்டு, கதர், கிராமத் தொழில்கள் ஆகியவற்றைச் ‘சிறுதொழில்கள்’ என அறிவித்தது, சிறுதொழில்கள் வாரியம் (Small Scale Industries Board) 1955-இல் உரூ.5 இலட்சம் வரை இயந்திரத் தொகுதிகளில் முதலீட்டு ஆள்மாற்று முறையும் (Shift System), மின் ஆற்றலும் பயன்படுத்துவதாயிருந்தால், உயர்த்த அளவு 50 தொழிலாளரும் அதனைப் பயன்படுத்தாத நிலையில் உயர்ந்த அளவு 100 தொழிலாளரும் வேலை செய்யும் தொழில்களைச் ‘சிறுதொழில்கள்’ என வரையறுத்தது. ஆள் மாற்று முறைத் தொடர்பான வரையறை மட்டும் 1956-இல் விலக்கிக்கொள்ளப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பின் தொழிலாளர் எண்ணிக்கை பற்றிய வரையறை முற்றிலுமாக அகற்றப்பட்டது. பின்னர் 1966-இல் இந்திய அரசின் தொழிற்றுறை முதலீடு தொடர்பான உச்சவரம்பை உரூ. 7.5 இலட்சமாக உயர்த்தியது. இவ்வரம்பு 1974-இல் சிறுதொழில்கள் வாரியத்தால் கரு. 10 இலட்சமாகவும், 1980-ஆம் ஆண்டுத் தொழிற்கொள் கையின்படி உரூ. 20 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
சிறுதொழில்களின் சிறப்புக் கூறு அவற்றின் பல வகையான தன்மைகளாகும். அவையாவன: நகரங்களிலும் ஊரகங்களிலும் நன்கு அமைக்கக்கூடியன, செய்வன, மரபு பேணும் பொருள்களை உற்பத்தி நவீன பொருள்களை உற்பத்தி செய்வன, பகுதி நேரத் தொழில்களாகவும், முழு நேர வேலை வாய்ப்பினை அளிப்பனவாகத் தொழிலாளருக்குப் பயன்படுவன, குடும்பத்தவர்கள் சேர்ந்து உழைக்கக்கூடியன, குடிசைகளில் உற்பத்தி செய்யக்கூடிய இயல்புடையன, கைவினைப் பொருள்களையோ அந்தந்த வட்டாரத்தில் மட்டும் தேவைப்படும் அன்றாட நுகர் பொருள்களையோ உற்பத்தி செய்யக்கூடியன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 163
|bSize = 375
|cWidth = 105
|cHeight = 152
|oTop = 200
|oLeft = 58
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 163
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 155
|oTop = 190
|oLeft = 203
|Location = center
|Description =
}}
{{center|சிறுதொழில் நிறுவனம்}}
இந்தியாவில் வேளாண் விளைபொருள்களாகிய நெல், கோதுமை, எண்ணெய்வித்துக்கள், கரும்பு போன்றவைகளைச் சிறுசிறு இயந்திரங்களைப் பயன்படுத்தி அரைத்துப் பிழிந்து, பக்குவப்படுத்தும் சிறுதொழில்கள் ஊரகங்களில் பரவலாகச் செயற்படுகின்-<noinclude></noinclude>
cdnz3qxly16yebisn7em1ufcx3ef75q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/164
250
646925
1946980
2026-06-16T08:53:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றன, துட்பமான அறிவியல் கருவிகள் நவீன மருத்துவக் கருவிகள், மின்னணுக் கருவிகள், வேதியியல் பொருள்கள் முதலியவற்றின் உற்பத்தியிலும் சிறுதொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுதொழில்கள்|136|சிறுதொழில்கள்}}</noinclude>றன, துட்பமான அறிவியல் கருவிகள் நவீன மருத்துவக் கருவிகள், மின்னணுக் கருவிகள், வேதியியல் பொருள்கள் முதலியவற்றின் உற்பத்தியிலும் சிறுதொழில்கள் ஈடுபட்டுள்ளன. இவ்வகைத் தொழில்கல் நாட்டிலுள்ள பெருந்தொழில்களுடன் போட்டியுறவோ கூட்டுறவோ கொண்டுள்ளன.
சிறுதொழில்கள் முன்னேறிய நாடுகளிலும் சிறப்பான பங்கு வகிக்கின்றன. அமெரிக்கத் தொழில் நிறுவனங்களில் 90 விழுக்காடு 1954-இல், பத்துத் தொழிலாளருக்குள் தொழிலாளரை அமர்த்தியிருந்த சிறுதொழில்களேயாம். இவை மொத்தத் தொழில் உற்பத்தியில் 22 விழுக்காடும் ஆலைத் தொழிலாளர்களில் 26 விழுக்காடும் கொண்டிருந்தன. மேலும், இவற்றில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, அதே வகைப் பெருந்தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிவாளியுடன் ஒப்பிடும்போது 70 விழுக்காடு உற்பத்தித் திறமை உடையவனாக இருந்ததாகக் கணிக்கப்பட்டது.
சப்பான் (Japan) சிறுதொழில்களின் தாயகமாக விளங்குகிறது. அங்கு 1952-இல் இயங்கிய தொழில் நிறுவனங்களில் 99 விழுக்காடு சிறு தொழில்களே, அவை மொத்தத் தொழில் உற்பத்தியில் 37 விழுக்காடும், ஆலைத் தொழிலாளர்களில் 59 விமுக்காடும் கொண்டிருந்தன. சப்பானியச் சிறுதொழில்கள் கட்டமைப்பின் ஒரு சிறப்புக் கூறு அங்குச் செயற்படும் கீழ் ஒப்பந்த (Sub-Contracting) நடைமுறையாகும். பெருந்தொழில் நிறுவனங்கள் தம்முடைய செய்பொருள்களின் வெவ்வேறு பகுதிகளை உற்பத்தி செய்து தருமாறு சிறுதொழில் நிறுவனங்களுடன் ஒப்பத்தம் செய்துகொள்கின்றன. இவ்வாறு பல்வேறு சிறு நிறுவனங்களிடமிருந்து பெறு இற பகுதிகளை இணைத்து, இறுதியில் வினை முற்றிய பொருள்களைப் பெருந்தொழில்கள் அங்காடிக்கு அனுப்புகின்றன. இவ்வாறு சப்பான் கப்பல் கட்டுந்தொழில் 137 கீழ் ஒப்பந்தங்களை உள்ளடக்கிப் பணியாற்றுகிறது. ந்தக் கீழ் ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை தானூர்தித் (Auto-Mobile) தொழிலில் 136-உம், தகவல்-தொடர்பு கருவிகள் தொழிலில் 102-உம், மின் இயந்திரங்கள் தொழிலில் 96-உம் ஆகும். பெருந்தொழில்களின் துணைத் தொழில்களாகச் சிறுதொழில்கள் திகழும் நிலை சப்பானில் மட்டுமே பெருமளவில் நிலவுவது ஒரு சிறப்புத் தன்மையாகும்.
வளர்ச்சி குறைந்த நாடுகளில் (Under Developed Countries) சிறுதொழில்கள் பல காரணங்களால் மிக விரும்பிப் பேணி வளர்க்கப்படுகின்றன. இந்நாடுகளின் தலையாய சிக்கல் முதல் பற்றாக்குறை. எனவே, குறைந்த அளவு முதலுடன் தொடங்கமுடிகிற சிறுதொழில்கள் இயல்பாகவே வரவேற்கப்படுகின்றன. இவ்வகைத் தொழில்கள் மிகுதியான அளவு, மிகுந்த நுட்ப வினைமுறைகளை எதிர்பார்ப்பதில்லை. தேர்ச்சியும் நுட்பத் திறனும் குறைந்த தொழிலாளரைக் கொண்டே இவற்றை நடத்திவிட முடியும். தேர்ச்சியும் நுட்பத்திறனும் இல்லாத வேளாண்மைத் தொழிலாளரைக் கொண்டு தொழில் வளர்ச்சி காணவேண்டிய நிலையிலுள்ள பின்தங்கிய நாடுகள் இயல்பாகவே சிறு தொழில்களை விரும்புகின்றன.
