விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.7
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/63
250
108608
1947266
1937095
2026-06-17T10:22:02Z
Gunathamizh
3151
மேலடி
1947266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||61}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>இவறி = </b>பெரிதும் விரும்பி, (1003).
<b>இவறியர் = </b>கைவிடாதவர், அதனையே பற்றி இருப்பவர், (935).
<b>இவறியான் = </b>கஞ்சத்தனம் செய்பவன்; கடும் பணப் பற்றுடையான், (437).
<b>இவறும் = </b>பொருளை விடாமல் பற்றிக் கொண்டிருப்பவன், (1002).
<b>இவன் = </b>இவனுடைய, (70); இவன், (517).
<b>இவை = </b>ஆகிய இவை, (360, 581, 1109); இந்தக் கண்கள், (1244).
<b>இவ் = </b>இந்த, (992).
<b>இவ்வுலகம் = </b>இந்த உலகத்தின் கண் இன்பம், (247).
<b>இவ்வுலகு உண்டு = </b>இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது, (571).
<b>இழக்கும் = </b>பின் இழக்கின்ற, (228); இழத்தற்கு ஏதுவாகிய இழக்கவரும், (463), இழப்பின், (554); இழந்து வறியவாம், இழக்கின்ற, (932).
<b>இழத்தும் = </b>இழப்போம், (1250).
<b>இழத்தொறுஉம் = </b>பொருளினை இழக்கும் போதெல்லாம், (940).
<b>இழந்தவன் = </b>இடுப்பிலே கட்டியுள்ள துணி அவிழ்ந்தவன், (788).
<b>இழந்து = </b>துய்க்கும் தன்மை இழந்து, (1144).
<b>இழந்தேம் = </b>இழந்தோம், (593).
<b>இழப்பர் = </b>இழந்துவிடுவர் (494, |921).
<b>இழப்பினும் = </b>இழந்தான் என்றாலும், (659).
{{Multicol-break}}
<b>இழப்பினும் என்? = </b>இழந்தாலும் என்ன தீமை, (812).
<b>இழப்பின் = </b>இழந்தால், (659, 812).
<b>இழவு = </b>இழத்தற்கு ஏதுவாகிய, (372).
<b>இழவூழ் = </b>கையிலே உள்ள பொருளை இழத்தற்குரிய ஊழ், (372).
<b>இழாய் = </b>அணிகலன்களை அணிந்தவளே, (1262),
<b>இழிந்த = </b>தாழ்ந்த, (133); வீழ்ந்த, உதிர்ந்த, (964).
<b>இழிந்தக் கடை = </b>நீங்கிய விடத்து, (964).
<b>இழிவறிந்து = </b>குறைவறிந்து; சிறிது குறைய உண்பதே உடலுக்கு நல்லது, (946).
<b>இழிவு = </b>குறைவு, (946).
<b>இழுக்கதின் = </b>ஒழுக்கம் தவறினால், (135; 137),
<b>இழுக்கம் = </b>தவறுதல், (133) குற்றத்தினை, (808).
<b>இழுக்கல் = </b>வழுக்கல், (415).
<b>இழுக்கா = </b>ஒழித்து, (35); தவறாது, (48).
இழுக்காது - வழுவாது, (384).
<b>இழுக்காமை = </b>மறவாமை, (536): தப்புச் செய்யாமை என்கிறார் மணக்குடவர்.
இழுக்கார்- வழுவார், (952).
<b>இழுக்கியான் = </b>மறந்திருந்தான், (535).
<b>இழுக்கு = </b>(சொற்) குற்றத்தோடு, (127); அறனற்ற, தீய, (164); குற்றம், (467): குற்றப்படுதல், (716); தப்புச் செய்க, (893); துன்பத்தை, (911).
<b>இழுக்காறு = </b>அறமற்ற வழி, (164).
<b>இழை = </b> அணிகலன், (1102, 1110, 1329).
{{Multicol-end}}<noinclude></noinclude>
teq3tyuld184zk4o208340cfd8lb21o
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/65
250
108612
1947267
1937098
2026-06-17T10:22:59Z
Gunathamizh
3151
மேலடி
1947267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||63}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
மாட்சிமைப்பட்ட செயல்களைப் பற்றிக் கூறுதல். இது திருக்குறள் 39-ஆவது அதிகாரமாகும்.
<b>இறைவற்கு = </b>அரசனுக்கு, (690, 733).
<b>இறைவன் = </b>கடவுள் என்பர் சிலர், (5). இறை என்ற சொல், இறைவன், அரசன், தலைவனையே முதலில் குறித்து வந்த சொல். நாளடைவில் அது கற்பனைக் கடவுளுக்குப் பயன்படுத்தப்பட்டது. அரசன் வாழ்ந்த அரண் மனையைக் குறித்த கோயில் என்ற சொல்லே பின்னர் கற்பனைக் கடவுள் நிலை நாட்டப்பட்ட இடத்தையும் குறிக்கும் சொல்லாக ஆயிற்று என்று நாவலருரை கூறுகின்றது. அதற்கு நாவலருரை வழங்கும் எடுத்துக் காட்டுகள் :
'மக்கட்கு இறையென்று வைக்கப்படும். குறள் 388. இறை என்பது தலைவன் என்ற பொருளில் வருகிறது.
'இறை காக்கும் வையகம் எல்லாம்'. குறள் 547. இறை என்பது அரசன் என்ற பொருளைக் குறிக்கிறது.
'ஒர்ந்து கண்ணோடாது இறை புரிந்து'. குறள் 541. இறை புரிந்து என்பது அரசனது நடு நிலைத் தன்மையைக் குறிக்கிறது.
'இறை கடியன் என்றுரைக்கும் இன்னாச் சொல்'. குறள் 564. இறை என்பது அரசனைக் குறிக்கிறது.
'இறைவற்கு, இறையொருங்கு நேர்வது நாடு'. குறள் 733. இறைவற்கு இறை என்பது அரசனுக்குச் செலுத்தும் இறைப் பொருள் என்று பொருள் படும்.
{{Multicol-break}}
'இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது’. குறள் 690. இறைவற்கு என்பது அரசனுக்கு என்று பொருள்படும்.
'இறைவன், செறினும் சீர்குன்றல் இலர்' குறள் 778, இறைவன் என்பது அரசனையே குறிக்கும் என்று சுட்டுகின்றது நாவலருரை. திருக்குறள் முதல் அதிகாரத்தை உரையாசிரியர்கள் அனைவரும் 'கடவுள் வாழ்த்து' என்றே கூறுகிறார்கள்.
<b>திருக்குறளார் முனிசாமி உரை :</b> முதல் அதிகாரத்தை 'கடவுள் வாழ்த்து' என்று தலைப்பிட்டு விட்டு, <b>அதனடியில் இறைவனது பண்புகள், வழிபாடுகள், பயன் முதலியவற்றைக் கூறுதல் என்று குறிப்பிடுகிறது.</b>
ஆனால், நாவலருரை கடவுள் வாழ்த்து எனப்படும் முதல் அதிகாரத்தை 'அறிவன் சிறப்பு' என்று சுட்டுகிறது. அதற்கு அவர் கூறும் காரணம். அறியாமை உலகத்திலிருந்து அகன்று, அறிவுடைய பயன்படும் உலகத்திற்கு மக்களை அழைத்து வருவதற்கு முன்னோடியாக இருந்து, அறிவாலும், ஆற்றலாலும், பண்பாலும் சிறந்து விளங்கி, வழி காட்டக் கூடிய அறிவனின் சிறப்புப் பற்றிக் கூறுதல் என்று கூறுகிறது.
'இறை மாட்சி' என்ற அதிகாரத்திற்கு <b>திருக்குறளா</b>ர் உரை கூறும் போது : நாட்டிற்குத் தலைவனான மன்னனைப் பற்றிக் கூறுதல்' என்கிறார். இறை என்ற சொல்லுக்கு அவர் கடவுள் என்ற சொல்லையே எங்கும் குறிப்பிடவில்லை என்பது சிந்திக்கத்தக்க ஒன்றாகும்.
{{Multicol-end}}<noinclude></noinclude>
hat1yonkmixs54ptp8cawkrncxlxb7e
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/67
250
108617
1947269
1937103
2026-06-17T10:23:34Z
Gunathamizh
3151
மேலடி
1947269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|65||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
குரியது, (230); இனிதாக, (648); நன்று, (772); இன்பம் தருவது, (839, 856).
<b>இனிதே = </b>இனியதே; 'ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது, (1108).
<b>இனிய = </b>இனிய சொற்களை, (95); இனியவாக என்பர் பரிமேலழகரும், மனக்குடவரும், இனிய சொற்கள், (100); இனியவாக, (824); இனியவாம், (1199).
<b>இனியது = </b>இனிதாயிருப்பது, (1065).
<b>இனியவே = </b>இனியவற்றையே, (987).
<b>இனியவை = </b>திருக்குறளில் வரும் 10-ஆவது அதிகாரம். விருந்தினரை முகம் மலர்ச்சியோடு உபசரிக்க வேண்டும். அதற்கு அகமலர்ச்சி முதற்கண் அவசியம். அந்த இரு மலர்ச்சிகள் இருந்தாலும், இனிய சொற்களைக் கூறி உபசரிக்க வேண்டும் என்பதால் தான் திருவள்ளுவர் விருந்தோம்பல் அதிகாரத்தின் பின்னே இனியவை கூறல் அதிகாரத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பு.
<b>இனியார் = </b>காதலர், (1158).
<b>இனை = </b>இவ்வளவு (87).
<b>இணைத்துனைத்து = </b>இந்த அளவினது, (87).
<b>இணையர் = </b>இவ்வளவு அன்பினர், (790).
<b>இன் = </b>சாரியை, (6, 12); இனிய, நல்ல, (91 முதல் 94, 1198, 1209); இனிய சொற்களை (95, 98, 99, 224, 327, 387, 525); சாரியை, (1053, 1105, 1120, 1123, 1165); இனிய, (1198, 1209); விகாரத்தால் தொக்கது, (1282, 1326) மற்ற இடங்களில்
{{Multicol-break}}
5ம் வேற்றுமை உருபாக ஒப்பு, ஏது, உறழ்புப் பொருளில் வந்துள்ளது).
<b>இன் உயிர் = </b>இனிய உயிர் (327).
<b>இன்கண் = </b>இன்பமூட்டும் கண், (1152).
<b>இன்சொல் = </b>இனிய சொற்களாவன (91); இன்சொல் வல்லவனாயின் (மணக்குடவர்), இனியச் சொற்களைச் சொல்லுதலின் கண்ணேதே பரிமேலழகர்).
<b>இன்சொலவர்க்கு = </b>இனிமையான சொற்களைக் கூற முடிபவர்களுக்கு, (94).
<b>இன்சொலன் = </b>இனியச் சொற்களைக்கூறுபவன், (92, 95).
<b>இன்பத்துள் = </b>இன்பம் வந்த போது, (629); இன்பங்கள் எல்லாவற்றுள்ளும், (854).
<b>இன்பம் = </b>மகிழ்ச்சி, (39, 65, 98, 156, 173, 228, 352, 369, 501, 615, 628, 629, 630, 669, 738, 754, 854, 869, 945, 1052, 1166, 1330).
<b>இன்பம் விழையாதான் = </b>மகிழ்ச்சியை விரும்பாதவன், (629).
<b>இன்பு = </b>மகிழ்ச்சி, இன்பம், (75).
<b>இன்புறுவது = </b>இன்பம் அடைவது, (399).
<b>இன்புறூஉம் = </b>இன்பத்தை அதிகப்படுத்தும், (94).
<b>இன்புற்றார் = </b>இல்வாழ்வில் சுகத்தைப் பெற்றவர்கள், (75).
<b>இன்முகம் = </b>மகிழ்ச்சியால் மலர்ந்த முகம், (224).
<b>இன்மை = </b> வறுமை, (89, 153, 616, 988, 1041, 1042), மனக்கோணல் இன்மை, (119);
{{Multicol-end}}<noinclude></noinclude>
qwt8g7pau5p2fgygjpz0ekvtxhn70po
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/71
250
108626
1947270
1939053
2026-06-17T10:24:16Z
Gunathamizh
3151
மேலடி
1947270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||69}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>{{rule}}</noinclude>உக்க </b> = சிந்திய, (720).
<b>உக்கக்கால் = </b>தன்நிலை அழிந்து போய் விடுவாளேயானல், (1270).
<b>உஞற்று = </b>முயற்சி, (604).
<b>உஞற்று இலவர் = </b>முயற்சியற்றவர், (607).
<b>உஞற்றுபவர்க்கு = </b>முயற்சி செய்கின்றவர்களுக்கு, (1024).
<b>உஞற்றுபவர் = </b>முயல்பவர் (620).
<b>உடம்பாடு = </b>மனப்பொருத்தம்,(880).
<b>உடம்பாடிலாதவர் = </b>உட்பகை உள்ளவர், (890).
<b>உடம்பினகத்து = </b>உடம்பின் உள்ளே, (1163).
<b>உடம்பினுள் = </b>உடம்புகளுள், (340).
<b>உடம்பின் = </b>உடம்பினின்று, (330).
<b>உடம்பு = </b>உடம்பு, (80), உடம்பும், (345); உடம்புகள், (637); உடல், (943, 1029, 1122).
<b>உடம்பொடு உயிரிடை = </b>உடம்புக்கும் உயிருக்குமுள்ள, (338, 1122).
<b>உடல் = </b>உடம்பு, (235).
<b>உடற்கு = </b>உடம்புக்கு (65).
<b>உடற்றுபவர் = </b>வருந்துகிறவர், முடியதாபடி கெடுப்பவரின், (818).
<b>உடற்றும் = </b>நிலைபெற்று துன்பப்படுத்தும், (12).
<b>உடன் = </b>ஒருங்கே, ஒருமிக்க, (ஒரு காலத்தே என்கிறார் மணக் குடவர்
தனது உரையில்)</b>, (309, 589); ஒரு கூடி, கூட (632); சேர்ந்து,(890).
<b>உடன் மூவர் = </b>ஒரு பொருள் பற்றி வெவ்வேறாக ஒற்றரை ஆய்வ
{{Multicol-break}}
தற்காக அனுப்பப்பட்ட மூன்று பேர் (589).
<b>உடனுறைந்து = </b>சோர்ந்து வாழ்வதை, (890).
<b>உடன்று = </b>சினந்து, கோபம் கொண்டு, (765).
<b>உடுக்கை = </b>ஆடை, உடை, (788).
<b>உடுப்பதூஉம் = </b>உடுக்கும் துணியும், (166) (பிறர் முன்நின்ற நிலையினும் மேற்பட்ட உடுக்கும் ஆடையும் - '''காளிங்கர் உரை'''), (1079).
<b>உடை = </b>உடைய, (62, 389, 415, 473, 907, 1034); உடுக்கப்படுவன, (939, 1012).
<b>உடை உழி = </b>உண்டான இடத்தில்,(415).
<b>உடைக்கும் = </b>ஒடிக்கும், (1077); அழிக்கும், (1258, 1324).
<b>உடைத்தாயின் = </b>உடையதாயிருந்தால், (44,45).
<b>உடைத்தாய் = </b>உடையதாய், (745).
<b>உடைத்து = </b>உடையதாகும், உடையது, (48, 112, 126, 220, 221, 277, 336, 353, 398, 458, 459, 565, 578, 611, 624, 667, 746, 770, 780, 868, 907, 925, 1010, 1018, 1053, 1057, 1082, 1085, 1152, 1173, 1275, 1276, 1280, 1325).
<b>உடைந்தது = </b>அழிந்து விட்டது,(1088).
<b>உடைந்து = </b>அழிந்து, கெட்டு, (1270).
<b>உடைமை = </b>உடையவனாயிருக்கும் தன்மை, (68, 74); செல்வமுடைமை, (89); உடைய பொருள், (228, 592); உடையனாம் தன்மை, (641, 681, 688); பொருள், (838); நாணமுடைமை, (1012).
{{Multicol-end}}<noinclude></noinclude>
8tm75nww0kwuj7avg8btf2bq88l7fdp
1947271
1947270
2026-06-17T10:24:43Z
Gunathamizh
3151
1947271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||69}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>உக்க </b> = சிந்திய, (720).
<b>உக்கக்கால் = </b>தன்நிலை அழிந்து போய் விடுவாளேயானல், (1270).
<b>உஞற்று = </b>முயற்சி, (604).
<b>உஞற்று இலவர் = </b>முயற்சியற்றவர், (607).
<b>உஞற்றுபவர்க்கு = </b>முயற்சி செய்கின்றவர்களுக்கு, (1024).
<b>உஞற்றுபவர் = </b>முயல்பவர் (620).
<b>உடம்பாடு = </b>மனப்பொருத்தம்,(880).
<b>உடம்பாடிலாதவர் = </b>உட்பகை உள்ளவர், (890).
<b>உடம்பினகத்து = </b>உடம்பின் உள்ளே, (1163).
<b>உடம்பினுள் = </b>உடம்புகளுள், (340).
<b>உடம்பின் = </b>உடம்பினின்று, (330).
<b>உடம்பு = </b>உடம்பு, (80), உடம்பும், (345); உடம்புகள், (637); உடல், (943, 1029, 1122).
<b>உடம்பொடு உயிரிடை = </b>உடம்புக்கும் உயிருக்குமுள்ள, (338, 1122).
<b>உடல் = </b>உடம்பு, (235).
<b>உடற்கு = </b>உடம்புக்கு (65).
<b>உடற்றுபவர் = </b>வருந்துகிறவர், முடியதாபடி கெடுப்பவரின், (818).
<b>உடற்றும் = </b>நிலைபெற்று துன்பப்படுத்தும், (12).
<b>உடன் = </b>ஒருங்கே, ஒருமிக்க, (ஒரு காலத்தே என்கிறார் மணக் குடவர்
தனது உரையில்)</b>, (309, 589); ஒரு கூடி, கூட (632); சேர்ந்து,(890).
<b>உடன் மூவர் = </b>ஒரு பொருள் பற்றி வெவ்வேறாக ஒற்றரை ஆய்வ
{{Multicol-break}}
தற்காக அனுப்பப்பட்ட மூன்று பேர் (589).
<b>உடனுறைந்து = </b>சோர்ந்து வாழ்வதை, (890).
<b>உடன்று = </b>சினந்து, கோபம் கொண்டு, (765).
<b>உடுக்கை = </b>ஆடை, உடை, (788).
<b>உடுப்பதூஉம் = </b>உடுக்கும் துணியும், (166) (பிறர் முன்நின்ற நிலையினும் மேற்பட்ட உடுக்கும் ஆடையும் - '''காளிங்கர் உரை'''), (1079).
<b>உடை = </b>உடைய, (62, 389, 415, 473, 907, 1034); உடுக்கப்படுவன, (939, 1012).
<b>உடை உழி = </b>உண்டான இடத்தில்,(415).
<b>உடைக்கும் = </b>ஒடிக்கும், (1077); அழிக்கும், (1258, 1324).
<b>உடைத்தாயின் = </b>உடையதாயிருந்தால், (44,45).
<b>உடைத்தாய் = </b>உடையதாய், (745).
<b>உடைத்து = </b>உடையதாகும், உடையது, (48, 112, 126, 220, 221, 277, 336, 353, 398, 458, 459, 565, 578, 611, 624, 667, 746, 770, 780, 868, 907, 925, 1010, 1018, 1053, 1057, 1082, 1085, 1152, 1173, 1275, 1276, 1280, 1325).
<b>உடைந்தது = </b>அழிந்து விட்டது,(1088).
<b>உடைந்து = </b>அழிந்து, கெட்டு, (1270).
<b>உடைமை = </b>உடையவனாயிருக்கும் தன்மை, (68, 74); செல்வமுடைமை, (89); உடைய பொருள், (228, 592); உடையனாம் தன்மை, (641, 681, 688); பொருள், (838); நாணமுடைமை, (1012).
{{Multicol-end}}<noinclude></noinclude>
1cis0ciuuu2b7a27pvmi46xtghd25uc
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/73
250
108630
1947272
1939056
2026-06-17T10:25:13Z
Gunathamizh
3151
மேலடி
1947272
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||71}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>உணராமை =</b> அறியாமல், (589); ஊடல் தீர்த்துக் கூடாது இருத்தல் என்பது, (1304).
<b>உணராய் = </b>புலவி நீங்க மாட்டாய்,(1124),
<b>உணராவாயின் = </b>அறிய மாட்டாதவராயின், (705).
<b>உணரின் = </b>அறியுமாயின், (357).
<b>உணரும் = </b>நினைக்கின்ற, (331, 351).
<b>உணர்க = </b>உணர்ந்து கொள்க, (805).
<b>உணர்ச்சி = </b>ஒத்த உணர்ச்சி, அறிவு,(785).
<b>உணர்ச்சியுள் = </b>மனத்தில், (976).
<b>உணர்தல் = </b>ஓரளவு ஊடலை நீக்கிக் கொள்ளுதலும், (1109).
<b>உணர்த்தினும் = </b>நான் பணிந்து ஊடலைத் தீர்க்க முயன்றாலும், (1319).
<b>உணர்த்தும் = </b>நீக்க வல்ல, (1246).
<b>உணர்ந்தன = </b>அறிந்தன, (1277).
<b>உணர்ந்தவை = </b>அறிந்தவற்றை,(316).
<b>உணர்ந்து = </b>அறிந்து, (359, 417,516, 712, 834, 1046).
<b>உணர்ந்தும் = </b>அறிந்திருந்தும், (834).
<b>உணர்வது = </b>அறிவது, (718).
<b>உணர்வதுடையார் = </b>மற்றவர்கள் உணர்த்தலின்றிப் பொருளைத் தாமே உணரும் திறனுடையார், (718).
<b>உணர்வாரை = </b>அறியும் குணமுடையவரை, (703).
<b>உணர்வார் = </b>அறிகின்றவர், (257, 334, 708, 709, 716).
<b>உணர்வானை = </b>தெரிந்து புரிந்து கொள்ளும் சக்தியுடை யவனை, (702).
<b>உணர்வின் = </b>அறியும் இன்பத்தை நுகரும், (420).
{{Multicol-break}}
<b>உணர்வு = </b>அறிவு, (354).
<b>உணல் = </b>உண்பது.
<b>உணலின் = </b>மென்மேலும் உண்பதைக் காட்டிலும், (1326).
<b>உணவு = </b>உணவாகிய கேள்வி, (412).
<b>உணவின் = </b>உணவாகிய, உணவு போன்ற, (413).
<b>உணி = </b>ஊர் மக்கள் தண்ணிர் குடிக்கும் குளம்; அல்லது கிணறு, (215).
<b>உணில் = </b>உண்ண விரும்பினால், (922); உண்டானாயின், (942).
<b>உண்க = </b>உட்கொள்ளுக, (922, 943).
<b>உண்கண் = </b>மையுண்ட கண், (1113, 1172, 1174, 1212, 1271).
<b>உண்ட = </b>உண்ட பொழுது, (930).
<b>உண்டது = </b>உண்ட உணவு, (1326).
<b>உண்டல் = </b>தான் மட்டுமே. இல்லுக்குள்ளிருந்து உணவு உண்ணல், (82); உட்கொள்ளுதற்கு, (1128); கள்ளுண்டல், (1145).
<b>உண்டாக = </b>இருக்கும் காலத்திலேயே, (342); பொருளை வைத்துக் கொண்டு, (758); ஏற்பட்டு விட்டால், (988).
<b>உண்டாங் கொல் = </b>நல்வழி உண்டாமோ, (932).
<b>உண்டாம் = </b>உண்டு, (110).
<b>உண்டாயினும் = </b>உண்டாயிருப்பினும், (1005).
<b>உண்டாயின் = </b>உண்டாவதாயின், (128).
<b>உண்டார் = </b>உண்டவர், (253).
{{Multicol-end}}<noinclude></noinclude>
av0qaq5uoab29ezdhai512kd9q31xcj
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/75
250
108634
1947273
1939061
2026-06-17T10:25:38Z
Gunathamizh
3151
மேலடி
1947273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||73}}{{rule}}</noinclude>{{rule}}
{{Multicol|line=1px solid black}}
[‘நற்குடியில் பிறந்த செல்வர்க்கு வறுமை உண்டானபோது உயர்வான தன்மை வேண்டுவதாகும்’ - '''திருக்குறளார்''' உரை, (963)]
<b>உயலாற்றா = </b>உய்ய மாட்டாமைக் கேதுவாகிய, (1174).
<b>உயல் = </b>ஒழிதல், நீக்கத் தகுந்த, (40); உளராதல், உய்தல், (437); நான் காம நோயிலிருந்து பிழைக்க, (1174); உயிர் பிழைத்திருப்பதன் (1212).
<b>உயிரச்சம் = </b>தனது உயிரை இழப்பதற்கும் அச்சமற்ற, (501).
<b>உயிரஞ்சா = </b>உயிரை இழக்க அஞ்சாத, (778).
<b>உயிரார் = </b>உயிர் வாழ்தலை விரும்பாத வீரர்கள், (777).
<b>உயிரிடை = </b>உயிருக்குள்ள, (338); உயிரிடத்து, (1122).
<b>உயிரினும் = </b>உயிரைக் காட்டிலும்,(131).
<b>உயிரின் = </b>உயிரினின்று, (258).
<b>உயிரினும் = </b>உயிருக்கும் மேலாக, (13).
<b>உயிரை = </b>உயிரினை (1017).
<b>உயிர் = </b>சீவன் இருக்குமிடம், (78,80).
<b>உயிர்காவா = </b>உயிர்க்காவு தண்டாக, சீவனை சுமக்கும் காவடித் தண்டுபோல, (1163).
<b>உயிர்க்கு = </b>எல்லா உயிருக்கும், (30, 311).
<b>உயிர்க்கும் = </b>மக்களுக்கும், (851, 972, 1012).
<b>உயிர்த்து = </b>முக்கால் முகர்ந்து,(1101),
<b>உயிர் நிலை = </b>உயிருக்கு இருப்பிடம்; உடம்பு, (80, 290);
{{Multicol-break}}
உயிர்கள் நிலை பெறுதல், (255).
<b>உயிர் நீப்பர் = </b>உயிரை விட்டு விடுவர், (967).
<b>உயிர்போம் = </b>உயிர் போவது போல ஏக்கம் எழும், (1070).
<b>உயிர்ப்ப = </b>மூச்சுவிட, (763; மூச்சு விடுகின்ற அவ்வளவு நேரம் கூட, (880).
<b>உயிர்ப் பொருட்டு = </b>உயிர் போகாமல் இருக்கும் பொருட்டு, (1017).
<b>உயிர்மருட்டியற்று = </b>உயிருள்ளது போல மயக்கும் தன்மையை ஒக்கும், (1020).
<b>உய்க்கிற்பின் = </b>நுகர அனுபவிக்க வல்லவனானால், (440).
<b>உய்க்கும் = </b>கொண்டு போய் விடும், (121); உடம்பைச் செலுத்துதற்கு, உயிர் வாழ்வதற்கு, காப்பாற்றி வாழ வைக்கக்கூடிய, (943); என்னை விட்டுப் பிரித்துக் கொண்டு போய் விடுகிறது, (1134).
<b>உய்த்தல் = </b>வெள்ளம் இழுத்துக் கொண்டு செல்லக் கூடும் என்பதை, (1287).
<b>உய்த்து = </b>கொண்டு போய், (376); நல்ல நெறியில் நடக்கச் செய்து, (787); சுமந்து சென்று, (1076).
<b>உய்த்து விடும் = </b>கொண்டு செலுத்தி விடும், (121, 168).
<b>உய்ப்பது = </b>செலுத்துவது, (422).
<b>உய்யா = </b>பிழைக்க முடியாத, கடக்க முடியாத, (313).
<b>உய்யாது = </b>அவன் பெயரையும் செலுத்தாது, (966).
<b>உய்யார் = </b>உயிர் தப்பி வாழ முடியாது; உயிர் தப்பிப் பிழையார், (900).
{{Multicol-end}}<noinclude></noinclude>
0qqqfdvir2hwc2orlgrmx6kssbzsjcy
1947274
1947273
2026-06-17T10:26:00Z
Gunathamizh
3151
மேலடி
1947274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||73}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
[‘நற்குடியில் பிறந்த செல்வர்க்கு வறுமை உண்டானபோது உயர்வான தன்மை வேண்டுவதாகும்’ - '''திருக்குறளார்''' உரை, (963)]
<b>உயலாற்றா = </b>உய்ய மாட்டாமைக் கேதுவாகிய, (1174).
<b>உயல் = </b>ஒழிதல், நீக்கத் தகுந்த, (40); உளராதல், உய்தல், (437); நான் காம நோயிலிருந்து பிழைக்க, (1174); உயிர் பிழைத்திருப்பதன் (1212).
<b>உயிரச்சம் = </b>தனது உயிரை இழப்பதற்கும் அச்சமற்ற, (501).
<b>உயிரஞ்சா = </b>உயிரை இழக்க அஞ்சாத, (778).
<b>உயிரார் = </b>உயிர் வாழ்தலை விரும்பாத வீரர்கள், (777).
<b>உயிரிடை = </b>உயிருக்குள்ள, (338); உயிரிடத்து, (1122).
<b>உயிரினும் = </b>உயிரைக் காட்டிலும்,(131).
<b>உயிரின் = </b>உயிரினின்று, (258).
<b>உயிரினும் = </b>உயிருக்கும் மேலாக, (13).
<b>உயிரை = </b>உயிரினை (1017).
<b>உயிர் = </b>சீவன் இருக்குமிடம், (78,80).
<b>உயிர்காவா = </b>உயிர்க்காவு தண்டாக, சீவனை சுமக்கும் காவடித் தண்டுபோல, (1163).
<b>உயிர்க்கு = </b>எல்லா உயிருக்கும், (30, 311).
<b>உயிர்க்கும் = </b>மக்களுக்கும், (851, 972, 1012).
<b>உயிர்த்து = </b>முக்கால் முகர்ந்து,(1101),
<b>உயிர் நிலை = </b>உயிருக்கு இருப்பிடம்; உடம்பு, (80, 290);
{{Multicol-break}}
உயிர்கள் நிலை பெறுதல், (255).
<b>உயிர் நீப்பர் = </b>உயிரை விட்டு விடுவர், (967).
<b>உயிர்போம் = </b>உயிர் போவது போல ஏக்கம் எழும், (1070).
<b>உயிர்ப்ப = </b>மூச்சுவிட, (763; மூச்சு விடுகின்ற அவ்வளவு நேரம் கூட, (880).
<b>உயிர்ப் பொருட்டு = </b>உயிர் போகாமல் இருக்கும் பொருட்டு, (1017).
<b>உயிர்மருட்டியற்று = </b>உயிருள்ளது போல மயக்கும் தன்மையை ஒக்கும், (1020).
<b>உய்க்கிற்பின் = </b>நுகர அனுபவிக்க வல்லவனானால், (440).
<b>உய்க்கும் = </b>கொண்டு போய் விடும், (121); உடம்பைச் செலுத்துதற்கு, உயிர் வாழ்வதற்கு, காப்பாற்றி வாழ வைக்கக்கூடிய, (943); என்னை விட்டுப் பிரித்துக் கொண்டு போய் விடுகிறது, (1134).
<b>உய்த்தல் = </b>வெள்ளம் இழுத்துக் கொண்டு செல்லக் கூடும் என்பதை, (1287).
<b>உய்த்து = </b>கொண்டு போய், (376); நல்ல நெறியில் நடக்கச் செய்து, (787); சுமந்து சென்று, (1076).
<b>உய்த்து விடும் = </b>கொண்டு செலுத்தி விடும், (121, 168).
<b>உய்ப்பது = </b>செலுத்துவது, (422).
<b>உய்யா = </b>பிழைக்க முடியாத, கடக்க முடியாத, (313).
<b>உய்யாது = </b>அவன் பெயரையும் செலுத்தாது, (966).
<b>உய்யார் = </b>உயிர் தப்பி வாழ முடியாது; உயிர் தப்பிப் பிழையார், (900).
{{Multicol-end}}<noinclude></noinclude>
27tkh5c2yrg5criui7ikaxb1ykgha3f
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/77
250
108639
1947275
1939780
2026-06-17T10:26:29Z
Gunathamizh
3151
மேலடி
1947275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||75}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>{{rule}}</noinclude>உலகத்தியற்கை </b> = உலக நடைமுறைகள், (637).
<b>உலகத்தோடு = </b>உலக இயல்புகளோடு, உயர்ந்த மக்கள் ஒழுகும் ஒழுக்கம் போல, (140, 426).
<b>உலகம் = </b>இந்த உலகத்து உயிர்கள், (11) - [உலகம் என்றது ஈண்டு உயிர்களை என்றார் '''பரிமேலழகர்'''. மழையின்மையால் கடல் குன்றுதல் போன்றனவும், நிகழ்கின்றமையான் உலகம் என்பது உலகத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் குறித்தல் கூடும்], (11); மண்ணுலகின் கண், (19); உயர்ந்தோர், (117, 280, 425, 426, 1031); நிலவுலகம், (222, 243, 247); புகழ் உலகம், (346); உலக நடை, (996).
<b>உலகியல் = </b>உலக நடைமுறையானது, (572).
<b>உலகு = </b>உயிர்கள், நிலவுலகம், உலக வாழ்வு, (20, 27, 58, 211, 290, 336, 387, 389, 542, 544, 571, 572, 578, 612); உலகத்தார், (215) (உலகத்தார் எல்லாராலும் நச்சப்படுகின்ற - '''மணக்குடவருரை''': உலக நடையை விரும்பிச் செய்யும் - '''பரிமேலழகருரை'''; மக்கள், (399, 470, 970, 994); குடிமக்கள், (520); உயர்ந்த மக்கள், (1015); உயர்ந்தோர், (1025)
[தாமரைக் கண்ணான் உலகு என்று ஒன்று உளதோண்ணின் '''திருக்குறளார் முனிசாமி''', தாமரைக் கண்ணான் உலகு என்று கூறுகிறார்.
[மோட்ச லோகம் என்கிறார். <b>பி.எஸ். சுப்பிரமணியன் எனும் திருக்குறள் பாலருரையாளர்.</b>
{{Multicol-break}}
‘தாமரை போன்ற கண்ணையுடைய தலைமகன், தன்னால் விரும்பப்படும் அழகிய பெண்ணினது மென்மையான் தோள்களின் மேல், தலைமகன் படுத்துறங்கும்போது பெறும் இன்பத்தை விட, வேறு சிறந்த இன்பத்தை, இந்த உலகில் வேறு எங்கேயும் பெற முடியுமோ? என்று தலை மகன் தோழியிடம் வினவுகிறான்’ என்று தாமரைக் கண்ணான் உலகு என்ற கருத்துக்கு <b>நாவலருரை விளக்கம் விளம்புகிறது.</b>
அகராதி வாசகர் சிந்தனைக்குப் பிற!. (1103- வது குறளுக்குரிய Concordance. இது அதாவது அக் கருத்துக்குரிய குறள் எண், பால், இடம், பொருள், விளக்கம், அதற்கான மாறுபாடுகள் அனைத்தும் கூறும் சொற்றொகுதி விளக்கப் பட்டியல் இது!)
<b>உலகு அவாம் = </b>உலக நடைமுறைகளை விரும்பிச் செய்யும், (215).
<b>உலகெலாம் = </b>உலகத்து உயிர்கள் எல்லாம், (542).
<b>உலந்த = </b>வற்றிப் போய் விட்டன, (1174).
<b>உலைவிடத்து = </b>வேந்தனுக்கு அழிவு ஏற்பட்டவிடத்து, (762).
<b>உலை = </b>தளர்வு, (620, 762, 883).
<b>உலைவு இன்றி = </b>தளர்வின்றி, (620).
<b>உல்கு = </b>தீர்வை, சுங்க வரி, (756).
<b>உவகை = </b>மகிழ்தல், (304); களிப்பு, (432); செருக்கு, (531).
<b>உவக்காண் </b> = உங்கே, அதாவது சிறிது தூரமே, (1185) (‘உங்கே செல்வாராக, உங்கே
{{Multicol-end}}<noinclude></noinclude>
thliqi4c3bqmrefri8on1pmfughw21l
1947276
1947275
2026-06-17T10:26:44Z
Gunathamizh
3151
1947276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||75}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>உலகத்தியற்கை </b> = உலக நடைமுறைகள், (637).
<b>உலகத்தோடு = </b>உலக இயல்புகளோடு, உயர்ந்த மக்கள் ஒழுகும் ஒழுக்கம் போல, (140, 426).
<b>உலகம் = </b>இந்த உலகத்து உயிர்கள், (11) - [உலகம் என்றது ஈண்டு உயிர்களை என்றார் '''பரிமேலழகர்'''. மழையின்மையால் கடல் குன்றுதல் போன்றனவும், நிகழ்கின்றமையான் உலகம் என்பது உலகத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் குறித்தல் கூடும்], (11); மண்ணுலகின் கண், (19); உயர்ந்தோர், (117, 280, 425, 426, 1031); நிலவுலகம், (222, 243, 247); புகழ் உலகம், (346); உலக நடை, (996).
<b>உலகியல் = </b>உலக நடைமுறையானது, (572).
<b>உலகு = </b>உயிர்கள், நிலவுலகம், உலக வாழ்வு, (20, 27, 58, 211, 290, 336, 387, 389, 542, 544, 571, 572, 578, 612); உலகத்தார், (215) (உலகத்தார் எல்லாராலும் நச்சப்படுகின்ற - '''மணக்குடவருரை''': உலக நடையை விரும்பிச் செய்யும் - '''பரிமேலழகருரை'''; மக்கள், (399, 470, 970, 994); குடிமக்கள், (520); உயர்ந்த மக்கள், (1015); உயர்ந்தோர், (1025)
[தாமரைக் கண்ணான் உலகு என்று ஒன்று உளதோண்ணின் '''திருக்குறளார் முனிசாமி''', தாமரைக் கண்ணான் உலகு என்று கூறுகிறார்.
[மோட்ச லோகம் என்கிறார். <b>பி.எஸ். சுப்பிரமணியன் எனும் திருக்குறள் பாலருரையாளர்.</b>
{{Multicol-break}}
‘தாமரை போன்ற கண்ணையுடைய தலைமகன், தன்னால் விரும்பப்படும் அழகிய பெண்ணினது மென்மையான் தோள்களின் மேல், தலைமகன் படுத்துறங்கும்போது பெறும் இன்பத்தை விட, வேறு சிறந்த இன்பத்தை, இந்த உலகில் வேறு எங்கேயும் பெற முடியுமோ? என்று தலை மகன் தோழியிடம் வினவுகிறான்’ என்று தாமரைக் கண்ணான் உலகு என்ற கருத்துக்கு <b>நாவலருரை விளக்கம் விளம்புகிறது.</b>
அகராதி வாசகர் சிந்தனைக்குப் பிற!. (1103- வது குறளுக்குரிய Concordance. இது அதாவது அக் கருத்துக்குரிய குறள் எண், பால், இடம், பொருள், விளக்கம், அதற்கான மாறுபாடுகள் அனைத்தும் கூறும் சொற்றொகுதி விளக்கப் பட்டியல் இது!)
<b>உலகு அவாம் = </b>உலக நடைமுறைகளை விரும்பிச் செய்யும், (215).
<b>உலகெலாம் = </b>உலகத்து உயிர்கள் எல்லாம், (542).
<b>உலந்த = </b>வற்றிப் போய் விட்டன, (1174).
<b>உலைவிடத்து = </b>வேந்தனுக்கு அழிவு ஏற்பட்டவிடத்து, (762).
<b>உலை = </b>தளர்வு, (620, 762, 883).
<b>உலைவு இன்றி = </b>தளர்வின்றி, (620).
<b>உல்கு = </b>தீர்வை, சுங்க வரி, (756).
<b>உவகை = </b>மகிழ்தல், (304); களிப்பு, (432); செருக்கு, (531).
<b>உவக்காண் </b> = உங்கே, அதாவது சிறிது தூரமே, (1185) (‘உங்கே செல்வாராக, உங்கே
{{Multicol-end}}<noinclude></noinclude>
7oz7or81ywygg4retzttvanwxg1o2hw
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/79
250
108643
1947277
1939785
2026-06-17T10:27:44Z
Gunathamizh
3151
மேலடி
1947277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||77}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>உளபோல = <b>இருப்பதுபோலத் தோன்றி, (479).
<b>உளபோல் = </b>இருக்கின்றன போல, (574).
<b>உளராகார் = </b>அழிவார்; பிழைக்க மாட்டார், (895).
<b>உளர் = </b>கை சிட்டிகை ஒலி நேரம் உயிரோடு இருக்கின்றார் என்ற அளவினரே அல்லாமல், (406, 730, 1178, 1204).
<b>உளர் அல்லர் = </b>நிலைபெறு கின்றவர் அல்லர்; அதாவது இறப்பர், (880).
<b>உளவரை = </b>தனது பொருள் உள்ள அளவு, (480).
<b>உளன் = </b>இருக்கின்றான், (294, 336).
<b>உளவாக = </b>தன்னிடத்தில் இருக்க, (100).
<b>உளார் = </b>இருப்பவர் வாழ்பவர், (25).
<b>உளாள் = </b>உறைவாள்; வாழ்வாள்; இருப்பாள், (617).
<b>உளி = </b>நீதி நூல் முறைப் படி: மூன்றவதன் பொருள்படுவதோர் அடைச்சொல்; பால்; மூன்றாம் வேற்றுமை உருபு, (545).
<b>உருளம் = </b>இருக்கின்றேனா? இல்லையோ? தெரியவில்லை, (1204).
<b>உளேன் = </b>இருக்கின்றேன், (1167); உயிர் வாழ்கின்றேன், (1206); உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேன், (1263).
<b>உள் = </b>இடத்தில், (50); மனத்தில், (129); [உட்புகுந்து அழிக்க முடியாத - '''மணக்குடவருரை'''], (421); உள்ளம், (487, 680); உள்ள தன்மை, (677); உள்ளாய் நிற்கும், (735); மனம், (927); உள்ளிடம், (955, 1177, 1274, 1324).
{{Multicol-break}}
<b>உள் ஊர் = </b>. ஊர் உள்ளே; நடு ஊர்; உள்ளுரில் இருப்பவரால், (927).
<b>உள் ஒற்றி = </b>உள்ளே நடப் பதை அறிந்துணர்ந்து, (927).
<b>உள் வீழ்ந்தக் கண்ணும் = </b>சுருங்கிய கண்ணிடத்தும், (955).
<b>உள்ள = </b>நினைக்க, (109, 357, 540, 622, 1069, 1206, 1281); எவ்வாறு இவரை இனி எங்கு சந்திப்போமென்று எண்ணுமாறு, (394); ஊக்க, (600, 971).
<b>உள்ள உளேன் = </b>நினைத்துக் கொண்டிருப்பதால் உயிர் வாழ்கின்றேன், (1206).
<b>உள்ளங்கொளல் = </b>கருத்தைத் தான அறிய வேண்டும், (677).
<b>உள்ளதாம் = </b>உள்ளதாகும், (889).
<b>உள்ளது = </b>இருப்பது, (53, 1091); இடத்து, (255), மெய்ப் பொருள், (357); நிகழ்வது, (572).
<b>உள்ளதூஉம் = </b>அடங்குவதும், (641), கரைந்து உள்ளதும்; சேர்ந்ததும், (982); கரைந்து நின்ற உள்ளமும், (1069).
<b>உள்ளத்தார் = </b>உள்ளத்தில் இருப்பவர், (1249).
<b>உள்ளத்தால் = </b>மனத்தால், (282); மனத்திற்கேற்ப, (294); மனத்தால், (309).
<b>உள்ளத்தின் = </b>மனத்திலே, மனத்தினாலே, (622).
<b>உள்ளத்து = </b>ஊக்கத்தின், (595).
<b>உள்ளத்துள் = </b>மனத்தில் (294, 1130).
<b>உள்ளப்படும் = </b>மதிக்கப்படும், (665).
<b>உள்ளம் = <b>மனம், (357, 677, 799, 1057, 1069, 1170, 1207); ஊக்கம், (592, 798, 1263).
{{Multicol-end}}<noinclude></noinclude>
aggwzho4ztiutl7mp4yeduxf3t69sfv
1947278
1947277
2026-06-17T10:28:26Z
Gunathamizh
3151
1947278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||77}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>உளபோல =<b> இருப்பதுபோலத் தோன்றி, (479).
<b>உளபோல் =</b> இருக்கின்றன போல, (574).
<b>உளராகார் =</b> அழிவார்; பிழைக்க மாட்டார், (895).
<b>உளர் = </b>கை சிட்டிகை ஒலி நேரம் உயிரோடு இருக்கின்றார் என்ற அளவினரே அல்லாமல், (406, 730, 1178, 1204).
<b>உளர் அல்லர் = </b>நிலைபெறு கின்றவர் அல்லர்; அதாவது இறப்பர், (880).
<b>உளவரை = </b>தனது பொருள் உள்ள அளவு, (480).
<b>உளன் = </b>இருக்கின்றான், (294, 336).
<b>உளவாக = </b>தன்னிடத்தில் இருக்க, (100).
<b>உளார் = </b>இருப்பவர் வாழ்பவர், (25).
<b>உளாள் = </b>உறைவாள்; வாழ்வாள்; இருப்பாள், (617).
<b>உளி = </b> நீதி நூல் முறைப் படி: மூன்றவதன் பொருள்படுவதோர் அடைச்சொல்; பால்; மூன்றாம் வேற்றுமை உருபு, (545).
<b>உருளம் = </b>இருக்கின்றேனா? இல்லையோ? தெரியவில்லை, (1204).
<b>உளேன் = </b>இருக்கின்றேன், (1167); உயிர் வாழ்கின்றேன், (1206); உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேன், (1263).
<b>உள் = </b>இடத்தில், (50); மனத்தில், (129); [உட்புகுந்து அழிக்க முடியாத - '''மணக்குடவருரை'''], (421); உள்ளம், (487, 680); உள்ள தன்மை, (677); உள்ளாய் நிற்கும், (735); மனம், (927); உள்ளிடம், (955, 1177, 1274, 1324).
{{Multicol-break}}
<b>உள் ஊர் = </b>. ஊர் உள்ளே; நடு ஊர்; உள்ளுரில் இருப்பவரால், (927).
<b>உள் ஒற்றி = </b>உள்ளே நடப் பதை அறிந்துணர்ந்து, (927).
<b>உள் வீழ்ந்தக் கண்ணும் = </b>சுருங்கிய கண்ணிடத்தும், (955).
<b>உள்ள = </b>நினைக்க, (109, 357, 540, 622, 1069, 1206, 1281); எவ்வாறு இவரை இனி எங்கு சந்திப்போமென்று எண்ணுமாறு, (394); ஊக்க, (600, 971).
<b>உள்ள உளேன் = </b>நினைத்துக் கொண்டிருப்பதால் உயிர் வாழ்கின்றேன், (1206).
<b>உள்ளங்கொளல் = </b>கருத்தைத் தான அறிய வேண்டும், (677).
<b>உள்ளதாம் = </b>உள்ளதாகும், (889).
<b>உள்ளது = </b>இருப்பது, (53, 1091); இடத்து, (255), மெய்ப் பொருள், (357); நிகழ்வது, (572).
<b>உள்ளதூஉம் = </b>அடங்குவதும், (641), கரைந்து உள்ளதும்; சேர்ந்ததும், (982); கரைந்து நின்ற உள்ளமும், (1069).
<b>உள்ளத்தார் = </b>உள்ளத்தில் இருப்பவர், (1249).
<b>உள்ளத்தால் = </b>மனத்தால், (282); மனத்திற்கேற்ப, (294); மனத்தால், (309).
<b>உள்ளத்தின் = </b>மனத்திலே, மனத்தினாலே, (622).
<b>உள்ளத்து = </b>ஊக்கத்தின், (595).
<b>உள்ளத்துள் = </b>மனத்தில் (294, 1130).
<b>உள்ளப்படும் = </b>மதிக்கப்படும், (665).
<b>உள்ளம் = <b>மனம், (357, 677, 799, 1057, 1069, 1170, 1207); ஊக்கம், (592, 798, 1263).
{{Multicol-end}}<noinclude></noinclude>
96tdbvmjejhw5e5easg7erbgidwu6o9
1947279
1947278
2026-06-17T10:29:11Z
Gunathamizh
3151
1947279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||77}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>உளபோல =<b> இருப்பதுபோலத் தோன்றி, (479).
<b>உளபோல் =</b> இருக்கின்றன போல, (574).
<b>உளராகார் =</b> அழிவார்; பிழைக்க மாட்டார், (895).
<b>உளர் = </b>கை சிட்டிகை ஒலி நேரம் உயிரோடு இருக்கின்றார் என்ற அளவினரே அல்லாமல், (406, 730, 1178, 1204).
<b>உளர் அல்லர் = </b>நிலைபெறு கின்றவர் அல்லர்; அதாவது இறப்பர், (880).
<b>உளவரை = </b>தனது பொருள் உள்ள அளவு, (480).
<b>உளன் = </b>இருக்கின்றான், (294, 336).
<b>உளவாக = </b>தன்னிடத்தில் இருக்க, (100).
<b>உளார் = </b>இருப்பவர் வாழ்பவர், (25).
<b>உளாள் = </b>உறைவாள்; வாழ்வாள்; இருப்பாள், (617).
<b>உளி = </b> நீதி நூல் முறைப் படி: மூன்றவதன் பொருள்படுவதோர் அடைச்சொல்; பால்; மூன்றாம் வேற்றுமை உருபு, (545).
<b>உருளம் = </b>இருக்கின்றேனா? இல்லையோ? தெரியவில்லை, (1204).
<b>உளேன் = </b>இருக்கின்றேன், (1167); உயிர் வாழ்கின்றேன், (1206); உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேன், (1263).
<b>உள் = </b>இடத்தில், (50); மனத்தில், (129); [உட்புகுந்து அழிக்க முடியாத - '''மணக்குடவருரை'''], (421); உள்ளம், (487, 680); உள்ள தன்மை, (677); உள்ளாய் நிற்கும், (735); மனம், (927); உள்ளிடம், (955, 1177, 1274, 1324).
{{Multicol-break}}
<b>உள் ஊர் = </b>. ஊர் உள்ளே; நடு ஊர்; உள்ளுரில் இருப்பவரால், (927).
<b>உள் ஒற்றி = </b>உள்ளே நடப் பதை அறிந்துணர்ந்து, (927).
<b>உள் வீழ்ந்தக் கண்ணும் = </b>சுருங்கிய கண்ணிடத்தும், (955).
<b>உள்ள = </b>நினைக்க, (109, 357, 540, 622, 1069, 1206, 1281); எவ்வாறு இவரை இனி எங்கு சந்திப்போமென்று எண்ணுமாறு, (394); ஊக்க, (600, 971).
<b>உள்ள உளேன் = </b>நினைத்துக் கொண்டிருப்பதால் உயிர் வாழ்கின்றேன், (1206).
<b>உள்ளங்கொளல் = </b>கருத்தைத் தான அறிய வேண்டும், (677).
<b>உள்ளதாம் = </b>உள்ளதாகும், (889).
<b>உள்ளது = </b>இருப்பது, (53, 1091); இடத்து, (255), மெய்ப் பொருள், (357); நிகழ்வது, (572).
<b>உள்ளதூஉம் = </b>அடங்குவதும், (641), கரைந்து உள்ளதும்; சேர்ந்ததும், (982); கரைந்து நின்ற உள்ளமும், (1069).
<b>உள்ளத்தார் = </b>உள்ளத்தில் இருப்பவர், (1249).
<b>உள்ளத்தால் = </b>மனத்தால், (282); மனத்திற்கேற்ப, (294); மனத்தால், (309).
<b>உள்ளத்தின் = </b>மனத்திலே, மனத்தினாலே, (622).
<b>உள்ளத்து = </b>ஊக்கத்தின், (595).
<b>உள்ளத்துள் = </b>மனத்தில் (294, 1130).
<b>உள்ளப்படும் = </b>மதிக்கப்படும், (665).
<b>உள்ளம் = <b>மனம், (357, 677, 799, 1057, 1069, 1170, 1207); ஊக்கம், (592, 798, 1263).
{{gap2}}
{{Multicol-end}}<noinclude></noinclude>
79ujg1rmltidbjnlzzo577wci0203qo
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/81
250
108648
1947280
1939793
2026-06-17T10:29:48Z
Gunathamizh
3151
மேலடி
1947280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||79}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>உறாஅமை </b> = வராமை, (442).
<b>உறின் = </b>போர் பெற்றால், எதிரிப்படை தன்னை வந்து தாக்கினால், (778); தனக்கும் பயனுள்ள வழி, (812); மெய்யுறக் கலப்பதால், (1270).
<b>உறினென் = </b>தழுவிக் கொண்டால் என்ன, (1270).
<b>உறு = </b>வரும், (261), பெரிய, மிக, (499, 734); வந்த, வந்து முற்றிய அல்லது தன்னை நெருங்கும் பகைவர், (744); அரசுக்கு முறைப்படி வந்து சேரும், (756), உற்ற, (1200); மிகா, (1245).
<b>உறுகண் = </b>வருந் துன்பம்; துன்பம், (261).
<b>உறுதல் = </b>அடைதல், (402, 629); அன்புபடுதல், (1245).
<b>உறுதி = </b>நன்மை பயப்பன நல்ல அறிவுரை, (638); மிகுதியை, நன்மையைத் தருவதை, (690); நல்லறிவு, (796).
<b>உறுதுயர் = </b>மிக்க துயர் (1245).
<b>உறுதோறு = </b>இந்த அழகிய பெண்ணை நான் தழுவுந் தோறும், (1106).
<b>உறுநோய் = </b>உற்ற துன்பத்தை,(1200).
<b>உறுபகை = </b>முற்றுகையிட்ட பகைவர், (744).
<b>உறுபசி = </b>மிக்க பசி, (714).
<b>உறுபொருளும் = </b>அரசுக்கு வந்து சேரும் இறை பொருள், (756).
<b>உறுப்பினுள் = </b>படைத்துணையுள், அங்கங்களுள், (703); அவயவங்களுள், (705).
{{Multicol-break}}
<b>உறுப்பு = </b>தலைவியின் கண், தோள், நெற்றி முதலியன அங்கங்கள், (79, 704, 737); தேர், யானை, குதிரை, காலாள் முதலிய உறுப்புகள், (761, 802); உறுப்பு உடம்பு, மெய் வாய், கண், மூக்கு முதலிய உறுப்புகள், (993).
<b>உறுப்பு ஓர் அனையர் </b> அவயவத்தால் ஒரே தன்மையவராயிருப்பினும், (704).
<b>உறும் = </b>நிற்கும், வரும், (380, 1023); வந்து, பட்டு, (707): நல்ல, (816, 817); நல்லது, (1061).
<b>உறுவது = </b>இன்பம் அடைவதற்கு ஏதுவாகிய கல்விக்கு, (399); பயன், (813), தொடங்கல், செய்தல், (1259); விரும்புவது, (1271).
<b>உறூஉம் = </b>அதிகப்படுத்தும், மிகுவிக்கும், (94).
<b>உறை = </b>இருக்கின்ற, உரிய, (499); ஆயுள், (564); ஆளும் இடம், நகர், (680).
<b>உறை நிலம் = </b>நிலைத்து வாழுகின்ற இடம், (499).
<b>உறைந்தற்று = </b>தங்கியது போலும், (208) வாழ்ந் தாற் போன்றது, (890).
<b>உறைபதி = </b>இருப்பிடம், (1015).
<b>உறையும் = </b>வசிக்கும், (50); வாழ்வாள், வாழும், (84).
<b>உறைவது = </b>ஒழுகுவது (426): கலத்தல் தொடங்குவது, (1259); செய்தி, (1271).
<b>உறைவர் = </b> இருந்து கொண்டிருக்கின்றார்; வாழ்கின்றார், (1130).
{{Multicol-end}}<noinclude></noinclude>
s2qszwmdep21yqx1l10ff3z5q5ualoh
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/83
250
108652
1947281
1939798
2026-06-17T10:30:16Z
Gunathamizh
3151
மேலடி
1947281
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||81}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஊடினான் = </b>பிணங்கினான், (1314).
<b>ஊடுக = </b>புலக்க, (1329).
<b>ஊடுதல் = </b>புலத்தல், (1321, 1330).
<b>ஊட்டா = </b>அடைவிக்காமல், (378).
<b>ஊண் = </b>உண்ணுதல், (44); உணவு, (227, 939, 1012).
<b>ஊண்மாலையவர் = </b>உண்ணும் சுபாவமுடையவர், (1035).
<b>ஊதியம் = </b>பயன், இலாபம், (231); மிகுந்த வருவாய், (449, 461); பேறு, இலாபம், (797); ஆக்கம், செல்வம், (831).
<b>ஊர = </b>மறைக்க, நெருங்க, (601).
<b>ஊரவர் = </b>ஊரின் பெண்கள், (1147, 1220).
<b>ஊராண்மை = </b>ஊரார்க்கு கண்ணோடி தாழ்வகல உதவி செய்தல், (773).
<b>ஊராம் = </b>தனது சொந்த ஊர் போன்றதாம், (397),
<b>ஊரார்க்கு = </b>ஊரிலுள்ளவர்க ளுக்கு, (1180).
<b>ஊருணி = </b>ஊரவர் நீர் குடிக்கும் குளம் அல்லது கேணி, கிணறு, (215).
<b>ஊரும் = </b>படரும், செல்லும், (1182).
<b>ஊருள் = </b>நடு ஊரில், (1008).
<b>ஊர் = </b>மக்கள் கூடி வாழும் குடியிருப்பு, (216); நகரம், (397); ஊரிலுள்ளவர், (1129); வேறு ஊரிலும் வாழ்வோர், (1198).
<b>ஊர்தல் = </b>ஏறிச் செல்லுதல், (1136).
<b>ஊர்ந்தான் = </b>எறிச் செல்பவன், தூக்கப்படுகின்றவனிடத்தில், (37); இந்த குறளில் கூறப்பட்ட அறம் இல்லறச் செயல்களையே குறிப்பிடும்.
{{Multicol-break}}
<b>ஊர்ந்துவிடல் = </b>மேற்கொண்டு ஒழுகல்; “கொண்ட அளவில் நின்று விடும்” என்பர் பரிமேலழகர், (979).
<b>ஊர்வது = </b>வரத்தக்கது, பரவு வது,(1185).
<b>ஊழால் = </b>வினைப் பயனால், (371).
<b>ஊழி = </b>உலகம் அழியும் காலம், கடல்கள் எல்லைகளைத் தாண்டி தடம் புர்ளும் காலம், (989).
<b>ஊழி பெயரினும் தாம் பெயரார் = </b>கடல்கள் கறை தாண்டிப் பொங்கித் திரிந்தாலும், தாம் திரியர் [“ஊழிக் காலம் வந்தாலும் தம் நிலை பெயரார்” என்பர் பரிதியார், (989)].
<b>ஊழின் = </b>ஊழைப் போல, (380).
<b>ஊழையும் = </b>தீமை தரும் வினைச் செயல்கள் அழிவையும், (520).
<b>ஊழ் = </b>வினைப்பயனின் விளைவு. [இது குறளின் 38-வது அதிகாரம். உலக முடிவு; ஊழ்த்தலைச் செய்யென் னேவல், குணம், நியமம், பகை, பழவினை, பழமை, பூர்வகன்மம், முடிவு, முறை, விதி, வெயில் என்கிறார் தமிழ்மொழி அகராதி ஆசிரியர் சதாவதானி, பண்டித. நா. கதிரை வேற்பிள்ளை.
‘ஊழ்த்தலைச் செய்யனேவல், குணம், பகை, பழமை, முறை, வெயில் என்கிறார் <b>சதுர அகராதியில் வீரமாமுனிவர்</b>.
ஊழ், முற்பிறப்பில் செய்த செயல்களின் பயன், நல்வினைப் பயனாக முயற்சியும், தீவினைப் பயனாகச் சோம்பலும் தோன்றும். தீ வினை அறிவைப் போக்கும். நல்வினை
{{Multicol-end}}<noinclude></noinclude>
k5i19w4nbgs18sfgjm5j5s70pqnpv9w
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/85
250
108656
1947282
1939910
2026-06-17T10:30:39Z
Gunathamizh
3151
1947282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{xxx-larger|<b>எ</b>}}}}
தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் வரும் ஏழாம் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறத்தலோடு அடிநாவில் விளிம்பு அன்பல்லினையுறப் பிறப்பதும். அகர, இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு குற்றுயிர் ஏழு என்னும் எண்ணின் குறி. வினாவெழுத்து. எடுத்துக்காட்டு : எக்கொற்றன் - எவன்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>எஃகு = </b>கோட்டைக்குள் உள்ளே உள்ள படைக் கலங்கள், (759); கூர்மை, (773).
<b>எங்ஙனம் = </b>எவ்வாறு, எப்படி, (251).
<b>எச்சம் = </b>சாவுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் பொருள், எஞ்சி நிற்பது, மிச்சம், (238); செய்யாமல் விடப்படும் குறை, ஒழிந்து நிற்பது, (674, 1004); ஒழிந்தவை, (1012), அஃதொழிந்தது, (1075): மக்கட் பேறு, (114).
<b>எச்சத்தால் = </b>மக்களால், அவரவர் சந்ததியால், (114).
<b>எச்சத்திற்கு = </b>வழியிலுள்ளார்க்கு, (112).
<b>எஞ்சல் = </b>அற்றுப்போதல், செல்வம் குறைதல், (44).
<b>எஞ்சாது = </b>ஒழியாமல், (590).
<b>எஞ்சாமை = </b>ஒழியாமல், குறையாமல், (497).
<b>எஞ்ஞான்று = </b>எப்போதும், (44, 145, 317, 361, 439, 582, 635, 697, 701, 864, 870, 886, 903, 905, 910, 921, 926, 927).
<b>எடுக்கும் = </b>எழுப்பும், (1150).
<b>எடுத்து = </b>எடுத்து எண்ணி (776).
<b>எடுப்பது உம் = </b>உண்டாக்குவதும், வாழ வைப்பதும், (15).
{{Multicol-break}}
<b>எட்பகவு = </b>எள்ளினது பிளவினை, (889).
<b>எண் = </b>எட்டு, (9); கணக்கு, கணிதம், (392); அரிய, அறிதற் கரிய, (424); எளிய, {548, 760, 991); எண்ணம், (910).
<b>எண்குணத்தான் = </b>எட்டு குணங்களையுடைய கடவுள், எண்ணற்ற பண்புகளை, அறிவாற்றல் சிறப்பினையுடைய சான்றாண்மையர், (9).
<b>எண் சேர்ந்த நெஞ்சத்து = </b>கூடிக் கலந்து சிந்தனை முடிவெடுக்கும் மனம், (910).
<b>எண்ண = </b>மதிக்கத்தக்கதை விரும்பாத, (922).
<b>எண்ணப்படுவது = </b>கொள்ளப்படுவது, (438).
<b>எண்ணம் = </b>வெற்றி பெற எண்ணிய முடிவு, (491).
<b>எண்ணாத = </b>சிந்தித்து ஆராயாத, (568).
<b>எண்ணாது = </b>பின் விளைவுகளை விசாரித்து எண்ணாமல், (180).
<b>எண்ணி = </b> ஆராய்ந்து, (162, 467, 470, 497, 530, 675); முன் கூட்டியே யோசித்து, (687); அரசருக்குரியரென, (699); தனக்கே இழிவென எண்ணி, (1298).
{{Multicol-end}}<noinclude></noinclude>
0tgkw8yo3vehvd6f27ls67gqvnqxyb1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/87
250
108661
1947284
1939915
2026-06-17T10:31:13Z
Gunathamizh
3151
மேலடி
1947284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||85}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>எய்தி =</b> பெற்று, (665, 749, 932).
<b>எய்திய = </b>பெற்று, (657).
<b>எய்தியக்கண் = </b>தம் வயத்தது, ஆகிய வழியும், (354); உடையராயவிடத்தும், (670); அடைந்திருந்தாலும், (740).
<b>எய்தின்று = </b>எய்துகின்றது, (1240).
<b>எய்துப = </b>அடைவார்கள், (666).
<b>எய்து பிழைத்தது = </b>எய்து இலக்குத்தவறிய, (772).
<b>எய்தும் = </b>அடையும், (75, 1024); அடைவான், (145), பெறும், (309, 610).
<b>எய்துவர் = </b>பெறுவர், (137).
<b>எய்யாமை = </b>மெய் வருந்தாமை; முயலாமையில், (296).
<b>எரி = </b>நெருப்பு, (308, 435, 1148).
<b>எளியால் = </b>நெருப்பால், (896).
<b>எரு = </b>உரம், ஆடு மாடுகளின் கழிவு, (1037, 1038, 1147).
<b>எலிப்பகை = </b>எலிகளது பகை, (763).
<b>எல்லா = </b>அனைத்து, (260, 296, 299, 361, 457, 746, 851, 972).
<b>எல்லா அம் = </b>எல்லாம், (375).
<b>எல்லாம் = </b>அனைத்தும், {1, 15, 29).
<b>எல்லாரும் = </b>அனைவரும், (191, 742, 1139, 1311).
<b>எல்லார்க்கும் = </b>அனைவருக்கும், (582).
<b>எல்லைக்கண் = </b>எல்லையோடு, எல்லைக்குள், (806).
<b>எவன் = </b>யாது, உளது, (31) யாது, (46, 57, 574, 1207, 1291), யாது - பயனை, (79); யாது பயனைக் கருதி, (99, 237); என்ன பயனை, (272, 803);
{{Multicol-break}}
என்னாம், (345); யாது கருதி, (379); என்னை பயனையுடையது, (1989); என்ன செய்வாரோ, (1165); என் கருதி, (1171); எதற்காக, (1172); என்ன இன்பத்தை, (1195); என்ன, (1308).
<b>எவ்வ = </b>துன்பந்தரும், (853); ஒன்றாலும் தீராத, (1241).
<b>எவ்வது = </b>எப்படி, (426).
<b>எவ்வம் = </b>துன்பந்தரும் செயல், இளிவரவு, (223); ஒன்றாலும் தீராமை, (1241).
<b>எவ்வுயிர்க்கும் = </b>எல்லா உயிர்கள் மேலும், (30).
<b>எழ = </b>உண்டாக, (1141).
<b>எழிலி = </b>முகில், (17).
<b>எழில் = </b>அழகு, தோற்றப் பொலிவு, (407).
<b>எழு = </b>ஏழு, வாழ்க்கையில் எழுகின்ற பல்வேறு நிலைகள், (62); பிறப்பின் எல்லா நிலைமைகள், (107); பல நாட்கள் போல், {1269, 1278).
<b>எழுதல் = </b>போரிடச் செல்லுதல், (465).
<b>எழுதுங்கால் = </b>கண்ணுக்கு மை தீட்டும்போது, (1285).
<b>எழுதேம் = </b>எழுத மாட்டோம், (1127).
<b>எழுத்து = </b>தமிழ்நெடுங்கணக்கு, எழுதப்படுபவை என்பன - ["எழுத்தும் சொல்லும்" முதலிய அஞ்சு லட்சணமும் பரிதியாருரை, இயற்றமிழ், சிவஞானமுனிவர்] (392).
<b>எழுபது கோடி = </b> ஏழாகிய பத்துக் கோடி, பெரும் எண்ணிக்கையைச் சுட்டும், (639).
{{Multicol-end}}<noinclude></noinclude>
iur0cdxjhhv5c1f5a9f2tmaxmw8ww2x
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/89
250
108665
1947285
1939920
2026-06-17T10:31:39Z
Gunathamizh
3151
மேலடி
1947285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||87}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>எனப்படுவது =</b> என்று சொல்லப் படுவது, (291, 324, 591, 801, 844).
<b>எனப்படுவர் = </b>என்று சொல்லப்படுவர், (722).
<b>எனப்படுவார் = </b>என்று மற்றவர்களால் கூறப்படுபவர்கள், (989).
<b>எனப்பட்டதே = </b>சிறப்பித்துக் கூறப்பட்டதே, (49).
<b>எனல் = </b>என்று சொல்லாதே, (196); என்று கருதாதே, (282); என்று எண்ணுவதாகும், (971, 1148); உண்டோ, {1260).
<b>எனினும் = </b>என்று கூறப்படுபவர் உண்டானாலும், (222).
<b>எனின் = </b>என்றால், ஒழுகாரானால், (2, 19, 20, 82, 102, 149, 178).
<b>எனை = </b>எவ்வளவு, (52); எவ்வளவு பெருமை, (107, 144); எல்லா, (514, 750).
<b>எனைத்தானும் = </b>சிறியதாயினும்,(317).
<b>எனைத்து = </b>எவ்வளவு சிறிய, (209); யாதொரு, (281); சிறந்தவனாக, (300); எவ்வகையிலும், (317, 415); எவ்வாறேனும், (820, 825); எந்த வகையில் பார்த்தாலும், (1202); எவ்வளவு மிகுதியாக, (1208); எத்தன்மையானது, (1241).
<b>எனைத்து ஆனும் = </b>சிறிதளவாயினும், (416).
<b>எனைத்து ஒன்றும் = </b>யாதொரு பொருளையும், (281); எப்படிப்பட்ட ஒன்றாயினும், (1241).
<b>என் = </b>எவன் என்னும் வினா, என் என விகாரப்பட்டு இல்லை
{{Multicol-break}}
என்ற பொருளுணர்த்திற்று, (2): யாது, (53, 211, 436, 1225): மேலானது, (70); யாது கருதி, (397): யாது பயன், (420); இன்பம் உண்டு, {426); எல்லாம், (430); நன்மை தீமை, என்ன, (812); எப்படி அழிக்க முடியும், (862}; யாதாகும், (923); அது செய்வது என்ன, (966); யாதனை, {1004); என்ன, (301, 1059, 1081, 1088, 1136, 1139, 1163, 1168); எனது, (1170, 1175, 1181, 1182, 1185, 1188, 1209, 12:13, 1217); எதனால், (1206).
<b>என் அல்லது இல்லை = </b>என்னை யல்லாமல் வேறு துணை ஏதுமில்லை, (1168).
<b>என் எண்ணும் கொல்லோ = </b>எதை நினைப்பானோ?, (1004).
<b>என்கண் = </b>என்னிடத்தில், (1174).
<b>என்கொலோ = </b>என்ன காரணத்தாலோ, (318).
<b>என்ப = </b>என்று கூறுவர் அறிவர், (63, 66); என்று கூறப்படுவன, (483).
<b>என்பதனை = </b>சொல்வதை, (1083).
<b>என்பது = </b>என்று கூறப்படுவது, (87. 114, 116, 193}; என்று கூறுவது, (467); பொய் கூறுவதை, (928).
<b>என்பதல்லால் = </b>என்று குறை கூறுவது அல்லாமல், (1188).
<b>என்பரிதல் = </b>வருந்துவதால் என்ன பயன் (1243).
<b>என்பரியும் = </b>எப்படி நீக்கும்?, (862).
<b>என் பயத்தது? = </b> என்ன பயனை உடையது, (987).
{{Multicol-end}}<noinclude></noinclude>
po1v1xvaj5i6578hgxikjnbpxpf4xat
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/97
250
108683
1947286
1939942
2026-06-17T10:32:20Z
Gunathamizh
3151
மேலடி
1947286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||95}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஒற்றாடல் = </b>இது திருக்குறளின் 59-வது அதிகாரமாகும். எதிரிகள், அயலார்கள் நண்பர்கள் எனும் மூன்று வகையினரிடத்தும், நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்கப் போகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் மறைந்து நின்று ஒற்றர் மூலம் அறிந்து துப்புத் துலக்கி அரசுக்கு அறிவித்தல். ஒற்றர்களை ஆளுதல், ஒற்றர்களின் திறமைகளது வகைகளைப் பற்றி விளக்கிக் கூறுதலை ஒற்றாடல் எனப்படும். மறைந்து இரகசியங்களை இடங்களுக்கு ஏற்றவாறு மாறி மாறி ஓடியாடி தேடி அறிதலால் ‘ஆடல்' என்று கூறப்பட்டுள்ளது.
<b>ஒற்றி = </b>ஒற்றி, ஒற்றி - ஒற்றினாலறிதல். (583, 588); மறைந்து கள்ளுண்டார் களிப்பால் சுழன்றாடும் கண்களைப் போலவே ஒற்றி அலைவர், (927); சுவரில் தொட்டுத் தொட்டுக் குறியிட்டு, (1261).
<b>ஒற்றினால் = </b>வேறோர் ஒற்றினால், (588).
<b>ஒற்றினான் = </b>ஒற்றனால், (583).
<b>ஒற்றின்கண் = </b>ஒற்றனிடத்து, (590)
<b>ஒற்று = </b>உளவு அறிபவன், (581); வேறுபாடு பாராமல் ஒற்றாடு பவரே ஒற்றர், (584); வெளிப் படுத்தாதவன் ஒற்றன், (585); ஒற்றாடும் வகைகள், (586); கேட்டறியும் வல்லமை ஒற்று (587); ஒற்றை ஒற்றால் ஒற்றி யறியும் உண்மை,(588); ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி, (589).
<b>ஒன்றல் = </b>ஆகும் என்பது, (886).
<b>ஒன்றன் = </b>ஓர் உயிரின், (253,257, 259).
{{Multicol-break}}
<b>ஒன்றாக = </b>ஒரு பொருளாக, (155); சிறப்பாக,(323).
<b>ஒன்றாமை = </b>உட்பகையானது, (886).
<b>ஒன்றானும் = </b>ஒன்றாவது, (128).
<b>ஒன்றியார் = </b>உட்பட்டு இருப்பவரிடத்திலே, (586);
<b>ஒன்று = </b>ஓர் அளவு.(87); ஒரு,
(109); ஒன்று மட்டுமே, (111); ஏதாவது ஒன்றை, (221) ஒரு பொருள், (232,438, 1007); மற்றொன்று, (233); சிறு கால அளவு போல, (334); செயற்கை அறிவு, (380); ஒரு பொருளை, (758,1007); ஒரு குற்றத்தை, (831); துன்பம் ஒன்றை, (339); பகை ஒன்றை,(875); ஒன்றை வென்று, (932); வறுமை தருவது;(934); ஒரு நோயாக (1006); உணவு கொடுப்பர், (1035); ஒரு துன்பம்,(1080); துன்பம் இன்பம், (1202); நனவு ஒன்று அதாவது தெளிவு என்ற ஒன்று. (1216); செய்தி யொன்று, (1271); ஒரு குறிப்பு, (1273; 1274); ஊடி நீங்கியிருப்பதிலும் ஓரின்பம், (1325).
<b>ஒன்று ஆ = </b>ஒப்பில்லாமல்,(233).
<b>ஒன்று இன்மை = </b>ஒரு பொருள் மீது பற்றின்மை,(344).
<b>ஒன்றும் = </b>ஒன்றாயினும், (209); ஒரு பொருளையும், (281); சிறு தீங்கும்,(291) வேறு ஒன்றும், (300).
<b>ஒன்றோ = </b>எண் இடைச் சொல், ஒன்று மட்டுமா?, (148,805); ஒன்று மாத்திரமோ,(836).
<b>ஒன்னார் = </b> பகைவர், (165,264); பகைவர்க்கு, (608,630); பகைவர்களை, (756); பகைவர் களிடத்தில், (827); பகைவர்கள், (828).
{{Multicol-end}}<noinclude></noinclude>
g2y9rqhznqavmfo1hi26o0o2imguskd
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/98
250
108685
1947287
1939948
2026-06-17T10:32:38Z
Gunathamizh
3151
வடிவம்
1947287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{xxx-larger|<b>ஓ</b>}}}}
தமிழ்மொழி நெடுங்கணக்கில், இது பதினோராம் உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறத்தலாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய, உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு நெடில் உயிர்.
பழங்காலத்து ஓலைச் சுவடிகளில் தமிழறிஞர்கள் எழுத்தாணி கொண்டு எழுதும்போது 'ஓ' என்ற நெடில் எழுத்தைச் சுலபமாக எழுதிட, 'ஓ' குற்றெழுத்து மேல் புள்ளி ஒன்றை வைத்து, அதை 'ஓ' என்று ஒலித்து வந்தார்கள். வீரமாமுனிவர் அந்தப் பழக்கத்தை மாற்ற எண்ணி, 'ஒ' மேல் வைத்து எழுதப் பட்ட புள்ளியை 'ஒ'கர எழுத்துக்கு அடியில் கொண்டு வந்து, சிறு முட்டை போலச் சுழித்து 'ஓ'வை. 'ஓ' என்ற உயிர் நெடிலாக மாற்றி வீரமாமுனிவர் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். அந்த 'ஓ' வடிவத்தைத்தான் இன்றும் நாம் எழுதி வருகின்றோம்.
இது ஓர் அதிசய விரக்கச் சொல். எடுத்துக்காட்டு ஓ. புதினம்: இரக்கச் சொல் எ.கா. ஓ கொடியன்; உயர்வு சிறப்பு: ஓ பெரியன்; எதிர்மறை, யானோ செய்தது : ஒழிபிசை; கொளலோ கொண்டான்; அசைநிலை; வம்மினோ, வினா, சாத்தனோ, மதகு நீர் தாங்கும் பலகை. இவ்வாறு எண்வகைப் பயன்பாடுகளுக்குரிய ஓரெழுத்து. இந்த 'ஓ'.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஓ = </b>அசை நிலை, (31) எவனோ என்ற சொல்லில் 'ஓ' அசை! வேண்டா,(85); அசைநிலை, 199); இல்லை. (90,211); அசை இல்லை, (483); அசை, (819, 987, 990, 1004, 1016, 1029, 1048, 1070, 1081, 1089, 1170, 1171, 1184, 1195, 1206, 1240, 1241,1252, 1267, 1329); இடைவிடாமை, (1204); இரக்கக் குறிப்பு, ஐயோ, (1252); இரக்கத்தில் வந்தது, (1253, 1254).
<b>ஓஓ = </b>ஓ என்னும் வியப்பின் குறிப்பு. அவ்வொலிகளது பெருமையும், நெற்றியினது சிறுமையும் தோன்றி நின்றது. அதாவது பெண்ணின் நெற்றி அழகு ஒன்றிற்கே ஆண் வலிமை அழிந்தது.ஓஓ -மிகுதிப் பொருட் கண் வந்த குறிப்புச் சொல், (1176).
{{Multicol-break}}
<b>ஓஓ இனிதே = </b>இது மிக இனிதாயிருந்தது,(1176).
<b>ஓஓ உளரோ = </b>இடைவிடாமல் இருக்கிறார்கள், (1204).
<b>ஓஓதல் = </b>செய்யாதிருத்தல்; தவிர்தல்; ஓதல் என்பது ஒரு சொல் நீர்மைத்து; ஓவுதல் என்பது குறைந்து நின்றது, (653).
<b>ஓசை = </b>ஒலி, (27).
<b>ஓச்சி = </b>தொடங்கி, (562).
<b>ஓச்சும் = </b>செலுத்தும், (544, 545).
<b>ஓடா = </b>ஓடமாட்டா, (496).
<b>ஓடி = </b>சென்று,(210).
<b>ஓரு = </b>உடன், மூன்றாம் வேற்றுமை உருபு, (37,410,413, 426, 632, 636, 730, 962, 983).
<b>ஓடும் = </b>செல்லும்,(496)
<b>ஓட்டு = </b> தோல்வி, (775).
{{Multicol-end}}<noinclude></noinclude>
dqbnxqrjq27eyc4a0dcusoawyrwsxod
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/99
250
108688
1947288
1939952
2026-06-17T10:33:03Z
Gunathamizh
3151
1947288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||97}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஓதி = </b>கற்று, (834)
<b>ஓத்து = </b>வேதம்,ஓதப்படுவது, (134).
<b>ஓம்பப்படும் = </b>போற்றப்படும்,
காப்பாற்றப்படும்,(131).
<b>ஓம்பல் = </b>தவறாமல் செய்தல், வழுவாமல் பாதுகாத்தல், (43); பாதுகாத்தல், (390); நீக்குதல், (612); சோர்வுபடாமல் சொல்லல், (642); தவிர்க்க, நீக்கிவிடல், (820); தடுத்து நிறுத்துவாயாக, (1155).
<b>ஓம்பா = </b>இகழும், செய்யாத, போற்றாத, (89); விடாமல்(861)
<b>ஓம்பி = </b>போற்றி, பேணி, (81,132); போற்றி உண்பித்து, (86); காத்து, (88); பாதுகாத்து, (244,549).
<b>ஓம்பின் = </b>பாதுகாப்பின், (1155).
<b>ஓம்பு = </b>விட்டுவிட்டு, (1149).
<b>ஓம்பு = </b>நீக்குக, (506); விட்டு விடுக,(861).
<b>ஓம்புதல் = </b>பாதுகாத்தல், (322) போற்றிக் காத்தல், (626).
<b>ஓம்பும்= </b>போற்றும், (968)
<b>ஓம்புவான்=</b> காப்பாற்றுவான், (83, 84).
{{Multicol-break}}
<b>ஓரணையர் = </b>ஒரே தன்மையர் ஆனாலும்,(704).
<b>ஓரா= </b>ஆராயாத, (548).
<b>ஓரார் = </b>காது கொடுத்துக் கூர்ந்துக் கேளாமலும்,(695).
<b>ஓரால் = </b>நீக்குதலும், செய்யாமலும், (662).
<b>ஓரும்=</b> அசை நிலை,(40, 366).
<b>ஓர் =</b> ஒரு,(24, 429, 465,639, 645, 848, 932, 1053).
<b>ஓர் ஏர் = </b> ஒரு நன்மைக் குறிப்பு உண்டென்பதை, (1098).
<b>ஓர் ஐந்தும்=</b>ஐம்புலன்களையும்,(24).
<b>ஓர்த்து= </b>ஆராய்ந்து,(357).
<b>ஓர்ந்து = </b>ஆராய்ந்து,(541).
<b>ஓவா = </b>நீங்காத, (734); ஒழியாது, எப்பொழுதும் இடைவிடாது, (1205).
<b>ஓவாது = </b>இடைவிடாமல், (933).
<b>ஓவாதே = </b>ஒழியாமல்,(33).
<b>ஓவாப்பிணி = </b>நீங்காத நோய், (734).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>க</b>}}}}
இது ஒருயிர் மெய் எழுத்து. தமிழ் எண்ணியல் வரிசைப்படி இது ஒன்று என்ற எண்ணைக் குறிக்கும் வடிவம். வியங்கோள் விகுதியில் ஒன்று. கஃகான் என்றும், ககாரம் - ககரவெழுத்து என்றும் இவ்வெழுத்தைத் தமிழ் கூறும்.
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கூஃசு = </b>காற்பலம் -இது பழைய நிறுத்தலளவு எடைக்கல் மதிப்பைக் குறித்து வழங்கிய ஒரு சொல்,(1037).
<b>கசடற வல்லதூஉம் =</b> குற்றமறக் கற்றறிந்த நூலிருக்குமேயானால், அதைப் பற்றியும், (845).
<b>கசடு =</b> குற்றம்,வழு, (391, 717,845).
{{Multicol-break}}
<b>கடப்பாடு =</b> ஒப்புரவு, உபகாரங்கள், கைம்மாறு. வேண்டாத கொடை, முறையறிந்து செய்யும் உதவிகள், கடமை என்பதும், கடன் என்பதும் முறைமை. அவை தொழிற் பெயராகும் போது, கடம்படல், கடப்பாடு என்று சொல்லப்படும்.(211)
{{Multicol-end}}<noinclude></noinclude>
8qors5f5ejwbknwena3zjz3molebalv
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/105
250
108701
1947289
1945000
2026-06-17T10:35:05Z
Gunathamizh
3151
மேலடி
1947289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||103}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
இல்லையென்று மறைத்து வைத்துக் கொண்ட வனது உயிர் எங்கே போய் ஒளிந்து மறைந்து கொள்ளும்?, (1070).
<b>கரப்பார்க்கு = </b>காதலர் மறையக் கூடும் என்று எண்ணி, (1127); கண்ணுக்குள்ளே இருக்கும் காதலர் மறைவார் என்பதை, (1129).
<b>கரப்பன் = </b>மறைப்பவரிடத்து, (1067).
<b>கரப்பிலார் = </b>மறைத்து வைத்துக் கொள்ளாமல் பிச்சைக் கொடுப்பவர்,(1055).
<b>கரப்பினும் = </b>நீ சொல்லாமல் மறைத்துக் கொண்டாலும்,(1271).
<b>கரப்பின் = </b>எதையும் சொல்லாது, கொடுக்காது இருப்பதை ஒளித்து வைத்துக் கொள்வார் களானால், (1051); உள்ளதைக் கொடுக்காமல் மறைத்தால்,(1271).
<b>கரப்பு = </b>மறைத்தல்,(1053,1055,1056).
<b>கரவா = </b>மறையாமல், (527)
<b>கரவாது = </b>ஒளிக்காமல், (1035,1051).
<b>கரவு = </b>வஞ்சனை, (288); மறைத்தல்,
(1068,1069).
<b>கரி = </b>சான்று, (25,245, 1060).
<b>கரியார் = </b>உள்ளம் இருண்டவர்கள், (277).
<b>கரு = </b>கரிய, (1123), பசுமை, (1306).
<b>கருக்காய் = </b>இளங்காய், (1306).
<b>கருத = </b>நினைக்க, (1028).
<b>கருதி = </b>நோக்கி, (463); அறிந்து, (484); எண்ணி, (485, 700, 852); பார்த்து, (687, 696); ஆய்ந்து அறிந்து, (949),
<b>கருதினும் = </b>கொள்ள எண்ணினாலும், (484).
<b>கருதுப = </b>நினைப்பர்.(337).
{{Multicol-break}}
<b>கருதுபவர் = </b>எண்ணுபவர், (485)
<b>கருமஞ்செய = </b>குடியை உயரச் செய்வதற்கு, அதற்கான கருமத்தைச் செய்ய, (1021)
<b>கருமணியின் = </b>கண்ணுள்ளே உள்ள கருமணியின்,(1123)
<b>கருமத்தால் = </b>கீழான இழிந்த செயல் காரணமாக, (1011).
<b>கருமம் = </b>தொழில்,செயல்,(266, 467, 505, 578, 818, 1021).
<b>கரும்பு = </b>கரும்பு,(1078).
<b>கருவி = </b>ஆயுதம், (421); மூவகை ஆற்றலும் நால்வகை தந்திரங்களும், (483); மனம், (537); சாதனம், (631,675).
<b>கருவியான் = </b>சாதனத்தால், (483); மனத்தால், (537).
<b>கரை = </b>நீர் நிலைகளை அடுத்துள்ள தரை சார்ந்த இடம் கரை, (1167).
<b>கரைந்து = </b>அழைத்து, கூவி அழைத்து, உரத்திக் குரல் கொடுத்து, (527).
<b>கலக்கத்தை = </b>துன்பத்தை, வேதனையை, (627).
<b>கலங்காது = </b>மனம் துன்பத்திலாழாது, (668).
<b>கலங்கிய = </b>தடுமாறித் திரியலாயின, (1116).
<b>கலங்கினாள் = </b>என்னோடு மறந்து
ஒன்று கலந்து கூடிவிட்டாள், (1290).
<b>கலத்தல் = </b>ஒன்றாகிக் கூடுதல், (1259); ஆண் பெண் ஒன்று கூடும் கலவி, (1276).
<b>கலத்தல் உறுவது = </b>காதலரோடு கலக்கத் தொடங்குவது, (1259).
<b>கலத்துள் = </b>பயன்படும் உண்கலம் அல்லது மட்கலம் பாத்திரத்துள், (660).
அல்லது
{{Multicol-end}}<noinclude></noinclude>
0sulfql3pxabnk9qawc5zuzxmscdlqv
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/106
250
108703
1947290
1945001
2026-06-17T10:35:29Z
Gunathamizh
3151
1947290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|104||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கலந்தார்க்கு = </b>கனவில் வந்துக் கலந்த காதலர்க்கு, (1212).
<b>கலந்து = </b>ஒன்று சேர்ந்து, (1246, 1268).
<b>கலப்பேன் கொல் = </b>கலத்தல், கூடுதல் என்ற இரண்டையும் இணைந்து செய்வேனோ, (1267).
<b>கலம் = </b>அணிகலம், (60,575); பாத்திரம்,(660, 1000, 1029); வளையல்கள் (1262).
<b>கலம் கழியும் = </b>வளையல்கள் நழுவி அங்குமிங்குமாகக் கழன் றோடி கீழே விழும், (1262).
<b>கலன் = </b>மரக்கலம், {605).
கலுழும் - அழும், அழுகின்றன, (1173).
<b>கலுழ்வது = </b>அழிவது, (1171).
<b>கல் = </b>கல்லு (505; இறந்தபின் சமாதியில் நடும் நடுகல்,(771).
<b>கல் நின்றவர் = </b>கல்லறையில் கல் நடப்பட்டு நின்றவர்; தமக் குக் கல் நடப்பட்டவர் (771)
<b>கல்லா = </b>பழக்கமில்லாத, (814).
<b>கல்லாத = </b>படிக்காத புத்தகங்களை, (845).
<b>கல்லாதவாறு = </b>சாகும்வரை படியாது காலம் கழிக்கின்றன ரென்றால்,(397).
<b>கல்லாதவர் = </b>படியாதவர், (393, 395, 403, 406).
<b>கல்லாதார் = </b>நூற்களை படியாதவர், (409).
<b>கல்லாதான் = </b>படிக்காதவன். (402, 404).
<b>கல்லாமை = </b>இது, தமிழர் வாழ்வியல் பொதுமறையான திருக்குறளில் வரும் 41-வது அதிகாரம். பெயர் கல்லாமை. மனிதனுக்குள் குற்றம், குறை,
{{Multicol-break}}
இழிநிலைகள் ஆகியன அவன் வாழ்க்கையில் புகுந்தால், அது ஆமை புகுந்த வீடு போல கெட்டுக் குட்டிச் சுவராகி விடுமே என்பதற்காக திருவள்ளுவர் பெருமான் 'கல்வி கற்காமை'யால் வரும் கேடு பாடுகளை இந்தப் பகுதியில் விளக்கியுள்ளார்.
<b>கல்லார் = </b>படிப்பறிவு இல்லாதவர், (408, 570)
<b>கல்லான் = </b>இந்தச் சொல் 'பகை மாட்சி' என்ற அதிகாரத்துள் வருவதால் போர்க் கல்வி முறைகளைக் கற்காத எதிரியைக் 'கல்லான்' என்று சுட்டுகின்றாரே தவிர, பள்ளியில் கற்கும் பன்னூல் கலைக் கல்வி முறைகளை அல்ல, (870).
<b>கல்வி = </b>திருக்குறளில் இது 40-வது அதிகாரம். கல்வி என்பது கற்கக்கூடிய, கற்க வேண்டிய நூற்கள், கலைகள் அனைத்தையும் கற்றறிந்து, அவற்றின் சிறப்பையும், பயனையும் வாழ்க்கையில் உணர்தல் வேண்டும், பெறல் வேண்டும் என்பனவற்றைக் கூறும் பகுதி. அதனால் தான், 'கல்லாமை' என்ற அதிகாரத்துக்கு முன்பு 'கல்வி' வைக்கப்பட்டுள்ளது.
மனிதனது இரண்டு கண்களில் ஒன்று கல்வி என்ற முக்கியத்துவத்தை ஓர் ஆட்சி உணர்தல் வேண்டும் என்பதாலும், கல்வி கற்பதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து தரவேண்டிய பொறுப்பு ஆட்சித்தலைவ னுடையது என்பதை உணர்த்த வேண்டி, 'கல்வி'ப் பகுதியை, 'இறை மாட்சி' அதிகாரத்துக்குப் பின்பு வைக்கப்பட்டிருக்கிறது,<noinclude></noinclude>
cgo1yga2qyonqac79ck44dnsquto17k
1947291
1947290
2026-06-17T10:35:46Z
Gunathamizh
3151
1947291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|104||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கலந்தார்க்கு = </b>கனவில் வந்துக் கலந்த காதலர்க்கு, (1212).
<b>கலந்து = </b>ஒன்று சேர்ந்து, (1246, 1268).
<b>கலப்பேன் கொல் = </b>கலத்தல், கூடுதல் என்ற இரண்டையும் இணைந்து செய்வேனோ, (1267).
<b>கலம் = </b>அணிகலம், (60,575); பாத்திரம்,(660, 1000, 1029); வளையல்கள் (1262).
<b>கலம் கழியும் = </b>வளையல்கள் நழுவி அங்குமிங்குமாகக் கழன் றோடி கீழே விழும், (1262).
<b>கலன் = </b>மரக்கலம், {605).
கலுழும் - அழும், அழுகின்றன, (1173).
<b>கலுழ்வது = </b>அழிவது, (1171).
<b>கல் = </b>கல்லு (505; இறந்தபின் சமாதியில் நடும் நடுகல்,(771).
<b>கல் நின்றவர் = </b>கல்லறையில் கல் நடப்பட்டு நின்றவர்; தமக் குக் கல் நடப்பட்டவர் (771)
<b>கல்லா = </b>பழக்கமில்லாத, (814).
<b>கல்லாத = </b>படிக்காத புத்தகங்களை, (845).
<b>கல்லாதவாறு = </b>சாகும்வரை படியாது காலம் கழிக்கின்றன ரென்றால்,(397).
<b>கல்லாதவர் = </b>படியாதவர், (393, 395, 403, 406).
<b>கல்லாதார் = </b>நூற்களை படியாதவர், (409).
<b>கல்லாதான் = </b>படிக்காதவன். (402, 404).
<b>கல்லாமை = </b>இது, தமிழர் வாழ்வியல் பொதுமறையான திருக்குறளில் வரும் 41-வது அதிகாரம். பெயர் கல்லாமை. மனிதனுக்குள் குற்றம், குறை,
{{Multicol-break}}
இழிநிலைகள் ஆகியன அவன் வாழ்க்கையில் புகுந்தால், அது ஆமை புகுந்த வீடு போல கெட்டுக் குட்டிச் சுவராகி விடுமே என்பதற்காக திருவள்ளுவர் பெருமான் 'கல்வி கற்காமை'யால் வரும் கேடு பாடுகளை இந்தப் பகுதியில் விளக்கியுள்ளார்.
<b>கல்லார் = </b>படிப்பறிவு இல்லாதவர், (408, 570)
<b>கல்லான் = </b>இந்தச் சொல் 'பகை மாட்சி' என்ற அதிகாரத்துள் வருவதால் போர்க் கல்வி முறைகளைக் கற்காத எதிரியைக் 'கல்லான்' என்று சுட்டுகின்றாரே தவிர, பள்ளியில் கற்கும் பன்னூல் கலைக் கல்வி முறைகளை அல்ல, (870).
<b>கல்வி = </b>திருக்குறளில் இது 40-வது அதிகாரம். கல்வி என்பது கற்கக்கூடிய, கற்க வேண்டிய நூற்கள், கலைகள் அனைத்தையும் கற்றறிந்து, அவற்றின் சிறப்பையும், பயனையும் வாழ்க்கையில் உணர்தல் வேண்டும், பெறல் வேண்டும் என்பனவற்றைக் கூறும் பகுதி. அதனால் தான், 'கல்லாமை' என்ற அதிகாரத்துக்கு முன்பு 'கல்வி' வைக்கப்பட்டுள்ளது.
மனிதனது இரண்டு கண்களில் ஒன்று கல்வி என்ற முக்கியத்துவத்தை ஓர் ஆட்சி உணர்தல் வேண்டும் என்பதாலும், கல்வி கற்பதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து தரவேண்டிய பொறுப்பு ஆட்சித்தலைவ னுடையது என்பதை உணர்த்த வேண்டி, 'கல்வி'ப் பகுதியை, 'இறை மாட்சி' அதிகாரத்துக்குப் பின்பு வைக்கப்பட்டிருக்கிறது,<noinclude></noinclude>
rvge3a48o5d9ko3v4yjgk83bqkv0pli
1947292
1947291
2026-06-17T10:36:38Z
Gunathamizh
3151
வடிவம்
1947292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|104||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கலந்தார்க்கு = </b>கனவில் வந்துக் கலந்த காதலர்க்கு, (1212).
<b>கலந்து = </b>ஒன்று சேர்ந்து, (1246, 1268).
<b>கலப்பேன் கொல் = </b>கலத்தல், கூடுதல் என்ற இரண்டையும் இணைந்து செய்வேனோ, (1267).
<b>கலம் = </b>அணிகலம், (60,575); பாத்திரம்,(660, 1000, 1029); வளையல்கள் (1262).
<b>கலம் கழியும் = </b>வளையல்கள் நழுவி அங்குமிங்குமாகக் கழன் றோடி கீழே விழும், (1262).
<b>கலன் = </b>மரக்கலம், {605).
கலுழும் - அழும், அழுகின்றன, (1173).
<b>கலுழ்வது = </b>அழிவது, (1171).
<b>கல் = </b>கல்லு (505; இறந்தபின் சமாதியில் நடும் நடுகல்,(771).
<b>கல் நின்றவர் = </b>கல்லறையில் கல் நடப்பட்டு நின்றவர்; தமக் குக் கல் நடப்பட்டவர் (771)
<b>கல்லா = </b>பழக்கமில்லாத, (814).
<b>கல்லாத = </b>படிக்காத புத்தகங்களை, (845).
<b>கல்லாதவாறு = </b>சாகும்வரை படியாது காலம் கழிக்கின்றன ரென்றால்,(397).
<b>கல்லாதவர் = </b>படியாதவர், (393, 395, 403, 406).
<b>கல்லாதார் = </b>நூற்களை படியாதவர், (409).
<b>கல்லாதான் = </b>படிக்காதவன். (402, 404).
<b>கல்லாமை = </b>இது, தமிழர் வாழ்வியல் பொதுமறையான திருக்குறளில் வரும் 41-வது அதிகாரம். பெயர் கல்லாமை. மனிதனுக்குள் குற்றம், குறை,
{{Multicol-break}}
இழிநிலைகள் ஆகியன அவன் வாழ்க்கையில் புகுந்தால், அது ஆமை புகுந்த வீடு போல கெட்டுக் குட்டிச் சுவராகி விடுமே என்பதற்காக திருவள்ளுவர் பெருமான் 'கல்வி கற்காமை'யால் வரும் கேடு பாடுகளை இந்தப் பகுதியில் விளக்கியுள்ளார்.
<b>கல்லார் = </b>படிப்பறிவு இல்லாதவர், (408, 570)
<b>கல்லான் = </b>இந்தச் சொல் 'பகை மாட்சி' என்ற அதிகாரத்துள் வருவதால் போர்க் கல்வி முறைகளைக் கற்காத எதிரியைக் 'கல்லான்' என்று சுட்டுகின்றாரே தவிர, பள்ளியில் கற்கும் பன்னூல் கலைக் கல்வி முறைகளை அல்ல, (870).
<b>கல்வி = </b>திருக்குறளில் இது 40-வது அதிகாரம். கல்வி என்பது கற்கக்கூடிய, கற்க வேண்டிய நூற்கள், கலைகள் அனைத்தையும் கற்றறிந்து, அவற்றின் சிறப்பையும், பயனையும் வாழ்க்கையில் உணர்தல் வேண்டும், பெறல் வேண்டும் என்பனவற்றைக் கூறும் பகுதி. அதனால் தான், 'கல்லாமை' என்ற அதிகாரத்துக்கு முன்பு 'கல்வி' வைக்கப்பட்டுள்ளது.
மனிதனது இரண்டு கண்களில் ஒன்று கல்வி என்ற முக்கியத்துவத்தை ஓர் ஆட்சி உணர்தல் வேண்டும் என்பதாலும், கல்வி கற்பதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து தரவேண்டிய பொறுப்பு ஆட்சித்தலைவ னுடையது என்பதை உணர்த்த வேண்டி, 'கல்வி'ப் பகுதியை, 'இறை மாட்சி' அதிகாரத்துக்குப் பின்பு வைக்கப்பட்டிருக்கிறது,
{{Multicol-end}}<noinclude></noinclude>
hry377zx27c40nudqnewlfmtna76ini
1947293
1947292
2026-06-17T10:37:11Z
Gunathamizh
3151
1947293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|104||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}<b>கலந்தார்க்கு = </b>கனவில் வந்துக் கலந்த காதலர்க்கு, (1212).
<b>கலந்து = </b>ஒன்று சேர்ந்து, (1246, 1268).
<b>கலப்பேன் கொல் = </b>கலத்தல், கூடுதல் என்ற இரண்டையும் இணைந்து செய்வேனோ, (1267).
<b>கலம் = </b>அணிகலம், (60,575); பாத்திரம்,(660, 1000, 1029); வளையல்கள் (1262).
<b>கலம் கழியும் = </b>வளையல்கள் நழுவி அங்குமிங்குமாகக் கழன் றோடி கீழே விழும், (1262).
<b>கலன் = </b>மரக்கலம், {605).
கலுழும் - அழும், அழுகின்றன, (1173).
<b>கலுழ்வது = </b>அழிவது, (1171).
<b>கல் = </b>கல்லு (505; இறந்தபின் சமாதியில் நடும் நடுகல்,(771).
<b>கல் நின்றவர் = </b>கல்லறையில் கல் நடப்பட்டு நின்றவர்; தமக் குக் கல் நடப்பட்டவர் (771)
<b>கல்லா = </b>பழக்கமில்லாத, (814).
<b>கல்லாத = </b>படிக்காத புத்தகங்களை, (845).
<b>கல்லாதவாறு = </b>சாகும்வரை படியாது காலம் கழிக்கின்றன ரென்றால்,(397).
<b>கல்லாதவர் = </b>படியாதவர், (393, 395, 403, 406).
<b>கல்லாதார் = </b>நூற்களை படியாதவர், (409).
<b>கல்லாதான் = </b>படிக்காதவன். (402, 404).
<b>கல்லாமை = </b>இது, தமிழர் வாழ்வியல் பொதுமறையான திருக்குறளில் வரும் 41-வது அதிகாரம். பெயர் கல்லாமை. மனிதனுக்குள் குற்றம், குறை,
{{Multicol-break}}
இழிநிலைகள் ஆகியன அவன் வாழ்க்கையில் புகுந்தால், அது ஆமை புகுந்த வீடு போல கெட்டுக் குட்டிச் சுவராகி விடுமே என்பதற்காக திருவள்ளுவர் பெருமான் 'கல்வி கற்காமை'யால் வரும் கேடு பாடுகளை இந்தப் பகுதியில் விளக்கியுள்ளார்.
<b>கல்லார் = </b>படிப்பறிவு இல்லாதவர், (408, 570)
<b>கல்லான் = </b>இந்தச் சொல் 'பகை மாட்சி' என்ற அதிகாரத்துள் வருவதால் போர்க் கல்வி முறைகளைக் கற்காத எதிரியைக் 'கல்லான்' என்று சுட்டுகின்றாரே தவிர, பள்ளியில் கற்கும் பன்னூல் கலைக் கல்வி முறைகளை அல்ல, (870).
<b>கல்வி = </b>திருக்குறளில் இது 40-வது அதிகாரம். கல்வி என்பது கற்கக்கூடிய, கற்க வேண்டிய நூற்கள், கலைகள் அனைத்தையும் கற்றறிந்து, அவற்றின் சிறப்பையும், பயனையும் வாழ்க்கையில் உணர்தல் வேண்டும், பெறல் வேண்டும் என்பனவற்றைக் கூறும் பகுதி. அதனால் தான், 'கல்லாமை' என்ற அதிகாரத்துக்கு முன்பு 'கல்வி' வைக்கப்பட்டுள்ளது.
மனிதனது இரண்டு கண்களில் ஒன்று கல்வி என்ற முக்கியத்துவத்தை ஓர் ஆட்சி உணர்தல் வேண்டும் என்பதாலும், கல்வி கற்பதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து தரவேண்டிய பொறுப்பு ஆட்சித்தலைவ னுடையது என்பதை உணர்த்த வேண்டி, 'கல்வி'ப் பகுதியை, 'இறை மாட்சி' அதிகாரத்துக்குப் பின்பு வைக்கப்பட்டிருக்கிறது,
{{Multicol-end}}<noinclude></noinclude>
dpfzm1cggldecq13iayrdmw089ym7iy
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/107
250
108706
1947294
1945003
2026-06-17T10:37:48Z
Gunathamizh
3151
மேலடி
1947294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||105}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
(383); கற்றலை,(398,400, 684, 717, 939).
<b>கவரிமா = </b>இமயமலைப் பகுதியில் வாழ்ந்த ஒரு வகை மான் இனம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். போர்க் கலைகள் தெரியாத குதிரையைக் 'கல்லாமா' என்று குறிப்பிடுவதைப்போல, இதனை ஒரு விலங்கு வகை மான் என்று சுட்டிடக் கவரிமா என்றும் கூறப்பட்டுள்ள. ஒரு சொல் (969).
<b>கவர்ந்து = </b>பறித்துத் தின்றிட, விரும்பி உண்டிட, (100).
<b>கவலை = </b>. துன்பம், வருத்தம்,(7)
<b>கவறு = </b>சூது, (920); சூதாட்டக் காய், (935)
<b>கவிகை = </b>ஆட்சிக் குடை, (389).
<b>கவிழ்ந்து = </b>தலை குனிந்து, (1114).
<b>கவின் = </b>இயற்கை அழகு, (1234, 1235, 1250).
<b>கள் = </b>முகம் சார்பாகவுள்ள கன்னத்தையுடைய பகுதி, (678).
<b>கவ்விது = </b>மிகுதலையுடையது, அலர் தூற்றும் இழி,பழி மொழி வளர்ந்து வருவது, (1144).
<b>கவ்வை = </b>பழி தூற்றிப் பேசுவது, (1144).
<b>கழகத்து = </b>சூதாடும் களத்தினிடத்திலே, (937); இந்தச் சொல்லை இப்பொழுது அரசியல் கட்சிகள் பெருமையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
<b>கழகம் = </b>சூதாடும். இடம்,(935).
<b>கழல் = </b>வீரத்தைச் சுட்டும் தண்டை, (777).
<b>கழல் யாப்பு = </b>கால்களில் வீரக் கழலை அணிந்துக் கொளல், (777).
<b>கழாஅ = </b>கழுவாத, (840).
{{Multicol-break}}
<b>கழா அக்கால் = </b>அசுத்தத்தை மிதித்துக் கழுவாத கால், (840).
<b>கழி = </b>மிக, (57); அதிகப்படி யான, (657, 866, 946).
<b>கழிபெரும் = </b>மிகப் பெரிய, (571, 866),
கழிபேர் மிக அதிக, கழிபேர், கழிபெரு என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளை தருகின்றன, (946).
<b>கழிய = </b>மிக, (404).
<b>கழியும் = </b>நீங்கும், (378); செல்கின்ற, (1169): கழலும், (1262):
<b>களத்து = </b>களரியில், (1224).
<b>களரின் = </b>சேற்று நிலத்தின், (500).
<b>களர் = </b>உவர்நிலம்,சவர் நிலம், (406);
<b>களவினால் = </b>திருட்டினால், (283)
<b>களவு = </b>திருட்டு, (284, 286,287,288, 289).
<b>களவு கொள்ளும் = </b>காதலி அறியாமல் பார்க்கும் பார்வை,
காதலி திருட்டுத்தனமாக நோக்கும் பார்வை! (1092).
<b>களன் = </b>அவை, அவையில் கூடியிருப்போர், (730).
<b>களி = </b>கள்ளுண்டு மகிழ்தல், (923); மயக்கம்,(1145).
<b>களித்தல் = </b>தலை கால் தெரியாத மகிழ்ச்சிப் போதையால் ஆடிப் பாடி பேசிடும் உற்சாகம் மிகுதல், (1281).
<b>களித்தறியேன் = </b>மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைவாகக் கள்ளை யுண்ட பிறகு, நான் கள் குடிக்க வில்லை எனப் போதையால் அறியாமல் கூறுதல், (928).
<b>களித்தற்றால் = </b>கள்ளுண்டபின்பு களித்தது போலும்,(838).
<b>களித்தார்க்கு = </b>கள்ளுண்டு மகிழ்ந் தவருக்கு, (1288).
{{Multicol-end}}<noinclude></noinclude>
8z593iar4yzeg33t2kxff4igxyf3bi7
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/109
250
108710
1947295
1945005
2026-06-17T10:38:15Z
Gunathamizh
3151
மேலடி
1947295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||107}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
அவ்வாறு நடத்தும் குடும்ப வாழ்க்கையில் கணவன் கல்வி பெறவோ, பொருள் தேடவோ தலைவியை விட்டுப் பிரிந்து கடல் கடந்து செல்ல நேரிட்டால், தலைவன் கற்பித்த ஒழுக்கத்திற்கு ஏற்றவாறு நடந்துக் கொள்ளும் பதி விரதத் தன்மை அதாவது நல்லொழுக்கம் என்பர் சான்றோர். அதைக் கற்பு என்றும் குறிப்பிடுவார்கள்.
'கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்' என்றும் சொல்வ துண்டு. தலைவியானவள் தலைவன் பிரிவு ஆற்றாமையால் வருந்துவதும் உண்டு. அந்த நேரத்தில் கணவன் பிரிவு | எண்ணமே அவளை வருத்தும். அப் போது இல்லற நல்லொழுக் கம்தான் அவளுக்குரிய துணையாக நிற்கும்; நிற்க வேண்டும் என்பதே கற்பு ஆகும்.
அதைத் தவிர கருப்பு, சிவப்பு என்ற சொற் ஜால மாயங்கள் ஏதும் அவளிடம் அணுகா. அந்த அளவுக்குத் தலைவனது பற்று ஒன்றே அவள் மனத்தில் அசைக்க முடியாதத் திண்மைக் காட்சிகளாக நடமாடும். அதனைத்தான் கற்பெனக் கூறுவர் இல்லறத்தார்.
திருவள்ளுவர் பெருமானும், தாம் எழுதிய 'வாழ்க்கைத் துணை நலம்' என்ற அதி காரத்தின் 54-வது குறளில்.
<poem>“பெண்ணின் பெருந்தக்க யாஉள கற்புஎன்னும்
திண்மை உண்டாகப் பெறின்"</poem>
என்ற வினா குறட்பாவைக் கேட்டு, கற்பு என்பதற்கு, மன ஒழுக்கத் திண்மை; என்ற சொற்களால் விளக்கம் தருகிறார்.
{{Multicol-break}}
"இல்லறத்தில் காதலன்பு காரண மாகக் கொண்ட மன உறுதி' என்கிறார். இந்த நற்பண்பு ஆண் பெண் என்ற இரு பாலரிடமும் எதிர் பார்க்கப்படும் குடும்ப விதி என்றுரைக்கின்றார்.
இதைத்தான் கவிஞர் பாரதி யாரும், 'கற்பை இருபாலருக்கும் பொதுவினில் வைப்போம்' என்று குறிப்பிட்டார்.
எனவே, கற்பு என்பது இல்லற ஒழுக்க மன உறுதி என்பதே பொருத்தமான பொருளா கும். இது ஆணுக்கும் ஆணி வேர், பெண்ணுக்கும் மனவேர் ஆகும்.
<b>கற்றக்கடைத்தும் = </b>கற்றவிடத்தும்,
(823).
<b>கற்றதனால் = </b>படித்தக் கல்வி அறிவினால், (2)
<b>கற்றது = </b>கற்ற நூல்,(650).
<b>கற்றறிதல் = </b>நீதி நூல்களைப் படித்து, அதனதன் விதிவிலக்கு களை உணர்தல்,(632)
<b>கற்றறிந்தார் காமுறுவர் = </b>
படித்தறிந்தவர்கள் அவற்றைப் பிறருக்கு கூற ஆசைப் படுவார்கள், (399).
<b>கற்றணைத்து = </b>எந்த அளவுக் குப் படித்தார்களோ அந்த அளவுக்கு,
(396).
<b>கற்றார் = </b>
படித்ததால் உயர்ந்த
பண்பாளர்,(395); நூல் களைக் கற்றவர், (403,469, 722).
<b>கற்றான் = </b>மருந்து எனும் 95-ஆம் அதிகாரத்தில்
இச் சொல்
வருவதால் மருத்துவ நூல்களது நெறிகளைக் கற்ற மருத்துவன், (949).
{{Multicol-end}}<noinclude></noinclude>
t7xflbld1ckq8e1vx5fsq9yjxlwxol0
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/111
250
108715
1947296
1945007
2026-06-17T10:38:44Z
Gunathamizh
3151
மேலடி
1947296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||109}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>காட்டுதல் = </b>காட்டித் தெளியச் செய்தல், (929).
<b>காட்டும் = </b>காண்பிக்கும், (706,959).
<b>காட்டுவான் = </b>அறிவிக்கப் புகுவான். அறிவுடையவனாக ஆக்க முயலும் ஒருவன், (849).
<b>காணப்படும் = </b>அறியப்படும், (114, 185,349,1237); உண்டாகும், (298).
<b>காணலுற்று = </b>காண ஆர்வமுற்று, விரும்பி, (1244).
<b>காணல் = </b>கண்டல், நேரில் பார்த்தல், (1244).
<b>காணா = </b>பார்க்க முடியாத, பார்க்க மாட்டாத, (1285).
<b>காணாக்கால் = </b>காண முடியாத போது (1286).
<b>காணாச் சினத்தான் = </b>தன்னையும் மற்றவர்களையும் காண முடி யாததால் கோபப்படுபவன், (866).
<b>காணாதவர் = </b>காணாத பெண்கள், (1219).
<b>காணாதான் = </b>பிறரால் ஒன்றை அறியும் குணம் இல்லாதவன், (849).
<b>காணாது = </b>காண முடியாது, காணாமல்,(1178,1283)
<b>காணும் = </b>நினைக்கும், (859); பார்க்கும், (224); பார்க்கப் படும்.(1285).
<b>காணார் = </b>அறியமாட்டார்,(857, 1220).
<b>காணான் கொல் = </b>அறிய மாட்டானோ,(1197).
<b>காணின் = </b>கண்டால், (488, 1040, 1051, 1056, 1057, 1074, 1079, 1112); வாய்க்கப் பெற்றால், (881). பார்த்தால், பார்க்கும் தன்மையைப் பெற்றிருக்குமேயானால், (1114).
<b>காணுங்கால் = </b>ஆராய்ந்து பார்க்கும் போது, (710); பார்த்த விடத்தில், (930, 1286).
{{Multicol-break}}
<b>காணும் = </b>நினைக்கும், (859); பார்க்கும், (224); பார்க்கப்படும், (1285).
<b>காண்பு = </b>பார்த்தல், (16).
<b>காணேன் = </b>காண முடியாதவனானேன், (1167); காண மாட்டேன்.(1285, 1286).
<b>காண்க = </b>கண்களால் காண்பன வாக, (1265).
<b>காண்கம் = </b>காண்போமாக, (1301).
<b>காண்கிற்பின் = </b>கண்டுணர்ந்தால் (190); பின்னர், காண முற்படுவானாயின், (436).
காண்டலின் பார்ப்பதினாலே, (1213). காண்பது பார்ப்பது, (355, 358, 423, 424).
<b>காண்பர் = </b>காண்பார்கள், (620); ஓடச் செய்வர், (1034).
<b>காண்பவர் = </b>கண்டு அனுபவிப்பர், (379).
<b>காண்பான் = </b>பார்ப்பவன், அறிகின்றவன், (99); கண்டு வருத்தமடைபவன், (656).
<b>காண்பு = </b>காண்பதும், (16).
<b>காதல் = </b>அன்புடைய, விருப்பப் பட்ட பொருட்கள், (440).
காதலம் - மிகுந்த காதலை உடையவனாக இருக்கிறேன் என்றோ, என்று கூறிய போது, (1314).
<b>காதலர் = </b>காதலையுடையர், (1150, 1185, 1208, 1213, 1216, 1219, 1226, 1246, 1278, 1308).
<b>காதலவர் = </b>விருப்பமுடையவர், (286); காதலர், அன்புடையர், (1126, 1127, 1128, 1149).
<b>காதலன் = </b>அன்பு கொண்டவன், தலைவியின் நன்மையை விரும்புபவன், (209).
<b>காதலர் = </b> காதலித்தவர்கள்; ஒருவருக்கொருவர் மனமார அன்புடையவர்கள், (1099).
{{Multicol-end}}<noinclude></noinclude>
gbinist1pakwa5yqafj5ee5ucncjgkg
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/113
250
108719
1947300
1945010
2026-06-17T10:40:10Z
Gunathamizh
3151
மேலடி
1947300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||111}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
அதற்கேற்ப, ஓர் ஊரிலுள்ள குடிவாழ் ஆண்-பெண் இரு பாலருக்கும் அன்பு உருவாகும். அந்த அன்பு ஆசையை ஏற்படுத்தும், ஆண் பெண் ஆசை களவாகும்; பிறகு, ஊரார் போற்றும் இல்லறமாகும். இல்லறத்தின் கண் ஊடலுண்டு. காம நோயைப் பரப்பிவிடும் கூடலுண்டு. அதற்கு மாமருந்து புணர்ச்சி இன்பமாகும். இந்த இன்பம்கூட இருபாலரிடையே துலாக் கோல் போலச் சமன்படுத்திக் கொண்டே சென்று மக்கட்பேற்றை நல்கும். வாழ்வாங்கு வாழும் இவ்வளவு பண்புகளைக் காமம் வழங்குவதால், அதனை ஆதித் தமிழர்கள் <b>வாழ்க்கையின் நிறைவு என்று பெருமையாக எண்ணி காம மனநிறைவோடு தங்களது வாழ்க்கையை</b> நடத்தினார்கள்.
காமம் என்ற ஒரு சொல்லில் இவ்வளவுப் பொருட்கள் இயற்கையாகவே அடங்கி இருந்ததால்தான், திரு வள்ளுவர் பெருமான் காமத்துப் பாலை திருக்குறளின் இறுதியிலே வைத்துள்ளாரோ என்பதை எண்ணி மகிழ்கின்றோம். மேற்கண்ட காரணங்கள் அதற்கான காரியங்கள் நடத்தும் ஆற்றல் அந்த காமம் என்ற சொல்லுக்குள் இருப்பதால், அத்தகைய சொல் தமிழ்ச் சொல்தான் என்பதே இறுதியை அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம். இதற்கு ஏன் சொல் ஆய்வு?. சொற் பொருளே போதுமே!
<b>காமம் விடு = </b>காமத்தை விடு, (1247).
<b>காமன் = </b>காதலுக்குத் தெய்வம், (1197).
{{Multicol-break}}
காதலுக்குக் கடவுள் காமன், அதாவது மன்மதன், ரதி என்ற இணை தெய்வங்கள் என்று சிலர் கூறுவதுண்டு! ஆண்டாண்டுதோறும் மன்மதனை எரித்தாரா சிவபெருமான் இல்லையா? என்ற போட்டி எழுந்து, ஊருருக்கு காமன் எரிந்த, எரியாத லாவணிப் போட்டி நடந்து, கலவரம், குத்து வெட்டு போன்ற குழப்பங்கள் கூட நடந்த காலம் உண்டு.
கடவுள் என்ற சொல்லைத் திருக்குறளில் எந்த ஒரு இடத்திலும் ஆட்சி செய்யாத திருவள்ளுவர் பெருமான், காமத்துப் பாலுக்காகவா கடவுளைக் கற்பிப்பார்? சிந்திக்க வேண்டும்?
காதலரிடத்தே நின்று வருத்துகின்ற காமன் ஆண் பாலாகக் கூறப்படும் காதல்; அதாவது, பெண் பாலை, மகளிரை வாட்டி வருத்தும். ஆண்பால் காதலைக் காமன் என்று ஆண்பாலாகக் கூறுவதும், ஆண்பாலரை வருத்தும் பெண் பால் காதலை அணங்கு” என்றும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். இது உலக வழக்கு (918, 1081, 1082 என்ற குறட்பாக்களில் காணலாம் வள்ளுவர் பெருமான் கருத்தை. நூல் மரபுக்காக இவ்வாறு சொல்வதுண்டு. எனவே, காமத்துக்கு என்று ஒரு கடவுளோ, தெய்வமோ கிடையாது. ஆனால், விழா எடுத்து, லாவணி பாடியது பழங்காலத்தில் ஆரியர் நுழைவுக்குப் பின்பு வாழ்ந்த தமிழர்கள்.
<b>காமுறுதல் = </b>விரும்புதல், (402).
<b>காமுறுவர் = </b>விரும்புவர் (399, 649).
<b>காமுற்றற்று = </b> பெற விருப்பப்பட்டது போன்று, (402).
{{Multicol-end}}<noinclude></noinclude>
ccxfn4z9cl4u4scqdmhhxyncv12ixgw
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/137
250
108773
1947301
1945049
2026-06-17T10:41:32Z
Gunathamizh
3151
மேலடி
1947301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||135}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சொல்லின் =</b> சொன்னால், (184, 197, 826, 1946), சொல்ல வேண்டுமாயின் சொற்களில் (200), சொல்லினது, (711, 712, 713, 721).
<b>சொல்லின் தொகை = </b>சொல்லின் வகை: வகைகளாவன செஞ் சொல், இலக்கணச் சொல்,குறிப்புச் சொல், (711, 721).
<b>சொல் ஏர் உழவர் = </b>சொற்களை ஏராக உடையக் கற்றறிந்த புலவர்கள், (872).
<b>சொல்லுக = </b>சொல்வாயாக, (197,200, 644, 645, 711, 712).
<b>சொல்லுதல் = </b>முறையாகச் சொல்லுதல், (644); இனிமையாக (648).
<b>சொல்லும் = </b>பிறர் கூறும், (160); புறச்சொல், (185); பயனற்றச் சொல், (193).
<b>சொல்லுவ = </b>சொல்லுவன, (1232).
<b>சொல்லுவார் = </b>மனதில் பதியுமாறு சொல்லுதற்குரியார், (719); ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லுவார், (722).
{{Multicol-break}}
<b>சொல்லுவான் = </b>சொல்லுபவன், (191).
<b>சொல் வணக்கம் = </b>பணிந்த சொல் அல்லது வணக்கமுடைய
சொற்றன்மை, (827).
[சொல் வன்மை என்பது ஒருவர் எண்ணிய எண்ணங்கள் ஈடேறுகின்ற வகையிலும், சொல்லுவனவற்றைப் பிறர் தெளிவாகவும், திட்பமாகவும் புரிந்துக் கொள்ளுகின்ற வகையிலும் சொற்களைத் திறம்படச் சொல்லும் ஆற்றலைப் பெற்றிருத்தல் சொல் வன்மை எனப்படும். இது திருக்குறளில் வரும் 65-வது அதிகாரமாகும்.]
<b>செல் வன்மை = </b>சொல்லும் சொற்களின் வலிமை, (682); தனது சிந்தனைகள், எண்ணங்கள், செயல்கள் நிறைவேறிடச் சொல்லும் சொற்களை வன்மையாகச் சொல்ல வேண்டும் - 65-வது அதிகாரம்.
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>சோ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சோகாப்பர் = </b>சோகத்தை, துன்பத்தை, வருத்தத்தை அனுபவிப்பவர், {127).
<b>சேரவிடல் = </b>நட்பைத் தளர விட்டுவிட வேண்டும், (818).
<b>சோரா = </b>சோர்ந்தும், (689).
<b>சோரார் = </b>சோர்வுபட, குற்றம் தொனிக்கச் சொல்லார், (721).
<b>சோரும் = </b>வெளிவிடுவான், (847); கழன்று விழுகின்ற, (1234).
<b>சோர்விலது = </b>பிறர் தன்னை அறிந்துக் கொள்ள முடி
{{Multicol-break}}
யாதவாறு, விழிப்போடு இருத்தல், (586)
<b>சோர்விலான் = </b>தளர்ச்சி இல்லாதவனாய், {647).
<b>சோர்வு = </b>மறதி, அயர்வு, (56, 531); தளர்வு, (586, 642, 930, 1044); சொல்வதில் தளர்ச்சி, (647).
<b>சோர்வுபடும் = </b> கெட்டு விடும்; மறைந்தொழியும், (405); கேட் போர் இல்லாததால் பயனற்றுப் போகும், (10.46).
{{Multicol-end}}<noinclude></noinclude>
r6ac5v7v2z3im2wbsn2njchwsi2krj0
1947302
1947301
2026-06-17T10:41:51Z
Gunathamizh
3151
1947302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="NithyaSathiyaraj" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||135}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சொல்லின் =</b> சொன்னால், (184, 197, 826, 1946), சொல்ல வேண்டுமாயின் சொற்களில் (200), சொல்லினது, (711, 712, 713, 721).
<b>சொல்லின் தொகை = </b>சொல்லின் வகை: வகைகளாவன செஞ் சொல், இலக்கணச் சொல்,குறிப்புச் சொல், (711, 721).
<b>சொல் ஏர் உழவர் = </b>சொற்களை ஏராக உடையக் கற்றறிந்த புலவர்கள், (872).
<b>சொல்லுக = </b>சொல்வாயாக, (197,200, 644, 645, 711, 712).
<b>சொல்லுதல் = </b>முறையாகச் சொல்லுதல், (644); இனிமையாக (648).
<b>சொல்லும் = </b>பிறர் கூறும், (160); புறச்சொல், (185); பயனற்றச் சொல், (193).
<b>சொல்லுவ = </b>சொல்லுவன, (1232).
<b>சொல்லுவார் = </b>மனதில் பதியுமாறு சொல்லுதற்குரியார், (719); ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லுவார், (722).
{{Multicol-break}}
<b>சொல்லுவான் = </b>சொல்லுபவன், (191).
<b>சொல் வணக்கம் = </b>பணிந்த சொல் அல்லது வணக்கமுடைய
சொற்றன்மை, (827).
[சொல் வன்மை என்பது ஒருவர் எண்ணிய எண்ணங்கள் ஈடேறுகின்ற வகையிலும், சொல்லுவனவற்றைப் பிறர் தெளிவாகவும், திட்பமாகவும் புரிந்துக் கொள்ளுகின்ற வகையிலும் சொற்களைத் திறம்படச் சொல்லும் ஆற்றலைப் பெற்றிருத்தல் சொல் வன்மை எனப்படும். இது திருக்குறளில் வரும் 65-வது அதிகாரமாகும்.]
<b>செல் வன்மை = </b>சொல்லும் சொற்களின் வலிமை, (682); தனது சிந்தனைகள், எண்ணங்கள், செயல்கள் நிறைவேறிடச் சொல்லும் சொற்களை வன்மையாகச் சொல்ல வேண்டும் - 65-வது அதிகாரம்.
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சோ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சோகாப்பர் = </b>சோகத்தை, துன்பத்தை, வருத்தத்தை அனுபவிப்பவர், {127).
<b>சேரவிடல் = </b>நட்பைத் தளர விட்டுவிட வேண்டும், (818).
<b>சோரா = </b>சோர்ந்தும், (689).
<b>சோரார் = </b>சோர்வுபட, குற்றம் தொனிக்கச் சொல்லார், (721).
<b>சோரும் = </b>வெளிவிடுவான், (847); கழன்று விழுகின்ற, (1234).
<b>சோர்விலது = </b>பிறர் தன்னை அறிந்துக் கொள்ள முடி
{{Multicol-break}}
யாதவாறு, விழிப்போடு இருத்தல், (586)
<b>சோர்விலான் = </b>தளர்ச்சி இல்லாதவனாய், {647).
<b>சோர்வு = </b>மறதி, அயர்வு, (56, 531); தளர்வு, (586, 642, 930, 1044); சொல்வதில் தளர்ச்சி, (647).
<b>சோர்வுபடும் = </b> கெட்டு விடும்; மறைந்தொழியும், (405); கேட் போர் இல்லாததால் பயனற்றுப் போகும், (10.46).
{{Multicol-end}}<noinclude></noinclude>
57weahjymro4kizeparar7ck1nsehrj
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/143
250
108787
1947303
1945702
2026-06-17T10:42:45Z
Gunathamizh
3151
வடிவம்
1947303
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{center|{{xxx-larger|<b>தி</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>திகழ்தரும் =</b> தோன்றும், விளங்கிக் காணப்படுகின்ற, (1273).
<b>திகழ்வது =</b> மனக் குறிப்பும் தெரிகின்றது, (1273).
<b>திங்கள் =</b> நிலா, சந்திரன், (1146).
<b>திட்பம் =</b> உறுதி, (6.61, 665, 670),
<b>திண்ணியர் =</b> செயலுறுதியுடையர், (666).
<b>திண்மை =</b> திடமான மன உறுதி நிலை, (54); நிலை, (743, 988).
<b>திரிந்தற்று =</b> பாத்திரத்தால் கெட்டுவிட்ட பால் போல, (1000).
<b>திரிந்து =</b> சுவை மாறுபட்டு, (90, 452).
<b>திரியாது =</b> வேறுபடாமல், (124).
<b>திரு =</b> செல்வம், (168, 215, 568); திருமகள், (179, 5:19, 920); அழகு, (1011, 1123); நன்மை, (1072).
<b>திருதுதல் நல்லார் =</b> அழகான நெற்றியையுடைய இல்லத்தரசிகள், (1011).
<b>திருவினை =</b> செல்வத்தை, (482, 616).
<b>திருவேறு =</b> பணக்காரர்களாதற்குரிய ஆகூழ் வேறு, செல்வப் பேறு, (374).
{{Multicol-break}}
<b>திறப்பாடு =</b> திறமை, சாதனை யாண்மை, (640),
<b>திறம் =</b> சாமர்த்தியம், கூறுபாடு, வலிமை, (501, 1184, 1298).
<b>திறனறிந்து =</b> செயல் முடிக்கும் வலியறிந்து, (441).
<b>திறன் =</b> செய்யத் தகுந்தவை, (157); கூறுபாடு, (179); இழிந்தவை, (441, 635); தகுதி வேறுபாடுகள் கேட்பாரற்று, (644); நெறி ஆகுபெயர், (754); ஒருவரை ஒருவர் மனக் குழப்பம் மூட்டிப் பழிச் செயல்களைச் செய்பவர்கள், (186).
<b>திறன் அல்ல =</b> செய்யத் தகாதவை, (157).
<b>தினல் =</b> உண்ணல், தின்னல், (254, 256).
<b>தினிய =</b> எனைத் தின்பது போன்ற துன்பங்களை எனது நெஞ்சு செய்கின்றது, (1296).
<b>தினை =</b> உணவுப் பொருள் தானியங்களில் ஒன்று, (104, 144, 433, 1282).
<b>தின்பவர்க்கு =</b> உண்பவர்களுக்கு, (252).
<b>தின்னும் =</b> என்னைத் தின்பது போல கண்கள் வருந்துகின்றன, (1244).
{{Multicol-end}}<noinclude></noinclude>
bhqee2y93ija0fl0j4v6m3ogxoh91bi
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/144
250
108790
1947304
1945707
2026-06-17T10:43:14Z
Gunathamizh
3151
வடிவம்
1947304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{center|{{xxx-larger|<b>தீ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தீ =</b> கொடிய, (128, 138, 201, 206, 208, 210, 227, 460); இழி தொழில், (330); நெருப்பு, (674, 691, 947, 1104, 1149); விளக்கு, (929).
<b>தீ உழி =</b> நரகம், தீயவற்றின் (168).
<b>தீ எச்சம் =</b> நெருப்பின் குறை, (674).
<b>தீ காய்வார் போல்க =</b> நெருப்பில் குளிர் காய்பவன் போல, (691).
<b>தீங்கு =</b> தீமை, (827).
<b>தீச்சொல் =</b> தீய சொல்லாகயிருந்து, (128).
<b>தீண்டல் =</b> தொடுதல், (65, 1106); சேர்தல், (227).
<b>தீண்ட =</b> வந்தடையா, (62).
<b>தீது =</b> கொடிது, (182, 192, 222, 282, 302, 422, 531); துன்பம், (190); கொடுங்கோன்மை, (754).
<b>தீது இன்றி =</b> பிறருக்குத் தீமை இல்லாது, (754).
<b>தீதே =</b> பாவமாகும், (282).
<b>தீத்துரீஇயற்று =</b> விளக்குக் கொண்டு தேடுதல் ஒத்தது, (929).
<b>தீ நட்பு =</b> தீய குணமுடையவரின் நட்பு. [திருக்குறளில் இது 82வது அதிகாரமாகும். தீய பண்புகளையுடைய, கொடிய குற்றங்களைச் செய்யக் கூடிய, தீயோரின் நட்பு வாழ்நாள்வரை தீச்செயல்களாகவே வந்து சேரும் என்பதால், அதற்கான அறிவுரைகளை இந்த அதிகாரத்தில் வள்ளுவர் பெருமான் விளக்கியுள்ளார் (82).
<b>தீப்பால =</b> தீமையுடையவற்றை, (206).
<b>தீப்பிணி =</b> பொல்லாத நோய், (227).
{{Multicol-break}}
<b>தீமை =</b> பாவம், கெடுதி, (143, 291, 511); குற்றம், (984).
<b>தீமைத்து =</b> தீமையுடையது, (450).
<b>தீமையிலாத =</b> மற்றவர்களுக்குத் தீமை தராத சொற்களை, (291).
<b>தீய =</b> மற்றவர்களுக்குக் கெடுதி உண்டாகும் சொற்கள், (139); துன்பங்கள், (202); கொடியவை, (302, 303, 375).
<b>தீய ஆம் =</b> தீயவாய்ப் பயன்படா, (375).
<b>தீயவும் =</b> தீயவை தானும், (375).
<b>தீயவை =</b> துன்பங்கள், (62); கொடிய செயல்கள், (202, 205, 208).
<b>தீயில் =</b> நெருப்பில், (1250).
<b>தீயினால் =</b> நெருப்பால், (129).
<b>தீயினும் =</b> நெருப்பைக் காட்டினும், (202).
<b>தீயுழி =</b> தீய வழியில்; நரகத்தின் கண், (168).
<b>தீ =</b> முற்றாக, (348).
<b>தீரா =</b> நீங்காத, (508, 510, 1201).
<b>தீராமை =</b> நீங்காமை, (482).
<b>திருதுதற்கு =</b> அழகிய நெற்றியையுடையவளுக்கு, (1123).
<b>தீர்க்கும் =</b> போக்கும், (1241, 1275).
<b>தீர்த்தல் =</b> போக்குக, (226).
<b>தீர்ந்த =</b> நீங்கியவை, (199); நீங்கிய, (292).
<b>தீர்ந்தன்று =</b> விட்டது, தீர்ந்தது, (612).
<b>தீந்தரின் =</b> குறைபாடாக விட்டாரைப் போல, (612).
<b>தீர்ந்தார் =</b> நீங்கின்வர், (170).
<b>தீர்ப்பான் =</b> ஆற்றுபவன், (950).
<b>தீர்வாம் =</b> நீக்கக் கடவோம், (1063).
<b>தீவினை =</b> மற்றவர்களுக்குத் தீமையை உண்டாக்கும் செயல், (201).
{{Multicol-end}}<noinclude></noinclude>
nrafp090kqzw51swz6umemayozstoxc
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/145
250
108792
1947305
1945713
2026-06-17T10:43:49Z
Gunathamizh
3151
வடிவம்
1947305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{center|{{xxx-larger|<b>து</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>துகில் =</b> ஆடை, (1087).
<b>துச்சில் =</b> ஒரு பக்கம் ஒதுக்கமாகவே, (340).
<b>துச்சிலிருந்த =</b> ஒதுக்கமாகக் குடியிருந்த, (340).
<b>துஞ்சல் =</b> தூங்குதல், (1049).
<b>துஞ்சா =</b> உறங்கமாட்டா, (1179).
<b>துஞ்சினார் =</b> உறங்கினார், (926).
<b>துஞ்சின் =</b> உறங்குமாயின், (1212).
<b>துஞ்சும் =</b> உறங்கும், (1218).
<b>துடைத்தவர் =</b> நீக்கினவர், (107).
<b>துடைத்து =</b> போக்கி, (615).
<b>துணிக =</b> ஆராய்ந்து தொடங்குக, (467).
<b>துணிவாற்றி =</b> துணிந்து, பயன்படுத்திக் கொண்டு (669).
<b>துணிவு =</b> முடிவு, (21, 533, 671); ஆண்மை, (383); அஞ்சாமை, (688).
<b>துணை =</b> அளவு, (22, 87, 104, 144, 156, 397, 433); உதவி, (36, 41, 42, 51, 76, 87, 132, 1282); துணைவர், (1234).
<b>துணைத்து =</b> அளவினது, (87).
<b>துணைமை =</b> துணையாயிருக்கும் தன்மை, (688).
<b>துணையர் =</b> துணையாகிய தன்மையுடையவர், (497).
<b>துப்பார்க்கு =</b> உண்பவர்க்கு, (12).
<b>துப்பின் =</b> வலிமையினையுடைய, (895); பகையானால், (1165).
{{Multicol-break}}
<b>துப்பு =</b> உணவு, {12}; உதவி, ஊன்றுகோல், (106); வலிமை, (862).
<b>துப்புரவு =</b> நுகர்ச்சி, உணவு வகை உதவிகள், {263, 378, 1050).
<b>தும்மல் =</b> தும்முதல், (1203, 1253).
<b>தும்மல் சினைப்பது =</b> எழுவது, (1203).
<b>தும்மினி =</b> தும்பினர், (1317). தும்மினேன், (1317).
<b>தும்மு =</b> தும்மல், (1318).
<b>துயரம் =</b> துன்பம், (792).
<b>துயர் =</b> கவலை, (1135, 1165, 1256, 1275).
<b>துயர் வரவு =</b> துக்கத்தின் வரவு, (1165).
<b>துயிலின் =</b> உறங்குதலைப் போல், (1103).
<b>துயில் =</b> தூக்கம், (605).
<b>துயிற்றி =</b> உறங்கச் செய்கின்ற; தூங்கச் செய்தலால், (1168).
<b>துய்க்க =</b> உண்ணுக, (944).
<b>துய்த்தல் =</b> நுகர்தல், அனுபவித்தல், (377).
<b>துய்ப்பதும் =</b> அனுபவிப்பதும், (1005).
<b>துரீஇ =</b> தேடுவது, (929).
<b>துலை =</b> ஒப்பு (986).
<b>துலை இலார் =</b> தமக்கு ஒப்பாகாத தாழ்ந்தவர், ஒப்பாகாரிடத்தும், (986).
<b>துவர =</b> மிக, (44); முற்றாக, (1050).
{{Multicol-end}}<noinclude></noinclude>
7b3z8kywq48zmn0l66lbow6znih7luf
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/147
250
108796
1947306
1945722
2026-06-17T10:44:21Z
Gunathamizh
3151
வடிவம்
1947306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>
{{center|{{xxx-larger|<b>தூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தூ =</b> பற்றுக்கோடு, பற்று, (455).
<b>தூஉய்மை =</b> அழுக்கின்மை, (364).
<b>தூக்கம் =</b> தூங்கியிருத்தல், (668).
<b>தூக்கம் கடிந்து =</b> காலம் தாழ்த்தாது; காலத் தாழ்வு ஏற்படுதலை நீக்கி, (668).
<b>தூக்காத =</b> ஆராயாத, (480).
<b>தூக்கார் =</b> ஆய்வு செய்யாதவர், (103).
<b>தூக்கி =</b> ஆராய்ந்து, (471, 912).
<b>தூக்கும் =</b> அளவு செய்யும், (118, 813).
<b>தூங்கற்க =</b> காலம் தாழ்த்தாது செய்க, (672).
<b>தூங்காது =</b> விரைந்து, (672).
<b>தூங்காமை =</b> செயல்களில் விரைவூட்டும் தன்மை, (383).
<b>தூங்கி =</b> காலம் நீடித்து, (672).
<b>தூங்குக =</b> காலம் நீடித்துச் செய்க, (672).
<b>தூங்கும் =</b> இருமுனைகளில் தொங்கும், (1163).
<b>தூண் =</b> கம்பம், (615, 983).
<b>தூண்டில் =</b> தூண்டிவிடும் இரும்பு, (931).
<b>தூண்டில் பொன் =</b> தூண்டிலிலுள்ள இரும்பு வளையம், (931).
<b>தூது =</b> அரசர்களிடத்தில் தூது செல்வோர் பண்புகள், (69); இவை, (681); தூதன், (685, 685, 690); முன் ஒடி, (1228) - [இது திருக்குறளின் 69-வது அதிகாரம்.
{{Multicol-break}}
ஒரு வேந்தன் மற்ற அரசனிடம் தனது அரசவை முடிவுகளை தூதர்கள் மூலம் தெரிவிக்கும் பண்புகள், திறமைகள், செயல்கள் ஆகியவற்றைக் கூறும் பகுதி.]
<b>தூதொடு வந்த =</b> தூது செய்தியைக் கொண்டு வந்த, (1211).
<b>தூயார் =</b> மனத்துாய்மை; மாசற்ற மனத்தினர், மனக்கோட்ட மற்றவர்கள், (458).
<b>தூய்மை =</b> மன சுத்தம், புனிதமான மனம் பெற்றவர்கள், (159, 298, 455, 688).
<b>தூய்மையவர் =</b> மன அழுக்கற்றவர்கள், மன சுத்தமுற்றவர்கள், (711, 721).
<b>தூவாத =</b> கடுமையான சொற்களைக் கூறாத, (685).
<b>தூவி =</b> மென்மையான இறகு, (1120).
<b>தூவேன் =</b> விடமாட்டேன், முயற்சியை விடேன், (1021).
<b>தூறு =</b> போர், சண்டையல்ல, நெற்கதிர்களை இழந்த தாள்களால், போடப்பட்ட வைக்கோல் போர், (435).
<b>தூற்றா =</b> (வளையல்கள்) தலைவன் பிரிந்ததை அறிவிக்காவோ, (1157).
<b>தூற்றார் =</b> இகழ்ச்சியாகப் பேசார், (1190).
<b>தூற்றும் =</b> இகழ்ந்து பேசும், (188).
{{Multicol-end}}<noinclude></noinclude>
gru5cyveakfg9lvampvyvgos9f62qdk
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/149
250
108800
1947307
1946899
2026-06-17T10:44:54Z
Gunathamizh
3151
வடிவம்
1947307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||147}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தெளிந்தான் = </b> நம்பினவன், ஐயமகற்றிக் கொண்டவன், சந்தேகம் நீங்கியவன், (508, 510).
<b>தெளிவு = </b> அறிவான நம்பிக்கை, ஆராய்ந்து காணும் அறிவின் உண்மை, (464, 502, 510, 513).
<b>தெள்ளியர் = </b> அறிவுடையார், (374).
<b>தெறல் = </b> அழித்தல், (264).
{{Multicol-break}}
<b>தெறும் = </b> தெரியாமல் வளர்ந்து அழிக்கும், அல்லது கெடுக்கும், (67.4, 883).
<b>தெறுஉம் = </b> சுடுகின்றது, (1104).
<b>தெற்றென்க = </b> அறிந்து கொள்ள வேண்டும், (584).
<b>தென்புலத்தார் = </b> நமக்கு முன் இறந்தோர், பிதிரர், குடும்பத்தில் இறந்த மூதாதையர் (43).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>தே</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தேய = </b> போக, குறைய, அகல, (95).
<b>தேயத்து =</b> இடத்திற்கு, (753).
<b> தேயும் =</b> குறையும், இழந்து விடும், (888).
<b>தேய்க்கும் </b> = அழித்துவிடும், (555); குறைக்கும், (567).
<b>தேராது =</b> ஆய்ந்து பார்க்காமல், (509).
<b>தேரான் =</b> ஆராய்ந்து, அறியாதவனாகி, (144, 508, 510).
<b>தேரினும் =</b> ஆராய்ந்து தெளிந்தாலும், (132).
<b>தேரின் =</b> ஆராய்ந்து சொல்லும் போது, (249).
<b>தேர் =</b> தேர் எனப்படும் வலிய வண்டி, (496).
<b>தேர்க்கு =</b> ரதம் போன்ற வண்டிக்கு, (667).
<b>தேர்ச்சி =</b> மன்னனுக்கு ஆராய்ந்து கூறக்கூடிய ஆலோசனை, (635).
<b>தேர்ந்தபின் =</b> ஆராய்ந்த பின்பு, (509).
<b>தேர்ந்து =</b>ஆராய்ந்து பார்த்து, (441, 462, 541, 634).
<b>தேவர் =</b> வானுறைபவர், (1073).
<b>தேறப்படும் =</b> நம்பப்படும், (501); தெளியப்படும், (589).
<b>தேறல் =</b> தெளிவு பெறல், (825).
{{Multicol-break}}
<b>தேறற்க =</b> நம்பக்கூடாது, (509).
<b>தேறற்பாற்றன்று =</b> தேர்ந்து தெளிவு பெறுவது முறையானது ஆகா, நம்புதல் கூடாது, 1825).
<b>தேறாவிடினும் =</b> நம்பாவிட்டாலும், தெளிவு பெற்றிராவிடினும், (876).
<b>தேரான் =</b> அறிய மாட்டான், (848); சேராதவனாக, நட்பு செய்து கூடாமலும், (876).
<b>தேறிய =</b> தெளிந்த, (514).
<b>தேறியார் =</b> நம்பித் தெளிவடைந்தவர், (1154).
<b>தேறின் =</b> பகைவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருப்பினும், (876).
<b>தேறுக =</b> சந்தேகப்படாமலிருக்க, நம்புக, (509).
<b>தேறும் பொருள் =</b> அவரவர் ஆற்றலுக்கேற்ற செயற்பாடுகளை, நம்பத் தக்கவைகளை, (509).
<b>தேற்றம் =</b> மனங்கலங்காத தன்மை, (513); நம்பப்படுதல், (766);
{{Multicol-end}}<noinclude></noinclude>
fk3i1hw3bb20l10m1e9k7oawpkxkqv9
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/150
250
108803
1947308
1946900
2026-06-17T10:45:14Z
Gunathamizh
3151
வடிவம்
1947308
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|148||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
நம்புவதற்கு வதற்கு, உறுதி செய்(1153).
<b>தேற்றாதவர் =</b> நன்மை தரும் என்பதனை அறியாதவர், (187,289, 626, 649).
{{Multicol-break}}
<b>தேற்றாதார் =</b> அறியாதவர்களிடத்தில், (1054).
<b>தேற்றுதல் =</b> தெளிவித்தல், (693).
<b>தேன் =</b> சுவை தரும் தேன், (1121).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>தொ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தொகச் சொல்லி =</b> சொல்லி, சுருங்கச் சொல்லி, (685).
<b>தொகுத்தவற்றுள் =</b> தொகுத்த அறங்களுள், (322).
<b>தொகுத்தார்க்கு =</b> திரட்டியவர்க்கு, (377).
<b>தொகை =</b> தொகுத்துரைப்பதனால் உண்டாகும் பயனை; செஞ்சொல், இலக்கணச் சொல், இலக்கியச் சொல், குறிப்புச் சொல் போன்ற தொகை விவரக் குறிப்புகளை, (711, 721); ஒருங்கே,(1043).
<b>தொக்க =</b> ஒத்திருக்குமேயானால், (589).
<b>தொக்கு =</b>ஒருங்கு கூடி, (545).
<b>தொடங்கற்க =</b> தொடங்காதிருக்க வேண்டும், (491).
<b>தொடங்கார் =</b> செய்யத் தொடங் கார், (464).
<b>தொடரார் =</b> மறைவாகப் பேசுவதைத் தொடர்ந்து அணுகிக் கேளாமல்; (695).
<b>தொடர் =</b> தொடர்பு, நட்பு, (450).
<b>தொடர்பு = </b> சம்பந்தம், (73); நட்பு, (783, 806, 819, 820, 882, 920).
<b>தொடர்ப்பாடு = </b> தொடர்பு, (345).
<b>தொடலை = </b> மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை, (1135).
{{Multicol-break}}
<b>தொடலைக் குறுந்தொடியாள் </b> = மணிக் கோவைகளால் தொகுக்கப்பட்ட, சிறிய வளையல்களை அணிந்த அந்த அழகிய பெண், (1135).
<b>தொடி = </b> ஓர் அளவை, அளவில் ஒரு பலம், (1037); வளையல் அணிந்தவள், (1101, 1135, 1275); வளையல், (1234, 1238).
<b>தொடியார் = </b> பெண்கள், (911).
<b>தொடியொடு தோள் நெகிழ = </b> வளையல்கள் கழலவும், தோள்கள் மெலிவடைந்து வாடவும், (1236).
<b>தொடின் = </b> தொட்டால், (1154).
<b>தொட்டணைத்து = </b> தோண்டிய அளவுக்கு, (396).
<b>தொலைவிடத்தும் = </b> தனக்கு வலிமை குறைந்த போதும், (762).
<b>தொலைவு = </b> அழிதல், கேடு, (806).
<b>தொல் = </b> பழமை, பழைய, (1043, 1234, 1235).
<b>தொல்கவின் = </b> பழைய இயற்கை அழகு, (1235).
<b>தொல்படை = </b> மூலப்படை, (762).
<b>தொல்லை = </b> பழமை, (806).
<b>தொல்வரவும் = </b> குடிப்பிறப்பின் வரவையும், (1043).
<b>தொழாஅர் = </b> வணங்காவிட்டால், (2).
{{Multicol-end}}<noinclude></noinclude>
5dmtukxs8cng4v7r8qao0vl8c67j9ec
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/151
250
108805
1947309
1946902
2026-06-17T10:45:35Z
Gunathamizh
3151
வடிவம்
1947309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||149}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தொழாஅள் = </b> வணங்காதவளாயினும், தொழாதவளானாலும், (55).
<b>தொழிலோர் = </b> தொழிலைச் செய்பவர், (560).
<b>தொழில் = </b> செயல், (394, 428, 549, 582, 648, 833, 972, 1252).
<b>தொழிற்றாம் = </b> அவர்களிடம் செயல் நிலையை உண்டாக்கி விடும், (977).
<b>தொழுத = </b> வணங்குவதற்காக, (828).
{{Multicol-break}}
<b>தொழுது = </b> வழிபட்டு (55, 970, 1033).
<b>தொழும் = </b> வணங்கும், (260, 268).
<b>தொறும் = </b> போதெல்லாம், (553, 783, 1145).
<b>தொறூஉம் = </b> போதெல்லாம், தொறு - தான் சார்ந்த இடத்தைப் பலவாக்கி, யாண்டாண்டு என்பது பட நிற்பதோர் இடைச் சொல், (940).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>தோ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தோட்க = </b> துளைக்க, (418).
<b>தோட்டி = </b> அங்குசம், (24).
<b>தோட்டு = </b> பூவினை, பூவிதழ், (1105).
<b>தோணி = </b> மரக்கலம், படகு, (1068).
<b>தோயாதார் = </b> தோளைத் தீண்டாதவர், சேராதவர், (149).
<b>தோயார் = </b> தீண்டார், (914, 915, 916).
<b>தோய்வர் = </b> தீண்டுவர், (917).
<b>தோய்வன்ன = </b> நெருப்பில் தோய்ந்தாற் போன்ற, (308).
<b>தோல் = </b> உடம்பின்தோல், (80, 273), பிறந்த குடி பற்றிய புகழ்ச் சொற்களை, (1043).
<b>தோல் கெடுக்கும் = </b> புகழ் சொற்களைக் கெடுத்து, இகழ் சொற்களைப் பெற நேரிடும், (1043).
<b>தோல்வி = </b> தன்னைவிட உயர்ந்தாரிடமிருந்து பெறும் தோல்வியை, (986).
<b>தோழி = </b> சினேகிதியே, (1284).
<b>தோளவள் = </b> தோளையுடையவள், (1113).
<b>தோள் = </b> தோள்கள், (146, 906).
<b>தோறு = </b> போதெல்லாம், (1106, 1110).
{{Multicol-break}}
<b>தோறும் = </b> தினமும், (520, 11:10, 1145).
<b>தோற்றத்தான் = </b> தோற்றத்துடனே, (1084).
<b>தோற்றம் = </b> உயர்வு, (124); தவ வேடம், (272); பிறப்பு, (1003); புகழ், (1059).
<b>தோற்றவர் = </b> எதிர்ப்பைத் தாங்காமல் வீழ்ச்சி கண்டவர் (1327).
<b>தோற்றவர் வென்றார் = </b> ஊடலில் தோல்வி கண்டவர் வெற்றி பெற்றவரே, (1327).
<b>தோன்றல் = </b> தோன்றாதிருப்பாயாக, (1119).
<b>தோன்றலின் = </b> தோன்றுவதிலும், (263).
<b>தோன்றா = </b> தோற்றமும் இல்லாமல், (479).
<b>தோன்றாமை = </b> பிறவாமை, (236).
<b>தோன்றிவிடும் = </b> வெளிபட்டுத் தோன்றி விடுகின்றது, (1253).
<b>தோன்றிய = </b> உண்டான, உருவான, பெறுகின்ற, (1328).
<b>தோன்றின் = </b> தோன்றிவிடு மானால், (884, 885, 958).
<b>தோன்றும் = </b> தோன்றும், உண்டாகும், (371); தோன்றுகின்ற, (1322, 1324).
{{Multicol-end}}<noinclude></noinclude>
83wei6r9o0zf2xbcb9540gmafg9117n
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/157
250
108819
1947310
1946911
2026-06-17T10:46:08Z
Gunathamizh
3151
வடிவம்
1947310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||155}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நாண்விடு = </b> நாணத்தை விடு, (1247).
<b>நாண்வேலி கொள்ளாது = </b> நாணை வேலியாகக் கொள்ளாது, (1016).
<b>நாமம் = </b> அச்சம், (149); பெயர், (360).
<b>நாம் = </b> நாங்கள், (1195).
<b>நாரின்மை = </b> ஈரமின்மை, (958).
<b>நால் = </b> நான்கு, (950).
<b>நார் = </b> இரக்கம், அன்பு, (833, 958).
<b>நாவாய் = </b> மரக்கலம், (496).
<b>நாவினாற் சுட்டபுண் = </b> கொடுமை யான, துடுக்கான சொற்களால் சுட்ட புண், (129).
{{Multicol-break}}
<b>நாளென = </b> நாள் என்கிற சிறு கால அளவு போல, (334).
<b>நாளேம் = </b> நாளையுடையோம், (1278).
<b>நாளை = </b> நாட்களை, (776).
<b>நாளொற்றி = </b> சுவற்றில் நகத்தால் கீறிக்கிறி, அவற்றைக் கொண்டு நாட்களை எண்ணிடும் குறி, (126).
<b>நாறாமலர் = </b> மணம் கமழாத மலர், (650).
<b>நாற்றம் = </b> முக்கால் முகர்ந்து அறிவது, (27); மணம், (1113, 1274).
<b>நான்கின் = </b> நான்கினது, (501, 743).
<b>நான்கு = </b> நாலு, (35, 146, 382, 390, 513, 605, 766, 953).
{{Multicol-end}}{{rule}}
{{center|{{x-larger|<b>நி
</b>}}}}{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நிகழ்பவை = </b> நடப்பவை, (582).
<b>நிச்ச = </b> நித்திய, (532).
<b>நிணம் = </b> கொழுப்பு, (1260).
<b>நிரந்தவர் = </b> கூடி நடப்பவர், (821).
<b>நிரந்து = </b> ஒழுங்காகக் கோத்து, (640).
<b>நிரப்பிடும்பை = </b> வறுமை நோய், சுரத்தலாகிய வறுமைத் துன்பங்கள், (1056).
<b>நிரப்பிய = </b> தேடி நிரப்பிய உணவை; பொருட் குறை நிரப்ப வேண்டி, (229).
<b>நிரப்பு = </b> வறுமை, (532, 1048, 1056, 1060).
<b>நிரம்பிய = </b> நிறைவான அறிவைப் பெறுவதற்கேதுவாகிய, (401).
{{Multicol-break}}
<b>நில = </b> நிலத்தினது, (234); நிலத்தையுடைய, {544).
<b>நிலக்கு = </b> நிலத்திற்கு, (570, 572, 1003).
<b>நிலத்தில் கிடந்தமை = </b> விதை நிலத்தின் இயல்பை, நிலத்தின் தன்மையை, (959).
<b>நிலத்து = </b> பூமியில், (28, 68, 307, 413, 496, 526, 898).
<b>நிலத்தோடு = </b> நிலத்துடன், (499).
<b>நிலமிசை = </b> வீட்டுலகின் கண், (3).
<b>நிலம் = </b> பூமி, (151, 239, 990, 1040); நாடு, (386), தரை, (1039).
<b>நிலவரை = </b> நிலத்தின் எல்லையை, (234).
{{Multicol-end}}<noinclude></noinclude>
tgqdqr73cj6l612776dm0yuynusbeoh
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/159
250
108823
1947311
1946913
2026-06-17T10:46:54Z
Gunathamizh
3151
வடிவம்
1947311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||157}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நினைந்து = </b> எண்ணியெண்ணி, (1209).
<b>நினைப்ப = </b> நினைத்தால், (1202).
<b>நினையார் கொல் = </b> நினைக்காமல் இருக்கின்றாரோ, (1203).
<b>நின்றக்கடை = </b> நீங்காதபோது,(1019).
<b>நின்றவர் = </b> நின்ற வீரர் (771).
<b>நின்றன்னார் = </b> நிலை பெற்றார் போன்ற பணம் பெற்றவரும், (898).
{{Multicol-break}}
<b>நின்றாரின் = </b> பிறர் மனைவி விரும்பி அவர் வாயிலில் சென்று நின்றவர் போன்றே, (142).
<b>நின்று = </b> இடையில் நீங்காத, (11). இது அய்ந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு. (இங்கே நிற்ப என்ற சொல், நின்று என்று திரிந்து நின்றது. இது பரிமேலழகர் கூறும் இலக்கண விளக்கம்.)
{{Multicol-end}}{{rule}}
{{center|{{xxx-larger|<b>நீ
</b>}}}}
{{rule}}{{Multicol|line=1px solid black}}
<b>நீ = </b> நீ, (1123, 1242).
<b>நீக்கப்பட்டார் = </b> கைவிடப்பட்டார், (920).
<b>நீக்கி நிறுத்து = </b> நீக்கி நிறுத்தி விட்டு, (1132).
<b>நீக்கியார் = </b> போக்கினவர், பல உயிர்களைப் பல உடல்களிலிருந்து நீக்கியவர்கள், (330).
<b>நீங்க = </b> கெட, (358).
<b>நீங்கலர் = </b> நீங்க மாட்டாத, பிரிய மாட்டாத, (1216).
<b>நீங்கா = </b> ஒருபோதும் நீங்க மாட்டா, (383).
<b>நீங்கி = </b> தவிர்த்து, (246); நீக்கி, நீங்கி, (252).
<b>நீங்கியவன் = </b> பற்று நீக்கியவன், துறந்தவன், (341).
<b>நீங்கின் = </b> பிரியன், (495, 1104, 1155).
<b>நீடு = </b> நீண்ட காலம், நெடுங்காலம், (3, 6); நீட்டித்தல், (566), நெடிது, (1312).
{{Multicol-break}}
<b>நீடு இன்றி = </b> நீடிக்காது, (566).
<b>நீடுக = </b> நீளுக, நீட்டிப்பதாக, (1329)
<b>நீடு வழக = </b> நெடுங்காலம் வாழ்க, (1312).
<b>நீடு வாழ்வார் = </b> இம்மை, மறுமை இரண்டிலும் நீண்ட காலம் வாழ்வார், (6).
<b>நீட்டம் = </b> நீளம், (525).
<b>நீட்டலும் = </b> மயிரை வளர்த்தலும், (280).
<b>நீட்டி = </b> நீளமாக, குறைக்காமல், (706).
<b>நீத்தக்கடை = </b> என்னை விட்டுப் பிரிந்த பின்பு, (1149).
<b>நீத்தர் = </b> துறவிகள், நீங்கினார் (1220).
<b>நீத்து = </b> நீங்க - நீப்ப என்பது நீத்து எனத் திரிந்து வந்தது, (1262).
<b>நீந்தல் = </b> தண்ணீரில் நீந்திக் கொண்டிருக்க மாட்டார், (1170).
{{Multicol-end}}<noinclude></noinclude>
ay93vtvset065ms9on8y8h9dalk1nri
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/161
250
108828
1947312
1946916
2026-06-17T10:47:31Z
Gunathamizh
3151
வடிவம்
1947312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||159}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நுண்ணிய </b> = நுட்பமான பொருள்களையுடைய, (373).
<b>நுண்ணியம் </b> = நுட்பமான அறிவுடையேம், (710).
<b>நுண்ணியர் </b> = நுட்பமானவர், (1120).
<b>நுண்மாண் நுழைபுலம் </b> = நூல்களில் புகுந்து நுணித்தகன்று அறியும் கூரிய அறிவு, (407).
<b>நுதல் </b> = நெற்றி, (1011, 1238, 1328).
{{Multicol-break}}
<b>நுதற்கு </b> = நெற்றிக்கு, (1088); பெண்களுக்கு, (1123).
நுதுப்பேம் - அவிப்போம், (1148).
<b>நூமர் </b> = உமக்கு வேண்டியவர், (1318).
<b>நுழை </b> = ஆராய்ச்சியுடைய, நுணுகிச் சென்ற, கூரிய, (407).
<b>நுழைந்து </b> = புகுந்து, (130).
<b>நுனி </b> = முனை, (476).
{{Multicol-end}}{{rule}}
{{center|{{xxx-larger|<b>
நூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நூலர் </b> = அரசு நீதியை அறிந்தவர், (683).
<b>நூலாருள் </b> = நூலறிவுடைய அமைச்சரிடையில், (683).
<b>நூலும் </b> = அரசியல் நூலும், (581).
<b>நூலொடு </b> = அறிவு நூல்களோடு, (726).
<b>நூலோடு </b> = நூலறிவோடு, (636).
<b>நூலோர் </b> = அற நூலார், (322); மருத்துவ நூலார் (941).
<b>நூலோர்க்கு </b> = நீதி நூலுடையவர்களுக்கு, (533).
{{Multicol-break}}
<b>நூல் </b> = புத்தகம் (373, 401); ஆலோசனை (440); மறை நூல், (543}; நூற் பொருள், {783); பஞ்சு நார் முதலியவற்றால் முறுக்கிய நூல், (1273).
<b>நூல் இன்றி </b> = புத்தகங்களைப் படிக்காமல்; படித்து உரிய அறிவு நிரம்பாமல், (401).
<b>நூல் வல்லானை </b> = அரசு நீதியில் வல்லவனை, (683).
<b>நூறு </b> = நூறு என்ற எண், (932).
<b>நூற்கும் </b> = வேத நூல்களுக்கு அற நூல்களுக்கு, (543).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>நெ
</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நெகிழ </b> = மெலிவடைந்து வாடவும், (1236).
<b>நெஞ்சத்தர் </b> = நெஞ்சில் உள்ளவராக, (1218).
<b>நெஞ்சத்தார் </b> = நெஞ்சில் உள்ளார், (1128).
{{Multicol-break}}
<b>நெஞ்சத்தான் </b> = உள்ளமுடையவன், (169, 185),
<b>நெஞ்சத்து </b> = அன்பால், (786); உள்ளத்துடன், (910).
<b>நெஞ்சத்தை </b> = உள்ளத்தை, (1252).<noinclude></noinclude>
{{Multicol-end}}<noinclude></noinclude>
6vslk44qudozhkj2qtj134pux8j4x3k
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/162
250
108830
1947313
1945728
2026-06-17T10:47:51Z
Gunathamizh
3151
வடிவம்
1947313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|160||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நெஞ்சம் </b> = மனம், உள்ளம், (115, 253, 272, 706, 917, 1259, 1299).
<b>நெஞ்சின் </b> = உள்ளத்தால், (276, 917); உள்ளத்துடன், (1297); நெஞ்சினையுடைய, (1053).
<b>நெஞ்சு </b> = உள்ளம், (281, 293, 842, 1081, 1264, 1284, 1294, 1295, 1296, 1298}; உள்ளமே, 1200, 1242, 1246, 1248, 1249, 1291, 1292).
<b>நெடிது</b> - நெடு நாட்களாக (562, 943).
{{Multicol-break}}
<b>நெடிய </b> = நீண்டனவாய், (1169).
<b>நெடும் </b> = ஆழமான, (495); நீண்ட, (496); பெரிய, (566).
<b>நெய்யால் </b> = நெய்யினால், (1148).
<b>நெருஞ்சிப் பழம் </b> = நெருஞ்சி முள் போல துன்பம் செய்யும், (1120).
<b>நெருநல் </b> = நேற்று, (336, 1048).
<b>நெருநற்று </b> = நேற்று (1278).
<b>நெருப்பினுள் </b> = தீயுனுள், (1049).
<b>நெறி </b> = நூல் முறை, (324, 356, 477).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>நே</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நேர </b> = கூடாமலிருந்து, (821). நேர் = ஒத்தவர், (813).
<b>நேரா </b> = கூடாமலிருந்து, (821).
<b>நேர் </b> = ஒத்தவர், (813).
{{Multicol-break}}
<b>நேர்ந்தேன் </b> = உடன்பட்டேன், (1181).
<b>நேர்வது </b> = உடன்பட்டுக் கொடுப்பது, (733).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>நொ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நொந்தது </b> = வருந்தியது, (877).
<b>நொந்தார் </b> = வருந்தினார், (1308).
{{Multicol-break}}
<b>நொந்து </b> = வருந்தி, (157, 1236).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>நோ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>நோ </b> = துன்பம், (157).
<b>நோக்க </b> = பார்க்கும்போது, (90, 1098).
<b>நோக்கப்படும் </b> = பார்க்கப்படும், (1047).
<b>நோக்கம் </b> = பார்வை, (10.85, 1092).
{{Multicol-break}}
<b>நோக்கா </b> = ஆராயாத, (184).
<b>நோக்கால் </b> = பார்க்காத, நேரத்தில், (1094).
<b>நோக்காத </b> = பார்க்காத, உட்கொள்ளாத, (148).
{{Multicol-end}}<noinclude></noinclude>
k6uasr6pboz3j68ajhef2nh8cfdmlqj
அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf
252
453735
1947190
1946757
2026-06-17T06:06:43Z
Booradleyp1
1964
1947190
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]]
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]]
|School=
|Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=L
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
11=பதிப்புக்குழு
12=நன்றியுரை
13to26=கட்டுரையாளர்கள்
27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம்
29=இ
635=ஈ
703=உ
1006to1022=பொருளடைவு
1023to1030=கலைச்சொற் பட்டியல்
1034=பின்னட்டை
/>
|Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/பதிப்புக் குழு|பதிப்புக் குழு]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/நன்றியுரை| நன்றியுரை]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|சுருக்கக் குறியீட்டு விளக்கம்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-1|அருஞ்சொல் அட்டவணை: இ-1]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-2|அருஞ்சொல் அட்டவணை: இ-2]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-3|அருஞ்சொல் அட்டவணை: இ-3]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-4|அருஞ்சொல் அட்டவணை: இ-4]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-5|அருஞ்சொல் அட்டவணை: இ-5]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/பொருளடைவு|பொருளடைவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 4/பின்னட்டை|பின்னட்டை]]
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=ISBN:81-7090-084 -0
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]]
olzyuum16patj3gzj0hz9e67abnnsw6
1947191
1947190
2026-06-17T06:07:23Z
Booradleyp1
1964
1947191
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]]
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]]
|School=
|Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=L
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
11=பதிப்புக்குழு
12=நன்றியுரை
13to26=கட்டுரையாளர்கள்
27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம்
29=இ
635=ஈ
703=உ
1006to1022=பொருளடைவு
1023to1030=கலைச்சொற் பட்டியல்
1034=பின்னட்டை
/>
|Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/பதிப்புக் குழு|பதிப்புக் குழு]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/நன்றியுரை| நன்றியுரை]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|சுருக்கக் குறியீட்டு விளக்கம்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-1|அருஞ்சொல் அட்டவணை: இ-1]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-2|அருஞ்சொல் அட்டவணை: இ-2]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-3|அருஞ்சொல் அட்டவணை: இ-3]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-4|அருஞ்சொல் அட்டவணை: இ-4]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-5|அருஞ்சொல் அட்டவணை: இ-5]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/பொருளடைவு|பொருளடைவு]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 4/பின்னட்டை|பின்னட்டை]]
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=ISBN:81-7090-084 -0
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]]
hbeaw8bvszv6x1svy7sn8gova0j3a1i
பயனர் பேச்சு:Booradleyp1
3
471692
1947075
1923343
2026-06-16T14:58:34Z
Arularasan. G
2537
/* Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications */
1947075
wikitext
text/x-wiki
== வரவேற்புரை ==
{{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:21, 7 அக்டோபர் 2023 (UTC)
== மகிழ்ச்சி ==
உங்கள் பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி. தொடர்ந்து நேரம் இருக்கும் பொழுதெல்லாம் வாருங்கள். இந்திய விக்கிமூலத்திலேயே பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள திட்டம் நமது தமிழ் விக்கிமூலம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். [https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ மேலதிகத் தகவல்:விக்கிமீடிய ஆய்வு] [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:30, 7 அக்டோபர் 2023 (UTC)
:முடிந்தவரை பங்களிக்க முயல்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:37, 7 அக்டோபர் 2023 (UTC)
== மஞ்சள் ==
[[பக்கம்:ஆடரங்கு.pdf/39]] என்பதனை மேம்படுத்தியமைக்கு நன்றி. அதில் குறியீடுகளை இட்டு விட்டேன். நீங்கள் மஞ்சள் நிலைக்கு மாற்றக் கோருகிறேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:39, 9 அக்டோபர் 2023 (UTC)
:மாற்றிவிட்டேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:56, 10 அக்டோபர் 2023 (UTC)
== பக்க எண்கள் ==
வணக்கம் மிஸஸ். இராதா நூலில் பக்க எண்களை பக்க நடுப்பகுதியில் இடாமல் கீழடியில் இடவும் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F14&diff=1545060&oldid=1545054 இந்த] மாற்றத்தைப் பார்க்கவும் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:31, 22 மார்ச்சு 2024 (UTC)
:அவ்வாறே செய்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:40, 22 மார்ச்சு 2024 (UTC)
== ஒரு பக்கத்தில் பத்தி முடிந்தால் ==
வணக்கம் ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால் <pre>{{nop}}</pre> பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:42, 22 மார்ச்சு 2024 (UTC)
:அருளரசன், நானாக விக்கிமூலத்துக்குள் நுழைந்து திணறிக் கொண்டிருக்கிறேன். உங்களது பேச்சுப் பக்கத்திலிருந்த பல குறிப்புகளை எடுத்து சேமித்து வைத்திருக்கிறேன். எனினும் அவற்றைப் பயன்படுத்துவது சற்று சிரமமாகவே உள்ளது. நீங்களே வந்து வழிநடத்துவதற்கு மிகவும் நன்றி. உங்களது குறிப்பை மறவாமல் செயலாற்றுவேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:49, 22 மார்ச்சு 2024 (UTC)
== வார்ப்புருக்களின் பயன்பாடுகளைக் குறைப்போம் ==
வணக்கம்.
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F3&diff=1549339&oldid=1548764 இங்கு சில மாற்றங்களை] ஏற்படுத்தியுள்ளேன். குறைவான குறியீடுகளை இட்டே, நாம் தேவையான மாற்றங்களைப் பெற இயலும்.. மேலும் சில குறிப்புகளை மேலுள்ள தொடுப்பிலேயே இட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:07, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:நன்றி. இனி இவ்வாறு மேற்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1]]
:* [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] இங்குள்ள திரைப்பதிவுகள் உங்களுக்கு உதவலாம். வேறு ஏதாவது தேவை இருப்பின் எனது பேச்சுப்பக்கத்திலும் தெரியப் படுத்துங்கள்.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:12, 21 ஏப்பிரல் 2024 (UTC)
*கீழடி எண்
**கீழடியின் இடப்பக்க எண் வரும் போது, rh இடுவதைத் தவிர்க்கலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F46&diff=1550921&oldid=155092 காண்க] அதாவது, கீழடியில் இரண்டு வெற்று வரிகளை இட்ட பின்பு அந்த எண்ணை இட்டால் , அந்த எண் நடுப்பகுதி தரவுடன் ஒட்டாமல், தனியே தெரியும்.
** வலப்பக்கம் எண் வரும் போது, right வார்ப்புருவினை இட்டு அதனுள் அந்த எண்ணை இடுவது எளிதாகும்.
**இறுதியாக நாம் எழுத்துப்பிழை நீக்கி, விக்கி வடிவம் இட்ட பனுவல்கள் தொகுக்கப்படும் போது, இந்த மேலடியும், கீழடியும் அதனுள் இருக்காது. ஏனெனில், இவை அச்சு வடிவத்தில் ஒரு நூலினை உருவாகும் போதே மேலடி, குறிப்புகள் தேவைப்படும். எனவே, முடிந்தவரை நாம் நடுப்பகுதியினை மட்டும் புதியவர்களுக்கு சொல்லித்தருதல் கூடுதல் பலனைத் தரும். அதனால்தான் மேலடி, கீழடிகளை தானியக்கமாக இட ஏற்கனவே பங்களிப்போர் கற்றல் நல்லது. அது புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 1 மே 2024 (UTC)
நன்றி. கீழடியில் அவ்வாறே செய்கிறேன். மேலடி, கீழடிகளை தானியிக்கமாக செய்ய நான் கற்றுக்கொள்ள முடியுமா? முடியுமானால் எனக்கு சொல்லித் தாருங்கள்.
:[[பயனர்:Booradleyp1/common.css]] இப்பக்கத்தை நேற்று உருவாக்கினேன். ஆனால் இதன் மூலம் செய்யக்கூடியவை என்னென்ன என்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. இதனையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:37, 1 மே 2024 (UTC)
== OCR server ==
வணக்கம்.
தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றமைக்கு அக மகிழ்கிறேன். உங்கள் பணியடர்வைக் குறைக்க, எழுத்துணரியாக்கப் பணிக்கென விக்கி வழங்கியை இயக்க கேட்டுள்ளேன். இன்னும் ஓரிரு வாரங்களில் வந்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துணரியாக்கப் பணி (ocr) தவிர, பிற ஆக்கப் பணிகள் செய்ய உங்களுக்கு இதனால் நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். நீங்கள் அடுத்து செய்ய விரும்பும் நூலினை முன்கூட்டியே கூறினால், மேலடி இடும் பணியைத் தானியக்கமாக பங்களிப்பு செய்யவல்ல, ஒரு பயனரிடம் சொல்லி, செய்து தரச் சொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:25, 30 ஏப்பிரல் 2024 (UTC)
விவரங்களும் உதவிக்கும் நன்றி. அடுத்த நூலைத் துவங்கும்போது தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:08, 30 ஏப்பிரல் 2024 (UTC)
== மெய்ப்புப் பணி முடிக்கப்படாத அண்ணாவின் நூல்கள் ==
வணக்கம் அறிஞர் அண்ணாவின் [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]], [[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] ஆகிய நூல்கள் ஓரளவு மெய்ப்பு பார்த்து ஆனால் முடிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் அடுத்து மெய்ப்பு பார்க்க நூலைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த நூல்களுக்கு முன்னுரிமை கொடுத்து மெய்ப்பு பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:19, 1 மே 2024 (UTC)
: செய்கிறேன் அருளரசன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 2 மே 2024 (UTC)
::நன்றி [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 06:10, 2 மே 2024 (UTC)
== திட்டம் 2==
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 10:51, 8 மே 2024 (UTC)
==திட்டம் 3==
[https://ta.wikisource.org/s/ajfz சங்க இலக்கிய அட்டவணைகள்]--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:58, 23 மே 2024 (UTC)
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]
#[[அட்டவணை:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf]]
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf]]
== குறிப்பு ==
—
--[[பயனர்:Subash Thirunavukkarasu|Subash Thirunavukkarasu]] ([[பயனர் பேச்சு:Subash Thirunavukkarasu|பேச்சு]]) 04:43, 20 மே 2024 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:கா. அப்பாத்துரை/நூற்பட்டியல்]] தொழினுட்ப மேம்பாடுகளைக் கொண்டு இப்பட்டியல் உருவாக்கியுள்ளேன். அச்சுநூல்களை விட இது எளிமையாக இருக்கும். கணியச்சு என்பதால் பிழைகள் குறைவாக இருக்கும். ஏதேனும் ஒரு நூலினை உங்கள் மேலாண்மையில் இம்மாத இறுதிக்குள் செய்து தர கேட்டுக் கொள்கிறேன். உடன் நானும் நுட்பங்கள் கொண்டு துணை புரிவேன்[[அட்டவணை:அப்பாத்துரையம் 22.pdf]] - மொழிபெயர்ப்பு கதைகள் என்பது எனது முன்மொழிவு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 7 சூலை 2024 (UTC)
:வணக்கம். மாணவப் பயனர்களுக்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து விட்டதால் அவர்களின் விக்கிமூலப் பங்களிப்பு குறைந்து விட்டது. அதனால் இப்பணியில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினம். மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை மெய்ப்புப் பார்க்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:27, 8 சூலை 2024 (UTC)
::சரி. நற்றிணை-2 விடுபட்ட பக்கங்களை இணைத்து, புதிய எழுத்துணரியாக்கம் அனைத்துப் பக்கங்களுக்கும் இணைத்து விட்டேன். நேரம் இருக்கும் செயற்படுவீர்களென்றே நம்புகிறேன். மன்னிப்பு என்றெல்லாம் தயவுசெய்து கூற வேண்டாம். ஏதேனும் விக்கிமூல வினாக்கள் இருப்பின் அறிய தருக. செய்தளிக்க கடமை பட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 18:26, 9 சூலை 2024 (UTC)
:::நேரமிருக்கும்போது கண்டிப்பாகச் செய்கிறேன். உங்கள் வழிகாட்டல்களுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:07, 10 சூலை 2024 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Wikisource Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பக்க ஒருங்கிணைவு பதக்கம்.
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |[[பவழபஸ்பம்]] என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி --[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 09:48, 29 சூலை 2024 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#20|பதிகை]])</small>
|}
:உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அருளரசன். உங்களது வடிகாட்டுதல்களே என்னை இந்த அளவு விக்கிமூலத்தில் பங்களிக்க ஊன்றுகோலாயிருந்தது. மேலும் இங்கு பங்களிக்க, என்னை இப்பதக்கம் உற்சாகப்படுத்துகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:18, 29 சூலை 2024 (UTC)
== பொருளடக்கம் ==
வணக்கம் ஒரு நூலை பக்க ஒருங்கிணைப்பு செய்யும்போது அந்த நூலில் பொருளடக்கம் இருந்தால், தனியாக பொருளடக்கம் உருவாக்கத் தேவையில்லை. நூலில் உள்ள பொருளடக்கத்தையே பயன்படுத்திக் கொள்ளளாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:18, 30 சூலை 2024 (UTC)
:நன்றி. ஆனால் நூலிலுள்ள பொருளுடக்கத்தில் அத்தியாயங்களின் பெயர்கள் மட்டும்தானே உள்ளன. இங்கு நாம் பதிப்புரை, முன்னுரை போன்ற பிற தலைப்புகளும் உருவாக்குகிறோமே. காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நூலில் செய்து தாருங்கள். அதைக் கொண்டு தெரிந்து கொள்கிறேன். [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:24, 30 சூலை 2024 (UTC)
::வணக்கம் [[காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்]] நூலில் அவ்வாறு செய்துள்ளேன் அதை தாங்கள் முன்மாதிரியாக கொள்ளளாம் [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:33, 30 சூலை 2024 (UTC)
::உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அருளரசன். இனி வரும் நூல்களில் அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:35, 30 சூலை 2024 (UTC)
== கொக்கரகோ ==
வணக்கம் தாங்கள் தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் நூல்களை மெய்ப்புபார்த்து, ஒருங்கிணைவை மேற்கோண்டு வருவது மகிழ்ச்சி. அவரது பல நூல்கள் மூல நூல் இல்லாமல் காபி பேஸ்ட் முறையில் உருவாக்கபட்டிருந்தன. அவற்றை மூல நூல் கொண்டதாக மேம்படுத்தபட்டு வருகின்றன. ஆனால் அதில் [[கொக்கரகோ]] என்ற சிறுகதை மட்டும் எஞ்சியுள்ளது. தாங்கள் மெய்ப்பு பார்க்கும் நூல்களில் இந்தச் சிறுகதை இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அந்த சிறுகதையை மூல நூல் உள்ள ஒன்றாக மேம்படுத்தலாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:45, 12 ஆகத்து 2024 (UTC)
:நான் கவனிக்கும் நூல்களில் தட்டுப்பாட்டால் கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:39, 16 ஆகத்து 2024 (UTC)
==மேலும் அண்ணா==
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:35, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== மயிலை சீனி வேங்கடசாமி==
#[[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
#[[அட்டவணை:சமணமும் தமிழும்.pdf]]
#[[அட்டவணை:துளுநாட்டு வரலாறு.pdf]]
#[[அட்டவணை:நரசிம்மவர்மன்.pdf]]
#[[அட்டவணை:மூன்றாம் நந்திவர்மன்.pdf]]
#[[அட்டவணை:கிறிஸ்தவமும் தமிழும்.pdf]]
#[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere?target=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&namespace=252|மேலும்]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:46, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== அட்டவணை:கலித்தொகை 2011 ==
வணக்கம் தாங்கள் அட்டவணை:கலித்தொகை 2011 நூலை மெய்ப்பு பார்த்தவருவது மகிழ்ச்சி. [[கலித்தொகை]] என்ற நூல் விக்கிமூலத்தில் உள்ளது. அது விக்கிமூலத்தில் ஓசிஆர் போன்ற தொழில் நுட்பங்கள் வராத துவக்கக் காலத்தில் உருவாக்கபட்டது. அது ஒரு வகையில் தரமும் குறைந்ததே. எனவே அந்த நூல் பக்கங்களை உருவாக்கியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அதை நீக்காமல், மேம்படுத்துவது நல்லது. என்வே தாங்கள் மெய்ப்பு பார்த்துவரும் கலித்தொகை நூலை பக்க ஒருங்கிணைவு செய்யும்போது அந்த பழைய நூலின் உள்ளடக்கத்துக்கு மாற்றாக தற்போது பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் பயன்படுத்தி மின் நூலாக மற்ற வேண்டுகிறேன். தேவைப்பட்டால் பக்கங்களை புதிய தலைப்புக்கு நகர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இச்செயல்கள் தமிழ் விக்கிமூலத்தின் தரத்தினை மேம்படுத்தக் கூடியவையாக இருக்கும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:19, 24 செப்டெம்பர் 2024 (UTC)
நீங்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு என்னால் செய்ய இயலுமா என்று தெரியவில்லை. இந்த அட்டவணை மெய்ப்பு முடிந்து பக்க ஒருங்கிணைப்பின் போது உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:54, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:அப்படியே ஆகட்டும். மெய்ப்புப் பணி முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்தால் நானேகூட பக்க ஒருங்கிணைவை மேற்கொள்வேன். அதைக் கண்டு தாங்கள் புரிந்து கொள்ளலாம்--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:09, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:மெய்ப்பு முடிந்ததும் தெரிவிக்கிறேன்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:22, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:{{ping|Arularasan. G}} வெகுநாட்களுக்குப் பின் இன்றுதான் [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] இன் மெய்ப்பு முடிவடைந்துள்ளது. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு இவ் வட்டவணையை ஒருங்கிணைவு செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:10, 24 மே 2025 (UTC)
::தகவலுக்கு நன்றி. விரைவில் ஒருங்கிணைவு செய்துவிடுகிறேன். [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 05:52, 25 மே 2025 (UTC)
== நற்றிணை : எழுத்து மயக்கம் ==
{{justify|தோழி,<br><br>தமிழ் இலக்கிய நூற்களை, தாங்களும், தோழர் இல்யாஸ் அவர்களும் ஆர்வத்துடன் மெய்ப்பு செய்வதைக் கண்ணுற்றேன். மகிழ்ச்சி.<br><br>ஔ மற்றும் அதன் உயிர் மெய்யெழுத்துகளான கௌ முதல் வௌ வரையிலும், மற்றும் வடமொழி எழுத்துகளான ஷௌ, ஸௌ, ஜௌ, ஹௌ ஆகியன தமிழ் மரபுப்படி எழுதப் படாமல், ‘ஒ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து, ‘ஒ’‘ள’ எனவும், இதே போன்று ‘கெ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து கெள ஆகவும், இதே முறையில் ‘ஔ’ வுடன் தொடர்புடைய மற்ற உயிர் மெய்யெழுத்துகளையும், இரு எழுத்துகளாக OCR காண்பிக்கிறது. இது எழுத்து மயக்கத்தைத் தோற்றுவிப்பதால், இவ்வாறு வரக்கூடிய ஔவை, வௌவால், கௌதாரி போன்ற வார்த்தைகள் வரும் போது கவனமாக மெய்ப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உதாரணமாக, [[பக்கம்:நற்றிணை_1.pdf/211|இப்பக்கத்தில் வந்த]] கௌவை என்ற சொல், ‘கெ’‘ள’வை என்றிருந்தது. திருத்தியுள்ளேன்.<br><br>நற்றிணை இரு தொகுதிகளிலும் காணப்பட்ட இவ்வாறான எழுத்து மயக்கங்கள் களையப்பட்டன.<br><br>}}
— [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 11:10, 12 அக்டோபர் 2024 (UTC)
:இதனை இனி வரும் பக்கங்களில் கவனத்தில் கொள்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:11, 12 அக்டோபர் 2024 (UTC)
== நன்றி ==
தமிழ் விக்கிமூலத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்களைப் போன்றோரின் பங்களிப்புகள் நானும் என்னால் இயன்ற அளவு பங்கேற்க உந்துதலாக உள்ளது. நன்றி. [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:44, 3 நவம்பர் 2024 (UTC)
வெகுநாட்களுக்குப் பின்னர் உங்களை இங்கு காண்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 11:59, 4 நவம்பர் 2024 (UTC)
== ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது.. ==
வணக்கம்.
ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது, பொருளடக்கப்பக்கத்தில் இல்லாத துணைப்பக்கங்களையும் உருவாக்கி பக்க ஒருங்கிணைவை (transclution) முதன் முறையாக [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]] என்பதில் செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்து சரிபார்த்தேன். மிகச்சரியாக வந்துள்ளது. [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/சேரர்]] என்பது குறித்து உரையாடினோம். எந்த இடத்தில் என்பது மறந்து விட்டது. எனினும், அது குறித்து எண்ணியே வந்தேன். இறுதியில் பலவித அணுகுமுறையினை செய்து, இறுதியாக தேவையான அணுகுமுறையினைக் கற்றேன். புதிய அணுகுமுறையை கற்கத் தூண்டியமைக்கு மிக்க நன்றி. முடிந்தால் எந்த இடத்தில் உரையாடினோம் என்பதை அறியத் தருக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:48, 9 சனவரி 2025 (UTC)
:வணக்கம். 9 ஆம் தொகுதியில் நீங்கள் செய்திருப்பதைப் பார்க்கிறேன். உங்கள் முயற்சிக்கும் பலனுக்கும் பாராட்டுகள். இது குறித்து நமது
:முந்தைய உரையாடல் இடம்பெற்ற பக்கம்:[[அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf#17 ஆம் பக்கம்]] [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:56, 9 சனவரி 2025 (UTC)
== இன்றும் நாளையும் ஒரு மணிநேரத்திற்கு சேமிப்பதில் இடர் வரலாம் ==
https://meta.wikimedia.org/wiki/Tech/Server_switch/ta [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:44, 19 மார்ச்சு 2025 (UTC)
:தகவலுக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:46, 19 மார்ச்சு 2025 (UTC)
== குறைவான குறியீடுகள் இடுவோம் ==
பொதுவாக குறியீடுகளுக்கு இடையில் அச்சு எழுத்துக்களை இடுவோம். அச்சு எழுத்துக்களுக்கு முன்னே வருவதைத் தொடக்கக் குறியீடு எனலாம். நடுவில் இருப்பது அச்சு எழுத்துக்கள். இறுதியில் வருவதை, முடிவுக்குறியீடு எனலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.pdf%2F6&diff=1794387&oldid=1786043 என்ற பக்கத்தில்] குறைவான குறியீடுகள் இடுவதன் மூலம் நமக்கு வேண்டிய வடிவத்தினை அமைத்துள்ளேன். அதாவது, center குறியீட்டின் தொடக்கக்குறியீட்டை இட்ட பிறகு, நடுவில் இருக்க வேண்டிய அனைத்து அச்சு எழுத்துக்களை அமைத்துள்ளேன். பிறகு இறுதியாக அதன் முடிவுக்குறியீட்டை இட்டுள்ளேன். இவ்வாறு ஒரே ஒரு குறியீடு இட்டாலே போதும். ஒவ்வொரு வரிக்கும் இடுவது தவறில்லை. ஆனால் தவிரக்கலாம். மாணவர்களுக்கும் குறைவான நேரத்தில் அதிகப்பக்கங்களை செய்ய இயலும். அதே போல, bold என்ற குறியீட்டையும் பயன்படுத்தியுள்ளேன். பிறருக்கும் இதனை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:56, 29 மார்ச்சு 2025 (UTC)
:நன்றி. அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 07:19, 29 மார்ச்சு 2025 (UTC)
== பொருளடக்கப் பக்கமும், பக்க ஒருங்கிணைவும் ==
வணக்கம்.