முதல், உழைப்பு, தொழில்முயற்சி, மூலப்பொருள்கள் ஆகிய நாட்டு வளங்களை நன்கு பயன்படுத்தச் சிறுதொழில் வளர்ச்சியே வழி வகுக்கிறது. குறைந்த அளவு முதலீட்டுடன் இத்தொழில்களைத் தொடங்க முடிவதால், ஓரளவு முதலுள்ளவர்களும் தொழில்களைத் தொடங்கி நடத்த முடிகிறது. இது தனியார் சேமிப்பை ஊக்குவிக்கிறது. பெருந்தொழில்களை விட மிகுதியாகச் சிறுதொழில்களால் வேலைவாய்ப்புகளைப் பெருக்க முடிகிறது. இந்தியாவில் 1974-75 இல் சராசரி ஒரு சிறு தொழிற்சாலைக்கு உரூ.3700 இயந்திரத் தொகுதிகளில் முதலீடு செய்திருக்க அதுவே பெருந்தொழிற் சாலைக்கு உரூ.30,500 என அவ்வாண்டைய தொழில் ஆய்வறிக்கை கூறுகிறது. இதிலிருந்து பெருந்தொழில்களில் தனி ஒருவன் வேலைபெறும் அளவு முதலீடு செய்தால் அதுவே சிறுதொழில்களில் 10பேருக்கு வேலைவாய்ப்பினை அளிக்குமென அறியப்படுகிறது. மேலும் அளவுக்கு மீறிய நிலையில் இத்திய உழைப்பாளர் வேளாண்மையைச் சார்ந்திருக்கும் நிலைகளில், சிறுதொழில் வளர்ச்சி அந்தச் சார்பு நிலையிலிருந்து விடுபடப் பெரிதும் உதவுகிறது.
தொழில் முயற்சியின் நாற்றங்கால்களாகச் சிறுதொழில்கள் விளங்குகின்றன. முயற்சியுடைய, போதிய அளவு முதல் வசதி இல்லாதவர்களால், சிறுதொழில்களை முதலில் தொடங்கி, அவற்றைப் பெரிய அளவில் பின்னர் விரித்துக்கொள்ள முடியும்.
குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கிடைக்கின்ற மூலப்பொருள்களை உரியமுறையில் பயன்படுத்தியும் சிறுதொழில்கள் வளர்ச்சியடைகின்றன. இத்தொழில்கள் வேளாண்மைக்கும் செய்பொருள் துறைக்கும் இடையே பாலமாக அமைந்துவிடுகின்றன.
பொருளாதாரச் செல்வம் ஓரிடத்தில் குவியாமல் அவற்றைப் பரவலாகப் பங்கீடு செய்யவும் சிறு தொழில்கள் உதவுகின்றன. இவற்றில் பெரும்பாலா-<noinclude></noinclude>
2293a15iftj7hr6bp89eelk7k9mpfp4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/175
250
646926
1946981
2026-06-16T08:55:36Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாகும். வேதத்தில் ‘கோதா’ என்று வரும் ஆண்பால் சொல்லே, இங்குப் பெண்பாலில் கோதா என ஆயிற்று. இன்பமெல்லாம் தருபவள், வாக்கைத் தருபவள், மண்மகளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோதாசுத்துதி|149|கோதா திட்டத்தின் மதிப்பீடு}}</noinclude>தாகும். வேதத்தில் ‘கோதா’ என்று வரும் ஆண்பால் சொல்லே, இங்குப் பெண்பாலில் கோதா என ஆயிற்று. இன்பமெல்லாம் தருபவள், வாக்கைத் தருபவள், மண்மகளின் அவதாரம், மண்மணக்கத் தோன்றியவள் என்பதெல்லாம் இப்புனிதப் பெயரின் பொருளாகும். இவள் அருளிய திருப்பாவை–திவ்வியப் பிரபந்த உபநிடதம், பாகவதத் திருப்பள்ளி எழுச்சி, கோதையின் கீதை எனப் புகழப்படும். கோதை என்ற தமிழ்ச் சொல்லுக்கு, கோதை, தொங்கல், கொண்டை மாலை என்ற அகராதிப்படிக்குக் கூந்த வழதி என்பது பொருள். கோதாசுத்துதியின் நூலாசிரியர் சிரீவேதாந்த தேசிகராவார். இது வேதத்தில் வரும் நீளாசுத்துதிக்கு ஒப்பானது; 29 செய்யுள்கள் கொண்டது. இந்நூலில் கோதையின் திருக்குணம், அவளை வழிபட்டவர்களுக்கு ஏற்படும் வாக்கு வன்மை, அவள் வால்மீகியின் தாய் போன்றவள் என்பது போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. மற்றைய ஆழ்வார்கள் கண்ணனைக் காதலிப்பது மேட்டுமடை, இவள் காதலிப்பது பள்ளமடை எனவும், இவள் அருளால் அரங்கன் எக்குற்றத்தையும் காணாக் கண்ணிட்டிருப்பர் என்றும் இந்நூல் கூறுகிறது கோதாவரி என்ற நதிக்கு இவள் பெயர் ஏற்பட்டது அந்நதியின் சிறப்பிற்குக் காரணம் எனவும், இவர் தந்தை இவளால் பெரியாழ்வார் எனப்பட்டார் எனவும், அரங்கனுக்குப் பெரிய பெருமாள் என்னும் சிறப்புப் பெயர் இவள் தொடர்பால் ஏற்பட்டது எனவும். இவன் பிறந்தபின் தென் தமிழ்நாடு, உலோகோத்தரம் (உலகிலேயே சிறந்தது) என்ற வடதிசை ஆயிற்று எனவும் கூறப்பெற்றுள்ளன. அன்றியும் இந்நூலில் அயோத்தியிலிருந்து புறப்பட்ட அரங்கன் இவள் அவதரித்த தமிழ் நாட்டில் காதலும் மையலும் கொண்டு எழுத்தருளினார் எனவும், எழுந்தருளித் திருப்பாவையின் இன்பச் சுவையைப் பள்ளி கொண்டு அனுபவிக்கிறார் எனவும், இவள் குடிக்கொடுத்த மாலையை, அரங்கமன்னார் உச்சந் தலையில் இட்டுத் தமது வேதம் கூறிய வைசயந்தி மாலையைக் கீழே கழுத்திலே இட்டார் எனவும் கூறப்பட்டன. மேலும் இதில், இவளது திருமணத்தில் ‘நம்பியைக் காண நங்கைக்கு’ எனக் கம்பன் உரைத்த கணக்கிலே மகான்கள் ‘அரங்கன் ஆண்டாள் இவர்களில் யார் சிறந்தவர்’ என அறிய இயலாது வாது செய்தார்கள் எனவும், இவள் அருள் நோக்கிலேதான் அரங்கனுக்கு நோக்கு எனவும், இத்துதியை நித்தமும் படிப்பவருக்கு அரங்கன் கருணை மங்காது பொங்கும் எனவும் பொருள் அமைந்திருக்கும் பாடல் உள்ளது. சிரீதேசிகன் ஒருகால் ஆண்டாளைத் தரிசிக்கத் திருவில்லிபுத்தூரர் எழுந்தருளியபொழுது அன்று பிரதோடமானதால் பேசாநோன்பு பூண்டிருக்க, அன்று நடந்த ஒரு சிறப்புத் திருவிழாவில் பழக்கம் ஒழித்து சிரீதேசிகன் எழுந்தருளிய வாழைமரத்துத் தெருவில் ஆண்டாள் எழுந்தருள, அன்னையின் அருளை மெச்சித் தன்நோன்பை விடுத்து அருமையான இந்நூலை அங்கேயே, அப்பொழுதே அருனினார் என்பது ஐதிகம், இவளது பெருமையையும் இவனது நூலிரண்டின் பெருமையையும் எழுத அது ஒரு பெரும் மாபாரதமாகும் என்பர்.