அண்ணாவின் கடிதத்தொகுதிகள் சிலவற்றை, பக்க ஒருங்கிணைவு(transclution) செய்த போது,ஏற்கனவே நாம் பின்பற்றும் நடைமுறைகளை எளிமையாகச் செய்ய எண்ணம் தோன்றியது. அதன்படி [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] என்ற பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன். மிகச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இதற்கு பயன்படும் வார்ப்புருகள் எல்லா மொழியினரும் பின்பற்றப்படுவன. அவற்றின் உட்கூறுகள் அனைத்தும் நாம் பின்பற்ற வேண்டியதில்லை. சில உட்கூறுகள் இல்லாமல் இருந்தால் கூட, பதிவிறக்கம் ஆகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கூறிய பக்கத்துடன், [[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]] என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து பன்னாட்டு விக்கிமூலக் கூடலில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளேன். ஆனால், அவை என்று நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை. எனவே, நமது இலக்குகளை விரைந்து முடிக்க, அரைத்தானியக்கமாக அடிக்கடி செய்யும் பணிகளை பயிற்சி செய்து வருகிறேன். அதன்பலன் யாதெனில், ஒரு பொருளடக்கப்பத்தினை மேம்படுத்த ஏறத்தாழ 60 நிமிடங்கள் ஒரு புதிய பயனர் செலவிடுகிறார் என்பதை அதன் வரலாற்றுப் பக்கத்தினைப் பார்க்கும் போது தெரிகறிது. அதனை 10 நிமிடங்களில் முடிக்கலாம். எப்படி எனில், எந்த வார்ப்புருக்களும் இடாமல் எழுத்துப் பிழை திருத்தம் செய்து கொடுத்தால் போதும். அங்கு வார்ப்புருக்களை இடுதல், அதன் பின்பு, ஒவ்வொரு உட்தலைபுப வரியையும் எடுத்து, இறுதி வடிவத்தினேயே 30 நிமிடங்களில் முடிக்கலாம். இன்னும் தெளிவான நடைமுறைகளை உருவாக்கிய பின்பு, படப்பதிவு செய்து தருகிறேன். தொடர்ந்து எனது பக்கத்தில் செய்து முடித்த அல்லது பாதி முடித்த அட்டவணைகளைத் தாருங்கள். உடனுக்குடன் செய்யும் போது, அந்த அட்டவணையில் செயற்படுபவர்களும் கண்டு, கற்க வாய்ப்ப்புண்டு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:00, 30 மார்ச்சு 2025 (UTC)
:உங்களது முயற்சிகளுக்குப் பாராட்டுகள். படப்பதிவு கிடைத்த பின்னர் முயற்சி செய்து பார்க்கிறேன். நீங்கள் கோரும் அட்டவணைகளை உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிவிடுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] இப்பக்கத்தில் தலைப்புகள் அந்தந்தத் தரவுகளுக்கு நேர் மேலாக இல்லை. இதனைச் சரி செய்ய இயலுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:15, 30 மார்ச்சு 2025 (UTC)
:எனக்கு அச்சுப்பக்கம் போலவே சரியாக உள்ளது. உங்கள் திரையில் எப்படி தெரிகிறது என படமாக எனக்கு அனுப்புங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:04, 30 மார்ச்சு 2025 (UTC)
:என் கணினியில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டை எவ்வாறு இங்கு இணைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உதவ முடியுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 31 மார்ச்சு 2025 (UTC)
::எனது எண்ணுக்கு வாட்ச்அப்செயலி வழியே, திரைப்பிடிப்புப் படம் எடுத்து அனுப்புதல் எளிது. எனது எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 31 மார்ச்சு 2025 (UTC)
:::தெளிவு படுத்தியமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 23:33, 31 மார்ச்சு 2025 (UTC)
== no include ==
ஒருங்கிணைவு வார்ப்புருவினுள் மேற்கூறிய குறிகள் இட வேண்டாம் என்றே எண்ணுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88.pdf/6&diff=prev&oldid=1798285 காண்க.] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:18, 10 ஏப்ரல் 2025 (UTC)
தகவலுக்கு நன்றி. இனி இவ்வார்ப்புருவினைத் தவிர்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 10 ஏப்ரல் 2025 (UTC)
== ஒருங்கிணைவு ==
[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] இந்த நூலினை ஒருங்கிணைவு செய்ய விரும்புகிறேன். செய்யவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:40, 26 ஏப்ரல் 2025 (UTC)
நானே இன்று உங்கள் பக்கத்தில் பதிவு செய்ய இருந்தேன். ஒருங்கிணைவு செய்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:43, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. நாளை காலை முடித்து, இங்கு தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:46, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. உங்கள் பேச்சுப் பக்கத்தில் அட்டவணையை இணைத்திருக்கிறேன். அங்கு டிக் குறியிட்டு விடுங்கள் போதும். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 26 ஏப்ரல் 2025 (UTC)
== பயனர்:AjayAjayy ==
மேலடியிலும், கீழடியிலும் உள்ள தரவுகள், ஒருங்கிணைவு செய்யும் போது இணையாது. எனவே, அதற்கொப்ப பயிற்சி இவருக்கு தர வேண்டும். [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] என்ற நூலில் கீழடியில், நடுத்தரவின் சில தரவுகளை இணைத்து இருந்தார். காண்க சில பச்சைப்பக்கங்கள். நூல் முழுவதும் கீழடியில் இட்டிருந்தார். நான் அனைத்திலும் மாற்றி, ஒருங்கிணைவை முடித்தேன். இனிவரும் நூல்களில் கவனம் தேவை. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:48, 15 மே 2025 (UTC)
{{ping|Info-farmer}}
நான் தான் அவருக்கு கீழடியில் இடச் சொன்னேன். கதையின் உள்ளடக்கத்துக்கு அது தேவையில்லை என்றும் கதை குறித்த மேலதிகத் தகவல் அது எனவே உள்ளடகத்தில் வேண்டாம் என்றும் கருதியதால் அவ்வாறு முடிவு செய்தேன். கதைகளைக் கொண்டுள்ள அட்டவணைகளுக்கு இதனையே நானும் எனது கவனிப்பின் கீழ் பங்களிக்கும் பயனர்களும் பின்பற்றுகிறோம்.
எனினும், நேர்காணல்களாக உள்ள நூல்களில் நேர்காண்பவர் பெயர், இடம், நாள் ஆகிய தகவல்கள் கட்டுரைக்கு முகவரியாக அமைவனை என்பதால் அவற்றைக் கட்டுரையின் இறுதிப் பக்கத்தின் உள்ளடக்கத்தில் தருகிறோம்.
கதைகள் வெளியிடப்பட்ட தகவல்கள், பரிசு பெற்ற தகவல்கள் போன்றவையும் உள்ளடக்கத்தில்தான் இருப்பது நல்லது அவை ஒருங்கிணைப்பில் தோன்றுவதே பொருத்தம் என நீங்கள் கருதினால் இங்கு உறுதிபடுத்துங்கள். அதனையே பின்பற்ற அறிவுறுத்தி விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:06, 15 மே 2025 (UTC)
:தமிழ் விக்கிமூலத்திலுள்ள அனைத்து சிறுகதைகளையும் ஒலி நூல்களாக மாற்ற உள்ளேன். எ-கா. [[அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்]] அப்பொழுது ஒவ்வொரு சிறுகதையின் தோற்றம் குறித்து கூற, அத்தரவுகள் இருப்பின் நல்லது என எண்ணுகிறேன். ஒரு படைப்பின் மதிப்பு அதன் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் என்று இருக்க ஆசைப்படுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:43, 15 மே 2025 (UTC)
== பிரிவுக்குறியீடுகளுக்கான படப்பதிவுகள் ==
# பிரிவுக் குறியீடுகள் (section) ஏன் இடுகிறோம் என்பதற்கான விளக்கங்களை கீழ்வரும் பதிவில் தெரிவித்துள்ளேன். தேவையெனில், பயன்படுத்திக் கொள்ளவும். பிறருக்கும் அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
# https://www.youtube.com/watch?v=0v8jT_OI4h8 3 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகளுக்குள் எழுத்தும் எழுதி அமைத்திருப்பதைக் காணலாம்.
# https://www.youtube.com/watch?v=LwQTClYxmLc 7 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகள் நூல் முழுவதும் போடலாம் அல்லது தேவைப்படும் இடத்தில் மட்டும் போடலாம்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:29, 25 சூன் 2025 (UTC)
:பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. படப்பதிவுகளைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:41, 25 சூன் 2025 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] என்பதில் படைப்புகள் என்ற உட்பிரிவில் அமைத்து இரு சிறுகதை நூல்களையும், சாகித்திய அகாதெமி நூலுக்கும் முன்னுரிமை தந்து மேம்பாடு செய்ய திட்டமிடுங்கள். மற்றொன்று ஒருங்கிணைவு என்ற குறிப்பிட்டுள்ள நூல்களை வெளியிட வேண்டிய பணிகளைத் தொடங்கவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:26, 19 சூலை 2025 (UTC)
:முதல் இரு சிறுகதைகள் நூலில் ஒன்றன் மெய்ப்புப் பணி துவங்கி விட்டது. அடுத்துள்ளதையும் வேரிலா பழுத்தபலாவையும் அடுத்து எடுத்து மெய்ப்புப் பார்க்கிறோம்.
:ஒருங்கிணைத்து வெளியிடும் பணியினை நீங்கள் தொடரலாம். ஒருங்கிணைவு என்பதில் மூன்று அட்டவணைகளின் ஒருங்கிணைவில் (இல்லந்தோறும் இதயங்கள், ஆகாயமும் பூமியுமாய், காகித உறவு) துணைப்பக்கங்கள் உருவாக்கப்பட்டு, தலைப்புப் பக்கம் மட்டுமே மீதமுள்ளதாகத் தெரிகிறது. நீங்களும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:49, 19 சூலை 2025 (UTC)
== ஒருங்கிணைவில் சுணக்கம் ==
அண்ணாதுரை, சு. சமுத்திரம் என்பவர்களது நூலினை ஒவ்வொரு நாளும் செய்ய இயலவில்லை. இருப்பினும், வாரம் நான்கு நூல்களை மறுபார்வையிட்டு வெளியிட இயலும். ஏனெனில், கனிச்சாறு தொகுதிகள் உட்பட பல்வேறு நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைவு செய்யப்படாமல் இருக்கின்றன. எனவே, ஒருங்கிணைவு பணி சற்று மெதுவாக நடைபெறும். பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும் புதியவர்களையும் பேண வேண்டியுள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 31 சூலை 2025 (UTC)
:[[பயனர்:Booradleyp1/books]] இங்குள்ள அண்ணாதுரை உட்பிரிவு தலைப்பில் உள்ள நூல்கள் 20 வரை முடிந்தன. அவற்றில் சில ஏற்கனவே பட்டியலில் இருந்தன. அடுத்து 21வது நூலான விடுதலைப் போர்-முதற்பதிப்பு முதல் ஏற்கனவே இணைக்காத நூல்களை இணைக்க உள்ளேன். மேலும், சமுத்திரம் கட்டுரைகள், சமுத்திக் கதைகள் இரண்டு ஒருங்கிணைவு முடிந்து பட்டியலில் இணைத்துள்ளேன். மொத்தம் இன்று ஏழு நூல்கள் பார்க்கப்பட்டன. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:56, 6 செப்டெம்பர் 2025 (UTC)
::தங்களது தொடர் பணிக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தகவலுழவன் .--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:03, 7 செப்டெம்பர் 2025 (UTC)
:::[[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] - 154 கற்பனைச்சித்திரம் உள்ளது. அண்ணாதுரை வரிசையினை தொடர்ந்து பார்த்து வருகிறேன். 30 வரை முடிந்துள்ளது. 100 பக்கங்களுக்குள் இருக்கும் நூல்கள் என்பதால் ஏறத்தாழ 5 நூல்களை சீர்தூக்கி இணைப்பேன். [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] படத்தில் காட்டப்படும் கருவி இருப்பதால் இப்பணி வேகமெடுத்துள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:13, 9 செப்டெம்பர் 2025 (UTC)
=== வேண்டுகோள் ===
:[[பயனர்:Booradleyp1/books]] என்ற பக்கத்தில் இருந்து அண்ணாதுரை நூல்களை, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைக்கிறேன். இன்று 5 நூல்களை இணைத்தேன். பிறகுதான் தெரிந்தது. இணைத்த நூல்களில் ஏற்கனவே ஒரு நூல், இணைக்கப்பட்டிருந்தது. அதனால், மற்றொரு புதிய நூலினை, [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=prev&oldid=1867142 இதுபோல இணைத்தேன்.] எனவே, அப்பட்டியலில் உள்ள இதுபோல ஏற்கனவே இணைத்த நூல்களைக் குறியிட்டு விட்டால் நான் மேலும் பல நூல்களை இணைக்க வசதியாக இருக்கும். இல்லையெனில், ஒவ்வொரு நூலும் ஏற்கனவே பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளதா என பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இப்பட்டியலில் உள்ள அனைத்து நூல்களையும் நீங்கள் மேலாண்மை செய்து இருப்பதால், நீங்கள் எளிதாகக் குறியீடு இட முடியும் என்றே எண்ணுகிறேன். உங்களுக்கும் இந்த வேண்டுகோள் எளிதல்ல என்றால் வேறு வழிமுறையை கண்டறிவேன்்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:18, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::ஏற்கனவே புதிய உரைகள் பக்கத்தில் இணைக்கப்பட்டவற்றைச் சரிபார்த்து விட்டேன். டிக் அடையாளம் உள்ளவை எல்லாம் புதிய உரைகளில் உள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:03, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:::நன்றி. வழமை போல நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து நூல்களைப் பார்த்திணைப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::::ஒவ்வொரு நூலினையும் நானே எனது கண்ணால் சரிபார்க்கிறேன். பிறகு, தானியக்கமாக எடுத்து முதற்பக்கத்தில் ஒட்டவும், அங்கு 15 நூல்களை இருக்குமாறு ஏற்கனவே, கீழே இணைக்கப்பட்டதை எடுத்து, மெய்ப்புப்பட்டியலில் ஒட்டவும் '''அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104''' என்பதை இணைத்துள்ளேன். உங்களுக்கு இதனால் ஏதேனும் பணிச்சுணக்கம் ஏற்படின், எனது இணைப்பினை நீக்கி, முன்புபோல அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் 'அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104', இருந்தால் போதும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:05, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::நன்றி தகவலுழவன். நீங்கள் இணைத்துள்ளவாறே இருக்கட்டும். இதில் எனக்கு எந்தவிதச் சிக்கலுமில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:20, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== புதிய ஒருங்கிணைவு நூல்களைத் தருக. ==
* அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf இந்த அண்ணாவின் நூல் வரை முதற்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
* சு. சமுத்திரம் - கீழுள்ள ஒரு நூல் தவிர மற்றவை ஒருங்கிணைவு பங்களிப்பை முடித்துள்ளேன். இருநூல்களில் மெய்ப்புப்பணி நடைபெறுகின்றன.
** [[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] என்ற நூலினை வாசித்து வடிவ மேம்பாடு செயய உள்ளேன். பிறகு தான் ஒருங்கிணைவு செய்யவேண்டும்.
* நீங்கள் மேற்பார்வையிட்ட, ஒருங்கிணைவு செயய வேண்டிய நூல்களை, வழமை போல எனது பேச்சுப்பக்கத்தில் இணையுங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:32, 17 செப்டெம்பர் 2025 (UTC)
== சு. சமுத்திரம் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மெய்ப்புப் பணிகள் முடிந்தவை அனைத்தும் மெய்ப்புப்பட்டியலில் இணைக்கும் பணி முடிவடைந்தது. தனிப்பட்டமுறையில் நான் நினைப்பது யாதெனில், கீழ்கண்ட பகுப்புகள் மட்டுமே போதும். இப்பட்டியலைத் தொடர்ந்து பேண வேண்டுமா? என எண்ணுகிறேன். தெளிவு ஏற்படும் வரை, இதில் இணைப்பேன்.
# [[:பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] - நாட்டு உடைமை நூல்களுக்கான பகுப்பு
# [[:பகுப்பு:Transclusion completed]] மேற்கண்ட பகுப்பினையும், பிற அனைத்துப் பொதுவுரிமை உள்ளவற்றையும் உள்ளடக்கிய இப்பகுப்பும்
தானியக்கமாக இவற்றில் பத்து பத்து நூல்களாக,. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை பட்டியலாகக் காட்ட எண்ணுகிறேன். நமக்கும் பணியடர்வு குறையும். நேரம் இருக்கும் போழுது உங்களுடைய எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:19, 19 செப்டெம்பர் 2025 (UTC)
== பயனர்:Booradleyp1/books#அண்ணாத்துரை ==
இங்குள்ள அனைத்து நூல்களும் பட்டியலில் இணைக்கும் பணி முடிந்தது. வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:02, 12 அக்டோபர் 2025 (UTC)
மிக்க நன்றி தகவலுழவன். உங்களது இதர பணிகளுக்கு இடையே இவற்றையும் சிரமம் பாராமல் முடித்துக் கொடுத்திருக்கிறீர்கள். வழக்கம்போல அடுத்துவரும் மெய்ப்பு முடிந்த அட்டவணைகளை ஒருங்கிணைவிற்காக உங்கள் பேச்சுப் பக்கத்தில் இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:25, 13 அக்டோபர் 2025 (UTC)
== வடிவ மேம்பாட்டில் உதவி தேவை ==
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] என்ற பக்கத்தின் வடிவம் பொருத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன். குறிப்பாக "நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா?
" என்பது வேறுபட்ட தோற்றத்தில் வருகிறது. உங்கள் எண்ணங்களை அறிய விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:24, 9 ஏப்ரல் 2026 (UTC)
::{{ping|Info-farmer}} நீங்கள் மேலே குறிப்பிட்ட பக்கத்தில் ஒரே வார்ப்புருவாக (Dialogue indented) மாற்றியிருக்கிறேன். இது நீங்கள் விரும்பும் வடிவமைப்புக்கு பொருத்தமாக அமைகிறதா எனப் பாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10%2C_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C_2003.pdf%2F407&diff=1922870&oldid=1922752 கற்பித்தமைக்கு] நன்றி. அப்பக்கத்தினை நீங்கள் பச்சையாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் கலந்துரையாடி மாற்றியதைப் பிறரும் அறிய வேண்டும். கலந்துரையாடும் பண்பு குறைவாக இச்சமூகத்தில் தற்போது நிலவுகிறது. அதற்கான ஒரு முயற்சியே இந்த வேண்டுகோள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:26, 9 ஏப்ரல் 2026 (UTC)
::பச்சை நிறத்துக்கு மாற்றிவிட்டேன். நான் உங்களுக்கு கற்றுத்தந்ததாகக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. நான் இந்த வார்ப்புருவை நான் இதுவரை பயன்படுத்தியதே இல்லை. நீங்கள் இன்று இந்தச் சிக்கலை என்னிடம் கூறிய வாய்ப்பினால்தான் நான் இந்த வார்ப்புரு உள்ளதையே அறிந்து கொண்டேன். நீங்கள் தான் எனக்குக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். வசனத்துக்கு வசனம் இடைவெளி மாறுதல் இருந்ததால், ஒரேமுறையாக வார்ப்புருவைப் பயன்படுத்திப் பார்த்தேன். சரியாக அமைந்துவிட்டது. கலந்துரையாடல்கள் தேவை என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:39, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::சரி. நன்றி. உங்கள் பெயர்வெளியில் உள்ள குறிப்புகளில் இருந்தே இந்த வார்ப்புருவை எடுத்தேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
== Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
''{{int:please-translate}}''
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for '''WikiConference India 2026''' are currently open and the deadline is just around the corner.
[[m:Special:MyLanguage/WikiConference India 2026|WikiConference India 2026]] is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
* You can find the more information and the application form at the [[m:Special:MyLanguage/WikiConference India 2026/Scholarship|Scholarship page here at Meta wiki]]
* '''Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST'''
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
<br>
on behalf of the WikiConference India 2026 Organising Team
''This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) on 18:30, 11 ஏப்ரல் 2026 (UTC)''
</div>
<!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2026_active_users&oldid=30389801 -->
== வாழ்வியல் களஞ்சிய பக்க ஒருங்கிணைவு ==
வணக்கம் வாழ்வியல் களஞ்சியத் தொகுதிகளை மெய்ப்புபார்த்து தற்போது பக்க ஒருங்கிணைவு செய்துவருகிறீர்கள். மிகப்பெரும் இப்பணியை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுகள். இந்த வாழ்வியல் களஞ்சியத் தொகுதிகளை பிரிட்டானிகா கலைக் களஞ்சியத்தின் மாதிரியை ஓரளவு பின்பற்றி செய்யப்பட்ட [[கலைக்களஞ்சியம்|இந்த வடிவத்தில்]] பக்க ஒருங்கிணைவு செய்ய முடியுமா என்று பாருங்கள். அவ்வாறு செய்தால் வாழ்வியல் களஞ்சியத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் அகரவரிசையில் வாசகர்கள் எளிதில் அணுகமுடியும் என்று கருதுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 14:58, 16 சூன் 2026 (UTC)
qwpy0td56hvfgz5gu6cgyto2gxqfxn5
1947078
1947075
2026-06-16T15:02:34Z
Arularasan. G
2537
/* வாழ்வியல் களஞ்சிய பக்க ஒருங்கிணைவு */
1947078
wikitext
text/x-wiki
== வரவேற்புரை ==
{{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:21, 7 அக்டோபர் 2023 (UTC)
== மகிழ்ச்சி ==
உங்கள் பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி. தொடர்ந்து நேரம் இருக்கும் பொழுதெல்லாம் வாருங்கள். இந்திய விக்கிமூலத்திலேயே பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள திட்டம் நமது தமிழ் விக்கிமூலம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். [https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ மேலதிகத் தகவல்:விக்கிமீடிய ஆய்வு] [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:30, 7 அக்டோபர் 2023 (UTC)
:முடிந்தவரை பங்களிக்க முயல்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:37, 7 அக்டோபர் 2023 (UTC)
== மஞ்சள் ==
[[பக்கம்:ஆடரங்கு.pdf/39]] என்பதனை மேம்படுத்தியமைக்கு நன்றி. அதில் குறியீடுகளை இட்டு விட்டேன். நீங்கள் மஞ்சள் நிலைக்கு மாற்றக் கோருகிறேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:39, 9 அக்டோபர் 2023 (UTC)
:மாற்றிவிட்டேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:56, 10 அக்டோபர் 2023 (UTC)
== பக்க எண்கள் ==
வணக்கம் மிஸஸ். இராதா நூலில் பக்க எண்களை பக்க நடுப்பகுதியில் இடாமல் கீழடியில் இடவும் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F14&diff=1545060&oldid=1545054 இந்த] மாற்றத்தைப் பார்க்கவும் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:31, 22 மார்ச்சு 2024 (UTC)
:அவ்வாறே செய்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:40, 22 மார்ச்சு 2024 (UTC)
== ஒரு பக்கத்தில் பத்தி முடிந்தால் ==
வணக்கம் ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால் <pre>{{nop}}</pre> பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:42, 22 மார்ச்சு 2024 (UTC)
:அருளரசன், நானாக விக்கிமூலத்துக்குள் நுழைந்து திணறிக் கொண்டிருக்கிறேன். உங்களது பேச்சுப் பக்கத்திலிருந்த பல குறிப்புகளை எடுத்து சேமித்து வைத்திருக்கிறேன். எனினும் அவற்றைப் பயன்படுத்துவது சற்று சிரமமாகவே உள்ளது. நீங்களே வந்து வழிநடத்துவதற்கு மிகவும் நன்றி. உங்களது குறிப்பை மறவாமல் செயலாற்றுவேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:49, 22 மார்ச்சு 2024 (UTC)
== வார்ப்புருக்களின் பயன்பாடுகளைக் குறைப்போம் ==
வணக்கம்.
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F3&diff=1549339&oldid=1548764 இங்கு சில மாற்றங்களை] ஏற்படுத்தியுள்ளேன். குறைவான குறியீடுகளை இட்டே, நாம் தேவையான மாற்றங்களைப் பெற இயலும்.. மேலும் சில குறிப்புகளை மேலுள்ள தொடுப்பிலேயே இட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:07, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:நன்றி. இனி இவ்வாறு மேற்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1]]
:* [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] இங்குள்ள திரைப்பதிவுகள் உங்களுக்கு உதவலாம். வேறு ஏதாவது தேவை இருப்பின் எனது பேச்சுப்பக்கத்திலும் தெரியப் படுத்துங்கள்.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:12, 21 ஏப்பிரல் 2024 (UTC)
*கீழடி எண்
**கீழடியின் இடப்பக்க எண் வரும் போது, rh இடுவதைத் தவிர்க்கலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F46&diff=1550921&oldid=155092 காண்க] அதாவது, கீழடியில் இரண்டு வெற்று வரிகளை இட்ட பின்பு அந்த எண்ணை இட்டால் , அந்த எண் நடுப்பகுதி தரவுடன் ஒட்டாமல், தனியே தெரியும்.
** வலப்பக்கம் எண் வரும் போது, right வார்ப்புருவினை இட்டு அதனுள் அந்த எண்ணை இடுவது எளிதாகும்.
**இறுதியாக நாம் எழுத்துப்பிழை நீக்கி, விக்கி வடிவம் இட்ட பனுவல்கள் தொகுக்கப்படும் போது, இந்த மேலடியும், கீழடியும் அதனுள் இருக்காது. ஏனெனில், இவை அச்சு வடிவத்தில் ஒரு நூலினை உருவாகும் போதே மேலடி, குறிப்புகள் தேவைப்படும். எனவே, முடிந்தவரை நாம் நடுப்பகுதியினை மட்டும் புதியவர்களுக்கு சொல்லித்தருதல் கூடுதல் பலனைத் தரும். அதனால்தான் மேலடி, கீழடிகளை தானியக்கமாக இட ஏற்கனவே பங்களிப்போர் கற்றல் நல்லது. அது புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 1 மே 2024 (UTC)
நன்றி. கீழடியில் அவ்வாறே செய்கிறேன். மேலடி, கீழடிகளை தானியிக்கமாக செய்ய நான் கற்றுக்கொள்ள முடியுமா? முடியுமானால் எனக்கு சொல்லித் தாருங்கள்.
:[[பயனர்:Booradleyp1/common.css]] இப்பக்கத்தை நேற்று உருவாக்கினேன். ஆனால் இதன் மூலம் செய்யக்கூடியவை என்னென்ன என்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. இதனையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:37, 1 மே 2024 (UTC)
== OCR server ==
வணக்கம்.
தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றமைக்கு அக மகிழ்கிறேன். உங்கள் பணியடர்வைக் குறைக்க, எழுத்துணரியாக்கப் பணிக்கென விக்கி வழங்கியை இயக்க கேட்டுள்ளேன். இன்னும் ஓரிரு வாரங்களில் வந்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துணரியாக்கப் பணி (ocr) தவிர, பிற ஆக்கப் பணிகள் செய்ய உங்களுக்கு இதனால் நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். நீங்கள் அடுத்து செய்ய விரும்பும் நூலினை முன்கூட்டியே கூறினால், மேலடி இடும் பணியைத் தானியக்கமாக பங்களிப்பு செய்யவல்ல, ஒரு பயனரிடம் சொல்லி, செய்து தரச் சொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:25, 30 ஏப்பிரல் 2024 (UTC)
விவரங்களும் உதவிக்கும் நன்றி. அடுத்த நூலைத் துவங்கும்போது தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:08, 30 ஏப்பிரல் 2024 (UTC)
== மெய்ப்புப் பணி முடிக்கப்படாத அண்ணாவின் நூல்கள் ==
வணக்கம் அறிஞர் அண்ணாவின் [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]], [[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] ஆகிய நூல்கள் ஓரளவு மெய்ப்பு பார்த்து ஆனால் முடிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் அடுத்து மெய்ப்பு பார்க்க நூலைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த நூல்களுக்கு முன்னுரிமை கொடுத்து மெய்ப்பு பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:19, 1 மே 2024 (UTC)
: செய்கிறேன் அருளரசன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 2 மே 2024 (UTC)
::நன்றி [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 06:10, 2 மே 2024 (UTC)
== திட்டம் 2==
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 10:51, 8 மே 2024 (UTC)
==திட்டம் 3==
[https://ta.wikisource.org/s/ajfz சங்க இலக்கிய அட்டவணைகள்]--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:58, 23 மே 2024 (UTC)
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]
#[[அட்டவணை:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf]]
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf]]
== குறிப்பு ==
—
--[[பயனர்:Subash Thirunavukkarasu|Subash Thirunavukkarasu]] ([[பயனர் பேச்சு:Subash Thirunavukkarasu|பேச்சு]]) 04:43, 20 மே 2024 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:கா. அப்பாத்துரை/நூற்பட்டியல்]] தொழினுட்ப மேம்பாடுகளைக் கொண்டு இப்பட்டியல் உருவாக்கியுள்ளேன். அச்சுநூல்களை விட இது எளிமையாக இருக்கும். கணியச்சு என்பதால் பிழைகள் குறைவாக இருக்கும். ஏதேனும் ஒரு நூலினை உங்கள் மேலாண்மையில் இம்மாத இறுதிக்குள் செய்து தர கேட்டுக் கொள்கிறேன். உடன் நானும் நுட்பங்கள் கொண்டு துணை புரிவேன்[[அட்டவணை:அப்பாத்துரையம் 22.pdf]] - மொழிபெயர்ப்பு கதைகள் என்பது எனது முன்மொழிவு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 7 சூலை 2024 (UTC)
:வணக்கம். மாணவப் பயனர்களுக்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து விட்டதால் அவர்களின் விக்கிமூலப் பங்களிப்பு குறைந்து விட்டது. அதனால் இப்பணியில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினம். மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை மெய்ப்புப் பார்க்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:27, 8 சூலை 2024 (UTC)
::சரி. நற்றிணை-2 விடுபட்ட பக்கங்களை இணைத்து, புதிய எழுத்துணரியாக்கம் அனைத்துப் பக்கங்களுக்கும் இணைத்து விட்டேன். நேரம் இருக்கும் செயற்படுவீர்களென்றே நம்புகிறேன். மன்னிப்பு என்றெல்லாம் தயவுசெய்து கூற வேண்டாம். ஏதேனும் விக்கிமூல வினாக்கள் இருப்பின் அறிய தருக. செய்தளிக்க கடமை பட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 18:26, 9 சூலை 2024 (UTC)
:::நேரமிருக்கும்போது கண்டிப்பாகச் செய்கிறேன். உங்கள் வழிகாட்டல்களுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:07, 10 சூலை 2024 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Wikisource Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பக்க ஒருங்கிணைவு பதக்கம்.
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |[[பவழபஸ்பம்]] என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி --[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 09:48, 29 சூலை 2024 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#20|பதிகை]])</small>
|}
:உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அருளரசன். உங்களது வடிகாட்டுதல்களே என்னை இந்த அளவு விக்கிமூலத்தில் பங்களிக்க ஊன்றுகோலாயிருந்தது. மேலும் இங்கு பங்களிக்க, என்னை இப்பதக்கம் உற்சாகப்படுத்துகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:18, 29 சூலை 2024 (UTC)
== பொருளடக்கம் ==
வணக்கம் ஒரு நூலை பக்க ஒருங்கிணைப்பு செய்யும்போது அந்த நூலில் பொருளடக்கம் இருந்தால், தனியாக பொருளடக்கம் உருவாக்கத் தேவையில்லை. நூலில் உள்ள பொருளடக்கத்தையே பயன்படுத்திக் கொள்ளளாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:18, 30 சூலை 2024 (UTC)
:நன்றி. ஆனால் நூலிலுள்ள பொருளுடக்கத்தில் அத்தியாயங்களின் பெயர்கள் மட்டும்தானே உள்ளன. இங்கு நாம் பதிப்புரை, முன்னுரை போன்ற பிற தலைப்புகளும் உருவாக்குகிறோமே. காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நூலில் செய்து தாருங்கள். அதைக் கொண்டு தெரிந்து கொள்கிறேன். [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:24, 30 சூலை 2024 (UTC)
::வணக்கம் [[காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்]] நூலில் அவ்வாறு செய்துள்ளேன் அதை தாங்கள் முன்மாதிரியாக கொள்ளளாம் [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:33, 30 சூலை 2024 (UTC)
::உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அருளரசன். இனி வரும் நூல்களில் அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:35, 30 சூலை 2024 (UTC)
== கொக்கரகோ ==
வணக்கம் தாங்கள் தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் நூல்களை மெய்ப்புபார்த்து, ஒருங்கிணைவை மேற்கோண்டு வருவது மகிழ்ச்சி. அவரது பல நூல்கள் மூல நூல் இல்லாமல் காபி பேஸ்ட் முறையில் உருவாக்கபட்டிருந்தன. அவற்றை மூல நூல் கொண்டதாக மேம்படுத்தபட்டு வருகின்றன. ஆனால் அதில் [[கொக்கரகோ]] என்ற சிறுகதை மட்டும் எஞ்சியுள்ளது. தாங்கள் மெய்ப்பு பார்க்கும் நூல்களில் இந்தச் சிறுகதை இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அந்த சிறுகதையை மூல நூல் உள்ள ஒன்றாக மேம்படுத்தலாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:45, 12 ஆகத்து 2024 (UTC)
:நான் கவனிக்கும் நூல்களில் தட்டுப்பாட்டால் கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:39, 16 ஆகத்து 2024 (UTC)
==மேலும் அண்ணா==
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:35, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== மயிலை சீனி வேங்கடசாமி==
#[[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
#[[அட்டவணை:சமணமும் தமிழும்.pdf]]
#[[அட்டவணை:துளுநாட்டு வரலாறு.pdf]]
#[[அட்டவணை:நரசிம்மவர்மன்.pdf]]
#[[அட்டவணை:மூன்றாம் நந்திவர்மன்.pdf]]
#[[அட்டவணை:கிறிஸ்தவமும் தமிழும்.pdf]]
#[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere?target=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&namespace=252|மேலும்]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:46, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== அட்டவணை:கலித்தொகை 2011 ==
வணக்கம் தாங்கள் அட்டவணை:கலித்தொகை 2011 நூலை மெய்ப்பு பார்த்தவருவது மகிழ்ச்சி. [[கலித்தொகை]] என்ற நூல் விக்கிமூலத்தில் உள்ளது. அது விக்கிமூலத்தில் ஓசிஆர் போன்ற தொழில் நுட்பங்கள் வராத துவக்கக் காலத்தில் உருவாக்கபட்டது. அது ஒரு வகையில் தரமும் குறைந்ததே. எனவே அந்த நூல் பக்கங்களை உருவாக்கியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அதை நீக்காமல், மேம்படுத்துவது நல்லது. என்வே தாங்கள் மெய்ப்பு பார்த்துவரும் கலித்தொகை நூலை பக்க ஒருங்கிணைவு செய்யும்போது அந்த பழைய நூலின் உள்ளடக்கத்துக்கு மாற்றாக தற்போது பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் பயன்படுத்தி மின் நூலாக மற்ற வேண்டுகிறேன். தேவைப்பட்டால் பக்கங்களை புதிய தலைப்புக்கு நகர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இச்செயல்கள் தமிழ் விக்கிமூலத்தின் தரத்தினை மேம்படுத்தக் கூடியவையாக இருக்கும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:19, 24 செப்டெம்பர் 2024 (UTC)
நீங்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு என்னால் செய்ய இயலுமா என்று தெரியவில்லை. இந்த அட்டவணை மெய்ப்பு முடிந்து பக்க ஒருங்கிணைப்பின் போது உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:54, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:அப்படியே ஆகட்டும். மெய்ப்புப் பணி முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்தால் நானேகூட பக்க ஒருங்கிணைவை மேற்கொள்வேன். அதைக் கண்டு தாங்கள் புரிந்து கொள்ளலாம்--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:09, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:மெய்ப்பு முடிந்ததும் தெரிவிக்கிறேன்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:22, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:{{ping|Arularasan. G}} வெகுநாட்களுக்குப் பின் இன்றுதான் [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] இன் மெய்ப்பு முடிவடைந்துள்ளது. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு இவ் வட்டவணையை ஒருங்கிணைவு செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:10, 24 மே 2025 (UTC)
::தகவலுக்கு நன்றி. விரைவில் ஒருங்கிணைவு செய்துவிடுகிறேன். [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 05:52, 25 மே 2025 (UTC)
== நற்றிணை : எழுத்து மயக்கம் ==
{{justify|தோழி,<br><br>தமிழ் இலக்கிய நூற்களை, தாங்களும், தோழர் இல்யாஸ் அவர்களும் ஆர்வத்துடன் மெய்ப்பு செய்வதைக் கண்ணுற்றேன். மகிழ்ச்சி.<br><br>ஔ மற்றும் அதன் உயிர் மெய்யெழுத்துகளான கௌ முதல் வௌ வரையிலும், மற்றும் வடமொழி எழுத்துகளான ஷௌ, ஸௌ, ஜௌ, ஹௌ ஆகியன தமிழ் மரபுப்படி எழுதப் படாமல், ‘ஒ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து, ‘ஒ’‘ள’ எனவும், இதே போன்று ‘கெ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து கெள ஆகவும், இதே முறையில் ‘ஔ’ வுடன் தொடர்புடைய மற்ற உயிர் மெய்யெழுத்துகளையும், இரு எழுத்துகளாக OCR காண்பிக்கிறது. இது எழுத்து மயக்கத்தைத் தோற்றுவிப்பதால், இவ்வாறு வரக்கூடிய ஔவை, வௌவால், கௌதாரி போன்ற வார்த்தைகள் வரும் போது கவனமாக மெய்ப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உதாரணமாக, [[பக்கம்:நற்றிணை_1.pdf/211|இப்பக்கத்தில் வந்த]] கௌவை என்ற சொல், ‘கெ’‘ள’வை என்றிருந்தது. திருத்தியுள்ளேன்.<br><br>நற்றிணை இரு தொகுதிகளிலும் காணப்பட்ட இவ்வாறான எழுத்து மயக்கங்கள் களையப்பட்டன.<br><br>}}
— [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 11:10, 12 அக்டோபர் 2024 (UTC)
:இதனை இனி வரும் பக்கங்களில் கவனத்தில் கொள்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:11, 12 அக்டோபர் 2024 (UTC)
== நன்றி ==
தமிழ் விக்கிமூலத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்களைப் போன்றோரின் பங்களிப்புகள் நானும் என்னால் இயன்ற அளவு பங்கேற்க உந்துதலாக உள்ளது. நன்றி. [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:44, 3 நவம்பர் 2024 (UTC)
வெகுநாட்களுக்குப் பின்னர் உங்களை இங்கு காண்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 11:59, 4 நவம்பர் 2024 (UTC)
== ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது.. ==
வணக்கம்.
ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது, பொருளடக்கப்பக்கத்தில் இல்லாத துணைப்பக்கங்களையும் உருவாக்கி பக்க ஒருங்கிணைவை (transclution) முதன் முறையாக [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]] என்பதில் செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்து சரிபார்த்தேன். மிகச்சரியாக வந்துள்ளது. [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/சேரர்]] என்பது குறித்து உரையாடினோம். எந்த இடத்தில் என்பது மறந்து விட்டது. எனினும், அது குறித்து எண்ணியே வந்தேன். இறுதியில் பலவித அணுகுமுறையினை செய்து, இறுதியாக தேவையான அணுகுமுறையினைக் கற்றேன். புதிய அணுகுமுறையை கற்கத் தூண்டியமைக்கு மிக்க நன்றி. முடிந்தால் எந்த இடத்தில் உரையாடினோம் என்பதை அறியத் தருக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:48, 9 சனவரி 2025 (UTC)
:வணக்கம். 9 ஆம் தொகுதியில் நீங்கள் செய்திருப்பதைப் பார்க்கிறேன். உங்கள் முயற்சிக்கும் பலனுக்கும் பாராட்டுகள். இது குறித்து நமது
:முந்தைய உரையாடல் இடம்பெற்ற பக்கம்:[[அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf#17 ஆம் பக்கம்]] [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:56, 9 சனவரி 2025 (UTC)
== இன்றும் நாளையும் ஒரு மணிநேரத்திற்கு சேமிப்பதில் இடர் வரலாம் ==
https://meta.wikimedia.org/wiki/Tech/Server_switch/ta [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:44, 19 மார்ச்சு 2025 (UTC)
:தகவலுக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:46, 19 மார்ச்சு 2025 (UTC)
== குறைவான குறியீடுகள் இடுவோம் ==
பொதுவாக குறியீடுகளுக்கு இடையில் அச்சு எழுத்துக்களை இடுவோம். அச்சு எழுத்துக்களுக்கு முன்னே வருவதைத் தொடக்கக் குறியீடு எனலாம். நடுவில் இருப்பது அச்சு எழுத்துக்கள். இறுதியில் வருவதை, முடிவுக்குறியீடு எனலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.pdf%2F6&diff=1794387&oldid=1786043 என்ற பக்கத்தில்] குறைவான குறியீடுகள் இடுவதன் மூலம் நமக்கு வேண்டிய வடிவத்தினை அமைத்துள்ளேன். அதாவது, center குறியீட்டின் தொடக்கக்குறியீட்டை இட்ட பிறகு, நடுவில் இருக்க வேண்டிய அனைத்து அச்சு எழுத்துக்களை அமைத்துள்ளேன். பிறகு இறுதியாக அதன் முடிவுக்குறியீட்டை இட்டுள்ளேன். இவ்வாறு ஒரே ஒரு குறியீடு இட்டாலே போதும். ஒவ்வொரு வரிக்கும் இடுவது தவறில்லை. ஆனால் தவிரக்கலாம். மாணவர்களுக்கும் குறைவான நேரத்தில் அதிகப்பக்கங்களை செய்ய இயலும். அதே போல, bold என்ற குறியீட்டையும் பயன்படுத்தியுள்ளேன். பிறருக்கும் இதனை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:56, 29 மார்ச்சு 2025 (UTC)
:நன்றி. அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 07:19, 29 மார்ச்சு 2025 (UTC)
== பொருளடக்கப் பக்கமும், பக்க ஒருங்கிணைவும் ==
வணக்கம்.
அண்ணாவின் கடிதத்தொகுதிகள் சிலவற்றை, பக்க ஒருங்கிணைவு(transclution) செய்த போது,ஏற்கனவே நாம் பின்பற்றும் நடைமுறைகளை எளிமையாகச் செய்ய எண்ணம் தோன்றியது. அதன்படி [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] என்ற பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன். மிகச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இதற்கு பயன்படும் வார்ப்புருகள் எல்லா மொழியினரும் பின்பற்றப்படுவன. அவற்றின் உட்கூறுகள் அனைத்தும் நாம் பின்பற்ற வேண்டியதில்லை. சில உட்கூறுகள் இல்லாமல் இருந்தால் கூட, பதிவிறக்கம் ஆகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கூறிய பக்கத்துடன், [[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]] என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து பன்னாட்டு விக்கிமூலக் கூடலில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளேன். ஆனால், அவை என்று நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை. எனவே, நமது இலக்குகளை விரைந்து முடிக்க, அரைத்தானியக்கமாக அடிக்கடி செய்யும் பணிகளை பயிற்சி செய்து வருகிறேன். அதன்பலன் யாதெனில், ஒரு பொருளடக்கப்பத்தினை மேம்படுத்த ஏறத்தாழ 60 நிமிடங்கள் ஒரு புதிய பயனர் செலவிடுகிறார் என்பதை அதன் வரலாற்றுப் பக்கத்தினைப் பார்க்கும் போது தெரிகறிது. அதனை 10 நிமிடங்களில் முடிக்கலாம். எப்படி எனில், எந்த வார்ப்புருக்களும் இடாமல் எழுத்துப் பிழை திருத்தம் செய்து கொடுத்தால் போதும். அங்கு வார்ப்புருக்களை இடுதல், அதன் பின்பு, ஒவ்வொரு உட்தலைபுப வரியையும் எடுத்து, இறுதி வடிவத்தினேயே 30 நிமிடங்களில் முடிக்கலாம். இன்னும் தெளிவான நடைமுறைகளை உருவாக்கிய பின்பு, படப்பதிவு செய்து தருகிறேன். தொடர்ந்து எனது பக்கத்தில் செய்து முடித்த அல்லது பாதி முடித்த அட்டவணைகளைத் தாருங்கள். உடனுக்குடன் செய்யும் போது, அந்த அட்டவணையில் செயற்படுபவர்களும் கண்டு, கற்க வாய்ப்ப்புண்டு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:00, 30 மார்ச்சு 2025 (UTC)
:உங்களது முயற்சிகளுக்குப் பாராட்டுகள். படப்பதிவு கிடைத்த பின்னர் முயற்சி செய்து பார்க்கிறேன். நீங்கள் கோரும் அட்டவணைகளை உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிவிடுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] இப்பக்கத்தில் தலைப்புகள் அந்தந்தத் தரவுகளுக்கு நேர் மேலாக இல்லை. இதனைச் சரி செய்ய இயலுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:15, 30 மார்ச்சு 2025 (UTC)
:எனக்கு அச்சுப்பக்கம் போலவே சரியாக உள்ளது. உங்கள் திரையில் எப்படி தெரிகிறது என படமாக எனக்கு அனுப்புங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:04, 30 மார்ச்சு 2025 (UTC)
:என் கணினியில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டை எவ்வாறு இங்கு இணைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உதவ முடியுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 31 மார்ச்சு 2025 (UTC)
::எனது எண்ணுக்கு வாட்ச்அப்செயலி வழியே, திரைப்பிடிப்புப் படம் எடுத்து அனுப்புதல் எளிது. எனது எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 31 மார்ச்சு 2025 (UTC)
:::தெளிவு படுத்தியமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 23:33, 31 மார்ச்சு 2025 (UTC)
== no include ==
ஒருங்கிணைவு வார்ப்புருவினுள் மேற்கூறிய குறிகள் இட வேண்டாம் என்றே எண்ணுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88.pdf/6&diff=prev&oldid=1798285 காண்க.] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:18, 10 ஏப்ரல் 2025 (UTC)
தகவலுக்கு நன்றி. இனி இவ்வார்ப்புருவினைத் தவிர்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 10 ஏப்ரல் 2025 (UTC)
== ஒருங்கிணைவு ==
[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] இந்த நூலினை ஒருங்கிணைவு செய்ய விரும்புகிறேன். செய்யவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:40, 26 ஏப்ரல் 2025 (UTC)
நானே இன்று உங்கள் பக்கத்தில் பதிவு செய்ய இருந்தேன். ஒருங்கிணைவு செய்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:43, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. நாளை காலை முடித்து, இங்கு தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:46, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. உங்கள் பேச்சுப் பக்கத்தில் அட்டவணையை இணைத்திருக்கிறேன். அங்கு டிக் குறியிட்டு விடுங்கள் போதும். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 26 ஏப்ரல் 2025 (UTC)
== பயனர்:AjayAjayy ==
மேலடியிலும், கீழடியிலும் உள்ள தரவுகள், ஒருங்கிணைவு செய்யும் போது இணையாது. எனவே, அதற்கொப்ப பயிற்சி இவருக்கு தர வேண்டும். [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] என்ற நூலில் கீழடியில், நடுத்தரவின் சில தரவுகளை இணைத்து இருந்தார். காண்க சில பச்சைப்பக்கங்கள். நூல் முழுவதும் கீழடியில் இட்டிருந்தார். நான் அனைத்திலும் மாற்றி, ஒருங்கிணைவை முடித்தேன். இனிவரும் நூல்களில் கவனம் தேவை. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:48, 15 மே 2025 (UTC)
{{ping|Info-farmer}}
நான் தான் அவருக்கு கீழடியில் இடச் சொன்னேன். கதையின் உள்ளடக்கத்துக்கு அது தேவையில்லை என்றும் கதை குறித்த மேலதிகத் தகவல் அது எனவே உள்ளடகத்தில் வேண்டாம் என்றும் கருதியதால் அவ்வாறு முடிவு செய்தேன். கதைகளைக் கொண்டுள்ள அட்டவணைகளுக்கு இதனையே நானும் எனது கவனிப்பின் கீழ் பங்களிக்கும் பயனர்களும் பின்பற்றுகிறோம்.
எனினும், நேர்காணல்களாக உள்ள நூல்களில் நேர்காண்பவர் பெயர், இடம், நாள் ஆகிய தகவல்கள் கட்டுரைக்கு முகவரியாக அமைவனை என்பதால் அவற்றைக் கட்டுரையின் இறுதிப் பக்கத்தின் உள்ளடக்கத்தில் தருகிறோம்.
கதைகள் வெளியிடப்பட்ட தகவல்கள், பரிசு பெற்ற தகவல்கள் போன்றவையும் உள்ளடக்கத்தில்தான் இருப்பது நல்லது அவை ஒருங்கிணைப்பில் தோன்றுவதே பொருத்தம் என நீங்கள் கருதினால் இங்கு உறுதிபடுத்துங்கள். அதனையே பின்பற்ற அறிவுறுத்தி விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:06, 15 மே 2025 (UTC)
:தமிழ் விக்கிமூலத்திலுள்ள அனைத்து சிறுகதைகளையும் ஒலி நூல்களாக மாற்ற உள்ளேன். எ-கா. [[அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்]] அப்பொழுது ஒவ்வொரு சிறுகதையின் தோற்றம் குறித்து கூற, அத்தரவுகள் இருப்பின் நல்லது என எண்ணுகிறேன். ஒரு படைப்பின் மதிப்பு அதன் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் என்று இருக்க ஆசைப்படுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:43, 15 மே 2025 (UTC)
== பிரிவுக்குறியீடுகளுக்கான படப்பதிவுகள் ==
# பிரிவுக் குறியீடுகள் (section) ஏன் இடுகிறோம் என்பதற்கான விளக்கங்களை கீழ்வரும் பதிவில் தெரிவித்துள்ளேன். தேவையெனில், பயன்படுத்திக் கொள்ளவும். பிறருக்கும் அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
# https://www.youtube.com/watch?v=0v8jT_OI4h8 3 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகளுக்குள் எழுத்தும் எழுதி அமைத்திருப்பதைக் காணலாம்.
# https://www.youtube.com/watch?v=LwQTClYxmLc 7 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகள் நூல் முழுவதும் போடலாம் அல்லது தேவைப்படும் இடத்தில் மட்டும் போடலாம்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:29, 25 சூன் 2025 (UTC)
:பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. படப்பதிவுகளைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:41, 25 சூன் 2025 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] என்பதில் படைப்புகள் என்ற உட்பிரிவில் அமைத்து இரு சிறுகதை நூல்களையும், சாகித்திய அகாதெமி நூலுக்கும் முன்னுரிமை தந்து மேம்பாடு செய்ய திட்டமிடுங்கள். மற்றொன்று ஒருங்கிணைவு என்ற குறிப்பிட்டுள்ள நூல்களை வெளியிட வேண்டிய பணிகளைத் தொடங்கவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:26, 19 சூலை 2025 (UTC)
:முதல் இரு சிறுகதைகள் நூலில் ஒன்றன் மெய்ப்புப் பணி துவங்கி விட்டது. அடுத்துள்ளதையும் வேரிலா பழுத்தபலாவையும் அடுத்து எடுத்து மெய்ப்புப் பார்க்கிறோம்.
:ஒருங்கிணைத்து வெளியிடும் பணியினை நீங்கள் தொடரலாம். ஒருங்கிணைவு என்பதில் மூன்று அட்டவணைகளின் ஒருங்கிணைவில் (இல்லந்தோறும் இதயங்கள், ஆகாயமும் பூமியுமாய், காகித உறவு) துணைப்பக்கங்கள் உருவாக்கப்பட்டு, தலைப்புப் பக்கம் மட்டுமே மீதமுள்ளதாகத் தெரிகிறது. நீங்களும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:49, 19 சூலை 2025 (UTC)
== ஒருங்கிணைவில் சுணக்கம் ==
அண்ணாதுரை, சு. சமுத்திரம் என்பவர்களது நூலினை ஒவ்வொரு நாளும் செய்ய இயலவில்லை. இருப்பினும், வாரம் நான்கு நூல்களை மறுபார்வையிட்டு வெளியிட இயலும். ஏனெனில், கனிச்சாறு தொகுதிகள் உட்பட பல்வேறு நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைவு செய்யப்படாமல் இருக்கின்றன. எனவே, ஒருங்கிணைவு பணி சற்று மெதுவாக நடைபெறும். பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும் புதியவர்களையும் பேண வேண்டியுள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 31 சூலை 2025 (UTC)
:[[பயனர்:Booradleyp1/books]] இங்குள்ள அண்ணாதுரை உட்பிரிவு தலைப்பில் உள்ள நூல்கள் 20 வரை முடிந்தன. அவற்றில் சில ஏற்கனவே பட்டியலில் இருந்தன. அடுத்து 21வது நூலான விடுதலைப் போர்-முதற்பதிப்பு முதல் ஏற்கனவே இணைக்காத நூல்களை இணைக்க உள்ளேன். மேலும், சமுத்திரம் கட்டுரைகள், சமுத்திக் கதைகள் இரண்டு ஒருங்கிணைவு முடிந்து பட்டியலில் இணைத்துள்ளேன். மொத்தம் இன்று ஏழு நூல்கள் பார்க்கப்பட்டன. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:56, 6 செப்டெம்பர் 2025 (UTC)
::தங்களது தொடர் பணிக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தகவலுழவன் .--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:03, 7 செப்டெம்பர் 2025 (UTC)
:::[[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] - 154 கற்பனைச்சித்திரம் உள்ளது. அண்ணாதுரை வரிசையினை தொடர்ந்து பார்த்து வருகிறேன். 30 வரை முடிந்துள்ளது. 100 பக்கங்களுக்குள் இருக்கும் நூல்கள் என்பதால் ஏறத்தாழ 5 நூல்களை சீர்தூக்கி இணைப்பேன். [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] படத்தில் காட்டப்படும் கருவி இருப்பதால் இப்பணி வேகமெடுத்துள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:13, 9 செப்டெம்பர் 2025 (UTC)
=== வேண்டுகோள் ===
:[[பயனர்:Booradleyp1/books]] என்ற பக்கத்தில் இருந்து அண்ணாதுரை நூல்களை, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைக்கிறேன். இன்று 5 நூல்களை இணைத்தேன். பிறகுதான் தெரிந்தது. இணைத்த நூல்களில் ஏற்கனவே ஒரு நூல், இணைக்கப்பட்டிருந்தது. அதனால், மற்றொரு புதிய நூலினை, [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=prev&oldid=1867142 இதுபோல இணைத்தேன்.] எனவே, அப்பட்டியலில் உள்ள இதுபோல ஏற்கனவே இணைத்த நூல்களைக் குறியிட்டு விட்டால் நான் மேலும் பல நூல்களை இணைக்க வசதியாக இருக்கும். இல்லையெனில், ஒவ்வொரு நூலும் ஏற்கனவே பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளதா என பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இப்பட்டியலில் உள்ள அனைத்து நூல்களையும் நீங்கள் மேலாண்மை செய்து இருப்பதால், நீங்கள் எளிதாகக் குறியீடு இட முடியும் என்றே எண்ணுகிறேன். உங்களுக்கும் இந்த வேண்டுகோள் எளிதல்ல என்றால் வேறு வழிமுறையை கண்டறிவேன்்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:18, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::ஏற்கனவே புதிய உரைகள் பக்கத்தில் இணைக்கப்பட்டவற்றைச் சரிபார்த்து விட்டேன். டிக் அடையாளம் உள்ளவை எல்லாம் புதிய உரைகளில் உள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:03, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:::நன்றி. வழமை போல நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து நூல்களைப் பார்த்திணைப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::::ஒவ்வொரு நூலினையும் நானே எனது கண்ணால் சரிபார்க்கிறேன். பிறகு, தானியக்கமாக எடுத்து முதற்பக்கத்தில் ஒட்டவும், அங்கு 15 நூல்களை இருக்குமாறு ஏற்கனவே, கீழே இணைக்கப்பட்டதை எடுத்து, மெய்ப்புப்பட்டியலில் ஒட்டவும் '''அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104''' என்பதை இணைத்துள்ளேன். உங்களுக்கு இதனால் ஏதேனும் பணிச்சுணக்கம் ஏற்படின், எனது இணைப்பினை நீக்கி, முன்புபோல அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் 'அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104', இருந்தால் போதும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:05, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::நன்றி தகவலுழவன். நீங்கள் இணைத்துள்ளவாறே இருக்கட்டும். இதில் எனக்கு எந்தவிதச் சிக்கலுமில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:20, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== புதிய ஒருங்கிணைவு நூல்களைத் தருக. ==
* அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf இந்த அண்ணாவின் நூல் வரை முதற்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
* சு. சமுத்திரம் - கீழுள்ள ஒரு நூல் தவிர மற்றவை ஒருங்கிணைவு பங்களிப்பை முடித்துள்ளேன். இருநூல்களில் மெய்ப்புப்பணி நடைபெறுகின்றன.
** [[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] என்ற நூலினை வாசித்து வடிவ மேம்பாடு செயய உள்ளேன். பிறகு தான் ஒருங்கிணைவு செய்யவேண்டும்.
* நீங்கள் மேற்பார்வையிட்ட, ஒருங்கிணைவு செயய வேண்டிய நூல்களை, வழமை போல எனது பேச்சுப்பக்கத்தில் இணையுங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:32, 17 செப்டெம்பர் 2025 (UTC)
== சு. சமுத்திரம் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மெய்ப்புப் பணிகள் முடிந்தவை அனைத்தும் மெய்ப்புப்பட்டியலில் இணைக்கும் பணி முடிவடைந்தது. தனிப்பட்டமுறையில் நான் நினைப்பது யாதெனில், கீழ்கண்ட பகுப்புகள் மட்டுமே போதும். இப்பட்டியலைத் தொடர்ந்து பேண வேண்டுமா? என எண்ணுகிறேன். தெளிவு ஏற்படும் வரை, இதில் இணைப்பேன்.
# [[:பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] - நாட்டு உடைமை நூல்களுக்கான பகுப்பு
# [[:பகுப்பு:Transclusion completed]] மேற்கண்ட பகுப்பினையும், பிற அனைத்துப் பொதுவுரிமை உள்ளவற்றையும் உள்ளடக்கிய இப்பகுப்பும்
தானியக்கமாக இவற்றில் பத்து பத்து நூல்களாக,. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை பட்டியலாகக் காட்ட எண்ணுகிறேன். நமக்கும் பணியடர்வு குறையும். நேரம் இருக்கும் போழுது உங்களுடைய எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:19, 19 செப்டெம்பர் 2025 (UTC)
== பயனர்:Booradleyp1/books#அண்ணாத்துரை ==
இங்குள்ள அனைத்து நூல்களும் பட்டியலில் இணைக்கும் பணி முடிந்தது. வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:02, 12 அக்டோபர் 2025 (UTC)
மிக்க நன்றி தகவலுழவன். உங்களது இதர பணிகளுக்கு இடையே இவற்றையும் சிரமம் பாராமல் முடித்துக் கொடுத்திருக்கிறீர்கள். வழக்கம்போல அடுத்துவரும் மெய்ப்பு முடிந்த அட்டவணைகளை ஒருங்கிணைவிற்காக உங்கள் பேச்சுப் பக்கத்தில் இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:25, 13 அக்டோபர் 2025 (UTC)
== வடிவ மேம்பாட்டில் உதவி தேவை ==
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] என்ற பக்கத்தின் வடிவம் பொருத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன். குறிப்பாக "நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா?
" என்பது வேறுபட்ட தோற்றத்தில் வருகிறது. உங்கள் எண்ணங்களை அறிய விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:24, 9 ஏப்ரல் 2026 (UTC)
::{{ping|Info-farmer}} நீங்கள் மேலே குறிப்பிட்ட பக்கத்தில் ஒரே வார்ப்புருவாக (Dialogue indented) மாற்றியிருக்கிறேன். இது நீங்கள் விரும்பும் வடிவமைப்புக்கு பொருத்தமாக அமைகிறதா எனப் பாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10%2C_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C_2003.pdf%2F407&diff=1922870&oldid=1922752 கற்பித்தமைக்கு] நன்றி. அப்பக்கத்தினை நீங்கள் பச்சையாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் கலந்துரையாடி மாற்றியதைப் பிறரும் அறிய வேண்டும். கலந்துரையாடும் பண்பு குறைவாக இச்சமூகத்தில் தற்போது நிலவுகிறது. அதற்கான ஒரு முயற்சியே இந்த வேண்டுகோள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:26, 9 ஏப்ரல் 2026 (UTC)
::பச்சை நிறத்துக்கு மாற்றிவிட்டேன். நான் உங்களுக்கு கற்றுத்தந்ததாகக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. நான் இந்த வார்ப்புருவை நான் இதுவரை பயன்படுத்தியதே இல்லை. நீங்கள் இன்று இந்தச் சிக்கலை என்னிடம் கூறிய வாய்ப்பினால்தான் நான் இந்த வார்ப்புரு உள்ளதையே அறிந்து கொண்டேன். நீங்கள் தான் எனக்குக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். வசனத்துக்கு வசனம் இடைவெளி மாறுதல் இருந்ததால், ஒரேமுறையாக வார்ப்புருவைப் பயன்படுத்திப் பார்த்தேன். சரியாக அமைந்துவிட்டது. கலந்துரையாடல்கள் தேவை என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:39, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::சரி. நன்றி. உங்கள் பெயர்வெளியில் உள்ள குறிப்புகளில் இருந்தே இந்த வார்ப்புருவை எடுத்தேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
== Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
''{{int:please-translate}}''
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for '''WikiConference India 2026''' are currently open and the deadline is just around the corner.
[[m:Special:MyLanguage/WikiConference India 2026|WikiConference India 2026]] is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
* You can find the more information and the application form at the [[m:Special:MyLanguage/WikiConference India 2026/Scholarship|Scholarship page here at Meta wiki]]
* '''Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST'''
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
<br>
on behalf of the WikiConference India 2026 Organising Team
''This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) on 18:30, 11 ஏப்ரல் 2026 (UTC)''
</div>
<!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2026_active_users&oldid=30389801 -->
== வாழ்வியற் களஞ்சிய பக்க ஒருங்கிணைவு ==
வணக்கம் வாழ்வியற் களஞ்சியத் தொகுதிகளை மெய்ப்புபார்த்து தற்போது பக்க ஒருங்கிணைவு செய்துவருகிறீர்கள். மிகப்பெரும் இப்பணியை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுகள். இந்த வாழ்வியற் களஞ்சியத் தொகுதிகளை பிரிட்டானிகா கலைக் களஞ்சியத்தின் மாதிரியை ஓரளவு பின்பற்றி செய்யப்பட்ட [[கலைக்களஞ்சியம்|இந்த வடிவத்தில்]] பக்க ஒருங்கிணைவு செய்ய முடியுமா என்று பாருங்கள். அவ்வாறு செய்தால் வாழ்வியற் களஞ்சியத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் அகரவரிசையில் வாசகர்கள் எளிதில் அணுகமுடியும் என்று கருதுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 14:58, 16 சூன் 2026 (UTC)
dlpmhn50di1o7mb6cxbq4p4g4sawlm8
1947083
1947078
2026-06-16T15:53:36Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சிய பக்க ஒருங்கிணைவு */
1947083
wikitext
text/x-wiki
== வரவேற்புரை ==
{{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:21, 7 அக்டோபர் 2023 (UTC)
== மகிழ்ச்சி ==
உங்கள் பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி. தொடர்ந்து நேரம் இருக்கும் பொழுதெல்லாம் வாருங்கள். இந்திய விக்கிமூலத்திலேயே பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள திட்டம் நமது தமிழ் விக்கிமூலம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். [https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ மேலதிகத் தகவல்:விக்கிமீடிய ஆய்வு] [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:30, 7 அக்டோபர் 2023 (UTC)
:முடிந்தவரை பங்களிக்க முயல்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:37, 7 அக்டோபர் 2023 (UTC)
== மஞ்சள் ==
[[பக்கம்:ஆடரங்கு.pdf/39]] என்பதனை மேம்படுத்தியமைக்கு நன்றி. அதில் குறியீடுகளை இட்டு விட்டேன். நீங்கள் மஞ்சள் நிலைக்கு மாற்றக் கோருகிறேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:39, 9 அக்டோபர் 2023 (UTC)
:மாற்றிவிட்டேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:56, 10 அக்டோபர் 2023 (UTC)
== பக்க எண்கள் ==
வணக்கம் மிஸஸ். இராதா நூலில் பக்க எண்களை பக்க நடுப்பகுதியில் இடாமல் கீழடியில் இடவும் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F14&diff=1545060&oldid=1545054 இந்த] மாற்றத்தைப் பார்க்கவும் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:31, 22 மார்ச்சு 2024 (UTC)
:அவ்வாறே செய்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:40, 22 மார்ச்சு 2024 (UTC)
== ஒரு பக்கத்தில் பத்தி முடிந்தால் ==
வணக்கம் ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால் <pre>{{nop}}</pre> பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:42, 22 மார்ச்சு 2024 (UTC)
:அருளரசன், நானாக விக்கிமூலத்துக்குள் நுழைந்து திணறிக் கொண்டிருக்கிறேன். உங்களது பேச்சுப் பக்கத்திலிருந்த பல குறிப்புகளை எடுத்து சேமித்து வைத்திருக்கிறேன். எனினும் அவற்றைப் பயன்படுத்துவது சற்று சிரமமாகவே உள்ளது. நீங்களே வந்து வழிநடத்துவதற்கு மிகவும் நன்றி. உங்களது குறிப்பை மறவாமல் செயலாற்றுவேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:49, 22 மார்ச்சு 2024 (UTC)
== வார்ப்புருக்களின் பயன்பாடுகளைக் குறைப்போம் ==
வணக்கம்.
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F3&diff=1549339&oldid=1548764 இங்கு சில மாற்றங்களை] ஏற்படுத்தியுள்ளேன். குறைவான குறியீடுகளை இட்டே, நாம் தேவையான மாற்றங்களைப் பெற இயலும்.. மேலும் சில குறிப்புகளை மேலுள்ள தொடுப்பிலேயே இட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:07, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:நன்றி. இனி இவ்வாறு மேற்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 21 ஏப்பிரல் 2024 (UTC)
:* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1]]
:* [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] இங்குள்ள திரைப்பதிவுகள் உங்களுக்கு உதவலாம். வேறு ஏதாவது தேவை இருப்பின் எனது பேச்சுப்பக்கத்திலும் தெரியப் படுத்துங்கள்.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:12, 21 ஏப்பிரல் 2024 (UTC)
*கீழடி எண்
**கீழடியின் இடப்பக்க எண் வரும் போது, rh இடுவதைத் தவிர்க்கலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F46&diff=1550921&oldid=155092 காண்க] அதாவது, கீழடியில் இரண்டு வெற்று வரிகளை இட்ட பின்பு அந்த எண்ணை இட்டால் , அந்த எண் நடுப்பகுதி தரவுடன் ஒட்டாமல், தனியே தெரியும்.
** வலப்பக்கம் எண் வரும் போது, right வார்ப்புருவினை இட்டு அதனுள் அந்த எண்ணை இடுவது எளிதாகும்.
**இறுதியாக நாம் எழுத்துப்பிழை நீக்கி, விக்கி வடிவம் இட்ட பனுவல்கள் தொகுக்கப்படும் போது, இந்த மேலடியும், கீழடியும் அதனுள் இருக்காது. ஏனெனில், இவை அச்சு வடிவத்தில் ஒரு நூலினை உருவாகும் போதே மேலடி, குறிப்புகள் தேவைப்படும். எனவே, முடிந்தவரை நாம் நடுப்பகுதியினை மட்டும் புதியவர்களுக்கு சொல்லித்தருதல் கூடுதல் பலனைத் தரும். அதனால்தான் மேலடி, கீழடிகளை தானியக்கமாக இட ஏற்கனவே பங்களிப்போர் கற்றல் நல்லது. அது புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 1 மே 2024 (UTC)
நன்றி. கீழடியில் அவ்வாறே செய்கிறேன். மேலடி, கீழடிகளை தானியிக்கமாக செய்ய நான் கற்றுக்கொள்ள முடியுமா? முடியுமானால் எனக்கு சொல்லித் தாருங்கள்.
:[[பயனர்:Booradleyp1/common.css]] இப்பக்கத்தை நேற்று உருவாக்கினேன். ஆனால் இதன் மூலம் செய்யக்கூடியவை என்னென்ன என்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. இதனையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:37, 1 மே 2024 (UTC)
== OCR server ==
வணக்கம்.
தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றமைக்கு அக மகிழ்கிறேன். உங்கள் பணியடர்வைக் குறைக்க, எழுத்துணரியாக்கப் பணிக்கென விக்கி வழங்கியை இயக்க கேட்டுள்ளேன். இன்னும் ஓரிரு வாரங்களில் வந்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துணரியாக்கப் பணி (ocr) தவிர, பிற ஆக்கப் பணிகள் செய்ய உங்களுக்கு இதனால் நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். நீங்கள் அடுத்து செய்ய விரும்பும் நூலினை முன்கூட்டியே கூறினால், மேலடி இடும் பணியைத் தானியக்கமாக பங்களிப்பு செய்யவல்ல, ஒரு பயனரிடம் சொல்லி, செய்து தரச் சொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:25, 30 ஏப்பிரல் 2024 (UTC)
விவரங்களும் உதவிக்கும் நன்றி. அடுத்த நூலைத் துவங்கும்போது தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:08, 30 ஏப்பிரல் 2024 (UTC)
== மெய்ப்புப் பணி முடிக்கப்படாத அண்ணாவின் நூல்கள் ==
வணக்கம் அறிஞர் அண்ணாவின் [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]], [[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] ஆகிய நூல்கள் ஓரளவு மெய்ப்பு பார்த்து ஆனால் முடிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் அடுத்து மெய்ப்பு பார்க்க நூலைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த நூல்களுக்கு முன்னுரிமை கொடுத்து மெய்ப்பு பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:19, 1 மே 2024 (UTC)
: செய்கிறேன் அருளரசன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 2 மே 2024 (UTC)
::நன்றி [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 06:10, 2 மே 2024 (UTC)
== திட்டம் 2==
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 10:51, 8 மே 2024 (UTC)
==திட்டம் 3==
[https://ta.wikisource.org/s/ajfz சங்க இலக்கிய அட்டவணைகள்]--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:58, 23 மே 2024 (UTC)
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]
#[[அட்டவணை:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf]]
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]
#[[அட்டவணை:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf]]
== குறிப்பு ==
—
--[[பயனர்:Subash Thirunavukkarasu|Subash Thirunavukkarasu]] ([[பயனர் பேச்சு:Subash Thirunavukkarasu|பேச்சு]]) 04:43, 20 மே 2024 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:கா. அப்பாத்துரை/நூற்பட்டியல்]] தொழினுட்ப மேம்பாடுகளைக் கொண்டு இப்பட்டியல் உருவாக்கியுள்ளேன். அச்சுநூல்களை விட இது எளிமையாக இருக்கும். கணியச்சு என்பதால் பிழைகள் குறைவாக இருக்கும். ஏதேனும் ஒரு நூலினை உங்கள் மேலாண்மையில் இம்மாத இறுதிக்குள் செய்து தர கேட்டுக் கொள்கிறேன். உடன் நானும் நுட்பங்கள் கொண்டு துணை புரிவேன்[[அட்டவணை:அப்பாத்துரையம் 22.pdf]] - மொழிபெயர்ப்பு கதைகள் என்பது எனது முன்மொழிவு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 7 சூலை 2024 (UTC)
:வணக்கம். மாணவப் பயனர்களுக்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து விட்டதால் அவர்களின் விக்கிமூலப் பங்களிப்பு குறைந்து விட்டது. அதனால் இப்பணியில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினம். மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை மெய்ப்புப் பார்க்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:27, 8 சூலை 2024 (UTC)
::சரி. நற்றிணை-2 விடுபட்ட பக்கங்களை இணைத்து, புதிய எழுத்துணரியாக்கம் அனைத்துப் பக்கங்களுக்கும் இணைத்து விட்டேன். நேரம் இருக்கும் செயற்படுவீர்களென்றே நம்புகிறேன். மன்னிப்பு என்றெல்லாம் தயவுசெய்து கூற வேண்டாம். ஏதேனும் விக்கிமூல வினாக்கள் இருப்பின் அறிய தருக. செய்தளிக்க கடமை பட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 18:26, 9 சூலை 2024 (UTC)
:::நேரமிருக்கும்போது கண்டிப்பாகச் செய்கிறேன். உங்கள் வழிகாட்டல்களுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:07, 10 சூலை 2024 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Wikisource Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பக்க ஒருங்கிணைவு பதக்கம்.
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |[[பவழபஸ்பம்]] என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி --[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 09:48, 29 சூலை 2024 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#20|பதிகை]])</small>
|}
:உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அருளரசன். உங்களது வடிகாட்டுதல்களே என்னை இந்த அளவு விக்கிமூலத்தில் பங்களிக்க ஊன்றுகோலாயிருந்தது. மேலும் இங்கு பங்களிக்க, என்னை இப்பதக்கம் உற்சாகப்படுத்துகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:18, 29 சூலை 2024 (UTC)
== பொருளடக்கம் ==
வணக்கம் ஒரு நூலை பக்க ஒருங்கிணைப்பு செய்யும்போது அந்த நூலில் பொருளடக்கம் இருந்தால், தனியாக பொருளடக்கம் உருவாக்கத் தேவையில்லை. நூலில் உள்ள பொருளடக்கத்தையே பயன்படுத்திக் கொள்ளளாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:18, 30 சூலை 2024 (UTC)
:நன்றி. ஆனால் நூலிலுள்ள பொருளுடக்கத்தில் அத்தியாயங்களின் பெயர்கள் மட்டும்தானே உள்ளன. இங்கு நாம் பதிப்புரை, முன்னுரை போன்ற பிற தலைப்புகளும் உருவாக்குகிறோமே. காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நூலில் செய்து தாருங்கள். அதைக் கொண்டு தெரிந்து கொள்கிறேன். [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:24, 30 சூலை 2024 (UTC)
::வணக்கம் [[காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்]] நூலில் அவ்வாறு செய்துள்ளேன் அதை தாங்கள் முன்மாதிரியாக கொள்ளளாம் [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:33, 30 சூலை 2024 (UTC)
::உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அருளரசன். இனி வரும் நூல்களில் அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:35, 30 சூலை 2024 (UTC)
== கொக்கரகோ ==
வணக்கம் தாங்கள் தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் நூல்களை மெய்ப்புபார்த்து, ஒருங்கிணைவை மேற்கோண்டு வருவது மகிழ்ச்சி. அவரது பல நூல்கள் மூல நூல் இல்லாமல் காபி பேஸ்ட் முறையில் உருவாக்கபட்டிருந்தன. அவற்றை மூல நூல் கொண்டதாக மேம்படுத்தபட்டு வருகின்றன. ஆனால் அதில் [[கொக்கரகோ]] என்ற சிறுகதை மட்டும் எஞ்சியுள்ளது. தாங்கள் மெய்ப்பு பார்க்கும் நூல்களில் இந்தச் சிறுகதை இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அந்த சிறுகதையை மூல நூல் உள்ள ஒன்றாக மேம்படுத்தலாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:45, 12 ஆகத்து 2024 (UTC)
:நான் கவனிக்கும் நூல்களில் தட்டுப்பாட்டால் கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:39, 16 ஆகத்து 2024 (UTC)
==மேலும் அண்ணா==
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:35, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== மயிலை சீனி வேங்கடசாமி==
#[[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
#[[அட்டவணை:சமணமும் தமிழும்.pdf]]
#[[அட்டவணை:துளுநாட்டு வரலாறு.pdf]]
#[[அட்டவணை:நரசிம்மவர்மன்.pdf]]
#[[அட்டவணை:மூன்றாம் நந்திவர்மன்.pdf]]
#[[அட்டவணை:கிறிஸ்தவமும் தமிழும்.pdf]]
#[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere?target=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&namespace=252|மேலும்]
--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:46, 1 செப்டெம்பர் 2024 (UTC)
== அட்டவணை:கலித்தொகை 2011 ==
வணக்கம் தாங்கள் அட்டவணை:கலித்தொகை 2011 நூலை மெய்ப்பு பார்த்தவருவது மகிழ்ச்சி. [[கலித்தொகை]] என்ற நூல் விக்கிமூலத்தில் உள்ளது. அது விக்கிமூலத்தில் ஓசிஆர் போன்ற தொழில் நுட்பங்கள் வராத துவக்கக் காலத்தில் உருவாக்கபட்டது. அது ஒரு வகையில் தரமும் குறைந்ததே. எனவே அந்த நூல் பக்கங்களை உருவாக்கியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அதை நீக்காமல், மேம்படுத்துவது நல்லது. என்வே தாங்கள் மெய்ப்பு பார்த்துவரும் கலித்தொகை நூலை பக்க ஒருங்கிணைவு செய்யும்போது அந்த பழைய நூலின் உள்ளடக்கத்துக்கு மாற்றாக தற்போது பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் பயன்படுத்தி மின் நூலாக மற்ற வேண்டுகிறேன். தேவைப்பட்டால் பக்கங்களை புதிய தலைப்புக்கு நகர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இச்செயல்கள் தமிழ் விக்கிமூலத்தின் தரத்தினை மேம்படுத்தக் கூடியவையாக இருக்கும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:19, 24 செப்டெம்பர் 2024 (UTC)
நீங்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு என்னால் செய்ய இயலுமா என்று தெரியவில்லை. இந்த அட்டவணை மெய்ப்பு முடிந்து பக்க ஒருங்கிணைப்பின் போது உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:54, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:அப்படியே ஆகட்டும். மெய்ப்புப் பணி முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்தால் நானேகூட பக்க ஒருங்கிணைவை மேற்கொள்வேன். அதைக் கண்டு தாங்கள் புரிந்து கொள்ளலாம்--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:09, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:மெய்ப்பு முடிந்ததும் தெரிவிக்கிறேன்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:22, 24 செப்டெம்பர் 2024 (UTC)
:{{ping|Arularasan. G}} வெகுநாட்களுக்குப் பின் இன்றுதான் [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] இன் மெய்ப்பு முடிவடைந்துள்ளது. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு இவ் வட்டவணையை ஒருங்கிணைவு செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:10, 24 மே 2025 (UTC)
::தகவலுக்கு நன்றி. விரைவில் ஒருங்கிணைவு செய்துவிடுகிறேன். [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 05:52, 25 மே 2025 (UTC)
== நற்றிணை : எழுத்து மயக்கம் ==
{{justify|தோழி,<br><br>தமிழ் இலக்கிய நூற்களை, தாங்களும், தோழர் இல்யாஸ் அவர்களும் ஆர்வத்துடன் மெய்ப்பு செய்வதைக் கண்ணுற்றேன். மகிழ்ச்சி.<br><br>ஔ மற்றும் அதன் உயிர் மெய்யெழுத்துகளான கௌ முதல் வௌ வரையிலும், மற்றும் வடமொழி எழுத்துகளான ஷௌ, ஸௌ, ஜௌ, ஹௌ ஆகியன தமிழ் மரபுப்படி எழுதப் படாமல், ‘ஒ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து, ‘ஒ’‘ள’ எனவும், இதே போன்று ‘கெ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து கெள ஆகவும், இதே முறையில் ‘ஔ’ வுடன் தொடர்புடைய மற்ற உயிர் மெய்யெழுத்துகளையும், இரு எழுத்துகளாக OCR காண்பிக்கிறது. இது எழுத்து மயக்கத்தைத் தோற்றுவிப்பதால், இவ்வாறு வரக்கூடிய ஔவை, வௌவால், கௌதாரி போன்ற வார்த்தைகள் வரும் போது கவனமாக மெய்ப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உதாரணமாக, [[பக்கம்:நற்றிணை_1.pdf/211|இப்பக்கத்தில் வந்த]] கௌவை என்ற சொல், ‘கெ’‘ள’வை என்றிருந்தது. திருத்தியுள்ளேன்.<br><br>நற்றிணை இரு தொகுதிகளிலும் காணப்பட்ட இவ்வாறான எழுத்து மயக்கங்கள் களையப்பட்டன.<br><br>}}
— [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 11:10, 12 அக்டோபர் 2024 (UTC)
:இதனை இனி வரும் பக்கங்களில் கவனத்தில் கொள்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:11, 12 அக்டோபர் 2024 (UTC)
== நன்றி ==
தமிழ் விக்கிமூலத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்களைப் போன்றோரின் பங்களிப்புகள் நானும் என்னால் இயன்ற அளவு பங்கேற்க உந்துதலாக உள்ளது. நன்றி. [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:44, 3 நவம்பர் 2024 (UTC)
வெகுநாட்களுக்குப் பின்னர் உங்களை இங்கு காண்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 11:59, 4 நவம்பர் 2024 (UTC)
== ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது.. ==
வணக்கம்.
ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது, பொருளடக்கப்பக்கத்தில் இல்லாத துணைப்பக்கங்களையும் உருவாக்கி பக்க ஒருங்கிணைவை (transclution) முதன் முறையாக [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]] என்பதில் செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்து சரிபார்த்தேன். மிகச்சரியாக வந்துள்ளது. [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/சேரர்]] என்பது குறித்து உரையாடினோம். எந்த இடத்தில் என்பது மறந்து விட்டது. எனினும், அது குறித்து எண்ணியே வந்தேன். இறுதியில் பலவித அணுகுமுறையினை செய்து, இறுதியாக தேவையான அணுகுமுறையினைக் கற்றேன். புதிய அணுகுமுறையை கற்கத் தூண்டியமைக்கு மிக்க நன்றி. முடிந்தால் எந்த இடத்தில் உரையாடினோம் என்பதை அறியத் தருக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:48, 9 சனவரி 2025 (UTC)
:வணக்கம். 9 ஆம் தொகுதியில் நீங்கள் செய்திருப்பதைப் பார்க்கிறேன். உங்கள் முயற்சிக்கும் பலனுக்கும் பாராட்டுகள். இது குறித்து நமது
:முந்தைய உரையாடல் இடம்பெற்ற பக்கம்:[[அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf#17 ஆம் பக்கம்]] [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:56, 9 சனவரி 2025 (UTC)
== இன்றும் நாளையும் ஒரு மணிநேரத்திற்கு சேமிப்பதில் இடர் வரலாம் ==
https://meta.wikimedia.org/wiki/Tech/Server_switch/ta [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:44, 19 மார்ச்சு 2025 (UTC)
:தகவலுக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:46, 19 மார்ச்சு 2025 (UTC)
== குறைவான குறியீடுகள் இடுவோம் ==
பொதுவாக குறியீடுகளுக்கு இடையில் அச்சு எழுத்துக்களை இடுவோம். அச்சு எழுத்துக்களுக்கு முன்னே வருவதைத் தொடக்கக் குறியீடு எனலாம். நடுவில் இருப்பது அச்சு எழுத்துக்கள். இறுதியில் வருவதை, முடிவுக்குறியீடு எனலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.pdf%2F6&diff=1794387&oldid=1786043 என்ற பக்கத்தில்] குறைவான குறியீடுகள் இடுவதன் மூலம் நமக்கு வேண்டிய வடிவத்தினை அமைத்துள்ளேன். அதாவது, center குறியீட்டின் தொடக்கக்குறியீட்டை இட்ட பிறகு, நடுவில் இருக்க வேண்டிய அனைத்து அச்சு எழுத்துக்களை அமைத்துள்ளேன். பிறகு இறுதியாக அதன் முடிவுக்குறியீட்டை இட்டுள்ளேன். இவ்வாறு ஒரே ஒரு குறியீடு இட்டாலே போதும். ஒவ்வொரு வரிக்கும் இடுவது தவறில்லை. ஆனால் தவிரக்கலாம். மாணவர்களுக்கும் குறைவான நேரத்தில் அதிகப்பக்கங்களை செய்ய இயலும். அதே போல, bold என்ற குறியீட்டையும் பயன்படுத்தியுள்ளேன். பிறருக்கும் இதனை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:56, 29 மார்ச்சு 2025 (UTC)
:நன்றி. அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 07:19, 29 மார்ச்சு 2025 (UTC)
== பொருளடக்கப் பக்கமும், பக்க ஒருங்கிணைவும் ==
வணக்கம்.
அண்ணாவின் கடிதத்தொகுதிகள் சிலவற்றை, பக்க ஒருங்கிணைவு(transclution) செய்த போது,ஏற்கனவே நாம் பின்பற்றும் நடைமுறைகளை எளிமையாகச் செய்ய எண்ணம் தோன்றியது. அதன்படி [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] என்ற பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன். மிகச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இதற்கு பயன்படும் வார்ப்புருகள் எல்லா மொழியினரும் பின்பற்றப்படுவன. அவற்றின் உட்கூறுகள் அனைத்தும் நாம் பின்பற்ற வேண்டியதில்லை. சில உட்கூறுகள் இல்லாமல் இருந்தால் கூட, பதிவிறக்கம் ஆகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கூறிய பக்கத்துடன், [[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]] என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து பன்னாட்டு விக்கிமூலக் கூடலில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளேன். ஆனால், அவை என்று நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை. எனவே, நமது இலக்குகளை விரைந்து முடிக்க, அரைத்தானியக்கமாக அடிக்கடி செய்யும் பணிகளை பயிற்சி செய்து வருகிறேன். அதன்பலன் யாதெனில், ஒரு பொருளடக்கப்பத்தினை மேம்படுத்த ஏறத்தாழ 60 நிமிடங்கள் ஒரு புதிய பயனர் செலவிடுகிறார் என்பதை அதன் வரலாற்றுப் பக்கத்தினைப் பார்க்கும் போது தெரிகறிது. அதனை 10 நிமிடங்களில் முடிக்கலாம். எப்படி எனில், எந்த வார்ப்புருக்களும் இடாமல் எழுத்துப் பிழை திருத்தம் செய்து கொடுத்தால் போதும். அங்கு வார்ப்புருக்களை இடுதல், அதன் பின்பு, ஒவ்வொரு உட்தலைபுப வரியையும் எடுத்து, இறுதி வடிவத்தினேயே 30 நிமிடங்களில் முடிக்கலாம். இன்னும் தெளிவான நடைமுறைகளை உருவாக்கிய பின்பு, படப்பதிவு செய்து தருகிறேன். தொடர்ந்து எனது பக்கத்தில் செய்து முடித்த அல்லது பாதி முடித்த அட்டவணைகளைத் தாருங்கள். உடனுக்குடன் செய்யும் போது, அந்த அட்டவணையில் செயற்படுபவர்களும் கண்டு, கற்க வாய்ப்ப்புண்டு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:00, 30 மார்ச்சு 2025 (UTC)
:உங்களது முயற்சிகளுக்குப் பாராட்டுகள். படப்பதிவு கிடைத்த பின்னர் முயற்சி செய்து பார்க்கிறேன். நீங்கள் கோரும் அட்டவணைகளை உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிவிடுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] இப்பக்கத்தில் தலைப்புகள் அந்தந்தத் தரவுகளுக்கு நேர் மேலாக இல்லை. இதனைச் சரி செய்ய இயலுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:15, 30 மார்ச்சு 2025 (UTC)
:எனக்கு அச்சுப்பக்கம் போலவே சரியாக உள்ளது. உங்கள் திரையில் எப்படி தெரிகிறது என படமாக எனக்கு அனுப்புங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:04, 30 மார்ச்சு 2025 (UTC)
:என் கணினியில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டை எவ்வாறு இங்கு இணைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உதவ முடியுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 31 மார்ச்சு 2025 (UTC)
::எனது எண்ணுக்கு வாட்ச்அப்செயலி வழியே, திரைப்பிடிப்புப் படம் எடுத்து அனுப்புதல் எளிது. எனது எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 31 மார்ச்சு 2025 (UTC)
:::தெளிவு படுத்தியமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 23:33, 31 மார்ச்சு 2025 (UTC)
== no include ==
ஒருங்கிணைவு வார்ப்புருவினுள் மேற்கூறிய குறிகள் இட வேண்டாம் என்றே எண்ணுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88.pdf/6&diff=prev&oldid=1798285 காண்க.] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:18, 10 ஏப்ரல் 2025 (UTC)
தகவலுக்கு நன்றி. இனி இவ்வார்ப்புருவினைத் தவிர்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 10 ஏப்ரல் 2025 (UTC)
== ஒருங்கிணைவு ==
[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] இந்த நூலினை ஒருங்கிணைவு செய்ய விரும்புகிறேன். செய்யவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:40, 26 ஏப்ரல் 2025 (UTC)
நானே இன்று உங்கள் பக்கத்தில் பதிவு செய்ய இருந்தேன். ஒருங்கிணைவு செய்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:43, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. நாளை காலை முடித்து, இங்கு தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:46, 26 ஏப்ரல் 2025 (UTC)
:நன்றி. உங்கள் பேச்சுப் பக்கத்தில் அட்டவணையை இணைத்திருக்கிறேன். அங்கு டிக் குறியிட்டு விடுங்கள் போதும். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 26 ஏப்ரல் 2025 (UTC)
== பயனர்:AjayAjayy ==
மேலடியிலும், கீழடியிலும் உள்ள தரவுகள், ஒருங்கிணைவு செய்யும் போது இணையாது. எனவே, அதற்கொப்ப பயிற்சி இவருக்கு தர வேண்டும். [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] என்ற நூலில் கீழடியில், நடுத்தரவின் சில தரவுகளை இணைத்து இருந்தார். காண்க சில பச்சைப்பக்கங்கள். நூல் முழுவதும் கீழடியில் இட்டிருந்தார். நான் அனைத்திலும் மாற்றி, ஒருங்கிணைவை முடித்தேன். இனிவரும் நூல்களில் கவனம் தேவை. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:48, 15 மே 2025 (UTC)
{{ping|Info-farmer}}
நான் தான் அவருக்கு கீழடியில் இடச் சொன்னேன். கதையின் உள்ளடக்கத்துக்கு அது தேவையில்லை என்றும் கதை குறித்த மேலதிகத் தகவல் அது எனவே உள்ளடகத்தில் வேண்டாம் என்றும் கருதியதால் அவ்வாறு முடிவு செய்தேன். கதைகளைக் கொண்டுள்ள அட்டவணைகளுக்கு இதனையே நானும் எனது கவனிப்பின் கீழ் பங்களிக்கும் பயனர்களும் பின்பற்றுகிறோம்.
எனினும், நேர்காணல்களாக உள்ள நூல்களில் நேர்காண்பவர் பெயர், இடம், நாள் ஆகிய தகவல்கள் கட்டுரைக்கு முகவரியாக அமைவனை என்பதால் அவற்றைக் கட்டுரையின் இறுதிப் பக்கத்தின் உள்ளடக்கத்தில் தருகிறோம்.
கதைகள் வெளியிடப்பட்ட தகவல்கள், பரிசு பெற்ற தகவல்கள் போன்றவையும் உள்ளடக்கத்தில்தான் இருப்பது நல்லது அவை ஒருங்கிணைப்பில் தோன்றுவதே பொருத்தம் என நீங்கள் கருதினால் இங்கு உறுதிபடுத்துங்கள். அதனையே பின்பற்ற அறிவுறுத்தி விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:06, 15 மே 2025 (UTC)
:தமிழ் விக்கிமூலத்திலுள்ள அனைத்து சிறுகதைகளையும் ஒலி நூல்களாக மாற்ற உள்ளேன். எ-கா. [[அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்]] அப்பொழுது ஒவ்வொரு சிறுகதையின் தோற்றம் குறித்து கூற, அத்தரவுகள் இருப்பின் நல்லது என எண்ணுகிறேன். ஒரு படைப்பின் மதிப்பு அதன் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் என்று இருக்க ஆசைப்படுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:43, 15 மே 2025 (UTC)
== பிரிவுக்குறியீடுகளுக்கான படப்பதிவுகள் ==
# பிரிவுக் குறியீடுகள் (section) ஏன் இடுகிறோம் என்பதற்கான விளக்கங்களை கீழ்வரும் பதிவில் தெரிவித்துள்ளேன். தேவையெனில், பயன்படுத்திக் கொள்ளவும். பிறருக்கும் அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
# https://www.youtube.com/watch?v=0v8jT_OI4h8 3 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகளுக்குள் எழுத்தும் எழுதி அமைத்திருப்பதைக் காணலாம்.
# https://www.youtube.com/watch?v=LwQTClYxmLc 7 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகள் நூல் முழுவதும் போடலாம் அல்லது தேவைப்படும் இடத்தில் மட்டும் போடலாம்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:29, 25 சூன் 2025 (UTC)
:பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. படப்பதிவுகளைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:41, 25 சூன் 2025 (UTC)
== வேண்டுகோள் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] என்பதில் படைப்புகள் என்ற உட்பிரிவில் அமைத்து இரு சிறுகதை நூல்களையும், சாகித்திய அகாதெமி நூலுக்கும் முன்னுரிமை தந்து மேம்பாடு செய்ய திட்டமிடுங்கள். மற்றொன்று ஒருங்கிணைவு என்ற குறிப்பிட்டுள்ள நூல்களை வெளியிட வேண்டிய பணிகளைத் தொடங்கவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:26, 19 சூலை 2025 (UTC)
:முதல் இரு சிறுகதைகள் நூலில் ஒன்றன் மெய்ப்புப் பணி துவங்கி விட்டது. அடுத்துள்ளதையும் வேரிலா பழுத்தபலாவையும் அடுத்து எடுத்து மெய்ப்புப் பார்க்கிறோம்.
:ஒருங்கிணைத்து வெளியிடும் பணியினை நீங்கள் தொடரலாம். ஒருங்கிணைவு என்பதில் மூன்று அட்டவணைகளின் ஒருங்கிணைவில் (இல்லந்தோறும் இதயங்கள், ஆகாயமும் பூமியுமாய், காகித உறவு) துணைப்பக்கங்கள் உருவாக்கப்பட்டு, தலைப்புப் பக்கம் மட்டுமே மீதமுள்ளதாகத் தெரிகிறது. நீங்களும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:49, 19 சூலை 2025 (UTC)
== ஒருங்கிணைவில் சுணக்கம் ==
அண்ணாதுரை, சு. சமுத்திரம் என்பவர்களது நூலினை ஒவ்வொரு நாளும் செய்ய இயலவில்லை. இருப்பினும், வாரம் நான்கு நூல்களை மறுபார்வையிட்டு வெளியிட இயலும். ஏனெனில், கனிச்சாறு தொகுதிகள் உட்பட பல்வேறு நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைவு செய்யப்படாமல் இருக்கின்றன. எனவே, ஒருங்கிணைவு பணி சற்று மெதுவாக நடைபெறும். பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும் புதியவர்களையும் பேண வேண்டியுள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 31 சூலை 2025 (UTC)
:[[பயனர்:Booradleyp1/books]] இங்குள்ள அண்ணாதுரை உட்பிரிவு தலைப்பில் உள்ள நூல்கள் 20 வரை முடிந்தன. அவற்றில் சில ஏற்கனவே பட்டியலில் இருந்தன. அடுத்து 21வது நூலான விடுதலைப் போர்-முதற்பதிப்பு முதல் ஏற்கனவே இணைக்காத நூல்களை இணைக்க உள்ளேன். மேலும், சமுத்திரம் கட்டுரைகள், சமுத்திக் கதைகள் இரண்டு ஒருங்கிணைவு முடிந்து பட்டியலில் இணைத்துள்ளேன். மொத்தம் இன்று ஏழு நூல்கள் பார்க்கப்பட்டன. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:56, 6 செப்டெம்பர் 2025 (UTC)
::தங்களது தொடர் பணிக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தகவலுழவன் .--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:03, 7 செப்டெம்பர் 2025 (UTC)
:::[[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] - 154 கற்பனைச்சித்திரம் உள்ளது. அண்ணாதுரை வரிசையினை தொடர்ந்து பார்த்து வருகிறேன். 30 வரை முடிந்துள்ளது. 100 பக்கங்களுக்குள் இருக்கும் நூல்கள் என்பதால் ஏறத்தாழ 5 நூல்களை சீர்தூக்கி இணைப்பேன். [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] படத்தில் காட்டப்படும் கருவி இருப்பதால் இப்பணி வேகமெடுத்துள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:13, 9 செப்டெம்பர் 2025 (UTC)
=== வேண்டுகோள் ===
:[[பயனர்:Booradleyp1/books]] என்ற பக்கத்தில் இருந்து அண்ணாதுரை நூல்களை, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைக்கிறேன். இன்று 5 நூல்களை இணைத்தேன். பிறகுதான் தெரிந்தது. இணைத்த நூல்களில் ஏற்கனவே ஒரு நூல், இணைக்கப்பட்டிருந்தது. அதனால், மற்றொரு புதிய நூலினை, [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=prev&oldid=1867142 இதுபோல இணைத்தேன்.] எனவே, அப்பட்டியலில் உள்ள இதுபோல ஏற்கனவே இணைத்த நூல்களைக் குறியிட்டு விட்டால் நான் மேலும் பல நூல்களை இணைக்க வசதியாக இருக்கும். இல்லையெனில், ஒவ்வொரு நூலும் ஏற்கனவே பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளதா என பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இப்பட்டியலில் உள்ள அனைத்து நூல்களையும் நீங்கள் மேலாண்மை செய்து இருப்பதால், நீங்கள் எளிதாகக் குறியீடு இட முடியும் என்றே எண்ணுகிறேன். உங்களுக்கும் இந்த வேண்டுகோள் எளிதல்ல என்றால் வேறு வழிமுறையை கண்டறிவேன்்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:18, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::ஏற்கனவே புதிய உரைகள் பக்கத்தில் இணைக்கப்பட்டவற்றைச் சரிபார்த்து விட்டேன். டிக் அடையாளம் உள்ளவை எல்லாம் புதிய உரைகளில் உள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:03, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:::நன்றி. வழமை போல நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து நூல்களைப் பார்த்திணைப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 13 செப்டெம்பர் 2025 (UTC)
::::ஒவ்வொரு நூலினையும் நானே எனது கண்ணால் சரிபார்க்கிறேன். பிறகு, தானியக்கமாக எடுத்து முதற்பக்கத்தில் ஒட்டவும், அங்கு 15 நூல்களை இருக்குமாறு ஏற்கனவே, கீழே இணைக்கப்பட்டதை எடுத்து, மெய்ப்புப்பட்டியலில் ஒட்டவும் '''அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104''' என்பதை இணைத்துள்ளேன். உங்களுக்கு இதனால் ஏதேனும் பணிச்சுணக்கம் ஏற்படின், எனது இணைப்பினை நீக்கி, முன்புபோல அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் 'அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104', இருந்தால் போதும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:05, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::நன்றி தகவலுழவன். நீங்கள் இணைத்துள்ளவாறே இருக்கட்டும். இதில் எனக்கு எந்தவிதச் சிக்கலுமில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:20, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== புதிய ஒருங்கிணைவு நூல்களைத் தருக. ==
* அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf இந்த அண்ணாவின் நூல் வரை முதற்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
* சு. சமுத்திரம் - கீழுள்ள ஒரு நூல் தவிர மற்றவை ஒருங்கிணைவு பங்களிப்பை முடித்துள்ளேன். இருநூல்களில் மெய்ப்புப்பணி நடைபெறுகின்றன.
** [[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] என்ற நூலினை வாசித்து வடிவ மேம்பாடு செயய உள்ளேன். பிறகு தான் ஒருங்கிணைவு செய்யவேண்டும்.
* நீங்கள் மேற்பார்வையிட்ட, ஒருங்கிணைவு செயய வேண்டிய நூல்களை, வழமை போல எனது பேச்சுப்பக்கத்தில் இணையுங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:32, 17 செப்டெம்பர் 2025 (UTC)
== சு. சமுத்திரம் ==
[[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மெய்ப்புப் பணிகள் முடிந்தவை அனைத்தும் மெய்ப்புப்பட்டியலில் இணைக்கும் பணி முடிவடைந்தது. தனிப்பட்டமுறையில் நான் நினைப்பது யாதெனில், கீழ்கண்ட பகுப்புகள் மட்டுமே போதும். இப்பட்டியலைத் தொடர்ந்து பேண வேண்டுமா? என எண்ணுகிறேன். தெளிவு ஏற்படும் வரை, இதில் இணைப்பேன்.
# [[:பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] - நாட்டு உடைமை நூல்களுக்கான பகுப்பு
# [[:பகுப்பு:Transclusion completed]] மேற்கண்ட பகுப்பினையும், பிற அனைத்துப் பொதுவுரிமை உள்ளவற்றையும் உள்ளடக்கிய இப்பகுப்பும்
தானியக்கமாக இவற்றில் பத்து பத்து நூல்களாக,. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை பட்டியலாகக் காட்ட எண்ணுகிறேன். நமக்கும் பணியடர்வு குறையும். நேரம் இருக்கும் போழுது உங்களுடைய எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:19, 19 செப்டெம்பர் 2025 (UTC)
== பயனர்:Booradleyp1/books#அண்ணாத்துரை ==
இங்குள்ள அனைத்து நூல்களும் பட்டியலில் இணைக்கும் பணி முடிந்தது. வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:02, 12 அக்டோபர் 2025 (UTC)
மிக்க நன்றி தகவலுழவன். உங்களது இதர பணிகளுக்கு இடையே இவற்றையும் சிரமம் பாராமல் முடித்துக் கொடுத்திருக்கிறீர்கள். வழக்கம்போல அடுத்துவரும் மெய்ப்பு முடிந்த அட்டவணைகளை ஒருங்கிணைவிற்காக உங்கள் பேச்சுப் பக்கத்தில் இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:25, 13 அக்டோபர் 2025 (UTC)
== வடிவ மேம்பாட்டில் உதவி தேவை ==
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] என்ற பக்கத்தின் வடிவம் பொருத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன். குறிப்பாக "நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா?
" என்பது வேறுபட்ட தோற்றத்தில் வருகிறது. உங்கள் எண்ணங்களை அறிய விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:24, 9 ஏப்ரல் 2026 (UTC)
::{{ping|Info-farmer}} நீங்கள் மேலே குறிப்பிட்ட பக்கத்தில் ஒரே வார்ப்புருவாக (Dialogue indented) மாற்றியிருக்கிறேன். இது நீங்கள் விரும்பும் வடிவமைப்புக்கு பொருத்தமாக அமைகிறதா எனப் பாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10%2C_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C_2003.pdf%2F407&diff=1922870&oldid=1922752 கற்பித்தமைக்கு] நன்றி. அப்பக்கத்தினை நீங்கள் பச்சையாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் கலந்துரையாடி மாற்றியதைப் பிறரும் அறிய வேண்டும். கலந்துரையாடும் பண்பு குறைவாக இச்சமூகத்தில் தற்போது நிலவுகிறது. அதற்கான ஒரு முயற்சியே இந்த வேண்டுகோள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:26, 9 ஏப்ரல் 2026 (UTC)
::பச்சை நிறத்துக்கு மாற்றிவிட்டேன். நான் உங்களுக்கு கற்றுத்தந்ததாகக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. நான் இந்த வார்ப்புருவை நான் இதுவரை பயன்படுத்தியதே இல்லை. நீங்கள் இன்று இந்தச் சிக்கலை என்னிடம் கூறிய வாய்ப்பினால்தான் நான் இந்த வார்ப்புரு உள்ளதையே அறிந்து கொண்டேன். நீங்கள் தான் எனக்குக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். வசனத்துக்கு வசனம் இடைவெளி மாறுதல் இருந்ததால், ஒரேமுறையாக வார்ப்புருவைப் பயன்படுத்திப் பார்த்தேன். சரியாக அமைந்துவிட்டது. கலந்துரையாடல்கள் தேவை என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:39, 9 ஏப்ரல் 2026 (UTC)
:::சரி. நன்றி. உங்கள் பெயர்வெளியில் உள்ள குறிப்புகளில் இருந்தே இந்த வார்ப்புருவை எடுத்தேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:04, 9 ஏப்ரல் 2026 (UTC)
== Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
''{{int:please-translate}}''
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for '''WikiConference India 2026''' are currently open and the deadline is just around the corner.
[[m:Special:MyLanguage/WikiConference India 2026|WikiConference India 2026]] is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
* You can find the more information and the application form at the [[m:Special:MyLanguage/WikiConference India 2026/Scholarship|Scholarship page here at Meta wiki]]
* '''Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST'''
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
<br>
on behalf of the WikiConference India 2026 Organising Team
''This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) on 18:30, 11 ஏப்ரல் 2026 (UTC)''
</div>
<!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2026_active_users&oldid=30389801 -->
== வாழ்வியற் களஞ்சிய பக்க ஒருங்கிணைவு ==
வணக்கம் வாழ்வியற் களஞ்சியத் தொகுதிகளை மெய்ப்புபார்த்து தற்போது பக்க ஒருங்கிணைவு செய்துவருகிறீர்கள். மிகப்பெரும் இப்பணியை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுகள். இந்த வாழ்வியற் களஞ்சியத் தொகுதிகளை பிரிட்டானிகா கலைக் களஞ்சியத்தின் மாதிரியை ஓரளவு பின்பற்றி செய்யப்பட்ட [[கலைக்களஞ்சியம்|இந்த வடிவத்தில்]] பக்க ஒருங்கிணைவு செய்ய முடியுமா என்று பாருங்கள். அவ்வாறு செய்தால் வாழ்வியற் களஞ்சியத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் அகரவரிசையில் வாசகர்கள் எளிதில் அணுகமுடியும் என்று கருதுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 14:58, 16 சூன் 2026 (UTC)
::பரிந்துரைக்கு நன்றி அருளரசன். முயற்சிக்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:53, 16 சூன் 2026 (UTC)
r3lskuh4tgqwyup56auuyubro6i0xh2
பயனர்:Booradleyp1
2
471764
1947090
1935935
2026-06-16T16:34:12Z
Booradleyp1
1964
/* அட்டவணை */
1947090
wikitext
text/x-wiki
வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை.
*[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]]
== உதவிக் குறிப்புகளுக்கு ==
[[/test]]
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Block center]]
*[[வார்ப்புரு:Multicol]]
*[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Dialogue indented]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]]
*[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள்
*[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]]
*[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும்.
**[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]]
*[[:en:Template:Rotate]]
*<nowiki>{{bar|30}}</nowiki>
*<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க.
*<nowiki>{{rule}}{{rule|margin_tb=0.25em}}</nowiki>-[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/194]]
*<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]]
*[[வார்ப்புரு:குறிப்பேடு]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24]]
== தமிழ் துணை எழுத்துகள் படிமம்==
[[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]]
[[File:Tamil letter u c.png|20px]]
[[File:Tamil letter uu c.png|20px]]
[[File:Tamil letter e c.png|20px]]
[[File:Tamil letter ee c.png|20px]]
[[File:Tamil letter ai c2.png|20px]]
[[File:Tamil letter ai c1.png|20px]]
[[File:Tamil letter gnii.png|20px]]
[[File:Tamil letter ngi.png|20px]]
[[File:Tamil old letter r aa.png|20px]]
[[File:Tamil old letter r o.png|20px]]
[[File:Tamil old letter r oo.png|20px]]
==உதவிப் பக்கங்கள்==
*[[:en:Help:Tables]]
*[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை]
*[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]]
* [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம்
* [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற
* [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]]
*[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள்
*[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள்]]
===மேற்கோள் ===
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki>
*[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம்
*[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம்
*[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு
===பொருளடக்கம் ===
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]
*[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]]
*[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]]
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot
*[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]]
===கிளையமைப்பு===
*[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]]
*[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு
*[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு
*[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு
=== அட்டவணை ===
*[[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/630]]-இரட்டை அடைப்புக்குறிகளுடன்
*[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு
*[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”|
*[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki>
*[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய
*[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை
*[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை
*[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல்
*[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு
*[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/190]]- <nowiki>{{ts|ac}}|</nowiki>-நடுவில் அமைய, பின்ன அமைப்பு
=== பெட்டி, பார்டர் ===
*[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges
*[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி
*[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு
*[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி
*[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]]
*[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு
*[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர்
*{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு
*[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க
*[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி
*[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி
*[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி
*[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண்
=== உரையாடல் ===
*[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]]
===பிற ===
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு
*[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு
*[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை
*[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு
*[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல்
*[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]]
*[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு
*[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம்
*[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல்
*[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி
*[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல்
*[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
*[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px|
*[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில்
*[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன்
== கவனிப்புக்கு ==
*[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy]
*[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்]
*[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D]
*[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20]
*[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா]
*[[பயனர்:Asviya Tabasum]]
*[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar ஸ்ரீதேவி]
*[[பயனர்:Preethi kumar23]]
== திட்டங்கள்==
[[/books]]
er82pj7t7muzb4ms0hkx9fv6iizd21w
பயனர்:Booradleyp1/test
2
476049
1947189
1946853
2026-06-17T06:04:01Z
Booradleyp1
1964
/* சோதனை 1 */
1947189
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ </b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
|-
! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
|-
! colspan="5"|<b>இவான்சு, சர் ஆர்தர் சான் - இளையோர் உளவியல்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
|-
! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
|-
! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
pmdvwrgr9g5oqz7b7g6xx6osya7dtn4
1947202
1947189
2026-06-17T06:18:50Z
Booradleyp1
1964
1947202
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}} </b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
|-
! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
|-
! colspan="5"|<b>இவான்சு, சர் ஆர்தர் சான் - இளையோர் உளவியல்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
|-
! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
|-
! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
pjtpj2w00220oxg5ipe1hr2umgji589
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/626
250
622486
1947067
1856355
2026-06-16T14:45:54Z
Sridevi Jayakumar
15329
1947067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆராய்ச்சி முறைகள்|586|ஆராய்ச்சி முறைகள்}}</noinclude>கள் பல உள்ளன. ஆர்டாய் சமவெளிப் பகுதியின் சந்தைக்கடையாகவும் இந்நகரம் அமைந்துள்ளது.
வடகிழக்குப் பிரான்சின் போக்குவரத்து வழிகள் இந்நகர் வழியாகச் செல்லுகின்றன. இசுகார்ப்பு ஆற்றின் வலக் கரையில் அமைந்துள்ள இந்நகரம் வடபிரான்சைப் பாரிசு மாநகரத்துடனும் பெல்சியத்துடனும் இணைக்கிறது. பாரீசு-தன்கிர்க்கு, பாரீசு-கெண்ட்டு, பாரீசு-பிரச்சல்சு இருப்புப் பாதைகள் அனைத்தும் இந்நகர் வழியாகச் செல்லுகின்றன.
முதல் உலகப் போரின்போது ஆராசு நகரத்தைச் செருமானியர் கைப்பற்றினர். இந்நகரத்தையொட்டியுள்ள பகுதிகளில் பல போர்கள் நிகழ்ந்தன.
இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கில விரைவுப் படைகள், 1940-ஆம் ஆண்டில் ஆராசு நகரத்தைச் செருமானியத் தாக்குதலிலிருந்து காத்தன. ஆராசை ஆங்கிலப் படைகள் செருமானியரின் பிடியிலிருந்து 1944-இல் விடுதலையடையச் செய்தன.
ஆராசு, பாசு-டிகலே என்னும் மாவட்டத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை 48,494 (1968).
<section end="ஆராசு"/>
<section begin="ஆராய்ச்சி முறைகள்"/>
{{dhr}}
<b>ஆராய்ச்சி முறைகள்</b>: ஆராய்ச்சி என்பது அறிவியல் முறையில் உண்மை காணவும் சிக்கல்கட்குச் சீரிய தீர்வு காணவும் மேற்கொள்ளும் முயற்சியாகும். ஆராய்ச்சியில் விளைவு உண்மை விளக்கமாகலாம்; தொடர்புகளைத் தெளிவு படுத்தலாம்; மாற்றங்கட்குச் சிறந்த வழிமுறைகள் காட்டலாம்; புதிய அறிவு படைக்கலாம். இவ்விளைவுகளை அடைய ஆராய்ச்சியில் பல முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
சமூகவியல் துறைகளில் நிகழும் ஆராய்ச்சி, அறிவியல் துறைகளில் நிகழும் ஆராய்ச்கியினின்றும் தன்மையிலும் முறைகளிலும் மாறுபட்டிருக்கும். சமூகவியல் உண்மைகளைக் காணவும் விளக்கவும் கையாண்ட முறைகள், தொடக்கக் காலங்களில், அறிவியல் துறைகளில் மேற்கொண்டிருந்த முறைகளை ஒட்டியே அமைந்திருந்தன; உண்மைகளின் இயல்பினைக் கண்டுரைப்பனவாய் (Normative) இருந்தன: தன்மை, நிலை, எதிர்பார்ப்பு, இயல்பு போன்ற கருத்துகளால் உண்மைக்கு விளக்கம் காண முயன்றன. சமூக உண்மைகளுக்கும் தோற்றத்திற்கும், சமூகத்தை உருவாக்குவோரின் நிலையில் இருந்து பொருள் விளக்கம் காணும் (Interpretative) புது முறைகளை, இப்போது சமூகவியல் ஆராய்ச்சியில் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இப்புது முறைகள் குறியெதிர்ப்பு, நோக்கம், நம்பிக்கை, விருப்பம் போன்ற கருத்துகள் வாயிலாக மக்களின் செயல்களை விளக்கி, அவற்றிற்குப் பொருள் காண முயல்கின்றன. இயல்புரைக்கும் பழைய முறைகள் (Traditional Normative Methods) வெளிப்புறத்தைக் காண்பன. இம்முறைகளைப் பின்பற்றுவோர், சமூக உண்மைகளைத் தாம் முன்னரே கருதிக்கொண்ட ஒரு படிமத்தை ஒட்டியே காண்கின்றனர். ஆய்ந்து காணும் பொருளோடு சாராமல் நடுநின்று, வெளிப்புற அளவைகளைப் பயன்படுத்துகின்றனர். இம்முறையில் திரட்டும் விவரங்கள் மீண்டும் ஆராயத்தக்கன.
புதுமுறைகளோ சமூக உண்மையின் உட்புறம் காண்பன; பொருள் விளக்கம் தருவன. உள்ளார்ந்த குறியீடுகளாலோ மொழியாலோ கூறத்தக்க அளவைகளைப் புதுமுறைகள் பயன்படுத்துகின்றன.
சமூக உண்மைகளைக் கண்டு விளக்குவதே இருவகை அணுகு முறைகளின் நோக்கமாயினும், இதனை நிறைவேற்றுவதற்கு அவை திரட்டும் செய்திகளின் தன்மை, செய்திகளைச் சேகரிக்கும் முறை ஆகியவற்றில் இம்முறைகள் வேறுபடுகின்றன. செய்திகளைத் தருவோர், அவற்றைப் பெறுவோர் ஆகிய இருவரும் பொதுவாய்த் தேடும் பொருள், திரட்டப்படும் செய்தியில் உண்டு என்னும் கொள்கையடிப்படையில் பழைய முறைகள் செயற்படுகின்றன. இம்முறையில் ஆராய்ச்சியாளர் தாம் முன்னரே கருதிக்கொண்ட கருதுகோள்களின் அடிப்படையில் சமூக உண்மைகளை விளக்குகின்றனர். புதுமுறை அணுகலில், செய்திகளைத் தருவோரும் பெறுவோரும் ஒன்றாய்ப் பொருள் காண்பதில்லை என்னும் கருத்தின் அடிப்படையிலேயே ஆராய்ச்சி நடைபெறுகிறது. ஆராய்ச்சியாளர், செய்தி தருவோருடன் கலந்து பொருளைப் புதிதாய் மாற்றி அமைத்துக் கொள்கின்றனர்.
பழைய முறைகளும் புது முறைகளும் ஒன்றையொன்று நிறைவு செய்வனவாயுள்ளன. இருவகை முறைகளாலும் காணும்போது, சமூக உண்மையின் முழுமை வெளிப்படுகிறது. தனியாய் நிற்கும்போது அவை சமூக உண்மையின் சில இயல்புகளையே காட்டும். அளந்தறி முறை (Survey Method). எடுத்துக்காட்டாய்வு முறை (Case Study), வளர்ச்சி நிலை ஆய்வு முறை (Developmental Method), சோதனை முதை (Exprimental Method), நிகழ்வு- விளைவு ஆய்வு முறை, (Cause-Effect Method), தொடர்பாய்வு முறை (Correlational Method), செயல் ஆய்வு முறை (Action Research) என்பன பழைய முறைகளுள் சிறந்தவையாகும். மூவழி ஆய்வு நிகழ்வு (Triangulation) விளக்கம், பங்கேற்றல், (Role-playing) தனியொருவர் கருதுமுறை, (Personal Construct) உள்ளடக்கப் பகுப்பு முறை<noinclude></noinclude>
0tmzzx1xonepvf2o5kgmy5oznew83oj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/630
250
622494
1947068
1856376
2026-06-16T14:46:57Z
Sridevi Jayakumar
15329
1947068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆராய்ச்சி முறைகள்|590|ஆராய்ச்சியும்....}}</noinclude>(Aggregative), ஊடாட்ட நிலை (Interactive), தொகுப்பு நிலை (Collectivities) என மூன்று நிலைகளில் திரட்டுதல் கூடும். பெரும்பாலான ஆய்வுகளில் விவரங்கள் தனி விவரக் கூட்டு நிலையிலேயே திரட்டிப் பின் வேண்டியவாறு தொகுத்துப் பகுத்துப் பயன்படுத்தப்படுகின்றள. ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் விவரங்களைத் திரட்டிப் பயன்படுத்தும் முறை ‘நிலைப்பன்மை மூவழி ஆய்வு முறை’ (Combined levels of triangulation) எனப்படும்.
ஆராய்ச்சி மேற்கொள்வோர் தம் ஆய்வினை ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அமைப்பர். ஆயின் ஓர் உண்மை நிலையை விளக்குவதற்கான பல கோட்பாடுகள்-சில காலங்களில் தம்முள் முரண்படுவனவாகவும் இருத்தல் கூடும். அந்நிலையில் நிலவிவரும் பல கோட்பாடுகளையும் உள்ளடக்கிய ஆய்வுமுறை (Theoretical Triangulation), கோட்பாடுகளிடையே காணப்படும் முரண்பாடுகளைத் தீர்க்க உதவும்.
சமூக வாழ்வின் இணைந்த ஒரு பகுதி அல்லது பிரிவு, நிகழ்ச்சி (Episode) எனப்படும். நிகழ்ச்சிக்கு ஒரு தொடக்கமும், செயல்களின் தொடர்பமைப்பும் (Sequence) முடிவும் இருக்கும். நிகழ்ச்சி விளக்கம் (Account-of-Episode), செயல்களின் இறந்த கால நிகழ்கால, எதிர்காலச் சார்புகள் பற்றி விளக்கும். செயல்களைத் தெரிந்தெடுத்து, அவற்றின் நம்பகத் தன்மையைத் தீர்மானித்து, செய்திகள் பற்றிய விவரங்களைப் பகுந்தாய்ந்து, அவற்றை மதிப்பீடு செய்வதே நிகழ்ச்சி விளக்கமுறை ஆகும்.
பங்கேற்றல் முறை ஒன்றை நினைத்து அதன் வழியே செயற்படுவதாகும். மன, சமூகச் சிக்கல்களின் தீர்வுகட்கு, மன நாடகத்திலும் (Psycho-drama), நல்ல சமூக நாடகங்களிலும் (Socio-drama) பங்கேற்கும் முறையைப் பயன்படுத்துவர். பங்கேற்றல் முறையில் பெறப்படும் முடிவுகள், ஒத்த பிற சூழல்கட்கும் ஏற்றனவாயமையும். இம்முறையில் கற்பனை முதலிடம் பெறும், சமூகவியல் ஆராய்ச்சியில் மனித வாழ்வின் ஒரு பகுதியாய் விளங்கும் கற்பனை, இடம் பெறல் இயல்பே. சிக்கல்களைத் தீர்க்கும் முறைகள் பற்றியும் இடையூறுகள், பொருத்தமின்மை, முரண்பாடுகள் ஆகியவற்றைச் சமாளிக்கும் முறைகள் பற்றியும் முடிவு கூறும் முறை, முடிவுகளைச் செயற்படுத்தும் முறை ஆகியவை பற்றியும் ஆராய இம்முறை பயன்படும்.
தனியொருவர் கருதுமுறை, ஆளுமை பற்றிய ஆராய்ச்சியில் பயன்படுத்துவதற்குக் கெல்லி (Kelly) என்பவரால் முதலில் கையாளப்பட்டது. ஆளுமை ஆராய்ச்சிகளில் பயன்படும் பிராய்டு (Freud), உரோசர்சு (Rogers) போன்றோரின் முறைகளினின்றும் இம்முறை வேறுபட்டது.
உள்ளடக்கப் பகுப்புமுறை (Content Analysis) கொடுக்கப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு பலதரப்பட்ட சிக்கல்களை ஆராய்வதற்குப் பயன்படும் ஒரு பன்னோக்கு ஆய்வுமுறை, செய்திகளின் தன்மைகளை முறைப்பட, தற்சார்பின்றி ஆய்ந்து, அவற்றினின்றும் புது விவரங்கள் தேடிக்கொள்வது இம்முறையின் நோக்கம், உள்ளடக்கப் பகுப்புமுறை மூன்று வகைகளில் அமையும். ஆய்வுக்கு உட்படும் செய்தியின் தன்மைகள் பற்றிப் பகுப்பாய்வு மேற்கொள்ளலாம். செய்தி தந்தோர் பற்றியும், செய்தி தகுதற்கான காரணங்கள் பற்றியும் ஆய்வு செய்யலாம். அன்றிச் செய்தியாருக்குத் தரப்பட்டதோ அவர் பற்றியோ அவருக்கு இச்செய்தியால் விளைந்த விளைவுகள் பற்றியோ ஆய்வு செய்யலாம்.
சமூகவியல் ஆய்வுகளில் பயன்படும் முறைகளுள் ஒவ்வொரு முறைக்குமான தனித்தன்மைகளும் சிறப்புகளும் குறைகளும் உள்ளன. இவற்றை நன்கறிந்து ஏற்ற முறைகளைத் தக்கவாறு, ஆராய்ச்சியின் நோக்கங்களையொட்டிப் பயன்படுத்துதல் வேண்டும்.{{Right|பி.எஸ்.பா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bailey K.D.,</b> Methods of Social Research, Gollier Macmillan, London, 1978.<br>
<b>Cohen, L., & Manion L.,</b> Research Methods in Education, Croom Helm, London, 1980.<br>
<b>Kerlinger F.N.,</b> Foundations of Behavioural Research, Holt, Rinehart and Winston, New York, 1973.<br>
<b>Rosenthal, Robert & Rosnow, Ralph, L.,</b> Essentials of Behavioural Research, Megraw-Hill Book Company. New York. 1984.
<section end="ஆராய்ச்சி முறைகள்"/>
<section begin="ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்"/>
{{dhr}}
<b>ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்</b>: ஆராய்ச்சி என்பது, பற்பல ஆக்கப் பண்புகளுடைய கூறுகளை ஆழ்ந்த நோக்குடன் திட்ட மிட்டுக் கற்றுத் தேர்ந்து, பரந்த வாழ்வியல் - அறிவியல் நெறியில் இதுவரை கண்டுபிடிக்காதவற்றைக் கண்டுபிடிப்பது. அதன் வாயிலாகப் பெறப்படும் அறிவை ஆக்கத்திற்குரிய கருவியாக உருவாக்கிப் பொருள் உற்பத்தியைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கை நிலையைத் திட்டமிட்டு உயர்ந்த வழி வகுப்பது பொருளாதார முன்னேற்றம் (Economic Development) எனப்படும் பொருளாதார முன்னேற்றம் நாட்டுக்கு நாடும், காலத்திற்குக் காலமும் மாறு மாதலின், திட்டவட்டமாக வரையறுத்து இலக்கணம் கூற இயலாது. குறிப்பிட்ட ஒரு வாழ்க்கைத் தர-<noinclude></noinclude>
m41n30qqudrodz6e5bz9lnmn070bqpa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/633
250
622499
1947069
1856399
2026-06-16T14:47:56Z
Sridevi Jayakumar
15329
1947069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|593|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்}}</noinclude>Resources) ஆகியவற்றைப் பெருக்குதல் போன்றவற்றிற்குச் சிறப்பிடம் அளித்து அவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது புலனாகும். இதுவரை இந்தியா மேற்கொண்ட ஆய்வுத் துறைகளான வேளாண்மை, மக்கள்தொகைக் கட்டுப்பாடு, வான்கோள் ஆராய்ச்சி, அண்டார்டிகா பயணம் (Antartic Research) முதலியவற்றின் பெருமைகளைப் பாராட்ட வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன் உணவு இறக்குமதி செய்து கொண்டிருந்த நாடு, இன்று ஏற்றுமதி செய்யும் நாடாக மாறிக் கொண்டே போவதற்கு வேளாண்மைத் துறையில் நடந்த தெளிவான பசுமைப் புரட்சி ஆய்வுகளே காரணம். நாட்டின் பொருளாதார ஆய்வு முன்னேற்றத்தையும் அது சுட்டிக் காட்டுகிறது.{{Right|பா. ந.}}
<section end="ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்"/>
<section begin="ஆராய்ச்சியும் முன்னேற்றமும்"/>
{{dhr}}
<b>ஆராய்ச்சியும் முன்னேற்றமும்</b>: பணியாளர் மேலாண்மை என்பது, மனித வளத்தைச் செவ்வனே நிருவகிப்பதாகும். ஒரு தொழிலகத்தைத் தோற்றுவிக்கத் தேவையான பொறி, செல்வம் போன்றவைகளை ஏற்பாடு செய்து, அவைகளை பயன்படு முறையில் இயக்க உதவுவது மனித ஆற்றலே ஆகும். ஆதலின் நிறுவன அமைப்பில் மனித ஆற்றலுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. பொறிகளின் திறனை உறுதியாக மதிப்பீடு செய்ய முடியும். ஆனால், மனிதனிடம் அளவிடற்கரிய ஆற்றல் இருப்பினும் இன்று மிகத் திறமையாக, ஆர்வத்துடன் வேலை செய்பவன், மற்றொரு நாள் அதே ஆர்வம் காட்டத் தவறலாம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவைகளை ஆராய்ந்து, பணியாளர்களை எப்படி ஊக்குவிப்பது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு பணியாளரிடமும் உள்ள முழுத்திறனையும் வெளிக் கொண்டு வருவது மேலாளரின் தலையாய கடமை ஆகும். பணியாளர் முன்னேற்றம் குறித்து ஆராய்ச்சி செய்வதைப் பற்றி எட்வின் பிலிப்போ (Edwin Flippo) என்பவர், தம்முடைய பணியாளர் மேலாண்மை விதி, (Principles of Personnel Management) என்னும் நூலில் கீழ்க் காணுமாறு குறிப்பிட்டுள்ளார்:
:1. வேலைக்கு ஆள் சேர்த்தல்,
:2. வளர்ச்சி,
:3. ஊதிய நிருவாகம் (Salary Administration)
:4. தொழிலாளிகளின் தேவைகனை நிறைவு செய்து, ஒருங்கிணைந்து செயற்படுதல்.
:5. வேலை/வேலை செய்யும் இடம், சூழ்நிலை ஆகிய இவைகள் உற்பத்தியையும் தொழிலாளிகளின் மனநிலையையும் எந்த அளவில் பாதிக்கின்றன என்பதை ஆய்தல் ஆகியவை.
இவ்வைந்து துறைகளிலும் எத்தகைய ஆராய்ச்சி தேவை என்பது இங்கு விளக்கப்படுகிறது.
<b>1. ஆள் சேர்த்தல்</b>: நிறுவன வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைவது, அதை உருவாக்கும் மனித ஆற்றவே ஆகும். ஆட்கள் சேர்ப்பதில் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களைப் பணியில் அமர்த்துதல், நேர்காணல் போன்ற பல வழிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இத்துறை நன்கு செயற்பட வேண்டுமாயின், ஆட்சேர்த்தலுக்குக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், நல்ல பயனைத் தருகின்றனவா, அதாவது இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் திறமையுடன் பணியாற்றுகின்றனரா என்றும், நம்முடைய பணியில் திறமைக் குறைவு காணப்படின் வழிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டுமா என்றும் ஆராய வேண்டும். அதே போல ஒவ்வொரு வேலைக்கும் தேவையான பணிவிளக்கம் (Job Description) செய்தல் வேண்டும். அந்தக் குறிப்பிட்ட வேலைக்கு எந்த அளவு ஊதியம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது, அந்த வேலைக்கு உண்டான பொறுப்பு செல்வம் அடிப்படையைக் கொண்டு அறுதியிடப்படுகிறது. பணி விளக்கங்கள், காலப் போக்கில் மாற்றங்களுக்கு உட்படுகின்றன. தேவைப்படும்பொழுது இம்மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் பணியாளர் மனநிறைவின்மை அடைவர். இதன் விளைவாகத் தொழிற்சிக்கல், பணியாட்கள் வேலையை விட்டு வேறு இடம் செல்லுதல் போன்ற விளைவுகள் ஏற்படும். ஆதலின் ஆட்சேர்ப்பதில் ஆராய்ச்சி இன்றியமையாதது.
<b>2. வளர்ச்சி</b>: ஒரு நிறுவனம் வளரும்போது அதன் வளர்ச்சிக்குக் காரணமான பணியாளர்களும் முன்னேற வேண்டும். வெற்றிடம் ஏற்படும்போது, பணியாளருள் ஒருவருக்குப் பதவி உயர்வு கொடுத்து, அப்பொறுப்பினைத் தரலாம். ஆனால், எல்லோரும் ஏற்கும் வகையில் பதவி உயர்வுத் திட்டம் தீட்டுவதும், அதே நேரத்தில் வேலை வெற்றிடம் வரும் வரை காத்திராமல், அவரவர் தேவைக்கு ஏற்ப எல்லோருக்கும் பயிற்சி அளிப்பதும், எப்பயிற்சி வாயிலாகத் தொழிலாளிக்கும் தொழிற்சாலைக்கும் நன்மை ஏற்படும் என்று அறிந்து செயற்படுவதும், ஆராய்ச்சியுடன் தொடர்புடையனவாகும். மிகப்பெரிவ நிறுவனங்கள், சிறந்த ‘பயிற்சியும் முன்னேற்றமும்’ (Training & Development) என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டு முழுவதும் பயனுள்ள பயிற்சித் திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன.
<b>3.ஊதிய நிருவாகம்</b>: ஊதிய நிருவாகத்தில் ஆராயப்பட வேண்டிய கூறுகள் பல. ஒரு நிருவாகத்தில் கொடுக்கப்படும் ஊதியம், அக்கம் பக்கத்தில் இருக்கும் நிருவாகங்களுடன் ஒப்பிடப்படும்போது-<noinclude></noinclude>
ko1l8vcc6xcrxf29g8hentod8yia4zi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/635
250
622502
1947070
1856402
2026-06-16T14:50:08Z
Sridevi Jayakumar
15329
1947070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆரால்டு|595|ஆரிகன்}}</noinclude>செய்து குடும்பத்தைப் பழைய நிலையிலேயே வைத்திருக்கிறார்களா என்பன போன்ற பல கூறுகளை ஆராய வேண்டும்.{{Right|எ.டி.சா}}
<section end="ஆராய்ச்சியும் முன்னேற்றமும்"/>
<section begin="ஆரால்டு"/>
{{dhr}}
<b>ஆரால்டு</b> என்பது நார்வேயை அதன் தொடக்கக் காலத்தில் ஆண்ட மூன்று அரசர்களின் பெயர் ஆகும், அவர்களுன் இருவர் சிறப்பானவர். முதலாம் ஆரால்டு (Harold I) நார்வே முழுவதையும் கி.பி. 900 ஆண்டளவில் அரசாண்டவர். இவர் நார்வே நாட்டினைப் பங்கிட்டுக் கொண்ட குறுநில மன்னர்கள் பலரை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.
<b>மூன்றாம் ஆரால்டு</b> (கி.பி. 1015-1066) முதலாம் ஆரால்டுவின் வழித்தோன்றல்; துணிவுமிக்கவர்; பைசாண்டியப் பேரரசர்களின் படைக்காவலர் தலைவராக இருந்த இவர்தம் வீரச் செயல்களைக் குறித்து நார்வீசியக் குறிப்பேடுகளில் கதைகள் பல உண்டு. இவர் கி.பி. 1046-இல் அரசராக முடி சூட்டிக் கொண்டார். நார்வீசிய அரியணைக்குத் தேனியர்கள் உரிமை கொண்டாடியதால் இவர் தென்மார்க்குடன் (Denmark) போராடினார். இவர் கி.பி. 1066-ஆம் ஆண்டில், இங்கிலாந்து அரசர் இரண்டாம் ஆரால்டுவின் (Harold II) உடன்பிறப்பான தாசுடிக்கு (Tostig) என்பாருக்கு உதவி செய்யும் நோக்குடன் படையெடுத்தார். தாசுடிக்கு இரண்டாம் ஆரால்டு என்னும் ஆங்கில மன்னருடன் போரிட்டவர். மூன்றாம் ஆரால்டுவும், தாசுடிக்கும் இசுடாம்போர்டு பாலம் (Stamford Bridge) என்னுமிடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டனர்.
<section end="ஆரால்டு"/>
<section begin="ஆராவமுதாச்சாரியார்"/>
{{dhr}}
<b>ஆராவமுதாச்சாரியார்</b> 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். பாண்டி நாட்டிலுள்ள திருக்கானப் பேருக்கு அருகிலுள்ள திருச்சுழியல் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவ்வூர் சுந்தரரால் பாடப்பெற்றதாகும். திருச்சுழியல் புராணம் என்னும் நூல் ஆராவமுதாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இந்தப் புராணம் அம்பலவாண நாவலர் என்பவரால் 1901-ஆம் ஆண்டில் சென்னையில் அச்சிடப்பட்டது.
<section end="ஆராவமுதாச்சாரியார்"/>
<section begin="ஆரிகன்"/>
{{dhr}}
<b>ஆரிகன்</b> அமெரிக்க ஐக்கிய நாட்டின் 33-ஆம் மாநிலம், இம்மாநிலம் பசிபிக்குப் பெருங்கடலையொட்டியுள்ளது. இதன் வடக்கில் வாசிங்டன் மாநிலம் அமைந்துள்ளது. கொலம்பியா ஆறு இம்மாநிலத்தின் வட எல்லையாகி வாசிங்டனையும் ஆரிகளையும் பிரிக்கிறது. கிழக்கில் இதாகோவும் இசுனேக்கு ஆறும் (Snake River), தெற்கில் நிவாடாவும் (Nevada) கலிபோர்னியாவும், மேற்கில் பசிபிக்குப் பெருங்கடலும்
இம்மாநிலத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 635
|bSize = 375
|cWidth = 138
|cHeight = 127
|oTop = 40
|oLeft = 203
|Location = center
|Description =
}}
{{center|ஆரிகன்}}
ஆரிகன் (Oregon) மாநிலத்தின் பரப்பு 2,51,180 ச.கி.மீ. ஆகும். இதில் உள்நாட்டு நீர்நிலைகள் 2064 ச.கி.மீ. 124 ச.கி.மீ. பரப்புடைய பசிபிக்குக் கடற்கரை நீர்ப்பரப்பு இதில் அடங்காது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் இது பரப்பளவாய் பத்தாம் இடத்தைப் பெற்று விளங்குகிறது. மக்கள்தொகை 26,32,663 (1980).
இம்மாநிலத்தைப் பசிபிக்கு விந்தை நிலம் என்கிறார்கள். ஏனெனில் இயற்கைக் காட்சிகளின் எழில் மிக்கது இம்மாநிலம், கிரேட்டர் ஏரி, காசு கேடு மலைத்தொடர் (Cascade Range), கொலம்பியா ஆற்றுக்கெலிமலைப் பள்ளம், இசுனேக்கு ஆற்றின் குறுக்கேயுள்ள எல்சு கென்யான் என்னும் ஆற்றுக்குடைவு, ஆரிகன் குகைகள், தேரிய நினைவுச் சின்னம் போன்றவை கண்களையும் கருத்தையும் கவருவன.
காசுகேடு மலைத்தொடருக்குக் கிழக்கிலுள்ள வறண்ட நிலம் கால்நடைப் பண்ணைகளுக்குப் பெயர் பெற்றதாகும். உருளைக்கிழங்கு, பீட்டு, காய் கறிகள் முதலியன நீர்ப்பாசன வசதிபெற்ற கிழக்கு ஆர்கனின் விளைபொருள்கள். கோதுமை, ஆரிகன் மக்களின் சிறந்த உணவுப்பொருள். இது வட மத்திய பகுதிகளில் மிகுதியாக விளைகிறது. கூடு (Hood), உரோகு (Rogue) ஆகிய ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பழத்தோட்டங்களுக்குப் பெயர் பெற்றவை.
கொலம்பியா ஆறு இம்மாநிலத்தின் வடவெல்லையாக அமைந்துள்ளதால், அவ்வாற்றின் குறுக்கே-<noinclude></noinclude>
gf3sgqg913l9x9cdhunvthq4b3czhi5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/636
250
622636
1947071
1856931
2026-06-16T14:50:57Z
Sridevi Jayakumar
15329
1947071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆரிகன்|596|ஆரிங்டன் சேம்சு}}</noinclude>கட்டப்பட்டுள்ள பெரும் அணைக்கட்டுகளில் நீரைத் தேக்கிப் பெருமளவு நீர்மின்சக்தியை உற்பத்தி செய்கிறார்கள். அணைக் கட்டுகள் நீர்ப்பாசனத்திற்கும் உதவுகின்றன. நீர்நாய்த் தோல்கள் பெருமளவு கிடைப்பதால் இம்மாநிலத்தை நீர்நாய் மாநிலம் (Beaver State) என்பர்.
தொடக்கக் காலக் குடியேற்றவாதிகள், வில்லா மெட்டுப் பள்ளத்தாக்கு (Willametta Valley) ஆரிகனின் வாணிகத்திற்கும் தொழிற்சாலைகளுக்குமான ஒரு மையம் என்பதனை உணர்ந்தார்கள். இப்பள்ளத்தாக்கில்தான் ஆரிகனின் பெருநகரங்கள் அமைந்துள்ளன. போர்ட்லாந்துப் பெருநகரங்களுள் ஒன்று. போர்ட்லாந்து வில்லாமெட்டு ஆற்றின் இருகரைகளிலும் பரவியுள்ளது. சேலம் இம்மாநிலத்தின் தலைநகர். வில்லாமெட்டு ஆறு கொலம்பியா ஆற்றுடன் கலக்கிறது.
வேளாண்மைத் துறையில் இறைச்சிக்கான கால்நடைகள், கோதுமை, பால், உருளைக்கிழங்கு முதலியன உற்பத்தியாகின்றன. இங்குச் செடி கொடிகள் வளர்க்கும் கண்ணாடி வீடுகள், தோட்டப்பயிர் நாற்றுப் பண்ணைகள் முதலியன மிகுதியாக உள்ளன. சால்மன், துனா, சிரிம்ப்பு போன்ற மீன்கள் சிறப்பாகக் கிடைக்கின்றன. மரமறுத்தல், மரத்தினால் பொருள்கள் செய்தல், உணவுப் பொருள் உண்டாக்கல், காகிதம், மின்சாரத் தொடர்பில்லாத இயந்திரப் பொருள்கள்; கருவிகள் செய்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. மூல உலோகங்கள், உலோகக் கட்டுமானப் பொருள்கள் போன்றவை இங்குள்ள சிறப்பான செய்தொழிற் பொருள்களாகும். கல், கூழாங்கற்கள், பியூமிசு என்னும் ஒருவகைக் கல் போன்றவை இங்குக் கிடைக்கும் சுரங்கப் பொருள்கள், தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவை சிறப்பான கனிப் பொருள்கள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 636
|bSize = 375
|cWidth = 115
|cHeight = 150
|oTop = 254
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|அசுடோரியா மென்மயிர் வணிக நினைவுச் சின்னம்}}
ஆரிகனில் முதன்முதலாக மக்கள் கி.பி. 1811-ஆம் ஆண்டில் குடியேறினார்கள். பசிபிக்கு மென்மயிர் (Fur) வணிகக் குழுவினர் அகடோரியாவில் தொடக்கக் காலத்தில் குடியேறினர், நிலப்பரப்பின் அடிப்படையில் கி.பி. 1834-சூலை 5-ஆம் நாள் அரசு அமைக்கப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாநிலமாக ஆரிகன் கி.பி. 1859-ஆம் ஆண்டு பிப்பிரவரி 14-ஆம் நாள் இணைக்கப் பெற்றது.
<section end="ஆரிகன்"/>
<section begin="ஆரிங்டன், சேம்சு"/>
{{dhr}}
<b>ஆரிங்டன், சேம்சு (கி.பி. 1611-1677)</b> ஆங்கில அரசியல் கொள்கையாளர், இவர் எழுதிய ‘ஓசியானா’ (Oceana) என்னும் நூல், ‘குடியரசு’ இருக்க வேண்டிய நிலையை விளக்குகிறது. குடியரசு சொத்தின் அடிப்படையில், ஆழ்ந்த அறிவினால் வழி காட்டப்பட்டு நடைபெறுவதாக அமைய வேண்டுமென்பது இவர் கருத்தாகும்.
இங்கிலாந்து நாட்டில் நார்த்தாம்ப்டன்சயரிலுள்ள அப்டன் (Upton) என்னும் ஊரில் கி.பி. 1611 ஆம் ஆண்டு சனவரி 3-ஆம் நாள் இவர் பிறந்தார். முறையான கல்வியை ஓரளவே பெற்றவராயினும், நல்லாழ்வு வாழ்ந்து, நன்கு பயின்று, சிறப்பாகப் பயணம் செய்து, கல்விப்புலமை நிறைவுற்றவராக ஆரிங்டன் (Harrington, James) விளங்கினார்.
இவர் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்தை இசுடூவர்ட்டு (Stuart) மரபைச் சார்ந்த முதலாம் சார்லசு மன்னர் ஆண்டு வந்தார். அவர் ஆட்சியின்போது இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசருக்கும் இடையே உள்நாட்டுப்போர் மூண்டது. போருக்கு முன்னரே ஆரிங்டன் அரண்மனையில் அரசரின் அணுக்கத் தோழரானார். அரசரை, நாடாளுமன்றம் கி.பி. 1549 - இல் கழுவேற்றிய போது இவர் அரசருக்குப் பணிவிடைகள் செய்தார்.
நாடாளுமன்றத்திற்கும் அரசருக்கும் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இவர் தாம் எழுதிய ‘ஓசியானா பொது நலக் குடியரசு’ என்னும் நூலைக் கி.பி. 1656-இல் பதிப்பித்தார். குடியரசு ஆட்சிக்கு வழிவகை காணும் பின்னணியில் அமைந்திருந்தது இவருடைய நூலின் போக்கு. இவர் அந்நூலில், இங்கிலாந்தைக் குடியரசாகவும், தம்மை ஆங்கில மத்-<noinclude></noinclude>
k421klpjzy9omzhvb02bmz1tj1ukh3c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/637
250
622638
1947072
1856941
2026-06-16T14:52:38Z
Sridevi Jayakumar
15329
1947072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆரிசுடைடசு|597|ஆரிசோனா}}</noinclude>களின் சிக்கல்களுக்குத் தீர்ப்பு வழங்கும் அறிஞராகவும் உருவகப் படுத்தியிருக்கிறார். மக்களின் சொத்தாக நிலத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் எவர்களோ, அவர்களே அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு வாய்ந்தவர்களாவர் என்பது இவர்தம் வாதம். அரசாங்கம் அதிகாரத்தின் பிடியிலுள்ளது. அனைத்து மக்களும் இவருடைய நூலை ஆர்வத்துடன் படித்தார்கள். மீண்டும், கி.பி. 1660-இல் இசுடூவர்ட்டுகளின் செல்வாக்கு ஏற்பட்டபோது, இவர்தம் ‘குடியரசுக்’ கருத்துகள் ஐயத்திற்காளாயின. இரண்டாம் சார்லசு மன்னரைக் கி.பி. 1661-இல் பதவியிலிருந்து அகற்ற முயன்ற சதியில் ஈடுபட்டதாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் தண்டிக்கப்படவில்லை யாயினும் சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கி.பி. 1677- செப்டம்பர் 7-ஆம் நாள் வெசுட்டுமினிசுடரில் (West Minister) காலமானார்.
<section end="ஆரிங்டன், சேம்சு"/>
<section begin="ஆரிசுடைடசு"/>
{{dhr}}
<b>ஆரிசுடைடசு (கி.மு. 530-468)</b> என்பார் பண்டைய ஆதென்சு மக்களால் ‘நேர்மையாளர்’ என்று சிறப்பிக்கப் பெற்ற கிரேக்கர். ஆதென்சு நகரின் நற்குடியொன்றில் பிறந்தவர். உயர்ந்த கல்வியும், துணிச்சலும் கொண்டு, சுயநலமற்றவராய்த் திகழ்ந்த பெரியவர், கிரேக்கர்களுக்கும் பாரசீகர்களுக்குமிடையே கி.மு. 490-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் கலந்து கொண்ட கிரேக்கப் படைத்தலைவர்கள் பதின்மருள் ஆரிசுடைடசு (Aristides) ஒருவர். படைவீரர்கள் ஒன்றுபட்டுப் போர் செய்வதே சாலச் சிறந்ததெனக் கருதி மில்ட்டியேடிசு (Miltiades) என்பாரின் தலைமையில் அனைவரையும் ஒருங்கிணைத்த வன்மையர். தெமிசுடாகிளிசு (Themistacles) என்னும் மற்றோர் ஆதென்சு நகரத் தளபதியுடன் கருத்து வேறுபாடு கொண்டு, எதிர்த்தமைக்காக இவர் நாடு கடத்தப்பட்டார். இரண்டாண்டுகளுக்குப் பின் மீண்டும் நாட்டிற்குள் வரவழைக்கப்பட்டார். சாலமிசு (Salamis) போரில் தெமிசுடாகினீசுக்கு உதவி புரிந்தார். கிரேக்க நாடுகளின் கூட்டமைப்பான தேலியக்குழு (Delian League) என்னும் அமைப்பை உருவாக்க இவர் உதவி புதிந்தார். உயரிய பொறுப்புகளை ஏற்றிருந்தபோதிலும், இவர் தன்னலத்திற்காக எதையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கி.மு. 468-ஆம் ஆண்டு ஏழையாகவே இறந்தபோது, பொதுமக்கள் பணத்தால் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
<section end="ஆரிசுடைடசு"/>
<section begin="ஆரிசோனா"/>
{{dhr}}
<b>ஆரிசோனா</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலங்களுள் ஒன்று. இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 48-ஆம் மாநிலம். இது 1912-இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் சேர்ந்தது.
ஆரிசோனாவின் (Arizona) மேற்கில் கொலொராடோ ஆறு பாய்கிறது. அந்த ஆறு ஆரிசோனாவைக் கலிபோர்னியாவிலிருந்து பிரிக்கிறது. ஆரிசோனாவின் தெற்கில் மெக்சிகோ நாடும் வடக்கில் யூட்டா மாநிலமும் கிழக்கில் நியூமெக்சிகோ மாநிலமும் மேற்கில் கலிபோர்னியா, நிவாடா என்னும் மாநிலங்களும் எல்லைகளாக உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 637
|bSize = 375
|cWidth = 138
|cHeight = 130
|oTop = 90
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|ஆரிசோனா ஆறுகள்}}
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் ஆரிசோனாதான் பரப்பில் மிகப் பெரியது. இம்மாநிலம், கலிபோர்னியா வளைகுடாவிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும் பசிபிக்குப் பெருங்கடலிலிருந்து 235 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் வடகிழக்கு மூலையில் உள்ள பகுதியை நான்கு மூலைகள் என்பர். ஆரிசோனா, நியூ மெக்சிகோ, கொலோராடோ, யூட்டா ஆகிய நான்கு மாநிலங்களின் மூலைப் பகுதிகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் இதனை நான்கு மூலைகள் (Four Corners) என்று கூறுவது பொருத்தமானதே எனலாம்.
<b>இயற்கைப் பிரிவுகள்</b>: ஆமிசோனாவை மூன்று இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1. வடக்கிலுள்ள கொலொராடோ மேட்டு நிலம், 2. ஆரிசோனா மேட்டு நிலம், 3. வடி நிலமும் மலைப் பகுதியும் என்பனவாம்.
கொலோராடோ மேட்டுநிலம், ஆரிசோனா மாநிலத்தின் நாற்பது விழுக்காட்டுப் பகுதியை உளளடக்கிக் கொண்டுள்ளது. இப்பகுதியில் பிளாக்கு இசுடாப்பு (Flag staff) என்னும் நகரம் அமைந்துள்ளது. அம்பிரி மலையுச்சி மிக உயர்ந்த இடம். இம்மேட்டு<noinclude></noinclude>
fg1d2id51reldnnl9eak5rtn4jqqx64
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/640
250
622643
1947073
1856980
2026-06-16T14:55:50Z
Sridevi Jayakumar
15329
1947073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆரிடம்|600|ஆரிய அரசன் பிரகத்தன்}}</noinclude><b>மாநகரங்கள்</b>: ஆரிசோனாவின் இரு மாநகரங்கள் பினிக்கம் (Phoenix) தக்சனுமாம் (Tucson).
<b>பினிக்சு</b>: ஆரிசோனாவின் தலைநகரும் பெருநகரமுமாம். இந்நகரம் செவ்விந்தியர்களின் தொன்மையான அழிவுச் சின்னங்களின்மேல் அமைக்கப்பட்ட நகரம், மக்கள் தொகை 7,89,704. 1980.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 640
|bSize = 375
|cWidth = 143
|cHeight = 90
|oTop = 120
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{center|பினிக்சு நகரம்}}
<b>தக்சன்</b>: இரண்டாம் பெருநகரம். மக்கள் தொகை 3,30,537 (1980).
<b>வரலாறு</b>: கி.பி. 1752-இல் ஆரிசோனாவில் குடியேற்றம் தொடங்கியது. கி.பி. 1863-இல் அது ஓர் ஆட்சிப்பகுதியாக ஆக்கப்பட்டது. அது 1912 பிப்பிரவரி 14-ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு மாநிலமாயிற்று.
<section end="ஆரிசோனா"/>
<section begin="ஆரிடம்1"/>
{{dhr}}
<b>ஆரிடம்</b>{{sup|<b>1</b>}} என்பது இருடிகள் தொடர்பானது எனப் பொருள்படும், அதனால், முனிவர்கள் அருளிய பாடலும் நூலும் ஆரிடம் என வழங்கப்பெறும். இவர்கள் ஆகவும் கெடவும் பாடும் ஆற்றல் வாய்ந்தவர்கள். இவர்களின் ஆருடப் பாடல்களும் அவ்வாற்றல் கொண்டனவாகக் கருதப்பெற்றன. யாப் பருங்கல விருத்தியுரையில் அதன் ஆசிரியர், பாட்டியல் மரபு என்னும் இலக்கண நூலில் ஆரிடச் செய்யுள் பற்றிய இலக்கணங் கூறப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, அந்நூலிலிருந்து மூன்று நூற்பாக்களை எடுத்தாண்டுள்ளார். ‘உலகியற் செய்யுட்கு ஓதிய அளவையில், குறையவும் விதப்பவும் குறையா ஆற்றல், இருடிகள் மொழிதலின் ஆகிடம் என்ப’ என்பது ஆரிடம் பற்றிய இலக்கணம் கூறும் நூற்பாவாகும். கற்றோர் அறியா அறிவு பெற்று, முக்காலமும் முறையாக உணரும் ஆற்றல் சான்றவரே ஆரிடம் பாடுதற்குரிய வராவர். மேலும் அவர்கள் மனத்தது பாடும் மாண்புடையோரும், சினத்திற் கெடப்பாடும் செவ்வியுடையோருமாகிய முனிக்கணத்தினராவர்.
<section end="ஆரிடம்1"/>
<section begin="ஆரிடம்2"/>
{{dhr}}
<b>ஆரிடம்</b>{{sup|<b>2</b>}} வடமொழி வேதத்திற் கூறப் பெற்றுள்ள எட்டு வகையான மணங்களுள் ஒன்றாகும். தக்கான் ஒருவனுக்கு, ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து, அவற்றினிடையே இருத்திப் பொன் அணிந்து ‘நீரும் இவை போலப் பொலிந்து வாழ்வீராக’ என்று கூறி, நீர் வார்த்துப் பெண்ணைக் கொடுப்பது. இது தமிழில் ‘பொருள்கோள்’ என்னும் பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. இந்த வடவர் மணமுறை, தமிழ்ப் பொருளிலக்கண மரபின்படி பெருந்திணையுன் அடக்கப் பெறும் என்று இளம்பூரணர், நசரினார்க்கினியர் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறியுள்ளனர்.
<section end="ஆரிடம்2"/>
<section begin="ஆரிய அண்ணல்"/>
{{dhr}}
<b>ஆரிய அண்ணல்</b> சங்க காலத்தில், வாழ்ந்த ஓர் ஆரிய அரசன் ஆவான். வடநாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களுள் தலைமையாக இருந்து போரிட்ட ஒரு மன்னனே ஆரிய அண்ணல் எனப்பட்டான். சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்ற போது ஆரிய அண்ணல் என்னும் அரசன் எதிர்த்துப் போரிட்டதாகவும், அப்போரில் அம்மன்னனை அழித்துச் செங்குட்டுவன் கங்கை சென்று நீராடியதாகவும், பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகம் குறிப்பிடுகிறது. இந்த ஆரிய மன்னன் வடநாட்டில் இமயமலைப் பகுதியிலிருந்து ஆண்டவன் என்று கூறுகின்றனர். ‘ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை, இன்பல் அருவிக் கங்கை மண்ணி’ என்பது அப்பதிகப் பகுதியாகும். செங்குட்டுவன் படையெடுத்துச் சென்று கங்கைப் பேரியாற்றங்கரையில் ஆரிய அரசனொடு போரிட்டு வென்ற செய்தியினைச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது.{{Right|கே.நா.}}
<section end="ஆரிய அண்ணல்"/>
<section begin="ஆரிய அரசன் பிரகத்தன்"/>
{{dhr}}
<b>ஆரிய அரசன் பிரகத்தன்</b> சங்க காலக் கபிலர் காலத்தில் வாழ்ந்த அரசர்களுள் ஒருவன். வடநாட்டு வேந்தர்களைப் பொதுவாக ஆரிய அரசர் என்று கூறுவது மரபு. அவ்வாரிய அரசர்களுள் சிலருக்குத் தமிழ்மொழி அறிவு இருந்ததாகத் தெரிகிறது. தென்னாட்டவர் வடமொழியைக் கற்றுப் புலமை பெற்றிருந்தது போல, அக்காலத்தில் ஆரிய அரசரும் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்று வந்துள்ளனர்.
சங்க காலத்தில் திறன்மிக்க புலவர்கள் பலர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுள் கபிலரும் ஒருவர். அக்கபிலர் வாழ்ந்த காலத்தில் பிரகத்தன் என்னும் ஆரிய அரசன் இருந்தான். அவனுக்குத் தமிழின் சிறப்பைக் கேட்டறிய விருப்பம் ஏற்பட்டது. அதனால், அவர் காலத்தில் சிறப்புறது விளங்கிய-<noinclude></noinclude>
l4z6w0qxyhd83myqkkovl35a0afo3by
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/641
250
622644
1947074
1856999
2026-06-16T14:57:56Z
Sridevi Jayakumar
15329
1947074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|601|ஆரிய சமாசம்}}</noinclude>கபிலரிடம் தமிழைப் பற்றிக் கூறுமாறு கேட்டான். தமிழின் சிறப்பை அறிவுறுத்த விரும்பிய கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்னும் பாடலைப் பாடி, தமிழ்ப் பண்பாட்டையும் தமிழின் அருமைப் பாட்டையும் விளக்கிக் கூறினார்.
ஆரிய அரசர்களுள் ஒருவனான பிரகத்தன் சிந்துலம் என்னும் நகரிலிருந்து அரசு புரிந்து செருக்குடன் வாழ்ந்தான் என்றும் கலை பல கற்றுப் பேரறிஞனாகத் திகழ்ந்தான் என்றும், ஆட்சிப் பெருக்கும் கலை அறிவும் அவனுக்குச் செருக்கைத் தந்தன என்றும், தனக்கு நிகரானவர் இல்லை; தன் மொழிக்கு நிகரான மொழி பிறிது இல்லை எனச் செருக்குடன் கூறினான் என்றும் அதனைக் கேள்வியுற்ற செழியன் படையெடுத்துச் சென்று, வென்று, அவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தான் என்றும், கபிலர் வாயிலாகத் தமிழின் பெருமையை உணர்ந்து செருக்கடங்கித் தன் தவற்றினுக்கு வருந்தினான் என்றும் ஒரு கதை கூறப்பெறுகிறது.{{Right|கே.நா.}}
<section end="ஆரிய அரசன் பிரகத்தன்"/>
<section begin="ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்"/>
{{dhr}}
<b>ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்</b> ஒரு சங்கப் புலவர், பிரமதத்தன் என்னும் பெயரில் பலர் வாழ்ந்து வந்துள்ளமையால் அவர்களினின்றும் வேறுபடுத்திக் காட்ட, இவ்ரை யாழ்ப் பிரமதத்தன் என்றழைத்தனர். வடநாட்டு வேந்தரை ஆரிய அரசர் என்று சொல்லுதல் மரபு. வடநாட்டு வேந்தர்களுள் சிலர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் புலமை பெற்றவராக வாழ்ந்திருக்கின்றனர். இவர் இயற்றமிழ் அறிவும் கவிபுனையும் ஆற்றலும், யாழிசைப் பயிற்சியில் வன்மையும் பெற்றுச் சிறப்பாக வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. எனவேதான், இவரை யாழ்ப்பிரமதத்தன் என்று சிறப்பித்துக் கூறியுள்ளனர். குறுந்தொகை 184-ஆம் பாடல் இவர் பாடியதாக உள்ளது. அது தமிழுக்கேயுரிய அகத்திணைப் பொருள் மரபில் இயைந்த பாடலாகும். தலைமகன் ஒருவன் தலைமகள் ஒருத்தியைக் கடற்கரைச் சோலையில் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டு வந்து, அவளையே எண்ணி ஏங்குவதாக அமைந்த பாடல். தலைவியின்கண் வலைப்பட்ட நெஞ்சம், அவள் இருக்கும் இடத்திலேயே தங்கிவிட்டதாகவும், தான் மட்டுமல்லாது வழிச் செல்வோர் யாவரும் கண்டு திகைக்கக் கூடிய பேரழகு வாய்க்கப் பெற்றவள் அத்தலைமகள் என்பதாகவும் அப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாரிய மன்னர் காவலனாகவும் தமிழ்ப் பாவலனாகவும் திகழ்ந்தார். ‘அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை’ என்று, ஆன்றோர் இயல்பை அழகு தமிழில் எடுத்துக் கூறியுள்ளார். இம்மன்னர் அரசியலறிவும் ஆன்ற தமிழ்ப் புலமையும் இசையறிவும் வாய்க்கப் பெற்றவர்.{{Right|கே.நா.}}
<section end="ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்"/>
<section begin="ஆரியங்காவு"/>
{{dhr}}
<b>ஆரியங்காவு</b> கேரளாவில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஓரூர். இது விருதுநகர் கொல்லம் இருப்புப் பாதையில் உள்ள ஒரு புகைவண்டி நிலையமுமாகும். செங்கோட்டையிலிருந்து புகைவண்டி வழியாக 15 கி.மீ. பயணம் செய்து இவ்வூரை அடையலாம். தமிழில் சோலையைக் குறிக்கும் ‘கா’ என்னும் சொல், காவு என்றும் வழங்கும், ஆரியன் என்பது ஐயனார்க்குரிய பெயர்களுன் ஒன்றாகும். இன்றும் இவ்வூரில் ஐயப்பன் வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவில் அமைந்துள்ள எழில் மிக்க நெடிய சோலை ஒன்றில் ஐயப்பன் திருக்கோயில் அமைந்திருப்பதனால், இவ்வூர் ‘ஆரியங்காவு’ என்னும் பெயர் பெற்றது. சபரிமலை ஐயப்பன் வழிபாட்டிற்குச் செல்லும் பக்தர்கள், இவ்வூர் வழியாகவும் செல்வர். இவ்வூரில் அமைந்துள்ள கோயிலில், ஐயப்பனுக்குப் பக்கத்தில் ‘பிரபை’ என்னும் பெயரில் ஒரு பெண் தெய்வம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில், கேரள நாட்டு முறையில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவ்வூருக்கு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு கணவாய் அமைக்கப்பட்டு, அதன் வழியாக இருப்புப்பாதைப் போக்குவரத்து நடைபெறுகிறது. தென்னிந்தியாவில், இருப்புப் பாதை அமைப்பதற்காக மலையைக் குடைந்து இயற்றப்பட்ட கணவாய்களுள் இது மிகவும் நீளமானதாகும். இக்கணவாய் ‘ஆரியங்காவுக் கணவாய்’ என்று வழங்கப்படுகிறது. இங்குக் காப்பி, தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
<section end="ஆரியங்காவு"/>
<section begin="ஆரிய சமாசம்"/>
{{dhr}}
<b>ஆரிய சமாசம்</b> என்னும் சமய, சமூகக் கல்வி இயக்கம் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முதல் அமைப்பாகும். இதனைச்சுவாமி தயானந்த சரசுவதி என்னும் பெரியார் (கி.பி. 1824-1883) பம்பாய் மாநகரில் கி.பி. 1875 ஆம் ஆண்டு ஏப்பிரல் 10-ஆம் நாள் நிலைநாட்டினார். இவர் ஈடிணையற்ற சமூகச் சீர்திருத்தக்காரர். தலை சிறந்த பேச்சாளர் இவர் குசராத்து மாநிலத்தில் பிறந்தவர்.
இவர் இலாகூரில் கி.பி. 1877-ஆம் ஆண்டில் இரண்டாம் சமாசத்தை நிறுவினார். பின்னால் தொடங்கப் பெற்ற இந்த ஆரிய சமாசமே பெரும் புகழ்பெற்று ஆரிய சமாசத்தின் தலைமைப் பீடமாயிற்று. ஆரிய சமாசம் தோற்றியதிலிருந்து இந்திய மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் பெரும் புரட்சி தோன்றலாயிற்று.
<b>ஆரிய சமாசத்தின் பத்துக் கொள்கைகள்</b>:
1. இறைவனே எல்லா மெய்யறிவுக்கும் அவ்வறி-<noinclude>
<b>வா.க. 2-76</b></noinclude>
19nut55rah9jndfbuuigpe0n9eiv3k6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/643
250
622647
1947076
1857030
2026-06-16T14:59:06Z
Sridevi Jayakumar
15329
1947076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆரிய சமாசம்|603|ஆரியதேவர்}}</noinclude>தருமக்கோட்பாடுகள், நெறிமுறைகள், சமய நடவடிக்கைகள், விழாக்கள், வணங்கும் முறைகள் போன்றவற்றை இக்கொள்கை திட்டவட்டமாகக் கூறுகிறது. இவ்வியக்கம் வெறும் சீர்திருத்தத்தை மட்டும் அடிப்படையாக கொண்டிருக்காமல், மக்களாட்சி அடிப்படையில் வளர்ந்து வருவதுடன், சமுதாயத்தின் அடிமட்டத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய அமைப்பாகவும் விளங்கி இந்து சமுதாயத்தில் புரட்சிகரமான, வேறுபாடற்ற தன்மையை உருவாக்குவதால் இன்றும் நீடித்துச் செயலாற்றுகிறது.
<b>மறுமலர்ச்சி இயக்கம்</b>: மறுபிறப்பு உண்டு என்பதை ஆரிய சமாசம் ஏற்றுக் கொள்கிறது. ஆரிய சமாசத்திற்குச் சாதிமுறையில் நம்பிக்கையில்லை. இந்து சமயத்தைப் பற்றியிருக்கும் சாதிப்பித்தை ஆரிய சமாசம் ஒழிக்க முயற்சி செய்கிறது.
வேதம் மக்கள் அனைவருக்கும் உரியது. வேதம் கூறும் மெய்ப்பொருளை எல்லோரும் அறிந்து இன்புற வழிவகுத்தது ஆரிய சமாசமே. முன்னாளில் வேதத்திற்கு விளக்கம் அளித்தவர்கள் தத்தம் கருத்துவழி வரலாற்று நிகழ்ச்சிகளாகவும், புனைத் துரைக்கதைகளாகவும், அரசர்களின் போர்களாகவும், அவரவர்கள் கற்ற பிற்கால நூல்களைக் கொண்டு அதற்கேற்ப எழுதியதால் அவைகள் தருக்கவாதத்திற்கும் தத்துவத்திற்கும் ஒவ்வாத நிலையில் இருந்தமையால், மக்கள் பெரும்பாலோர் நல்வாழ்க்கையில் ஈடுபடாதவாறு மறைக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வந்தன. தயானந்தர் தம் குருவின் ஆணைப்படி வேதத்திற்கு உண்மை உரை வளம் காணும்போது, தருக்கம், இலக்கணம், சந்தசு முதலிய துணைகளோடு கடவுள் தியானத்தில் ஆழ்ந்து, ஒவ்வொரு சொல்லுக்கும் உரை கூறிய தோடு, விஞ்ஞானத்திற்கும் காரண காரியத்திற்கும் தத்துவத்திற்கும் ஏற்ற வகையில் ஒப்புக்கொள்ளும் வண்ணம் விளக்கம் அருளினார்.
இந்து சமயத்தில் மண்டிக்கிடக்கும் பலவிதமான தீமைகளைக் களைந்தெறிவதை ‘ஆரியசமாசம்’ தன்னுடைய முதன்மையான கடமையாகக் கருதிப் பணி ஆற்றிவருகிறது. ஆரிய சமாசம் கூட்டு வழிபாடுகளை நடத்துகிறது.
<b>‘ஆரிய சமாசம்’ ஆற்றிய-ஆற்றும் பணிகள்</b>: ‘ஆரிய சமாசம்’ பெண்கள் விடுதலைக்கு சிறப்பாகப்பாடுபட்டது. இந்துப் பெண்மணிகளிடையே நிலவியிருந்த பலவகைத் துன்பங்கள், கொடுமைகள், குழந்தைத் திருமணம், பருதா முறை முதலியவை ‘ஆரியசமாசம்’ எடுத்த நடவடிக்கைகளினால் மறைந்தன. இந்துக்கள் எவ்வித வேறுபாடுமின்றி ஆடவரும் மகளிரும் பூணூல் அணியலாம் என முதன் முதலில் முழங்கியது ஆரியசமாசமே. மத்திரத்தை அனைவரும் சொல்வதற்கு ‘ஆரியசமாசம்’ அடிகோலியது. ‘ஆரிய சமாசமே’ இத்தகு சமயப் புரட்சிகளைச் செய்து எல்லா மக்களின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தது. பெண்களுக்கும் சமுதாயத்தில் உள்ள நசுக்கப்பட்ட கீழ்த்தளத்திலுள்ள சகோதரர்களுக்கும் கல்வி வாய்ப்புகளை அளிப்பதற்காக ஆரிய சமாசம் கல்விக் கூடங்களை ஏற்படுத்தி வழிகாட்டியது. இன்று இந்தியநாடெங்கும் ‘ஆரிய சமாசம்’ எண்ணற்ற பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி நடத்திவருகிறது.
மனித சமுதாயம் பொதுவாக நன்கு வாழ, சமுதாய நற்பணிக்கூடங்கள், இலவசமாக உள்ள திக்கற்றோர் இல்லங்கள், கைம்பெண் விடுதிகள், முதியோர் இல்லங்கள், நோய் நீக்கும் மருந்தகங்கள், தாழ்த்தப்பட்டோரை மேன்மையுறச் செய்யும் பணிமனைகள் முதலியன இன்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டு வருவது ‘ஆரியசமாச’த்தின் ஆக்கப் பணிகளில் சிறந்த கூறாகும்.
உலகோர் எல்லாரும் நலம் பெறவேண்டும் என்று கருதி உலகவரை உயர்ந்தோராக்க உழைக்கும் இயக்கம் ‘ஆரிய சமாசம்’.{{Right|பி. சி. க.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Datta, K.K.,</b> Renaissance, Nationalism and Social Changes in Modern India, Bookland Private Ltd., Calcutta, 1965.<br>
<b>Ranade, M.G.,</b> Religious and Social Reform, Bombay, 1902,<br>
<b>Andrews, C.F.,</b> Indian Renaissance, 1912.
<section end="ஆரிய சமாசம்"/>
<section begin="ஆரிய தேவர்"/>
{{dhr}}
<b>ஆரிய தேவர்</b> நாகார்ச்சுனர் காலத்திற்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்த மகாயான தத்துவஞானி. யுவான் சுவாங்கு அவரைத் தேவபுருசர் (தேவ புருடர்) என்று குறிப்பிடுகிறார். நாகார்ச்சுனரால் தொடங்கப்பெற்ற மாத்யமிகக் கோட்பாடுகளின் தலை சிறந்த பேராளராக ஆரிய தேவர் விளங்கினார். சீனப்பயணி யுவான் சுவாங்கு அவரைக் குறிப்பிட்டுள்ளார். கிரண நிருபர், கணதேவர், நீல்நேத்திரர், பிங்கல நேத்திரர் என்னும் பெயர்களும் அவருக்குண்டு, ஆரிய தேவர் தென்னிந்தியாவில் பிறந்தவர் என்பது யுவான் சுவாங்கின் கருத்தாகும். மகாகோசலம், பிரயாகை, வைசாலி போன்ற தலங்களுக்கு வருகை புரிந்து தம்மை எதிர்த்தோரைத் தம் வாதத்தால் வென்று வாகை சூடியவர் என்றும் சீனப் பயணி ஆரிய தேவரைப் பற்றிக் கூறியுள்ளார். நாகார்ச்சுனரை<noinclude></noinclude>
p9e5s0ueh99uaav13e6ew0rlni2jtmj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/644
250
622649
1947077
1857070
2026-06-16T15:01:47Z
Sridevi Jayakumar
15329
1947077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|604|ஆரியபட்டர்}}</noinclude>இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தியரின் தவர் என்று கருதுவோரும் உண்டு. கோட்பாடுகளைக் கூறும் பல நூல்களின் ஆசிரியர் அவர் என்றும் கருதுகிறார்கள்.
<section end="ஆரிய தேவர்"/>
<section begin="ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்"/>
{{dhr}}
<b>ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்</b>: சங்க காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னருள் சிறப்புமிக்க ஒருவன். இவன், பாண்டியன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் என்றும் குறிக்கப்பட்டுள்ளான். இவனது பாடல் ஒன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளமையால் (183) இவன் சிறந்த புலவன் என்பது தெரிகிறது. இப்பெயருக்கு, ‘ஆரியப்படை தந்த நெடுஞ்செழியன்’ என்னுமொரு பாடமும் உள்ளது. ‘ஆரியப்படை கடந்த’ என்னும் அடைமொழி, ‘வடவாரியர் படைகளை எதிர்த்து நின்று, போர் செய்து வென்ற இவனுடைய பேராண்மையை’ விளக்கி நிற்கிறது. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்’ எனத் தொடங்கும் இவனது புறநானூற்றுப் பாடல் கல்வியின் இன்றியமையாமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
தீர ஆராயாது கோவலனைக் குற்றவாளி என மயங்கிக் கொல்வித்துப் பின் உண்மை உணர்ந்து அரியணையிலிருந்து வீழ்ந்து உயிர் நீத்த பாண்டியன் இவனாவான் என்று சிலர் கூறுகின்றனர். இவன் இறந்தபோது மனைவி கோப்பெருந்தேவியும் உடனுயிர் நீத்தனள். இவணை இளங்கோவடிகள், ‘வட வாரியர் படை கடந்து, தென் தமிழ்நாடு ஒருங்குகாணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அங்ஙனமாயின் இம்மன்னன் சேரன் செங்குட்டுவன் காலத்தவனாவான்.
<section end="ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்"/>
<section begin="ஆரியப்பப் புலவர்"/>
{{dhr}}
<b>ஆரியப்பப் புலவர்</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம் என்னும் திருக்குடந்தையில் பிறந்தவர். வேளாண் மரபினர், இவர் தமிழில் பாகவதத்தினை 4970 விருத்தப் பாக்களால் இயற்றியுள்ளார். பாகவதத்தினைக் கி.பி. 1881-ஆம் ஆண்டில் தமிழில் அச்சிட்ட, கோமள வல்லிபுரம் இராசகோபால் பிள்ளை இந்நூல் ஆரியப்பப் புலவரால் இயற்றப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்நூால் இவர் இயற்றியதன்று, செவ்வைச் சூடுவாரால் இயற்றப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ‘கம்பனென்றும் கும்பனென்றும்’ எனவரும் தனிப்பாடல் வெண்பாவிலுள்ள ‘மன்னாவலர் பரவும் வாயல் அன தாரியப்பன்’ என்னும் அடியினை, ‘மன்னா வலர்புடைசூழ் வாழ் குடந்தை ஆரியப்பன்’ என மாற்றிக் கொண்டு, இவ்வடி ஆரியப்பப் புலவரைக் குறிப்பிடுவதாகக் கூறுகின்றனர்.
<section end="ஆரியப்பப் புலவர்"/>
<section begin="ஆரியப்பொருநன்"/>
{{dhr}}
<b>ஆரியப்பொருநன்</b> ஆரியப் பொருநன் என்பவன் சங்க காலத்தே வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன்; பொருநன் என்னும் சொல் அவன் ஓர் அரசன் என்பதைக் குறிக்கிறது. இவன் சேர நாட்டுப் பகுதி ஒன்றை ஆண்டவன். சேர மன்னன் ஒருவனின் படைத்தலைவனாகக் கணையன் என்பவன் ஒரு காலத்தில் இருந்தான்; அக்கணையன் காலத்தில் வாழ்ந்தவன் இந்த ஆசியப் பொருநன்.
பாணன் என்னும் ஒரு குறுநில மன்னனுக்கும் ஆரியப் பொருநனுக்கும் ஒருமுறை மற்போர் நடைபெற்றது. பாணன் பொருநனைக் காட்டிலும் மிகச் சிறந்த வலிமையுடையவன். போர் கடுமையாக நடைபெற்றது. அப்போரில் பாணனுடைய கைப்பிடிக்குள் ஆரியப் பொருநன் மீள முடியாதபடி அகப்பட்டுத் தத்தளித்தான். பாணன் இறுக்க இறுக்க, பொருநன் வலிமையெல்லாம் போய் இறுதியில் இறந்துபோனான். அந்த மற்போரைக் கண்டு கொண்டிருந்தவர்களுள் சிலர் ஆரியப் பொருநனே வெற்றி பெறுவான் எனச் சூளுரைத்திருப்பர் போலும். அவர்களுள் ஒருவன் கணையன் என்பவன். அவன் சேரன் படைத்தலைவன், பொருநன் இறந்து பட்டதைக் கண்டவுடன், அவன், தான் சூள் உரைத் தமைக்கு நாணிச் சென்றான். நாணிச்சென்ற அக்காட்சியைப் பரணர் தம் அகநானூற்றுப் பாடலில் (386) குறிப்பிட்டுள்ளார்.{{Right|கே.நா. }}
<section end="ஆரியப்பொருநன்"/>
<section begin="ஆரியபட்டர்"/>
{{dhr}}
<b>ஆரியபட்டர்</b> என்பவர் பீகார் மாநிலத்திலுள்ள பாட்னாவைச் சார்ந்தவர். இவ்வூர் முன் காலத்தில் குசுமபுரம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. ஆரியபட்டர் (Aryabhta) கி.பி. 476-இல் பிறந்தார். இவர் கி.பி. 499-இல் ‘ஆரியபட்டியம்’ (Aryabhatium) என்னும் நூலை எழுதினார். இது வானியல் மற்றும் கணக்கியல் தொடர்பான முதல் நூலாகும். இந்நூலும், அதன்மீது எழுதப்பட்ட பிற்கால விளக்கக் குறிப்புகளும், அதிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்களும் மட்டிலுமே ஆரியபட்டரைப் பற்றியும் இவர்தம் படைப்புகளைப் பற்றியும் தெரிவிக்கும் மூலப் பொருள்களாகும். இவரது குடும்பம் மற்றும் வாழ்க்கை பற்றிய விவரங்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை. “அறுபது ஆண்டுகள் கொண்ட அறுபது யுகங்கள் மற்றும் மூன்று யுக பாதங்கள்” முடிந்தபோது தமக்கு 23 ஆண்டுகள் என்று தம் நூலில் ஆரியபட்டர் குறிப்பிடுகிறார்.
<b>ஆரியபட்டியம்</b>: இந்நூல் ஆரிய சித்தாந்தம் என்னும் அழைக்கப்பெறும், கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிமுடிக்கப்பட்ட நூல் இது. வானியல் கணக்கியல் ஆகியவை பற்றிப் பொதுவாக அறியப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்திகள் கொண்ட நூலாக உள்ள இது நான்கு<noinclude></noinclude>
ekk14y5ged5s26ttt0jppmjg4trlhn4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/646
250
622709
1947079
1857469
2026-06-16T15:02:45Z
Sridevi Jayakumar
15329
1947079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆரியர்|606|ஆரியர்}}</noinclude>தீய செயற்கைக்கோள் ஆரியபட்டரின் பெயரில் 1975-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 19-ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்டது. உருசியாவை உட்கொண்ட எட்டு நாடுகளின் உதவியோடு இச்செயல் ஆற்றப்பட்டது. ஐந்து கோடி உரூபாய் செலவில் 250 இந்தியப் பொறியியலாளர்கள் 26 மாதங்களில் ஆரியபட்டா (1-ஐ உருவாக்கினர். தேவையான சூரியக் கலங்களை உருசியா வழங்கியது. ஆனால், இந்தியக் கட்டுப்பாட்டில் பறக்கவிடப்பட்டது. இரண்டரை யாண்டுக்காலம் பூமியைச் சுற்றிவரும் என்று கணிக்கப்பட்ட ஆரியபட்டா 1 குறித்த காலத்தைத் தாண்டியும் சுழன்றது. ஏறத்தாழ 695 கி.மீ. உயரத்தில் பூமியை ஆரியட்டா 1 சுற்றியது. இது சுற்றிவரும் காலம் 96.6 நிமிடங்களாகும். ஒரு நாளைக்கு 15 சுற்றுகள் சுற்றும். இதன் வேகம் மணிக்கு 28,800 கி.மீ. அதாவது, பூமியின் வேகவீதத்தில் 71.6 விழுக்காடுகளாகும்.
செந்நீலத்துடன் நீல நிறமும் சேர்ந்து அமைந்தது ஆரியப்பட்டாவாகும். இது 26 முகத் தோற்றங்களைக் கொண்டது. ஏறத்தாழ 1.54.மீ. அகலமும் 1.16 மீ. உயரமும் கொண்டு இது விளங்கியது. இதன் எடை 330 கி.கி. ஆகும். ஆரியப்பட்டாவில் 40 துணை அமைப்புகள் உள்ளன. இச்செயற்கைக்கோள் செல்லும் பாதையில் உள்ள தட்பவெப்பநிலை 170 கெல்வின் (Kelvin) முதல் 370 கெல்வின் வரை மாறுதல் அடைந்தாலும் இதனுள் உள்ள தட்பவெப்ப நிலை ஒரே நிலையில் காத்துவரப்பட்டது. உயர் அழுத்தத்தில் காற்று மண்டலத்திலுள்ள செயவில்லாப் பெருவெளியை நுனியின் வழியாகப் பீறிடச் செய்வ தன்வாயிலாகச் செயற்கைக்கோள் சுழல வைக்கப்பட்டது. இக்கோள் செல்லும் பாதையில் அதை நிலைத்திருக்கச் செய்யச் சுழற்சி இன்றியமையாததாகிறது. பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் பிற செயற்கைக் கோள்களுடனும் ஆரியபட்டா 1 தொடர்பு கொண்டது.{{Right|வெ.பா.}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Majumdar, R.C.,</b> The Classical Age, History and culture of the Indian people, Vol. III, Bharatiya Vidya Bhavan, Bombay, 1978.
<section end="ஆரியபட்டர்"/>
<section begin="ஆரியர்"/>
{{dhr}}
<b>ஆரியர்</b>: இந்திய வரலாற்றில் ஆரியர், ஆரியம் என்ற சொற்கள் பயின்று வருகின்றன. ஆரியர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களா, வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து குடியேறியவர்களா என்ற கேள்விகள் வரலாற்று அறிஞர்களாலும் மொழியியல் வல்லுநர்களாலும் ஆராயப்பட்டுள்ளன. பொதுவாக, ஆரியர்கள் என்ற சொல் ஆரிய இனத்தையும், ஆரியம் என்ற சொல் ஆழியர்களுடைய மொழியாகிய சமசுகிருதத்தையும் குறிப்பனவாகும். விந்தியமலைக்கு வடக்குப் பகுதியில் ஆரியர்கள் குடியேறியதால் அப்பகுதிக்கு ஆரியவர்த்தம் என்ற பெயரும் வழங்கியது. விந்திய மலைக்குத் தெற்குப் பகுதியிலும், ஆரியர்கள் பரவிக் குடியேறிய போதிலும் பெரும்பாலோர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பெறுகிறார்கள். ஆரியர்களுடைய வரலாற்றை அறிந்து கொள்ளுவதற்கு வேதகால இலக்கியங்களே சிறந்த சான்றுகளாக உள்ளன.
<b>வேதகால இலக்கியங்கள்</b>: சமசுகிருத மொழியில் உள்ள இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் அவற்றின் பாகுபாடுகளாகிய சம்கிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிட தங்கள் என்ற பகுதிகளும் வேதகால இலக்கியங்கள் என்று சொல்லப்பெறுகின்றன. வேதம் என்ற சொல் ‘வித்’ என்ற பகுதியிலிருந்து தோன்றியது என்றும், அது உண்மையான ஞானத்தைப் போதிக்கும் நூல் என்றும் அறிஞர் கூறுவர். வேத இலக்கியங்களில் சம்கிதையும் பிராமணமும் கர்மகாண்டம் என்றும் ஆரண்யகமும் உபநிடதங்களும் ஞான காண்டம் என்றும் கருகப்பெறுகின்றன. நான்கு வேதங்களின் பகுதிகளாகிய சம்கிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிடதங்களைப் போன்றவை சுருதிகள் அல்லது இறையருள் பெற்ற இலக்கியங்கள் எனக் கூறுவர். இவற்றிற்கு ‘அபுருசேயா’ (மனிதர்களால் இயற்றப்பெற்றவையல்ல) என்ற பெயர் இருந்தபோதிலும், வேத காலத்தில் வாழ்ந்த முனிவர்களால் இவை அருளப் பெற்றவை என்ற கருத்து நிலவுகிறது. இந்திய நாட்டில் குடியேறிய ஆசியர்களால் இந்த வேத இலக்கியங்கள் இயற்றப் பெற்றுச் செவிவழிச் செய்தியாக மனனம் செய்யப்பெற்றுப் பின்னர் பஞ்சநதி தீரத்தில் ஆரியர்கள் நிலை பெற்ற பிறகு நூல்வடிவில் எழுதப்பெற்றனவெனக் கூறலாம். இந்த வேத இலக்கியங்கள் ஒரே காலத்தில் முழுமையாகத் தொகுக்கப் பெற்றவையல்ல. பல்வேறு காலங்களில் பல இருடிகளால் இயற்றப்பெற்றுப் பின்னர் முழுமையான வடிவைப் பெற்றனவாகும்.
நான்கு வேதங்களில், இருக்கு, யசுர், சாமம் என்ற மூன்றும் திரியை என்ற சிறப்பான பெயரில் குறிக்கப் பெறுகின்றன. ஆரியருடைய வரலாற்றை அறிவதற்கு, இருக்கு, யசுர், அதர்வணம் என்ற மூன்று வேதங்கள் சிறப்பாகப் பயன்படுபவையாகும். அதர்வண வேதம் முதல் மூன்று வேதங்களுக்குப் பிறகு தோன்றியதாயினும், இருக்குவேத காலத்திற்கு முற்பட்ட ஆரியர்களுடைய வரலாற்றைக் கூறும் பல வரலாற்றுண்மைகளைக் கொண்டுள்ளது. பண்டைக் கால ஆரியர்களுடைய வாழ்க்கை வரலாற்றை இருக்குவேதத்தில் காணமுடிகிறது.<noinclude></noinclude>
e0wt3orpfwjtbxut6m7iyadsidg422m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/650
250
622715
1947080
1857609
2026-06-16T15:04:34Z
Sridevi Jayakumar
15329
1947080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆரியான்|610|ஆருணியரசன்}}</noinclude>கப்பெற்றன. இதிகாசகாலத்தில் பெருமை பெற்ற உருத்திரன், விட்டுணு, பிரமன் முதலிய கடவுளர்கள் இருக்குவேத காலத்தில் பெருங்கடவுளர்களாகக் கருதப் பெறவில்லை. யாகங்களைச் செய்து அவற்றின் வாயிலாகத் தெய்வங்களுக்கு நைவேத்தியம் அளித்துப் பலவகைப் பேறுகளைப் பெற முடியும் என்று ஆரியர்கள் நம்பினர். “மரணத்திற்குப்பின் ஆன்மாவின் நிலை யாது?” என்பது பற்றி ஆதிகால ஆரியர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. வேதகால ஆரியர்களால் வணங்கப் பெற்ற தெய்வங்கள் அவர்களைப்போலவே ஆண்மை, அதிகாரம், செயல் திறமை, வன்மை முதலிய குணங்களை உடையவர்களாகக் கருதப்பெற்றனர். பிற்காலத்தில் சிவனாகக் கருதப்பெற்ற உருத்திரன், திராவிடக் கடவுளாக இருக்கலாம் என்று கூறுவர். யாகங்களைச் செய்வதே முதன்மையான இறைவழிபாடு என்றும் பலர் கருதினர்.
இருக்குவேத காலத்தில் இறுதிக் கட்டத்தில் தோன்றிய உபநிடதங்களில் பல தெய்வ வணக்கம் குறைந்து ‘ஒருவனே தேவன்’ என்ற கருத்தும் மேலோங்கியது. ‘தத்துவம் அசி’ என்ற மகாவாக்கியத்தில் சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற மெய்ப்பொருள் கொள்கையும் வளர்ச்சியுற்றது. புண்ணியம், பாவம் ஆகிய கர்மங்களினால் பிறவி ஏற்படுகிறது. இவ்விரண்டிலிருந்து விடுபடுவதே மோட்சம் அல்லது வீடு என்பது உபநிடதங்களிலும் பிராமணங்களிலும் கூறப்பெற்றுள்ளது.{{Right|அ.கி.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Majumdar R.C., & Others,</b> The Vedic Age, History & Culture of the Indian People, Vol. 1, Bharatiya Vidya Bhavan, Bombay, 1978.<br>
<b>Majumdar, R.C.,</b> Ancient India, Motilal Banarasidas, Delhi, 1975.<br>
<b>Majumdar R.C., &. Others,</b> An Advanced History of India, 4th Ed., Macmillan, Delhi, 1982.
<section end="ஆரியர்"/>
<section begin="ஆரியான்"/>
{{dhr}}
<b>ஆரியான்</b> கிரேக்க வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர். இவர் பெயர் இலத்தீன் கொழியில் ‘பிளேலியசு ஆரியானசு’ (Flavias Arrianus) என்று கூறப்படும். இவர் கி.பி. 100-ஆம் ஆண்டளவில் கிரீக நாட்டில் நிகோமீடியா (Nicomedia) என்னும் ஊரில் பிறந்தார். இவர் தந்தையார் ஓர் உரோமானிய உயர்குடிமகன் ஆவார். இவர் எபிரசுப் பகுதியில் நிகோபாலிசு என்னும் ஊரில் படித்தார். பின்னர் உரோமாபுரிக்குச் சென்று, எட்ரியன் என்பார் பேரரசராக இருந்த காலத்தில் அவரிடம் பணி புரிந்தார்.
ஆரியான் (Arrian) கி.பி. 130-ஆம் ஆண்டில் பாதுகாவலர் (Consul) பதவியையும், பின்னர்க் கபாடோசியாவின் (Cappadocia) ஆளுநர் பதவியையும் ஏற்று, இறுதியில் ஆதென்க நகரில் ஓய்வு பெற்றார். அங்கு இவருக்கு மதிப்புக் குடியுரிமை (Honorary Citizenship) வழங்கப்பட்டது. இவர் கி.பி. 172-ஆம் ஆண்டில் காலமானார்.
ஆதேன்சு நகரில் வாழ்ந்தபோது இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவைப் பற்றி இவர் எழுதிய நூல் ‘இண்டிகா’ (Indica) என்பதாகும். அலெக்சாந்தரின் படையெடுப்புச் செய்திகள் அனைத்தையும் ஏழு தொகுதிகள் கொண்ட ஒரு நூலாக எழுதியுள்ளார். இண்டிகா எட்டாம் தொகுதியாகும். இதில் அலெக்சாந்தரின் படைத் தலைவர்களுள் ஒருவரான நியார்க்கசு (Nearchus) என்பார், பாரசீக வளைகுடாவில் நிகழ்த்திய கடற் பயணத்தைப் பற்றியும், இந்தியப் பழக்க வழக்கங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மெகசுதனிசு (Megasthenes, கி.பி. 4-ஆம் நூ.) என்பவர் இந்தியாவைப் பற்றி எழுதிய நூலுக்கும் ‘இண்டிகா’ என்பது பெயர். ஆரியான், ‘தாக்டிகா’ (Tactica) என்னும் நூலையும் இயற்றியுள்ளார். இந்நூல் தந்திரங்களைப் பற்றிக் கூறுகிறது.