{{Right|<b>என்.எஸ்.தா.</b>}}
<section end="கோதாசுத்துதி"/>
<section begin="கோதா திட்டத்தின் மதிப்பீடு"/>
{{dhr}}
{{larger|<b>கோதா திட்டத்தின் மதிப்பீடு:</b>}} செருமனி நாட்டில் கி.பி. 1875-இல் கூடிய கோதா மாநாட்டில் (Gotha Congress), தீவிரப் போக்குடைய சமநிலைக் கோட்பாட்டாளர் வகுத்த திட்டத்தைப் பற்றி மதிப்பீடு செய்து காரல் மார்க்சு (Karl Marx) ஒரு குறிப்பு எழுதி, அதில் உண்மையான பொதுவுடைமைச் சமூகம் தோன்றக் கூடிய சூழ்நிலைகளைக் குறிப்பிட்டார். மார்க்சு எழுதிய குறிப்புக்குக் கோதா திட்டத்தின் மதிப்பீடு (Critique of the Gotha Programme of Marx) என்று பெயர். கோதா மாநாட்டில் கூடிய தீவிர நிறுவனங்கள் (Radical Organizations) இணைந்து, ஓர் ஆற்றல்மிக்க சமநிலைக் கட்சியைச் (Socialist Party) செருமனி நாட்டில் உருவாக்கின.
<b>மார்க்சின் மதிப்பீடு:</b> சிறுபான்மையராக இருக்கும் சமநிலைக் கட்சியாளர் புரட்சியின்போது கையாள வேண்டிய செயல்திறம் என்னவென்றால், புரட்சி வெற்றியடையும் வரை நடுத்தர வகுப்பைச் சேர்ந்த புரட்சியாளர்களோடு ஒத்துழைத்தல் வேண்டும். பின்னர்ச் சமநிலைக் கட்சி தனக்கு உதவி செய்த நண்பர்களுக்கு எதிராக இயங்கித் தனது சொந்த அதிகார ஆதாரத்தை உறுதியாக வைத்துக் கொண்டு, தன்னால் ஒரு வெற்றியான சமநிலைப்புரட்சியை நடத்த இயலாவிட்டாலும், அரசாங்கமோ வணிக நிறுவனங்களோ நிலைத்து விடாதபடி அவற்றைக் கவிழ்ப்பதற்காகவும் தடுப்பதற்காகவும் எல்லா வழிகளையும் கையாளுதல் வேண்டும். செல்வநிலையிலுள்ள குடியானவருக்கு எதிராக ஏழைக்குடியானவர்களைத் தூண்டிவிடுதல் வேண்டும்; புரட்சி அரசாங்கத்தைத் தனியார் உடைமையை ஒழிக்குமாறும், நிலத்தை நாட்டுடைமை ஆக்குமாறும் தூண்ட வேண்டும். இதுவே மார்க்சு சமநிலையாளருக்கு வகுத்த ‘நிலையான புரட்சிக் கோட்பாடு’ (Theory of Permanent Revolution) ஆகும். மார்க்சு கி.பி. 1850–இல் வகுத்த இக்கோட்பாட்டையே, 1906–இல் திராட்சுகி (Trotsky) ஏற்று விளக்கினார்.
‘நிலையான புரட்சிக் கோட்பாடு’ என்னும் கருத்தைத் தொடர்ந்து, மார்க்சு கி.பி. 1875–இல் கோதா<noinclude></noinclude>
moatqdu08w4yamsf1z35i797haliphl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/165
250
646927
1946998
2026-06-16T09:02:25Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னவை தனியான் தொழில்களாகலே திகழ்வதால் இது இயல்வதாகிறது. இதுபோன்றே வட்டார ஏற்றத் தாழ்வுகளை அகற்றப் பிற்பட்ட பகுதிகளில் நிறுவப்படும் சிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1946998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுதொழில்கள்|137|சிறுதொழில்கள்}}</noinclude>னவை தனியான் தொழில்களாகலே திகழ்வதால் இது இயல்வதாகிறது. இதுபோன்றே வட்டார ஏற்றத் தாழ்வுகளை அகற்றப் பிற்பட்ட பகுதிகளில் நிறுவப்படும் சிறுதொழில்கள் உறுதுணையாகின்றன.
ஓர் இயக்கநிலைப்பட்ட பொருளாதாரத்தைச் சிறுதொழில்களால் இயற்றித் தரமுடியும். சமவலிமையுள்ள சிறுசிறு அலகுகளிடையே தோன்றும் போட்டி, நன்மை மிக்கதாக அமைந்துவிடுவது இயல்பு. நாட்டுப் பொருளாதாரத்தில் பெரும்பான்மை மக்களை அது ஈடுபட வைக்கிறது. இது மக்களாட்சிக்கு தொழில் துறை (Democratic) வழிகோலுகிறது. இவற்றின் விளைவாக ஒரு நிலைபேறான பொருளாதாரச் சமுதாயம் தோன்றி வளர முடிகிறது.
பெருந் தொழில்களினால் விளையும் சுற்றுப்புறச் சூழ்நிலைகள் மாசுபடுதல், இயற்கை வளங்கள் அழிந்துபோதல் போன்ற குறைகள் சிறுதொழில்களில் இல்லை. இதனால் ‘சிறியது அழிகிறது’ என்பாரும் உளர். எனினும், அரசு தலையிடாதிருந்தால் ஆங்கிலேயர் கால இந்தியாவில் ஏற்பட்டதுபோல, சிறுதொழில்கள் நலிந்து போகவே வாய்ப்பு மிகுதி. சிறுதொழில்களின் வளர்ச்சியை அரசு பலவழிகளில் ஊக்குவித்து வருகிறது. இத்தகைய ஊக்குவிப்பு ஏற்பாடுகளில் இந்திய அரசு உலக நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்து வருகிறது. நாடெங்கும் பல தொழிற் பேட்டைகள் 1955-முதல் நிறுவப்பட்டு வருகின்றன. மின் ஆற்றல், நீர், சாலைகள் முதலிய அனைத்து அடிப்படை வசதிகளையும் தன்னகத்தே கொண்ட தொழிற்சாலைக் கட்டடங்களைக் கொண்டவை இப்பேட்டைகள் இவற்றைக் கட்டிமுடித்த பின், சிறுதொழில் முனைவோருக்கு (Entrepreneurs) அரசு குந்தகைக்கு விடுகிறது; அல்லது ஆதாயமும் இழப்பும் இல்லாத விலையில் விற்கிறது. இதனால் சிறுதொழில்களைத் தொடங்குவதற்கான இட வசதியைத் தேடி அலைய வேண்டிய தொல்லையிலிருந்து விடுதலை பெற முடிகிறது. தமிழ்நாட்டிலுள்ள கிண்டி தொழிற்பேட்டை ஆசியாவிலேயே மிகச் சிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலத்தில் அரசு, மாவட்டந்தோறும் மாவட்டத் தொழில் மையங்களை அமைத்து வருகிறது. இம்மையங்கள் தொழில் முனைவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ‘ஒற்றைப் பலகணி’ (Single Window) வழியாகப் பெற உதவி செய்கின்றன. தொழில்களைப் பதிவு செய்வது, தேவையான நிதி, மின் ஆற்றல் ஆகியவற்றைப் பெறுவது, மூலப்பொருள்களைத் திரட்டுவது, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வது ஆகிய ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு துறைகளை நாடிச் செல்வதற்குப் பதிலாக அனைத்து வசதிகளையும் ஒரே முகமை (Agent) வழியாகப் பெறுவதால் வீண் காலதாமதங்கள் குறைக்கப்படுகின்றன.