<section end="ஆரியான்"/>
<section begin="ஆரினாக்கோ"/>
{{dhr}}
<b>ஆரினாக்கோ</b> தென் அமெரிக்காவிலுள்ள ஓர் ஆறு. இது 2,062 கி.மீ. நீளமுள்ளது. பிரேசில் எல்லைக்கு அருகில் வெனிசூலாவிலுள்ள பாரிமா பீட பூமியில் உற்பத்தியாகிறது; கொலம்பியாவிற்கு வட மேற்கே பாய்ந்து கொலம்பியாவிற்கும் வெனிசூலாவிற்கும் எல்லையாக அமைந்துள்ளது. கரிபியன் கடலில் கலப்பதற்கு முன் இந்த ஆறு பல சிறு கால்வாய்களாகப் பிரிகிறது. இந்த ஆற்றில் 800 கி.மீ. தொலைவிற்குக் கப்பல்கள் செல்லும். இதன் தரையிலமைந்துள்ள கியூடாட்பாலிவர், ஆற்றுவாணிகம் நடைபெறும் சிறந்த நகரமாகும். நீராவிக் கப்பல்கள் இந்நகருக்கும் திரினிடாட்டிற்கும் இடையில் செல்கின்றன. இவ்வாற்றின் துணை ஆறுகள் ஆபூர், கரோனி, மேடா என்பனவாம்.
<section end="ஆரினாக்கோ"/>
<section begin="ஆருணியரசன்"/>
{{dhr}}
<b>ஆருணியரசன்</b> பெருங்கதை என்னுங் காப்பியத்தால் அறியவாகும் ஓரரசன்; பாஞ்சால நாட்டை ஆண்டவன். இவன் பலமிக்க வீரர்களையும் வீரமுள்ள சேனைகளையும் பெற்றிருந்தான். கோசல நாட்டு மன்னனைவென்று, அவன் நாட்டை அழித்து அவன் மகள் வாசவதத்தையையும் மேலும் பல பெண்டிரையும் சிறைப்பிடித்து வந்து தன் அரண்மனையில் தாதியர்களாக அமர்த்தினான். ‘மந்திரம்’ என்பது இவன் பட்டத்து யானையின் பெயர். இவன் ஆயர் குலத்தார்க்குப் பகைவன். ஆயர்குல மன்னனான உதயணனைச் சிறைப்படுத்திக் கௌசாம்பி நகரைக் கைப்பற்றி அதனைத் தன் தலைநகராக்கி முரசு அறைவித்துப் பின் ஆட்சிபுரிந்தான்.<noinclude></noinclude>
q6icz8alewznv094t35usaw26a9vu80
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/651
250
622716
1947133
1857618
2026-06-17T01:58:57Z
Sridevi Jayakumar
15329
1947133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆருத்திரா தரிசனம்|611|ஆருர்ப் பரவையுள் மண்டலி}}</noinclude>‘காளமயிடன்’ என்பவன் இவன்தன் ஒற்றன். ‘பூரண குண்டலன்’ என்பவன் இவனுக்கு முதன்மை அமைச்சன். உதயணன் சிறையினின்றும் தப்பி இவனோடு போரிட்டு இவனை வெட்டிக் கொன்றான். வெட்டுண்டபோதும் அச்சமின்றி இருந்ததாக இவனது வீரம் ‘பெருங்கதை’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இவன் ‘பாஞ்சாலராயன்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான்.{{Right|வி.பா.}}
<section end="ஆருணியரசன்"/>
<section begin="ஆருத்திரா தரிசனம்"/>
{{dhr}}
<b>ஆருத்திரா தரிசனம்</b> தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் கொண்டாடப்பெறும் சிறப்பான திருவிழாக்களுன் ஒன்று. இவ்விழா, மார்கழித் திங்களில், திருவாதிரை நான் கூடிய பௌர்ணமி நாளில் (முழு நிலா நாளில்) கொண்டாடப்பெறும். இது சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுவதாகும். பிற சைவக் கோயில்களிலும் இது கொண்டாடப்படுகிறது. ஆருத்திரை எனப்படும். திருவாதிரை நட்சத்திரம் சிலபெருமானுக்குரியது. சிவ பரம் பொருள் படைத்தல் முதலான தொழில்களைச் செய்ய உருவத் திருமேனி கொண்ட நாள். இந்த நாளில் சிவன் கோயில்தோறும் பஞ்சகிருத்திய விழா நடைபெறும்.
சிதம்பரம் நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை நடக்கும் அபிடேகங்களுள் மார்கழி மாதம் சுக்கில பட்சத்துச் சதுர்த்தசி இரவு முழுதும் நடைபெறும் அபிடேகமே மிகவும் சிறப்புடையது. மறுநாள் காலை தரிசனம் நடைபெறும்.{{Right|வி.பா.}}
<section end="ஆருத்திரா தரிசனம்"/>
<section begin="ஆரூர்"/>
{{dhr}}
<b>ஆரூர்</b> சோழ நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இவ்வூர் தஞ்சை மாவட்டத்திலுள்ளது; தஞ்சை, குடந்தை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் சென்றடையலாம். மாயூரம் அறந்தாங்கிப் புகைவண்டிப் பாதையில் அமைந்துள்ள இதனைத் தஞ்சையிலிருந்து நாகை செல்லும் புகைவண்டி வழியாகச் சென்றும் அடையலாம். இவ்வூர் மனுநீதி கண்ட சோழன், அபயகுல சேகர அரசன், அநபாய சோழன் ஆகியோர் அரசாண்ட இடம். பஞ்ச பூதத் தலங்களுள் மண் (பிருதிவி) தலம். சப்தவிடங்கத் தலங்களுள் வீதிவிடங்கத் தியாகரின் அசபா நடனத் தலம். திருவாரூர்த் தேர் அழகு மிக்கது; சிறப்பானது. ஆலயத்திற்குத் திருமூலட்டானம் என்றும், பூங்கோயில் என்றும் பெயர்கள் உள்ளன. இது மிகப் பெரிய கோயில். சுந்தர மூர்த்தி வலக்கண் பார்வை பெற்றதும், பரவை நாச்சியாரிடம் சுந்தரர் பொருட்டுத் தியாகேசர் தூது சென்றதும், விறன் மிண்ட நாயனார், நமிநந்தியடிகள், செருத்துணை நாயனார், தண்டியடிகள், கழற்சிங்கர் முதலிய அடியார்கள் முத்தி பெற்றதும் இத்தலத்தில்தான். விராட் புருடனின் மூலாதாரத் தலமாகிய ஆரூர், இசையுலக மும்மூர்த்திகளையும் தந்த பெருமை கொண்டது. சுவாமி வன்மீக நாதர்-அம்பிகை அல்லியங்கோதை. கமலாம்பிகை சந்நிதி தனியாக உள்ளது. இங்குள்ள கமலாலயம் என்னும் திருக்குளம் மிகப் பெரியது. அதனுள் சிறுகோயில் ஒன்று உள்ளது. மூவர் பாடிய இத்தலத்திற்குச் சம்பந்த முனிவர் இயற்றிய திருவாரூர்ப் புராணமும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய தியாகராச லீலையும், அந்தாக்கவி வீரராகவ முதலியார் செய்த திருவாரூர் உலாவும், அருணகிரியார் திருப்புகழும் உள்ளன. மேலும் பல சிற்றிலக்கியங்கள் இத்தலம் பற்றி எழுந்துள்ளன. இக்கோயிலில் மேற்குத் திருச்சுற்றில் உள்ள ஆரூர் அரநெறி என்னும் கோயில் அப்பர் பாடியது. வண்டார் குழலியுடன் அரநெறியப்பர் உறையும் இங்கு நமிநந்தியடிகள் தண்ணீரால் திருவிளக்கு ஏற்றினார். ஆரூர்க் கோயிற் பெரிய தேரின் அருகில் உள்ள தூலாய நாயனார் கோயில், சுந்தரர் பரவிய ஆரூர்ப் பரவையுண் மண்டலி என்னும் தலமாகும். பஞ்சின் மெல்லடியம்மையுடன் தூவாயநாதர் உறையும் இக்கோயிற் குளத்தில் மூழ்கித்தான் சுந்தரர் ஒரு கண்பார்வையினைப் பெற்றார்.{{Right|இரா.கி.}}
<section end="ஆரூர்"/>
<section begin="ஆரூர் அரநெறி"/>
{{dhr}}
<b>ஆரூர் அரநெறி</b> தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரைத் தஞ்சையிலிருந்து புகை வண்டி வழியாகவும் பேருந்து வழியாகவும் சென்றடையலாம். பஞ்ச பூதத் தலங்களுள் இது பிருதிலித்தலம் ஆகும். சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. மூவர் தேவாரப் பதிகங்களும் இத்தலத்திற்கு உள்ளன. இத்திருக் கோயிலின் இரண்டாம் சுற்றில் தனிச் சந்நிதியாக விளங்குவது ஆரூர் அரநெறி. இது மேற்குப் பார்த்த சந்நிதியாகும். அர அரநெறியினைத் திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் பதிகத்தால் பாடிப் பரவியுள்ளார். நமி நந்தியடிகள் இத்தலத் திருக்கோயிலில் நீரால் விளக்கிட்டு வழிபட்டமையினத் திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இறைவன் பெயர் அர நெறியப்பர். இறைவி பெயர் வண்டார் குழலி.
<section end="ஆரூர் அரநெறி"/>
<section begin="ஆருர்ப் பரவையுள் மண்டலி"/>
{{dhr}}
<b>ஆருர்ப் பரவையுள் மண்டலி</b> தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. இத்திருக்கோயில் திருவாரூரில் உள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவாரூரைத் தஞ்சையிலிருந்து புகைவண்டி வழியாகவும் பேருந்து வழியாகவும் சென்றடையலாம். இது திருவாரூர்த் தியாகேசர் கோயிலுக்கு அருகில் உள்ளது. இந்த ஆரூர்ப் பரவையுள் மண்டலி என்னும் கோயில், துலா நாயனார் கோயில் எனவும் வழங்கப்படுகிறது. தூவாய என்பது துலா-<noinclude>
<b>வா.க. 2-39அ</b></noinclude>
jw0l6x2r1l5q1lamoheeptg2rck8cb5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/652
250
622718
1947134
1857627
2026-06-17T02:00:25Z
Sridevi Jayakumar
15329
1947134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆருன்-அல்-ரசீது|612|ஆரோ }}</noinclude>என்று மருவி இவ்வாறாயிற்று. இது துருவாசர் வழிபட்ட திருக்கோயில். இறைவன் தூவாய நாதர்; மண்டேலேசுவரர் எனவும் வழங்கப்படுவார். இறைவி பஞ்சின்மெல்லடியம்மை. இத்தலத்தினைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார்.
<section end="ஆருர்ப் பரவையுள் மண்டலி"/>
<section begin="ஆரூன்-அல்-ரசீது"/>
{{dhr}}
<b>ஆரூன்-அல்-ரசீது (கி.பி.763-809)</b> என்பார் இசுலாமியப் பேரரசின் மன்னர்களுள் ஒருவர்; அப்பாசித்து மரபினரில் ஐந்தாம் காலிபு ஆவார். இவர் தந்தையார் அல்மாக்டி என்பவர், பாரசீகத்தின் தெக்ரான் நகரத்திற்கு அண்மையிலுள்ள இரப்பி (ரக்யோ) என்னும் ஊரில் ஆருன் (Harun-Al-Rashid) பிறந்தார். இவர் பெரும்பாலும் பாக்தாது நகரிலிருந்த அரண்மனையிலேயே தம் அன்னையாரால் வளர்க்கப்பட்டார். இவர் தமக்கு இருபது ஆண்டுகள் நிரம்புவதற்கு முன்னரே பைசாண்டியப் பேரரசுக்கெதிராக இரு படையெடுப்புகளைத் தலைமை தாங்கி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். பின்னர் ஆளுநர் பதவியில் சிறப்பாகப் பணியாற்றிய இவர், தம் அண்ணனுக்குப் பின் கி.பி. 786-ஆம் ஆண்டில் காலிபானார். ஆரூனுக்கு உறுதுணையாக நின்ற இயாகியாவும் அவர்தம் குடும்பத்தினரும் வரம்பிலா அதிகாரத்தையும் செல்வத்தையும் மதிப்பினையும் பெற்றனர். அடுத்துவந்த பதினேழாண்டுக் காலம் அவர்கள் நன்னிலையில் வாழ்ந்தனர். ஆனால் கி.பி.803ஆம் ஆண்டில் அவர்கள் வீழ்ச்சியுற்றனர். வீழ்ச்சிக்கான காரணம் தெரியவில்லை.
அப்பாசித்து மரபினராய்ப் பதவியேற்ற ஆரூன் பதவிக்குவந்த போது 40 ஆண்டுகள் கூட நிரம்பவில்லை. அவருக்குப் பலர் தொல்லைகள் கொடுத்தனர். அவரது மரபினை ஏற்றுக்கொள்ளாத பகைவர்களும் ஏமாற்றமுற்ற முந்தைய துணைவர்களும் அவருக்குத் தொல்லை கொடுத்தார்கள். அதனால் நாட்டில் குழப்பம் நீடித்தது. சிரியாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் ஆரூனின் முதல் பத்தாண்டுகளில் தொல்லைகளும் வன்முறைகளும் தொடர்ந்து நீடித்தன. ஆனால் திறன்மிக்க படைத்தலைவர்கள் அமைதியைப் படிப்படியாக நிலைநாட்டினர். பாரசீகத்திலும் நடு ஆசியாவிலும் நிலைமை கட்டுக்கடங்காமலே இருந்தது. அந்நாடுகளில் வீறிட்டெழுந்த நாட்டுப் பற்றுணர்வும் சமய மறுமலர்ச்சியுமே இதற்குக் காரணங்கள். வடகிழக்குப் பாரசீகப் படையெடுப்பு ஒன்றின்போது ஆரூன் கி.பி.809-இல் தூசு (Tus) என்னுமிடத்தில் காலமானார்.
ஆரூன் அல்-இரசீதுக்கு வரலாற்றில் சிறப்பிடமுண்டு, ‘அராபிய இரவுகள்’ என்னும் நூலின் கதைத் தலைவராக உள்ளமையால், இவரை அளவுக்கு மீறிக் கீழை-மேலை நாட்டு இலக்கியங்கள் பெரிதுபடுத்திக் கூறியுள்ளன என்று இக்காலத்தவர் கருதுவர். இவர் ஆட்சிக் காலத்தில், காலிப்பின் ஆட்சிப் பகுதிகளில், இவருடைய பெயரும் புகழும் மிகவும் உயர்ந்து நின்றன. செல்வச் செழிப்பும் பண்பாட்டுப் பெருக்கமும் நன்னிலையில் உயர்ந்திருந்தன. ஒருவகையில் பேரரசின் வீழ்ச்சிக்கும் இவரே காரணமானார் என்பதும் பொருந்தும், பர்மிசைடு குலத்தவர்களின் வீழ்ச்சியால் நிருவாகம் சீர்குலைந்தது, இவர் செய்த பிறிதொரு தவறு, பேரரசைத் தம் மக்கள் மூவருக்கும் பிரித்துக் கொடுத்ததாகும். அதனால் உள்நாட்டுப் போர் மூண்டது; துருக்கிய கூலிப்பட்டாளத்தினரின் கையோங்கியது.
இசுலாமியர் ஆரூனை வைதிகராகவும், பைசாண்டியப் பேரரசுக்கெதிரான கொள்கையைக் கொண்டவராகவும், இசுலாமியர் அல்லாதார்க்கு எதிராகச் சட்டங்களை இயற்றியவராகவும் கருதி இவரைப் போற்றுவர். இது எவ்வாறாயினும் இவர் கலைகளைப் புரந்த புரவலர் என்பது உண்மை. இவருடைய செல்வ வளமும் அரண்மனையின் பகட்டான வாழ்வும் இவர்தம் புகழுக்குக் காரணங்களாயின.
<section end="ஆரூன்-அல்-ரசீது"/>
<section begin="ஆரோ"/>
{{dhr}}
<b>ஆரோ</b> இங்கிலாந்திலுள்ள ஒரு நகரம். இங்கு இங்கிலாந்திலுள்ள தலையாய பொதுப் பள்ளிக்கூடம் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. சான் இலையான் (John Lyon) என்பார், இப்பள்ளியினைக் கி.பி. 1571-ஆம் ஆண்டில் நிறுவினார். இவர் செல்வச் செழிப்பு மிக்க நிலக்கிழார்களுள் ஒருவர், இலண்டன் மாநகருக்கு 19 கி.மீ. தொலைவிலுள்ள ஆரோ வட்டத்திலுள்ள ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கப்பட்டது இப்பள்ளியாகும். இன்றும் நடைபெற்று வரும் இப்பள்ளியில் இக்காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் கட்டணம் செலுத்திப் பயில்கிறார்கள். இங்குக் கி.பி. 1800-ஆம் ஆண்டு வரை, பண்டைய இலக்கியப் பாடங்களையே கற்பித்து வந்தனர். இக்காலத்தில் புதிய பாடங்களையும் இணைத்துள்ளார்கள். ஆரோவின் மக்கள் தொகை 1,95,999 (1981). ஆரோ பொதுப் பள்ளியில், தொடக்கத்தில் மாணவர்கள் குறைவாகவே இருந்தனர். இங்கு கி. பி. 1612 ஆம் ஆண்டுவரை இப்பள்ளிக்குக் கட்டிடங்கள் கட்டப்பெறவில்லை. இப்பள்ளி 30 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் பின்னர், அதன் தலைமையாசிரியரின் உதவியைப் பெற்ற 41 எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி கிடைத்தது. தொடக்கத்தில் வட்டார மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அயலார் கி.பி. 1660-ஆம் ஆண்டுக்குப் பின்னர்க் கட்டணம் செலுத்திப் படிக்கச் சேர்ந்தனர். இப்பள்ளியை நடத்தக் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின்-<noinclude></noinclude>
dhpg4zvrq95h1amo6g5k8ucffu4xazu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/653
250
622720
1947135
1857630
2026-06-17T02:02:37Z
Sridevi Jayakumar
15329
1947135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆரோவில்|613|ஆல்ககாலிக்கு அனானிமசு}}</noinclude>தொடக்கத்தில் சாண்டோசு பிரபு உறுதுணையாகவிருந்தார். பின்னர் ஏனைய பள்ளியைப் போன்று இப்பள்ளியும் நலியத் தொடங்கியது.
இதன் தலைமையாசிரியராகக் கி.பி. 1844 முதல் 59 வரை இருந்த சார்லசு வாகன் (Charles Vaughan) இப்பள்ளியை முழுவதுமாகத் திருத்தியமைத்தார். பின்னர் இது விரைவாக வளர்ச்சியுறலாயிற்று. பொதுப் பள்ளிகள் சட்டப்படி, கி.பி. 1868-ஆம் ஆண்டு இதன் நிருவாகக் குழுவினரும் திருத்தி அமைக்கப் பெற்றனர்.
இப்பள்ளியில் படித்தவர்களுள் எழுவர் தலைமை அமைச்சர்களாகியுள்ளனர். இராபர்ட்டு பீல், பாமர் சுடன் பிரபு, வின்சுடன் சர்ச்சில் போன்றவர்கள் இங்கிலாந்தின் தலைமை அமைச்சர்களாக விளங்கினர். இங்குக் கல்விகற்ற சவகர்லால் அமைச்சரானார்; நேரு இந்தியாவின் தலைமை அமைச்சரானார்; பைரன் பிரபு இப்பள்ளியில் படித்த தலைசிறந்த ஆங்கிலக் கவிஞராவார்; செரிடன் (Sheridan) மாபெரும் நாடகக் கலைஞராவார். ‘வாட்டர்லூ போரை வென்றமைக்கு ஆரோ பள்ளி விளையாட்டுத் திடலில் பயிற்சி பெற்றமையே காரணம்’ என்னும் பழமொழி இதன் சிறப்பை விளக்கும்.
<section end="ஆரோ"/>
<section begin="ஆரோவில்"/>
{{dhr}}
<b>ஆரோவில்</b> பாண்டிச்சேரிக்கருகில் உள்ள அரவிந்தாசிரமத்திற்குச் சொந்தமான புத்துலக வளாகம். பன்னாட்டுக் குடிமக்களும் வாழ்வதற்காகப் புதுச்செரியில் அரவிந்தரின் பெயரால் அமைக்கப்பெற்ற முதல் ஊர் என்று இதனைக் கருதுவர். 30 ச.கி.மீ. பரப்பளவில் கட்டுவதற்குத் திட்டமிடப் பெற்ற இவ்வூரை நான்கு வட்டாரங்களாகப் பிரிக்க எண்ணினர். அவை தொழிற்சாலை வட்டாரம், மக்கள் வாழும் குடியிருப்பு வட்டாரம், பண்பாட்டு வட்டாரம், பன்னாட்டு வட்டாரம் என்பனவாம். உலகப் பல்கலைக்கழகம் ஒன்றை நிலைநாட்டவும் திட்டமிட்டார்கள். சற்றேறக்குறைய 50,000 மக்கள் வாழ வசதிகளைப் பெற்ற ஆரோவில், ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் சமூக பண்பாட்டு நிறுவனத்தில் துணையுடன் நிறுவப்பெற்றது. இது 1968-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 28-ஆம் நாள் தொடங்கிவைக்கப் பெற்றது. வெளி நாட்டிலிருந்து வந்த அரவிந்தரின் பக்தர்களுக்கும் ஆசிரம வாசிகளுக்குமிடையே எழுந்த சிக்கலின் விளைவாக ஆரோவில் முழுதும் கட்டி முடிக்கப்பெறாத நிலையில் உள்ளது.
<section end="ஆரோவில்"/>
<section begin="ஆரோன்"/>
{{dhr}}
<b>ஆரோன்</b> பண்டைய இசுரேல் நாட்டின் யூத சமயக் குருமாரான மோசக என்பாரின் மூத்த சகோதரர் ஆவார். எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்த இசுரேலிய மக்கள் விடுதலை பெற ஆரோன், மோசசுக்கு உறுதுணை நின்றார், மோசசு எகிப்தின்மீது பிளேக்கு என்னும் கொடிய நோயை ஏவி விட்டார் என்பர். ஆரோனையும் இவர்தம் ஆண்மக்களையும் இசுரேலின் முதன்மைக் குருமார்களாக மோசசு நியமித்தார், மக்களின் வழிபாட்டிற்கெனப் பொன்கன்றுக் குட்டியொன்றை உருவாக்கிய காரணத்திற்காக ஆரோனை மேரச்சு கடிந்து கொண்டார். ஆரோன் இறந்தபின் அவரது உடல் ஈடோம் பகுதியில் ஒரு மலைவில் நல்லடக்கம் செய்யப்பெற்றது.
<section end="ஆரோன்"/>
<section begin="ஆல்ககாலிக்கு அனானிமசு"/>
{{dhr}}
<b>ஆல்ககாலிக்கு அனானிமசு</b> என்பது மது தவிர்த்தோர் பெயரில் அமைந்த ஓர் அமைப்பாரும். இது மதுப்பழக்கத்திலிருந்து மீள விரும்புவோர் தங்கள் அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கு உதவி செய்வதாகும்.
பில் (Bill. W), டாக்டர் பாப்பு (Dr. Bob.S) என்ற இருவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பில் என்பவர் மீளாக் குடிகாரர் என்று இகழப்பட்டவராக இருந்தார். அவருக்கு ஏற்பட்ட ஓர் ஆன்மீக உணர்வு காரணமாக 1934-ஆம் ஆண்டில் மதுவை அறவே தவிர்த்தார். சில நாட்களில் அவர் பாப்பு என்னும் குடிகார மருத்துவரை மதுப் பழக்கத்திலிருந்து மீட்க உதவினார். அவ்விருவரும் தாங்கள் மதுவிலிருந்து மீண்ட அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, தங்களின் மது அருந்தும் அவா மறைந்ததை உணர்ந்தனர். இதுபோன்ற அனுபவம் இவ்வமைப்பில் சேரும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவதால், இது ஒரு தொடர் விளைவு முறையாகி, இவ்வமைப்பு தொடர்த்து வளருவதற்குச் சாதகமாயிற்று, ‘மது தவிர்த்தோர் பெயரிலி அமைப்பு’ என்னும் புத்தகம், 1940-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. டாக்டர் பாப்பு 1950-ஆம் ஆண்டு மறைந்தார். ஆனால் பில் 1971-ஆம் ஆண்டு வரை இவ்வமைப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டு எழுத்தாளராகவும் அமைப்பின் அறிவுரையானராகவும் இருந்து செயற்பட்டார். இவ்வமைப்பின் அனைத்துலகப் பணி அலுவலகம் ஒன்று, நியூயார்க்கில் அமைக்கப்பட்டு, உலகமெங்கிலும் இருந்து மதுப்பழக்கம் தொடர்பாக வரும் வினாக்களுக்கு விடையளித்துக் கொண்டிருக்கிறது. புதிய கிளைகள் தொடங்குவதற்கும் இது உதவுகிறது.
ஆல்ககாலிக்கு அனானிமசு (Alcoholic Anonimas) இன்று இருபது இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டு 50,000 கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, நூறு நாடுகளில் செயற்பட்டு வருகிறது. ஆண்களும் பெண்களும் இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் உனுப்பினர்களாக இருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வமைப்பு மருத்துவத்திலிருந்தும் சமயங்களிலிருந்தும் பல கருத்துகளை இணைத்துத் தனக்கென ஒரு புதிய கோட்பாட்டினை வகுத்துக் கொண்-<noinclude></noinclude>
1mhv9izihbu4l6farxdijwelqwos8zi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/654
250
622721
1947137
1857637
2026-06-17T02:04:30Z
Sridevi Jayakumar
15329
1947137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்ககாலிக்கு அனானிமசு|614|ஆல்சிராசு மாநாடு}}</noinclude>டுள்ளது. சென்னையில் 91, சாந்தோம் நெடுஞ்சாலையில் இச்சங்கம் செயற்பட்டு வருகிறது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மதுவிற்கு அடிமையாகக் கூடிய உடற்கூறும், மதுவைத் தொடர்ந்து அருந்த வேண்டும் என்ற மனப்பிடிப்பும் (Obsession) குடிப்பழக்க ஆளுமையும் கொண்டிருப்பதால், இப்பழக்கத்தை மன உறுதியால் மட்டில் மாற்ற முடியாது, அதாவது மதுவிற்கு அடிமையானவர்கள், என்னும் மதுவின் அளவைக் குறைக்க முடியாது. பலர் அளவோடு மது குடிக்கவும், மதுவினால் அவர்கள் செயல் கெடாமல் பார்த்துக் கொள்ளவும், மதுவருந்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்தவும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மதுவினால் எந்தச் சிக்கலும் இல்லை. எனவே இவ்வமைப்பு இவர்களுக்குத் தேவையில்லை.
இவ்வமைப்பின் கூட்டங்கள், உறுப்பினர்கள் தங்கள் அனுபவங்களையும் சிக்கல்களையும் பகிர்ந்து கொண்டு தாங்கள் மதுவின்றி வாழவேண்டும் என்ற ஆர்வத்தினால் உருவாயின. இச்சங்கம் இரண்டு விதமான கூட்டங்களை நடத்துகிறது. முதலாவது திறந்த கூட்டங்கள் (Open Meetings) ஆகும். மதுச் சிக்கலில் அக்கறை கொண்ட எவரும் பங்கேற்கலாம். இவற்றில், உறுப்பினர்கள் தங்கள் குடிப்பழக்க அனுபவங்களையும் அவர்கள் இவ்வமைப்பில் படிப்படியான ஆலோசனைகளைக் கடைப்பிடித்து மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு மறு வாழ்வு பெற்றதைப் பற்றியும் கலந்துரையாடுவார்கள்.
இரண்டாவது - மறைவான கூட்டங்கள் (Closed Meetings) ஆகும். மதுவிற்கு அடிமையானவர் மட்டிலுமே இதில் உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள் தங்களுக்கே உரிய இரகசியமான சொந்தச் சிக்கல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து, பிறர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு மன வலிமை அடைகின்றனர். மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காக இவ்வமைப்பு, உறுப்பினர்களுக்குப் பன்னிரு ஆலோசனைகளை அளித்திருக்கிறது.
இல்லமைப்பு, ஏற்கனவே மதுவிற்கு அடிமையானவர்களால் மட்டிலுமே, மதுவிற்கு அடிமையானவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்று நம்புகிறது. இவ்வமைப்புகள் தன்னிறைவுடையனவாக இருக்க வேண்டும். அமைப்புக்கு வெளியிலிருந்து எவ்வித உதவியும் ஏற்கக் கூடாது. உறுப்பினர்கள் மதுவைப் பற்றிய செயற்பாடுகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கலாம். ஆனால், பிற அமைப்புகளுடன் இணையக்கூடாது. உறுப்பினர்கள் சொந்த விளம்பரத்தைத் தவிர்த்துப் பெயரிலிகளாகவே இருக்க வேண்டும். இவ்வமைப்பு உறுப்பினர்களிடமிருந்து எவ்வகைக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ‘மதுவருந்துவதை நிறுத்த வேண்டும்’ என்பதே இதன் நோக்கம். இவர்களின் ஒரே செயல் தாங்கள் மதுவைத் தவிர்த்து வாழ்வதும், மற்ற மதுவடிமைகளுக்கு மதுவைத் தவிர்க்க உதவி புரியதுமாகும்.{{Right|சா.அர.}}
<section end="ஆல்ககாலிக்கு அனானிமசு"/>
<section begin="ஆல்சிராசு மாநாடு"/>
{{dhr}}
<b>ஆல்சிராசு மாநாடு,</b> 1906-ஆம் ஆண்டு சனவரி மாதம் 16-ஆம் நாள் கூட்டப்பட்டது. சிப்ரால்டருக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவில், ஆல்சிராசு வளைகுடாவுக்கு மேற்குப் பகுதியில், இசுபெயின் நாட்டிலுள்ள காடிசு மாநிலத்தில் உள்ள நகரம் ஆல்சிராக (Algeciras). இது ஆப்பிரிக்காக் கண்டத்துடன் கடல் வாணிகத் தொடர்புடைய ஒரு துறைமுகமாகும்; பல்வேறு இருப்புப் பாதை நிலையங்களின் சந்திப்பு நகரமாகவும், மிதமான தட்பவெப்ப நிலையையும் குளிப்பதற்கேற்ற அழகுமிகு இயற்கைச் கடற்கரையையும் கொண்ட நகரமாகவும், இன்பப் பயணம் மேற்கொள்ளத் தக்க மையமாகவும் இது விளங்குகிறது.
இந்நகரைக் கி.பி. 711-ஆம் ஆண்டில் அராபியர்கள் கைப்பற்றிக் கி.பி. 1344-ஆம் ஆண்டுவரை தம் வசமே வைத்திருந்தனர். பின்னர், பதினோராம் அல்பான்சோ இத்நகரை மீட்டார், இருப்பினும் காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் இந்நகர் அழிந்து போய்விட்டது. மூன்றாம் சார்லசு கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்நகரை மீண்டும் நிறுவினார். அவர் கி.பி. 1780-1782-ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற சிப்ரால்டா முற்றுகையில் இந்நகரை ஈடுபடுத்தினார்.
சுல்தானின் வலிமைக் குறைவைப் பயன்படுத்தித் தத்தம் ஆதிக்கத்தை மொராக்கோவில் உண்டாக்கும் வகையில் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஈடுபட்டன. செருமனி தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, மொராக்கோவிற்குச் சொந்தமான ஐந்திலொரு பகுதியைக் கைப்பற்றிவிட்டது. பிரான்சும் ஒரு சில இடங்களைக் கைப்பற்ற எண்ணி மும்முரமாக முயன்றது. இந்த நிலைவில்தான் மொராக்கோவின் சுதந்தரத்தைக் காப்பாற்ற ஏனைய ஐரோப்பிய நாடுகள் முயன்று, 1906-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 16-ஆம் நாளில், ஆல்சிராசு நகரிலே மாநாட்டைக் கூட்டின. அம்மாநாட்டில் பிரிட்டன், பிரான்சு, உருசியா, செருமனி, ஆசுத்திரியா, அங்கேரி, இத்தாலி, இசுபெயின், போர்ச்சுகல், ஆலந்து, சுவீடன், பெல்சியம், அமெரிக்க ஐக்கியநாடு, மொராக்கோ ஆகிய நாடுகள் கலந்து கொண்டன. மொராக்கோவை ஒரு காப்பு நாடாக மாற்றுவதற்காகப் பிரான்சு, பிரிட்டனின் அனுமதியையும் பெற்று, இசுபெயினுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றையும் செய்து கொண்டது. இதனால் அமெரிக்கா, பிரான்சு நாட்டை ஐயுற்றது. செருமன் பேரரசர் இரண்டாம் வில்லியம் என்பவர்.<noinclude></noinclude>
bqe01e2bjxb4yxcquric51yal0pqfpj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/655
250
622722
1947138
1857638
2026-06-17T02:05:44Z
Sridevi Jayakumar
15329
1947138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்டாமிரா|615|ஆல்டாய்}}</noinclude>மொராக்கோவின்மீது தமக்குள்ள உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குப் புத்தி புகட்டும் முறையிலும், 1905-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 31-ஆம் நாளன்று தாஞ்சியர் (Tangir) கரையிலே இறங்கி முகாமிட்டு, மொராக் கோவை ஒரு சுதந்திர நாடாகத் தாம் மதிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆல்சசிராசு மாநாட்டிற்கே ஒரு நல்ல முடிவைத் தந்ததாக அமைந்துவிட்டது. மாநாட்டிற்கு வருகை தந்த அனைத்து உறுப்பினர்களும் மொராக்கோவின் சுதந்தரத் தன்மையையும், சுல்தானின் தலைமையையும் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்வதாகவும் முடிவெடுத்தனர். அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அந்நாட்டில் சம உரிமையுடன் வாணிகத்தில் ஈடுபடலாம் எனவும், பிரான்சு, இசுபெயின் ஆகிய நாடுகள் காவல்துறை உதவியுடன் மொராக்கோவின் அமைதியைக் காக்க வேண்டுமெனவும், மொராக் கோவின் வளர்ச்சிக்கு வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமெனவும், அந்நாட்டின் நிதி வளர்ச்டிக்காகத் தாஞ்சியரில் ஒரு வங்கி ஏற்படுத்துவதெனவும், அவ்வங்கியில் மற்ற நாடுகளைவிடப் பிரான்சு மிகுதியான மூலதனம் போடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. இம்முடிவினால் செருமனி, பிரான்சு ஆகிய இரண்டு நாடுகளுக்குமே ஓரளவுக்கு மனநிறைவு ஏற்பட்டது; மொராக்கோ நாடும் சுதந்தர நாடாக ஆயிற்று.
ஆல்சிராசு நகரின் மக்கள்தொகை 1940-ஆம் ஆண்டில் 20,226 எனவும், 1981-ஆம் ஆண்டில் 86,042 எனவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.{{Right|பொன்.சு.}}
<section end="ஆல்சிராசு மாநாடு"/>
<section begin="ஆல்ட்டாமிரா"/>
{{dhr}}
<b>ஆல்ட்டாமிரா</b> வட இசுபெயினிலுள்ள (Spain) சண்டாண்டர் (Santander) மாநிலத்திற்கு மேற்கே 30 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள குகையில் வரலாற்றுக்கு முந்திய கடைக் கற்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. இக்குகை கி.பி.1868-ஆம் ஆண்டு ஒரு வேடரால் கண்டுபிடிக்கப்பட்டது. சண்டாண்டர் நகரைச் சார்ந்த மார்சிலினோ-டி-செனடோலா (Marcelino-de-Sautola) என்ற பிரபு கி.பி. 1875-ஆம் ஆண்டு இக்குகையைப் பார்வையிட்டு, இதன் அருகில் எலும்புகளையும் கற்கருவிகளையும் கண்டெடுத்தார். இவர் கி.பி.1879 ஆம் ஆண்டு மறுமுறை தம் மகளுடன் இக்குகையைப் பார்வையிட வந்தார். இவர் மகள் இக்குகையின் மேற்கூரையில் ஒளியங்கள் இருப்பதைக் கண்ணுற்றாள். ஆல்ட்டாமிரா (Altamira) ஓவியங்கள் பற்றிய நூலினைச் சௌடோலா, கி.பி. 1880-ஆம் ஆண்டு வெளியிட்டார். வல்லுநர் பலர் இவ்வோவியங்கள் போலியானவை எனக் கருத்துரைத்தனர். ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் அறிஞர் பலர், இவ்வோவியங்கள் வரலாற்றுக்கு முந்திய கற்காலத்தைச் சார்த்தவையே என வலியுறுத்தினர். இக்குகை ஓவியங்களை 1902-ஆம் ஆண்டு பிரான்சுத் தொன்மை வரலாற்றறிஞர்களான காடையில் சுக்கு என்பவரும். பிரூயில் என்பவரும் (Cartailhac and Brevil) ஆய்வு செய்தனர், ஆல்ட்டாமிரா குகை 270 மீட்டர் நீளம் உடையது. குகையின் முன்பகுதியில் வரலாற்றுக்கு முந்திய மனிதன் பயன்படுத்திய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் அரிக்னேசியன் (Aurignacian), பிந்திய சொலுட்ரன் (Solutrean), முந்திய அல்லது இடை மெக்டலெனியன் (Magdalenian) காலக் கருவிகள் குறிப்பிடத்தக்கன. மேலும் விலங்கின் எலும்பிளால் செய்யப்பெற்று, நன்றாகச் செதுக்கப்பட்ட பட்டைக்கத்திகளும் (Blade) கண்டுக்கப்பட்டன. குகையின் பக்க அறையில் எண்ணற்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. அவற்றின் நீள அகலங்கள் 18×9 மீட்டர்களாகும். குகையில் மேற்கூரையிலும் வண்ண ஓவியங்கள் உள்ளன. ஓவியங்கள் சிலப்பிலும் கருப்பிலும் செங்கருநீலத்திலுமாகப் பலவண்ணம் பூசப்பட்டுக் காண்பவரைக் கவரும் வண்ணம் உள்ளன. விலங்குகள் பல்வேறு நிலைகளில் தீட்டப்பட்டுள்ள, விலங்குகளுள் காட்டெருமைகள் மிகுதியாக வரையப்பட்டுள்ளன. மற்றும் குதிரைகள், பன்றிகள், பெண்மான் ஆகியவையும் மனிதப்பண்பு ஏற்றப்பட்ட இறை உருவங்கள் எட்டும் தீட்டப்பட்டுள்ளன. இங்கு மற்றும் பல குகை அரங்குகள் உள்ளன. இவற்றிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.
<section end="ஆல்ட்டாமிரா"/>
<section begin="ஆல்டாய்"/>
{{dhr}}
<b>ஆல்டாய்</b> மேற்கு ஆசியாவிலுள்ள பெருமலைத்தொடர் ஆல்டாய் மலைத்தொடருக்கும் இமய
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 655
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 129
|oTop = 288
|oLeft = 192
|Location = center
|Description =
}}
{{center|ஆல்டாய் மலையிலுள்ள ஓரி}}<noinclude></noinclude>
te0pos6t17uwjgnztvfbxy6sgt8th3o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/656
250
622792
1947139
1858100
2026-06-17T02:06:32Z
Sridevi Jayakumar
15329
1947139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்ப்சு|616|ஆல்ப்சு}}</noinclude>மலைத் தொடருக்கும் இடையிலிருக்கும் பரந்த மேய்ச்சல் நிலங்களைத்தான் பன்னெடுங் காலத்திற்கு முன்னர் வரை, நாடோடிகள் புகலிடமாகக் கொண்டு, தம் மக்களுக்கு உணவளித்து வாழ்ந்தனர். இத்தகைய நாடோடிகள் பல்கிப் பெருகி அவ்வப்போது ஐரோப்பாவின் மீதும், தெற்கு கிழக்கு ஆசியப் பகுதிகளின் மீதும் படையெடுத்தனர். ஆல்டாய் மலைத்தொடரின் தென்பாகத்தில் தங்கம் வெள்ளிச் சுரங்கங்கள் மிகுதியாக உள்ளன. மங்கோலிய மொழியில் ஆல்டாய் என்னும் சொல்லுக்குத் தங்கம் என்பது பொருள்.
<section end="ஆல்டாய்"/>
<section begin="ஆல்ப்சு"/>
{{dhr}}
<b>ஆல்ப்சு</b> ஐரோப்பாக் கண்டத்தின் மிகப்பெரிய மலைத்தொடர். நெடிதுயர்ந்து பனிமூடிய மலையுச்சிகளையும், அமைதி நிலவும் அழகான பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ள ஆல்ப்சு (Alps). கருத்தைக் கவரும் இயற்கை எழில் மிக்க மலையாகும். பிரான்சு நாட்டின் தென்கோடியில் உள்ள மத்தியதரைக் கடலுக்கு அருகில் வடக்காக எழுந்து, பிரான்சுக்கும் இத்தாலிக்கும் எல்லையாக அமைத்துள்ளது ஆல்ப்சு. கிழக்கில் வட இத்தாலி, சுவிட்சர்லாந்து, இலீச்டெள்சுடீன் (Liesbtenstein), தென் மேற்குச் செருமனி, ஆசுத்திரியா, வடயூகோசுலாவியா ஆகிய பகுதிகளில் இம்மலைத்தொடர் பரவியுள்ளது. மலைத் தொடரின் மொத்த நீளம் 1200 கி.மீ. தென்மேற்குச் செருமனிக்கும், வடஇத்தாலிக்கும் இடையே ஆல்ப்சு மலைத்தொடர் ஏறத்தாழ 260 கி.மீ.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 656
|bSize = 375
|cWidth = 170
|cHeight = 160
|oTop = 252
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|ஆல்ப்சு}}
அகலமாக உள்ளது. மிகக் குறுகிய அகலமான 48 கி.மீ. அளவு மலையை, வட மேற்கு இத்தாலியில், இலைகுரிய (Liguria) ஆல்ப்சு மலையில் காணலாம். மவுண்ட்டு பிளாங்க்கு என்னும் மலையுச்சி ஆல்ப்சு மலைத்தொடரின் மிக உயர்ந்ததாகும், அதன் உயரம் 4807 மீ. மற்றொரு மலையுச்சி மாட்டர் ஆர்க்கு. அதன் உயரம் 4478 மீ. அவற்றைத் தவிர நூற்றுக் கணக்கான உச்சிகள் 3000 மீட்டர்களுக்கு மேல் உயரமானவை. நெடிதுயர்ந்த மலையுச்சிகளுக்கிடையே உள்ள கணவாய்களில் வளைந்து வளைந்து செல்லும் சாலைகளைக் காணலாம். இத்தாலிக்குள் படையெடுத்த படைவீரர்கள் இச்சாலைகள் சிலவற்றின் வழியாகத்தான் படையெடுத்தனர். ஆல்ப்சு மலையிலுள்ள பிரென்னர்க் கணவாய் இத்தாலியையும் ஆசுத்திரியாவையும் இணைக்கிறது. இதன் நீளம் 1371 மீ. வட இத்தாலிக்குக் குறுக்கே செல்லும் இசுடெல்வியோ கணவாய் மிகப் பெரிய கணவாயாகும். இதன் நீளம் 2757 மீ. இத்தாலியையும் பிரான்சையும் இணைக்கும் மாண்ட்செனிசு கணவாயே போக்குவரத்துக்கு மிகவும் பயன்படுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 656
|bSize = 375
|cWidth = 163
|cHeight = 125
|oTop = 205
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|ஆல்ப்சு மலையிலுள்ள சிம்ப்ளான் சுரங்க இருப்புப் பாதை}}
உலகிலேயே நீளமான சுரங்க இருப்புப் பாதை சிம்ப்ளான் கணவாய் வழியாகச் செல்கிறது. இச்சுரங்கப் பாதையின் நீளம் ஏறத்தாழ 20 கி.மீ. இது இத்தாலியையும் சுவிட்சர்லாந்தையும் இணைக்கிறது. ஆசுத்திரியாவிலுள்ள ஆல்பர்க்கு நெடுஞ்சாலைச் சுரங்கம் 1978-இல் திறந்து வைக்கப் பெற்றது. இதன் நீளம் 14 கி. மீ. உலகிலேயே மிக நீளமானதாகக் கருதப்படும் கொட்டார்டு நெடுஞ்சாலைச் சுரங்கம் 16 கி.மீ. நீளமுள்ளது. இது சுவிட்சர்லாந்தில் உள்ளது.{{nop}}<noinclude></noinclude>
6npki9987pe2kb3yv4206br9ycmowfg
1947140
1947139
2026-06-17T02:07:15Z
Sridevi Jayakumar
15329
1947140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்ப்சு|616|ஆல்ப்சு}}</noinclude>மலைத் தொடருக்கும் இடையிலிருக்கும் பரந்த மேய்ச்சல் நிலங்களைத்தான் பன்னெடுங் காலத்திற்கு முன்னர் வரை, நாடோடிகள் புகலிடமாகக் கொண்டு, தம் மக்களுக்கு உணவளித்து வாழ்ந்தனர். இத்தகைய நாடோடிகள் பல்கிப் பெருகி அவ்வப்போது ஐரோப்பாவின் மீதும், தெற்கு கிழக்கு ஆசியப் பகுதிகளின் மீதும் படையெடுத்தனர். ஆல்டாய் மலைத்தொடரின் தென்பாகத்தில் தங்கம் வெள்ளிச் சுரங்கங்கள் மிகுதியாக உள்ளன. மங்கோலிய மொழியில் ஆல்டாய் என்னும் சொல்லுக்குத் தங்கம் என்பது பொருள்.
<section end="ஆல்டாய்"/>
<section begin="ஆல்ப்சு"/>
{{dhr}}
<b>ஆல்ப்சு</b> ஐரோப்பாக் கண்டத்தின் மிகப்பெரிய மலைத்தொடர். நெடிதுயர்ந்து பனிமூடிய மலையுச்சிகளையும், அமைதி நிலவும் அழகான பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ள ஆல்ப்சு (Alps). கருத்தைக் கவரும் இயற்கை எழில் மிக்க மலையாகும். பிரான்சு நாட்டின் தென்கோடியில் உள்ள மத்தியதரைக் கடலுக்கு அருகில் வடக்காக எழுந்து, பிரான்சுக்கும் இத்தாலிக்கும் எல்லையாக அமைத்துள்ளது ஆல்ப்சு. கிழக்கில் வட இத்தாலி, சுவிட்சர்லாந்து, இலீச்டெள்சுடீன் (Liesbtenstein), தென் மேற்குச் செருமனி, ஆசுத்திரியா, வடயூகோசுலாவியா ஆகிய பகுதிகளில் இம்மலைத்தொடர் பரவியுள்ளது. மலைத் தொடரின் மொத்த நீளம் 1200 கி.மீ. தென்மேற்குச் செருமனிக்கும், வடஇத்தாலிக்கும் இடையே ஆல்ப்சு மலைத்தொடர் ஏறத்தாழ 260 கி.மீ.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 656
|bSize = 375
|cWidth = 170
|cHeight = 160
|oTop = 252
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|ஆல்ப்சு}}
அகலமாக உள்ளது. மிகக் குறுகிய அகலமான 48 கி.மீ. அளவு மலையை, வட மேற்கு இத்தாலியில், இலைகுரிய (Liguria) ஆல்ப்சு மலையில் காணலாம். மவுண்ட்டு பிளாங்க்கு என்னும் மலையுச்சி ஆல்ப்சு மலைத்தொடரின் மிக உயர்ந்ததாகும், அதன் உயரம் 4807 மீ. மற்றொரு மலையுச்சி மாட்டர் ஆர்க்கு. அதன் உயரம் 4478 மீ. அவற்றைத் தவிர நூற்றுக் கணக்கான உச்சிகள் 3000 மீட்டர்களுக்கு மேல் உயரமானவை. நெடிதுயர்ந்த மலையுச்சிகளுக்கிடையே உள்ள கணவாய்களில் வளைந்து வளைந்து செல்லும் சாலைகளைக் காணலாம். இத்தாலிக்குள் படையெடுத்த படைவீரர்கள் இச்சாலைகள் சிலவற்றின் வழியாகத்தான் படையெடுத்தனர். ஆல்ப்சு மலையிலுள்ள பிரென்னர்க் கணவாய் இத்தாலியையும் ஆசுத்திரியாவையும் இணைக்கிறது. இதன் நீளம் 1371 மீ. வட இத்தாலிக்குக் குறுக்கே செல்லும் இசுடெல்வியோ கணவாய் மிகப் பெரிய கணவாயாகும். இதன் நீளம் 2757 மீ. இத்தாலியையும் பிரான்சையும் இணைக்கும் மாண்ட்செனிசு கணவாயே போக்குவரத்துக்கு மிகவும் பயன்படுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 656
|bSize = 375
|cWidth = 163
|cHeight = 125
|oTop = 205
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|ஆல்ப்சு மலையிலுள்ள சிம்ப்ளான் சுரங்க இருப்புப் பாதை}}
உலகிலேயே நீளமான சுரங்க இருப்புப் பாதை சிம்ப்ளான் கணவாய் வழியாகச் செல்கிறது. இச்சுரங்கப் பாதையின் நீளம் ஏறத்தாழ 20 கி.மீ. இது இத்தாலியையும் சுவிட்சர்லாந்தையும் இணைக்கிறது. ஆசுத்திரியாவிலுள்ள ஆல்பர்க்கு நெடுஞ்சாலைச் சுரங்கம் 1978-இல் திறந்து வைக்கப் பெற்றது. இதன் நீளம் 14 கி. மீ. உலகிலேயே மிக நீளமானதாகக் கருதப்படும் கொட்டார்டு நெடுஞ்சாலைச் சுரங்கம் 16 கி.மீ. நீளமுள்ளது. இது சுவிட்சர்லாந்தில் உள்ளது.
<section end="ஆல்ப்சு"/>
{{nop}}<noinclude></noinclude>
hxagf00w7rreuaurvcvvwdl1d6p22rh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/657
250
622794
1947141
1858120
2026-06-17T02:09:14Z
Sridevi Jayakumar
15329
1947141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்பர்க்கு|617|ஆல்பர்ட்டா}}</noinclude><section begin="ஆல்பர்க்கு"/>
{{dhr}}
<b>ஆல்பர்க்கு</b> வட தென்மார்க்கிலுள்ள (Den mark) நகரம்; சிமெண்ட்டு உற்பத்தியில் பெரும் புகழ் பெற்றுள்ளது. இது கப்பல் தங்கும் துறைமுகத்தைப் பெற்றுள்ளது. சவாமைகளும் இயந்திரப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பெருமளவில் உள்ளன. இந்நகரம் கி.பி. 1342-ஆம் ஆண்டு சாசனம் பெற்றுச் சுதந்திர நகரமாயிற்று. இந்நகரத்தில் தொன்மையான அரண்மனையும் காண்பதற்கு அழகுவாய்ந்த வீடுகளும் உள்ளன. மக்கள் தொகை 1,54,218 (1982).
<section end="ஆல்பர்க்கு"/>
<section begin="ஆல்பர்ட் இளவரசர்"/>
{{dhr}}
<b>ஆல்பர்ட் இளவரசர் (கி.பி. 1819-1861)</b> இங்கிலாந்துப் பேரரசி விக்டோரியா அரசியாரின் கணவர். இவருக்கும் விக்டோரியாவிற்கும் கி.பி. 1840-இல் திருமணம் நடந்தது.
ஆல்பர்ட்டு கி.பி. 1819-ஆம் ஆண்டில் செருமனியில் சுபர்க்கு என்னுமிடத்தில் பிறந்தார். மகாராணியாரின் ஆலோசகராகவும் தனிச் செயலாளராகவும் இவர் பணியாற்றினார். இவர் கி.பி. 1841-இல் இங்கிலாந்தில் நுண்கலைகளை வளர்க்க நியமிக்கப் பெற்ற குழுவின் தலைவராக விளங்கினார். கேம் பிரிட்சுப் பல்கலைக்கழகம் கி.பி. 1847-இல் இவரை வேந்தராகத் தேர்ந்தெடுத்தது. இவருடைய கல்விக் கருத்துகளை ஆக்சுபோர்டுப் பல்கலைக்கழகம் பின் பற்றத் தொடங்கியது. கிருமியப் போரின்போது படையினருக்கான பயிற்சித் திட்டத்தைத் திருத்தி அமைக்க ஆல்பர்ட்டு உதவினார், இவர் கி.பி. 1861- இல் விடக்காய்ச்சலால் காலமானார்.
<section end="ஆல்பர்ட் இளவரசர்"/>
<section begin="ஆல்பர்ட் ஏரி"/>
{{dhr}}
<b>ஆல்பர்ட் ஏரி</b> நடு ஆப்பிரிக்காவில் காங்கோ உகாண்டா எல்லையில் உள்ளது. பழைய பெயர் ஆல்பர்ட்டு நயான் சா என்பது. இது 160 கி.மீ. நீளமும் 40 கி.மீ. அகலமும் கொண்டது. இவ்வேரியின் வட மூலையிலிருந்து ஒயிட்டு நைல் ஆறு புறப்படுகிறது. விக்டோரியா நைல் ஆறு விக்டோரியா ஏரியுடனும், செமிசுக்கி ஆறு எட்வர்டு ஏரியுடனும் கலக்கின்றன. ஆர்பர்ட்டு ஏரியின் இருப்பிடத்தைக் கி.பி.1864-ஆம் ஆண்டு எசு. டபிள்யூ. பேக்கர் என்ற ஐரோப்பியர் முதன் முதல் கண்டுபிடித்தார்; விக்டோரியா அரசியின் கணவர் ஆல்பர்ட்டின் நினைவாக இவ்வேரிக்கு ஆல்பர்ட்டு ஏரி எனப் பெயரிட்டார்.
<section end="ஆல்பர்ட் ஏரி"/>
<section begin="ஆல்பர்ட்டா"/>
{{dhr}}
<b>ஆல்பர்ட்டா</b> கனடா நாட்டின் மாநிலங்களுள் ஒன்று. இது அந்தாட்டின் பிரெய்ரி மாநிலங்கள் மூன்றுன் ஒன்றாகும். இம்மாநிலத்திற்குக் கிழக்கில் சாசுகட்சுவான் (Saskatchewan) மாநிலமும், மேற்கில் பிரிட்டீசுக் கொலம்பியா மாநிலமும், வடக்கில் கனடாவின் மாநிலங்களுள் ஒன்றான வடமேற்கு நிலப்பகுதிகள் என்னும் மாநிலமும், தெற்கில் அமெரிக்க ஐக்கிய நாடும் எல்லைகளாக உள்ளன.
ஆல்பர்ட்டா (Alberta) நான்கு சிறப்பான நிலப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை 1. கனடாவின் கேடயம், 2. சாக்கட்சுவான் சமவெளி, 3. ஆல்பர்ட்டா சமவெளி, 4. இராக்கி மலைத்தொடரும் அடிவாரமும் என்பன. இந்நிலப்பிரிவுகள் வடகிழக்கிலிருந்து தென்மேற்காக அமைந்துள்ளன.
கனடாவின் கேடயப் பகுதி, குதிரை இலாடம் போன்ற அமைப்பைக் கொண்டது. இது மலைப்-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 657
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 318
|oTop = 110
|oLeft = 188
|Location = center
|Description =
}}
{{center|ஆல்பர்ட்டா}}<noinclude>
<b>வா.க. 2-78</b></noinclude>
75vpuel6yoizsjqghnfyxt0jk2ogwms
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/661
250
622962
1947142
1858584
2026-06-17T02:15:21Z
Sridevi Jayakumar
15329
1947142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்பர்ட்டு, முதலாம்|621|ஆல்பனி}}</noinclude>கால்காரி ஆல்பர்ட்டாவின் இரண்டாம் பெருநகரம்; தென்பாகத்தில் சிறப்பான ஊர். ஆல்பர்ட்டாவின் எண்ணெய் எடுக்கும் தொழிலின் நிருவாக மையம் கால்காரி (Calgary) யாகும். இங்கு இறைச்சி பதப்படுத்தல், மாவரைத்தல், பால் பண்ணைப் பொருள்கள் செய்தல் போன்றவை சிறப்பான தொழில்களாக உள்ளன. கால்காரியின் மக்கள் தொகை 6,23,133 (1982).
இலேத்து பிரிட்சு நகரின் மக்கள்தொகை 56,500 ஆகும். காய்கறிகளைப் பதனிட்டுப் பெட்டிகளில் அடைத்தல் இலேத்து பிரிட்சின் (Leth Bridge) சிறப்பான தொழில். இது வெதுவெதுப்பான கடற்காற்று வீசும் பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு மிதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது.
மெடிசின் கேட்டு நகரின் மக்கள் தொகை 40,380. இங்குக் (Medicine Gate) களிமண்ணால் செய்யும் பொருள்களும் மட்பாண்டங்களும் சிறப்பானவை. இங்கு இயற்கை வாயு, எரிபொருளாகத் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகிறது. இரெட் டியர் (Red Deer), மக்மர்ரே கோட்டை (Fort Mc Murray) கிராண்டு பிரெய்ரி (Grande Frairie), கம்ரோசு, வெட்டாசுகிவின் (Wetaskiwin), இலாயிட்மினிசுடர், திரம் எல்லர் (Drum Heller) போன்றவை பிற நகரங்களாகும்.
<section end="ஆல்பர்ட்டா"/>
<section begin="ஆல்பர்ட்டு, முதலாம்"/>
{{dhr}}
<b>ஆல்பர்ட்டு, முதலாம் (கி.பி 1249-1308)</b>: இவன் செருமானிய அரசன், இவன் தந்தை உரூடால்பு எலிசபெத்து என்பவளை மணந்தான். இவனுக்கும் அடால்பு என்பவனுக்கும் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் ஆல்பர்ட்டு (Albert I) வெற்றிபெற்றான். அடால்பை ஆசன்புகெல் என்ற இடத்தில் கொன்றான். இதனால் போப்பு 8-ஆம் பானிபேசுக்கும் இவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தாலிமீது படையெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து ஆல்பர்ட்டு மீண்டதால் பானிபேசு பின்னர் நட்புறவு கொண்டார் . சுவாபியா (Swabia) என்னுமிடத்தில் நடந்த கலகத்தை ஆல்பர்ட்டு அடக்கச்சென்ற பொழுது சான் (John) என்பவனால் கி.பி. 1308-இல் கொலை செய்யப்பட்டான்.
<section end="ஆல்பர்ட்டு, முதலாம்"/>
<section begin="ஆல்பர்ட்டு, முதலாம்"/>
{{dhr}}
<b>ஆல்பர்ட்டு, முதலாம் (கி.பி. 1875-1934)</b>: பெல்சிய நாட்டு அரசன்; 1909 முதல் 1934 வரை அரசாண்டவன்; முதல் உலகப் போரின் போது திறனுடன் போராடிய படைத் தலைவன். இவன், 1914 செப்டம்பர் மாதத்தில் செருமானியரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த உதவிய பெல்சிய படைத் தலைவன் ஆவான். போர் முடியும் வரை தீவிரமான படைத் தலைவனாகவேயிருந்து, போருக்குப் பின்னர் நாட்டின் சிக்கல்களைத் தீர்த்து, நாட்டை நன்னிலைப் படுத்த உறுதுணை புரிந்தவன். சில ஆண்டுகளில் போரின் விளைவுகளிலிருந்து பெல்சியத்தை மீட்ட பெருமை இவனைச் சாரும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 661
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 164
|oTop = 57
|oLeft = 205
|Location = center
|Description =
}}
{{center|முதலாம் ஆல்பர்ட்டு}}
ஆல்பர்ட்டு, முதலாம், இலியோபோல்டு என்னும் செருமானிய இளவரசரின் பேரன். இலியோபோல்டு கி.பி. 1831-இல் பெல்சியத்தின் அரசராகத் தேர்த்தெடுக்கப்பட்டவர். ஆல்பர்ட்டு, பிரசல்சு நகரில் பிறந்தவன். தன் சிற்றப்பா இரண்டாம் இலியோபோல்டை அடுத்து 1909-ஆம் ஆண்டில் அரசனானவன். இவன் 1900-இல் பவேரியா இளவரசி எலிசபெத்து என்பாளைத் திருமணம் செய்து கொண்டான். ஆல்பர்ட்டு முற்போக்குக் கருத்துக் கொண்டவன்; மக்களாட்சி முறையில் நம்பிக்கை கொண்டவன். இவன் புகழ்பெற்ற விளையாட்டு வீரன், பெல்சியத்தைச் சார்ந்த நாமூருக் (Namur) கருகில் மலையேறும் விளையாட்டின்போது இவன் கொல்லப்பட்டான். இவன் மூத்த மகன் மூன்றாம் இலியோபோல்டு என்னும் பெயரில் முடிசூட்டிக் கொண்டான்.
<section end="ஆல்பர்ட்டு, முதலாம்"/>
<section begin="ஆல்பனி"/>
{{dhr}}
<b>ஆல்பனி</b> அமெரிக்க ஐக்கிய நாட்டில், நியூயார்க்கு மாநிலத்தின் தலைநகரம். இது அட்சன் ஆற்றின் மேற்குக் கரையில் அமைத்துள்ளது. இது தொழில் நகரும் கப்பல் துறையுமாகும். இந்நகரம் அட்லாண்டிக்குப் பெருங்கடலிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்நாட்டில் அமைந்திருப்பினும், சுறு சுறுப்பான துறைமுகத்தைக் கொண்டது. ஆல்பனி (Albany) அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிகத் தொன்மையான நகரம். இங்கு முதன் முதலில் போர்ட்டு<noinclude></noinclude>
19cb5ycyggh9kcjlstxfgdqrttt68s8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/662
250
622971
1947143
1858602
2026-06-17T02:17:58Z
Sridevi Jayakumar
15329
1947143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்பார்க்கு|622|ஆல்பிரடு மகா}}</noinclude>ஆரஞ்சு என்னுமிடத்தில் தச்சுக்காரர்கள் குடியேறினர். பின்னர் இக்கால ஆல்பனிப் பகுதியில் குடியேற்றங்கள் ஏற்பட்டன. ஆங்கிலேயர்கள், இந்நகருக்கு யார்க் பிரபு ஆல்பனி என்பவரின் நினைவாக ஆல்பனி எனப்பெயரிட்டனர். மக்கள் தொகை 1,01,767, (1980).
கனடாவில் ஆல்பனி என்னும் ஓர் ஆறும் உள்ளது. இது சேம்சு ஆற்றுடன் இணைகிறது; நீளம் 640 கி.மீ.
<section end="ஆல்பனி"/>
<section begin="ஆல்பார்க்கு"/>
{{dhr}}
<b>ஆல்பார்க்கு</b> வட தென்மார்க்கின் (Denmark) பொருளாதார மையமான ஒரு நகரம். ஆல்பார்க்கு (Aalborg) இலிம்பியர்டு என்னும் பகுதியில் உள்நாட்டு நகரமாகும். இங்குச் சிமிண்ட்டு, ஆடைகள், சாராயம், இயந்திரங்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நகரம் கி.பி. 1342-இஸ் சுதந்திரச் சாசனத்தைப் பெற்றது. இங்குத் தொன்மையான கோட்டையொன்றும் கண்களைக் கவரும் வீடுகளும் உள்ளன. இதன் மக்கள் தொகை 1,54,218. (1982)
<section end="ஆல்பார்க்கு"/>
<section begin="ஆல்பாலோங்கா"/>
{{dhr}}
<b>ஆல்பாலோங்கா</b> உரோம் நகரத்திற்குத் தென் கிழக்கே இலேசியம் (Latium) மாவட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான நகரம். ஆல்பன் ஆற்றுக்கும் ஆல்பன் மலைக்கும் இடையே பாறை முகட்டில் அமைந்துள்ள இந்நகரை ஏனியசு (Aeneas) மகன் அசகானியசு (Ascanius) அமைத்தார் என்று கூறுவர். ஆல்பாலோங்கா (Albalonga) வில்தான் உரோமாபுரி நகரை அமைத்த உரோமுலகம் இரீமசும் பிறந்தனர் என்பது கூறப்படுகிறது.
<section end="ஆல்பாலோங்கா"/>
<section begin="ஆல்பிரடு பூங்கா"/>
{{dhr}}
<b>ஆல்பிரடு பூங்கா</b> உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்து மாநகரில் உள்ளது. இங்குத் தான் 1931-ஆம் ஆண்டு பிப்பிரவரி 27-ஆம் நாள் புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத்து காவல் துறையினரால் கொல்லப்பட்டார். ஆசாத்து இரு கைகளிலும் துப்பாக்கி ஏந்திக் காவல் துறையினருடன் இறுதி வரை போராடினார். காவல் துறையினருக்கும் ஆசாத்துக்குமிடையே நடைபெற்ற போரில் பல காவல் துறையினர் கொல்லப்பட்டனர்; ஆங்கிலக் காவல்துறைக் கண்காணிப்பாளரான நாட்வாதர் என்பாரும் பிசுவேசு என்ற இந்தியக் காவல்துறை அதிகாரியும் காயமுற்றனர். கைகால்களில் பாய்ந்த குண்டுகளுடன் ஆசாத்து போராடிக் கொண்டே உயிர் துறந்தார். ஆல்பிரடு பூங்காவில் இச்செய்தியை அறிவிக்கும் நினைவுக் கல் ஒன்றுள்ளது.
<section end="ஆல்பிரடு பூங்கா"/>
<section begin="ஆல்பிரடு, மகா"/>
{{dhr}}
<b>ஆல்பிரடு, மகா (கி.பி.849-899)</b> இங்கிலாந்தை ஆண்ட தலைசிறந்த மன்னர்களுன் ஒருவர். இங்கிலாந்து மக்களைத் தேனியரின் (Danes) தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர். தேனியரின் தாக்குதலிலிருந்து ஐரோப்பா முழுவதையும் காப்பாற்றிய பெருமை இவரையும் இவர்தம் காலத்தவரான பிரெஞ்சு மன்னர் பாரிசு கவுண்ட்டு (Count of Paris) என்பவரையும் சாரும். இவர் உடன்பிறந்தாரான எதெல்ரெடு (Aethelred) கி.பி. 871 இல் காலமானார். அப்போது ஆல்பிரடு இங்கிலாந்தின் ஒரு பகுதியான வெசெக்சுக்கு மன்னரானார்.
இன்னல் நிறைந்த நேரத்தில் மன்னரான ஆல்பிரடு, தேனியரை எதிர்த்த முதற் கட்டத்தில் வில்டன் (Wilton) என்னும் போர்க்களத்தில் தோல்வியுற்றார். இதனால், தேனியருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். மக்கள் வரிப்பணத்தைத் தங்கமாகத் தேனியருக்குக் கொடுத்தார். இங்கிலாந்தின் வரலாற்றில் அமைதியைப் பெறுவதற்குப் பொருள் கொடுத்த முதல் மன்னர் இவரே. இதன் காரணமாக இவரது நாட்டில் சிறிதுகாலம் அமைதி நிலவியது.
தேனியருக்குப் பாடம் புகட்ட நினைத்த ஆல்பிரடு, தம் கப்பற் படையைப் பலப்படுத்திக் கொண்டு கி.பி. 875-ஆம் ஆண்டு அவர்களைப் போர்முனையில் சந்தித்தார். இப்போரின்போது ஆல்பிரடு தேனியரின் ஏழு கப்பல்களை முறியடித்தார். ஒரு கப்பலைக் கைப்பற்றினார். தேனியர் கி.பி. 876-இல் ஆல்பிரடைத் தோற்கடிக்கும் முயற்சியில், வெசெக்சைக் கைப்பற்றினர். விழிப்பாக இருந்த ஆல்பிரடு அவர்களை வேர்காம் (Warham) என்னுமிடத்தில் முற்றுகையிட்டார். சூழ்நிலையைப் புரித்துகொண்ட தேனியர் தலைவன் கத்ரம் (Guthrum), ஆங்கிலேயர் பொருள் கொடுப்பின் பின்வாங்குவதாக வாக்குறுதியளித்தான். ஆனால், அவ்வாக்குறுதியை அவன் காப்பாற்றவில்லை. போர்வெறி கொண்ட அவன் எக்சிடார் (Exeter) பகுதியைக் கைப்பற்றி வெசெக்சைத் தாக்க முயன்ற நேரத்தில் கொடும்புயல் ஒன்று வீசி, தேனியப் படைகளை அலைக்கழித்து மாய்த்தது. எஞ்சியிருந்த வீரர்களை ஆல்பிடின் கப்பற்படையினர் சூழ்ந்து கொண்டனர். பலமாத கால முற்றுகைக்குப் பின்னர்க் கி.பி. 877-இல் தேனியர் தோற்கடிக்கப்பட்டனர்.
தேனியர் மீண்டும் இங்கிலாந்தைத் தாக்கும் பொருட்டு, கி.பி 878-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் தொடக்கத்தில், 23 கப்பல்களுடனும் 1200 படை வீரர்களுடனும் வெசெக்கில் உள்ள சிப்பன்காம் (Chippenbam) நகர் நோக்கி விரைந்தனர். வெசெக்க எதிரியின் கையில் வீழும் நிலையேற்படவே, ஆல்பிரடு சாமர்செட்டு சதுப்பு நிலங்கட்குச் சென்று, அங்கு அத்லனி (Atheleny) என்னும் இடத்தில் கோட்டை ஒன்று கட்டினார். அங்கிருந்துகொண்டு தேனியர்கனை முற்றுகையிட்டார். தேனியர்கள் எடிங்டன் (Edington) என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.<noinclude></noinclude>
cciyud7y2sut26crju9p5snxlvusvnw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/663
250
622974
1947144
1858610
2026-06-17T02:19:20Z
Sridevi Jayakumar
15329
1947144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்பிரடு மகா|623|ஆல்பிரடு மார்சல்}}</noinclude>பதினைந்து நாட்களுக்குப் பின் தேனியரின் தலைவரான கத்ரம் சரணடைந்தான். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தக் கருதிய ஆல்பிரடு, கத்ரமும் (Guthrum) ஏனைய தேனிய வீரர்களும் கிறித்தவர்களாக வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதனை ஏற்றுக்கொண்ட கத்ரமும் அவர் வீரர்களும் பாரட்டு (Parret) நதிக்கரையிலுள்ள அல்லேர் (Aller) என்னுமிடத்தில் கிறித்தவ சமயத்தைத் தழுவினர். ஆல்பிரடின் முன்னிலையில் நடந்த இச்சமய மாற்றத்துக்குப்பின் கத்ரம், அதல்சுடன் (Athelstan) என்னும் சிறித்தவப் பெயரைச் சூட்டிக்கொண்டான். ஆல்பிரடிற்கும் கத்ரமுக்குமிடையே உண்டான இவ்வுடன்படிக்கை சாமர்செட்டிலுள்ள ‘வெட்மூர்’ (Wedmore) என்ற இடத்தில் ஏற்பட்டதால் இது வெட்மூர் உடன்படிக்கை என்று பெயர் பெற்றது.
ஆல்பிரடின் வெட்மூர் உடன்படிக்கை வெசெக்ரில் அடுத்துவந்த எட்டு ஆண்டுகளுக்கு அமைதியை ஏற்படுத்தியதோடு, தென்மார்க்கு (Denmark) இங்கிலாந்தைத் தன்னாட்சியின்கீழ்க் கொண்டுவராதபடியும் செய்தது. கத்ரம் கிறித்தவ சமயத்தைத் தழுவியதால் அவனும் அவன் தொண்டர்களும் ஆங்கிலப் பண்பாட்டோடு இரண்டறக் கலந்தனர். எனினும், இங்கிலாத்தில் பாதிக்கு மேற்பட்டபகுதி தேனியரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்தது. வெசெக்சு, ஆங்கில மெர்சியா, வட நார்த்தம்பிரியா போன்ற பகுதிகள் மட்டுமே ஆங்கிலேயரிடம் இருந்தன. பின்னர் ஆல்பிரடு இலண்டனையும் கைப்பற்றி அதனை இங்கிலாந்தின் தலைநகராக்கினார்.
தேனியருடன் 16 ஆண்டுகள் போரிட்ட ஆல்பிரடு, எஞ்சிய பன்னிரண்டு ஆண்டுகளை நாட்டுப்பணிக்குச் செலவிட்டார். நாட்டின் வரிமுறை சீர்திருத்தி அமைக்கப்பட்டுப் பாதுகாப்புச் செலவுக்கு மிகுதியான பணம் ஒதுக்கப்பட்டது. பொதுமக்களுள் பாதிபேர் உழவர்களாக இருந்தனர்; எஞ்சியவர்கள் போர் வீரர்களாயினர், பெரும் நிலப்பரப்பை வைத்திருந்த தேனர் (Thegas) என்ற பெருநிலக்கிழார்கள் மட்டிலுமே படைக்கு உதவ வேண்டுமெனக் கோரப்பட்டனர். புதிய கப்பல்களும் கட்டப்பட்டன. பரோக்கள் (சிறிய நகரங்கள்) பாதுகாப்புக்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டன. அனைத்து நிருவாகத் துறைகளும். மாற்றியமைக்கப்பட்டுச் சீர்படுத்தப்பட்டன. இதன் காரணமாகவே கி.பி. 892 முதல் 896 வரையிலும் உள்ள ஐந்தாண்டுகளிலும் தேனியர் தாக்குதல் மேற்கொண்டபோதும் ஆல்பிரடின் படை வீரர்கள் அவர்களை மிக எளிதாகத் துரத்தியடித்தனர். அடுத்துவந்த நூறாண்டுகளுக்கு இதன் காரணமாக எவ்விதப் படையெடுப்பும் நிகழவில்லை. ஆல்பிரடு சமயத் துறையிலும் அறிவுத்துறையிலும் மறுமலர்ச்சி ஏற்பட அடிகோலினார். சாபட்சுபரி (Shaftsbury), அத்லனி போன்ற இடங்களில் திருச்சபைகள் நிறுவப்பட்டன. திருச்சபையில் மன்னரின் ஆதிக்கம் வேரூன்றியது.
இவர் காலத்தில் புதிய சட்டத் தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. சட்டத்தை மீறுவோருக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டது. இலத்தீன் மொழிக்குத் தக்க இடம் கொடுக்கப்பட்டது. இலத்தீன் மொழியிலுள்ள இலக்கியங்கள் கி.பி. 887-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இலத்தீன் மொழி வல்லுநர்கள் இங்கிலாந்துக்கு வருகை புரிந்தனர். செல்வக் குழந்தைகளும் ஏழைக் குழந்தைகளும் எத்தகைய வேறுபாடுமின்றி இலத்தீன் மொழியையும், ஆங்கில மொழியையும் பயின்றனர். மன்னர், திருச்சபையினர் ஆகியோர் இலத்தீன் மொழியிலும், ஏனையோர் ஆங்கில மொழியிலும் உரையாட வேண்டும் என்றும் இவர் கேட்டுக் கொண்டார். வரலாற்றுக் குறிப்பு ஒன்றும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டது. இதனால் ஆல்பிரடு ஆங்கில மொழியின் தந்தை எனக் கருதப்படுகிறார்.
கிறித்தவச் சமயத்தில் தீவிர ஈடுபாடுடைய ஆல்பிரடு, தம் அரசை இறைவனின் கொடையென்றே கருதினார்.
இருபத்தெட்டு ஆண்டுக்காலம் ஆட்சிபுரிந்த ஆல்பிரடு கி.பி. 899-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 26-ஆம் நாள் காலமானார். இவர் உடல் வின்செசுடரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆங்கிலேயர் அனைவரும் ஒரே நாட்டு மக்கள் என்னும் உணர்வைத் தட்டியெழுப்பி ஆல்பிரடு இங்கிலாந்தின் பெருமைக்கு வித்திட்டார். இவர் வெசெக்சில் நிறுவியது சிறிய அரசேயாயினும், ‘சிறிய உடலில் உறுதியும் வலிமையும் வாய்ந்த இதயம்’ போன்று இங்கிலாத்தின் எதிர்காலத்தை உருவாகினார் என்று கூறப்படுகிறது. வரலாற்றாசிரியர்கள் இவரை ‘மகா ஆல்பிரடு’ (Alfred the Great) என்று குறிக்கின்றனர்.{{Right|செ.ப.}}
<section end="ஆல்பிரடு, மகா"/>
<section begin="ஆல்பிரடு மார்சல்"/>
{{dhr}}
<b>ஆல்பிரடு மார்சல் (கி.பி. 1842-1924)</b> ஆங்கிலப் பொருளியல் அறிஞர்களில் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர் ஆல்பிரடு மார்சல் (Alfred Marshall). இங்கிலாந்து வங்கியில் காசாளராகப் பணிபுரிந்தவரின் மகனாக 1842-ஆம் ஆண்டு, இலண்டன் மாநகரில் பிறந்தார். இவர் தந்தைக்குத் தம் மகன் இறை பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அத்துறையில் முன்னேற வேண்டும் என்பது விருப்பம். ஆனால், இவர் அதற்கு மாறாகத் தமக்கு ஆக்கபோர்டு பல்கலைக்கழகம் (Oxford University) இறைப் படிப்புக்காகக் கொடுத்த உதவித் தொகையையும் பெற-<noinclude></noinclude>
l8alsun81qji8ousd9oxj1c8xj9a1bc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/664
250
622976
1947145
1858616
2026-06-17T02:20:17Z
Sridevi Jayakumar
15329
1947145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்பிரடு மார்சல்|624|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி}}</noinclude>மறுத்துவிட்டார். கணிதத் துறையில் ஈடுபட்டுக் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்திலிருந்து (Cambridge University) கி.பி. 1865-ஆம் ஆண்டில் முதுகலைப்பட்டம் பெற்றார். கணித இயலில் பெற்ற அறிவுடன் தத்துவக் கருத்தரங்குகளில் பங்குகொண்டு தம் அறிவை வளர்த்துத் தத்துவ வல்லுநரானார்.
மக்களின் அறிவு வளர்ச்சிக்கான காலத்தைப் பிரிட்டனின் உற்பத்தி வளம் கட்டுப்படுத்துகிறது என்று இவர் கருதினார். கடுமையான பொருளாதார நடவடிக்கைகளும், இவர் கருத்துகளைச் செயலற்றவைகளாக்கின. இவையாவும் மாயை என்பதனைத் தெளிவுபடுத்தப் பொருளியல் ஆய்வில் முழுமையாக ஈடுபட்டார். தொன்மைப் பொருளியல் வல்லுநர்களைப் பெரிதும் மதித்து, அவர்களின் கோட்பாடுகளையும் கருத்துகளையும் ஆர்வமுடன் நன்கு கற்றுத் தேர்ந்தார். தன் கணித அறிவைத் தொன்மைப் பொருளியல் கருத்துகளுடன் தொடர்புபடுத்தி, அக்கோட்பாடுகளுக்குப் புத்துயிர் ஊட்டினார். அவ்வகையில் உருவான இவர் கருத்துகளே ‘புதிய தொன்மைப் பொருளியல் கருத்துகள்’ எனப் பின்னர் வழங்கலாயின. பழைமைக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் சீர்தூக்கி முறைப்படுத்தி, கி.பி. 1890-ஆம் ஆண்டில் பொருளியற் கோட்பாடுகள் (Principles of Economics) என்ற புகழ்பெற்ற நூலினை வெளியிட்டார். இந்நூல் புதிய தொன்மைப் பொருளியலுக்கு அடித்தளமாகவும் அதற்கான மூல நூலாகவும் கருதப்பட்டு வருகிறது.
கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளியல் துறையின் பேராசிரியராகப் பணியாற்றிப் பெரும் புகழ் பெற்றார். மார்சலின் கருத்துகள் பொதுவாக ‘மார்சலின் பொருளியல்’ (Marshallian Economics) என்ற சிறப்புப் பெயருடன் குறிக்கப்படுகின்றன. இவர்தம் கோட்பாடுகளின் ‘இறுதி நிலை ஆய்வு’ (Marginal Analysis) பொருளியல் ஆய்விற்குச் சிறப்பானதொரு திருப்பு மையமாக அமைந்தது. மேலும், ஓர் அலகு பண்டத்தினை உற்பத்தி செய்ய, அதனால் கிடைக்கும் கூடுதல் வருவாய், அப்பண்டத் தினை உற்பத்தி செய்வதற்கான கூடுதல் செலவு ஆகிய இவ்விரண்டுமே மார்சலின் கோட்பாடுகளில் சிறந்த இடத்தினைப் பெறுகின்றன. குறைந்துசெல் இறுதிநிலைப் பயன்பாடு (Diminishing Marginal Utility), நுகச்வோர் உபரி (Consume's Surplus) போன்ற பொருளியற் கருத்துப் படிவங்களுக்குத் (Concepts) தம் உயர்ந்த ஆய்விற்குப் பின் முழு விளக்கம் கொடுத்தார்.
மார்சலின் கோட்பாடுகள் 1930-வரை முழு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், பின்னர் வந்த பொருளியல் வல்லுநர்கள் தத்தம் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு, மார்சலின் கருத்துகள் தரமிக்கவையாக இருப்பினும், நிறைவு பெறாதவை எனச் சுட்டிக் காட்டினர். மார்சலின் கோட்பாடுகள், பல்வேறு கருத்துகள் சேர்க்கப்பட்டும் தனித்து வளர்த்தும் பொருளியலில் அழியாத சிறப்பிடத்தைப் பெற்றுள்ளன. இதற்குப்பின் வளர்ந்த சிந்தனைகளும் மார்சலின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்தன. இன்றைக்கும் மார்சலின் பொருளியற் கூறுகள் உணரப்பட்டு நுண் பொருளியல், (Micro Economics) என்ற பெயரில் விளங்குகின்றன.
<b>துணை நூல்கள்</b>:
<b>Roger, Wand, N.,</b> ‘Economics’, Harper & Rao Publishers, New York, 1980.<br>
<b>Junes, Brown, E.,</b> ‘Economics Principle & Practices’, Charles, E., Merrill Publishing Company, Ohio, 1971.
<section end="ஆல்பிரடு மார்சல்"/>
<section begin="ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி"/>
{{dhr}}
<b>ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி (கி.பி. 1453-1515)</b> இந்தியாவின் போர்ச்சுகீசியக் குடியேற்றப் பகுதிகளின் இரண்டாம் ஆளுநராகவும், கோவா, மலாக்கா போன்ற பகுதிகளை வெற்றி கொண்டவராகவும் விளங்கியவர். கீழ்த்திசை நாடுகளில் போர்ச்சுகீசிய ஆதிக்கத்தை நிலைநாட்டியவரும் இவரே. அப்பான்சோ டி ஆல்புகர்க்கு (Alfonso de- Albuquerque) கி.பி. 1453 ஆம்-ஆண்டில் போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான இலிசுபன் (Lisbon) நகருக்கரு கில் அல் அண்ட்ரா என்னும் ஊரில் பிறந்தார். இவர் மூதாதையர்கள் போர்ச்சுகீசிய அரசர்களின் செயலர்களாகவும், கடற்கரைத் தலைவர்களாகவும் பணியாற்றியவர்கள். இவர் போர்ச்சுகல் நாட்டின் அரசர் ஐந்தாம் அல்பான்சோ என்பாரின் அரண்மனையில் தம் தொடக்க ஆண்டுகளைக் கழித்தார். இவர் கி.பி. 1481-இல் துருக்கியருக்கெதிராக நடைபெற்ற படையெடுப்பிலும், ஒட்ரண்டோ போரிலும் பங்கு கொண்டார். அரசரின் படையில் மேலும் சில ஆண்டுகள் பணியாற்றியபின், கி.பி. 1503-ஆம் ஆண்டில் ஆல்புகர்க்கு போர்ச்சுகீசியக் கப்பற்படையுடன் கீழ்த்திசை நாடுகளுக்கு அனுப்பப்பெற்றார். கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் கோட்டையொன்றைக் கட்டிய இவர், கி.பி. 1504-ஆம் ஆண்டு போர்ச்சுகலுக்குத் திரும்பினார். இரண்டாண்டுக்குப் பின்னர் எமானுவல் என்னும் அரசர் இவரை ஆசியாவில் இருந்த போர்ச்சுகீசியப் பகுதிகளுக்கு அரசப் பேராளராக நியமித்தார். இவர் கி.பி. 1507-இல் இந்தியாவுக்கு வருகைபுரிவும் வழியில் கப்பற் படையின் பெருந்தொகுதியினின்றும்
தனியாகக் கிளம்பிச் சென்று ஆர்மசு என்னும் தீவைக் கைப்பற்றினார். எனினும், இசுலாமியர் விரைவில் அத்தீவினைத் திரும்பப் பிடித்துக் கொண்டனர்.{{nop}}<noinclude></noinclude>
8o9mipushv3ah59nzh364t5npzwecqb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/665
250
622977
1947146
1858619
2026-06-17T02:22:17Z
Sridevi Jayakumar
15329
1947146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|625|ஆல்போர்ட்டு கார்டன்}}</noinclude>ஆல்புகர்க்கு கி.பி. 1518-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். கேரள மாநிலத்தில் உள்ள கண்ணனூரில் பிரான்சிசுகோ டி அல்மேடா என்பவர் போர்ச்சுகீசிய அரசப்பேராளராக இருந்தார். அப்போது அங்குவந்த ஆல்புகர்க்கின் பணியை அல்மேடா ஏற்க மறுத்ததோடன்றி, இவரைச் சிறையிலும் அடைத்தார். போர்ச்சுகீசியக் கப்பற்படையின் பெருந் தொகுதி கி.பி. 1509-இல் வந்து சேர்ந்தபோது, ஆல்புகர்க்கு விடுதலையாகிப் போர்ச்சுகீசிய அரசப் பேராளராகப் பொறுப்பேற்றார். இவர் கி.பி. 1510–ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் கோவாவில் ஆட்சி நடத்திய இசுலாமியருடன் கடுமையாகப் போரிட்டார். இறுதியாக அவ்வாண்டு நவம்பர்த் திங்களில் இசுலாமியரை வீரட்டிவிட்டுக் கோவாவைக் கைப்பற்றினார். கோவா போர்ச்சுகீசியர்களின் வாணிக மையமாயிற்று. அடுத்த ஐந்தாண்டுகளில் இவருடைய படையினர் மலபார் கடற்கரை, இலங்கை, சுந்தாத்தீவுகள், மலாக்கா, ஆர்ம்சு தீவு ஆகிய பகுதிகளை வென்றனர். செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஏடனைக் கி.பி. 1513-ஆம் ஆண்டில் தாக்கிய போது இவரால் வெற்றி கொள்ள இயலவில்லை. அந்நகரை இசுலாமியர் காத்து நின்றனர்.
கீழ்த்திசை நாடுகளுடன் நடைபெற்ற வாணிகம் அப்போது இசுலாமியரின் கையிலிருந்தது. அவர்களை விரட்டியடித்துவிட்டு அரண் செய்யப்பெற்ற போர்ச்சுகீசியத் தளங்களை நிலைநாட்ட வேண்டுமென்பது ஆல்புகர்க்கின் வேட்கையாகும். இவர் மலாக்காவைக் கைப்பற்றியது சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும், சீனாவுடனும் ஏனைய கீழ்த்திசை நாடுகளுடனும் இசுலாமியர் நடத்திய நறுமணப் பொருள் வாணிகத்தை மலாக்கா நகரந்தான் கட்டுப்படுத்தி வந்தது.
இந்தியாவில் வெற்றி வீரராகக் கருதப்பெற்ற பேர்திலும், ஆல்புகர்க்கிற்குப் போர்ச்சுகீசிய அரண்மனையில் பல பகைவர்கள் இருந்தனர். எமானுவல் அரசர், கி.பி. 1515-ஆம் ஆண்டில் ஆல்புகர்க்கின் பகைவர்களில் ஒருவரான உலோப் சோரைசு (Lope Soares) என்பாரை இவகுக்குப் பதிலாக அரசப் பேராளராக நியமித்தார். நோய்வாய்ப்பட்டுக் கோவாவிற்குப் பயணம் செய்யும் வழியில் அச்செய்தி அறிந்த ஆல்புகர்க்கு மனம் நொந்து, கோவாவை அடையும் முன்னரே கி.பி. 1515-ஆம் ஆண்டு திசம்பர் 26 ஆம் நாள் உயிர் துறந்தார்.
<section end="ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி"/>
<section begin="ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)"/>
{{dhr}}
<b>ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா) (கி.பி. 1404-1472)</b> இத்தாலி நாட்டு மறுமலர்ச்சிக் காலத்தைச் சார்ந்த சிற்பியும் ஓவியரும் நூலாசிரியருமாவார். நாற்பது வயது வரை பண்டைய கிரேக்க உரோமானிய நாகரிகங்களைக் கற்றுத் தேர்த்திருந்தமையால், இவர் மானுடத் தத்துவத்தைப் போற்றுபவராகவும் இலத்தீன் மொழி அறிஞராகவும் சிறப்புப் பெற்றார். இவர் பிற்காலத்தில் தலைசிறந்த கட்டிடக் கலை வல்லுநரானார். பிளாரன்சு, உரூமினி போன்ற புகழ் பெற்ற பல சீரிய கட்டிடங்களுக்கு வரைபடம் போட்டுக் கொடுத்தவர் இவரே. இவர் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளார், சினோவாவில் பிறந்த இவர் கி.பி. 1472-இல் காலமானார்.
<section end="ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)"/>
<section begin="ஆல்பைன்"/>
{{dhr}}
<b>ஆல்பைன்</b> என்பது தந்தையும் மகனுமான இரு செருமானிய ஓவியர்களின் குடும்பப் பெயராகும்.
ஆன்சு ஆல்பைன் (கி.பி. 1465-1524), என்பவரை மூத்த ஆல்பைன் என்றும் கூறுவர். இவர் செருமானியச் சமயச் சீர்திருத்தம் எழுந்த தொடக்கக் காலத்தில் ஆக்சுபர்க்கு நகரில் பிறந்து வாழ்ந்தவர். பிளமிய கலைஞர்களின் பாணியைப் போன்று செருமானியத் திருச்சபைப் பலிபீடம் போன்ற சமயத்துறை சார்ந்த பல படங்களை இவர் தீட்டியுள்ளார். மேலும் தம் காலத்தில் வழக்கிலிருந்த ஆடைகளை எடுத்துக் காட்டும் வரைபட நூல்களை யாத்துக் கொடுத்தவரும் இவரே. இவர் மகன் ஆன்சு ஆல்பைன் இளையவர் ஆவார்.
<section end="ஆல்பைன்"/>
<section begin="ஆல்போர்ட்டு, கார்டன்"/>
{{dhr}}
<b>ஆல்போர்ட்டு, கார்டன்</b> அமெரிக்க உளவியல் அறிஞர் ஆவார். இவர் கி.பி. 1897-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்தியானா மாநிலத்தில் பிறந்தார்; கிளிவ்லாந்து (Cleveland) என்னும் ஊரில் கல்வி பயின்றார்; பல அமெரிக்கக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இவர் 1967-ம் ஆண்டு முதல் ஆர்வர்டு (Harward) பல்கலைக்கழகத்தில் சில காலம் பணியாற்றினார்.
இவர் மெய்ப்பொருளியல், பொருளியல் ஆகிய துறைகளில் தேர்ச்சிபெற்றார். பின்னர் ஐரோப்பாவுக்குச் சென்று, அங்குப் பல பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றார். அப்பொழுது இவர் வியன்னா நகரத்தில் புகழ்பெற்ற உளவியல் அறிஞர் பிராய்டைச் (Freud) சந்தித்தார். இவர் உளவியல் அரசப் துறையில் பல நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் தெளிவும் கருத்தாழமும் மிக்கவை. “உளவியலில் தனி மனிதன்” (The Individual in Psychology) என்பது, இவர் எழுதிய நூல்களும் புகழ்பெற்றதாகும். ஆளுகை பற்றிய இவருடைய ஆய்வுகள், இவருக்கு உளவியல் கோட்பாட்டினருள் ஒரு சிறப்பிடத்தைத் தந்துள்ளன.
ஆல்போர்ட்டு (Allport Gordon) தம் தொழில் தொடக்கக் காலத்திலிருந்தே, உளவியல் சிந்தனைகளையும், கருத்துகளையும் அச்சமின்றி எடுத்துரைத்தார். மற்ற உளவியல் அறிஞர்கள் விலங்-<noinclude></noinclude>
b3z93cw80tk2qpcgxlns49fo1t3neot
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/666
250
622979
1947147
1858622
2026-06-17T02:24:14Z
Sridevi Jayakumar
15329
1947147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆல்மகெரா|626|ஆல்வா பிரபு}}</noinclude>கின் நடத்தைகளை அறியும் முறையிவேயே மனிதனின் நடத்தைகளையும் அறியவேண்டும் என்று வலியுறுத்திய காலத்தில், இவர் மனிதன் மாத்திரமே உளவியலின் ஆராய்ச்சிப் பொருளாக இருக்க முடியும் என்னும் கோட்பாட்டை வலியுறுத்தினார். ஆதலின் இவர் மனித இன உளவியல் கோட்பாட்டினர் என்று குறிப்பிடப்பட்டார். இயல்பு நிலைக்கும் இயல்பு திரிந்த நிலைக்கும், உயிருக்கும் உயிரிலிக்கும், குழந்தைகளின் உளவியல் கூறுகளுக்கும் வயது வந்தவர்களின் உளவியல் கூறுகளுக்கும் இடையே வேற்றுமைகள் உள்ளன என்று இவர் கூறினார். மேலும் குழந்தைகளின் நடத்தை, விலங்குகளில் இயல்புகள், பொறிகள் இயங்கும் விதம் போன்றவைகளை விளக்கும் விதிகளை, நுண்ணறிவுமிக்க மனித இயல்புகளுடன் ஒப்பிட முடியாது என்றும் கூறினார். இவர் மனிதனின் தனித்தன்மை ஆய்வில் ஈடுபட்டார். இவர் மனித நடத்தையின் பொதுவான அடிப்படை விதிகளை அறிய, ஒவ்வொரு மனிதனின் தனித் தன்மையையும், அவனுடைய நடத்தை பற்றிய காரணங்களையும் ஆய்ந்து அறிய வேண்டும் என்றும், தனிமனிதன் உளநிலையை அறிய அதுவே வழி என்றும் கூறினார்.
<section end="ஆல்போர்ட்டு, கார்டன்"/>
<section begin="ஆல்மகெரா"/>
{{dhr}}
<b>ஆல்மகெரா</b> கிழக்கு இந்தோனேசியாவைச் சார்ந்த மொறுக்கசுத் தீவுக் கூட்டங்களிலுள்ள மிகப் பெரிய தீவு. உலக நடுக்கோட்டிற்குத் தென்பால் அமைந்துள்ள இத்தீவின் பரப்பளவு 19,593 ச.கி.மீ. ஆகும். ஆல்மகெரா (Halmahera) நான்கு பெரும் முந்நீரகங்கள், மூன்று விரிகுடாக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கடற்கரையை அடுத்துள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மீன்பிடித்தும் முத்துச் சிப்பிகளைத் திரட்டியும் வாழ்கிறார்கள். தீவின் உட்பகுதிகளில் வாழும் மக்கள் வேட்டையாடியும், காடுகளில் உற்பத்தியாகும் பொருள்களைத் திரட்டியும், உணவுக்குப் போதுமான அளவு வேளாண்மை செய்தும் வாழ்கிறார்கள். மக்களுள் பெரும்பாலோர் இசுலாமியர்களாகவோ கிறித்தவர்களாகவோ இருக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் மரபுவழியாக வரும் விலங்குகள், மரம், செடி கொடிகள் போன்றவற்றை வணங்கும் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாகவே இன்றும் இருக்கிறார்கள்.
பொருளாதாரச் சிறப்பற்ற நிலையிலேயே இருந்த ஆல்ம கெராவைக் கைப்பற்றக் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாட்டினர் முயன்றனர். நறுமணப்பொருன் வாணிகமையங்களுக்கு அண்மையில் இத்தீவு இருப்பதால், பொருளாதாரச் சிறப்புமிக்க தீவாக விளங்குகிறது. தச்சுக்காரர்கள் (Dutch) கி.பி. 1660க்கும் 1949க்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தீவின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது 1942-ஆம் ஆண்டில் சப்பானியர் இத்தீவைக் கைப்பற்றினர். நேச நாட்டுப் படைகள் 1944-இல் பன்முறை ஆல்மகெராவின் மீது விமானத்தாக்குதல் நடத்தின. போருக்குப் பின்னர் இப்பகுதி மீண்டும் தச்சுக்காரர்கள் வசமாயிற்று. இந்தோனேசியா விடுதலை பெற்றபோது (1949) இதுவும் அதன் பகுதியாகிவிட்டது.
<section end="ஆல்மகெரா"/>
<section begin="ஆல்மா ஆட்டா"/>
{{dhr}}
<b>ஆல்மா ஆட்டா</b> சோவியத்து நாட்டில் காசாக் குடியரசின் தலைநகரம். இலி ஆற்றிலிருந்தும் பால்காசு ஏரியிலிருந்தும் இந்நகர் நீர்ப்பாசன வசதியைப் பெறுகிறது. புகையிலைத் தொழில், நூற்புத் தொழில், காலணிகள் தயாரித்தல் போன்றவை இங்கு நடைபெறும் தொழில்களாம். இது பண்பாடு மிக்க நகரம். இந்நகரின் பழம் பெயர் தீன்சான். இந்நகரத்தில் பல்கலைக்கழகமும் தேசிய நூலகமும் அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களும் உள்ளன. இந்நகரத்தில்தான் உலகச் சுகாதார நிதுவனம் (WHO) கி. பி. 2000 ஆண்டிற்குள் அனைத்துலக மக்களுக்கும் நல்வாழ்வு கிடைப்பதற்கான திட்டம் வகுத்தற் பொருட்டுக் கூடியது.
<section end="ஆல்மா ஆட்டா"/>
<section begin="ஆல்வா பிரபு"/>
{{dhr}}
<b>ஆல்வா பிரபு (கி.பி. 1508-83)</b> இசுபானிய படைத் தலைவர், கோமகன் ஆல்வா என்றும் (Buke of Alva) இவர் அழைக்கப்பட்டார். இவர் கொடுங் கோன்மைக்குப் பெயர் பெற்றவர். பேரரசர் ஐந்தாம் சார்லசின் படைத்தலைவராகப் பிரான்சு நாட்டுடன் நடந்த போரில் கலந்துகொண்டு பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றார். சார்லசுக்குப் பின் இரண்டாம் பிலிப்பு அரசர் காலத்திலும் படைத்தலைவராக இருந்தார். அப்போது இசுபெயினின் (Spain) அடிமை நாடான நெதர்லாந்தில் கலகம் மூளவே, அதை ஒடுக்க ஆல்வா பிரபு அனுப்பப்பட்டார். இவரை இரண்டாம் பிலிப்பு நெதர்லாத்தின் ஆளுநராக நியமித்தார். ஆல்வா பிரபுவினால் அமைக்கப்பட்ட நீதிமன்றம் ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கொலைத் தண்டனை விதித்தது. நெதர்லாந்தில் பிராட்டசுடண்டு சமயத்தை ஒழிக்க இவர் முற்பட்டார். இவரால் நியமிக்கப்பட்ட நீதிமன்றம் ‘குருதி மன்றம்’ (Council of Blood) எனக் கூறப்பட்டது. இவர் 18,000 மக்களைக் கொன்று குவித்ததாகப் பெருமைப் பட்டுக் கொண்டார். நெதர்லாந்து மக்கள் இவரை எதிர்த்துக் கலகம் செய்ததைத் தாங்க முடியாமல் ஆல்வா பிரபு இசுபெயினுக்குத் திரும்ப நேரிட்டது. போர்ச்சுகல்மீது கி.பி. 1580-ஆம் ஆண்டு படையெடுத்த இவர், அந்நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளையடித்தார். போர்ச்சுகல் கி.பி-<noinclude></noinclude>
d4msebgfp5sxxwrsg6gaxnz3jrjlk07
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667
250
622981
1947149
1858626
2026-06-17T02:28:10Z
Sridevi Jayakumar
15329
1947149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆலங்காடு|627|ஆலங்குடி}}</noinclude>17-ஆம் நூற்றாண்டு வரை இசுபானியரின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. ஆல்வா பிரபுவின் முழுமையான பெயர் பெர்னாண்டோ ஆல்வரசு தேதோலிடோ (Fernando Alvarez de Toledo) என்பதாகும்.
<section end="ஆல்வா பிரபு"/>
<section begin="ஆலங்காடு"/>
{{dhr}}
<b>ஆலங்காடு</b> தொண்டை நாட்டிலுள்ள தேவாரப்பாடல்பெற்ற திருத்தலங்களுள் ஒன்று; இன்றும் திருவாலங்காடு என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. சென்னை, காஞ்சி, திருவள்ளூர் முதலிய இடங்களிலிருந்து பேருந்தில் சென்று இத்தலத்தினை அடையலாம். இங்குப் புகைவண்டி நிலையமும் உள்ளது. தேவார முதலிகள் மூவரும் இத்தலத்திறைவனைப் போற்றிப் பரவியுள்ளனர். சிவபெருமானுக் குரியதாகக் கூறப்படும் ஐந்து சபைகளுள் இரத்தின சபை இங்குள்ளதாகக் கருதப்படுகிறது. சிவபெருமான் காளியொடு ஊர்த்துவ நடனம் ஆடிய இடம் இதுவாகும். இறைவன் பெயர் ஆலங்காட்டீசுவரர். தேவர் சிங்கப்பெருமான் எனவும் இவர் அழைக்கப்படுவார்; இறைவி பெயர் வண்டார் குழலி. பலா தலமரமாகும். திருக்கோவிலுக்குச் சற்றுத் தூரத்தில் காளிக்குக் கோயில் அமைந்துள்ளது. காரைக்காலம்மையார் பேயுருப்பெற்றுச் சிவபெருமான் திருவருளால் அவனுடைய எடுத்த பொற்பாதத்தின் கீழிருந்து சிவானந்தத்தைக் துய்த்துக் கொண்டிருக்கும் தலம் இதுவாகும். இவர் பதினோராம் திருமுறையினைச் சார்ந்த 1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தினையும், 2. மூத்த திருப்பதிகத்தையும் பாடியுள்ளார். பட்டினத்தார், அருணகிரியார், கச்சியப்பர், இராமலிங்க அடிகள், பாம்பன் சுவாமிகள் முதலிய அருட் சான்றோர் இத்தலத்திறைவனைப் போற்றிப் பரவியுள்ளனர்.
<section end="ஆலங்காடு"/>
<section begin="ஆலங்கானம்"/>
{{dhr}}
<b>ஆலங்கானம்</b> சங்ககாலத்தே தமிழக வேந்தர் தம்முள் மாறுபட்டுப் போர் செய்த இடங்களுள் ஒன்றாகும். இவ்வூர், தலையாலங்கானம் என்றும் சங்க நூல்களில் வழங்கப்படுகிறது. இளையவனாகவிருந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை எதிர்த்து, ஏனைய சேர சோழ மன்னர் இருவரும் குறுநில மன்னர் ஐவரும் ஆக எழுவர் போர் செய்த இடமாகும். இப்போரில் இளையனாகிய பாண்டியன் வெற்றிகொள்ள, எதிர்த்த எழுவரும் தோத்தனர். ஒருவரை எழுவர் எதிர்த்தும் தோற்றமையால், சங்க காலத் தமிழகத்தில் நடைபெற்ற போர்களுள் தலையாலங்கானத்துப் போர் சிறப்புமிக்க ஒன்றாகத் திகழ்ந்தது. இப்போர் வெற்றி பாண்டியன் நெடுஞ்செழியனின் பேராற்றலைப் புலப்படுத்துவதாகவும் அவனுடைய பெரும்புகழுக்கு அடிப்படையாகவும் அமைந்தமையால், அவன் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்’ என்று சிறப்பிக்கப்பெற்றுள்ளான். இத்தலையாலங்கானப் போர் நிகழ்ச்சி அக்காலத்தே மக்களால் மிகவும் அறியப்பெற்ற ஒன்றாகத் திகழ்ந்தமையால், சங்கப் புலவர் பலர் இதனை நேர் செய்தியாகவும் உவமையாகவும் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இப்போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு புறமும் அவனை எதிர்த்துச் சேரன், செம்பியன் ஆகிய பெருமன்னர் இருவரும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் குறுநில மன்னர் ஐவரும் ஆகிய எழுவர் மறுபுறமுமாக நின்று போரிட்டனர். இதில் இவ்வெழுவரையும் பாண்டியன் வென்று விளங்கியமையினை ‘எழுவர் நல்வலம் அடங்க ஒரு பகல் முரை சொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக் கொன்று’ என்றும், (அகம். 36), எழுவர் ‘நல்வலங் கடந்தோய்’ ‘புனைகழல் எழுவர் நல்வலமடங்க ஒருதானாகிப் பொருது களத்தடலே’ (புறம். 19, 76) என்றும் புலவர்கள் வியந்து பாடியுள்ளார்கள். மதுரைக் காஞ்சியும் பாண்டியனின் இச்சிறப்பினைச் சுட்டிப் போற்றுகின்றது. (மதுரை. 55, 56; 127,128). கவிஞனான பாண்டியன் நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினத்தில் ‘உடல்சினஞ் செருக்கிச்சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தர்’ என்றது இவர்களையே யாகலாம் (புறம் 72). இப்போர் நடைபெற்ற இடத்தினைத் ‘தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானம்’ என்று புறநானூறு குறிப்பிடுகிறது (புறம். 19). தலையாலங்கானப் போரினைக் கல்லாடனார், பொதும்பில்கிழார் மகனார், நக்கீரனார், இடைக் குன்றூர் கிழார், மாங்குடி மருதனார், ஆலம்பேரி சாத்தனார் ஆகிய புலவர்கள் தம்பாடலிற் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வூர் சோழ நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுன் ஒன்றாகுமென உ.வே.சா. ஐயரவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வூர் தேவாரத்தில் திருத்தலையாலங்காடு என்று பேசப்படுகிறது; தஞ்சை மாவட்டக் குடவாயிலுக்கு அருகில் உள்ளது: கபில முனிவர் வழிபட்ட தலமாகும். தாருகாவனத்து முனிவர் அனுப்பிய முயலகன்மீது சிவபெருமான் நடித்தருளிய தலமென்று புராணம் கூறுகிறது. திருநாவுக்கரசர் இத்தலத்திறைவனைத் திருத்தாண்டகப் பதிகமொன்றாற் போற்றியுள்ளார். ‘தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே’ என்று இப்பதிகப் பாடல் தோறும் கூறி இரங்கி ஏங்குகிறார். இறைவன் பெயர் ஆடவல்ல நாதர்; இறைவி பெயர் திருமடத்தை காண்க: தலையாலங்கானம்.
<section end="ஆலங்கானம்"/>
<section begin="ஆலங்குடி"/>
{{dhr}}
<b>ஆலங்குடி</b> தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு ஒன்பது கல் தொலைவிலுள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் பாக்குவெட்டிக்குப் பேர்போனது<noinclude></noinclude>
hdvp41oviwpt7dek7g9qk4xyua3g50r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/668
250
622983
1947150
1858629
2026-06-17T02:30:57Z
Sridevi Jayakumar
15329
1947150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆலங்குடி வங்கனார்|628|ஆலம் என்றி}}</noinclude>என்று கூறப்படுகிறது. இப்பெயரில் தமிழகத்தில் பல ஊர்கள் உள்ளன. சங்கப் புலவர்களுள் ஒருவரான வங்கனார் என்பவர் ஆலங்குடியைச் சேர்ந்தவராவார். அதனால் அவர் ‘ஆலங்குடி வங்கனார்’ என்று அழைக்கப்பட்டார். அவர் பாடியுள்ள ஆறு அகப்பாடல்களும் மருதத்திணைப் பாடல்களாக இருத்தலால், அவர்தம் ஊராகிய ஆலங்குடி மருத நிலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்பது கருதப்படுகிறது. இந்த ஆயங்குடி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது என்பதும் கூறப்படுகிறது.
<section end="ஆலங்குடி"/>
<section begin="ஆலங்குடி வங்கனார்"/>
{{dhr}}
<b>ஆலங்குடி வங்கனார்</b> சங்க காலப் புலவர். இவரது இயற்பெயர் வங்கனார்: இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஆலங்குடி வங்கனார் என்றழைக்கப்பட்டார். இவர் சோழருடைய தலைநகரான உறையூரையும், அவ்வூரிலிருந்த அறங்கூறவையினையும் மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறங்கெட அறியாது.... .... (நற்றிணை 400) என்று சிறப்பித்துப் பாடியுள்ளமையால், சோழநாட்டு ஆலங்குடியினர் என்பர் சிலர், பாண்டியன் கொற்றச் செழியனின் பேராண்மையினையும் வீரத்தையும் பரிசளிக்கும் பான்மையையும் ‘ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்’ (அகம். 106) என்று பாடியுள்ளமையால், பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஆலங்குடியினராவார் என்பாரும் உளர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவில் ஆலங்குடி என்னும் பெயரில் ஓர் ஊர் உள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.
வங்கம் என்னும் சொல், கப்பல் என்னும் பொருளைக் குறிக்குமாதலின், வங்கன் என்பார் கடல் வாணிகம் மேற்கொண்டவராவர் என்றும் இவர் நெய்தல் நிலத்தைச் சார்ந்தவராவர் என்றும் ஒருசாரார் கூறுவர்.
இவர் பாடிய பாடல்கள் நற்றிணையிலும், (230, 330, 400) அகநானூற்றிலும் (106) புறநானூற்றிலும் (319) குறுந்தொகையிலும் (8.45) இடம் பெற்றுள்ளன.{{Right|என்.இ.இ}}
<section end="ஆலங்குடி வங்கனார்"/>
<section begin="ஆலத்தூர் கிழார்"/>
{{dhr}}
<b>ஆலத்தூர் கிழார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் தெரிந்திலது. இவர் ஆலத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்த ஒரு பெருநிலக்கிழார் ஆவர். ஆலத்தூர் என்னும் பெயரில் தமிழகத்தில் பல ஊர்கள் உள்ளன. தொண்டை நாட்டில் புலியூர்க் கோட்டத்தில் ஓர் ஆலத்தூரும், பாண்டி நாட்டில் ஓர் ஆலத்தூரும் இருப்பதாகத் தெரிகிறது. ஆலத்தூர் கிழார் சோழ நாட்டு அரசர்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையால் (புறம் 34,36,69, 225, 324), இவர் பிறந்த ஆலத்தூர் சோழ நாட்டில், காவிரியாற்றின் தென்கரையின் கண் அமைந்துள்ள ஆலத்தூர் ஆகும் என்று கொள்ளலாம். செய்ந்நன்றி கொன்ற மகனுக்கு உய்வில்லை என்னும் திருக்குறள் கருத்தினைத் தம் பாடலுள் ஆளுமிடத்து (புறம் 34) இவர், அந்நூலினை ‘அறம்’ என்று புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் தாளைச் சிறப்பையும், போருக்குச் சென்று பாடி வீட்டில் தங்கும் அவனது ஆண்மையையும், வேற்படையின் மாண்பையும் (புறம். 69), சோழன் நலங்கிள்ளியின் படைச்சிறப்பையும் (புறம். 225) தம் புறப்பாடல்களில் பாடியுள்ளார். இவர்தம் பாடல்கள் இரண்டு குறுந்தொகையிலும், (112, 350) ஐந்து பாடங்கள் புறநானூற்றிலும் (34, 36, 69, 324 325) இடம் பெற்றுள்ளன.{{Right|என்.இ.இ.}}
<section end="ஆலத்தூர் கிழார்"/>
<section begin="ஆலந்துத் தீவுகள்"/>
{{dhr}}
<b>ஆலந்துத் தீவுகள்</b> சுவீடனுக்கும் பின்லாந்திற்கும் இடையில் பால்டிக்குக் கடலில் அமைந்துள்ளன. இவை ஏறத்தாழ 6,500 சிறு தீவுக் கூட்டங்களைக் கொண்டவை, இரு தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். இவை பின்லாந்து நாட்டிற்குச் சொந்தமானவை, இந்த ஆலந்துத் தீவுகள் (Aaland. Islands) இராணுவச் சிறப்பு வாய்ந்தவை. பின்லாந்து, உருசியா, வடக்குச் சுவீடன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் வாயிலுக்கு எதிராக இத்தீவுகள் அமைந்துள்ளன.
<section end="ஆலந்துத் தீவுகள்"/>
<section begin="ஆலப்புழை"/>
{{dhr}}
<b>ஆலப்புழை</b> இந்தியாவின் மேற்குக் கடற்கரையில், கேரள மாநிலத்தில் உள்ளதொரு துறைமுகப் பட்டினம். கொச்சியிலிருந்து 50 கி.மீ. தெற்கில் உள்ள நகரம். ஆலப்புழையை அடுத்துள்ள பகுதிகளில் மஞ்சள், இஞ்சி, மிளகு, பெருமளவில் நெல். தேங்காய் முதலிய பொருள்கள் உற்பத்தியாகின்றன. கயிறு திரித்தல், தென்னை நார் எடுத்தல் போன்றவை ஆலப்புழையின் சிறப்பான தொழில்களாம். நார் எடுக்கும் தொழிலின் மையம் என்று இந்நகரைத் கூறலாம். தென்னை நாராலான பாய்களும், பாய்ப் பின்னலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. பருவக் காற்றுக் காலங்களில் மட்டும் இது கப்பல் தங்குவதற்குப் பயன்படாது. இவ்வூர், ‘திறந்த வெளிக் கப்பல் தங்குமிட’மாகும். மக்கள்தொகை 1,69,934 (1981).
<section end="ஆலப்புழை"/>
<section begin="ஆலம், என்றி"/>
{{dhr}}
<b>ஆலம், என்றி (கி.பி. 1777-1859)</b> தலை சிறந்த வரலாற்றுப் பேரறிஞர், மூலச்சான்றுகளின் அடிப்படையில் தம் முடிவுகளை வருவித்து வரையறுத்த முதலறிஞர். இவர் கி.பி. 1777-ஆம் ஆண்டு சூலை மாதம் 9-ஆம் நாள் வின்சுடர் என்னும் ஊரில் பிறந்தவர்; ஈட்டன், ஆக்கபோர்டு கல்விக் கூடங்களில் கற்றவர். பிறர் உதவியின்றியே செல்வரான ஆலம், என்றி (Hallam, Henry), ‘இடைக்கால-<noinclude></noinclude>
0y4y5iwf5md2zncf8lapbgpgszjdizp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/669
250
623006
1947151
1858887
2026-06-17T02:35:16Z
Sridevi Jayakumar
15329
1947151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆலம்கிர்பூர்|629|ஆலம்பூர்}}</noinclude>ஐரோப்பிய நாட்டினைப் பற்றியதொரு கருத்துரைச்’ (1818) என்னும் தம் முதல் நூலைப் பத்தாண்டுகளில் எழுதினார். அதில் ஐரோப்பாவில் உருவான பெரும் நாடுகளின் வரலாற்றை ஆய்ந்துள்ளார்.
‘ஏழாம் என்றி அரியணை ஏறியது முதல் இரன்டாம் சார்சு மன்னர் இறந்த ஆண்டு (1827) முடிய இங்கிலாந்தின் அரசியல் அமைப்பு வரலாறு’ என்னும் நூல், இவருடைய சிறப்பு மிக்க நூலெனக் கருதப்படுகிறது. மேலும், கி.பி. ‘15,16,17-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய இலக்கிய முன்னுரை’ என்னும் மூன்று தொகுதிகள் கொண்ட நூலும் இவரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் கி.பி. 1837-39 ஆகிய ஆண்டுக்காலத்தில் தொகுக்கப்பட்டது. இவர் கி.பி. 1859 ஆம் ஆண்டு சனவரி 21-ஆம் நாள் கெண்டிலுள்ள பென்சுகர்சுட்டு (Penshurst) என்னும் இடத்தில் காலமானார்.
<section end="ஆலம், என்றி"/>
<section begin="ஆலம்கிர்பூர்"/>
{{dhr}}
<b>ஆலம்கிர்பூர்</b> அகழாய்வு செய்யப்பட்ட ஓர் ஊர். இது உத்தரப்பிரதேச மாநில மீரட்டு மாவட்டத்தில் இண்டன் (Hindon) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இண்டன் ஆறு யமுனை ஆற்றின் துணை ஆறாகும். ஆலம்கிர்பூர் அகழாய்வில் வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்கலன்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இங்கு அரப்பா (Harappa) நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் முதல் பண்பாட்டின் மண்ணடுக்குகளிலும், வண்ணம் பூசப்பட்ட சாம் பல் நிற மட்பாண்டங்கள் இரண்டாம் பண்பாட்டின் மண்ணடுக்குகளிலும் கிடைத்திருப்பதன் மூலம் அரப்பா மக்களின் வழி வந்தோரும், வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்கலக் கால மக்களும் அடுத்தடுத்து வாழ்ந்திருந்தமை தெரிகிறது. இதற்கு அடுத்த பண்பாட்டு மண்ணடுக்குகளில் வட இந்தியப் பளபளப்பான கறுப்பு நிற மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
<section end="ஆலம்கிர்பூர்"/>
<section begin="ஆலம்கீர்"/>
{{dhr}}
<b>ஆலம்கீர்</b> என்பது மொகலாயப் பேரரசர் அவுரங்கசீபு புனைந்து கொண்ட பட்டப் பெயராகும், காண்க: அவுரங்கசீபு.
<b>ஆலம்கீர், இரண்டாம் (கி.பி. 1699-1759)</b>: மொகலாயப் பேரரசின் அமைச்சராக (வசீராக) இருந்த காசியுதின், கி.பி, 1754, சூன் 2-ஆம் நாள் பேரரசர் அகமத்சாவைச் சிறையில் அடைத்துவிட்டுச் சகந்தர்சாவின் இரண்டாம் மகனான அசீசு-உத்-தீனை மொகலாயப் பேரரசராக ஆக்கினார். ஒரு வாரங் கழித்து முன்னாள் பேரரசர், அவர் அன்னை ஆகியோரின் கண்கள் குருடாக்கப்பட்டன. அசீசு-உத்-தீன் அரியணை அமர்ந்ததும், ஆலம்கீர் என்ற பட்டப் பெயரை புனைந்து கொண்டதால், இரண்டாம் ஆலம்கீர் என்று அழைக்கப்பட்டார். இரண்டாம் ஆலம்கீர் 55-ஆம் வயதில் பேரரசரானார். அவர் அதற்குமுன் தம் வாழ்க்கையின் பெரும் பகுதியைச் சிறையிலேயே கழித்திருந்தார். எனவே போரைப்பற்றியோ அரசாங்க நிருவாகத்தைப் பற்றியோ அவருக்கு ஒன்றும் தெரியாது, காரியுதினிடம் நிருவாகத்தை ஒப்படைத்துவிட்டு, வரலாற்று நூல்களைப் படிப்பதிலும் இறைவழிபாட்டிலும் காலத்தைக் கழித்தார். பேரரசின் பொருளாதாரம் மிகவும் சீர்கேடுற்றது. ஒரு முறை தொழுகைத் திடலுக்குச் செல்ல (இந்கா) ஆலம்கீருக்கு வாகன வசதிகூட கிடைக்காமல், அவர் நடந்தே செல்ல நேரிட்டது. மற்றொரு முறை அந்தப்புரச் சமையற்கட்டில் மூன்று நாட்கள் சமைக்கப்படவில்லை; பசியைப் பொறுக்க முடியாமல் மகளிர் அந்தப் புரத்தைவிட்டு வெளியே ஓடி வந்தனர். அகமத்சா அப்தாலி கி.பி. 1756 இல் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து, தில்லியில் ஒரு மாதம் தங்கி இருந்தார். ஆலம்கீர் தம் மகளை அப்தாலியின் மகன் தைமூருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பின்னர்க் காசியுதினிடமிருந்து தம்மைக் காப்பாற்றுமாறு அப்தாலியிடம் முறையிட்டார். இதனால் கோபமுற்ற காசியுதின், கி.பி. 1759 நவம்பர் 29-ஆம் நாள் ஒரு இசுலாமியத் துறவியைக் காணலாம் எனக்கூறி ஆலம்கீரை அரண்மனைக்கு வெளியே பெரோசுசா கோட்லாவிற்கு அழைத்துச் சென்று. கொன்று யமுனை ஆற்று மணலில் நிருவாணமாகப் போட வைத்தார்; பின்னர் இவர் உடல் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, உமாயூனின் கல்லறையில் புதைக்கப்பட்டது.{{Right|அ.இரா.}}
<section end="ஆலம்கீர்"/>
<section begin="ஆலம்பாக்கம்"/>
{{dhr}}
<b>ஆலம்பாக்கம்</b> பிற்காலப் பல்லவர் காலத்திலும் முற்காலச் சோழர் காலத்திலும் புகழ்பெற்றிருந்தது. இவ்வூர் இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டம். இலால்குடி வட்டத்தில் திருமழபாடி திருச்சி சாலையில் 11 கி.மீ. தொலைவில் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ளது. பல்லவர் கல்வெட்டுகளில் தந்திவர்மச் சதுர்வேதி மங்கலம் என்றும், சோழர் கல்வெட்டுகளில் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் குறிக்கப்பெற்றுள்ளது. இங்குக் கைலாசநாதர் கோயில் (அமிர் தேசுவரர் கோயில்) வரதராசப் பெருமாள் கோயில் (திருமேற்றளி), செல்லியம்மன் கோயில், ஐயனார் கோயில் ஆகியவை உள்ளன. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இவை, பிற்காலச் சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தந்திவர்ம பல்லவன் காலத்தில் இப்பகுதியைத் தலைநகராகக் கொண்டு விசைய நல்லுழான் என்னும் சிற்றரசர் ஆண்டு வந்திருக்கலாம் என்பது தெரிகிறது.
<section end="ஆலம்பாக்கம்"/>
<section begin="ஆலம்பூர்"/>
{{dhr}}
<b>ஆலம்பூர்</b> ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் இருக்கும் ஊர். இவ்வூர் துங்கபத்-<noinclude></noinclude>
ee2z3jcgfd8yn8wb3lwssg0czw1rqlg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/253
250
626464
1947095
1880825
2026-06-16T17:49:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1947095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக்கைப் பாட்டு|209|உலக அஞ்சல் இணையம்}}</noinclude><section begin="உலக்கைப் பாட்டு"/>
{{dhr}}
<b>உலக்கைப் பாட்டு</b> என்பது பெண்கன் நினை, நெல் முதலியவற்றை உரலில் இட்டு மாறி மாறில் குற்றும்போது பாடும் இசைப்பாட்டினைக் குறிக்கும். இது வள்ளை, வள்ளைப்பாட்டு எனவும் கூறப்படும். இப்பாட்டு தலைவன் பெருமையைச் சிறப்பித்துக் கூறுவதாக அமையும். மேலும், இது தலைவனிடம் இப்பெண்கள் கொண்ட காதலைக் குறிப்பாக வெளிப்படுத்தும் பாங்கில் அமைவதும் உண்டு. புகார் நகரப் பெண்கள் முத்துகளை உரலில் இட்டு, கரும்பினை உலக்கையாகக் கொண்டு, காஞ்சி மர நிழலில் குற்றிய போது, சோழ மன்னனது புகழ் பாடியமை சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூங்கில் நெல்லைப் பாறையாகிய உரலிலே பெய்து, யானைத் தந்தமாகிய உலக்கையால் குற்றிச் சேம்பிலையாகிய முறத்தில் இட்டுப் புடைக்கும்போது, தலைவியும் தோழியும் தலைவனது புகழ்பாடும் காட்சியினைக் கபிலர் குறிஞ்சிக் கலியில் குறிப்பிட்டுள்ளார்.{{Right|அ.மா.ப.}}
<section end="உலக்கைப் பாட்டு"/>
<section begin="உலக அஞ்சல் இணையம்"/>
{{dhr}}
<b>உலக அஞ்சல் இணையம்</b>: அஞ்சற் பணியின் மூலம் உலகத்தை ஒன்றாக இணைக்கவல்ல ஓர் அமைப்பு உலக அஞ்சல் இணையமாகும் (Universal Postal Union). அஞ்சற் பணியை மேம்படுத்தி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வழிசெய்து கொடுக்கவல்ல நிறுவனம் இது. இந்த ஆணையம் கி.பி. 1874-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் நாள் சுலிட்சர்லாந்து நாட்டிலுள்ள பெர்ன் (Berne) என்ற நகரத்தில் முதன் முதலாக நிறுவப்பட்டது. ஆனால், உலக அஞ்சல் இணையம் என்ற இப்பெயர் கி.பி.1878-ஆம் ஆண்டுதான் வைக்கப்பட்டது. இந்நிறுவனத்தை ஐக்கிய நாடுகள் சபை 1947-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் நாள் ஒரு செயலாண்மையாக ஏற்றுக்கொண்டது. இது சமூக, பொருளாதார மன்றத்தின் (Social and Economic Council) ஒப்புதலால் ஐக்கிய நாடுகள் அவையின் செயலாண்மையாக மாறியது. ஐக்கிய நாடுகள் அவையில்கீழ் இயங்குகிற பல்வேறு செயலாண்மைகளுள் இதுவும் ஒன்று. இது 1948-ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் நாளிலிருந்து செயற்பட்டு வருகிறது.
இவ்விணையத்தின் ஆட்சி மொழி (Official Language) பிரெஞ்சுமொழி ஆகும். உலக அஞ்சல், அமைப்பு (Universal Postal Congress). ஆட்சிக் குழு (Executive Council), அஞ்சல் ஆய்வு ஆலோசனை மன்றம் (Consultative Council for Postal Studies), பன்னாட்டுப் பிரிவு (International Bureau) ஆகியன இதில் அமைந்துள்ள முக்கியமான அமைப்புகளாகும். அஞ்சற் குழுவில் பல உறுப்பினர்கள் உள்ளனர். இந்த இணையத்தை ஏற்றுக்கொண்டுள்ள எல்லா நாடுகளும் இதில் உறுப்பினர்கள், இதன் ஆட்சிக் குழுவில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். அஞ்சல் ஆய்வு ஆலோசனை மன்றத்தில் 35 உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் அவையின் செயலாண்மைகளில் மிகவும் பழமையான அமைப்பு இந்த அமைப்பு. இந்த அமைப்பை முதன்முதலாகப் பாரிசு நகரத்தில் கி.பி. 1863-ஆம் ஆண்டு கூடிய பன்னாட்டு அஞ்சல் மாநாடு (International Postal Conference) ஏற்படுத்தியது. எல்லா நாடுகளுக்கிடையேயும் அஞ்சல்வழித் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டுமென்று இம்மாநாட்டிஸ் கலந்துகொண்ட 15 நாடுகளும் வலியுறுத்தி, ஓர் ஒப்பந்தத்திற்கு வந்த பின்னரே இந்த அமைப்பு ஏற்பட்டது. பாரிசு நகரத்தில் கி.பி 1874-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் பன்னாட்டு அஞ்சல் மாநாடு (கி.பி.1878) இதற்கு ‘உலக அஞ்சல் இணையம்’ எனப் பெயரிட்டது. ஐக்கிய நாடுகளின் பொது அவை 1948-இல் இதனையும் தனது சிறப்புச் செயலாண்மைகளில் (Specialised Agencies) ஒன்றாக அங்கீகரித்தது. அதற்குப் பின்னர் இதனுடைய அமைப்பு செயற்படும் விதம் ஆகியன ஐக்கிய நாடுகள் அவையின் பிற செயலாண்மைகளுக்கொப்ப 1964-ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டன. வியன்னா (Vienna) நகரில் நடைபெற்ற 15-ஆம் உலக அஞ்சல் மாநாடு இந்த மாற்றங்களைப் பரிந்துரைத்தது. இதனுடைய அமைப்பு, பொது ஒழுங்குவிதிகள், கூட்டம் நடத்தல் (Convention) போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அவை 1966-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தன. இந்த அமைப்பு அரசியல் சார்பில்லாத அமைப்பு; அஞ்சல் செயலாண்மை ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதில் மிகப் பல உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் அவையின் பிற செயலாண்மைகளில் இருக்கக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். இதில் 1976-ஆம் ஆண்டில் 154 உறுப்பினர்கள் இருந்தனர். இந்த அமைப்பின் மற்றொரு முக்கியமான கூறு, ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்புநாடுகளாக உள்ள நாடுகள் மட்டும் அல்லாமல், உறுப்பினர்களாக இல்லாத நாடுகளும் இதில் உறுப்பினர்களாக இருப்பதேயாகும்.
உலக அஞ்சல் அமைப்பில் எல்லா நாடுகளும் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. அதாவது, உலக அஞ்சல் அமைப்பானது (Universal Postal Congress) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தனது கூட்டத் தொடரை நடத்துகிறது. இக்கூட்டத்தில் அஞ்சல் இணையத்தின் செயல்திட்டங்கள், வரவு-<noinclude>
<b>வா.க.5 14.</b></noinclude>
73xga11n6zcix0l3mgk6w5qjba190xp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/254
250
626466
1947096
1880830
2026-06-16T17:50:46Z
ஹர்ஷியா பேகம்
15001
1947096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக அஞ்சல் இணையம்|210|உலக அமைதிக் கல்வி}}</noinclude>செலவுத் திட்டத்தின் கணக்குகள் ஆகியன விவாதிக்கப்படுகின்றன. செயல் திட்டங்கள், வரவு செலவுக் கணக்குகள் போன்றவை முறையாக நேரத்திற்கு நேரம் திறனாய்வு செய்வதோடு, மேம்பாட்டிற்குரிய வழிமுறைகளையும் இவ்வமைப்பு தெரிவிக்கிறது. உலக அஞ்சல் இணையத்தின் பொதுக் கொள்கைகளை வரையறுக்கக்கூடிய அமைப்பாக இது இயங்குகிறது.
உலக அஞ்சல் இணைய ஆட்சிக் குழுவில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களை உலக அஞ்சல் அமைப்பு (Congress) தேர்ந்தெடுக்கிறது. இந்த உறுப்பினர்கள் அனைவரும் ஆண்டிற்கு ஒரு முறை கூடி முடிவுகள் எடுக்கின்றனர். சுவிட்சர்லாந்தில் பெர்ன் என்ற இவ்விணையத்தின் தலைமையிடத்தில் இவர்கள் கூடுகின்றனர். இவர்கள் பலதரப்பட்ட பொருள்பற்றி விவாதித்து முடிவு செய்கின்றனர். இவர்கள் அஞ்சற் பணி சம்பந்தமாகப் பன்னாட்டு அமைப்புகளோடு வைக்கக்கூடிய தொடர்புகள், ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்பு முதலியன பற்றி விவாதித்து முடிவெடுப்பார்கள். இம்முடிவுகள் அனைத்தும் உலக அஞ்சல் அமைப்பிற்குப் பரித்துரை செய்யப்படும். இப்பரிந்துரைகள் மீது முடிவெடுக்கும் பொறுப்பு உலக அஞ்சல் அமைப்பைச் சார்ந்ததாகும். உலசு அஞ்சல் இணைய ஆட்சிக் குழுவின் மற்றொரு முக்கியமான பணி, தலைமை இயக்குநரை (Director-General) நியமனம் செய்வதாகும். அவர்தான் உலக அஞ்சல் இணையத்தை நடத்திச் செல்லும் பொறுப்பு வாய்ந்தவர்.
அஞ்சல் ஆய்வு ஆலோசனை மன்றப் பிரிவு (Consultative Council for Postal Studies) 1957-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஆலோசனை வழங்கும் அமைப்பாகும். அஞ்சல் குறித்த செயல்கள், செயல்முறைகள், நுட்பத்திறங்கள், பொருளாதாரம் ஆகியன குறித்து ஆய்வுகள் நடத்தி, அறிக்கைகள் மூலமாக ஆலோசனை வழங்குவது இதன் முக்கி பணி.
பன்னாட்டுப் பிரிவு (International Bureau) என்பது உலக அஞ்சல் இணையத்தின் நிலையான செயலகம் ஆகும். இதற்குத் தலைவராகத் தலைமை இயக்குநர் திகழ்வார். அஞ்சல் மூலமாக எல்லா நாடுகளையும் இணைத்தல், அஞ்சல் மேம்பாட்டு ஆலோசனை, செய்தித் திரட்டல் போன்ற பணிகளுடன், பன்னாட்டு அஞ்சற் பணிகளின் கணக்குகளைத் தீர்த்து முறைப்படுத்தும் தீர்வு அமைப்பாகவும் (Clearing House) இது செயற்படுகிறது.
உலக அஞ்சற் பணிகளை மேம்படுத்தவும், எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான அஞ்சல் விகிதங்களை (Postal rates) வரையறை செய்யவும் ஒரே அஞ்சற் பணி எல்லைச் சார்பில் பிரித்துச் செயற்பட வேண்டுமென்ற முயற்சி 1963-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், உலக அஞ்சல் இணையத்தின் பணிகள் எல்லாமே அஞ்சற் பணிகளை மையமாகக் கொண்டு அவற்றைச் சீர்படுத்திச் செம்மைப்படுத்தவும், அஞ்சற் போக்குவரத்தை விரைவாக்கவும் பல முயற்சிகளை இந்நிறுவனம் எடுத்துவருகிறது.{{Right|என்.எஸ்.ச.}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Arthur S. Banks,</b> Political Handbook of the World, McGraw Hill, 1976.
<section end="உலக அஞ்சல் இணையம்"/>
<section begin="உலக அமைதிக் கல்வி"/>
{{dhr}}
<b>உலக அமைதிக் கல்வி</b>: கொடுங்கோன்மை, வறுமை, வன்முறை, போர் ஆகியவற்றால் மனித இனம், சமுதாய வாழ்க்கை ஆகியவற்றுக்கு நேரக்கூடிய பேரின்னல்கள் குறித்துச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் பாடம் புகட்டுவதே அமைதிக் கல்வியின் (Peace Education) தலையாய குறிக்கோளாகும். அமைதிக் கல்வியானது குழந்தையின் ஏதோ ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அற்பித்தபின் நிறுத்தப்பட்டு விடுவதன்று. அது மனிதனின் வாழ்க்கை-குழைந்தைப் பருவம், இளமைப் பருவம், காளைப் பருவம், முதுமைப் பருவம் - முழுவதும் கற்பிக்கப்பட வேண்டிய ஒன்று என்று உல்பு (Wulf) என்னும் கல்வியாளர் கூறியுள்ளார்.
அமெரிக்கா, சோவியத்து ஒன்றியம், சப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியவையும், இந்தியா போன்ற அணிசேரா நாடுகளும் உலக அமைதிக் கல்வியில் நாட்டம் கொண்டு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இம்முயற்சிகளில் நாடுகளிடையே மாறுபாடுகள் உள்ளன. நாட்டின் பொருளாதார, சமுதாய வளர்ச்சியை மேம்பாடு அடையச் செய்வதன் மூலமாக, உலக அமைதியை மூன்றாம் உலக நாடுகள் (Third World Countries) வலுவடையச் செய்கின்றன. பொதுவுடைமை நாடுகள் தங்கள் நாட்டுக் கல்வியமைப்பே அமைதியை வளர்க்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறுகின்றன. அந்நாடுகள் சமுதாய வளர்ச்சியின் குறிக்கோளே அமைதியில் தான் உள்ளது என்னும் கொள்கையைக் கொண்டுள்ளன. அமெரிக்க ஐக்கியக் குடியரசு, ஐரோப்பிய நாடுகள் ஆகியன அங்கு மட்டுமன்றி, உலக அளவிலும் அமைதிப் பணிக்காகப் பாடுபட்டு வருகின்றன.{{nop}}<noinclude></noinclude>
pl9j0twgrwbi9nwrefh64b4repiybyn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/255
250
626467
1947097
1880837
2026-06-16T17:51:32Z
ஹர்ஷியா பேகம்
15001
1947097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக அமைதிக் கல்வி|211|உலக அமைதிக் கல்வி}}</noinclude>அனைத்து நாட்டுக் கல்வி (International Education), உயிர் பிழைப்பதற்கான கல்வி (Survival Education), உலகக் கல்வி (Global Education), உலகக் குடிமைக் கல்வி (Education for World Citizenship), வளர்ச்சிநிலைக் கல்வி (Developmental Education) ஆகிய கல்வி முறைகள் ஒவ்வொன்றும் ஒரு சில வகைகளில் அமைதிக் கல்வியின் கூறுபாடுகளைக் கொண்டதேயாகும். இக்கல்வி முறைகளும் இளைஞர் நலம் சிறப்படையச் செய்ய உதவுகின்றன.
கால்டங்கு (Galtung) என்பவர் ‘அமைதி என்னும் சொல்லுக்குப் போரின்மை, தாக்குதலின்மை என்று எதிர்மறையாகப் பொருள் கொள்ளுவதைவிடப் போர், தாக்குதல் ஆகியவற்றை உருவாக்கும் சூழலை முழுமையாக அறிந்து கொள்ள உதவும் கருவி எனப் பொருள் கொள்ள வேண்டும்’ என்று விளக்கியுள்ளார். அதன்படி போர், வன்முறை ஆகியன மட்டுமன்றிச் சமுதாயத்தில் வன்முறைக்கு வித்திடும் ஒரு சிறிய சூழல் கூட அமைதிக் கல்வியின் உள்ளடங்கும். ஒரு பள்ளியிலோ குடும்பத்திலோ நடைபெறும் வன்முறைகள்கூட, அமைதிக் கல்வி விவாதத்தில் இடம் பெறக் கூடிய தகுதியுடையாவே என்று ஆவல்சுருடு (Haavelsrud), உல்பு (Wulf) ஆகிய அமைதிக் கல்வியியலறிஞர்கள் கருதுகின்றனர்.
அமைதிக் கல்வியில் கிழக்கு, மேற்கு நாடுகளிடையே நிலவும் தகராறும், அந்நாடுகளின் அணு ஆயுதப் போட்டியின் விளைவாக மனித குலத்திற்கு விளையக்கூடிய பேராபத்தும் முதலாவதாகப் பேசப்படுகின்றன. இரண்டாவதாக, உலகின் வடபாக நாடுகளின் செல்வச் செழிப்பும், தென்பாக நாடுகளின் வறுமையும் அமைதிக் கல்வியில் பேசப்படுகின்றன. மூன்றாவதாக, துாய்மைச் சீர்கேடும் இயற்கையை அழித்தலும் விவாதிக்கப்டுகின்றன. உணவுப் பற்றாக்குறையும் செல்வப் பற்றாக் குறையும் நான் சொல்லப்படுகின்றன, ஐந்தாவதாக, மக்கள் தொகைப் பெருக்கமும், ஆறாவதாக மனித உரிமைகள், சமுதாய நியாயங்கள் ஆகியனவும் அமைதிக் கல்வியில் விவாதிக்கப்படுகின்றன.
மேற்கூறியவற்றைச் சீரமைப்பதில் கல்விக்குப் பெரும் பங்குண்டு, இச்சிக்கல்களைத் தீர்த்திடக் கல்வி தவறுமானால், வருங்கால இளைஞர்களைச் செம்மையுற வடிவமைக்கும் பொறுப்பில் கல்வி தோல்வியுற்றது என்று கருத இடமுண்டாகும். பிறர்மீது தப்பெண்ணங்களைத் தவிர்த்தல், தன்னை நேசிப்பது போல் பிறரை நேசித்தல், சமுதாயச் சிக்கல்களில் நாட்டம் கொள்ளச் செய்தல், தன் சொந்தச் சிக்கலை உலகச் சிக்கலோடு தொடர்புபடுத்திப் பார்த்தல், அமைதி இயக்கத்தில் ஆர்வத்துடன் இணைத்துக் கொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்யவல்ல மனப்பாங்கு வளர்ச்சியைக் (Attitude Development) கல்வியால் மட்டுமே இளைஞர்களிடம் வளர்க்க இயலும்.
அமைதிக் கல்வியினை வன்முறையற்ற சூழலில் தான் மாணவர்கள் பெறுதல் இயலும், பங்குகொண்டு கற்றல் (Participatory Learning), தாமே கற்கத் தொடங்குதல் (Self-initiated Learning) ஆகிய கற்றல் முறைகள், மாணவர்களிடம் பொறுப்புணர்ச்சியையும் செயல்திறனையும் வலுப்படுத்தக்கூடியன. உலகச் சிக்கல்களின் தோற்றம் வரலாற்றுப் பின்னணி, காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்குக் கற்பித்தலின் மூலம், உலகச்சிக்கலுக்கான தீர்வுகளைப் பற்றிய சிந்தனைகளை மாணவர்கள் பெறமுடியும்.
உலக அமைதிக்கான கல்வி, குடும்பம், பள்ளி, சமுதாயம் ஆகிய மூன்று நிலைகளிலும் நடைபெறக் கூடிய குடும்பச் சிக்கல்கள் எழும்போது, பெற்றோர்கள் அமைதியான நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் முலம், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அமைதியின் எடுத்துக்காட்டாக விளங்கமுடியும், அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் காரணங்கள் குறித்து மாணவர்கள் பள்ளிகளில் விவாத மேடையில் முழங்கி, பிற மாணவர்களின் சிந்தனையைத் தூண்ட முடியும். அமைதித் தொடர்பான பாடக் கருத்துகளைக் கற்பிக்கும் போது, ஆசிரியர் உலக அமைதியின் தேவை, அதைப் பாதுகாத்து வளர்த்தல் போன்றவற்றின் இன்றியமையாமையை வலியுறுத்தலாம். அமைதிக் கல்வியின் தேவையினை வரலாறு, இலக்கியம், சமயம், சமுகவியல், அரசியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும்போது ஆசிரியர் எடுத்துக்கூறலாம். வானொலி, தொலைக் காட்சி, செய்தித்தாள்கள் ஆகியனவும் அமைதிக் கல்வியைப் பரப்புவதில் பங்காற்ற முடியும், கோயில்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள், பொதுமேடைகள் ஆகியவற்றிலும் உலக அமைதியைப் பாதுகாத்து நடப்பதன் தேவையைப் பேசலாம். அமைதித் தொடர்பான ஆய்வுகள், நடைமுறை அரசியல் ஆகியவற்றின் முலம் உலக அமைதிக் கல்வியை மனித குலத்திற்குப் புகட்டலாம்.{{Right|எஸ்.த.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Henderson, G. (Ed),</b> Education for Peace: Focus on Mankind, Association for Supervision and Curriculum Development, Washington D.C., 1973.<br><b>Wulf, Ch. (Ed),</b> Handbook on Peace Education, International Peace Association, Osio, 1974.
<section end="உலக அமைதிக் கல்வி"/>
{{nop}}<noinclude>
<b>வா.க. 5 14 அ</b></noinclude>
02h0dtw5s65evsmuksqupl5am55s7kc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/256
250
626469
1947099
1880840
2026-06-16T17:53:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1947099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக அரசாங்கம்|212|உலக இடைகழி}}</noinclude><section begin="உலக அரசாங்கம்"/>
{{dhr}}
<b>உலக அரசாங்கம்</b>: உலகம் முழுமையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் அமையும்படி எல்லா நாடுகளுக்கும் பொதுவாக ஏற்படும் ஆட்சி அமைப்பே உலக அரசாங்கம் ஆகும், அரசியல் சிந்தனையாளர்கள் இது பற்றிப் பலவிதமான கருத்துகளைக் கூறியுள்ள போதும், அவை நடைமுறைக்கு வரவில்லை. உலகில் அமைதியை நிலைநாட்ட உலக அரசாங்கம் தேவையென்பதை 1905-ஆம் ஆண்டு என்றி காம்பெல் (Henry Campell) என்பார் எடுத்துக் கூறியுள்ளார். முதல் உலகப்போர் முடிவுற்ற பின்னர் உலக அரசாங்க நிறுவனத்தின் முன்மாதிரியாக உருவாக்கப்பட்டதுதான் அனைத்து நாடுகள் சங்கம் (League of Nations). முதல் உலகப் போர் நடைபெற்று வந்தபொழுது, நாடுகளுக்கிடையே கூட்டுப்பாதுகாப்பு, நடுவர் தீர்ப்பு, பொருளாதார, சமுதாய ஒத்துழைப்பு, படைக் குறைப்பு, தூதுவர்கள் பரிமாற்றம் போன்றவற்றின் அடிப்படையில் உலக அரசாங்கம் அமைக்க வேண்டுமென்ற கருத்துகள் நிலவின. அமெரிச்சு அதிபர் உட்ரோ வில்சன் (Woodrow Wilson) 1918-இல் பதினான்கு அமிசங்கள் (Fourteen Points) அடங்கிய அறிக்கையை வெளியிட்டார். அதில் அரசியல் சுதந்திரத்தையும் எல்லைப் பாதுகாப்பையும் சிறிய நாடுகளுக்கும் பெரிய நாடுகளுக்கும் அளிக்கக்கூடிய ஒரு பொதுக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். இங்கிலாந்தும் பிரான்சும் உலக சாங்கம் அமைக்க வழிமுறைகள் கூறச் சிறப்புக் குழுக்களை நியமித்தன, அவ்வமயம் தென்னாப்பிரிக்க அரசியல் தலைவராக இருந்த சுமட்சு (Field Marshal J.C. Smuts) என்பவர் உலக நாடுகள் அமைப்பு மனித சமுதாயத்தின் அமைதிப் பாங்கான வாழ்விற்கு ஏற்ப ஓர் உயர் நிறுவனமாக அமைய வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டார். அவ்வாறே, அனைத்து நாடுகள் சங்கம் 1919-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28-ஆம் நாள் தொடங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் தோன்றியதன் விளைவாக, முதல் உலக அரசாங்க அமைப்பின் முன்னோடியான அனைத்து நாடுகள் சங்கம் முடிவிற்கு வந்தது. அதனை அடுத்து, ஐக்கிய நாடுகள் அவை (U.N.O.) உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் அது 50 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. அந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை இன்று 150 க்கு மேலாக உயர்ந்துள்ளது. உலக ஒற்றுமைக்கும், உலக சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்குமாக ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்தப்பட்டது. முன்னைய சங்கத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டு, இப்புதிய அவை அமைக்கப்பட்டது.
உலக அரசாங்கத்தின் முன்னோடியாக ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டமைப்பைக் (European Economic Community) குறிப்பிடலாம். பல நாடுகளின் ஒத்துழைப்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டான இந்த அமைப்பு, ஐரோப்பியப் பாராளுமன்றம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மொழி, இனம் போன்ற வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு, பல நாடுகள் இணைந்து செயற்படமுடியும் என்று இக்கூட்டமைப்பு காட்டுகிறது. இந்தக் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளிடையே இரண்டாம் உலகப் போருக்குப்பின் அரசியல் மற்றும் எல்லைகள் பற்றிய கேள்வி எதுவும் தலை தூக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வட்டார முறையில் அமைக்கப்பட்டுள்ள தென் கிழக்காரிய நாடுகளின் கழகம் (ASEAN), அராபிய நாடுகளின் அமைப்பு (OAU), ஆப்பிரிக்க நாடுகளின் அமைப்பு (OAS) போன்ற அமைப்புகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள நாடுகளிடையே ஒத்துழைப்பைத் தூண்டுகின்றன. இத்தகைய ஒத்துழைப்பு உலகம் தழுவியதாக அமையும்பொழுது உலக அரசாங்கம் தோன்ற வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்நிலை தோன்றும் பொழுது நாட்டு இறைமை (National Soverignty) என்பது ஒரு மூட்டுக்கட்டையாக இராது.{{Right|எம்.ப.}}
<section end="உலக அரசாங்கம்"/>
<section begin="உலக அறவி"/>
{{dhr}}
<b>உலக அறவி</b> என்பது மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள பொது மன்றம் ஒன்றினைக் குறிக்கிறது. இது ஊரம்பலம் எனவும் வழங்கப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் குற்றமற்ற பெருந்தவத்திற்குரியோர் இடமாகச் சக்கர வாளக் கோட்டம் அமைந்திருந்தது. அதன்கண் விளங்கிய சம்பாபதிக் கோயிலுக்கு முன்புறத்தில் பலரும் ஒருசேர நுழையுமாறு திறந்த பெரிய வாயிலினையுடையதாக இந்த ‘உலக அறவி’ விளங்கியது. இதனைப் ‘பலர் புகத் திறந்த பகுவாய் வாயில் உலக அறவி’ என்று மணிமேகலை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பல ஊர்களிலிருந்தும் வந்து, பசியினால் வருந்திய மக்கள் பலர் இங்குக் குழுமியிருந்தனர்; காயசண்டிகையின் சொற் கேட்டு மணிமேகலை, இவ்விடத்திற்கு வந்து, பசித்து வந்தோர்க்கெல்லாம் தன் கையிலுள்ள அமுதசுரபி என்னும் பாத்திரத்தின் மூலம் உணவு வழங்கிப் பசிப்பிணி போக்கினாள். இந்த இடத்தைத் தருமசாலை என்றும் கூறலாம். இவ்விடம் அம்பலப் பீடிகை என்றும், பொதியில் என்றும், மன்றமென்றும், மன்றப் பொதியில் என்றும் மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்திற்பாவை என்னும் தெய்வம் உறைந்த இடமும் இதுவேயாகும்.{{Right|வீ.சே.}}
<section end="உலக அறவி"/>
<section begin="உலக இடைகழி"/>
{{dhr}}
<b>உலக இடைகழி</b> என்பது மக்கள் கடந்து செல்வதற்கமைந்த நகரப் பெருவாயில், அந்த வாயிலை அடைத்துவிட்டால் நகரமக்கள் நகருக்கு வெளியே செல்லவோ வெளிமக்கள் நகருக்கு உள்ளே நுழையவோ இயலாது. பழங்காலத்தில் காவிரிப்பூம்பட்டி-<noinclude></noinclude>
ch6uzb5mzvv8kacjdb4pld78quereh4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/257
250
626525
1947100
1881234
2026-06-16T17:55:02Z
ஹர்ஷியா பேகம்
15001
1947100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக இந்தியத் தன்மை|213|உலக இந்தியத் தன்மை}}</noinclude>னத்திற்கு அமைந்திருந்த பெருவாயிலை ‘உலக இடை கழி’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அப்பெருவாயில் வழியாக நகரின் வெளியே செல்லுதற்கமைந்த வழியினைக் குறிப்பிடும்போது, அது ஆறு போல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. காவிரிப் பூம்பட்டினம் மலை போலவும் அதினின்றும் புறப்பட்டுச் செல்லும் சாலை பெரிய ஆறு போலவும் காணப்பட்டன என்றும், அங்குள்ள உலக இடைகழியினைக் கடந்து, கோவலனும் கண்ணகியும் புகார் நகரினை நீங்கிச் சென்றனர் என்றும் இனங்கோவடிகள் கூறியுள்ளார். ‘மலைதலைக் கொண்ட பேரியாறு போலும், உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி’ என்பது அவர் கூற்று. இதன்கண் உள்ள உலகஇடைகழி என்பதற்கு ‘ஊர்வாயில்’ என்று அடியார்க்கு நல்லார் பொருள் கூறியுள்ளார்.
நகர எல்லையைக் கடந்து செல்வதற்கமைந்த பெருவாயிலைப் போலவே ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து வெளிநாட்டிற்குச் செல்லுவதற்கமையும் வாயிற்பகுதியும் ‘உலக இடைகழி’ என்று கூறப்பட்டது. கள்ளில் ஆத்திரையனார் தம் புறநானூற்றுப் பாடலில் (புறம். 175) இத்தொடரை இப்பொருளில் பயன்படுத்தியுள்ளார். மோரிய மன்னர் பிற நாடுகளை வெல்லக் கருதித் தேர் ஊர்ந்து செல்லுதற்கமைந்த வழியினைச் சுட்டும் போது, ‘விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த்திகிரி திரிதரக் குறைந்த உலக இடைகழி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.{{Right|அ.மா.ப.}}
<section end="உலக இடைகழி"/>
<section begin="உலக இந்தியத் தன்மை"/>
{{dhr}}
<b>உலக இந்தியத் தன்மை</b>: உலகில் ஒவ்வொரு நாட்டவரும் தங்களுக்கென்ற தனிப்பண்பாட்டையும் வரலாற்றையும் கொண்டுள்ளனர். ஒவ்வொரு வரும் தத்தம் வாழ்க்கை முறை, சமூக அமைப்பு, அரசியலமைப்பு, பொருளாதார அமைப்பு, கலை, இலக்கியம் முதலான பிற பண்பாட்டுக் கூறுகளின் தன்மை போன்றவற்றில் வேற்று நாட்டவரிடமிருந்து தனித்துக் காணப்படுகின்றனர். இன்று உலகப் பண்பாடுகள் அனைத்திலுமே மக்கள்தம் தனித்தன்மையைக் காத்துக் கொள்வதிலும் தம் பண்பாட்டின் மரபுகளைப் பிற பண்பாட்டினருக்குப் பரப்புவதிலும், அதனை அழிவுறாமல் வளர்ச்சி பெறச் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக உள்ளார்கள்.
இன்று ஒரு நாட்டவர் வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றுப் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தித் தம் நாட்டுத் தன்மையைக் காக்கவும், உலகந் தழுவிய ஒரு நாட்டவரிடையே ஒற்றுமை உணர்வையும் கட்டுக்கோப்பான நிலையையும் ஏற்படுத்தவும் பல அரசு அமைப்புகள் செயற்படுகின்றன. அரசு சாரா அமைப்புகளும் உள்ளன. அந்த அமைப்புகள் தனி நோக்கங்களைக் கொண்டும் செயற்படுவனவாகக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘உலக அமெரிக்கர் தன்மை’ அல்லது ‘அனைத்து அமெரிக்கர் பாங்கு’ (Pan-Americanism) என்று அரசு சார்பில் இயங்கும் அமைப்பு, உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கர்களிடையே ஒற்றுமையையும் இணக்கத் தன்மையையும் வளர்க்கும் நிலையைக் கொண்டது. ‘உலகச் செருமானியர் பாங்கு’ (Pan Germanism), ‘உலகச் அடிமையர் பாங்கு’ (Pan-Slavism), உலகத் துருக்கியர் பாங்கு (Pan-Turkism) ஆகிய அனைத்து அமைப்புகளும் இனச்சார்புடையனவும் பேரரசுச் சார்புடையனவுமான தேசியப் போராளியர் இயக்கங்களாகக் காணப்படுகின்றன. ‘உலக இசுலாமியம்’ (Pan-Islamism) உலக நாடுகளிலுள்ள இசுலாமிய மக்களை ஒன்றிணைப்பதற்காகவும் ஐரோப்பியக் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காகவும் ஏற்பட்டது. ஒவ்வோர் அமைப்பின் சூழலும் மையக் கருத்துக்களும் நோக்கங்களும் அமைப்பும் செயல்முறைகளும் வேறுபட்ட தன்மையைக் கொண்டவை.
உலக இந்தியத் தன்மை (Pan-Indianism) ஓர் அண்மைக்காலத் தோற்றமாகும்; பல மொழிகளையும் சமயங்களையும் பண்பாட்டையும் கொண்ட இந்தியர்களை ஒற்றுமையுணர்வுடனும் இணக்கத்தன்மையுடனும் காணும்பொருட்டு ஏற்பட்டதாகும். இந்தியர்களில் வரலாறு சற்றேறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகள் முன்னர் வரை குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், கி.மு. 600-ஆம் ஆண்டிற்கு முந்திய வரலாறு முழுமையற்றதும் தெளிவற்றதுமாகும். ஆரியர்களின் வளர்ச்சி கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை காணப்பட்டதிலிருந்தே இந்திய மண்ணில் நாகரிகத்தின் வளர்ச்சி செழித்தோங்கியது. தொன்மக் கதைகளில் கூறப்படும் அரசுகள் முதல், இந்திய வரலாறு பல அரசுகளைக் கண்டது.
சாகர் (Sakas), ஊணர் (Huns), கிரேக்கர், முகமதியர், இராசபுத்திரர், போர்ச்சுகீசியர், தச்சுக்காரர் (Dutch), பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலானோர் இந்திய மண்ணில் அரசுகளை அமைத்து ஆட்சி செய்தனர். இவர்கள் தவிர, பல பகுதிகள் பழங்குடி ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. அவர்கள் அனைவருமே பல காலங்களில் பல்வேறு பகுதிகளைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தி வந்திருந்தாலும், அந்தந்தப் பகுதி மக்களின் பண்பாட்டில் இடையூறுகளை ஏற்படுத்தாமையினால் பல்வேறு பண்பாடுகளும் வளரலாயின. மக்களின் அன்றாட வாழ்க்கை அமைப்பில் இடையூறுகளை இந்த ஆட்சியாளர்களும் அரசுகளும் ஏற்படுத்தவில்லை. இதனால், தத்தம் உரி-<noinclude></noinclude>
f93usx8lsvuzgenmk6umpe6ovfroegh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/258
250
626527
1947101
1881238
2026-06-16T17:56:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1947101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக உடல்நல நிறுவனம்|214|உலக உடல்நல நிறுவனம்}}</noinclude>மையுடன் தங்களின் விருப்பங்களை நிலைநிறுத்தித் தமக்கெனத் தனிப் பாங்கினை வளர்த்துக் கொண்டனர்.
பல நூற்றாண்டுகள் கடந்த இந்திய வரலாறு ஒன்றியத்தையும் கூட்டிணைப்பையும் (Synthesis) வளர்ச்சியையும் உடையது. இதன்வழி பழைய மரபுகளும் புதிய மதிப்புகளும் (Values) கூடியிணைந்து புதுப் பரிமாணத்தை அடைந்துள்ளன. நீண்டு வளைந்த இந்திய நிலப்பரப்பு பல புவியியற் பண்புகளைக் கொண்டுள்ளதளால், இந்த மண்ணில் வாழும் மக்கள் வேறுபட்ட உடற்கூற்றுப் பண்புகளையுடைய பல இனங்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த மண்ணின் அணிகலன்கள். இன்றைய இந்தியத் தன்மை என்பது பல இனக் கூறுகளையுடைய இந்திய மக்களின் பல வரிவடிவ மொழிகளையும், எழுத்து வடிவம் பெறாத கிளை மொழிகளையும், பல சமயங்களையும் கொண்டது. இந்திய மக்கள் பொருள்சார் பண்பாட்டுத் (Material Culture) தன்மையிலும் உணர்வுகள், கலை, மொழி, இளக்கியம் முதலான பொருள்சாராப் பண்பாட்டுத் (Non-Material Culture) தன்மையிலும் பல வேறுபாடுகளைக் கொண்டவர்கள். இதனால், இவர்களின் பண்பாடு பலவண்ணக் கல்லைப் போன்றது. இணக்கத் தன்மையும் ஒன்றியமும் உலக நாடுகளில் தனி இடம் பெற்றது.
இந்திய நாகரிகம் பல வண்ணக் கூறுகளைக் கொண்டது. பழங்குடித் தன்மையையும் (Tribalism), ஊரகத் தன்மையையும் (Ruralism) மிகப்பெருமளவில் கொண்ட இந்தியத்தன்மை மொழிகள், மரபுகள், நம்பிக்கைகள், கலைகள், இலக்கியங்கள், தத்துவம் முதலானவற்றில் வேற்றுமைகளைக் கொண்டது. எனினும் இந்திய மக்கள் ஒரே அரசியலமைப்பைக் கொண்டு ஒன்றுபடுகின்றனர். இவை அனைத்தையும் ஒன்றுபடுத்தி இந்தியப் பண்பாட்டையும் இந்தியர்களின் தன்மையையும் தம்மனப்பாங்கையும் வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) என்னும் தன்மையில் ஏற்றுக் கொண்டுள்ளனர். உலகின் அனைத்துக் கண்டங்களிலும் வாழும் அனைத்து இந்தியரின் தன்மையும் இதுவே.{{Right|கே.நி.}}
<section end="உலக இந்தியத் தன்மை"/>
<section begin="உலக உடல்நல நிறுவனம்"/>
{{dhr}}
<b>உலக உடல்நல நிறுவனம்</b> உலக மக்களின் ஆரோக்கிய நிலையை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனம் உலக உடல்நல நிறுவனம் (World Health Organization). இந்நிறுவனம் அமைக்கப்படுவதற்கு முன்னர் ஒரு தற்காலிக ஆணையம் உலக மக்களின் உடல்நலத்தைப் பேணும் பணியைச் செய்து வந்தது. நியூயார்க்கு நகரில் 1946-இல் கூடிய ஓர் உலக உடல்நல மாநாடு இத்தகைய பணியைச் செய்ய ஒரு நிரந்தர அமைப்பு வேண்டும் என்று தீர்மானித்து, அதற்கான அமைப்புச் சட்டத்தைத் தொகுத்தளித்தது. அவ்வமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உலக உடல் நல நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சார்பு அமைப்பாக 1948-ஆம் ஆண்டு ஏப்பிரல் 7-ஆம் நாள் நிறுவப்பட்டு, ஏற்கெனவே இருந்த ஆணையத்தின் பணிகளை மேற்கொண்டது.
<b>உறுப்பினர்கள்</b>: இந்நிறுவனத்தில் எந்த நாடும் உறுப்பினராகலாம். சுயமாக ஆளும் உரிமை இல்லாத நாடுகள் இதில் உறுப்பினராகலாம். இந்நிறுவனம் 1948-இல்தொடங்கப்பட்டபோது 26 நாடுகளே இதில் உறுப்பினராக இருந்தன. இவ்வெண்ணிக்கை 1963-இல் 120-ஆகவும், 1972-இல் 133-ஆகவும் பெருகி, 1981-இல் 150-ஐ எட்டியுள்ளது.
<b>நோக்கமும் பணிகளும்</b>: உலக உடல்நல நிறுவன அமைப்புச் சட்டத்தின்படி, உடல்நலம் என்பது வெறும் நோயின்மையையும், சீர்கேடின்மையையும் மட்டும் குறிப்பதன்று; உடல், உள்ளம், சமூகம் ஆகிய இம்மூன்றும் முழு நலத்துடன் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். மக்கன் எல்லோரும் இத்தகைய நலனைப் பெற வேண்டும் என்பதே உடல்நல நிறுவனத்தின் நோக்கமாகும்.
உலக உடல்நல நிறுவனம் பின்வரும் பணிகளில் ஈடுபடுகிறது. முதலாவதாக, உலக நாடுகளில் நிலவும் உடல்நல நிலைகளைக் கண்டு ஆராய்ந்து, அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து உலகம் முழுவதும் பரப்புகிறது. எடுத்துக்காட்டாக, உலகில் எப்பகுதியிலாவது ஏதாவதொரு நோய் ஏற்பட்டால் உலக உடல்நல நிறுவனம் உடனே அது பற்றிய தகவல்களைத் திரட்டி, உலகம் முழுவதும் வானொலிகள் மூலம் ஒலிபரப்புகிறது. வெளியீடுகன், அறிக்கைகள், புள்ளி விவரத் தொகுப்புகள் முதலியவற்றின் மூலமாக உறுப்பு நாடுகளுக்கு அம்மை குத்துதலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, புற்றுநோய் ஆராய்ச்சி, உணவுச் சத்துகள் ஆராய்ச்சி, போதை மருந்தடிமைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துதல், அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் உடல் நலக் கேடுகள், மருந்துகளின் தன்மை அகிலை பற்றிச் செய்திகள் சேகரித்து அளிக்கிறது.
இரண்டாவதாக, கொள்ளை நோய் (Plague), திணையின (Endemic) நோய்கள், முதலியவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கிறது. குறிப்பாக, தொற்று நோய்களுக்கெதிராக உலக உடல்நல நிறுவனம் விரிவான அளவில் இயக்கங்கள் நடத்து-<noinclude></noinclude>
nfkh6c3et7ep9vxirud5x2b3aef14l1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/260
250
626530
1947105
1881244
2026-06-16T18:16:09Z
ஹர்ஷியா பேகம்
15001
1947105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக உடல்நல நிறுவனம்|216|உலகக் கருவளக் கணக்கெடுப்பு}}</noinclude>கனின் பிரதிநிதிகள் அனைவரும் இதில் இடம் பெறுவர். இப்பேரவை ஆண்டுக்கு ஒரு முறை கூடும். இக்கூட்டம் பொதுவாக, செனிவாவில் நடைபெறும். சில வேளைகளில் ஏதாவதோர் உறுப்பு நாட்டில் அதன் கோரிக்கைக் கிணங்கக் கூடுவதுண்டு உலக உடல் நல நிறுவனத்தின் கொள்கைத் திட்டங்கள், செயல் திட்டங்கள், நிதி நிலை அறிக்கை முதலியவற்றை இப்பேரவையே தீர்மானிக்கும்.
நிருவாக வாரியம் 24 உறுப்பினர்களைக் கொண்டது. இவ்வுறுப்பினர்கள் பேரலையினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தன் பொது இயக்குநர் தீட்டுகிற செயல் திட்டங்களையும் நிதி நிலை அறிக்கைகளையும் பரிசீலித்துப் பேரவையின் ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பதும், பேரவை குறிப்பிடுகிற ஆய்வுகளையும் அளவீடுகளையும் நிறைவேற்றி, அறிக்கைகள் வழங்குவதும் இவ்வாரியத்தின் பணிகள்.
செயலகம் நிறுவனத்தின் பொது இயக்குநர் தலைமையில் இயங்குகிறது. செயலகத்தின் அன்நாட அலுவல்களைக் கவனிப்பது இவ்வியக்குநரின் பணி. இதன் தலைமையகத்திலும் மண்டல அலுவலகங்களிலும் களப் பணித் திட்டங்களிலும் பணிபுரிவோரை நியமனம் செய்வது இயக்குநரே.
உலக உடல்நல நிறுவனம் ஆறு மண்டலப் பகுதிகளில் தன் கிளைகளை அமைத்திருக்கிறது. உலகம் ஐரோப்பா, வட - தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி, தென் கிழக்கு ஆசியா, மேற்குப் பசிபிக்குப் பகுதி என்று ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இம்மண்டல நிறுவனங்களின் தலைமையகங்கள் முறையே கோபன்கேகன் (தென்மார்க்கு), வாசிங்டன் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்), பிராசலில் (காங்கோ), அலெக்சாண்டிரியா (எகிப்து), புது தில்லி (இந்தியா), மணிலா (பிலிப்பைன்சு) ஆரிய நகரங்களில் அமைந்துள்ளன. இம்மண்டலத் தலைமையகங்கள் அந்தந்த மண்டலங்களில் இந்நிறுவனத்தின் திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகின்றன.
ஒரு மண்டல நிறுவனத்தில் மண்டலக் குழு, மண்டல அலுவலகம் என்று இரண்டு உள்ளமைப்புகள் இருக்கின்றன. மண்டலக் குழு அந்தந்த மண்டலத்தைச் சேர்ந்த அரசுகளின் சார்பாளர்களைக் கொண்டிருக்கிறது. மண்டல அலுவலகம் மண்டல நிறுவனத்தின் அன்றாடப் பணிகளைப் புரிகிறது.{{Right|சி.என்.ந.}}
<section end="உலக உடல்நல நிறுவனம்"/>
<section begin="உலக ஊழியனார்.வீ."/>
{{dhr}}
<b>உலக ஊழியனார்.வீ. (1906-1965)</b> தஞ்சை மாவட்டம் கறையான் பட்டியில் 6.1.1906-இல் பிறந்தார். இவர் தந்தையார் வீறுக்கொடும்புரார் என்பவர்; தாயார் சொர்ணத்தம்மாள். தந்தையாரைப் போன்று உலக ஊழியனாருக்கும் சித்த மருத்துவம், காலக்கணிதம் இரண்டிலும் இளமையிலிருந்தே பயிற்சியும் புலமையும் உண்டு. இவர் தொடக்கக் கல்வியைத் தந்தையாரிடமே பயின்றார்.
இவர் இயற்பெயர் உலோக தாசன் என்பது. மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கக் கருத்தை ஒட்டி, இவர் தம் பெயரை உலக ஊழியர் என்று தமிழ்ப்படுத்திக் கொண்டார். தம் தமக்கை யார் கவுசலை ஊட்டிய இலக்கிய அறிவே இவரைப் பிற்காலத்தில் பெரும் இலக்கியப் புலவராக உருவாக்கியது.
இவர் கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்துத் தமிழ் வித்துவான் தேர்வில் வெற்றிபெற்றார். பின்னர், இவர் சேலம் நகராண்மைக் கல்லூரியிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
இவர் இனிமையாகப் பாடி உரையாற்றுவதில் வல்லவர்; சமய நூல்களிலும் கம்பராமாயணத்திலும் புலமை மிக்கவர். இவருக்குத் தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஓரளவு பயிற்சி உண்டு. தமிழ்ப்பொழில் போன்ற இதழ்களில் சொல்லாராய்ச்சி, இலக்கியம் தொடர்பான பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ள உலக ஊழியனார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் 4.4.1965-இல் காலமானார்.{{Right|ந.இரா.}}
<section end="உலக ஊழியனார்.வீ."/>
<section begin="உலகக் கருவளக் கணக்கெடுப்பு"/>
{{dhr}}
<b>உலகக் கருவளக் கணக்கெடுப்பு</b>: உலக மக்களின் கருவள நிலையையும் போக்கையும் அறிவியலடிப்படையில் அமைந்த திட்டமிடப்பட்ட கணக்கெடுப்புகளின் வாயிலாக, பல நாடுகளும் குறிப்பாக வளரும் நாடுகளும் ஆய்ந்தறிய உதவும் வண்ணம் ஏற்படுத்தப்பட்டதே கணக்கெடுப்பு (World Fertility Survey) என்னும் அமைப்பாகும். இது ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தோடு ஒருங்கிணைந்து, அனைத்து நாட்டு மக்கள்தொகையியல் கூட்டமைப்பின் ஒத்துழைப்போடு 1972-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, அனைத்து நாட்டுப் புள்ளியியல்<noinclude></noinclude>
o7izcuw4zcoslcgr02lnru3fu0c38ux
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/264
250
626544
1947106
1881275
2026-06-16T18:17:29Z
ஹர்ஷியா பேகம்
15001
1947106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகக் கருவளக் கணக்கெடுப்பு|220|உலகக் கல்வித்....}}</noinclude>{| class="wikitable"
|-
!1 !! 2 !! 3 !! 4 !! 5 !! 6
|-
|கயானா 1975 || 5.0 || 4.6 || 35 || 95 || 20.0
|-
|கெயிட்டி 1977 || 5.5 || 3.6 || 19 || 82 || 21.8
|-
|சமைகா 1975-76 || 5.0 || 4.1 || 40 || 98 || 19.2
|-
|மெக்சிகோ 1976-77 || 6.2 || 4.4 || 32 || 90 || 21.7
|-
|பனாமா 1976 || 3.8 || 4.3 || 55 || 99 || 21.2
|-
|பரகுவே 1979 || 5.0 || 5.2 || 31 || 94 || 21.4
|-
|பெரு 1977-78 || 5.6 || 3.8 || 33 || 79 || 23.2
|-
|திரினிடாடும் தொபாக் கோவும் 1977 || 3.3 || 3.8 || 55 || 99 || 20.9
|-
|வெனிசுவேலா 1977 || 4.5 || 4.3 || 49 || 98 || 21.8
|-
|<b>அரேபிய வட ஆப்பிரிக்க நாடுகள்</b> || || || || ||
|-
|எகிப்து 1980 || 5.3 || 4.1 ||| 25 || 90 || 21.3
|-
|சோர்டான் 1976 || 7.5 || 6.2 || 26 || 97 || 21.6
|-
|மொராக்கோ 1979-80 || 5.9 || 4.9 || 20 || 83 || 21.3
|-
|சிரியா 1978 || 7.5 || 6.1 || 20 || 78 || 22.1
|-
|துனிசியா 1978 || 5.9 || 4.1 || 32 || 95 || 23.9
|-
|ஏமன் அரேபியக் குடியரசு 1979 || 8.5 || 5.5 || 1 || 24 || 16.9
|-
|}
அட்டவணையில் கூட்டு மகப்பேறு வீதம் (Total Fertility Rate) என்று குறிப்பிட்டிருப்பது, ஒரு பெண் கணக்கெடுப்புக் காலத்தில் இருந்த பிறப்பு வீதத்தில் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாளேயானால், அவளுடைய மகப்பேற்று வயதைக் கடக்கும்போது சராசரியாக இத்தனைக் குழந்தைகளை ஈன்றெடுத்திருப்பாள் என்பதாகும். இறப்பு நேராவிடில் பெண்களின் சராசரி மண வயது என்பது சராசரி வயதையே குறிக்கும். சமூக இயல் ஆராய்ச்சித் திட்டங்களில் 1985-ஆம் ஆண்டு வரையில் உலகிலேயே மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டதாகக் கருதப்படுவது உலகக் கருவளக் கணக்கெடுப்பாகும். எனினும், இந்தியா இதில் பங்கேற்கவில்லை.{{Right|எஸ்.கி.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Cleland, John & John Hoberaft (Ed.),</b> Reproductive Change in Developing Countries, Oxford University Press, New York, 1985.<br>
<b>London, Kathy, A., Jeanne Cushing. Shea O. Rutstein, Cleland John, John E. Anderson, Leo Morris, and Sidney H. Moore,</b> Fertility and Family Planning Surveys, Population Information Program, The Johns Hopkins University. Mary - land, U.S.A., 1985.
<section end="உலகக் கருவளக் கணக்கெடுப்பு"/>
<section begin="உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்"/>
{{dhr}}
<b>உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்</b> உலகின் பல்வேறு நாடுகளிலும் கல்விமுறைகளைத் திட்டமிடுதலில் ஈடுபட்டுள்ள கல்வியாளர்களுக்குப் பயிற்சியும் பயனறிவும் தருவதற்காக, 1963-இல் பிரான்சிலுள்ள பாரீசு நகரில் அனைத்துலகக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகத்தால் நிறுவப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
5pup62t6ho8jmj2h0vjrp9gd3d4ne75
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/266
250
626585
1947107
1881437
2026-06-16T18:18:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1947107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகக் கல்வி நிறுவனம்|222|உலகக் கல்வி...}}</noinclude>உலகக் கல்வி நிறுவனம் (International Bureau of Education) என்னும் புதிய அமைப்பைத் தோற்றுவித்து, ஆண்டுதோறும் நிதியுதவியும் ஒதுக்கித் தந்தது.
உலகக் கல்வி நிறுவனம் இயற்றிய 1926-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி, கல்வியியல் குறித்த செய்திகளைத் திரட்டிப் பதிவுசெய்தல், கல்வியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், உலகக் கல்வியாளர்கள் சந்தித்து உரையாட ஊக்குவிக்கும் ஒருங்கிணைப்பு மையமாக விளங்குதல் ஆகியன இந்நிறுவனத்தின் குறிக்கோள்களாம். உரோசல்லா (Rossello) என்னும் பேரரறிஞர் முயற்சியால் இந்நிறுவனம் உலகின் பல்வேறு அரசுகளும் இடம்பெறும் தகுதியினை 1929-இல் பெற்றது. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நெறியாளராகப் பொறுப்பேற்றிருந்த சீன்பியாசே (Jean Piaget) என்னும் கல்வியறிஞர் இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் பேரார்வம் காட்டினார். உலகக் கல்வி நிறுவனம் பொதுக் கல்வி குறித்துப் பல்வேறு மாநாடுகளை நடத்தியது. மேலும், கல்வியியலில் ஆண்டு நூல்களையும் (International Year-hook of Education) வெளியிட்டது.
அனைத்துலகக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் தொடங்கப் பெற்றபின், உலகக் கல்வி நிறுவனம் 1969-ஆம் ஆண்டில் அக்கழகத்தின் ஓர் இணைந்த நிறுவனமாக மாறியது. இந்நிறுவனம் 1979-இலிருந்து அக்கழகத்தின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கேள்வி-காட்சிக் கருவிகள் (Audio-Visual Aids) வழங்கி வருகிறது. இலியோ பெர்னிங்கு (Leo Ferning) என்பவர் 1969-ஆம் ஆண்டிலிருந்து உலகக் கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தி வந்தார். அனைத்துலகக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகத்தின் 24 உறுப்பு நாடுகளின் பேராளர்களைக் கொண்டு, இந்நிறுவனத்தின் செயற் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவே இந்நிறுவனத்தின் கொள்கைத் திட்டங்கள் (Policies), ஆராய்ச்சி, செய்தி திரட்டுதல், வெளியீடுகள் ஆகியவற்றை மேற் பார்வை செய்கிறது. மேலும், இப்போது ஈராண்டுகளுக்கு ஒரு முறை இந்நிறுவனத்தால் கூட்டப்பெறும் உலகக் கல்வியாளர் மாநாட்டுக்கான தலைப்பையும் பொருளையும் முன்மொழிகிறது. இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வந்த கல்வியியல் குறித்த ஆண்டு நூல்கள் 1968-ஆம் ஆண்டு நிறுத்தப்பெற்றன. எனி னும், இந்நூல்கள் 1980-இலிருந்து மீண்டும் வெளியிடப்படுகின்றன. உலக நாடுகளின் கல்வியமைப்புப் பற்றிய செய்திகளையும் இது வெளியிட்டு வருகிறது.
உலகச் செய்திப் பதிவு மையம் (International Documentation Centre) உலகக் கல்வி நிறுவனத்தின் ஒரு பிரிவாகச் செயற்பட்டு வருகிறது. இம்மையம் புதிய முறைகளில் செய்திகளைச் சேர்த்தும் தொகுத்தும் வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்திலிருந்து வெளிவரும் ‘ஐபிஇ செய்தியறிக்கை’ (I.B.E Bulletin) கல்வியியலின் தலையாய செய்திகளை உள்ளடக்கி வருகிறது. இதனுடன், மேலும் சிறு சிறு வெளியீடுகள், செய்திக் கடிதம் (News Letter), செய்திக் கொத்து போன்றவையும் இந்நிறுவனத்திலிருந்து வெளியிடப்படுகின்றன.
இவ்வாறு உலக நாட்டுக் கல்விச் செய்திகளைச் சேகரித்தல், வகைப்படுத்துதல், பதிவு செய்தல் ஆகிய பணிகளைச் செய்து வரும் உலகக்கல்வி நிறுவனம், ஒப்பீட்டுக் கல்வியாளர்களுக்கு (Comparative Educationists) நம்பகமான செய்திகளை வழங்கும் பெரும் சேவை நிறுவனமாக இயங்கி வருகிறது.{{Right|எஸ்.த.}}
<section end="உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்"/>
<section begin="உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்"/>
{{dhr}}
<b>உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்</b>: அதாய நோக்கம் எதுவுமின்றிப் பல்வேறு நாடுகளில் கல்வி மதிப்பீடுகளில் ஈடுபட்டுள்ள தன்னுரிமை பெற்ற நிறுவனங்களின் அனைத்து நாட்டு அமைப்பாக உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம் (International Association for Educational Assessment IAEA) விளங்கி வருகிறது. உலகிலுள்ள பல்வேறு சுல்வி நிறுவனங்களில் கல்வி மதிப்பீட்டு உத்திகளை வகுப்பதும், அவற்றைப் பயன்படுத்திக் கல்லித் தரத்தை உயர்த்துவதும் இக்கழகத்தின் விரிந்த நோக்கமாகும்.
இக்கழகம் அமைப்பதற்கான முதல் முயற்சி 1974-இல் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 18 நாடுகளைச் சேர்ந்த கல்வியியற் சார்பாளர்கள் அமெரிக்காவிலுள்ள நியூசெர்சியைச் சேர்ந்த பிரின்சுடன் (Princeton) நகரில் கூடி, இக்கழகம் அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினர். செனீவாவிலுள்ள உலக கல்வி நிறுவனத்தின் உதவியுடன், இக்கழகம் 1975-ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகத்தின் தலையாய குறிக்கோள்கள் கீழ்வருவன: 1. பல நாடுகளில் உள்ள கல்வி வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கிடையே தொடர்புகளை மேம்படுத்துதல், 2. கல்வி மதிப்பீட்டுக்கான வல்லுநர்களைத் தேவையான அளவுக்கு உருவாக்கித் தருதல், 3. கல்வி மதிப்பீடு தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கான அடிப்படைகளை அமைத்துத் தருதல், 4 கல்வி வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல், 5. கல்வி மதிப்பீட்டு உத்திகளை மேம்படுத்துவது, அவற்றைப் பயன்படுத்துவது போன்ற பிற செயல்களில் ஈடுபடுதல்<noinclude></noinclude>
5oxbwuink7xa8vsx5bq39gfwkltkx0d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/267
250
626587
1947108
1881440
2026-06-16T18:19:08Z
ஹர்ஷியா பேகம்
15001
1947108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகக் கல்வியடைவு.....|223|உலகக் கல்வியடைவு.....}}</noinclude>இக்கழகத்தில் 27 நாடுகளைச் சேர்த்த 50 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன. இவற்றோடு நான்கு அனைத்து நாட்டு நிறுவனங்களும் இதில் சேர்ந்து பணியாற்றுகின்றன. அனைத்துலகக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் (UNESCO) இக்கழகத்தை 1981-இல் இரண்டாம் வகை (B Status) நிறுவனமாக அனுமதித்துள்ளது.
இக்கழகம் தோற்றுவிக்கப்பட்டபின், உலகின் பல்வேறு நாடுகளில் இதன் ஆண்டு மாநாடு நடைபெற்று வந்துள்ளது. மண்டல மாநாடுகள் இதுவரை ஐரோப்பா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் நடந்துள்ளன. பின்வரும் பொருளில் ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டுள்ளன: 1. பதினாறு நாடுகளில் உயர்கல்விக்கான அனுமதி முறைகள், 2. பள்ளியிறுதி வகுப்புச் சான்றிதழ் வழங்குவதற்குரிய அடிப்படைகள், 3. கல்வி அமைப்பையும் செயற்பாட்டையும் மதிப்பீடு செய்தல், 4. கல்விக்கும் வேலைக்கும் வாய்ப்பினை மிகுதிப்படுத்தும் வகையில் மதிப்பீடு செய்தல், 5. கல்வி மதிப்பீட்டின் மூலம் வாய்ப்புகளை மிகுதிப்படுத்துதல்.
பல நாடுகளில் கல்வி வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கிடையே தொடர்புகளை மேம்படுத்துவதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், பல்வேறு நாடுகளிலுள்ள இவ்வகை நிறுவனங்கள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சித் திட்டத்தின் முடிவுகளை வெளியிட்டு, அவற்றைக் கழகத்தில் சேர்த்துள்ள நாடுகளுக்கு அனுப்பி வருகின்றன.
இக்கழகம் மேற்கொண்டுள்ள இரு ஆராய்ச்சித் திட்டங்கள் குறிப்பிடத்தக்கன. 1. ஆசிரியர்க்கானது, மதிப்பீட்டு வழிகாட்டி (A Teacher's Guide to Assessment)-மாணவர்களை எவ்வெவ் வகையில் திறம்பட மதிப்பீடு செய்வது? அதற்காக ஆசிரியர்கள் பெற வேண்டிய திறன்கள் எவையெவை என்பன இவ்வழி காட்டியில் தொகுக்கப்பட்டுள்ளன. 2. வளர்திறன் பன்னாட்டுச் சோதனை (International Test of Developed Abilities)-வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள் பிற நாடுகளில் குடியேறும்போது, அவர்களின் திறமைகளை அளப்பதற்காகச் செய்யப்பட்டதாகும். இச்சோதனை அரபு, சீனம், ஆங்கிலம், போர்ச்சுகீசு ஆகிய நான்கு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.{{Right|எஸ்.த.}}
<section end="உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்"/>
<section begin="உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்"/>
{{dhr}}
<b>உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்</b> கல்வியியல் தொடர்பான ஆராய்ச்சியினை உலக நாடுகளில் மேம்படுத்தும் நோக்கத்துடன் 1967-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்கள் உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகத்தில் (International Association for the Evaluation of Educational Achievement-IEA) சேர்ந்துள்ளன. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சப்பான், கனடா, சிங்கப்பூர், சுவீடன், தாய்லாந்து, செருமனி, பிரான்சு, பெல்சியம், ஆசுத்திரேலியா, இசுரேல், கென்யா முதலிய நாடுகள் இக்கழகத்தில் சேர்த்துள்ளன.
இக்கழகம் 1967-இல் சட்டப்படியான அமைப்பாக மாற்றப்படுவதற்கு முன்னர், இது 1962-இலிருந்து 1966 வரை இடைக்கால ஏற்பாடாக அம்பர்கு (Hamburg) நகரிலுள்ள அனைத்துலகக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகத்தின் கல்வி நிறுவனத்திலேயே இயங்கி வந்தது. சுவீடன் நாட்டிலுள்ள இசுடாக்கோம் (Stockholm) பல்கலைக் கழகத்தில் அமைந்திருக்கும் உலகக் கல்வி நிறுவனத்தில் 1967-இலிருந்து இக்கழகம் இயங்கி வருகிறது.
இக்கழகம் 1966-இலிருந்து 1975 வரையில் 6 பாடத்துறைகளில் தன் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அவை அறிவியல், நூலைப் படித்துணர்தல், இலக்கியம், அயல்மொழியாகப் பிரெஞ்சு மொழி, அயல்மொழியாக ஆங்கில மொழி, குடிமைக் கல்வி ஆகியனவாம்.
அறிவியல் துறையில் மாணவர்கள் பயன்படுத்தும் உயர்திறன்களை அளந்திட, இக்கழகம் சோதனைகள் (Tests) தயாரித்துள்ளது. மாணவர்களின் நூலைப் படித்துணர் திறனையறிவதற்காகச் சொல்லறிவு, சொற்களைப் படிக்கும் வேகம், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றில் இக்கழகம் சோதனைகள் தயாரித்துள்ளது. அயல்மொழிகளாகப் பிரெஞ்சு மொழியையும் ஆங்கில மொழியையும் கற்கும்போது, படித்தம், கேட்டல், எழுதுதல், பேசுதல் ஆகிய திறன்களையும், மொழி மீதுள்ள ஆர்வத்தையும் கண்டறிய இக்கழகம் சோதனைகள் தயாரித்துள்ளது. குடிமைக் கல்வியில் மாணவர்களின் சமூகவியல் பண்புகளைக் கண்டறியவும், சமுதாயப் பணிகள், சமுதாயத்தின் மீது அவர்களின் மனப்பாங்கு ஆகியவற்றைக் கண்டறியவும் சோதனைகளை இது தயாரித்துள்ளது.
உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம் 1973 இலிருந்து 1976 வரையில் தன் உறுப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து ஏறத்தாழ 40 நூல்களும், 400க்கு மேற்பட்ட சிறுநூல்களும் (Monographs) வெளியிட்டுள்ளது.
கல்வியியல் ஆராய்ச்சிப் பயிற்சிக் கருத்தரங்குகளையும் இக்கழகம் மேற்கொண்டுள்ளது. இக்கழகம்<noinclude></noinclude>
093qd8jflmcc3zmzmg46eko0z2c3ld0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/268
250
626590
1947110
1881443
2026-06-16T18:20:15Z
ஹர்ஷியா பேகம்
15001
1947110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகக் கல்வியாய்வுக் கழகம்|224|உலகக் கல்வியாய்வுக் கழகம்}}</noinclude>1968 -இலிருந்து 1972 வரையில் மூன்று பயிற்சிக் கருத்தரங்குகளை (Training Seminars) நடத்தியுள்ளது. அமெரிக்க ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழி பேசும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பிரெஞ்சு மொழியிலும், செருமன் மொழி பேசும் ஆராய்ச்சியாளர்களுக்கு செருமன் மொழியிலும் ஆங்கிலத்திலுமாக மூன்று ஆராய்ச்சிப் பயிற்சிச் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது.
இக்கழகம் 1986-ஆம் ஆண்டுக்குள் முடிப்பதற்காக ஐந்து பெரும் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அவை: 1. கணக்கு கற்பதிலுள்ள புதிய முறைகள்: இத்திட்டத்தில் 26 நாடுகள் பங்கு கொண்டுள்ளது. 2. வகுப்பறைச் சூழல்; கற்றலுக்காகக் கற்பித்தல்: இவ்வாராய்ச்சியில் மொத்தம் 17 நாடுகள் பங்கு கொண்டுள்ளன. 3. சோதனைக் கேள்வி வங்கி முறை (Test-Item Banking System): இத்திட்டத்தில் 16 நாடுகள் பங்கு கொண்டுள்ளன, 4. மாணவர்களின் கட்டுரை எழுத்தாற்றல்: இவ்வாராய்ச்சிகளில் 14 நாடுகள் செயற்படுகின்றன, 5. அறிவியல் பாடத்திட்டமும் மாணவர் தேர்ச்சியும்: இவ்வாராய்ச்சியில் 37 நாடுகள் பங்கு கொண்டுள்ளன.