சிறுதொழில்களுக்குக் கடனுதவப் பல திட்டங்கள் செயற்படுகின்றன. வணிக வங்கிகளும், ஊரசு வங்கிகளும் சிறுதொழில்களுக்குக் கடனுதவும் இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியும் நிதியுதவுகின்றன. இந்தியமைய இருப்பு வங்கியும், நாட்டுடைமையான வங்கிகளும் ஊரக வங்கிகள் வழியாகச் சிறுதொழில்களுக்கு உதவுகின்றன. மாநிலத் தொழில் நிதிக் கழகம், தேசிய சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் முதலியனவும் சிறுதொழில்களுக்குக் கடனுதவுகின்றன. சிறுதொழில்களுக்கு மைய மாநில அரசுகள் கடனுதவிச் சட்டவிதிகளின்படி நேரடியாகக் கடன் உதவுவதோடு, கொடை உதவியும் பெருமளவில் அளிக்கின்றன. மேற்கூறிய நிதி நிறுவனங்கள் நடைமுறை முதல் தவணைக் கடன்கள், இயந்திரங்கள், கடன் வாக்குறுதி, மறு நிதியுதவி ஆகிய அனைத்து வசதிகளையும் சிறுதொழில்களுக்குச் செய்துகொடுக்கின்றன.
சிறு தொழில்களின் தொழில்நுட்பத் தரத்தை உயர்த்துவதற்கெனப் பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு மாதிலத்திலும் நிறுவப்பெற்றுள்ள சிறுதொழில் பணிப்பள்ளிகள் இத்துறையில் சிறப்பாக ஈடுபட்டுள் இவை தொழில்களின் தொழில் நுட்பக்கூறுகள் பற்றிய கள அறிக்கைகளைத் தயாரித்தளிக்கின்றன. புதிய பொருள்களையும், கருவிகளையும் வடிவமைத்துக் கொடுக்கின்றன. உயர்ந்த அளவு ஆதாயத்தை ஈட்டுவதற்கு இன்றியமையாத நிருவாகக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பரிந்துரைக்கின்றன. தொழிலாளர், மேலாளர் ஆகியோர் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கென்றே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன.
குறிப்பிட்ட சிறுதொழில்களின் உற்பத்தியைக் குறிப்பாக அவற்றின் ஏற்றுமதியைப் பெருக்கும் நோக்குடன் தனித்தனி வாரியங்கள் சிலவற்றை அரசு உருவாக்கியுள்ளது. அங்காடி -ஆய்வுகள் நடத்துதல், தர வரையறை செய்தல், ஆய்வு நிலையங்கள் அமைத்தல், அயல்நாடுகளில் விற்பனை மையங்கள் நிறுவுதல் போன்ற பலதுறைகளில் இவை ஈடுபட்டுள்ளன. கயிறு வாரியம், மையப்பட்டு வாரியம், அனைத்திந்தியக் கைவினைப் பொருள்கள் வாரியம், அனைத்திந்தியக் கைத்தறி வாரியம் ஆகியவை இவ்வகைப்படுவன. இந்தியக் கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதிக் கழகம், இந்தியக் கனிவளங்கள் உலோ-<noinclude></noinclude>
2emsqyu42sorlq84v0a9ufb0ob6rimy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/176
250
646928
1947013
2026-06-16T09:15:37Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திட்டத்துக்கு மதிப்பீடு கூறும்போது, மேலும் சில பொதுவுடைமைக் கருத்துகளைக் குறிப்பிட்டார். செருமனியிலுள்ள உழைப்பாளிகளெல்லாரும் நிலத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோதா திட்டத்தின் மதிப்பீடு|150|கோதாவரி ஆறு}}</noinclude>திட்டத்துக்கு மதிப்பீடு கூறும்போது, மேலும் சில பொதுவுடைமைக் கருத்துகளைக் குறிப்பிட்டார்.
செருமனியிலுள்ள உழைப்பாளிகளெல்லாரும் நிலத்தில் பணி செய்யும் உழைப்பாளர்களே (Peasants) தவிர, அவர்கள் ஆலைத் தொழிலாளர்கள் அல்வர், மிகுதியும் தொழில்மயமாகி வருகின்ற சமுகத்திலே, நில உழைப்பாளராகிய குடியானவருக்கு அரசியல் துறையில் ஆற்றலோ செல்வாக்கோ இல்லை. ஆயினும், அவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருப்பதால், சமூகநிலையில் அவர்களே எதனையும் தீர்மானிக்கும் காரணியாக இருக்கின்றனர்; ஆயினும், அவர்களால் மற்றவர்களை நடந்த இயலாது. ஆனால், அவர்களைப் பிறர் வழிநடத்துதல் இயலும். ஆகையால் ஓர் உண்மையான சமநிலைப் புரட்சியை (Socialist Revolution) வெற்றியாக நடத்துதற்குத் தருபெற்ற ஒரே கட்சி ஆலைத்தொழிலாளராகிய சிறுபான்மையாளரே. இவர்களுக்கு உதவியாக நிலத் தொழிலாளர் இருக்குமாறு அவர்களை நடத்துதல் வேண்டும்.
செருமானியக் கோதா திட்டத்தின் நோக்கங்கள் சமநிலைக் கோட்பாடுகளே அல்ல என்று மார்க்சு கூறி அவையெல்லாம் வாக்குரிமை முதலிய அரசியலுரிமைகளை வேண்டி நிற்கும் நடுத்தரவகுப்பாரின் புரட்சித் திட்டங்களே என்று குறிப்பிட்டார். குடியானவர் சமூகத்தை ஆலைத் தொழிலாளர்களுக்குப் பின்னணியாக இருக்குமாறு (‘Vanguard’) கட்டுப்படுத்துதல் வேண்டுமென்று மார்க்சு கூறிய திட்டத்தையே இலெனின் ஏற்று, 1905–-இல் ‘தொழிலாளர் குடியானவர் ஆகியோரின் குடியாட்சி–புரட்சி இயல்புடைய சருவாதிகாரம்’ (‘Democratic-revolutionary Dictatorship of the Proletariat and the Peasantry’) என்ற திட்டத்தை உருவாக்கினார்.
ஒரு முதலாளித்துவ சமூகம் ஒரு சமநிலைச் சமூகமாக மாற்றம் பெறுவது இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதல் நிலையில் உற்பத்திக் காரணிகளெல்லாம் அரசாங்க உடைமை ஆக்கப்பட்டதும், தொழிலாளருடைய உழைப்பினால் உண்டாக்கப்பட்ட மிகை மதிப்புப் (Surplus Value) பொருளை முதலாளிகள் எடுத்துக் கொள்ளுவது நிறுத்தப்பட்டு, நடுத்தர வகுப்பார் விரும்புகிறபடி, தொழிலாளர் உற்பத்தி செய்யும் பொருளுக்கு ஒத்த மதிப்பு அவர்களுக்கு அளிக்கப்படும். ஆயினும், இந்த நிலையும் உண்மையான பொதுவுடைமை ஆகாது. உண்மையான பொதுவுடைமை நிலையிலே, தொழிற் பாகுபாடு (Division of Labour) நீக்கப்பட்டு, ‘ஒவ்வொருவருடைய திறமைக்கு ஏற்றவாறு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு, ஒவ்வொருவருடைய தேவைக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்யப்பட்ட பொருள் பிரித்து வழங்கப்படும்’ (‘From each according to his ability, to each according to his needs’) என்ற பொதுவுடைமைக் குறிக்கோளுக்கு இணங்கச் சமூக உற்பத்தியும் பெருகுவதற்கு வழி செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மார்க்சு கூறிய இந்தக் கோதா திட்ட மதிப்பீட்டுக் கருத்துகளையே இலெனின் ஆதாரமாக வைத்து, 1917–இல் ‘அரசும் புரட்சியும்’ என்ற வெளியீட்டை எழுதினார். மார்க்சு கூறிய இரண்டாம் நிலையில், உண்மையான பொதுவுடைமை தோன்றும் நிலையில், சமூக வருக்கங்களும் (Social Classes), அரசும் மறையும். அப்போது உற்பத்தியே விரிவடைவதனால், மனித இயல்பே மாறி, வகுப்பு வேறுபாடில்லாத சமூகம் நோன்றி, அடக்கு முறைக்குத் தேவை இல்லாமல் மறைந்து, முழு நீதியும் சமத்துவமுழுடைய சமூகம் தோன்றும்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Cole, G.D.H.,</b> The Meaning of Marxism, London, 1948.
<b>Sidney Hook,</b> From Hegel to Marx: Studies in the Intellectual Development of Karl Marx, New York, 1936.
<section end="கோதா திட்டத்தின் மதிப்பீடு"/>
<section begin="கோதாவரி ஆறு"/>
{{dhr}}
{{larger|<b>கோதாவரி ஆறு:</b>}} இந்தியாவில் மகாராட்டிர மாறியத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இவ்வாற்றின் நீளம் 1450 கி.மீ. தக்கணத்தின் வழியாக ஓடி இது வங்காளக் குடாக் கடலில் கலக்கிறது. இராசமகேந்திரபுரத்திற்குத் தெற்கில் இல்வான ரெண்டாகப் பிரிந்து ஒரு பெரிய கழிமுக நடுவரங்கத்தை உண்டாக்கியுள்ளது. இந்நீர்ப் பிரிவில் பழைய ஐரோப்பியக் குடியேற்றங்கள் சில இருந்தன. இதன் நீர்ப்பாசன, கால்வாய்த்திட்டங்கள் சிறப்பானவை இந்துக்களுக்கு இந்த ஆறு புனிதம் வாய்ந்த ஒன்று. இவ்வாற்றுப் பள்ளத்தாக்கு இந்தியாவின் மிகப்பெரிய பள்ளத்தாக்குகள் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. பாரதத்தின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குக்கு இப்பள்ளத்தாக்கு சமமாகும். இதன் கால்வாய்களும் இவ்வாறும் போக்குவரத்துக்கு மிகவும் பயன்படுகின்றன. கோதாவரி மாவட்டத்தின் செழிப்புக்கு இந்த ஆறு முக்கிய காரணமாகும். இந்த ஆற்றின் துணை ஆறுகளுள் முக்கியமாக, சபரி, இந்திராவதி, பிராணகிதா, மஞ்சிரா குறிப்பிடத்தக்கன. சபரி, கிழக்குக் கோதாவரி மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் கோதாவரி ஆற்றுடன் கலக்கிறது. இந்திராவதி மத்தியபிர-<noinclude></noinclude>
0s1s83e4s7oqo3t14klddqfga33y2ip
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/177
250
646929
1947014
2026-06-16T09:42:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தேசத்தில் தோன்றி, பிறகு கோதாவரியில் கலக்கிறது. பிராணகிதா, மகாராட்டிரத்தில் தோன்றி ஓரங்கல்லின் வடக்கில் இவ்வாற்றுடன் கலக்கிறது. மஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோதை|151|கோதைநாயகி அம்மாள் வை.மு.}}</noinclude>தேசத்தில் தோன்றி, பிறகு கோதாவரியில் கலக்கிறது. பிராணகிதா, மகாராட்டிரத்தில் தோன்றி ஓரங்கல்லின் வடக்கில் இவ்வாற்றுடன் கலக்கிறது. மஞ்சிரா மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி நைசாம்பாத்து மாவட்டத்தின் வடக்கில் இதனுடன் கலக்கிறது.
வால்மீகி இராமாயண காலத்திலேயே இந்த ஆறு சிறப்பு வாய்ந்திருந்தது. அதற்கு அப்போதைய பெயர் ‘கோதாவண்டு’ என்பதாகும். இதன் தண்ணீர் கி.பி. 1840–ஆம் ஆண்டுக்குப் பின்னரே உள்நாட்டு நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலேய அறிஞர் ஆர்தர்காட்டன் அறிவுரைப்படி தவளேசுவரம் என்னுமிடத்தில் கோதாவரியின் குறுக்கே அணைகட்டப்பட்டபின் இந்த ஆறு மிக மிகப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. புனிதமான இவ்வாறு தோன்றுமிடத்துக்கு திரயம்பகம் என்பது பெயர்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோதாவரி ஆறு"/>
<section begin="கோதை"/>
{{dhr}}
{{larger|<b>கோதை{{sup|1}}:</b>}} சங்க காலச் சேரமன்னர்களுள் ஒருவன். கணக்காயர் மகனார் நக்கீரனார் தம் அக நானூற்றுப் பாடலுள் (அகம்.93) கோதை என்பவன் யானைகளையும் தேர்களையும் உடையவன் என்றும், ஆன்பொருநை ஆற்றின் கரையிலுள்ள கருவூர் அவ னது தலைநகராகுமென்றும் குறிப்பிட்டுள்ளார். கரு வூர்க் கண்ணம்பாளனார், கோதை ஒளி மிகும் வேலேந்திய வீரன் ஆவான் என்றும், அவன் சேரர் நகராகிய வஞ்சியினை ஓம்பிக் காத்தான் என்றும் தம் அகநானூற்றுப் பாடலில் (அகம். 263) குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
<b>கோதை{{sup|2}}:</b> பிட்டன் என்னும் வீரனுக்குத் தலைவனாக விளங்கியவன். சிறந்த கொடையாளியாகிய இவனை, வடமவண்ணக்கன் தாமோதரனார், புறநானூற்றுப் பாடலில் (புறம். 172) ‘மாவண் ஈகைக் கோதை’ என்று சிறப்பித்துள்ளார்.
<b>கோதை{{sup|3}}:</b> இவன் சேரமான் கோக்கோதை மார்பன் எனப்படும் சேரமன்னனாவான். இவனைப் பொய்கை யார் என்னும் புலவர் தம் புறநானூற்றுப் பாடல்களில் (புறம். 48, 49) பாடாண்டிணை, புலவராற்றுப் படைத்துறையில் சிறப்பித்துள்ளார். இவன் தொண்டிக்கு உரியவன் என்பதனை, ‘கோதை மார்பில் கோதையானும் கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்’ நெய்தல் மலராலும் தொண்டி நகரம் தேன் மணம் வீசும் என்பதனால் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ‘ஓங்கு வாட் கோதை’ என்று குறிப்பிட்டு இவன் வீரத்தினைப் புலப்படுத்தியுள்ளார்.
கிள்ளி வளவன் என்னும் சோழ மன்னன் படையொடு சென்று பழையன் மாறன் என்னும் பாண்டிய மன்னனின் மதுரையைப் போரில் வென்று, களிறு முதலியவற்றைக் கவர்ந்தும், ஏனைய பகைவர்தம் ஊர்களைக் தைக்கொண்டும் தீல்றமை கண்டு கோதை மார்பன் என்னும் சேரமன்னன் மிக்க மகிழ்ச்சியடைந்தான் என்னும் செய்தியினை நக்கீரர் அகநானூற்றுப் பாடலில் (அகம். 346) குறிப்பிட்டுள்ளார்.