இக்கழகம் கல்விமுறையில் மிகவும் பயன்தரத்தக்க ஆராய்ச்சித் திட்டங்களை மட்டுமே மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது தான் மேற்கொள்ளும் ஆராய்ச்சித் திட்டத்தை நிறைவேற்ற, சோதித்தறியப்பட்ட, பலனளிக்கக் கூடிய ஆய்வு முறைகளையே பயன்படுத்தி வருகிறது. மேலும், எந்தவோர் ஆய்வுத் திட்டத்தைப் பல நாடுகள் மேற்கொள்ள முன்வருகின்றனவோ அந்த ஆய்வுத் திட்டத்திற்கே இக்கழகம் முன்னுரிமை அளித்து வருகிறது. இது மேற்கொள்ளும் ஆய்வுத் திட்டத்தைச் செய்துபார்க்க விழையும் நாடுகளனைத்தும் ஒரே வகையான ஆய்வு முறையைப் பயன்படுத்துகின்றன. இதற்கான ஒருங்கிணைப்புப் பணியோடு, பயிற்சித் திட்டங்களையும் இக்கழகமே செய்கிறது. அவ்வாறு பல நாடுகளும் கூட்டாகக் கண்டறிந்த ஆய்வு முடிவுகளை இக்கழகமே பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் தெரியப்படுத்துகிறது.{{Right|எஸ்.த.}}
<section end="உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்"/>
<section begin="உலகக் கல்வியாய்வுக் கழகம்"/>
{{dhr}}
<b>உலகக் கல்வியாய்வுக் கழகம்</b> நார்வே நாட்டின் தலைநகரான ஆசுலோவில் (Oslo) 1961 இல் தொடங்கப் பெற்றது. தொடக்கத்தில் இக்கழகம் ‘அனைத்து நாட்டுக் கல்வி மேம்பாட்டுக் கழகம்’ என்னும் பெயரில் வழங்கிவந்தது. உலகக் கல்வியாய்வுக் கழகம் (World Association for Educational Research) என்னும் பெயர் 1977-இல் இதற்கு சூட்டப்பெற்றது.
இக்கழகம் 1961-இல் தொடங்கப்பெற்றது என்றாலும், இதன் வரலாறு 1953-இலிருந்தே தொடங்கிவிட்டது. பெல்சியம் நாட்டின் கெண்டு (Ghent) மாநிலப் பல்கலைக் கழகத்தின் கல்வியறிவியல் நிறுவனம் அதன் 25-ஆம் ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில், 1953-இல் அனைத்து நாட்டுப் பல்கலைக்கழகக் கல்வி மாநாடு ஒன்றினைக் கூட்டியது. இம்மாநாடு உலக நாடுகளில் நடைபெறும் கல்வியாராய்ச்சிகளுக்கிடையே பல்கலைக்கழகங்களின் வலுவான ஒத்துழைப்பின் இன்றியமையாமையை வற்புறுத்தியது. எனவே, அம்மாநாட்டிலேயே ஓர் அனைத்து நாட்டுக் கல்வியாராய்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பேராசிரியர் பிளாங்கியின் (Plancke) தலைமையில் கெண்டு நகரிலேயே ஒரு செயலகம் அமைக்கப்பட்டது. பல்வேறு நாட்டுச் சார்பாளர்களைக் கொண்ட இடைக்காலக் குழுவொன்றும் இக்கழகத்தின் செயல்களைக் கவனிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டது.
இத்தாலி நாட்டின் பிளாரன்சு (Florence) நகரில் 1957-இல் இரண்டாம் அனைத்து நாட்டுப் பல்கலைக்கழகக் கல்வி மாநாடு கூடி, உலகக் கல்வியாராய்ச்சிக் கழகம் தோற்றுவித்தல் பற்றிய முதலாம் மாநாட்டு முடிவியை உறுதிப்படுத்தியது. இதற்காக, 20 பல்வேறு நாட்டுக் கல்வியாளர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதிலிருந்து ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட செயற் குழு ஒன்றும் தேர்ந்தெடுக்கப்பட்டது, இவை ஆராய்ச்சிக் கழகத்திற்கான சட்டவிதிகளை இயற்றின.
இக்கழகம் உலக நாடுகளில் நடைபெறும் கல்வியாராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதைத் தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கழகத்திற்கு ஆதாய நோக்கு ஏதுமில்லை. உலகக் கல்வி மாநாடுகளைக் கூட்டுவது, அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுவது, உலக நாடுகளுக்கிடையே கல்விக் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்வது, அனைத்துலகக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் (UNESCO) போன்ற நிதி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களுக்கும் ஒரு பாலமாக விளங்குவது போன்றவை இக்கழகத்தின் பணிகளுள் அடங்கும்.
இக்கழகத்தின் தோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ஒத்துழைப்பு நல்கக் கூடிய உலகின் எந்தவொரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இக்கழகத்தில் உறுப்பினராகச் சேரத் தகுதியுடையவர் ஆவார்.{{nop}}<noinclude></noinclude>
an3k752gih2to26n00sc15gwkhjjg7v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/269
250
626594
1947111
1881449
2026-06-16T18:25:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1947111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|225|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்}}</noinclude>ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் ஒருமுறை இக்கழகம் அனைத்து நாட்டுப் பல்கலைக்கழகக் கல்வி மாநாட்டைக் கூட்டி வருகிறது. இக்கழகத்தின் செயற்குழு கல்வி மாநாடு நடைபெறும் இடம், மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய முதன்மையான பொருள் ஆகியவற்றை முடிவு செய்கிறது.
இக்கழகம், 1953-இலிருந்து 1982 வரையுள்ள காலத்தில் எட்டு மாநாடுகளை நடத்தியுள்ளது. அம்மாநாடுகள் நிகழ்ந்த நகரங்களும் அவற்றில் உரையாற்றி விளக்கப்பட்ட செய்திகளும் வருமாறு: 1. கெண்டு நகரில் (பெல்சியம். 1953) ‘மேற்கு ஐரோப்பாவின் அறிவியல் கற்பித்தல்’, 2. பிளாரன்சு நகரில் (இத்தாலி, 1957) ‘கல்வி ஆய்வுச் சோதனைகள் அமைத்தல்’, 3. ஆசுலோ நகரில் (நார்வே, 1961) ‘சமுதாயக் கல்வியில் கல்வியாராய்ச்சியின் பங்கு’, 4. கேம்பிரிட்சு நகரில் (இங்கிலாந்து, 1965) ‘கல்வி வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் கல்வியாய்வின் கடப்பாடு’, 5. வார்சா நகரில் (போலந்து, 1969) ‘சமகாலப் பண்பாட்டு நாகரிகத் தேவைகளையொட்டிய அறிவியலின் கடமைகளும் சூழ்நிலைகளும்’, 6. பாரிசில் (பிரான்சு, 1973) ‘கற்பித்தலுக்குரிய அறிவியலுக்கு அடிப்படை அறிவியலின் பங்கு’ 7. கெண்டு நகரில் (பெல்சியம், 1977) ‘கல்வியின் வழித் தன்னை முழுமையாகக் கண்டறிதல்’, 8. இறுதியாகக் எல்கிங்கிநகரில் (பின்லாந்து, 1981) ‘ஆளுமை, கல்வி, சமுதாயம்’.
உலகக் கல்வியாய்வுக் கழகத்திலிருந்து ‘அனைத்து நாட்டுக் கல்விச் சோதனையாய்வு இதழ்’ (International Journal of Experimental Research in Education) ஆண்டிற்கு இருமுறை வெளிவருகிறது. இவ்வாய்வு இதழ் கழகத்தின் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் நடத்தப்பெறும் ஆய்வு முடிவுகளைப் பவரும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டுகிறது. மேலும், இக்கழகம் அனைத்துலகக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகத்துடன் இணைந்து பல்வேறு நாடுகளிலும் வகுப்பறைச் சூழ்நிலைகளுக்கான, மேலும் உடனடிப்பயன் படுத்துதலுக்குரிய கல்வியாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.{{Right|எஸ்.த.}}
<section end="உலகக் கல்வியாய்வுக் கழகம்"/>
<section begin="உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்"/>
{{dhr}}
<b>உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்</b>: கல்வி வளர்ச்சிக்காகவும், அதன் மூலம் சமுதாய, பொருளாதார மேம்பாடு காணவும் ஆதாய நோக்கம் எதுவுமின்றி, ஒரு தன்னாட்சி நிறுவனமாக 1970-ஆம் ஆண்டு நியூயார்க்கு நகரில் உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம் (International Council for Educational Development) தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க்கு நகரில் இருந்தபோதிலும், இதன் அலுவலகம் கனக்டிகட்டு (Connecticut) மாநிலத்திலுள்ள எசக்சு (Essex) நகரில் அமைந்துள்ளது. இக்கழகம் இதற்குமுன் இயங்கிவந்த ‘கல்வியாய்வு, கல்வி, உலக நடவடிக்கை மையம்’ (Centre for Educational and Enquiry and Euducation and World Affairs) என்னும் அமைப்பினை இணைத்து, உலகக் கல்வி வளர்ச்சிக் கழகமாகச் செயற்படத் தொடங்கியது. இது தொடக்க காலத்தில் போர்டு நிதிநிறுவனத்திலிருந்தே (Ford Foundation) நிறுவனச் செலவுகளுக்குப் பணவுதவி பெற்றுவந்தது; பின்னர், தான் மேற்கொள்ளும் ஆராய்ச்சித் திட்டங்களை நிறைவேற்றப் போர்டு (Ford), இராக்பெல்லர் (Rock feller), வால்சுவெகன் (Volkswagen), ஆசன் நிதிநிறுவனம் (Hazen Foundation) போன்ற தனியார், அரசுத்தொண்டு நிறுவனங்களிலிருந்தும், உலகவங்கி ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி நிறுவனம் போன்ற பல்வேறு நிறுவனங்களிலிருந்தும் நிதியுதவி பெற்று வருகிறது.
உலகக் கல்வி வளர்ச்சிக் கழகத்தின் செயற்பாட்டை நிருவகிக்கும் பொறுப்பு 30 உறுப்பினர்களைக் கொண்ட பன்னாட்டுக் குழுவிடம் உள்ளது. இக்குழுவில் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கக் குடியரசு ஆகிய நாட்டுக் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவே இக்கழகத்தின் நிதிப் பொறுப்பைக் கண்காணித்து வருகிறது. இக்கழகத்திற்கு முழு நேரத்தலைவரும் துணைத் தலைவரும் உள்ளனர். கல்வி வளர்ச்சியில் இது ஓராண்டுக்கு ஒருமுறை கல்வி வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஏதாவது ஒரு நாட்டிலுள்ள தேசிய நிறுவனத்தின் அழைப்பின் பேரில், அந்நிறுவனமிருக்கும் நாட்டில் கூடிக்கழகத்தின் பணிகள் குறித்து விவாதிக்கின்றது. கல்வி குறித்த ஒப்பாய்பு, ஆராய்ச்சித் திட்டம், கருத்தரங்கம், கல்வி அறிவுரை, கல்வி வெளியீடுகள் போன்ற பணிகளை இக்கழகம் செய்து வருகின்றது.
அனைத்து வளரும் நாடுகளுக்கும் பொதுவானதும் பயனளிக்கக் கூடியதுமான ஆராய்ச்சித் திட்டங்களை இக்கழகம் மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, நியூயார்க்கு நகரிலுள்ள இக்கழகத்தின் தலைமையகம் வளர்ச்சியில் உயர்கல்வி, உயர்கல்வி வாய்ப்புகள், உயர்கல்வி மேலாண்மை, அயல் மொழியும் அனைத்து நாட்டு ஆய்வும், பல்கலைக்கழகமும் கலையியற் பாடமும் போன்ற பன்னாட்டு ஆராய்ச்சித் திட்டங்களை நடத்தி வருகிறது. எசக்சு நகரிலுள்ள இக்கழகத்தின் அலுவலகம் மூன்றாம் உலக நாடுகளில், குறிப்பாக ஊரகக் கல்வி
ஆராய்ச்சியில் ஈடு-<noinclude>
<b>வா.க. 5 - 15</b></noinclude>
k6trllp246vysx3m837m2cwkmlgqsus
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/270
250
626596
1947112
1881453
2026-06-16T18:26:44Z
ஹர்ஷியா பேகம்
15001
1947112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகச் சமுதாயம்|226|உலகச் சமுதாயம்}}</noinclude>பட்டு வருகிறது, இவ்வலுவலகத்தின் மேற்பார்வையில் நிகழ்த்தப்படும் ஊரக வளர்ச்சிக்கான கல்வி, ஊரசு ஏழைகளுக்கு உதவுதல், உலகக் கல்வி நெருக்கடி யினை மறு ஆய்வு செய்தல் போன்ற ஆராய்ச்சித் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம் தான் கண்டறிந்த ஆராய்ச்சித் திட்டங்களின் முறைகளையும் கண்டுபிடிப்புகளையும் நூல்களாக வெளியிட்டு வருகிறது. ஏறத்தாழ 91 நாடுகளுக்கு இந்நூல்கள் அனுப்பப்படுகின்றன. இந்நூல்கள் வளரும் நாடுகளின் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையத்தக்கவை.{{Right|எஸ்.த.}}
<section end="உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்"/>
<section begin="உலகச் சமுதாயம்"/>
{{dhr}}
<b>உலகச் சமுதாயம்</b>: உலகம் என்பது ‘ஒரு குடும்பம்’ என்னும் அளவில் இன்று ஒன்றுபட்டுச் செயற்படுகிறது. தனித்து நின்று வாழ்வது என்பது தனி மனிதனால் இயலாத ஒன்று. தனித்து வாழ்ந்த மனிதன் துணை தேடி, மக்களைப் பெற்று ஒரு குடும்பமாகி, குடும்பம் நாடாகி, நாடு உலகளாவிய நிலையில் பரந்து நிற்கிறது. எனவேதான் பண்டைய தமிழ்ப் புலவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பொது நெறியை உலக அளவில் கண்டார். தனிப்பட்ட மனிதனால் செய்ய இயலாததை ஊர் மக்கள் ஒன்று கூடினால் செய்து முடித்திட முடியும். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் குறிக்காமல் சமுதாய முன்னேற்றத்தையும் குறிப்பதாகும். அறிவியல், தொழில்நுட்ப இயல் இரண்டும் அம்முன்னேற்றத்தில் சிறப்பிடம் பெறுகின்றன.
இன்றைய உலகின் கூட்டுச் சமுதாயங்களுள் பல அறிவியலின் எல்லையைத் தொட்டுவிட்டன, என்றாலும் அதன் விளனவாகப் போரும் அச்சுறுத்தலுமே பெருகி வளர்ந்துள்ளன. சீரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் பெற்றுள்ள நாடுகள் ஒன்றையோன்று தாக்கியும் அழித்தும் ‘மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்குமோ’ என அஞ்ச வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. அறிவியல் வளர்ச்சியையும் மனவியல் வளர்ச்சியையும் பண்பாட்டையும் உலகளாவிய முறையில் மக்கள் யாவரும் அடைய வேண்டியது மிகவும் தேவையாகும். நாகரிக மேம்பாடு என்பது வெறும் ஆடல் பாடல்களினால் மட்டும் அமைவதன்று. அது எப்படி வாழ்வது? எப்படிச் சிந்திப்பது? எவ்வாறு வாழ்வில் நடந்து கொள்ளது? என்பவற்றையும் அறிந்து கொள்வதாகும்.
சமுதாய நலத் திட்டங்கள் பெரும்பான்மையும் ஆதரவற்ற மக்களுக்கும் நலிவுற்ற மக்களுக்குமென அமைக்கப்படுவனவாகும். விளைச்சல் பெருகிய நாடுகள் தம் நாட்டு விளைபொருள்களை வீணாகக் கடலில் கொட்டுவதைவிட, வறுமையுற்ற வளர்ச்சியடையும் நாடுகளுக்குக் கொடுத்துதவலாம். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் மூன்றையும் உலகமக்கள் அனைவரும் பெறுவதற்கு உலகச் சமுதாயம் பணியாற்ற வேண்டும்.
இறைவன் அன்பே வடிவானவர் என்பது அனைத்துச் சமயங்களும் ஏற்றுக் கொண்டதோர் உண்மையாகும். மக்கள் இனம், குலம், சாதிப் பெயர்களால் போரிட்டு மடியாது, வாழும் முறையறித்து வாழ்தல் வேண்டும். ஈரான்-ஈராக்குப் போர், இலங்கையின் உள்நாட்டுப் போர், வெள்ளையர் - நீக்கிரோ இனவெறிக் கொலை போல்வன நீங்கி, பகைமைகளையும் உட்பூசல்களையும் ஒழித்து உலக மக்கள் வாழ்தல் வேண்டும்.
இன்று ‘இன்சாட்டு’ (INSAT) போன்ற செயற்கைத் துணைக்கோள்களின் உதவியால் நல்ல தொலைக்காட்சி வசதி, கணிப்பொறி (Computer) வளர்ச்சி, போக்குவரத்துச் சாதனங்களின் வளர்ச்சி, வெளிநாட்டு வாணிக உறவுகள், மனிதாபிமானச் சிக்கல்களில் கருத்தொருமித்தல், கால இதழ்களின் மூலம் பெறும் செய்திகள் போன்றவற்றால் உலகம் மிகவும் சுருங்கியுள்ளது. மக்கள் இணைந்து வாழப் பலவகைகளும் வழிகளும் பிறந்துள்ளன. இத்தகைய வசதியான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு வாழும் முறையறிந்து வாழ்ந்தால் சமுதாயத்திற்கு அது பெரும் நன்மை பயக்கும். ஆப்கானிசுத்தான், நிக்கரகுவா போன்ற சிறிய நாடுகள் வல்லரசுகளின் தூண்டுதல்களால் தம் நிலையறியாது. உள்நாட்டிலும் பிற நாடுகளுடனும் பகைமையை வளர்த்து வாழும் சூழல் தம்மழிவிற்கு வழி வகுப்பதாகும். மனிதனை மனிதன் மதித்து நடக்கும் பண்டபாடு வளர்ந்தால் இத்தகைய இழிதகைமை நேராது, பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்குத் துணையாக வல்லரசு நாடுகள் இருத்தல் வேண்டும்.
உலகச் சமுதாய ஒற்றுமைக்கு இந்திய நாடு ஒரு சான்றாக உள்ளது. பல்வேறு இனங்களையும் மொழிகளையும் இந்நாடு கொண்டிருந்தாலும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ (Unity in Diversity) என்னும் கோட்பாட்டைப் பின்பற்றி ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கிறது. அனைத்துச் சமயங்களையும் அரவணைப்பதுடன் பிற நாடுகளுடன் நட்புக் கொண்டு, கூட்டுச் சேராக்கொள்கையைப் பின்பற்றும் நாடாக இந்தியா திகழ்வது உலகச் சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.{{nop}}<noinclude></noinclude>
otmz6l45m5ho6zz17trurjm2xqkw95a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/271
250
626598
1947113
1881456
2026-06-16T18:28:11Z
ஹர்ஷியா பேகம்
15001
1947113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகச் சமுதாயம்|227|உலகத் தமிழ்ச் சங்கம்}}</noinclude>இந்திய ஒருமைப்பாட்டைப் போன்றே உலக ஒருமைப்பாட்டிற்கும் எல்லா வகை மனிதரையும் சமமாகக் கருதும் எண்ணம் இன்றைய உலகியல் நெறிக்கு ஏற்றது, வெள்ளையர், கறுப்பர் என்று நிறத்தாலோ உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று குலத்தாலோ பொருளாலோ வேறுபடுத்திக் கூறுவது சமுதாய ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக அமையும். இறைவன் படைத்த மாந்தர் அனைவரும் சமம் என்ற எண்ணம் பரவ வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தல் என்னும் பொதுவுடைமை மலரும்போது சமயப் பிணக்குகளோ உயர்வு தாழ்வுகளோ தோன்ற வாய்ப்பில்லை.
உலக மக்கள் ஐரோப்பியர், சீனர், ஆப்பிரிக்கர் என்று இடத்தாலும் சூழ்நிலைகளாலும் வேறுபட்டிருக்கலாம். எனினும், பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மனிதத் தன்மையிலும் அனைவரும் ஒன்துபட்டிருப்பதுவே சிறப்பாகும். வாழ்வில் ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்து, இனிய சூழலை உண்டாக்குதல் வேண்டும். ஒவ்வொருவரும் மக்கட் பண்புடன் நடத்தல் வேண்டும். வாழ்வு செம்மையாக அமைய இயற்கையும் செயற்கையுமான சுற்றுப்புறச் சூழல்கள் செம்மையாக அமைய வேண்டும். இயற்கையின் மாற்றங்களால் அண்மையில் மெக்சிகோவில் ஏற்பட்ட நில அதிர்ச்சி பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலி வாங்கியது. போபாலில் ஏற்பட்ட நச்சு வாயுவின் விளைவால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். இவ்வகை இடர்களிலிருந்து தப்பிக்கும் வழிவகைகளை அறிவியலின் துணையாற் கண்டறிவது உலகச் சமுதாயத்திற்குப் பயன்படும்.
போரில் அழிவுக்காகும் செலவினை ஆக்க வழியில் மானிட வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடலாம். பின் தங்கிய நாடுகளின் கல்வி, பண்பாடு, உணவு, சுகாதாரம் ஆகியவற்றின் மேன்மைக்குப் பயன்படுத்தலாம். உலக மக்கள் வாழ்வில் நன்மையும் தீமையும் என்ற இரண்டும் கலந்து இருக்கும். சங்கத் தமிழ் கூற்றுப்படி இனிமையும் துன்பமும் வாழ்வில் கலந்து காணப்படினும், ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற நோக்கில் துன்பங்களையும் இன்பங்களாக ஏற்கும் மனநிலை வந்திடின் எல்லாம் நன்மையாகவே முடியும். காந்தியடிகள், ஆபிரகாம் லிங்கன், கென்னடி, மார்ட்டின் லூதர் கிங்கு போன்ற சான்றோர்கள் போதித்த பண்பாடும் அதுவேயாகும். இயேசுநாதர், கன்பூசியசு, முகம்மது நபி, விவேகானந்தர், இராமகிருட்டிண பரம அம்சர் போன்ற ஞானிகளின் அறிவுரைகளை ஊன்றிக் கவனித்தால் அவர்கள் காட்டும் நெறி உலகச் சமுதாயக் கோட்பாடுகளே என்பது புலனாகும்.{{Right|அ.கோ.}}
<section end="உலகச் சமுதாயம்"/>
<section begin="உலகத் தமிழ்ச் சங்கம்"/>
{{dhr}}
<b>உலகத் தமிழ்ச் சங்கம்</b>: சங்கம் வைத்துத் தம் மொழியை வளர்த்து வந்திருக்கும் பெருமை, உலகிலேயே பிரெஞ்சு மொழிக்கும் தமிழ் மொழிக்குமே உண்டு, காலத்தால் பிரெஞ்சு மொழியைவிட மூத்தது தமிழ்.
‘முதல் ஊழி இறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச் சங்கம்’ என்றும், ‘இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தில் இடைச்சங்கம்’ என்றும், ‘கடைச் சங்கம் இரீஇய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்’ என்றும் சிலப்பதிகாரம் மூன்று தமிழ்ச் சங்கங்களைக் குறிப்பிடுகிறது. ‘மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்று சின்னமனூர்ச் செப்பேடு தெரிவிக்கிறது.
சங்கப் புலவர்கள் பற்றிய செய்திகளும் அவர்கள் படைத்த இலக்கியங்களுமே தமிழ்ப் பண்பாட்டுக்கு அடித்தளமாக உள்ளன. பாலவநத்தம் குறுநில மன்னர் பாண்டித்துரைத் தேவர் கி.பி. 1901-ஆம் ஆண்டில் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தம் பொருள்கொண்டு நிறுவினார்.
மதுரையில் 1981-இல் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு-கருத்தரங்கு (World Tamil Conference Seminar) நடைபெற்ற போது, உலகத் தமிழ்ச் சங்கத் தினைத் தமிழக அரசு மதுரையில் அமைக்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அது தொடர்பாக 1982-83-இல் இச்சங்கத்திற்காக, மதுரை மாநகராட்சி அருகே 20 ஏக்கர் பரப்புள்ள நிலத்தைத் தமிழக அரசு கைப்பற்றி ஒதுக்கியது; கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடப்பணி முடிவு செய்யப்பெற்றது.
மதுரையில் 1986 ஏப்பிரல் 14-இல் இச்சங்கம் தொடங்கி வைக்கப் பெற்றது. தமிழக முதல்வர் கட்டடத்திற்கான கால்கோள் செய்து, சங்கப் புலவர்களைக் குறிக்கும் நினைவுத் தூணைத் திறந்து வைத்தார்.
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களை ஒன்று சேர்த்து, மொழி வளர்க்க இச்சங்கம் பணியாற்றும். உலகத் தமிழ்ச் சங்கப் பொறுப்பைத் என்பதும் தமிழறிஞர்கள் ஏற்பார்கள் அறிவிக்கப் பெற்றுள்ளது.
முத்தமிழும் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்; உலகெலாம் தமிழ் பரவ வேண்டும்; உலகெங்குமுள்ள தமிழர்களின் திறம் வெளிப்பட வேண்டும்;<noinclude>
<b>வா.க. 5-15 அ</b></noinclude>
snlcq1z0q18ug7s8cwf9exn81xulh2g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/272
250
626644
1947114
1881621
2026-06-16T18:29:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1947114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகத் தமிழ் மாநாடுகள்|228|உலகத் தமிழ் மாநாடுகள்}}</noinclude>தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் முதலியன பெருக வேண்டும்; உலகெங்கும் உள்ள தமிழரிடையே அந்தந்த நாடுகளில் பிறந்த-தமிழை மறந்து விட்ட புதிய தலைமுறையினரிடையே - தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க் கலைகளையும், தமிழ்க் கல்வியையும் பரப்ப வழிவகை காணவேண்டும்; அவர்களுக்குத் தமிழ் நூல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்; அதற்காகக் கிளைச் சங்கங்கள் தொடங்கப் பெறவும் வேண்டும். இத்தகைய பணிகளை மேற்கொள்ள உலகம் தழுவிய ஒரு சங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இச்சங்கம்.
தமிழ் நாட்டில் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறும் போது, அம்மாநாடுகளை உலகத் தமிழ்ச் சங்கம் நடத்தும் என்பதும் அறிவிக்கப் பெற்றிருக்கிறது.
இச்சங்கத்திற்காகத் தமிழக அரசு 10 கோடி உரூபாய் ஒதுக்க முடிவு செய்தது. இச்சங்கம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுத் துறையின் ஒரு கூறாக இயங்கும். உலகத் தமிழ்ச் சங்கத்தில் சிறந்த நூலகம் ஒன்னும் அமைக்கப்பெறும். இதழ் ஒன்றையும் இச்சங்கம் வெளியிடும். தமிழ்ப் புலவர்களின் வரலாறுகள், தமிழ் நாகரிகக் கூறுகள் ஆகியவற்றைப் புலப்படுத்தும் சின்னங்கள், வரை படங்கள் ஆகியவை இங்குச் சேகரித்து வைக்கப் பெறும்.{{Right|சோமலெ.}}
<section end="உலகத் தமிழ்ச் சங்கம்"/>
<section begin="உலகத் தமிழ் மாநாடுகள்"/>
{{dhr}}
<b>உலகத் தமிழ் மாநாடுகள்</b>: தமிழ்நாடு உள்ளிட்ட அன்றைய சென்னை இராசதானியின் கல்வி அமைச்சராக இருந்த தி.சு. அவினாசிலிங்கம் 1947-இல் தனிப்பட்ட முறையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் நிறுவினார். அந்தக் கழகத்தின் மூவகைப் பணி விழாகளுள் ஒன்றாகத் தமிழ் விழா நடத்தப்பட்டது. மதுரை, திருவாரூர், சென்னை, கோயம்புத்தூர், யாழ்ப்பாணம், புது தில்லி ஆகிய நகரங்களில் தமிழ் வளர்ச்சிக் கழகம் நடத்திய தமிழ் விழாக்கள் பல நூறாயிரம் மக்களிடையே அதுவரை ஏற்பட்டிராத தமிழார்வத்தைத் தூண்டிவிட்டன. அந்த விழாக்களின் விளைவே உலகத் தமிழ் மாநாடுகள் என்று சொல்லலாம். புது தில்லியில் 1964-இல் உலக அறிஞர்கள் மாநாடொன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழ் அறிஞர்களுடன் கலந்துபேசி, உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் ஒன்றை ஈழநாட்டுத் (சிரீலங்கா) தமிழறிஞர் டாக்டர் சேவியர் தனிநாயக அடிகள் அமைத்தார். இந்த முயற்சிகளில் திரு.ஏ. சுப்பையா, டாக்டர்.மு.வரதராசனார். பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் பிலியோசா, டாக்டர் வி.ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் மலேசியா அரசின் முழு ஒத்துழைப்புடனும் மலேசியா சிங்கப்பூர்வாழ் ஆயிரக்கணக்கான தமிழர்களின் எல்லையில்லா ஆதரவுடனும் தனிநாயக அடிகள் முதல் உலகத் தமிழ் மாநாட்டை 1966-ஆம் ஆண்டு சிறந்த முறையில் மலாயாத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைவழியாக நடத்தினார். பல வகைகளில் இந்த மாநாடு அடுத்தடுத்த மாநாடுகளுக்கு வழி காட்டியாக விளங்கிற்று, பல்வேறு நாடுகளிலிருந்து வந்த அறிஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தனர். இவை மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. இம்மாநாட்டில், கலந்து கொண்ட அன்றைய தமிழக முதல்வர் மீ.பக்தவச்சலம் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டைத் தமிழக அரசு சென்னையில் நடத்தும் என்று அறிவித்தார்.
இரண்டாம் மாநாடு 1968-இல் அறிஞர் சி.என்.அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் நடத்தப்பட்டது. அறிஞர்கள் மட்டும் கலந்துகொண்ட கருத்தரங்கு பல்கலைக்கழக வளாகத்திலும், பொதுமக்களுக்கான விழா வேறு ஓர் இடத்திலும் நடைபெற்றன. மாநாட்டை ஒட்டித் தமிழ்ப்பணி செய்த தமிழர்கள், அயல்நாட்டார் ஆகிய சான்றோர் பதின்மரின் சிலைகள் சென்னைக் கடற்கரையில் வைக்கப்பெற்றன. தமிழ் நாட்டில் அப்போது இருந்த மூன்று பல்கலைக்கழகங்களுக்கும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் பத்து இலட்சம் உரூபாய் வீதம் திருக்குறள் பேராசிரியக் கட்டில் நிறுவத் தமிழக அரசு வழங்கிற்று. மாநாட்டை ஒட்டிச் சிறந்த முறையில் பொருட்காட்சி நடத்தப்பெற்றது. பொருட்காட்சிக் குழுவினர் அரிய விவரங்கள் கொண்ட ‘கையேடு’ ஒன்றை வெளியிட்டனர். மாநாட்டில் படிக்கப் பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் இரண்டு தொகுதிகளாகவும் தமிழில் ஒரு தொகுதியாகவும் அச்சிட்டு வெளியிட்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒன்றைச் சென்னையில் நிறுவ இந்த மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டது. டாக்டர். வி.ஐ. சுப்பிரமணியம். ஏ. சுப்பையா ஆகியோரின் உதவியுடன் உருவாக்கிய விரிவான அறிக்கைக்கு இணங்க, இந்த நிறுவனம் 1970-இல் சென்னையில் தொடங்கப்பெற்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு அயல்நாடுகள் மூலம் சில அரிய கருவிகளை ஐக்கிய நாடுகளின் கல்வி சமூகப் பண்பாட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநரான டாக்டர் மால்கம் ஆதிசேடய்யா வழங்கினார்.{{nop}}<noinclude></noinclude>
obk6nl7x5m89c9rybq9bm9mqxi8t2qb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/273
250
626648
1947115
1881630
2026-06-16T18:30:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1947115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகத் தமிழ் மாநாடுகள்|229|உலகத் தருமினி}}</noinclude>மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு 1970-இல் பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெற்றது. டாக்டர் மால்கம் ஆதிசேடய்யா,
டாக்டர் பிலியோசா ஆகிய இருவரும் முன்னிருந்து நடத்திய இம்மாநாடு, முந்திய இருநாடுகளினின்றும் வேறுபட்டு ஆரவாரமின்றி நடைபெற்றது. 39 நாடுகளைச் சேர்ந்த 200 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
<b>நான்காம் மாநாடு</b>: இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மாநாடு நடைபெற வேண்டும் என்பது நிறுவியவர்களின் திட்டம் ஆகும். இலங்கையில் 1972-இல் நான்காம் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. மாநாட்டைக் கொழும்பில் நடத்த வேண்டுமென்று அந்த நாட்டு அரசும் யாப்பாணத்தில் நடத்த வேண்டும் என்று தமிழ் மக்களும் விரும்பியதால் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் 1973-இல் யாழ்ப்பாணத்தில் அந்த மாநாடு அந்த நாட்டு அரசின் கடுமையான எதிர்ப்புக்கிடையே நடைபெற்றது. வெளிநாட்டார் மாநாட்டுக்கு வருவதை அரசு தடை செய்ததால் முன்னமே இலங்கைக்குள் வந்திருந்த ஐந்தாறு வெளிநாட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை 1977-இல் ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டில் நடத்த அந்த நாட்டு அதிபராக அப்போது இருந்த தமிழ் ஆர்வலர் கவிஞர் செங்கோர் முன்வந்தார். ஆனால் தமிழக அரசு தமிழ்நாட்டில் அந்த மாநாட்டை நடத்த விரும்புவதாகவும் பிறிதொருகால் செனகலில் நடத்திக் கொள்ளலாம் என்பதாகவும் வேண்டிக் கொண்டது. செங்கோர் அதற்கு உடன்பட்டார். பல்வேறு அரசியல் மாற்றங்களால் ஐந்தாம் மாநாடு 1981-இல்தான் நடைபெற்றது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தரங்கும் பந்தயத் திடலில் பொதுமக்களுக்கான சொற்பொழிவுகளும் கலைநிகழ்ச்சிகளும் பெருஞ்சிறப்புடன் நடத்தப்பெற்றன. ஆய்வுக் கட்டுரைகள் மூன்று தொகுதிகளாக அச்சிடப் பெற்றுள்ளன. இறுதி நாளில் நடந்த ஊர்வலத்தில் தமிழ்நாட்டு வரலாறு, தமிழ்ப் பண்பு, தமிழர் வீரம் ஆகியவற்றை மக்கள் உணரும் வகையில் அலங்கார வண்டிகள் இடம் பெற்றன.
இம்மாநாட்டின் விளைவாக மூன்று பெருஞ்சாதனைகளைக் குறிப்பிடலாம்: அவை தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றமையும், மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப் பெற்றமையும், தமிழர்களைப் பின்பற்றி உலகத் தெலுங்கு மாநாடு, உலக மலையாள மொழி மாநாடு, உலகக் கன்னட மொழி மாநாடு ஆகியவை நடத்தப் பெற்று வருவதும் ஆம்.{{Right|சோமலெ.}}
<section end="உலகத் தமிழ் மாநாடுகள்"/>
<section begin="உலகத் தருமினி"/>
{{dhr}}
<b>உலகத் தருமினி</b>: தருமம் என்ற சொல் சமயத்திலுள்ள நற்பயன்கனையும், புறத்தில் கடமைகளையும் அகத்தில் நற்பண்புகளையும் குறிக்கும். பண்புகள் உடையவர் தருமினி ஆவர். இயலுலகப் பண்புகள் உடையவரை உலகத் தருமினி என்பர்.
சைவ சித்தாந்தத்தின்படி திரோதான சக்தியின் (மறைப்பாற்றல்) வடிவமான தலைமுடிமழித்தலின்றி இல்லற வழியில் நின்றும் சமயத்தில் ஆழ்ந்த பற்றுதலைக் கொண்டும் நாட்கடமைகளை மட்டுமே செய்வதற்குரிய நிரதிகார (நைமித்தியம், காமியம் ஆகியவற்றைச் செய்ய இயலாத) நிலையில் ஞான தீக்கையாகிய நிருவாண தீக்கையைப் பெற்றவர்களே உலகத்தருமினி எனப்படுவர். தலைமழித்தலுடன் துறவு வழி நின்று சமயப்பற்றுடனும் அனைத்துக் கடமைகளையும் செய்வதற்குரிய சாதிகார நிலையில் ஞானதீக்கையாகிய நிருவாண தீக்கையைப் பெற்றவர் சிவதருமினி எனக் குறிக்கப்படுவர். மேற்கூறியவை முறையே பெளதிக தீக்கை, நைட்டிகதீக்கை எனவும் வழங்கப்படும்.
தீக்கை என்னும் சொல் வட சொல்லினின்றும் பெறப்படுவது. தீக்கை என்பது உயிர்களின் தளைகளை நீக்கி, அவற்றைத் தீவிரமான சமயவாழ்வில் குருவானவர் ஆற்றுப்படுத்துவதாகும். இது உயிர்களின் பசுத்துவத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளங்கச் செய்வதாகும்.
சைவசித்தாந்தம் ஏழுவகையான தீக்கைகளைப் பற்றிப் பேசுகிறது. அவையாவன: பார்த்தல் (நயனம், சட்சு) தொடுதல் (பரிசம்), சொல்லுதல் (வாசகம்), நினைத்தல் (மானசம்), நூன்முறை (சாத்திரம்), யோகம், ஔத்திரி ஆகியவையாம். பார்த்தல் தீக்கை மூவகைப்படும். அவை சிருங்காரம், நிக்கிரக அவலோகனம், அனுக்கிரக அவலோகனம் என்பன. கருடபாவனையில் விடந்தீர்ப்பதுபோலச் சிவபாவனையினால் குரு மாணவனைப் பார்த்துத் தளை நீக்கம் செய்தல் சிருங்கார தீக்கையாகும். குரு தளையுடன் ஒன்றுபட்ட உயிரை அறிவுடன் ஒன்றுபடச் செய்வதே நிக்கிரசு அவலோகன தீக்கையாகும். அனுக்கிரக அவலோகன தீக்கை என்பது உயிர்க்குக் குரு தம் அருளை அளிப்பதாகும். செம்பைப் பொன்னாக்குதல் போல், குரு தமது கையாகப் சிவன் கையைச் பாவித்துப் பூசித்து மாணவனைத் தொட்டுத் தளை நீக்குதல் தொடுதல் தீக்கையாகும். மாணவனின் தகுதிக்கேற்பத் திருவைந்தெழுத்தைக் குரு-<noinclude></noinclude>
8g0k6fn82qigggn7s0q0sebn1ii0fsy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/274
250
626652
1947116
1881638
2026-06-16T18:31:11Z
ஹர்ஷியா பேகம்
15001
1947116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகத் தருமினி|230|உலகந்தாதி}}</noinclude>அறிவித்தல் சொல்லுதல் தீக்தையாகும். குரு தம் தவவலிமையால் மாணாக்கன் இதயத்திற் புகுந்து, அவனுடைய அறிவைத் தமது உள்ளத்திலே சிவனறிவொடு கலக்கச் செய்து, பின்னர் அதனை மாணாக்கனின் எண்ணத்தில் நிலை நிறுத்தலே நினைத்தல் தீக்கை எனப்படும். ஆகமப் பொருளைக் கற்பித்தல் நூன்முறைத் தீக்கையாகும். யோகப் பயிற்சியளித்தல் யோக தீக்கை எனப்படும். பார்த்தல், தொடுதல், நினைத்தல் தீக்கைகளுக்கு முறையே மீன்பார்வை. கோழி அடைகாத்தல், ஆமைதன் நினைவு ஆகியவற்றால் குஞ்சு பொரித்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகவும் கூறுவர். பார்த்தல் முதல் யோகம் ஈறான ஆறு தீக்கைகளுக்கும் பொதுப் பெயர் சாம் பவ அல்லது விஞ்ஞான தீக்கையாகும். இவை ஒளத்திரி தீக்கையின் உறுப்புகளாகப் பயன்படுபவை.
ஒளத்திரி தீக்கை என்பது அழல் ஓம்பிச் செய்வதாகிய வேள்விக் குண்டத்தின் முன் செய்வதாகும். இத்தீக்கை ஞானவதி, கிரியாவதி என இருவகைப்படும். ஞானவதியாவது வேள்விக்குண்டம் முதலியவற்றை மனத்தில் கற்பித்துக் கொண்டு செய்வது. இது சக்தி தீக்கை எனவும் கூறப்படும். கிரியாவதி புறத்தே குண்டம் முதலியவற்றைக் கொண்டு செய்வது. இதனை மாந்திரிக தீக்கை எனவும் வழங்குவர்.
கிரியாவதி நிர்ப் பீசத்தீக்கை, சயீசத் தீக்கை என இரு வகைப்படும். மந்திரங்களைப் பீசாக்கரம் இன்றிக் கற்பித்தல் நிர்ப்பீசத் தீக்கையாகும். தளைகள் பக்குவப்பட்டிருப்பினும் நாட் கடமைகளை மட்டும் தங்கள் ஆற்றலுக்கேற்றவாறு செய்யக்கூடிய குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்களுக்கு தீக்கை வழங்கப்பெறும், இது நிரதிகார தீக்கை எனவும் கூறப்படும். சபீசத்தீக்கை என்பது மந்திரங்களைப் பீசாக்கரத்துடன் கற்பித்தல் ஆகும். இது தளைகள் பக்குவப்பட்டும், சமய நூல்களின் அறிவு பெற்றும், நித்திய, நைமித்திய, காமிய கடமைகளை முறையாகச் செய்பவர்களுக்கு அளிக்கப்படும் தீக்கையாகும். இது சாதிகார தீக்கை எனவும் பெயர்பெறும். இத்தீக்கையைப் பெற்றவர்கள் சாதகர் எனப்படுவர். மேலும், அபிடேகத் தீக்கை பெற்று ஆச்சாரியர்களாக இருப்பவர்களும் சபீசத் நீக்கை பெற்றவர்களே, முதலில் கூறப்பட்ட உலக, சிவதருமினிகளும் நிருவாண சபீச நீக்கை பெற்றவர்களேயாவர்.
மனத்திலோ புறத்திலோ வேள்விக் குண்டத்தோடு கூடிச் செய்யப்படும் தீக்கை சமயம், விசேடம், நிருவாணம் என முவகைப்படும். சமய தீக்கை ஒருவருக்குச் சைவ சமயமாகும் உரிமையைத் தருவதாகும். சமய தீக்கை பெற்றவர் சிவபெருமானது முதன்மையை ஒருவாறு உணரும் நிலையும், திருவைந் தெழுத்தைத் தூலமாக உணர்ந்து கணிக்கும் உரிமையும், சிவாகமங்களை ஓதி உணரும் உரிமையும், அவற்றின்படி சரியையில் நிற்கும் உரிமையும் அடைவர். விசேட தீக்கை என்பது சமய தீக்கை பெற்றவரை வழிபாடு முதலியவற்றை நடத்தச் செய்வித்தலாகும். விசேட தீக்கை பெற்றவருக்குச் சிவபிரானை இலிங்க வடிவில் கண்டு வழிபடுதலாகிய கிரியைந் தொண்டில் விருப்பமுண்டாகும். அவர் கிரியை முறைப்படி சிவலிங்க மூர்த்தியை நாடோறும் வழிபட்டு நிற்பர். யோக முறையும் இந்நிலையில் உணர்த்தப்பெறும்.
நிருவாண தீக்கை ஞான வழிதின்று உயிரின் தளையை முழுவதுமாக நீக்கி. இறைவனடி சேர்தற்கு உறுதுணை புரிவதாகும். இது ஒன்றுக்குள் ஏனையவை அடங்குவனவான மந்திரம், பதம், வருணம், புவனம், தத்துவம், கலை ஆகிய ஆறு அத்துவாக்களிலும் உயிர்க்குள்ள கன்ம நுகர்வுகளை ஒரு காலத்திலேயே தொலைத்து அதனை வீடு பேற்றிற்குரியதாக்கும், இறுதி அத்துவாவான கலை திரோதான சக்தியில் அடங்கும். திரோதான சக்தி சிவத்தில் அடங்கும். இந்நிலையில் உயிர் தளை நீங்கப் பெற்று இறையருளுக்குப் பாத்திரமாகும். நிருவாண தீக்கையும் இருவகைப்படும். அசத்திய நிருவாண தீக்கை உடம்பு நீங்கும் பொழுதும், சத்திய நிருவாண தீக்கை உடனடியாகவும் உயிர்க்கு முக்தியை அளிக்கும்.{{Right|பி.ஆர்.ந.}}
<section end="உலகத் தருமினி"/>
<section begin="உலகந்தாதி"/>
{{dhr}}
<b>உலகந்தாதி</b> என்னும் நூல் விக்கிரமசிங்க புரம் முக்களாவிங்களின் புதல்வராகிய நமச்சிவாயரால் இயற்றப்பட்டது. இவரது காலம் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு. இந்நூல் பாவநாசம் என்னும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளிய இறைவி மீது பாடப்பட்டதாகும். அம்பிகையைச் சுமங்கலை, பராபரை, உலகம்மை, மங்கல கல்யாண சுந்தர நாயகி, மாதங்கி, சாமளை என்ற பெயர்களால் இவர் குறிப்பிடுகிறார். உலகம்மை அந்தாதி என்பதே உலகந்தாதி என வழங்குகிறது.
கட்டளைக் கலித்துறையால் யாக்கப்பட்ட இந்நூல் காப்புச் செய்யுள் உட்பட 101 செய்யுட்களைக் கொண்டது. அன்னையின் பேரழகுத் தோற்றத்தை இவர் கற்போர் மனத்தைக் கவரும் வகையில் சிறப்பாகப் பாடுகின்றார் (8). கேட்டவற்றை வழங்கும் கற்பகப் பூங்கொம்பு! வேதமெல்லாம் வடிக்கும் இறைவி! அவளது அருளைத் தாம் எய்தியது பெறுதற்குரிய பேறு என இவர் பாடிய செய்யுள் படித்து இன்புறத் தக்கது (68).
தென்பொதிகை மலையில் அகத்திய மாமுனி வருக்கு மணக்கோலம் காட்டியது, சீகாழியில் திரு-<noinclude></noinclude>
h98yxqrb9dwhk56eddwmv7z9jxtwyhc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/275
250
626655
1947117
1881646
2026-06-16T18:31:56Z
ஹர்ஷியா பேகம்
15001
1947117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக நகரம்|231|உலக நகரம்}}</noinclude>ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பொற்கிண்ணத்தில் பாலூட்டியது, இறைவனின் திருமேனியில் இடப்பாகம் பெற்றது, இருநாழி நெல் பெற்று அறம் வளர்த்தது, சுச்சிமா நகரில் இறைவனின் மேலி குழையத் தழுவியது, காவிரியாறு தோன்றிய வரலாறு முதலிய திருவிளையாடற் செய்திகள் இந்நூலில் குறிக்கப் பெற்றுள்ளன.
‘உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்’ என்ற முன்னோர் வாக்கை இந்நூலாசிரியர் எடுத்தாண்டுள்ளார். இது முன்னோர்மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றும் நன்னெறியாகும்.
தந்தையும் தாயுமாய்த் தாங்குகின்ற உலகன்னையை வழிபட்டுத் தாம் அடைந்த அனுபவ நிலையைப் பிறரும் உணர்ந்து உய்ய வேண்டும் என்ற கருத்தினால், நமச்சிவாயர், இந்நூலை இயற்றினார் எனலாம்.{{Right|க.சு.}}
<section end="உலகந்தாதி"/>
<section begin="உலக நகரம்"/>
{{dhr}}
<b>உலக நகரம்</b>: உலக நகரம் என்னும் அரசியற் கருத்து ஐரோப்பாவில் பண்டைய கிரேக்க நகரரசுகள் மறைந்து கொண்டு வந்த காலத்தில் — அதாவது கி.மு. நான்காம் நூற்றாண்டில் தோன்றியதாகும். இக்காலத்தில் பிளேட்டோவும் அரிசுடாட்டிலும் கூறிய அரசியற் கருத்துக்களெல்லாம் மக்களுடைய உள்ளத்தைக் கவரவில்லை. இச்சூழ்நிலையில் நகரரசின் அரசாங்கமானது பலர் எண்ணியதுபோல நல்வாழ்வுக்கு இன்றியமையாதது அன்று என்ற எண்ணமும், மிகச் சிறந்த அறிவாற்றல் உடையவர்களால் நகரர சில் யாதொன்றையும் அடைதல் இயலாது என்ற எண்ணமும் பரவின. நகரரசே முழுமையான வாழ்வுக்கு உகந்தது என்ற மயக்கத்திலிருந்து யாவரும் விடுபட்டு வந்தனர். இச்சூழ்நிவையில் தனி வாழ்வே சிறந்தது என்ற எண்ணமும், பொது நலனில் ஈடுபாடற்ற போக்கும் தோன்றின. இத்தகைய போக்கு இன்ப நெறியாளர்களிடத்தும் (Epicureans), ஐயக் கோட்பாட்டாளர்களிடத்திலும் (Skeptics), வெறுப்புக் கோட்பாட்டாளர்களிடத்தும் (Cynics) காணப்பட்டது. மனித நல்வாழ்வு பற்றிய ஒரு கோட்பாட்டைத் தோற்றுவிப்பதற்குரிய முக்கிய நிலையான காரணிகள் மனித இயல்பில் யாவை என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடை காண முற்பட்டோர் இன்பநெறியாளரும் வெறுப்புக் கோட்பாட்டாளரும் ஆவர்.
<b>வெறுப்புக் கோட்பாட்டாளர் கூறிய உலகநகரக் கோட்பாடு</b>: வெறுப்புக் கோட்பாட்டாளர் கூறிய கருத்துகளில் முதன்முதலாக உலக நகரம் (World City) என்னும் கருத்துக் காணப்படுகிறது. தனியாள் தன்னிறைவு பெறுவதற்கு நகரரசு என்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுதல் வேண்டும். நகரரசும் அதற்கு ஆதாரமான சமூகப்பாகுபாடுகளும் மறுக்கப்படுதல் வேண்டும். நல்வாழ்வுக்குரிய பொருள்களைத் துறந்தும், சமூக வேறுபாடுகளை நீக்கிச் சமன்செய்தும் (Levelling down) சமூக வழக்காறுகளில் (Social Conventions) காணப்படும் வசதிகளையும் மதிப்பீடுகளையும் கூடக் கைவிட்டும் இருத்தலே வாழ்க்கைத் துன்பங்களினின்றும் நீங்குதற்குரிய வழி ஆகும். இக்கருத்துகளை வெறுப்புக் கோட்பாட்டாளருள் முக்கியமானவராகிய அண்டிசுதினசும் (Antisthenes) தியாசினசும் (Diogenes) கூறி, மேலும் கூறுகின்றனர்: அறிவுடையோர் முழுதும் தன்னிறைவு உடையவராயிருத்தல் வேண்டும்; அவருடைய கருத்தும் பண்பும் நல்வாழ்வுக்கு இன்றியமையாதவை; ஒழுக்கப்பண்பாட்டைத் தவிர மற்றவை எல்லாம் நல்லனவுமல்ல; தீயனவுமல்ல. இவ்வாறு நல்லனவாகவோ தீயனவாகவோ அல்லாமலிருப்பவை உடைமை (Property), திருமணம், குடும்பம், குடியுரிமை (Citizenship) கல்வியறிவு, நற்பெயர் முதலிய நாகரிக வாழ்விலடங்கிய வழக்கங்களாம். செல்வர், வறியர், கிரேக்கர், காட்டுமிராண்டிகள் (Barbarians), குடியான், அயலவர், சுதந்திரர், அடிமை, உயர்பிறப்பாளர், தாழ்ந்த பிறப்பாளர் ஆகியோரெல்லாம் சமத்துவம் உடையோரே, எவ்வாறெனில் அவர்கள் யாவரும் நல்லனவும் தீயனவுமல்லாத பொதுச் சமநிலைக்குத் தாழ்த்தப்படுகின்றனர்..... பெரும்பாலானவர்கள் அறிவற்றவர்களாகையினால் நல்வாழ்க்கை என்பது அறிவுடையவர்களுக்கு மட்டுந்தான் உரியது. உயரிய சமூகமும் அறிவாளருக்கு உரியது அவர்களுக்கு நாடும் வீடும் தேவையில்லை. அவா எங்கும் தம் வீடுபோல் இருக்கும் நிலையிலுள்ளவர். அவர்களின் பண்பே அவர்கள் பின்பற்றுகிற சட்டமாக இருப்பதால், அவர்களுக்குச் சட்டமோ நகரரசோ வேண்டுவதில்லை. எல்லா நிறுவனங்களும் செயற்கையானவையே தவிர இயற்கையானவை அல்ல. ஒழுக்க இயலான தன்னிறைவு பெற்றவர்களுக்கு நிறுவனங்கள் தேவையில்லை. குடிமை உரிமை பெறுவதற்கு எந்த அரசில் உண்மை அறிவு ஒன்றுதான் தகுதியாக இருக்கிறதோ, அந்த அரசுதான் உண்மை அரசு ஆகும். அதற்கு இடமோ சட்டமோ இல்லை. எல்லா இடங்களிலுமுள்ள எல்லா அறிவாளிகளும் ஒரு சமூகமாக, அதாவது உலக நகரமாக அமைகின்றனர். அறிவாளியானவர் பொது அல்லது பரந்த நோக்குடைய உலகக்குடிமகன் ஆவர். அறிவாளிகளுடைய கடமை உணர்வினின்றும் தோன்றும் கட்டுப்பாடுகளைத் தவிர ஏனைய குடிமை, சமூகக் கட்டுப்பாடுகளெவையும் இல்லை.
<b>இன்பதுன்பச் சமநோக்காளர் வகுத்த உலகநகரக் கோட்பாடு</b>: பண்டைய கிரேக்க அரசியல் சிந்-<noinclude></noinclude>
ljkdw06872aot603nifljwo2bhd5x3b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/279
250
626663
1947217
1881664
2026-06-17T06:58:15Z
ஹர்ஷியா பேகம்
15001
1947217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகநாத சுவாமி|235|உலகநாதபிள்ளை, எல்.}}</noinclude><b>Sayre, Farrand,</b> A Study of Greek Cynicism, Baltimore, 1938.<br>
<b>Hichs, R.D.,</b> Stoic and Epicurean, London, 1911.<br>
<b>Carlyle, R.W., Carlyle, A.J,</b> A History of Mediaeval Political Theory in the West, London. 1903-1936.
<section end="உலக நகரம்"/>
<section begin="உலகநாத சுவாமி"/>
{{dhr}}
<b>உலகநாத சுவாமி</b> கி.பி.19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர்; அந்தண வகுப்பினர். இவருக்கு உலகநாத சாத்திரிகள், திருவிடைமரு தூர்ப்பிச்சு சாத்திரிகள் என வேறு பெயர்களும் வழங்கின. இனர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவர்.
இவர் பல நூல்களை வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளார். வடமொழியில் ஆதிசங்கரர் இயற்றிய ‘சொரூபானு சந்தான துதி’, ‘சோபான பஞ்சசும்’, ‘தசகம்’, ‘மனிடா பஞ்சகம்’, ‘விவேக சட்கம்’, ‘விவேக சூடாமணி’ முதலிய நூல்களைத் தமிழில் செய்யுளாக இயற்றியுள்ளார். இலை கி.பி. 1880-இல் பதிப்பிக்கப் பெற்றன. இவர் கோவலூர் அருணாசல சாமிகளின் ஆணையின்படி ‘இரிபுகீதையை’ வடமொழியிலிருந்து தமிழில் இயற்றியுள்ளார். ‘சூத சங்கிதை - முக்திகாண்டத்தை’த் தமிழில் 370 செய்யுள் கொண்ட நூலாக இவர் பாடியுள்ளார்.
மேலும், இவர் கோவலூர்ப் புராணம் எனப்படும் சமிவனசேத்திர மான்மியம் என்னும் வடமொழி உரைநடை நூலையும் ‘சுதகீதை’ என்னும் வடமொழிச் செய்யுள் நூலினையும் மொழிபெயர்த்துள்ளார். வேதாந்தப் பொருளை விளக்கும் ‘விவேக சூடாமணி’ என்னும் நூலினையும் இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.{{Right|வீ.சே.}}
<section end="உலகநாத சுவாமி"/>
<section begin="உலகநாதபிள்ளை, எல்."/>
{{dhr}}
<b>உலகநாதபிள்ளை, எல்.</b> தஞ்சையில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர்தம் தந்தையார் இலட்சுமணப்பிள்ளை, இவர் ‘மெட்ரிகுலேசன்’ தேர்வில் வெற்றி பெற்றவர், ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் ஆங்கில அறிவும் உடையவர். தமிழ்ப் பெரியார்களோடு கல்வி ஆராய்ச்சிப் பணிகளில் பெரிதும் ஈடுபட்டவர்.
இவர் முதலில் தஞ்சாவூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாளராய்ச் சேர்ந்தார். பின்னர், அவ்வூர்க் கலியாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகவும் திருவையாறு தமிழ் வடமொழிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய ‘பிரவேச’, ‘பாலபண்டித’, ‘பண்டிதப்’ பட்டத் தேர்வுகளுக்குரிய தேர்வாசிரியர் குழுவில் ஒருவராகவும் பணிபுரிந்தார்.
இவர் தமிழ்த்துறையில் ஆராய்த்து பெற்ற கருத்துகளைச் சொற்பொழிவு வாயிலாகவும், கட்டுரைகள், கவிதைகள் வாயிலாகவும் வெளிப்படுத்திப் பலருக்கும் பயன்படச் செய்தார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டு அதன் ஆக்கப் பணிக்குத் தம்மாலான தொண்டுகளைப் புரிந்தார். இவர் தமிழிலக்கண இலக்கிய அறிவிற் சிறந்தவராய் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல எழுதியதோடு, வரலாற்றுக்குத் துணையாகத் தஞ்சையில் உள்ள கல்வெட்டுகள் சிலவற்றைக் குறித்தும் ஆய்வுரைகள் வெளியிட்டார். ‘தமிழ்ப்பொழில்’ இதழின் கூட்டு ஆசிரியராகக் கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளையுடன் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
இவர் ‘மாணவர் விருந்து’ என்ற பதிப்பு வரிசையில் சோழன் கரிகாலன், கன்றுங் கனியுதயும், கற்புடைய மகள் சாவித்திரி, முதல் இராசராசன், அனுமான் இராமதூதன் முதலிய அசியதமிழ் நூள்களை எழுதினார். இவர் எழுதிய ‘கன்றுங்கனியுதவும்’ என்ற நூல் சிறந்த தமிழ் உரைநடை நூல் என மதிக்கப் பெற்று, அதற்காக இவர் 1921-ஆம் ஆண்டு வேல்சு இளவரசரால் (Prince of Wales) தங்கப் பதக்கமும் பொன்னாடையும் அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டார். திருமழுவாடிப்புராணம் என்னும் நூலை 1908-இல் தஞ்சைக் கலியாண சுந்தரம் உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியராக இருந்தபோது, பார்வையிட்டுக் கொடுத்தார். இவர் அச்சிட்ட ‘குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்’ என்னும் வரலாற்று இலக்கியம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மேலும், பழஞ்சுவடிகளை, ஆராய்ந்து, முதன்முதலாகச் சிற்றிலக்கியங்களையும், சைவசாத்திர நூல்களையும் ‘தமிழ்ப் பொழில்’ இதழில் பதிப்பித்தார். தஞ்சாவூர் மகாராசா சரபோசி சரசுவதி மகால் நூலகத்திலுள்ள தமிழ் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, அவற்றைப் பொருள்வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு சுவடி பற்றியும் பல குறிப்புகள் இவர் எழுதியுள்ளார். இவை யாவும் ஆய்வாளருக்கு மிக்க பயன் தருவன. ஆபிரகாம் பண்டிதர் எழுதிய ‘கருணாமிர்ருத சாகரம்’ என்னும் இசைத்தமிழ் நூலைப் பிழைதிருத்தம் செய்ய உதவினார்.{{nop}}<noinclude></noinclude>
pjt1ykfdne5wiqsjzrsaloijpxsjedm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/280
250
626704
1947218
1881823
2026-06-17T06:59:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1947218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகநாத முனிவர்|236|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்}}</noinclude>இவருக்கு நான்கு ஆண்மக்களும் இரண்டு பெண்மக்களும் இருந்தனர். இவர் 12—9—1941—இல் காலமானார்.{{Right|எம்.சீ.}}
<section end="உலகநாதபிள்ளை, எல்."/>
<section begin="உலகநாத முனிவர்"/>
{{dhr}}
<b>உலகநாத முனிவர்</b> என்பவர் தமிழிலுள்ள உவக நீதி என்னும் அதநூலை இயற்றிய ஆசிரியர். இவர் உலகநாதன் எனவும் உலகநாத பண்டிதர் எனவும் உலகநாத கவிராயர் எனவும் வழங்கப் பெறுவார். இவர் நாவிதர் குலத்தில் தோன்றியவர் என்று கூறப்படுகிறது. முருகப் பெருமானிடத்தில் மிக்க அன்புடையவர். இவர் இளஞ்சிறார் பயிலுவதற்கு வாய்ப்பாக அறங்களைத் தொகுத்து உலகநீதி என்னும் பெயரில் எளிமையாக ஓர் அறநூலை இயற்றியுள்ளார், அதில், ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்றாற் போல அறங்களைத் தொகுத்து உணர்த்தியுள்ளார். இந்நூலை 13 எண்சீர் ஆசிரிய விருத்தங்களால் செய்துள்ளார். பாடல்களின் இறுதி அடிகளில் நெஞ்சை விளித்து, முருகனை வாழ்த்துவாயாக என்று கூறியுள்ளார். ஒவ்வொரு பாடலின் முதன் மூன்றடிகளிலும் தாம் கூற விரும்பும் அறங்களை எதிர்மறை வாசகத்தால் விளக்கியுள்ளார். ஓவ்வொரு பாடலிலும் முருகனை வாழ்த்தும் இவர், நூலினை விநாயகர் வணக்கத்தில் தொடங்கியுள்ளார். இறுதிப் பாடலில் தம் பெயரையும், நூலின் பெயரையும், ‘ஒதுவித்த வாசகத்தால் உலகநாதன், உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி’ எனப் புலப்படுத்தியுள்ளார். இவருடைய காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு என்றும், கி.பி.16-ஆம் நூற்றாண்டு என்றும் கூறப்படுகிறது. இவர் கமலை ஞானப்பிரகாசர் என்னும் கவிஞரைத் தூண்டி, திருமழுவாடிப் புராணம், திருவானைக்காப் புராணம் ஆகியவற்றை இயற்றச் செய்தார். கமலை ஞானப்பிரகாசர் இவரை, ‘அவனியோர் போற்றும் அந்த அருஞ்சபை தன்னின்மிக்க, தவமுனி உலகநாதன்’ என்றும், ‘பாசம் துறந்திடும் உலகநாதன்’ என்றும் குறிப்பிட்டு போற்றியுள்ளார். இதனால் கமலை ஞானப்பிரகாசரின் காலமாகிய கி.பி. 16-ஆம் நூற்றாண்டே இவரது காலமாகும் என்பது தெளிவாகிறது. இவர் ‘சாதி பேத விளக்கம்’ என்னும் நூலையும் செய்துள்ளார். இவரது ‘உலகநீதி’ அண்மைக் காலம் வரையில், பள்ளியிற் பயிலும் இளஞ்சிறுவர்கள் எழுத்தறிவதற்கு முன்னரே மனனமாகப் பயின்று வந்த நூலாகத் திகழ்ந்தது. இவர் தாமியற்றிய உலகநீதி என்னும் நூலினை ‘உலக நீதி புராணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.{{Right|அ.மா.ப.}}
<section end="உலகநாத முனிவர்"/>
<section begin="உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்"/>
{{dhr}}
<b>உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்</b>: உலகத்தில் பல்வேறு நாடுகளில், சிறப்பாக ஐக்கிய அமெரிக்க நாட்டில் வாழும் நீக்கிரோ மக்களிடையே தன் மதிப்பு உணர்வையும், பொருளாதாரத்தில் தன்னிறைவையும் உண்டாக்குதற்கும் அவர்களுக்கு ஆப்பிரிக்காவில் ஒரு சுதந்திர நாட்டை ஏற்படுத்துவதற்கும் அமைக்கப்பட்டதே உலக நீக்கிரோ மேம்பாட்டுக் கழகம் (Universal Negro Improvement Association). இம்வமைப்பை ஏற்படுத்தியவர் மார்க்கசு கார்வி (Marcus Garvey) என்ற அமெரிக்கர் ஆவர். இவர் இவ்வமைப்பைச் சமைக்காத் தீவில் (Jamaica) 1914-இல் தொடங்கினார். பின்னர், இவர் 1916-இல் நியூயார்க்கு (New York) நகரத்தின் அருகிலுள்ள ஆர்லம் நகரத்திற்கு வந்து தங்கிய அளவில், ஐக்கிய அமெரிக்காவின் வடபகுதி நகரங்களில் இவ்வமைப்புக்குச் செல்வாக்கு வளர்ந்தது.
<b>நீக்கிரோக்களிடையே தேசிய உணர்வை வளர்த்தல்</b>: ஐக்கிய அமெரிக்க நாட்டின் நகரங்களில் கறுப்பர் பகுதிகளில் (Ghettos) கார்வியின் கருத்துக்களுக்கு வரவேற்பு இருந்தது, அப்பகுதிகளில் ஏழைக்கறுப்பர்களே மிகுதி; அவர்களெல்லாம் கார்விக்கு மிக்க ஆதரவு அளித்தாலும், அவர் விடுத்த ஓர் அறிவிப்பின் காரணமாக அவர் அவர்களுடைய ஆதரவை இழந்து, அவர்களுடைய எதிர்ப்புக்கு ஆளானார். அவர் தாம் ஓர் ஆப்பிரிக்கப் பேரரசை (Empire of Africa) நிறுவுவதாகவும், அதற்குத் தாமே ஓர் இடைக்காலத் தலைவராக இருக்க விரும்புவதாகவும் நியூயார்க்கில் அறிவித்தார். இதனால் அவரை ஏமாற்றுக்காரர் என்று பல கறுப்புத் தலைவர்கள் பழித்துரைத்தனர். ஆனால், வெள்ளையர் சமூகத்தில் கறுப்பர்கள் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கொள்ளப்படுதலையே பல கறுப்புத் தலைவர்கள் விரும்புவதாகவும், அவர்கள் தங்களுக்கு ஒரு தனிநாடு அமைக்கப்பட வேண்டுமென்று விரும்பவில்லை என்றும் கார்வி குற்றம் சாட்டினார். கார்வி நீக்கிரோக்களுக்குத் தொடர்ந்து தலைவராக இருக்க இயலாத நிலை 1923-இல் தோன்றிற்று. ஒரு நீக்கிரோக் கப்பல் போக்குவரத்துக் குழுமத்தைத் தொடங்குவதற்காக வசூலிக்கப்பட்ட மூலதனப் பணத்தைக் கார்வி கையாடல் செய்தாரென்று குற்றம் சாட்டப்பட்டார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கால்வின் கூலிட்சு (Calvin Coolidge) கார்விக்கு 1927-இல் மன்னிப்பு வழங்கினார். ஆயினும், கார்வியை ஒரு விரும்பத்தகாத அயலவர் என்று குடியரசுத் தலைவர் கூறி, அவரை நாட்டை விட்டு வெளியேற்றினார்.
கார்விக்குப் பின்னர் உலக நீARரோ சீர்திருத்தக் கழகம் தொடங்கப்படவில்லை. இவ்வமைப்பு எந்த ஒரு நீக்கிரோவையும் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பவில்லை. ஆயினும், அவ்வமைப்புக்கு அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் நீக்ரோக்களிடையே செல்வாக்கிருந்தது.<noinclude></noinclude>
fr1v2ss4crl3z1ivcu84vq97k5go341
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/281
250
626707
1947220
1881827
2026-06-17T07:02:39Z
ஹர்ஷியா பேகம்
15001
1947220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக நீதி|237|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்}}</noinclude>மேலும், இவ்வமைப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் தோன்றிய நீக்கிரோ தேசிய உணர்வுக்கு ஒரு முன்னோடியாக விளங்கிற்று.{{Right|பா.சூ.}}
<section end="உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்"/>
<section begin="உலகநீதி"/>
{{dhr}}
<b>உலகநீதி</b> உலகியல் நீதிகளைக் கூறும் நூல்: உலகநாத பண்டிதரால் இயற்றப்பட்டது. இவருடைய காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். இது பதின்மூன்று விருத்தப் பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் நெஞ்சை விளித்து நீதிகளைக் கூறுகிறது. ஒவ்வொரு பாடலிலும் கடைசி அடி முருகப் பெருமானின் பெருமையினைக் கூறும்.
நடைமுறை வாழ்க்கையில் கைக்கொள்ளுதற்கு உரிய உயர்ந்த ஒழுக்கங்களை எளிய முறையில் கூறுகிறது. ‘தாழ்வான குலத்துடனே சேரவேண்டாம்’ எனக் குலவேறுபாட்டையும் இந்நூல் கூறுகிறது.
‘சிலுக்கிட்டுத் திரிதல்’, ‘குண்டுணியாய்த் திரிதல்’ போன்ற வட்டார வழக்குகளும் தாரம், மாதா, கோபம், வாத்தியார், துர்ச்சனர் போன்ற வடசொற்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் இறுதியில் இதைக் கற்போரும் கேட்போரும் அடையும் பயன் குறிக்கப்பட்டுள்ளது.{{Right|ந.மா}}
<section end="உலகநீதி"/>
<section begin="உலகப் பண்பாட்டுப் பகுதிகள்"/>
{{dhr}}
<b>உலகப் பண்பாட்டுப் பகுதிகள்</b>: ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சார்ந்த மக்கள் புவிப்பரப்பு. குழ்நிலை, சூழ்நிலையோடு கொண்டுள்ள தொடர்புகள், சமூக வாழ்க்கையமைப்பு, பொருளாதார அமைப்பு, தொழில் நுட்பம் முதலான பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் பொதுவாகக் கொண்டிருப்பர். இவ்வாறு ஒருபடித்தான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மக்கள் பரப்பே பண்பாட்டுப் பகுதி (Culture Area) ஆகும். ஒரு பாட்டுப் பகுதி என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியாகும்.
பண்பாட்டின் வரலாற்றினை ஆய்வு செய்யும் போதும் பண்பாட்டின் வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யும்போதும் குறிப்பிட்ட புலிப்பரப்பில் ஒவ்வொரு பண்பாட்டுக் கூற்றினையும் ஆராய்ந்து, அதன் வளர்ச்சி நிலைகளையும் அதன் பரவலையும் அறிவர். கிளார்க்கு விசுலர் (Clark Wissler) என்னும் மானிடவியலார் வகுத்த பண்பாட்டுப் பகுதி என்னும் கோட்பாடே நாகரிகம் பற்றிய ஆய்வுகளிலும் பண்பாடுகளை வகைப்படுத்தி அறிவதிலும் முதன்மையான அளவுகோலாகக் கையாளப்படுகிறது. பண்பாட்டுப் பரவல் பற்றிய ஆய்விற்கும் இதன் பயன்பாடு மிகுதியாகும்.
உலகப் பண்பாட்டுப் பகுதிகளை ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள், அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள், ஆப்பிரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள் என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம், ஆரியாவின் பண்பாட்டுப் பரப்புகள் வடக்கு ஆசியா, தெற்கு ஆசியா என இரு பிரிவாகப் வடக்கு ஆசியப் பகுதியில் தொன்மைச் சைபீரியா (Palaeo Siberia), சைபீரியா யுரேசியன் வன்பாலை (Eurasian Steppe), மங்கோலியப் பீடபூமி என்னும் மூன்று பிரிவுகள் உள்ளன. தெற்கு ஆசியாவில் தென் மையம், வடசீனா, தென் சீனா, கொரியா சப்பான். இந்தோனேசியா ஆகிய ஐந்து பண்பாட்டுப் பகுதிகள் உள்ளன. அனைத்துப் பகுதிகளும் வேறுபாடுகள்
மிகுந்த பரப்புகளாக உள்ளன. காண்க: ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்.
அமெரிக்காவின் பண்பாட்டுப் பகுதிகளை வரையறை செய்யும்போது, வட அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள் என்றும், தென் அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள் என்றும், கரிபியப் (Caribbean) பண்பாட்டுப் பகுதி என்றும் பண்பாட்டு மானிடவியலார் பிரித்துள்ளனர். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இரண்டு பகுதிகளுமே மிகுந்த நிலப்பரப்பையும் வேறுபட்ட இயற்கைப் பிரிவுகளையும் சூழ்நிலைகளையும் கொண்டதால், இடத்திற்கு இடம் மக்களின் பண்பாட்டிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
விசுலர் வட அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியைப் பத்துப் பகுதிகளாகவும், தென் அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியை நான்கு பகுதிகளாகவும், கரிபியப் பகுதியை ஒரே பகுதியாகவும் பிரித்துள்ளார். அவை: 1. சமவெளி, 2. மேட்டு நிலம், 3. கலிபோர்னியா, 4. வடபசிபிக்குக் கடற்கரை, 5. எசுக்கிமோ, 6. மக்கன்சீ, 7, கிழக்குக் காட்டுப் பகுதி, அ. இராக்குவர், ஆ. மைய அல்கான்கின், இ. கிழக்கு அல்கான்கின், 8. தென்கிழக்கு, 9. தென்மேற்கு, 10. நகுவா (வட அமெரிக்கா); 11. சீப்சா, 12, இன்கா, 13. குவானகோ, 14. அமேசான் (தென் அமெரிக்கா): 15. ஆண்டிலசு (கரிபியா) என்பனவாகும்.
விசுலரின் வகைப்பாட்டில் தெளிவு பெறாத குரோபர் (Kroeber) ஏழாண்டுகளுக்குப் பின் வட அமெரிக்காவைப் பத்துப் பண்பாட்டுப் பகுதிகளாகப் பிரித்தார். இது விசுலர் வகைப்பாடு செய்த எண்ணிக் கையிலிருந்து மாறுபடவில்லை. குரோபர் ஒவ்வொரு அவற்றை பகுதியின் பெயரிலும் மாற்றம் செய்து அவற்றை வரிசைப் படுத்தினார்; எனினும், விசுலரின் வகைப்பாடு பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும்<noinclude></noinclude>
me9klvsua9su43h1wxtlqw9lm755rab
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/284
250
626711
1947221
1881831
2026-06-17T07:08:26Z
ஹர்ஷியா பேகம்
15001
1947221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|240|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்}}</noinclude>லும் வாழ்ந்து வரும் அனைவருமே ஒத்த சூழ்நிலையை ஏற்றிருப்பதால் சமூக, பொருளாதார அமைப்பில் ஒத்துக் காணப்படுகின்றனர். வகுப்புமுறை பெருமளவில் உறவு முறையோடு ஒன்றிக் காணப்படுகிறது. காட்டை எரித்து வேளாண்மை செய்யும் இவர்கள் இப்பொழுது நிலையான சமநிலங்களில் பயிரிடுகின்றனர். இங்குக் காரிபு, அராக்கன், துப்பியன் ஆகிய பழங்குடிகள் குறிப்பிடத்தக்கவர்கள். இப்பகுதியில் பல மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்பிரிக்கப் பண்பாட்டுப் பகுதிகளை 1924-இல் எர்கோயிட்சு (Herskoits) முதன் முதலில் முறைப்படுத்திக் குறிப்பிட்டார். இவருக்குமுன் இரட்சல் (Ratzal), தவுடு (Dowd) ஆகியோர் ஆப்பிரிக்கப் பண்பாட்டு வேறுபாடுகளை வேளாண்மைப் பண்பாடு என்றும், கால்நடை மேய்த்தற் பண்பாடு என்றும் இரு பிரிவாகப் பகுத்துப் பின்னர், உணவுப் பொருள் உற்பத்தியின் அடிப்படையில் பல பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுத்தனர். இவர்களுக்குப்பின் ஏம்பிலி (W.D. Hambly) என்பார் ஆப்பிரிக்காவைச் சமூக, உளவியல் கூறுகளின் அடிப்படையில் பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுத்தார். இவ்வகைப்பாடு முன்னவர்களால் மேற்கொள்ளப்பட்ட வகைப்பாட்டிலிருந்து மிகுதியாக வேறுபடவில்லை.
மேற்கூறிய அனைத்து வகைப்பாடுகளையும் ஒருங்கிணைத்து மறு ஆய்வு செய்து, 1945-இல் எர்கோவிட்சு புதிய பண்பாட்டுப் பகுதிகளை வகுத்தார். இவரது வகைப்பாட்டின்படி, ஆப்பிரிக்கா ஒன்பது பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டது. அவையாவன:
:1. காய்சன் (Khoisan),<br>அ. புசுமன் (Bushmun),<br>ஆ. ஆட்டண்டாட்டு (Hottentot).
:2. கிழக்கு ஆப்பிரிக்கக் கால்நடைப் பகுதி (East African Cattle Area),
:3. கிழக்கு ஆர்னு (East Horn),
:4. காங்கோ (Congo),
:5. கினிக்கடற்கரை (Guinea Coast),
:6. மேற்குச் சூடான் (Western Sudan),
:7. கிழக்குச்சூடான் (Eastern Sudan),
:8. பாலைநிலப் பகுதி (Desert Area),
:9. எகிப்து (Egypt).
மடகாசுகர் தீவு ஒரே பண்பாட்டுப் பகுதி என்று பல காலமாகக் கருதப்பட்டது. இலிண்டன் (R. Linton) ஆய்விற்குப்பின் அது அவ்வாறு கருதப்படவில்லை. இத்தீலின் புவியமைப்பு, கால நிலை, பழங்குடிகளின் வாழ்க்கை முதலானவற்றை நுணுக்கமாகக் கண்ணுற்ற இலிண்டன், இத்தீவினைக் கிழக்குக் கடற்கரை, உள்நாட்டு மேட்டு நிலமும் மேற்குக் கடற்கரையும், தென்முனை ஆகிய மூன்று பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுத்துள்ளார். பொருள்சார் பண்பாட்டின் (Material Culture) அடிப்படையில் நியூசிலாந்து 8 பண்பாட்டுப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து, உலகின் பிற கடற்பகுதிகளான ஆசுத்திரேலியா, தாசுமேனியா, பாலினீயொ, மைக்ரோனீசியா, மெலனீசியா, இந்தோனேசியா, பசிபிக்குப் பகுதிகள் முதலானவற்றைத் தனித்தனிப் பண்பாட்டுப் பகுதிகளாகக் கருதுவது பொருத்தமாகாது என்று ஓசர் (Hojer) கூறுவார். குறிப்பாக, மெலனீசியா, இந்தோனேசியா ஆகியவற்றைப் பல பகுதிகளாகப் பகுக்க வேண்டுவது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.{{Right|ஜெ.பா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Driver, H.E.,</b> The Contribution of A.L. Kroeber to Culture Area, Theory and Practice, Waverly Press, Baltimore, 1962.<br>
<b>Herskovits,M.J.,</b> Cultural Anthropology, Oxford, IBH Publishing Co., New Delhi, 1974.<br>
<b>Wissler, C.,</b> The Americans Indian, McMurtri & New York, 1917.
<section end="உலகப் பண்பாட்டுப் பகுதிகள்"/>
<section begin="உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்"/>
{{dhr}}
<b>உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்</b>: தன் தலைமையகம் பாரிசில் (Paris) உள்ளது. உயர் கல்வி வழங்கும் உலக நாட்டுப் பல்கலைக்கழகங்களின் உயர் நிருவாகிகளிடையே தொடர்புப் பாலமாக உலகப் பல்கலைக்கழகச் சங்கம் (International Association of Universities - IAU) விளங்குகிறது. இச்சங்கம் 1950-இல் தொடங்கப்பெற்றது. ஏறத்தாழ 90 நாடுகளிலுள்ள மொத்தம் 360 பல்கலைக்கழகங்கள் இச்சங்கத்தின் உறுப்பாகச் சேர்ந்துள்ளன.
உலகின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் நிருவாகம் பற்றிய தலையாய செய்திகளை வழங்கக் கூடிய முதன்மையான சங்கமாக இது விளங்குகிறது. இதற்காக இச்சங்கம் பெரும் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்நூலகத்திலிருந்து உலகிலுள்ள பல்கலைக்கழகங்களின் நடைமுறைகளைப் பற்றிய செய்திகளை எளிதில் தெரிந்து கொள்ள இயலும். மேலும், ‘செய்தியறிக்கை’ (Bulletin) என்னும் காலாண்டு இதழ் ஒன்றினையும் இது வெளியிட்டு வரு-<noinclude></noinclude>
rjkrnsi3xv6k999zv1hlzkvlh4heusj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/285
250
626712
1947222
1881832
2026-06-17T07:11:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1947222
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகப் பொதுவுடைமை அமைப்பு|241|உலகப் பொதுவுடைமை அமைப்பு}}</noinclude>கிறது. இவ்விதழில் உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிருவாக முறை, ஆராய்ச்சி, கல்வி, சாதனைகள் ஆகிய செய்திகள் இடம் பெறுகின்றன இச்சங்கம் உலகின் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகளை நடத்துகிறது; பெரும் கல்வி மாநாடுகள் நடத்தத் துணையாக நிற்கிறது. இது அனைத்து நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) ஆண்டு தோறும் வழங்கும் பணக்கொடையுதலியாலும் உறுப்பு நிறுவனங்கள் தரும் நுழைவுக் கட்டணத்தாலும் இயங்கி வருகிறது.
பொதுநல நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சங்கம் (Association of Commonwealth Universities-ACU), அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிடைச் சங்கம் (Inter-American University Association) போன்றவை உலகப் பல்கலைக்கழகச் சங்கத்தின் பணிகளைப் போன்றே, உயர்கல்வியில் பங்காற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.{{Right|எஸ்.த.}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Stone, F.D.,</b> International Developments in Educational Administration University of Iowa. Iowa, 1981.
<section end="உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்"/>
<section begin="உலகப் பொதுவுடைமை அமைப்பு"/>
{{dhr}}
<b>உலகப் பொதுவுடைமை அமைப்பு</b>: முதலாம் உலகத் தொழிலாளர் கழகம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Labour or Trade Unions) ஆகும். இதில் இணைந்த பல்வேறு சங்கங்களுக்கிடையே கொள்கை வேறுபாடுகளிருந்தாலும், கி.பி.19-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களுக் கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய ஒரு காரணியாக இக்கூட்டமைப்பு இருந்தது.
<b>முதலாம் உலகப் பொதுவுடைமை அமைப்பு</b>: இலண்டனில் 28—9—1864—இல் செல்வாக்கு மிக்க பிரிட்டிசு, பிரஞ்சுத் தொழிற்சங்கத் தலைவர்களால் நிறுவப்பட்டது. காரல் மார்க்சு (Karl Marx) அதை அமைப்பதில் பங்கு கொள்ளாவிட்டாலும், அவர் அதனுடைய பொதுக்குழுவின் 32 உறுப்பினருள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல தொழிற் சங்கங்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் இந்த அமைப்போடு இணைக்கப்பட்டிருந்தமையால் அதிகாரக்குவிப்புடைய இவ்வமைப்பு ஒவ்வோராண்டிலும் வெல்வேறு நகரத்தில் கூடிக் கொள்கைகளையும் முறைகளையும் வகுத்தது. இக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு இலண்டனில் இருந்து நிருவாக உறுப்பாகச் செயற்பட்டது. இது தேசியக் கூட்டாட்சிக் கழகங்களுக்குச் செயலாளர்களை அமர்த்திற்று, தொழிலாளர் வேலை நிறுத்தங்களுக்கு நிதி உதவி செய்தற்காக நிதி வசூலிக்க ஏற்பாடு செய்தது.
இந்த முதலாம் உலகப் பொதுவுடைமை அமைப்பில் (First Communist International) ஒன்றுக்கொன்று மாறுபட்ட சமநிலைக் கோட்பாட்டாளர் இருந்தனர். இதில் மார்க்சின் கொள்கையாளர்கள் இருந்தனர்; முதலாளித்துவ முறையைச் சீராக்குதலை மட்டும் ஆதரித்த பிரஞ்சுச் சமநிலைக் கொள்கையாளராகிய பியரி சோசப்பு பிரவுதன் (Pierre Joseph Proudhon) என்பவருடைய ஆதரவாளர்கள் இருந்தனர்; தீவிரப் புரட்சிவாதிகளான ‘பிளாங்குவியக்காரர்கள்’ (Blanquists) இருந்தனர்; இத்தாலிய, இசுபானிய, பிரஞ்சிய, சுவிசுக் கூட்டமைப்புகளினால் ஆதரிக்கப்பட்ட மிக்கேல் பக்குனின் (Michael Bakunin) என்பவரால் உருவாக்கப்பட்ட அரசு வேண்டாக் கொள்கையாளரும் (Anarchists) இருந்தனர்.
அதிகாரக் குவிப்பை ஆதரித்த மார்க்சியச் சமநிலையாளருக்கும் (Marxian Socialists) அரசு வேண்டாக் கொள்கையாளருக்குமிடையே பிளவு ஏற்பட்டது. இவ்வமைப்பின் பல மாநாடுகளில் பக்குனின் கொள்கையினருடைய செல்வாக்கு வளர்ந்தது. சமூகக் குடியாட்சியாளர்கள் (Social Democrats) உலகப் பொதுவுடைமை அமைப்பிலிருந்து விலகினர். அரசு வேண்டாக் கொள்கையினரும் இவ்வமைப்பில் பிடிப்பு இழந்தனர். செருமனி, ஆசுத்திரியா, பிரான்சு, இசுபெயின் ஆகிய நாடுகளில் உலகப் பொதுவுடைமை அமைப்புத் தடைசெய்யப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து அளவில் சுருங்கிய இவ்வமைப்பு கி.பி.1868-இல் பிரான்சு, பெல்சியம், சுவிட்சர்லாந்து ஆசியநாடுகளில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களுக்கு உதவி செய்தது. பின்னர் இவ்வமைப்பு மறைந்தது.
<b>இரண்டாம் உலகப் பொதுவுடைமை அமைப்பு</b> உலகச் சமநிலை அமைப்பு (Socialist International) என்றும் கூறப்படும். இது கி.பி.19-ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டு முதல் முதலாம் உலகப் போர் வரை ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கங்களால் பின்பற்றப்பட்ட கருத்துகள், கொள்கைகள், வழிமுறைகள் முதலியவற்றை ஏற்ற தொழிற்சங்கங்களும் சமநிலைக் கட்சிகளும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும். இது கி.பி.1889-இல் பாரிசில் நிறுவப்பட்டது. இதில் தேசியக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் உறுப்பினராக இருந்தன. இது அமைப்பில் அதிகாரக் குவிப்புடையதோ அமைப்பில் இறுக்கமானதோ-<noinclude>
<b>வா.க. 5-16</b></noinclude>
7pwzszpbqhusrf5ja8ti48qunqi5tqe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/290
250
626722
1947223
1881939
2026-06-17T07:14:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1947223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகப் பொருளாதார மந்தம்|246|உலகப் பொருளாதார மந்தம்}}</noinclude><b>Cole, G.D.H.,</b> Communism and Social Democracy: 1914-1931, London, 1958.<br>
<b>Schapiro, Leonard,</b> The Communist Party of the Soviet Union, New York, 1960.
<section end="உலகப் பொதுவுடைமை அமைப்பு"/>
<section begin="உலகப் பொருளாதார மந்தம்"/>
{{dhr}}
<b>உலகப் பொருளாதார மந்தம்</b> என்பது உலகளவில் 1930-ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட வணிகப் பொருளாதார மந்த நிலையைக் குறிக்கும். இதனைப் பொருளாதாரப் பெருமந்தம் (The Great Depression) எனவும் குறிப்பிடுவர். பேரளவில் பொருளாதார அழிவுகளை உண்டாக்கி, ஆழ்ந்த தாக்கங்களுடன் நீண்டகாலம் நிலவிய இப்பெருமந்தம் 1929-இல் தொடங்கி இரண்டாம் உலகப் போரின் இறுதிவரை நீடித்தது. இதனுடன் ஒப்பிடக் கூடிய பொருளாதாரச் சீர்குலைவு உலகப் பொருளியல் வரலாற்றில் நிகழ்ந்ததில்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அக்காலத்தில் உலக வணிகத்தில் பெரும்பங்கு பெறாத சோவியத்து உருசியாவைத் தவிர, உலக நாடுகள் அனைத்தும் இம் மந்தத்தால் பாதிக்கப்பட்டன. அவற்றுள் மேலைநாடுகள், ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, சப்பான், சீனா ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கனவாகும். இந்நாடுகளின் அரசியலமைப்பில் மாறுதல்களும் பன்னாட்டு உறவுகளில் முறைப்பு நிலையும் (Tension) ஏற்பட்டன. பொருளாதார நடவடிக்கைகள் பன்னாட்டு வாணிகம் ஆகியவற்றின் அடிப்படைக் கூறுகளில் உள்ளார்ந்த நிலை குலைவு உருவாயிற்று. பொருளாதார, வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மக்களிடையே வறுமை, ஏழ்மை, வேலையின்மை, அமைதியின்மை ஆகியவற்றைப் பெருக்கின.
ஐக்கிய அமெரிக்கக் குடியரசில் 1929 அக்டோபர்த் திங்கள் திடீரென இருப்புகள், பங்குகள் ஆகியவற்றின் மதிப்பு (Stock Values) வீழ்ச்சியுறத் தொடங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதாரத்தின் இணை விளைவுகள் (Chain Reactions) பெருமந்தத்தின் தோற்றத்திற்கு முதல் தூண்டுதலாயிருந்தன எனக் கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான இருப்புப் பங்குரிமையாளர்கள் (Stock holders) பேரிழப்புக்குள்ளாயினர். பல வங்கிகள், தொழிற்சாலைகள், கடைகள் முதலியன மூடப்பட்டன. இலட்சக்கணக்கான மக்கள் வேலைகளையிழந்து வறுமைக்குள்ளாயினர், பலர் தங்கள் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைக்கு அறக்கொடைகளையும் அரசின் உதவியையும் நாடினர். உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் உலக வணிகம், பன்னாட்டு இருப்பு அங்காடி, நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் தாக்கங்களை உண்டாக்கின. ஒவ்வொரு நாடும் தத்தம் நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க அக்கறை கொண்டதால் பாதுகாப்பு வரிகளை விதித்து இறக்குமதியைக் கட்டுப்படுத்தின. எனவே, உலக வணிகம் குறிப்பிடத்தக்க அளவு கீழிறங்கியது. பன்னாட்டுச் செலுத்துநிலையில் (Balance of Payments) சிக்கல்கள் ஏற்பட்டன.
உலகப் பொருளாதார மந்தம் பல நாடுகளின் அரசியல் அமைப்புகளை மாற்றியது. சில நாடுகளில் தலைவைர்கள் மாற்றப்பட்டனர், செருமானியப் (German) பொருளாதாரத்தில் காணப்பட்ட ஏழ்மைநிலை வல்லாட்சி (Dictatorship) அமைக்கப்படவும் அடால்பு இட்லர் (Adolf Hitlar) வலிமை பெற்றுத்தம் பேரரசை நிலைநாட்டவும் காரணமாயிருந்தது. இட்லர் செருமனியை உலக அரங்கில் தலைமையிடம் பெறச் செய்ய எடுத்த திட்டங்கள் வெற்றிபெற்றால் நாட்டில் பொருளாதாரச் செழிப்பு உண்டாகும் எனச் செருமானியர் எதிர்பார்த்தனர். அவற்றின் அடிப்படையில் இட்லருக்கு அம்மக்கள் முழு ஆதரவு அளித்தனர். பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே சப்பான் சீனாவின் மேல் படையெடுத்தது. சப்பான் சீனநாட்டின் முன்சூரியாப் (Manchuria) பசூதிகளில் தொழிற்சாலைகளை நிறுவியதுடன் சுரங்கத் தொழில்களையும் வளர்ச்சியடையச் செய்தது. இவற்றால், பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்ட சப்பானியப் பொருளாதாரம் மறுமலர்ச்சியடையும் என எதிர் பார்க்கப்பட்டது. ஒருங்கமைந்த பொருளாதாரத் துறைகளையுடைய (Onganised Economic Sector) வளர்ச்சி பெற்ற மேலைநாட்டுப் பண்பாடுகளில் பெருமந்தத்தின் தாக்கம் ஏற்பட்டு, அவற்றால் கலை, இலக்கியம், கேளிக்கை, கல்வி, அறிவியல் ஆகியவை பற்றிய கோட்பாட்டுக் கருத்துகள் மறு உருப்பெற்று, அவை புதுக்கோணங்களில் வளர்ச்சி பெறலாயின.
ஐக்கிய அமெரிக்கல் குடியரசின் இருப்பு அங்காடியில் (Stock Exchange) 1929-இல் ஏற்பட்ட தோல்வியே பெருமந்தம் தோன்றுவதற்கான காரணம் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் அதற்கு எதிரான கருத்துக்களும் கூறப்படுகின்றன : (1) முதல் உலகப் போரின் விளைவாக உலகச் சமாதானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு எழுதப்பட்ட சமாதான ஒப்பந்தம் (Peace Settlement) நாடுகளின் பொருளாதார அடித்தள அமைப்பைச் சமன்பாட்டிலிருந்து விலகச் செய்தது. அது பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பெருக்கிப் பெருமந்தத்திற்கு அடி கோலியது. (2) ஐக்கிய அமெரிக்கக் குடியரசில் 1920-ஆம் ஆண்டளவில் நிலவிய பொருள் வளமும் பெருஞ்செழிப்பும் வேளாண்மைத் துறையையும் பிற-<noinclude></noinclude>
khvsf8y37gctznct5gfps0d6sun1l9j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/293
250
626883
1947224
1882628
2026-06-17T07:16:35Z
ஹர்ஷியா பேகம்
15001
1947224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகப் பொருளாதார மந்தம்|249|உலகப்போர்}}</noinclude>ஊதியம், பணியிடங்களில் தேவையான வசதிகள் ஆகியவற்றைப் பெற்றனர்.
அமெரிக்க மைய வங்கியின் மூலம் வங்கி வைப்புகளுக்கு மைய அரசு காப்பீடு (Insurance) அளித்தது. பண இருப்பு, அங்காடியின் இருப்புகள், பங்குகள், கடனுறுதிச் சீட்டுகள் ஆகியவற்றில் ஏற்படும் மதிப்பு ஏற்றத்தாழ்களைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும் பிணைய மாற்று ஆணையம் (The Securities Exchange Commission) நிறுவப்பட்டது. குறைந்த விலையில் மின் ஆற்றலை வழங்கவும், பெரு வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர்வழிப் போக்குவரத்து (Navigation), பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவற்றைப் பெருக்கவும், தென்னசிப் பள்ளத்தாக்கு ஆணையம் (The Tennessee Valley Authority) நிறுவப்பட்டது. வாணிகம் பெருகத்தக்கதாக இறக்குமதிப் பொருள்களின்மேல் விதிக்கப்படும் சுங்க வரி குறைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளும் சுங்க வரிகளைக் குறைத்ததனால் அமெரிக்காவின் ஏற்றுமதி பெருகியது. இராணுவ வலிமையை மையமாகச் கொண்டிருந்த செருமனியும் சப்பானும் இரண்டாம் உலகப்போருக்கு (1939 முதல் 1945 வரை) வழிவகுத்தன. இரண்டாம் உலகப் போருக்குத் தேவையான போர்க் கருவிகளை உற்பத்தி செய்யும் நோக்குடன், நாடுகள் தங்கள் பொருளாதார வாணிக நடவடிக்கைகளைப் பெருக்கின. போர்க் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பேரளவில் நிறுவப்பட்டன. அவற்றால் உற்பத்தி பெருக்கமடைந்து, வேலை வாய்ப்புகளும் பெருகின. பணப் புழக்கம் மிகுந்ததால் மந்தநிலை சீரடையத் தொடங்கியது.