<b>கோதை{{sup|4}}:</b> இப்பெண் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாள், காண்க: ஆண்டாள்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கோதை"/>
<section begin="கோதைநாயகி அம்மாள், வை.மு."/>
{{dhr}}
{{larger|<b>கோதைநாயகி அம்மாள், வை.மு.,</b>}} 20–ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பெரிதும் புகழ் பெற்றிருந்த புதின ஆசிரியர், நாடகம், சிறு கதை, கட்டுரை முதலிய பல்வேறு இலக்கிய வகைகளை இவர் எழுதினாரெனினும், இவரது புதினங்களே இவருக்குப் புகழ் தேடித் தந்தன.
இவர் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த தமிழிலக்கிய உரையாசிரியராகிய வை.மு. கோபால கிருட்டிணமாச்சாரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த வை.மு. பார்த்தசாரதியின் துணைவியார் ஆவார்.
இவர் ‘இந்திர மோகனா’ என்னும் நாடகத்துடன் தம் இலக்கியப் பணியைத் தொடங்கினார். இவரது முதல் புதினமான ‘வைதேகி’யின் முதல் பாகம் 1925–இல் வெளிவந்தது. இவரது எழுத்தும் பணி 1960 வரை தொடர்ந்தது. நூற்றுக்கு மேற்பட்ட புதினங்களை இவர் எழுதியுள்ளார்.
இவருடைய தொடக்க காலப் புதினங்கள் துப்பறியும் கதைகளாக அமைந்தன. இவற்றுள் ‘இன்சுபெக்டர் ஏகாம்பரம்’ புதினத்தில் இராசாராம் நாயுடு துப்பதிபயராக இடம் பெறுகின்றார். இவருடைய பிற்காலப் புதினங்கள் சமுதாய நோக்குடையனவாக அமைந்தன.
இவர் தம் புதினங்களை வெளியிடுவதற்கென்றே ‘சகன் மோகினி’ என்னும் மாத இதழை நடத்தி வந்தார். ‘சகன் மோகினி’யின் பல இதழ்களில் இடம்பெற்ற புதினம், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலிய அனைத்துப் பகுதிகளும் இவர் ஒருவராலேயே எழுதப்பட்டன. இப்புதினங்கள் பின்னர்த் தனி நூல்களாகவும் வெளிவந்தன. பெண்களின் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்ட கோதைநாயகி அம்மாள் ‘சகன் மோகினி நந்தவனப் பிரசுரம்’ என்ற நூல் வெளியீட்டு அமைப்பினைத்<noinclude></noinclude>
4c5jmg01rl8kt2oigogw1tqtukg9qz7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/178
250
646930
1947015
2026-06-16T10:29:08Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொடங்கி நூற்றைம்பது பெண் எழுத்தாளர்களைத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தினார். இவர்தம் புதினங்களில் பல்வேறு சமூகச் சிந்தனைகள் இடம் பெற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோதைநாயகி அம்மாள் வை.மு.|152|கோப்பர்நிக்கசு நிக்கலசு}}</noinclude>தொடங்கி நூற்றைம்பது பெண் எழுத்தாளர்களைத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
இவர்தம் புதினங்களில் பல்வேறு சமூகச் சிந்தனைகள் இடம் பெறுகின்றன. காந்தியக் கொள்கைகளும், சமய உணர்வும் இவற்றில் மேலோங்கி நிற்கின்றன.
இவரது ‘புதுமைக் கோயிலில்’ இடம்பெறும் அழகுசாமி, காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்திதாசன் எனப் பெயரை மாற்றிக் கொண்டு, மகாத்மா நகர் என்னும் ஊரில் காந்தியப் பணிகள் புரிவதாகக் காட்டப்படுகிறார். மேலும், இப்புதினம் கடவுள் மறுப்புக்குக் கடுமையான எதிர்க் குரலாக அமைகிறது. இவருடைய ‘மகிழ்ச்சி உதயம்’ தீண்டாமை ஒழிப்பு, அரிசன முன்னேற்றம், ஆலய நுழைவு ஆகிய கொள்கைகளை எடுத்துரைக்கிறது. இவரது ‘வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயிலி’ல் பிறநாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் இயக்கம் இடம்பெறுகிறது. பொதுவாகவே, இவர்தம் புதினங்களில் காந்தியடிகள் ஓர் அவதார புருடராகப் போற்றப்படுகிறார். நாட்டு விடுதலைக் கருத்துக்களும் அவற்றில் இடம் பெறுகின்றன.
இவரது ‘கோபாலரத்னம்’ வரதட்சிணைக் கொடுமையை உள்ளமுருக்கும் வகையில் படம்பிடித்துக் காட்டுகிறது. இவர்தம் ‘சாமளநாதன்’, ‘உணர்ச்சி வெள்ளம்’ ஆகியன கைம்மைத் துயரை எடுத்துரைத்துக் கன்னிமை கழியாத கைம்பெண்டிருக்கு மறுமணம் தேவையெனப் பேசுகின்றன. ஆயினும், குழந்தைகளை உடைய கைம்பெண் மறுமணம் புரிவதை இவர் உடன்படவில்லையென்பதை இவரது ‘அபராதி’ யால் உணரலாம். இதில் இடம்பெறும் மஞ்சுளா என்னும் கைம்பெண் மறுமணத்தால் பல துன்பங்களுக்கு உள்ளாகிறாள். பொருந்தா மணத்தின் தீங்கைச் ‘சாருலோசனா’, ‘வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில்’, ‘தயாநிதி’ ஆகிய புதினங்கள் எடுத்துரைக்கின்றன.
மிகையான பெண்ணுரிமை தீங்கு விளைப்பதென இவர் கருதினார். இவரது ‘வீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவ’த்தில் இடம்பெறும் இரமாமணி, மிகை உரிமையால் திருமணத்துக்கு முன் கற்பிழந்து, கருவுற்றுப பின் தற்கொலை செய்து கொள்கிறாள். இதே கதையில் இடம்பெறும் மனோகரி தன் கணவனைக் கைவிட்டு மற்றொருவனை மணந்து, பின்னர் அவனால் கைவிடப்பட்டுப் பல துன்பங்களுக்கு உள்ளாகித் தற்கொலை புரிந்து கொள்கிறாள்.
இவருடைய ‘கிருபா மந்தி’ரும், ‘மசிழ்ச்சி உதய’மும் ஆதரவற்ற குழந்தைகளைப் பேணி வளர்த்தலைப் பேசுகின்றன. இவரது ‘இதய ஒலி’யும், ‘ஆசைப் பிரவாக’மும் திரையுலகத்தின் குறைகளைக் காட்டுகின்றன. இவரது ‘மனத்தாமரை’ ஒரு மருத்துவமனையில் இவர் கண்டவற்றைக் கதையாகக் கூறும் பாங்கில் அமைந்தது.
இவரது ‘அனாதைப்பெண்’ திரைப்படமாக வெளிவந்து புகழீட்டித் தந்தது.
தொடக்கத்தில் இவருடைய புதினங்கள் பலரது எதிர்ப்புக்கு உள்ளாயின. சில புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுப் பள்ளிகளில் எல்லா மாணவிகளுக்கும் நாட்டியம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற இவரது கருத்து எதிர்ப்புக்கு உள்ளானபோது, எழுத்தாளர் ‘கல்கி’ இவரது கருத்தை ஆதரித்து எழுதினார்.
கோதை நாயகி அம்மாள் வாழ்ந்த காலத்தில் நாட்டில் பரவத் தொடங்கிய முற்போக்கான சிந்தனைகளும், பழைமையின் உயர்பண்புகளில் இவருக்கிருந்த ஈடுபாடும் இணைந்து இவர்தம் புதினங்களில் வெளிப்படுகின்றன. இவர்தம் படைப்புகள் அனைத்திலும் ஊடுருவி நிற்கும் ஆழ்ந்த சமய உணர்வே இவரது இலக்கியக் கொள்கையாக விளங்குகிறது.
இவரைக் கவியோகி சுத்தானந்த பாரதியார் ‘புதின அரசி’ எனப் பாராட்டியுள்ளார்.
{{Right|<b>ந.மெ.</b>}}
<section end="கோதைநாயகி அம்மாள் வை.மு."/>
<section begin="கோப்பர்நிக்கசு, நிக்கலசு"/>
{{dhr}}
{{larger|<b>கோப்பர்நிக்கசு, நிக்கலசு</b>}} ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குக் காரணமானவர். வானவியலில் புதியது புனைந்து புகழ்கொண்ட நிக்கலசு கோப்பர்நிக்கசு (Nicholaus Copernicus) போலந்து நாட்டில் கி.பி. 1473–ஆம் ஆண்டில் ஒரு வணிகர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஊர் தாரூன் (Torun). இவர் பல்கலைக்கழகக் கல்வி பயிலும்போது, வானவியல், ஓவியம், கணிதம், இலத்தீன் முதலியவற்றை நன்கு கற்றார், இத்தாலியிலுள்ள பொலோனியா (Bolonia) பல்கலைக் கழகத்திற்கு கி.பி. 1494–இல் சென்று கோப்பர்நிக்கசு மூன்று ஆண்டுகள் கல்வி பயின்றார். கிறித்தவ சமயச் சட்டங்களைக் கற்றுவந்த இவருக்கு வானநூலில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் அதையும் நன்கு கற்று வந்தார்; வானவியல் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். அது வரை பொதுவாக, ஞாயிறு, பூமியைச் சுற்றி வருவதாகவே நம்பப்பட்டது. தாலமி (Ptolemy) அதையே கூறியிருந்தார். ஆனால், கோப்பர்நிக்கசு தம் ஆராய்ச்சிகளின்<noinclude></noinclude>
qur5oo5zg2zxknfn292xwnsokgbbqz3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/179
250
646931
1947016
2026-06-16T10:52:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 179 |bSize = 480 |cWidth = 126 |cHeight = 127 |oTop = 86 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|கோப்பர்நிக்கசு, நிக்கலசு}} மூலம், பூமி, சூரியனைச் சுற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோப்பன் கேகன்|153|கோப்பன் கேகன்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 179
|bSize = 480
|cWidth = 126
|cHeight = 127
|oTop = 86
|oLeft = 70
|Location = center
|Description =
}}
{{center|கோப்பர்நிக்கசு, நிக்கலசு}}
மூலம், பூமி, சூரியனைச் சுற்றுகிறதே தவிர, சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்பதை எடுத்துரைத்தார். ஆனால், இதை அக்கால மக்கள் நம்ப மறுத்தனர். அந்தக் கருத்து கிறித்தவ சமயத் திருச்சபையின் கோட்பாட்டிற்கும் பகையாக இருந்தது. கோப்பர் நிக்கசின் கல்வியும் ஆராய்ச்சியும் தொடர்ந்தன. அவருக்கு கி.பி. 1503–ஆம் ஆண்டில் ‘முனைவர்’ பட்டம் பெர்ராரா (Ferrara) பல்கலைக்கழகத்தில் கிடைத்தது.
உரோமாபுரியில் இவர் கல்வி கற்பித்துவிட்டுப் போலந்துக்குத் திரும்பினார். இவர்தம் இறுதி ஆண்டுகளில் கிறித்தவத் திருச்சபை ஒன்றில் ஒரு குருவாகப் பணியாற்றினார். இவர் பூமியைப் பற்றிக் கூறியுள்ள நூலுக்கு உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை தடை விதித்திருந்தது. ஆயினும், இவருடைய வானவியல் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்திய நியூட்டன், கெப்லர் முதலியோர் கோப்பர் நிக்கசின் முடிவை உறுதிப்படுத்தினர். கலீலியோவின் ஆராய்ச்சியும் இக்கருத்தை உறுதிப்படுத்தியது. இன்று விஞ்ஞான உண்மை என்று யாவராலும் அறியப்பட்ட கோப்பர்நிக்கசின் கண்டுபிடிப்பு அக்கால உலகுக்கு ஒரு புதிய புரட்சியாகவே இருந்தது. இவர் கி.பி. 1543–இல் காலமானார்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோப்பர்நிக்கசு நிக்கலசு"/>
<section begin="கோப்பன் கேகன்"/>
{{dhr}}
{{larger|<b>கோப்பன் கேகன்:</b>}} இந்நகரம் 630,000க்கு மேற்பட்ட மக்களைக் கொண்டது; ஐரோப்பாவில் உள்ள தென்மார்க்கு (Denmark) நாட்டின் தலைநகரம், வணிகர்களின் சுவர்க்கம் என்ற பொருளையுடைய கோபன் கேகன் (Copen hagen) ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகப் பட்டினமாகப் பல நூற்றாண்டுகள் விளங்கி வந்துள்ளது. வாணிகத்தைத் தவிர, இங்கு மீன்பிடித்தல், கப்பல் கட்டுதல், பீங்கான் வேலை முதலியனவும் பெருமளவில் நடைபெறுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 179
|bSize = 480
|cWidth = 187
|cHeight = 163
|oTop = 108
|oLeft = 264
|Location = center
|Description =
}}
{{center|கோப்பன் கேகன்}}
இது ஒரு வாணிகச் சிறப்பு வாய்ந்த இடமாக கி.பி. 11–ஆம் நூற்றாண்டிலேயே திகழ்ந்தது. இதன் பகைவர்களால் இது இரண்டு முறை அழிக்கப்பட்டது. ஆனால் கி.பி. 1428-இல் மூன்றாம் படையெடுப்பை, இந்நகர் முறியடித்து வெற்றி கொண்டது. இது தென்மார்க்கின் தலைநகராக கி.பி. 1443-ஆம் ஆண்டிலிருந்து நிகழலாயிற்று. சுவீடன் நாடு கி.பி. 1658 முதல் 1659 வரை, தென்மார்க்கை முற்றுகையிட்டது. ஆனால், கோபன் கேகன் அதை முறியடித்தது. சுவீடனுக்கும் தென்மார்க்குக்கும் கி.பி. 1660–இல் நடந்த உடன்படிக்கை, இந்நகரில் கையெழுத்திடப் பெற்றது. நெப்போலியனுக்கும் இங்கிலாந்துக்குமிடையே கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைபெற்ற போர்களில், கோபன் கேகனும் இடம் பெற்றது. நெப்போலியனின் கண்டத்திட்டத்தில் (காண்க: கண்டத்திட்டம்) கோபன் கேகனும் இணைவதற்கு ஓர் இரகசிய ஏற்பாடு நடைபெறும் செய்தி வெளியான உடனே, இங்கிலாந்து இந்நகரை முற்றுகையிட்டது. தேனியர் விடாமுயற்சியுடன் தம்மைக் காத்துக் கொண்டனர். பகைவர்களால் துன்புறுத்தப் பெற்றும் அவர்களுக்குச் சரண் அடையாமல் தற்காத்தனர். நெப்போலியப் போர்களுக்குப் பிறகு இந்நகர் விரைவில் புதிய வளர்ச்சி பெற்றது. இதன் தொழில்கள் மீண்டும் பெருகின. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் செருமானியர், கோபன் கேகனைக் கைப்பற்றிக்<noinclude></noinclude>
pvb8t7k1xsl763nq1shwj90h0nn6x8s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/180
250
646932
1947018
2026-06-16T11:11:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டனர். அதனால் இந்நகரின் கப்பல் தளங்கள் மீது, நேச நாட்டினர் வெடிகுண்டுகளைப் பொழிந்தனர். ஓரளவு சேதமடைந்த போதிலும் மீண்டும் இந்நகர் அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோப்பெருஞ்சிங்கன்|154|கோப்பெருஞ்சிங்கன்}}</noinclude>கொண்டனர். அதனால் இந்நகரின் கப்பல் தளங்கள் மீது, நேச நாட்டினர் வெடிகுண்டுகளைப் பொழிந்தனர். ஓரளவு சேதமடைந்த போதிலும் மீண்டும் இந்நகர் அதன் பழைய பெருமையைப் பெற்றது.
‘வடக்கே உள்ள ஒரு பாரிசு (நகரம்)’ என்று சிறப்பிக்குமளவுக்குக் கோபன் கேகன் புதிய வளர்ச்சி பெற்றது. இதன் இயற்கை அமைப்பும் அவ்வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இதன் பெரும்பகுதி சீலாந்து (Zealand) என்னும் தீவிலும், புதிய சிறிய பகுதி ஆமாகர் (Amager) என்னும் தீவிலும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தீவுகளை இணைக்கும் பாலங்களைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கும். வட ஐரோப்பிய வான ஊர்திகள் மையமாகவும் இது விளங்குகிறது. சிறு ஊராக இருந்த இப்பகுதி இன்று அடைந்துள்ள வளர்ச்சி வியப்புக்குரியதே, சுற்றுலாப் பயணிகள் இங்குப் பார்க்கத்தக்க பழைய காலக் கட்டடங்கள் பல உள. சார்லட்டன்பர்கு அரண்மனை, அமலீன்பர்குச் சதுக்கம், நகர மண்டபம், வட்டக் கோபுரம், தலைமை மாவட்டத் திருச்சபை முதலியன குறிப்பிடத்தக்க கட்டடங்களாகும்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோப்பன் கேகன்"/>
<section begin="கோப்பெருஞ்சிங்கள், முதலாம்"/>
{{dhr}}
{{larger|<b>கோப்பெருஞ்சிங்கள், முதலாம் (கி.பி. 1211–1246):</b>}} இவன் பிற்காலச் சோழ சிற்றரசருள் ஒருவன்) பல்லவர் வழித் தோன்றலான காடவ மரபினன்; செயந்தி மங்கலத்தைத் (சேந்தமங்கலம்) தலைநகராகக் கொண்டு, தென்னார்க்காடு, வட ஆர்க்காடு மாவட்டங்களின் பெரும்பகுதியை ஆண்டு வந்தவன். மணவாளப் பெருமாளின் மகனான இவன், தன் தந்தைக்குப் பின் ஏறத்தாழ கி.பி. 1211–இல் அரியணையேறியவன். தனது ஆட்சியின் தொடக்கப் பகுதியில் ‘இராசகம்பீர காடவராயனான கூடலூர் அழகிய பல்லவன் சாதும் பெருமாள்’ என்று கல்வெட்டுகளில் குறிக்கப் பெறும் இவன், பேராற்றலும் பெரும்புகழும் பெற்றிருந்தான். இவன் அபயனின் (மூன்றாம் குலோத்துங்க சோழன்) மகனாகக் கரந்தைக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளான்.
வரலாற்று அறிஞர் லர் கோப்பெருஞ்சிங்கன் என்னும் பெயரில் ஒருவனே ஆட்சிபுரிந்தான் என்று கருதுகின்றனர். ஒரு சாரார் கோப்பெருஞ்சிங்கன் என்னும் பெயரில் இருவர் இருந்தனர் என்று வாதிடுகின்றனர். இவ்விரு வேந்தரும் முறையே தந்தையும் மகனும்
என்பதே இவர்களது கருத்து. கோப்பெருஞ்சிங்கன் முதன் முதலாக கி.பி. 1208–இல் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளான். இவனது இறுதிக் கல்வெட்டு கி.பி. 1279–ஆம் ஆண்டைச் சார்ந்தது. ஒருவனே 71 ஆண்டுகள் அரசியலில் பங்கு கொண்டிருந்தான் என்பது பொருந்துவகாக இல்லை. எனவே, இதுகாறும் கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில், கோப்பெருஞ்சிங்கன் என இருவர் இருந்தனர் எனக் கொள்வதே பொருத்தமுடையது.
மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178–1218) ஆட்சிக்காலத்தில் சோழரின் மேலாண்மைக்குட்பட்ட சிற்றரசனாகத் திகழ்ந்த முதலாம் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் இராசராச சோழன் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 1218–1256) சிற்றரசனாகவே திகழ்ந்தான். ஒய்சள வேந்தனான வீரநரசிம்மன் கி.பி. 1226-ஆம் ஆண்டில் கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்தான். எனவே, காடவனின் கிழக்கு எல்லைப் பகுதியான காஞ்சி, ஒய்சளர் (Hoysolas) வசமாயிற்று. வீரநரசிம்மன் தன்னைக் ‘காஞ்சி காஞ்சனா’ என்றும் ‘காடவகுலகாலாந்தகா’ என்றும் கூறிக் கொள்வதாலும் இதனை உறுதிப்படுத்தலாம். இவன் கி.பி. 1230 வரை சோழரின் சிற்றரசனாக இருந்தான் என்பதனை, மூன்றாம் இராசராசனின் 14–ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் அறியலாம். பின்னர், இவன் சோழருடன் பகைமை கொண்டு, தன்னைச் சுதந்திரம் பெற்ற வேந்தனாக அறிவித்ததுடன், தென்னார்க்காடு மாவட்டம் தெள்ளாற்றில் மூன்றாம் இராசராசனை வென்று, கைது செய்து, சேந்தமங்கலக் கோட்டையில் சிறை வைத்தான். வந்தவாசியைச் (வ.ஆ. மாவட்டம்) சேர்ந்த வாயலூர்க் கல்வெட்டும், கரந்தைக் கல்வெட்டும் இவ்வெற்றியைக் குறிப்பிடுவதுடன், இவனுக்குச் ‘சகலபுவன சக்கரவர்த்தி கோப்பெருஞ்ங்கன் அழகை சீயன்’, ‘பல்லவர் கோன்’ முதலான விருதுகளும் கிடைத்ததாகக் குறிப்பிடுகின்றன. இவன் சோழ வேந்தனைச் சிறையிட்ட செய்தி, மகபத்கான் என்னும் சிற்றரசன் முகலாய வேந்தன் சகாங்கீரைச் சிறையிலடைத்த நிகழ்ச்சியை நினைவூட்டுகிறது.
சோழவேந்தன், கோப்பெருஞ்சிங்கனால் சிறையிலடைக்கப்பட்டதால் சினங்கொண்ட வீரநரசிம்மன் போசளப் படைகளை அனுப்பிக் காடவனைத் தோற்கடித்துச் சோழனை மீட்டான். கோப்பெருஞ்சிங்கன் ஒய்சளரிடம் தோல்வி சண்ட போதிலும், தனது சுதந்திரத்தை இழக்கவில்லை. இருப்பினும் சோழனுடன் சமாதானம் செய்து கொண்டான். சோழன், ஒய்சளரின் ஆதரவுடன் இருந்தபோது, காடவன், கங்கர், அதியமான், ஈழவேந்தன் ஆகியோரது நட்புறவைப் பெற்றான். தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டு, தஞ்சை மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியிலும் தனது மேலாண்மையை நிறுவினான். காடவன் தன் மகளை மூன்றாம் இராசேந்திர சோழனுக்கு (இராசராசன் III எனவும் கருதுவர்) மணமுடித்தான்.
{{nop}}<noinclude></noinclude>
thm2p0cyi67y6su4691h5nxio6upksk