போர்ச் சூழ்நிலையில் ஏற்பட்ட நெருக்கடிக்கால நிலைமையைச் சமாளிக்கத் தேவையான அகக்கட்டுமானம், புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் சீரான முறையில் வேரூன்றியிருந்தது. அது நிலைமை மேலும் மோசமாகாமல் அரசு போர்த் தேவைகளில் கவனம் செலுத்தப் பெரிதும் உதவியது. புதிய பொருளாதாரக் கொள்கை பெருமந்தத்திலிருந்து பொருளாதாரத்தை மீட்டது மட்டுமன்றி, மக்கள் அரசிடம் வைத்திருந்த நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளவும் வகை செய்தது. வேலையின்மை 1930-இல் 25 விழுக்காடாயிருந்தது. அது 1933-இல் புதிய பொருளாதாரக் கொள்கை செயற்படத் தொடங்கியவுடன் 18 விழுக்காடாகவும், 1940-இல் 15 விழுக்காடாகவும், போர் தொடங்கிய பின்னர் 1944 இல் 1 விழுக்காடாகவும் குறைந்தது.
புதிய பொருளாதாரக் கொள்கை செயற்பட உரூசுவெல்ட்டு அரசுக்குத் துணையாகப் பின்னணியிலிருந்து பணியாற்றிய பொருளியல் வல்லுநர் சே.எம். தீன்சு (J.M. Keynes) ஆவார். அவரது வேலை, வட்டி, பணம் ஆகியவற்றின் பொதுக் கோட்பாடு (The General Theory of Employment, Interest & Money) & பொருளியலில் தனிப் புரட்சியை உண்டாக்கியது. இன்றும் அவருடைய கருத்துக்கள் கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் சிறப்புற்று விளங்குகின்றன.{{Right|அ.கு.சா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Edwin. G. Dolan,</b> Basic Economics, The Dryden Press, Illinois, 1980.<br>
<b>Rostow, W. W.,</b> The World Economy: History and Prospect, University of Texas Press, U.S.A., 1978.<br>
<b>Richard, T. Gill,</b> Economics : Text with Readings, Good year Publishing Company, Inc., California, 1975.
<section end="உலகப் பொருளாதார மந்தம்"/>
<section begin="உலகப்போர்"/>
{{dhr}}
<b>உலகப்போர்: முதலாம் (1914-1918)</b>: உலகில் உள்ள அனைத்து வல்லரசு நாடுகளும் இப்போரில் பங்கு கொண்டதாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் இப்போர் பரவியதாலும், ஏராளமான பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் முந்தைய போர்களைவிட ஏற்பட்டதாலும், உலகமே அழியக் கூடிய அளவுக்கு நச்சுவாயு போன்ற புதிய போர்க்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாலும், இப்போரை ‘முதல் உலகப் பெரும்போர்’ எனக் குறிப்பிடுகின்றனர்.
இப்போர் 1914 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 28-ஆம் நாளில் தொடங்கப்பட்டு, 1918-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 11-ஆம் நாளன்று முடிவுற்றது, இப்போரில் 27 வல்லரசுகள் பங்கேற்றன. உலக நாடுகளில் பத்தில் ஒன்பது பங்கு மக்கள் போர்க்கொடி உயர்த்தினர் இப்போரில் கி.பி. 1790-ஆம் ஆண்டிலிருந்து 1913-ஆம் ஆண்டுவரை நிகழ்ந்த அனைத்துப் போர்களிலும் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தைப் போன்று இரண்டு மடங்கு உயிர்ச் சேதம் ஏற்பட்டதாகச் கணக்கிடப்பட்டுள்ளது.
செருமனியே இப்போருக்குக் காரணம் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், பல்வேறு நாடுகளுக்கிடையே நிலவிய வேண்டத்தகாத நிகழ்ச்சிகளும் நாளுக்கு நாள் ஆழப்பதிந்துவிட்ட பகைமைக் கருத்துகளும், அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஏற்பட்டுவிட்ட தவிர்க்க முடியா ஏற்றத்-<noinclude></noinclude>
7irylt1lzjhx52kerg6815utgd0woaq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/304
250
626951
1947226
1882901
2026-06-17T07:21:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1947226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகப்போர்|260|உலகம்}}</noinclude>போரில் இந்தியாவின் படைவீரர்கள் ஆசியப் போர் முனைகளில் நேச நாடுகளின் வெற்றிக்கு உறுதுணையாகப் போராடியதால் இறுதியில் இந்தியச் சுதந்திரத்திற்கு வழி பிறந்தது.
பாசிசுட்டுப் படையெடுப்பாளர்கள் 1941 சூன் 22-ஆம் நாள் முதல் 1945 மே 9-ஆம் நாள் வரை உருசியாவில் 1418 நாட்கள் போரிட்டுப் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளார்கள், போரின் போது 31,850 தொழில் துறைத் திட்ட நிலையங்கள், 98,000 கூட்டுப் பண்ணைகள், 1876 அரசுப் பண்ணைகள். 40,000 மருத்துவமனைகள், 84,000 நடுநிலைத் தொழிற்பயிற்சிப் பள்ளிகள், 43,000 நூலகங்கள், 60,00,000 கட்டடங்கள், 4100 இருப்புப்பாதை நிலையங்கள், 65,000 கி.மீ. நீளமுள்ள இருப்புப்பாதை வழிகள், 13,000 பாலங்கள் போன்றவற்றை தகர்த்து அழித்தனர். 1 கோடி 70 இலட்சம் கால்நடைகள், 2 கோடி பன்றிகள், 70 இலட்சம் குதிரைகள், 2 கோடி 70 இலட்சம் ஆடுகள் போன்ற வீட்டுவிலங்குகளைக் கொன்று குவிந்தனர்.
உருசியா இழந்த சொத்துகளின் மொத்த மதிப்பு 1941-ஆம் ஆண்டின் மதிப்பின் படி, 67,900 கோடி உரூபிள்கனாகும். பாசிச ஆட்சியினர் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ஏற்பட்ட போர்ச் செலவினங்களையும் சேர்த்துக் கொண்டால் போரின் மொத்த இழப்பு உருசியாவிற்கு மட்டும் ஏறத்தாழ 2,56,940 கோடி உரூபிள்களாகும்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொதுவுடைமை ஆதிக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியது. இதன் காரணமாக ஐரோப்பாவின் பாதிப்பகுதிகள் உருசிய மேலாதிக்கத்தின்கீழ் வந்தன. ஆசியாவில் மஞ்சூரியா உருசியவும் வடகொரியாவும் இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அக்குண்டுகள், மிக நுண்ணிய அணுக்கருவிகள் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் அமெரிக்காவிற்கு இணையான முறையில் உருசியா பெரிதும் முன்னேறிவிட்டது. இசுடாலின் 1953-இல் இறந்த பின்பு, உருசியக் குடியரசின் தலைவரான புல்கானின் (Bulganin) நாடுகளிடையே அமைதியான ஒற்றுமையின் சிறப்பினை உணர்ந்து செயற்பட்டார்.
அங்கேரி போர் நட்ட ஈட்டுத் தொகையாக உருசியாவிற்கு 20 கோடி தாலர்களையும், செக்கசுலோவாக்கியா மற்றும் யூகோசுலாவியா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிற்கும் 5 கோடி தாலர்களையும் அளித்தது. அங்கேர் வசமிருந்த திரான்சில்வேனியப் (Transylvenia) பகுதிகள் உருமேனியாவிற்கு அவிக்கப்பட்டன.
பல்கேரியாவின் படைப்பிரிவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. கிரீசுக்குப்போர் நட்ட ஈட்டுத் தொகையாக ஏறத்தாழ 4½ கோடி தாலர்களையும் யூகோசுலாவியாவிற்கு ஏறத்தாழ 2½ கோடி தாலர்களையும் அது அளித்தது.
உருமேனியா உருசியாவிற்கு ஏறத்தாழ 30 கோடி தாலர்களைப் போர் இழப்பீட்டுத் தொகையாக வழங்கியது. ஆசுத்திரியாவும் வியன்னாவும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஆசுத்திரியாவில் தேசிய அரசாங்கம் 1945-இல் உருவாக்கப்பட்டது.
அமெரிக்கா 1949-இல் ஏற்படுத்திக் கொண்ட வட-அட்லாண்டிக்கு ஒப்பந்தத்திற்கு இணையாகவும் எதிராகவும் உருசியா கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன், ‘வார்சா ஒப்பந்தத்தினை’ (The Warsaw Pact) ஏற்படுத்திக் கொண்டது. இதுவும் முழுமையான ஓர் இராணுவ உடன்படிக்கையேயாகும். இவ்வமைப்பில் கிழக்குச் செருமனி போலந்து, உருமேனியா, அங்கேரி ஆகிய நாடுகள் உருசியாவின் தலைமையினை ஏற்றுச் செயற்படத் தொடங்கின. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற போதிலும், அதன் பின்விளைவுகள் இன்றும் தொடர்ந்து உலக மக்களைப் பல்வேறு வழிகளில் பாதிப்புகளை உண்டாக்கி வருவது மறுக்கவியலாத வரலாற்று உண்மையாகும்.
{{Right|எம்.தே.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Chabra, H.K.,</b> Relations of Nations From 1914 to Present Times, Surject Publications, New Delhi, 1914.<br>
<b>Sellman, R.R..</b> The Second World War, Mathuen, 1981.
<section end="உலகப்போர்"/>
<section begin="உலகம்"/>
{{dhr}}
<b>உலகம்</b> என்பது பொதுப் பொருளில் ‘பிரபஞ்சம்’ மற்றும் அதன்கண் உள்ள உயிருள்ள, உயிரற்ற அனைத்துப் பொருள்களையும் குறிக்கும். இப்பொருளில் இது வான்வெளி, அண்டங்கள், கோளங்கள், விண் மீன்கள் முதலியவை அடங்கிய அனைத்துப் படைப்புகளையும் குறிக்கும்.
உலகம் என்பது வேறு சில பொருள்களிலும் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கென்றும் ஒரு தனி உலகம் உண்டு என்று சொல்வதுண்டு. இங்கு உலகம் என்பது ஒருவனுடைய சூழ்நிலையைக் குறிக்கும். குழந்தைக்குத் தாயின் மடியே தமியுலகம், அது மிகச் சிறியது. வயது செல்லச் செல்லக் குழந்தையின்-<noinclude></noinclude>
17ruguemc1o0vudhwmgm4m7f6l5usq3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/306
250
627115
1947228
1883499
2026-06-17T07:28:57Z
ஹர்ஷியா பேகம்
15001
1947228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலகம்|262|உலக மக்கள் தொகை}}</noinclude>சொல்லப்பட்டுள்ளது. சுயம்பு, நாராயணன், பிரமன், அல்இருப்பு (Non- Being), நீர் முதலியன பிரசாபதிக்கு இணையாகக் கருதப்படுகின்றன.
உபநிடதங்களின் உண்மைப் பொருளாகிய பிரமத்திலிருந்து உலகம் வேறாகக் கருதப்படாமல் ஒன்றாகவே கருதப்படுகிறது. பிரமம் ‘நான் பலவாகப் பெருருவேனாக’ என்றெண்ணி, இவ்வுலகமாக மாறியது என உபநிடதங்கள் கூறுகின்றன. தைத்திரீய உபநிடதம் பிரமத்திடமிருந்து முதலில் வானவெளியும், பின்னர்க் காற்று, நெருப்பு, நீர், புவி, உணவு முதலியனவும் ஒன்றிலிருந்து ஒன்றாகப் படிமலர்ச்சி பெற்று வந்தன என்றும், உணவிலிருந்து விதையும் மனிதனும் ஏனைய உயிர்களும் வந்தன என்றும் உரைக்கிறது.
புராணங்களிலும் காப்பியங்களிலும் உலகின் தோற்றம் பின் வருமாறு கூறப்படுகிறது. முதலிலி பிரமமும், பின்னர் நீர் அல்லது இருள், இரணியகருப்பம் அல்லது புருடன், பிரசாபதி, தாமரை, பிரமாவின் எண்ணத்தில் தோன்றிய புதல்வர்கள், ஏனைய படைப்புகள் என்று ஒன்றிலிருந்து ஒன்றாக ஏழுநிலைகளில் உலகமாகி நின்றது.
தத்துவ முறைகளில் ஒன்றான உலகாயுதம், கண்ணுக்குப் புலனாகும் நீர், நெருப்பு, காற்று, புவி ஆகியவை பல நிலைகளில் இணைந்து இவ்வுலகமாக மாறியது என்று கூறுகிறது.
சமண, நியாய, வைசேடிகத் தத்துவங்கள் உலகம் அதன் மூலப் பொருள்களான பஞ்சபூதங்கள் எனப்படும் நீர், நெருப்பு, காற்று, வெளி, புவி ஆகியவற்றின் அணுக்கள் தம்முள் இணைந்து காலம், வெளி, மனம், ஆன்மா ஆகியவற்றின் துணையுடன் உலகமாகத் தோன்றியது என்கின்றன.
சாங்கியம் மற்றும் விசிட்டாத்வைதத் தத்துவங்கள் மூலப் பொருளாகிய பிரகிருதி மாயையிலிருந்து முதலில் மகத்து அல்லது புத்தியும், அதிலிருந்து அகங்காரமும், அகங்காரத்தின் ஒரு நிலையாகிய சத்துவ அகங்காரத்திலிருந்து மனம், ஐந்து தொழில் உறுப்புகள் (கன்மேந்திரியங்கள்) ஐந்து புலனுறுப்புகள் (ஞானேந்திரியங்கள்) முதலியனவும்; தாமச அகங்காரத்திலிருந்து ஐந்து தன்மாத்திரைகளும், அவை நான்கு நிலைகளில் ஒன்றுடன் ஏனையவை இணைவதால் ஐம்பெரும் பூதங்களும்; இராசச அலங்காரத்திலிருந்து செயற் கோட்பாடும் தோன்றுகின்றன என்றும், இறுதியில் ஐம்பெரும் பூதங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து உலகமாக மாறுகின்றன என்றும் தெரிவிக்கின்றன.
சைவ சமயத் தத்துவம் மூலப் பொருளாகிய சுத்த மாயையிலிருந்து நாதம், விந்து, சாதாக்கியம், சுத்தவித்தை ஈசுவரன், என்னும் ஐந்தும், சுத்தாசுத்த மாயையிலிருந்து காலம், நியதி, கலை, அராகம், வித்தை என்ற ஐந்தும், இவற்றுடன் புருடனைச் சேர்த்து ஏழு ஆன்மதத்துவங்களும்; பின்னர், அசுத்த மாயையிலிருந்து புத்தியும், புத்தியிலிருந்து அகங்காரமும், அகங்காரத்தின் மூன்று நிலைகளான வைகிருதம், தைசாசம், பூதாதி ஆகியவற்றிலிருந்து மனம், ஐந்து புலனுறுப்புகள், ஐந்து தொழில் உறுப்புகள், ஐந்து தன்மாத்திரைகள் ஆகியவையும் தோன்றுகின்றன. தன் மாத்திரைகள் தம்முள் ஒன்றுக்கொன்று இணைந்து ஐம்பெரும் பூதங்களை உண்டாக்க, அவை பின்னர் உலகமாக மாறுகிறது என்று கூறுகிறது.
உலகம் படைக்கப்படுவதன் நோக்கம் ஆன்மா தன் பழவினைகளின் பயன்களை நுகர்வதற்குரிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அதனை அதன் கட்டுகளிலிருந்து விடுவித்துத் தன் சுயநிலையைப் பெறவைப்பதே என்று கூறுவதில் அனைத்துமே ஒன்றுபட்டுள்ளன.
உலகம் சிறப்புப் பொருளில் மனிதர் வாழும் இந்நிலவுலகத்தையே குறிக்கும். இது உருண்டை வடிவானது. இது கிழக்கு, மேற்கு அரைக் கோளங்களாகவோ வடக்கு, தெற்கு அரைக் கோளங்களாகவோ பிரிக்கப்படும். இது ஆசியா ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசுத்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா என்னும் ஏழுகண்டங்கள் கொண்டது. இந்நிலவுலகின் பரப்பு 510 மிலியன் ச.கி.மீ. இதில் நிலப்பகுதி 149 மிலியன் ச.கி.மீ. ஆகவும், நீர்ப்பகுதி 361 மிலியன் ச.கி.மீ. ஆகவும் உள்ளன. இதன் சுற்றளவு நிலநடுக்கோட்டின் வழியே 40,076 கி.மீ. உம், துருவங்களின் வழியே 40,009 கி.மீ.உம் உள்ளது. இதன் விட்டம் நிலநடுக்கோட்டின் வழி 12,756 கி.மீ.; துருவங்களின் வழி 12,714 கி.மீ. இதன் எடை 5,976×10²⁴ கிராம்கள் (Grams) ஆகும். மக்கள் தொகை சுமார் 360 கோடி; மிக நீளமான ஆறு மிசிசிப்பி மிசௌரி (7,011 1/5 கி.மீ.); மிக உயரமான மலைச் சிகரம் இமயமலையிலுள்ள எவரெசுட்டு (8,708.4 மீ.)
தொல்காப்பியர் உலகத்தைக் காடுறையுலகம் மைவரையுலகம், தீம்புனலுலகம், பெருமணலுலகம் என முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்.{{Right|பி. ஆர். ந.}}
<section end="உலகம்"/>
<section begin="உலக மக்கள்தொகை"/>
{{dhr}}
<b>உலக மக்கள்தொகை</b>: உலகில் மனிதன் 600,000 முதல் 1,600,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினான் எனப்பல வல்லுநர்கள் கருதுகின்றனர். உலக-<noinclude></noinclude>
14mgh8esc1lvbv6ocztj567ejdispht
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/312
250
627336
1947229
1884149
2026-06-17T07:30:06Z
ஹர்ஷியா பேகம்
15001
1947229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக மக்கள்தொகை|268|உலக மனப்பான்மைக்கல்வி}}</noinclude>மக்கள்தொகைப் பெருக்கத்தில் 20-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வளர்ச்சி கி.பி. 2100 வரை நீடிக்கும் என ஐக்கிய நாட்டுப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மக்கள் தொகை வல்லுநர் டாக்டர். எசு. சந்திரசேகர் குறிப்பிடும் விவரங்களாவன: உலகில், 100 கோடி மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு 1 மிலியன் ஆண்டுகள் ஆயின. ஆனால், அது இரட்டிப்பதற்கு 1 நூற்றாண்டும், 200 கோடி ஆவதற்கு 2 நூற்றாண்டுகளுமே ஆயின. 1960-ஆம் ஆண்டு 300 கோடியாக இருந்த மக்கள்தொகை, 15 ஆண்டுகளில் 1975-ஆம் ஆண்டு 400 கோடி ஆயிற்று. இவ்வளர்ச்சி வீதம் ஆண்டுதோறும் எவ்வளவு வேகத்தில் செல்லுகிறது என்பதைச் சுட்டுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 8 கோடி முதல் 9 கோடி வரை உலக மக்கள்தொகைப் பெருக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை 1984-ஆம் ஆண்டிற்கான உலக மக்கள்தொகை பற்றிய குழு ஆராய்ந்தது.
மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய எந்த ஓர் ஆய்வும் அறிஞர் டி. ஆர். மால்தூசின் (T. R. Malthus) கருத்துகளை எதிரொலிப்பதாக உள்ளது. அறிஞர்மால் தூசினால் நாட்டின் பொருளாதார வளத்தைச் சார்ந்து மக்கள் தொகை பெருகும் என கி. பி. 1798-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அடிப்படைத் தேவையான விளை பொருள்களின் வளர்ச்சி வீதத்தைவிட அவற்றைச் சார்ந்து வரும் மனிதப் பெருக்கத்தின் வளர்ச்சி வீதம் மிகையாகவுள்ளது எனவும் மால்தூசு கூறினார். இவற்றை நேரிய வழியில் தடுப்பதற்கான தடைகளையும் குறிப்பிட்டார். பி.ஆர்.எர்லிச்சு, எ.எச்.எர்லிச்சு (P. R. Ehrlich & A. H. Ehrlich 1970) ஆகிய வல்லுநர்களின் கருத்துப்படி, கூட்டு வட்டி முறைப்படி ஒரு குறிப்பிட்ட தொகை ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருமடங்கு ஆவதைவிட, மிகக் குறைந்த ஆண்டுகளில் மிகையான வீதத்தில் மக்கள்தொகைப் பெருக்கம் இரட்டிப்பாகிறது.
இவ்வுலகுக்குகந்த அளவு மக்கள்தொகையைத் திட்டவட்டமாகக் கணிக்க யாராலும் இயலவில்லை. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஈடு அளித்திடும் வகையில் உணவுப்பொருள் உற்பத்தி பெருகவில்லை என அறிவியலறிஞர்களும், பொருளியல் வல்லுநர்களும், பிற பல்துறை வல்லுநர்களும் குறிப்பிடுகின்றனர். உலக மக்கள் தொகை கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் பெருகத் தொடங்கிய பின்னர் 1964-65-ல் உச்சநிலையான 2.087 விழுக்காட்டை அடைத்து, பின்னர்க் குறையத் தொடங்கியது. ஐக்கிய நாடுகளில் மக்கள்தொகைத் தொடர்பான 1984-ஆம் ஆண்டு அறிக்கை, கி.பி. 2000-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 616 கோடியாகவும், கி.பி.2095-இல் 1050 கோடியாகவும் இருக்கும் என அறிவிக்கிறது. உலக மக்கள் தொகையின் பெருக்கம் 2100 கோடி வரை நீடிக்கும் என அவ்வறிக்கை கூறுகிறது.
மக்கள் பிறப்பு வீதத்தைக் குறைப்பதற்காக அரசுகள் குடும்பநலம் சார்ந்த மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயற்படுத்துவதில் பெரிதும் ஈடுபட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் பொதுக் குழு 1974-ஆம் ஆண்டை உலக மக்கள்தொகை ஆண்டாக அறிவித்து, மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைப்பதற்காகப் புகாரெசுட்டில் (Bucharest) 1974-இல் உலக மக்கள்தொகைக் கருத்தரங்கை நடத்தியது. இம்மாநாட்டில் பங்குபெற்ற 136 உலக நாடுகளின் உறுப்பினர்கள், உலக மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைப்பதற்கான வழிகளில் தங்கள் நாடுகளை ஈடுபடுத்த ஒப்புக் கொண்டனர். உலகத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற மிகப்பெரிய சில்கல் மக்கள்தொகைப் பெருக்கமேயாகும். குறிப்பாக ஏழ்மையான நாடுகளில் மக்கன்தொகைப் பெருக்கத்தால், உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றின் பற்றாக்குறை நிலை பெருகி வருகிறது. பொருளாதார முன்னேற்றத்திற்கு மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அடிப்படைக் காரணியாக விளங்கும் எனப்பொருளியல் வல்லுநர்களும் மக்கள் தொகையியல் வல்லுநர்களும் கருதுகின்றனர்.{{Right|ஆர்.சீ.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Asha A. Bhende and Tara Kanitkar,</b> Principles of Population Studies, Himalaya Publishing House, Bombay, 1978.<br>
<b>Srivastava, S. C.,</b> Studies in Demography, Jaiprakash Nath and Company, Meerut, 1980.<br>
<b>Ehrlich, P.R. and Ehrlich, A.H..</b> Population Resources Environment W. H. Freeman and Company, San Francisco, 1970.<br>
<b>Perrow, J. A.,</b> Economics, University Tutorial Press Limited, London, 1971.<br>
<b>Chandrasekar,</b> Infant Mortality, Population Growth and Family Planning in India, George Allen and Unwin Limited, London, 1972.
<section end="உலக மக்கள்தொகை"/>
<section begin="உலக மனப்பான்மைக் கல்வி"/>
{{dhr}}
<b>உலக மனப்பான்மைக் கல்வி</b>: உலகக் கல்வியின் செயற்பாடுகளாகக் கல்வித் தொடர்பான மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்து-<noinclude></noinclude>
rz7nurpndrbmbvr0r5zqv2a87g2x9q5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/315
250
627339
1947230
1884155
2026-06-17T07:31:43Z
ஹர்ஷியா பேகம்
15001
1947230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக மனித......|271|உலக மனித......}}</noinclude>யும் பிற மொழி பேசும் பகுதியினரிடையேயும், பண்பாட்டுத் திகைப்பும் அதன் காரணமாக இன வெறுப்பும் ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.
பொறியியல், மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறையின் வல்லுநர்கள் சிறந்த பட்டங்கள், அனுபவங்கள் பெற்ற பின் தம் தாய் நாட்டுக்காகப் பணிபுரியாமல் தங்கள் சொந்த முன்னேற்றங் கருதி வளர்ந்த நாடுகளுக்குப் பணியின் பொருட்டுச் சென்று விடுவதை அறிஞர் புடைப் பெயர்ச்சி (Brain Drain) எனக் கூறுவர். ஆனால், பொருளாதாரக் கண் கொண்டும். உலக மனப்பான்மைக் கண்கொண்டும் பார்க்கும்போது அறிஞர் புடைப் பெயர்ச்சியைக் குறையுடையதாகப் பொருளாதார வல்லுநர் பலர் ஒத்துக் கொள்வதில்லை. வல்லுநர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் அவர்கள் பணி மனிதக் குல முழுமைக்கும் மனிதக்குல முன்னேற்றத்திற்கும் பயன்படத் தான் செய்யும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது தனிப்பட்ட நாட்டின் இழப்புப் பெரிதாகத் தோன்றுவதில்லை.
தாமே சிந்தனை செய்யும் பழக்கம் மக்களிடமும் மாணவர்களிடமும் ஏற்பட வேண்டும். எது சரி, எது தவறு என ஆய்ந்து பார்க்கும் தன்மை, விளம்பரங்களாலும் பொய்ச் செய்திகளாலும் பாதிக்கப்படாத உள்ளம் ஆகிய இவை மக்களிடம் வளர்க்கப்பட வேண்டும். மனித வாழ்வில் மொழி சிறந்த இடம் பெறுகிறது. ஒருவன் தன் தாய்மொழி மட்டுமன்றி ஒரு நாட்டின் பிற மாநிலங்களின் மொழியையும் பிற நாடுகளின் மொழியையும் கற்றிருத்தல் நலம். பிற மொழிகளைக் கற்றலால், ஒருவனுடைய இடம் பெயர்தல் (Movement) சொந்த முன்னேற்றம் ஆகியவற்றிற்கு மட்டுமன்றி, அம்மொழி பேசுவோருடன் மன எழுச்சி கலந்த ஒருறவு ஏற்படவும் அது உதவுகிறது.{{Right|கோ.சு.}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Philips H.M.,</b> Educational Co-Operation Between Developed and Developing Countries, Prager Publishers, New York, 1976.
<section end="உலக மனப்பான்மைக் கல்வி"/>
<section begin="உலக மனித உரிமைப் பிரகடனம்"/>
{{dhr}}
<b>உலக மனித உரிமைப் பிரகடனம்</b>: உலகமனித உரிமைப் பிரகடனம் உலகில் மனிதாபினத் தோடு மனிதர்கள் இருக்க வேண்டுமென்பதற்காகவும், மனிதர்கள் முழுமனிதர்களாக எல்லா ஆளுமையும் பெற்று விளங்கவேண்டும் என்பதற்காகவும் கொண்டு வரப்பட்டது. உலகத்தின் முதல் மக்கள் உரிமைச் சாசனம் இது என்று கூறினால் மிகையாகாது. ஏனெனில், எல்லா மக்களுக்கும் பொதுவான உரிமைகள் கொண்டு வர முயற்சிகள் சில எடுக்கப்பட்டாலும், அவை வெற்றி பெறவில்லை. உலக மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights) தான் ஐக்கிய நாட்டு அவையால் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய வகையில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
உலக மனித உரிமைப் பிரகடனம் உலகிற்குத் தேவை என்பதை இரண்டாம் உலகப் போர் உணர்த்தியது. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட மனிதா பிமானமற்ற தாங்கொணாத் துயரங்களுக்குப் பின்னர், மனித உரிமைகளைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியது. ஏனெனில், இப்போரின் போது சருவாதிகார வல்லரசுகள் ஏராளமான மக்களைக் கொன்று குவித்தன. எனவே, மனிதர்களைக் காக்கவேண்டும், அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்பதை எல்லா நாடுகளும் உணர்ந்தன. எல்லா மக்களுக்கும் சுதந்திரமும் உரிமைகளும் கொடுக்க வேண்டுமென்பதில் நாடுகள் கவனம் செலுத்தின. உலக அளவிலான ஒரு சாசனம் தேவையென்பதை உணர்ந்து அதனை உருவாக்க முயன்றன. உலகின் முதல் உரிமைச் சாசனமாக 1945-ஆம் ஆண்டு சான்பிரான்சிசுகோ சாசனத்தைக் (San Francisco Charter of 1945) கூறலாம். மதம், மொழி, பால், இனம் ஆகிய வேறுபாடு காட்டியது தான் இச்சாசனத்தின் குறை, தவிர, இச்சாசனம் உரிமைகளையும் வரையறுத்துச் சொல்லவில்லை. பன்னாட்டளவில் ஒரு நிறுவனம் இதற்கென ஏற்படுத்த வேண்டுமென்றும் சொல்லவில்லை. இக்குறைகளையெல்லம் நீக்குகின்ற வகையில் உலக மனித உரிமைப் பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொது அவை 1948-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10-ஆம் நாள் நிறைவேற்றியது, இதற்கு 48 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. எந்த நாடும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இருப்பினும், 8 நாடுகள் இத்தீர்மானம் நிறைவேற்றுவதில் பங்கு பெறவில்லை. உலக மனித உரிமைப் பிரகடனம் நிறைவேற்றிய திசம்பர் 10-ஆம் நாள் உலக மக்களின் உரிமை நாள் என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உலக மனித உரிமைப் பிரகடனத்தில் 30 பிரிவுகள் (Articles) இடம்பெற்றுள்ளன. மனித உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய வகையில் பரந்த அளவில் இது அமைக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, எல்லா நாடுகளுக்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தக் கூடிய அளவில் இது அமைந்துள்ளது. மக்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள்; சமத்துவ உரிமை<noinclude></noinclude>
oa74zj2xhf2gigro3oj0027ytfpcvuw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/317
250
627343
1947231
1884161
2026-06-17T07:32:59Z
ஹர்ஷியா பேகம்
15001
1947231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக மனித|273|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்}}</noinclude>வழங்கப்படவேண்டும். இதில் வேலை நேரம், ஊதியத்துடன் விடுப்பு ஆகியவையும் அடங்கும்.
ஒவ்வொருவரும் தமக்கும், தம்முடைய குடும்பத்தாருக்கும் தேவையான வாழ்க்கைத் தரத்தைப் (Adequate Standard of Livelihood) பாதுகாக்க வேண்டும். இதில் உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதிகள், சமூகப் பணிகள், வேலையில்லாமையிலிருந்து விடுபடல், நோய் இயலாமை, மூப்பு ஆகியன அடங்கும். குழந்தைகள், தாய்மார்கள் ஆகியோர்களைச் சிறப்பாகக் கவனிக்க வேண்டும். திருமணமாகிக் குழந்தை பிறந்தாலும், திருமணமாகாமல் குழந்தை பிறந்தாலும், குழந்தைகள் அனைவரும் ஒரே தன்மையான சமூகப் பாதுகாப்பிற்கு உட்பட்டவர்கள்.
மனிதனின் முழு வளர்ச்சிக்கு உதவுவது கல்வி இக்கல்வி பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. குறைந்த அளவு தொடக்கக் கல்வியாவது இலவசக் கல்வியாகவும் கட்டாயக் கல்வியாகவும் இருக்க வேண்டும். தொழிற் கல்வி பொதுவானதாக இருத்தல் வேண்டும். உயர் கல்வியைத் தகுதியுள்ள அனைவரும் பெற உரிமை உண்டு. நாடுகளுக்கிடையே நல்லெண்ணம், நட்பு, சகிப்புத்தன்மை ஆகியன உருவாகவும் ஐக்கிய நாடுகள் அவையின் நோக்கான உலக அமைதியைப் பாதுகாக்கவும் கல்வி இன்றியமையாதது. சமூக, பண்பாட்டு நடவடிக்கைகளில் பங்குபெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. சமூக, பன்னாட்டு ஒழுங்குகளில் ஈடுபாடுகொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு.
தனிப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை ஐக்கிய நாட்டு அவையின் குறிக்கோள்கள், கொள்கைகள் ஆகியவற்றிற்கு எதிராகப் பயன்படுத்தக்கூடாது. இவ்வுரிமைகளை அழித்திட அல்லது இவற்றைப் பாதிக்கவல்ல நடவடிக்கைகளை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
உலக மனித உரிமை உறுதிமொழி மிகத் தெளிவாக எல்லா உரிமைகளையும் எல்லா மக்களுக்கும் வழங்கியுள்ளதெனினும், நடைமுறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்த உரிமைகள் யாவும் உலக நாடுகள் எல்லாவற்றிலும் நடைமுறையில் காணப்படுகின்றன என்று கூறமுடியாது.{{Right|சி.ஞா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Ian Brounlie.</b> Basic Documents on Human Rights, Clarendon Press. Oxford, 1971.<br>
<b>Evan Luard,</b> The United Nations, Macmillan. 1982.
<section end="உலக மனித உரிமைப் பிரகடனம்"/>
<section begin="உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்"/>
{{dhr}}
<b>உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்</b> கனடா நாட்டின் நாடாளுமன்றம். 1970-ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தின்படி, ஒட்டாவா நகரில் தோற்றுவிக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சியுரிமை பெற்ற அரசு நிறுவனமாக விளங்கி வருகிறது. வளரும் நாடுகளின் சிக்கல்கள் குறித்து ஆய்வு நடத்துதல், அத்தகு ஆய்விற்கு உதவுதல். ஊக்கப்படுத்துதல் ஆகியன உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் (International Development Research Centre-IDRC) தலையாய பணிகளாகும். மேலும், வளர் நாடுகளின் பொருளாதார, சமூகச் சிக்கல்களை அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றின் துணையோடு தீர்த்திடத் தூண்டுவதும் உதவுலதும் இம்மையத்தின் பணிகளும் அடங்கும்.
உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம் இயங்கிடக் கனடா அரசு மட்டுமே பணவுதவி செய்து வந்தாலும், இம்மையத்தின் நிருவாகப் பொறுப்பு முழுதும் 11 ஆளுநர்களைக் கொண்ட பன்னாட்டுக் குழுவிடமே உள்ளது. இக்குழுவில் கனடாவைச் சேர்ந்தவரும், பிற 10 நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். பெரும்பாலும் வளரும் நாடுகளில் உள்ளவர்களே இக்குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவும் இதன் செயற்குழுவும் ஆண்டிற்கு இருமுறை தனித்தனியே கூடி. இம்மையத்தின் பணிகள் குறித்துக் கலந்துரையாடுகின்றன. இக்குழுக்கள், இம்மையம் மேற்கொள்ளும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதலளிக்கின்றன.
மக்கள் தொகைப் பெருக்கம், அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம், ஊரக மேம்பாடு, வேளாண்மை, உணவு உற்பத்தி, ஊட்டச் சத்துணவு, உடல்நலம், தகவல்தொடர்பு ஆகிய துறைகளில் ஆராய்ச்சிப் பணிகளுக்கு உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம், முதலிடம் தருகிறது. மேலும், வளரும் நாடுகளின் மக்கள் ஆற்றல் வளத்தினை மேம்படுத்துதலிலும் ஈடுபாடு காட்டுகிறது.
வளரும் நாடுகளில் தனியார் அல்லது அரசு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு உலக மேம்பாட்டாராய்ச்சி மையம் நேரடியாகப் பணவுதவி செய்து வருகிறது. இம்மையம் செலவிடும் மொத்தத் தொகையில், ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவில் பணம் ஒதுக்குதல் வேண்டும் என்று இம்மையம் எதிர்பார்க்கிறது.<noinclude>
<b>வா.க. 5-18.</b></noinclude>
1a26xck72dgj2pqgdco5ksg3z536i0o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/318
250
627344
1947232
1884163
2026-06-17T07:33:48Z
ஹர்ஷியா பேகம்
15001
1947232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக வங்கி|274|உலக வங்கி}}</noinclude>செயலாராய்ச்சி, தகவல் திரட்டுதல், தகவல் பகுப்பு, கண்டுபிடிப்புகளை வெளியிடுதல் போன்ற ஆய்வுப் பணிகளுக்கு மட்டும் உலக மேம்பாட்டாராய்ச்சி மையத்தில் பணவுதவி கிடைக்கும். ஆராய்ச்சிக்காகக் சுட்டடம் கட்டுதல், வாடகைக்கு இடம் பிடித்தல், அல்லது நிலம் வாங்குதல் போன்ற செயல்களுக்குப் பணவுதலியினை இம்மையம் செய்வதில்லை. கருந்தரங்கம், கருத்தாக்கப் பட்டறை, குறுகிய காலப் பயிற்சி ஆகியவற்றுக்கு இம்மையத்தின் பணவுதவி உண்டு.
உலக மேம்பாட்டாராய்ச்சி மையம் ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், கரீபியன் கடல் நாடுகள் உட்பட அனைத்து வளரும் நாடுகளிலும் செயற்பட்டு வருகிறது. இம்மையம், எந்தவொரு நாட்டிற்கும் இவ்வளவுதான் பணவுதவி என்று முன்கூட்டியே ஒதுக்குவது இல்லை. மேலும், இம்மையம் தரும் பணவுதவியால், ஆராய்ச்சித் திட்டங்களை ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டுமே நடத்தலாம்; அல்லது, பல நாடுகளின் சிக்கல்களை ஒத்தாய்ந்து அவற்றை நீக்கிடப் பன்னாட்டுத் தொடர்பிலும் நடத்தலாம். மாணவர் தாமே கற்கும் முறை, கல்வி முடித்துப் பின் தொழில் ஏற்கும் நிலைமை, ஆசிரியர் திறப்பாடு, மாணவர் வகுப்பறை நடத்தை, எழுத்தறிவு ஆய்வு, பொதுமக்கள் கல்வி, சமுதாய மேம்பாடு ஆகிய கல்வியியல் பகுதிகளில் இம்மையம், ஆராய்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.
உலக மேம்பாட்டாராய்ச்சி மையத்தின் தலைமையகம் ஓட்டாவா (Ottawa) நகரின் இருந்தாலும், இம்மையத்தின் மண்டல அலுவலகங்கள் சிங்கப்பூர், நைரோபி, புதுதில்லி, தாகர் (Dakar), கெய்ரோ பொகாட்டா (Bogota) ஆகிய தலைநகர்களில் உள்ளன. இம்மையம் பற்றிய பிற செய்திகள். ‘தகவல் தொடர்புப் பிரிவு, (Communications Division) IDRC, பெட்டி எண் 8500, ஒட்டாவா K1G3H9. கனடா’ என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டால் கிடைக்கும்.{{Right|எஸ்.த.}}
<section end="உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்"/>
<section begin="உலக வங்கி"/>
{{dhr}}
<b>உலக வங்கி</b>: இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பல நாடுகளில் போரின் காரணமாகப் பெருஞ் சீரழிவுகள் ஏற்பட்டன. இச்சீரழிவுகள் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளையும் பாதித்தன. ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் அயல்நாட்டு வாணிகம், பன்னாட்டுச் செலாவணி ஆகியவற்றில் சமனற்ற நிலைகள் தோன்றின. நிலைகளை மாற்ற ஐக்கிய நாடுகளின் (UNO, பிரிட் ன் உட்சு (Bretton Woods) மாநாடு 1944-ஆம் ஆண்டு, சூலை மாதத்தில் நடைபெற்றது. உலக வங்கி என்ற அமைப்பினை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை அம்மாநாடு முன்மொழிந்தது. உலக வங்கியின் (World Bank) அறிவிப்பு ஆவணம் 1945-ஆம் ஆண்டு திசம்பச் மாதம் 27 ஆம் நாள் பிரிட்டன் உட்சு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 1946-ஆம் ஆண்டு சூன் 25-ஆம் நாள் முதல் உலக வங்கி செயற்படத் தொடங்கியது. போரினால் பாதிக்கப்பட்ட, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவுவதுதான் வங்கியின் முதன் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. உலக வங்கி செயற்படத் தொடங்கிய சில ஆண்டுகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தேவையான திட்டங்களுக்கு நிதி உதவியை அளிக்கத் தொடங்கியது. இவ்வங்கி இன்று உலக நாடுகளின் பல்நோக்கு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்கும் மிகப்பெரிய அமைப்பாக விளங்குகிறது.
பன்னாட்டு நிதிக் கழகமும் பன்னாட்டு வளர்ச்சி நிறுவனமும் உலக வங்கியின் இணை உறுப்புகளாக இயங்கி வருகின்றன, பன்னாட்டு நிதிக் கழகம் (International Finance Corporation) 1956-ஆம் ஆண்டிலும், பன்னாட்டு வளர்ச்சி நிறுவனம் (International Development Agency) 1960-ஆம் ஆண்டிலும் தொடங்கப் பெற்றன. உலக வங்கியும் அதன் இணை உறுப்பு நிறுவனங்களும் ஒரே அமைப்பில் இயங்கிச் செயல் திட்டங்களை உருவாக்குகின்றன. இந்த நிறுவனங்களின் தலைமை அலுவலகம் வாசிங்டன் நகரில் அமைந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, பசிபிக்கு நாடுகள், தெற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகள் அகியவற்றில் வட்டார மைய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
பன்னாட்டு நிதிக் கழகம் (IFC) வளருகின்ற நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. பன்னாட்டு வளர்ச்சி நிறுவனம் (IDA), வேளாண்மை, ஊரக வளர்ச்சி, தொழில், கல்வி, மின்சக்தி, குடிநீர் வசதி, போக்குவரத்து. செய்தித் தொடர்பு நகர்ப்புறவளர்ச்சி போன்ற ஆக்கப் பணிகளுக்கு நிதியுதவி அளிக்கிறது. இந்நிறுவனம் ஐம்பதாண்டு நீண்டகாலக் கடன்களைப் பொருளாதார வளங்குன்றிய நாடுகளுக்கு வழங்குகிறது. இக்கடன்களுக்கு 0.75% பணிக் கட்டணத்தைத் (Service Charge) தவிர வட்டியேதும் கிடையாது. உலக வளர்ச்சி நிறுவனம் அளிக்கும் கடன்களுக்குச் சில தகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. முதலாவதாகச் கடன்<noinclude></noinclude>
fj7hd0r0q0o4bvd8bindqylegvqy8lw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/322
250
627350
1947233
1884172
2026-06-17T07:35:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1947233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|278|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br>
World Bank: Report of the External Advisory Panel on Education, World Bank, Washington. DC, 1978.<br>
World Bank: World Development Report 1980, World Bank, Washington, DC, 1980.<br>
World Bank: World Bank Atlas Population. Per Capita Product, and Growth Rates, World Bank. Washington, DC, 1981.
<section end="உலக வங்கி"/>
<section begin="உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்"/>
{{dhr}}
<b>உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்</b>: இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகிலுள்ள பல்வேறு வளரும் நாடுகள் எழுத்தறிவின்மை, மக்கள்தொகைப் பெருக்கம், நோய் பரவுதல் போன்ற சிக்கல்களைக் கட்டுப்படுத்துவதில் பேரார்வம் காட்டத் தொடங்கின, இன்று உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 8,000 தொண்டு நிறுவனங்கள் (Voluntary Organizations) மக்களிடையேயுள்ள எழுத்தறிவின்மையை அகற்றிக் கல்வியறிவு அளிப்பதில் ஈடுபட்டுள்ளன, அப்பணிகளைச் செய்யும் நிறுவனங்களுள் முதன்மையான நிறுவனமாக உலக வயதுவந்தோர் கல்விக் கழகம் (International Council for Adult Education) உள்ளது.
உலக மக்களிடையே எழுத்தறிவின்மையை ஒழிப்பதில் மூன்றாம் உலக நாடுகள், 1972 வரை, ஐக்கிய நாட்டுக் கல்வி சமூகப் பண்பாட்டு நிறுவனத்தின் உதவிகளை மட்டுமே நம்பியிருந்தன. சில நாடுகள் சொந்த முயற்சியாலேயே தம் நாட்டு ஆற்றல் வளங்களைப் பயன்படுத்திக் கல்வி வளர்ச்சியை மேம்படுத்திக் கொண்டிருந்தன.
மாண்டிரியலின் (Montreal) அனைத்து நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தின் இரண்டாம். உலக மாநாடு 1960-இல் நடைபெற்றது. ‘உலகிலுள்ள வயது வந்தோர் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்து அவற்றை ஊக்குவிக்க வேண்டும்’ என இம்மாநாடு பல்வேறு அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது.
தோக்கியோ (Tokyo) நகரில் 1972 இல் அனைத்து கூடிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தின் மூன்றாம் உலக மாநாடு, உலகில் வயதுவந்தோர் கல்வியைப் பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. தோக்கியோ மாநாட்டில் பார்வையாளராகச் (Observer) சென்றிருந்த பேராசிரியர் இராபி கித்து (Roby Kidd) என்பார். உலகிலுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க உலக வயதுவந்தோர் சுல்விக்கழகம் இன்றியமையாதது என எண்ணினார். வயது வந்தோர் கல்வியில் பேரார்வமிக்க பேராசிரியர் இராபி கித்துவின் முயற்சியால், 1973-ஆம் ஆண்டு உலக வயதுவந்தோர் கல்விக்கழகம் நிறுவப்பட்டது.
உலக வயது வந்தோர் கல்விக்கழகத்தின் தலைமைச் செயலகம் கனடா நாட்டிலுள்ள தொராண்டோ (Toronto) என்னுமிடத்தில் உள்ளது. இக்கழகத்தில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்துள்ளன. இக்கழகம், அனைத்து நாட்டுக்கல்வி அறிவியல் ஐக்கிய நாட்டுக் கழகங்களான பண்பாட்டு நிறுவனம் ‘யூனிசெபு’ (UNICEF) போன்றவற்றுடனும், வெல்வேறு நாடுகளிலுள்ள தேசிய தொண்டு நிறுவனங்களுடனும், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றுடனும் ஒத்துழைப்பு நல்கிப் பணியாற்றி வருகிறது.
உலக வயதுவந்தோர் கல்விக்கழகத்தின் தலையாய நோக்கம் வயதுவந்தோர் கல்வியை வெவ்வேறு வழிமுறைகளில் விரிவுபடுத்துவதேயாகும். வயது வந்தோர் கல்வி வளர்வதன் மூலமே, தனிமனிதன் அவன் உறையும் குடி, அவன் வாழும் சமுதாயம் ஆகியன முன்னேற முடியும் என இக்கழகம் நம்புகிறது. மேலும், இக்கழகம் உலக அமைதியைக் காக்கும் வழிகளைக் கண்டறிவதிலும் ஈடுபட்டு வருகிறது. அனைத்து நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் வரைந்துள்ள ‘வயது வந்தோர் கல்வி வளர்ச்சிப் பரிந்துரைகளை’ நடைமுறைப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறது. இக்கழகத்தின் செயல்முறை நிருவாகங்களை மூன்று நேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளான பொதுக்குழு, செயற்குழு, நிருவாகக் குழு ஆகியன கண்காணித்து வருகின்றன.
உலக வயதுவந்தோர் கல்விக்கழகத்தில், மண்டல (Regional), தேசிய (National) அளவில் வயதுவந்தோர் கல்வியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களே உறுப்புக் கழகமாகச் சேர இயலும். பல நாடுகளுக்கும் பொதுவான மண்டல வயதுவந்தோர் கழகம் ஒரு பகுதியில் இருக்குமானால், அப்பகுதியிலுள்ள நாடுகள், முதலில் மண்டல வயதுவந்தோர் கழகத்தில் சேர்ந்த பின்பே. உலக வயதுவந்தோர் கல்விக்கழகத்தில் சேர இயலும்.
வயதுவந்தோர் கல்வித் தொடர்பாகப் பல்வேறு நாடுகளில் நடைபெறும் ஆராய்ச்சி, பயிற்சி, செய்தித் தொடர்பாகப் பல்வேறு நாடுகளில் நடைபெறும் முயற்சிகளை உலக வயது வந்தோர் கல்விக்-<noinclude></noinclude>
g3moqevplluk3zldvcy12iqz0p7rx2p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/323
250
627357
1947234
1884218
2026-06-17T07:36:19Z
ஹர்ஷியா பேகம்
15001
1947234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலக விவகார இந்தியக் கழகம்|279|உலக விவகார இந்தியக் கழகம்}}</noinclude>கழகம் ஒருங்கிணைக்கிறது. உலகம் தழுவிய கருத்தரங்கம், கருத்தாக்கப பட்டறை, ஒப்பாய்வு போன்றவற்றை இக்கழகமே செய்து வருகிறது. வயது வந்தோர் கல்விக்கழகத்தின் சார்பில், ‘குவியல்’ (Convergence) என்னும் காலாண்டு ஆராய்ச்சியிதழ் வெளி வருகிறது.{{Right|எஸ்.த.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
International Council for Adult Education, Policies and Plans, ICAE, Toronto, Ontario, 1981.<br>
<b>Lowe, J.,</b> The Education of Adults, A World Perspective, UNESCO, Paris, 1975.
<section end="உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்"/>
<section begin="உலக விவகார இந்தியக் கழகம்"/>
{{dhr}}
<b>உலக விவகார இந்தியக் கழகம்</b>: உலக நாடுகளுக்கிடையேயான உறவுகளையும், பொதுவாக உலக விவகாரங்களையும் பற்றிய அறிவும், ஆராய்ச்சியும் இந்தியநாட்டில் பெருகுதல் வேண்டுமென்ற நோக்கத்தோடு, 1943-ஆம் ஆண்டில் புது தில்லியில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமே உலக விவகார இந்தியக் கழகம் (Indian Council of World Affairs) ஆகும். இக்கழகம் சிலரால் தொடங்கப்பட்ட ஒரு தன்விருப்பக் கழகமாகையால் (Voluntary Association), மற்றத் தன்விருப்பக் கழகங்களைப் போலவே இதுவும் கி.பி.1861-ஆம் ஆண்டுக் கழகங்களின் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டது. இந்தக் கழகத்துக்குச் சொத்தக் கட்டடம் பொதுமக்கள் அளித்த நன்கொடைப் பொருளுதவியால் 1952-54-இல் கட்டி முடிக்கப்பட்டு, இக்கழகம் 1955-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று இந்தியத் தலைமை அமைச்சர் நேருவால் முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது? இக்கழகத்தின் முதல் தலைவர் சர் தேசு பகதூர் சாப்ரூ (Sir Tej Bahadur Sapru). ஆகையால், இதன் தலைமை அலுவலகத்துக்குச் சாப்ரூ மாளிகை (Sapru House) எனப் பெயரிடப்பட்டது. இக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு ஒன்று (Research Annexe) 1965-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுப பணியாற்றி வருகிறது. இக்கழகத்தை ஆதரிக்கும் நோக்கத்தோடு இந்திய அரசாங்கமானது, இதற்குப் பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிவிலக்கு அளித்துள்ளது.
<b>அமைப்பு</b>: இக்கழகத்துக்கு ஒரு முழு நேரச் செயலராக முனைவர் ஏ. அப்பாத்துரை அமர்த்தப்பட்டார். ஓர் ஆட்சிக்குழு (Executive Committee) கழகத்தை நிருவாகம் செய்கிறது; இதன் 42 உறுப்பினர்களுள் 34 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டும், மீதி 8 பேர் மற்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும் (Co-Opted) உள்ளனர். இந்தக் கழகத்துக்கு இந்தியா முழுவதிலும் 24 கிளைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் அதனதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குமு இருக்கிறது. கழகத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 25 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியருக்கும் தகுதி உண்டு. கழக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தற்கு அந்தந்தக் கிளை ஆட்சிக் குழுவிற்கு அதிகாரம் இருக்கிறது. தனியார்களைத் தவிர, இந்தியாவில் இணைக்கப்பட்ட நிறுவனங்களும் இக்கழகத்தில் உறுப்பினராகச் சேரலாம்.
<b>உலக விவகார ஆராய்ச்சிகள்</b>: ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக மன்றத்தோடு (United Nations Economic and Social Council) இக்கழகத்துக்கு ஆலோசனை பெறும்நிலை இருப்பதால், இதனால் உலக விவகாரங்களைப் பற்றிய செய்திகளையெல்லாம் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் ஆராயவும் இயலும், இந்தக் கழகத்தால் 1955-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக விவகாரங்களின் இந்திய ஆய்வு நிலையம் (Indian School of International Studies) ஆகும். இவ்வாய்வு நிலையமே 1961-ஆம் ஆண்டில் ஒரு பல்கலைக்கழகமென்ற நிலையை அடைந்தது.
<b>கழகத்தின் பணிகள்</b>: இக்கழகம் உலக நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளையும், இன்றைய சிக்கல்களைப் பற்றிய முழுச் செய்திகளையும், பொதுமக்கள் அறியும் பொருட்டு விரிவுரைகள் நிகழ்த்தியும், நூல்கள் வார, மாத ஏடுகள் ஆகியவற்றை வெளியிட்டும், நூல்நிலையப் பணிகளை அளித்தும் வருகிறது. ஆனால், இக்கழகம் எந்த ஒரு கேள்வியையும் பற்றிய முழுச் செய்திகளை அறிவிக்கும் நிறுவனமே தவிர, எந்தக் கேள்வியையும் பற்றித் தனது சொந்தக் கருத்தை அறிவிக்கும் ஒரு நிறுவனம் அன்று. இக்கழகம் நிறுவப்பட்ட நாளிலிருந்தே தனது ஆய்வு முறைகளில் விருப்பு வெறுப்பற்ற போக்கை நிலைநிறுத்தும் பொருட்டும், பொதுமக்களுள் எல்லாப் பிரிவினருக்கும் தன் கருத்துகள் சென்று அடையுமாறு செய்யும் பொருட்டும், இது இந்திய, உலகச் சிக்கல்களைப் பொதுமக்கள் விவாதிக்கும்போது, அவர்களில் ஒரு சாராருக்கெதிராக மற்றொரு சாரருடன் சேராமல் இருக்கவே முயன்று வருகிறது. இது தன் தனியார் உறுப்பினர் வாயிலாகவும், உறுப்புக் கழகங்களின் வாயிலாகவும் தொடர்புகளைக் கொண்டும், இந்தியாவிலும் அயல் நாடுகளிலுமுள்ள ஆய்வு மையங்களோடு தொடர்பு கொண்டும், உலக நாடுகளின் சிக்கல்களைப் பற்றிய கொள்கைகளையும்<noinclude></noinclude>
kv42j1oqapo8mp3ihkvdafzaqbmc54a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/571
250
627857
1947030
1935956
2026-06-16T12:26:37Z
Booradleyp1
1964
1947030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனஅழிப்பு|543|இனஒதுக்கல்}}</noinclude>பட்டுச் சலுகைகள் பெற முடியாதபோதுதான் தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பற்றி அறிந்தனர். உயர் நிலையிலுள்ள சிங்களவரே 1955 வரை ஆட்சியிலிருந்ததால், அவர்களே அரசியலிலும் தேர்தலிலும் பங்கு கொண்டதால் இனச்சிக்கல் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்தது. புதிய உயர் வேலை வாய்ப்புகள், வாக்குரிமை முதலியவை மறுக்கப்பட்டாலுங் கூட ஏற்கனவே உயர் பணிகளில் இருந்தவர்கள் சிங்கள அரசால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமலிருந்தார்கள். ஆனால், 1956க்குப் பிறகு சிங்கள உயர்நிலை அரசு, கீழ் நிலை மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சிக்கு ஒரு வகையில் காரணமாயிற்று. அரசியலில் கீழ்நிலைச் சிங்களவரும், புத்த மகா சங்கத்தினரும் பங்கேற்கும் நிலை உருவாகியது. அவர்கள் பெரும்பான்மையினராக இருந்ததால் சிங்கள அரசு சிறுபான்மையினரான தமிழினத்தின் மேல் கடுமையான கொள்கைகளை விரைந்து திணிக்கத் தொடங்கியது. ஒடுக்கப்படத் தொடங்கியதும் தமிழினம் தன் உரிமைகளைப் பெறப் போராட்டத்தைத் தொடங்கிற்று.
தமிழினத்தின் இத்தகைய போராட்டம் அவ்வப்போது அடக்கி நசுக்கப்பட்டு வந்தது. தமிழ் விடுதலைப் புலிகள் என்னும் இளைஞர் தீவிர இயக்கம், 1973க்குப் பிறகு தீவிரமாகப் போராடத் தொடங்கிற்று. இதன் விளைவு, சிங்கள மேட்டுக் குடியினர் இராணுவத்தையும் புத்த மகா சங்கங்கள், கீழ் நிலையிலுள்ள சிங்களவர் ஆகியோரின் பேராற்றலையும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாயினர். சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்துமே இந்தத் தாக்கத்தை உணரவே, இன்று அங்கே இரு இன மக்களுக்கிடையே நடக்கும் போர் இன அழிப்புக்கு வழிகோலி விட்டது.
தமிழ்நாடும் இந்தியத் துணைக்கண்டமும் இந்த முயற்சிகளுக்கு ஊக்கமும் படைக்கலமும் பயிற்சியும் அளிப்பதாகச் சிங்கள அரசு உலகெங்கும் அறிவித்துக் குற்றஞ்சாட்டி, அதனால் இசுரேலிய மொசாட்டு, பிரிட்டன் ஆகிய நாடுகளின் படை உதவியை நாடி, அவர்களின் மூலம் தமிழினத்தை அழித்து வருகிறது. இதை இந்தியா ஐ.நா.விற்கு எடுத்துச் சென்றால் அது அனைத்துலகச் சிக்கலாகித் தீர்வு காண இயலாத ஒன்றாகி விடும் என்று தயங்குகிறது. சமாதானப் பேச்சுகள், உடன்படிக்கைகள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே இதற்குத் தீர்வு என்று ஒன்றைக் காண இயலும்.
{{right|<b>அ.சி.</b>}}
<section end="இன அழிப்பு"/>
<section begin="இனஒதுக்கல்"/>
{{dhr}}
{{larger|<b>இனஒதுக்கல்:</b>}} குறிப்பிட்ட சில மக்களினங்களைச் சட்டத்தின் மூலமாகவும் சமூக மரபுகள் மூலமாகவும் தனிமைப்படுத்தப்படுதலே இன ஒதுக்கலாகும். இன ஒதுக்கலுக்குட்பட்ட மக்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வாழிடத்திலேயே வாழவும், ஒதுக்கப்பட்ட ஒரு சில பள்ளிகள், திருச்சபைகள் (Churches), பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் முதலானவற்றையே பயன்படுத்தவும் வேண்டியவராக இருப்பர். அதிகாரம் மிகுந்த ஆட்சியாளர்கள் தம் பொருளாதார, சமூகத் தகுதிகளின் இடைவெளியைப் பாதுகாக்கப் பல விதிகளை மீது இனஒதுக்கக் குழுக்களின் திணிக்கின்றனர். இனங்களுக்கிடையேயும் மக்கள் குழுக்களிடையேயும் இனஒதுக்கல் முறை (Racial Segregation) காணப்படுவது, பல வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலானதாகும். மேற்கு ஆப்பிரிக்காவின் ஆங்கிலேய, பிரெஞ்சுப் பகுதிகளில் இனஒதுக்கல், சமூக வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் கட்டாயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறிவிட்டது. நடு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா முதலான நாடுகளில் ஒரே பகுதியில் பல்வேறு இனச் சமூகங்கள் பெருமளவில் வாழ்ந்து வருவதால், இன்றும் இன ஒதுக்கல் காணப்படுகிறது. தென்னாப்பிரிக்க, பிரிட்டோரிய அரசின் இனஒதுக்கல் கொள்கை நீண்டதொரு வரலாற்றினைக் கொண்டதாகும் (காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]). பிற ஆப்பிரிக்கக் குடியேற்ற நாடுகளிலும் இனஒதுக்கல் சமூக, அரசியலமைப்புகளில் ஆழ்ந்து வேரூன்றிக் காணப்படுகிறது.
சமூகத் தடைகளையும் சட்டத் தடைகளையும் கைவிடாது செயற்படுத்தும் வெள்ளையர்களே இன ஒதுக்கக் கொள்கையைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றனர். இருப்பினும், ஆசிய மங்கோல்கள் (Mongols), ஆப்பிரிக்கப் பண்டுக்கள் (Bantus), அமெரிக்க அசுதெக்குகள் (Aztec) ஆகியோரும் மக்களை வேறுபடுத்தி நடத்தும் இனஒதுக்க முறையினைச் செயற்படுத்தியவர்களாவர்.
மனிதர்களையும் மனிதக் குழுக்களையும் ஒதுக்கி விடுவது ஒரு சமூகத்தின் ஒருமைப்பாட்டைப் பாதிப்பதில்லை. பாகுபடுத்தப்படும் அல்லது ஒதுக்கப்படும் குழுக்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்தியச் சாதி முறையில், செய்யும் தொழிலையும் பிறப்பையும் அடிப்படையாகக் கொண்டமைந்த சாதிகள் படிநிலையைப் பார்க்கும் போது, ஒவ்வொரு சாதிக் குழுவும் தான் கொண்டுள்ள இடைவெளி, சமய மதிப்பீடுகளினால் (Religious Values) ஆனதாகும். இதன்வழி ஒவ்வொரு சாதிக் குழுவும் ஒரு தெளி-<noinclude></noinclude>
a9vao90mbdtw094azr0l58rrp4aiqar
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/623
250
628116
1947156
1908007
2026-06-17T03:17:24Z
Booradleyp1
1964
1947156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|593|இனவகைப்பாட்டின் அலகுகள்}}</noinclude>ஒரு தசை மடிப்பு வளர்ந்து அத்தசை, மேல் இமையினை மூடி, விழியையும் மூடும் அளவில் காணப்படும். இத்தசை ‘மங்கோலிய மடிப்பு’ (Mongoloid Fold) என்றே சொல்லப்படுகிறது. இம்மடிப்புச் சாய்வாக அமைந்துள்ளது; கண்ணின் வெளிக்கோணம் உட்கோணத்தைக் காட்டிலும் பெரியது; மங்கோலியக் கண்ணில் இமைப்புழை (Palpebral Fissure) சாய்வானது; உட்புற இரப்பை அடிமடிப்பு (Inner Epicanthus) குழந்தைகள், பெண்கள் முதலானோரின் கண்களில் காணப்படும். மற்றொரு வகை, புற இரப்பை அடி மடிப்பு (External Epicanthus) ஆகும். இத்தசை மேல் இமையிலிருந்து வளர்ந்து கண்ணின் வெளிநுனிநோக்கி விழியை மறைக்கக் கூடியது. இவ்வகை பொதுவாக நடுத்தர வயதினரிடையேயும் வயது முதிர்ந்த ஆண்களிடையேயும் காணப்படுகிறது.
{{larger|<b>உடலுயர்வளவு:</b>}} மனித இனங்களை வகைப்படுத்துவதில் முதன்மையான மாறுபடும் பண்புகளுடையது (Variable Character) உடலுயர்வளவு (Stature) ஆகும். பல்வேறு காலச் சூழ்நிலைகளால் தாக்கம் பெற்றுச் செயற்படுவதால், மனித வேறுபாடுகளை அறிவதில் இப்பண்பு உற்று நோக்க வேண்டியதாகும். உலகின் பல மாறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் மக்கள் உடலுயர்லளவில் மிகுந்த மாறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் இலி மௌசியான் (Limousion) மாவட்டத்தில் வாழும் மக்களும், வெனின்சுலாவின் யூபா இந்தியர்களும் (Yupa Indians) தம் வாழ்க்கைச் சூழலில் இருவித உடலுயர்வளவினைப் பெற்றிருந்தனர். வாழ்க்கைச் சூழலுக்கு ஒவ்வாத பகுதிகளில் வாழ்ந்தபோது குறைந்த உடலுயர்வளவையும், ஒத்த சூழ்நிலையில் வாழ முற்பட்டவுடன் உயர்ந்த உடலுயர்வளவையும் கொண்டிருந்தனர். முதலுலகப் பெரும் போருக்கு முன்னரும் பின்னரும் செருமானிய (German) இளையவர்களை ஆய்வு செய்த மார்டின் (Martin) இவர்களிடையே காணப்பட்ட குறைந்த உடலுயர்வளவிற்குக் காரணம், குறைவூட்ட உணவும் சூழ்நிலையும் எனத் தெரிவித்தார். காணிக்காரர்களை (Kanikars) ஆய்வு செய்த தர்சுடன் (Thurston) இம்மக்களிடையே காணப்பட்ட இருவித உடலுயர்வளவிற்கான காரணத்தைக் கண்டறிந்தார். காட்டுப் பகுதியில் வாழ்ந்த காணிக்காரர்கள் குறைந்த உடலுயர்வளவையும் காட்டுப் பகுதியில் இல்லாத காணிக்காரர்கள் உயர்ந்த உடலுயர்வளவையும் கொண்டிருந்தனர். சர்க்கார் (Sarkar), வடஇந்திய மலே (Male) பழங்குடிகளை ஆய்வு செய்தபோது, மலைப்பகுதியில் வாழ்பவர்கள் குறைந்த உடலுயர்வளவு உள்ளவராகவும் சமநிலப் பகுதியில் வாழ்பவர்கள் உயர்ந்த உடலுயர்வளவு உள்ளவர்களாகவும் காணப்பட்டனர் என்றார். இதைப் போன்றே மலைவாழ் கேரோ (Garo) பழங்குடிகளும் சமநிலைக் கேரோ பழங்குடிகளும் காணப்பட்டனர். தார்டே (Torday) என்பவர் காங்கோ போ திவா (Congo Bo Twa) குள்ளர்களின் உடலுயர்வளவைப் பற்றி மிகுதியான ஆய்வினை மேற்கொண்டவராவர். காட்டுப் பகுதியை விடுத்துச் சமநிலங்களில் பயிர்த் தொழில் மேற்கொண்டு வாழ்ந்த இவர்கள் இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னர்ச் சற்று உயர்ந்த உடலுயர்வளவு உள்ளவர்களாகக் காணப்பட்டனர்.
குளிர்ப்பிரதேசங்களில் வாழும் மக்கள் குறைந்த உடலுயர்வளவினையே கொண்டுள்ளளர் என்பது மானிடவியலாரின் பொதுவான கருத்தாகும். சூழ்நிலை மட்டுமே மனித உடலின் உயரத்திற்கு நேரடி காரணமாக அமையவில்லை. ஒவ்வோர் இனப் பெருக்க மக்கள் தொகையின் (Breeding Population) மரபணுப் பொதுச் சேர்மத்தில் (Genc pool) இருக்கும் மரபணுவின் (Gene) பண்புகளும் காரணமாகின்றன. ஒத்த பண்புகளுடைய ஒரே இனத்தில் பல்வேறு உயரங்களையுடையவர்களைக் காணலாம். தோப்பினார்டு (Topinard), ஆடன் (Haddon), மார்ட்டின் (Martin) ஆகியோர் மனித உடலுயர்வளவு அடிப்படையில் மக்களைப் பல வகைகளாகப் பகுத்துள்ளனர்.
<center>
{| class="wikitable"
|-
!colspan=4|தோப்பினார்டு அளவை
|-
|குள்ளர் (Pygmy) || || || 150.0 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short) || 150.0 || || 160.0 செ.மீ.
|-
|சராசரிக்கும் கீழ் (Under Average) || 160.0 || — || 165.0 செ.மீ.
|-
|சராசரிக்கும் மேல் (Above Average) || 165.0 || || 170.0 செ.மீ.
|-
|மிகுதியான உயரம் (High) || 170.0 செ.மீ || ||
|-<noinclude>|}
</center></noinclude>
9xabv2sup7ut0elivui1ctg2zz8ooje
1947158
1947156
2026-06-17T03:21:14Z
Booradleyp1
1964
1947158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|593|இனவகைப்பாட்டின் அலகுகள்}}</noinclude>ஒரு தசை மடிப்பு வளர்ந்து அத்தசை, மேல் இமையினை மூடி, விழியையும் மூடும் அளவில் காணப்படும். இத்தசை ‘மங்கோலிய மடிப்பு’ (Mongoloid Fold) என்றே சொல்லப்படுகிறது. இம்மடிப்புச் சாய்வாக அமைந்துள்ளது; கண்ணின் வெளிக்கோணம் உட்கோணத்தைக் காட்டிலும் பெரியது; மங்கோலியக் கண்ணில் இமைப்புழை (Palpebral Fissure) சாய்வானது; உட்புற இரப்பை அடிமடிப்பு (Inner Epicanthus) குழந்தைகள், பெண்கள் முதலானோரின் கண்களில் காணப்படும். மற்றொரு வகை, புற இரப்பை அடி மடிப்பு (External Epicanthus) ஆகும். இத்தசை மேல் இமையிலிருந்து வளர்ந்து கண்ணின் வெளிநுனிநோக்கி விழியை மறைக்கக் கூடியது. இவ்வகை பொதுவாக நடுத்தர வயதினரிடையேயும் வயது முதிர்ந்த ஆண்களிடையேயும் காணப்படுகிறது.
{{larger|<b>உடலுயர்வளவு:</b>}} மனித இனங்களை வகைப்படுத்துவதில் முதன்மையான மாறுபடும் பண்புகளுடையது (Variable Character) உடலுயர்வளவு (Stature) ஆகும். பல்வேறு காலச் சூழ்நிலைகளால் தாக்கம் பெற்றுச் செயற்படுவதால், மனித வேறுபாடுகளை அறிவதில் இப்பண்பு உற்று நோக்க வேண்டியதாகும். உலகின் பல மாறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் மக்கள் உடலுயர்லளவில் மிகுந்த மாறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் இலி மௌசியான் (Limousion) மாவட்டத்தில் வாழும் மக்களும், வெனின்சுலாவின் யூபா இந்தியர்களும் (Yupa Indians) தம் வாழ்க்கைச் சூழலில் இருவித உடலுயர்வளவினைப் பெற்றிருந்தனர். வாழ்க்கைச் சூழலுக்கு ஒவ்வாத பகுதிகளில் வாழ்ந்தபோது குறைந்த உடலுயர்வளவையும், ஒத்த சூழ்நிலையில் வாழ முற்பட்டவுடன் உயர்ந்த உடலுயர்வளவையும் கொண்டிருந்தனர். முதலுலகப் பெரும் போருக்கு முன்னரும் பின்னரும் செருமானிய (German) இளையவர்களை ஆய்வு செய்த மார்டின் (Martin) இவர்களிடையே காணப்பட்ட குறைந்த உடலுயர்வளவிற்குக் காரணம், குறைவூட்ட உணவும் சூழ்நிலையும் எனத் தெரிவித்தார். காணிக்காரர்களை (Kanikars) ஆய்வு செய்த தர்சுடன் (Thurston) இம்மக்களிடையே காணப்பட்ட இருவித உடலுயர்வளவிற்கான காரணத்தைக் கண்டறிந்தார். காட்டுப் பகுதியில் வாழ்ந்த காணிக்காரர்கள் குறைந்த உடலுயர்வளவையும் காட்டுப் பகுதியில் இல்லாத காணிக்காரர்கள் உயர்ந்த உடலுயர்வளவையும் கொண்டிருந்தனர். சர்க்கார் (Sarkar), வடஇந்திய மலே (Male) பழங்குடிகளை ஆய்வு செய்தபோது, மலைப்பகுதியில் வாழ்பவர்கள் குறைந்த உடலுயர்வளவு உள்ளவராகவும் சமநிலப் பகுதியில் வாழ்பவர்கள் உயர்ந்த உடலுயர்வளவு உள்ளவர்களாகவும் காணப்பட்டனர் என்றார். இதைப் போன்றே மலைவாழ் கேரோ (Garo) பழங்குடிகளும் சமநிலைக் கேரோ பழங்குடிகளும் காணப்பட்டனர். தார்டே (Torday) என்பவர் காங்கோ போ திவா (Congo Bo Twa) குள்ளர்களின் உடலுயர்வளவைப் பற்றி மிகுதியான ஆய்வினை மேற்கொண்டவராவர். காட்டுப் பகுதியை விடுத்துச் சமநிலங்களில் பயிர்த் தொழில் மேற்கொண்டு வாழ்ந்த இவர்கள் இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னர்ச் சற்று உயர்ந்த உடலுயர்வளவு உள்ளவர்களாகக் காணப்பட்டனர்.
குளிர்ப்பிரதேசங்களில் வாழும் மக்கள் குறைந்த உடலுயர்வளவினையே கொண்டுள்ளளர் என்பது மானிடவியலாரின் பொதுவான கருத்தாகும். சூழ்நிலை மட்டுமே மனித உடலின் உயரத்திற்கு நேரடி காரணமாக அமையவில்லை. ஒவ்வோர் இனப் பெருக்க மக்கள் தொகையின் (Breeding Population) மரபணுப் பொதுச் சேர்மத்தில் (Genc pool) இருக்கும் மரபணுவின் (Gene) பண்புகளும் காரணமாகின்றன. ஒத்த பண்புகளுடைய ஒரே இனத்தில் பல்வேறு உயரங்களையுடையவர்களைக் காணலாம். தோப்பினார்டு (Topinard), ஆடன் (Haddon), மார்ட்டின் (Martin) ஆகியோர் மனித உடலுயர்வளவு அடிப்படையில் மக்களைப் பல வகைகளாகப் பகுத்துள்ளனர்.
<center>
{| class="wikitable"
|-
!colspan=4|தோப்பினார்டு அளவை
|-
|குள்ளர் (Pygmy) || || || 150.0 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short) || 150.0 || || 160.0 செ.மீ.
|-
|சராசரிக்கும் கீழ் (Under Average) || 160.0 || — || 165.0 செ.மீ.
|-
|சராசரிக்கும் மேல் (Above Average) || 165.0 || || 170.0 செ.மீ.
|-
|மிகுதியான உயரம் (High) || 170.0 செ.மீ || ||
|-
|}
</center><noinclude></noinclude>
2v6xnngq3hcyb82nqcguxnokwcg1auc
1947160
1947158
2026-06-17T03:37:44Z
Booradleyp1
1964
1947160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|593|இனவகைப்பாட்டின் அலகுகள்}}</noinclude>ஒரு தசை மடிப்பு வளர்ந்து அத்தசை, மேல் இமையினை மூடி, விழியையும் மூடும் அளவில் காணப்படும். இத்தசை ‘மங்கோலிய மடிப்பு’ (Mongoloid Fold) என்றே சொல்லப்படுகிறது. இம்மடிப்புச் சாய்வாக அமைந்துள்ளது; கண்ணின் வெளிக்கோணம் உட்கோணத்தைக் காட்டிலும் பெரியது; மங்கோலியக் கண்ணில் இமைப்புழை (Palpebral Fissure) சாய்வானது; உட்புற இரப்பை அடிமடிப்பு (Inner Epicanthus) குழந்தைகள், பெண்கள் முதலானோரின் கண்களில் காணப்படும். மற்றொரு வகை, புற இரப்பை அடி மடிப்பு (External Epicanthus) ஆகும். இத்தசை மேல் இமையிலிருந்து வளர்ந்து கண்ணின் வெளிநுனிநோக்கி விழியை மறைக்கக் கூடியது. இவ்வகை பொதுவாக நடுத்தர வயதினரிடையேயும் வயது முதிர்ந்த ஆண்களிடையேயும் காணப்படுகிறது.
{{larger|<b>உடலுயர்வளவு:</b>}} மனித இனங்களை வகைப்படுத்துவதில் முதன்மையான மாறுபடும் பண்புகளுடையது (Variable Character) உடலுயர்வளவு (Stature) ஆகும். பல்வேறு காலச் சூழ்நிலைகளால் தாக்கம் பெற்றுச் செயற்படுவதால், மனித வேறுபாடுகளை அறிவதில் இப்பண்பு உற்று நோக்க வேண்டியதாகும். உலகின் பல மாறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் மக்கள் உடலுயர்லளவில் மிகுந்த மாறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் இலி மௌசியான் (Limousion) மாவட்டத்தில் வாழும் மக்களும், வெனின்சுலாவின் யூபா இந்தியர்களும் (Yupa Indians) தம் வாழ்க்கைச் சூழலில் இருவித உடலுயர்வளவினைப் பெற்றிருந்தனர். வாழ்க்கைச் சூழலுக்கு ஒவ்வாத பகுதிகளில் வாழ்ந்தபோது குறைந்த உடலுயர்வளவையும், ஒத்த சூழ்நிலையில் வாழ முற்பட்டவுடன் உயர்ந்த உடலுயர்வளவையும் கொண்டிருந்தனர். முதலுலகப் பெரும் போருக்கு முன்னரும் பின்னரும் செருமானிய (German) இளையவர்களை ஆய்வு செய்த மார்டின் (Martin) இவர்களிடையே காணப்பட்ட குறைந்த உடலுயர்வளவிற்குக் காரணம், குறைவூட்ட உணவும் சூழ்நிலையும் எனத் தெரிவித்தார். காணிக்காரர்களை (Kanikars) ஆய்வு செய்த தர்சுடன் (Thurston) இம்மக்களிடையே காணப்பட்ட இருவித உடலுயர்வளவிற்கான காரணத்தைக் கண்டறிந்தார். காட்டுப் பகுதியில் வாழ்ந்த காணிக்காரர்கள் குறைந்த உடலுயர்வளவையும் காட்டுப் பகுதியில் இல்லாத காணிக்காரர்கள் உயர்ந்த உடலுயர்வளவையும் கொண்டிருந்தனர். சர்க்கார் (Sarkar), வடஇந்திய மலே (Male) பழங்குடிகளை ஆய்வு செய்தபோது, மலைப்பகுதியில் வாழ்பவர்கள் குறைந்த உடலுயர்வளவு உள்ளவராகவும் சமநிலப் பகுதியில் வாழ்பவர்கள் உயர்ந்த உடலுயர்வளவு உள்ளவர்களாகவும் காணப்பட்டனர் என்றார். இதைப் போன்றே மலைவாழ் கேரோ (Garo) பழங்குடிகளும் சமநிலைக் கேரோ பழங்குடிகளும் காணப்பட்டனர். தார்டே (Torday) என்பவர் காங்கோ போ திவா (Congo Bo Twa) குள்ளர்களின் உடலுயர்வளவைப் பற்றி மிகுதியான ஆய்வினை மேற்கொண்டவராவர். காட்டுப் பகுதியை விடுத்துச் சமநிலங்களில் பயிர்த் தொழில் மேற்கொண்டு வாழ்ந்த இவர்கள் இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னர்ச் சற்று உயர்ந்த உடலுயர்வளவு உள்ளவர்களாகக் காணப்பட்டனர்.
குளிர்ப்பிரதேசங்களில் வாழும் மக்கள் குறைந்த உடலுயர்வளவினையே கொண்டுள்ளளர் என்பது மானிடவியலாரின் பொதுவான கருத்தாகும். சூழ்நிலை மட்டுமே மனித உடலின் உயரத்திற்கு நேரடி காரணமாக அமையவில்லை. ஒவ்வோர் இனப் பெருக்க மக்கள் தொகையின் (Breeding Population) மரபணுப் பொதுச் சேர்மத்தில் (Genc pool) இருக்கும் மரபணுவின் (Gene) பண்புகளும் காரணமாகின்றன. ஒத்த பண்புகளுடைய ஒரே இனத்தில் பல்வேறு உயரங்களையுடையவர்களைக் காணலாம். தோப்பினார்டு (Topinard), ஆடன் (Haddon), மார்ட்டின் (Martin) ஆகியோர் மனித உடலுயர்வளவு அடிப்படையில் மக்களைப் பல வகைகளாகப் பகுத்துள்ளனர்.
<center>
{| class="wikitable"
|-
!colspan=4|தோப்பினார்டு அளவை
|-
|குள்ளர் (Pygmy) || — 150.0 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short) || 150.0 — 160.0 செ.மீ.
|-
|சராசரிக்கும் கீழ் (Under Average) || 160.0 — 165.0 செ.மீ.
|-
|சராசரிக்கும் மேல் (Above Average) || 165.0 — 170.0 செ.மீ.
|-
|மிகுதியான உயரம் (High) || 170.0 செ.மீ — ||
|-
|}
</center><noinclude></noinclude>
n83d9an7h2hmmo9n18o0bhgnzx6qoh5
1947161
1947160
2026-06-17T03:42:28Z
Booradleyp1
1964
1947161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|593|இனவகைப்பாட்டின் அலகுகள்}}</noinclude>ஒரு தசை மடிப்பு வளர்ந்து அத்தசை, மேல் இமையினை மூடி, விழியையும் மூடும் அளவில் காணப்படும். இத்தசை ‘மங்கோலிய மடிப்பு’ (Mongoloid Fold) என்றே சொல்லப்படுகிறது. இம்மடிப்புச் சாய்வாக அமைந்துள்ளது; கண்ணின் வெளிக்கோணம் உட்கோணத்தைக் காட்டிலும் பெரியது; மங்கோலியக் கண்ணில் இமைப்புழை (Palpebral Fissure) சாய்வானது; உட்புற இரப்பை அடிமடிப்பு (Inner Epicanthus) குழந்தைகள், பெண்கள் முதலானோரின் கண்களில் காணப்படும். மற்றொரு வகை, புற இரப்பை அடி மடிப்பு (External Epicanthus) ஆகும். இத்தசை மேல் இமையிலிருந்து வளர்ந்து கண்ணின் வெளிநுனிநோக்கி விழியை மறைக்கக் கூடியது. இவ்வகை பொதுவாக நடுத்தர வயதினரிடையேயும் வயது முதிர்ந்த ஆண்களிடையேயும் காணப்படுகிறது.
{{larger|<b>உடலுயர்வளவு:</b>}} மனித இனங்களை வகைப்படுத்துவதில் முதன்மையான மாறுபடும் பண்புகளுடையது (Variable Character) உடலுயர்வளவு (Stature) ஆகும். பல்வேறு காலச் சூழ்நிலைகளால் தாக்கம் பெற்றுச் செயற்படுவதால், மனித வேறுபாடுகளை அறிவதில் இப்பண்பு உற்று நோக்க வேண்டியதாகும். உலகின் பல மாறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் மக்கள் உடலுயர்லளவில் மிகுந்த மாறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் இலி மௌசியான் (Limousion) மாவட்டத்தில் வாழும் மக்களும், வெனின்சுலாவின் யூபா இந்தியர்களும் (Yupa Indians) தம் வாழ்க்கைச் சூழலில் இருவித உடலுயர்வளவினைப் பெற்றிருந்தனர். வாழ்க்கைச் சூழலுக்கு ஒவ்வாத பகுதிகளில் வாழ்ந்தபோது குறைந்த உடலுயர்வளவையும், ஒத்த சூழ்நிலையில் வாழ முற்பட்டவுடன் உயர்ந்த உடலுயர்வளவையும் கொண்டிருந்தனர். முதலுலகப் பெரும் போருக்கு முன்னரும் பின்னரும் செருமானிய (German) இளையவர்களை ஆய்வு செய்த மார்டின் (Martin) இவர்களிடையே காணப்பட்ட குறைந்த உடலுயர்வளவிற்குக் காரணம், குறைவூட்ட உணவும் சூழ்நிலையும் எனத் தெரிவித்தார். காணிக்காரர்களை (Kanikars) ஆய்வு செய்த தர்சுடன் (Thurston) இம்மக்களிடையே காணப்பட்ட இருவித உடலுயர்வளவிற்கான காரணத்தைக் கண்டறிந்தார். காட்டுப் பகுதியில் வாழ்ந்த காணிக்காரர்கள் குறைந்த உடலுயர்வளவையும் காட்டுப் பகுதியில் இல்லாத காணிக்காரர்கள் உயர்ந்த உடலுயர்வளவையும் கொண்டிருந்தனர். சர்க்கார் (Sarkar), வடஇந்திய மலே (Male) பழங்குடிகளை ஆய்வு செய்தபோது, மலைப்பகுதியில் வாழ்பவர்கள் குறைந்த உடலுயர்வளவு உள்ளவராகவும் சமநிலப் பகுதியில் வாழ்பவர்கள் உயர்ந்த உடலுயர்வளவு உள்ளவர்களாகவும் காணப்பட்டனர் என்றார். இதைப் போன்றே மலைவாழ் கேரோ (Garo) பழங்குடிகளும் சமநிலைக் கேரோ பழங்குடிகளும் காணப்பட்டனர். தார்டே (Torday) என்பவர் காங்கோ போ திவா (Congo Bo Twa) குள்ளர்களின் உடலுயர்வளவைப் பற்றி மிகுதியான ஆய்வினை மேற்கொண்டவராவர். காட்டுப் பகுதியை விடுத்துச் சமநிலங்களில் பயிர்த் தொழில் மேற்கொண்டு வாழ்ந்த இவர்கள் இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னர்ச் சற்று உயர்ந்த உடலுயர்வளவு உள்ளவர்களாகக் காணப்பட்டனர்.
குளிர்ப்பிரதேசங்களில் வாழும் மக்கள் குறைந்த உடலுயர்வளவினையே கொண்டுள்ளளர் என்பது மானிடவியலாரின் பொதுவான கருத்தாகும். சூழ்நிலை மட்டுமே மனித உடலின் உயரத்திற்கு நேரடி காரணமாக அமையவில்லை. ஒவ்வோர் இனப் பெருக்க மக்கள் தொகையின் (Breeding Population) மரபணுப் பொதுச் சேர்மத்தில் (Genc pool) இருக்கும் மரபணுவின் (Gene) பண்புகளும் காரணமாகின்றன. ஒத்த பண்புகளுடைய ஒரே இனத்தில் பல்வேறு உயரங்களையுடையவர்களைக் காணலாம். தோப்பினார்டு (Topinard), ஆடன் (Haddon), மார்ட்டின் (Martin) ஆகியோர் மனித உடலுயர்வளவு அடிப்படையில் மக்களைப் பல வகைகளாகப் பகுத்துள்ளனர்.
<center>
{| class="wikitable"
|-
!colspan=3|தோப்பினார்டு அளவை
|-
|குள்ளர் (Pygmy) ||{{gap|3em}} — 150.0 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short) || 150.0 — 160.0 செ.மீ.
|-
|சராசரிக்கும் கீழ் (Under Average) || 160.0 — 165.0 செ.மீ.
|-
|சராசரிக்கும் மேல் (Above Average) || 165.0 — 170.0 செ.மீ.
|-
|மிகுதியான உயரம் (High) || 170.0 செ.மீ — ||
|-<noinclude>|}
</center></noinclude>
qcah1rg2rxmic3bvj1u5s7e4tmrsgea
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/624
250
628118
1947157
1908008
2026-06-17T03:18:37Z
Booradleyp1
1964
1947157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|594|இனவகைப்பாட்டின் அலகுகள்}}
<center>
{| class="wikitable"</noinclude>|-
!colspan=5|ஆடன் அளவை
|-
|குள்ளர் (Pygmy) || — || — || — || 148.0 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short) || — || 148.0 || — || 158.0 செ.மீ.
|-
|நடுத்தரம் (Medium) || — || 158.0 || — || 168.0 செ.மீ.
|-
|உயர்த்த உயரம் (Tall) || — || 168.0 || — || 172.0 செ.மீ.
|-
|மிக்க உயர்ந்த உயரம் (Very Tall) || — || 172.0 செ.மீ. || — ||
|-
!colspan=5|மார்ட்டின் அளவை
|-
|குள்ளர் (Pygmy) || — || — || — || 129.9 செ.மீ.
|-
|மிகக் குறைந்த உயரம் (Very Short) || — || 130.0 || — || 149.9 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short) || — || 150.0 || — || 159.9 செ.மீ.
|-
|நடுத்தரத்திற்கும் கீழ் (Below Medium) || — || 160.0 || — || 163.9 செ.மீ.
|-
|நடுத்தரம் (Medium) || — || 164.0 || — || 166.9 செ.மீ.
|-
|நடுத்தரத்திற்கும் மேல் (Above Medium) || — || 167.0 || — || 169.9 செ.மீ.
|-
|உயர்ந்த உயரம் (Tall) || — || 170.0 || — || 179.9 செ.மீ.
|-
|மிக்க உயர்ந்த உயரம் (Very Tall) || — || 180.0 || — || 199.0 செ.மீ.
|-
|பேருயரம் (Giant) || — || 200. செ.மீ. || — || —
|}
</center>
இம்மூன்று அளவைகளுள் மார்ட்டின் வகைப்பாடே மானிடவியலாரின் பயன்பாட்டில் மிகுதியாகக் கையாளப்படுகிறது. சீக்கியர்கள், இராசபுத்திரர்கள், வடமேற்கு ஐரோப்பியர்கள் அனைவரும் நல்ல உயரமானவர்களாகக் காணப்படுகின்றனர். வடசீனர்கள், நைல்நதி நீக்கிரோக்கள், பட்டகோனியர் (Patagonians) முதலானோரும் உயரமானவர்கள். நடுநிலக் கடல் பகுதியினர், ஆல்பைன் (Alpine) மக்கள், ஆர்மீனியர்கள் (Armenoids), திராவிடர்கள், அய்னு (Ainu) முதலானோர் நடுத்தர உடலுயர்வளவினராவர். சில மங்கோலிய வகுப்பினரும் எசுகிமோக்களும் (Eskimos) இவ்வகையினராவர்.
வெத்தர் (Veddas), காடர் (Kadar), மெலனீசியர் (Melanesians) முதலானோர் குறைந்த உடலுயர்வளவினராவர். மனித இனங்களிலேயே மிகக் குறைந்த உடலுயர்வைக் கொண்டவர்களாக அந்தமானியர் அய்டா (Aeta), தப்பிரோ (Topiro), நீக்கிரில்லோ (Negrillo), அக்கா (Akka), பா திவா (Ba Twa), இம்புத்தி (Mbuti) ஆகியோர் காணப்படுகின்றனர்.
{{larger|<b>தோற்கூற்றியல்:</b>}} இது இனவகைபாடுகளில் பயன்படுத்தப்படும் இன்றியமையாத அலகுகளைக் கொண்ட ஓர் உடல்சார் மானிடவியல் (Physical Anthropology) பிரிவாகும். தோற்கூற்றியல் (Dermatoglyphics), கைவிரல்கள், உள்ளங்கை, கால்விரல், உள்ளங்கால் (Sole) முதலிய பகுதிகளில் தோலில் காணப்படும் பலவகையான வரியமைப்புகளைப் (Ridge Patterns) பற்றி விளக்குவதாகும். மனித உடலின் மேல்தோலானது மயிரினாலும் எண்ணெய்ச் சுரப்பிகளாலும் மூடப்பட்டதாகும். ஆனால், உள்ளங்கைப் பகுதியும் உள்ளங்காற் பகுதியும், மயிர்கள், எண்ணெய்ச் சுரப்பிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. எனினும் இப்பகுதிகள், உடலின் பிற பாகங்களிலில்லாத அளவில் வரி அமைப்புகளையும் சிறு, பெரு இரேகைகளையும் கொண்டுள்ளன.<noinclude></noinclude>
qz2dn0u4putjq4ewuveb7dkxkbf82v3
1947159
1947157
2026-06-17T03:21:52Z
Booradleyp1
1964
1947159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|594|இனவகைப்பாட்டின் அலகுகள்}}</noinclude><center>
{| class="wikitable"
|-
!colspan=5|ஆடன் அளவை
|-
|குள்ளர் (Pygmy) || — || — || — || 148.0 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short) || — || 148.0 || — || 158.0 செ.மீ.
|-
|நடுத்தரம் (Medium) || — || 158.0 || — || 168.0 செ.மீ.
|-
|உயர்த்த உயரம் (Tall) || — || 168.0 || — || 172.0 செ.மீ.
|-
|மிக்க உயர்ந்த உயரம் (Very Tall) || — || 172.0 செ.மீ. || — ||
|-
!colspan=5|மார்ட்டின் அளவை
|-
|குள்ளர் (Pygmy) || — || — || — || 129.9 செ.மீ.
|-
|மிகக் குறைந்த உயரம் (Very Short) || — || 130.0 || — || 149.9 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short) || — || 150.0 || — || 159.9 செ.மீ.
|-
|நடுத்தரத்திற்கும் கீழ் (Below Medium) || — || 160.0 || — || 163.9 செ.மீ.
|-
|நடுத்தரம் (Medium) || — || 164.0 || — || 166.9 செ.மீ.
|-
|நடுத்தரத்திற்கும் மேல் (Above Medium) || — || 167.0 || — || 169.9 செ.மீ.
|-
|உயர்ந்த உயரம் (Tall) || — || 170.0 || — || 179.9 செ.மீ.
|-
|மிக்க உயர்ந்த உயரம் (Very Tall) || — || 180.0 || — || 199.0 செ.மீ.
|-
|பேருயரம் (Giant) || — || 200. செ.மீ. || — || —
|}
</center>
இம்மூன்று அளவைகளுள் மார்ட்டின் வகைப்பாடே மானிடவியலாரின் பயன்பாட்டில் மிகுதியாகக் கையாளப்படுகிறது. சீக்கியர்கள், இராசபுத்திரர்கள், வடமேற்கு ஐரோப்பியர்கள் அனைவரும் நல்ல உயரமானவர்களாகக் காணப்படுகின்றனர். வடசீனர்கள், நைல்நதி நீக்கிரோக்கள், பட்டகோனியர் (Patagonians) முதலானோரும் உயரமானவர்கள். நடுநிலக் கடல் பகுதியினர், ஆல்பைன் (Alpine) மக்கள், ஆர்மீனியர்கள் (Armenoids), திராவிடர்கள், அய்னு (Ainu) முதலானோர் நடுத்தர உடலுயர்வளவினராவர். சில மங்கோலிய வகுப்பினரும் எசுகிமோக்களும் (Eskimos) இவ்வகையினராவர்.
வெத்தர் (Veddas), காடர் (Kadar), மெலனீசியர் (Melanesians) முதலானோர் குறைந்த உடலுயர்வளவினராவர். மனித இனங்களிலேயே மிகக் குறைந்த உடலுயர்வைக் கொண்டவர்களாக அந்தமானியர் அய்டா (Aeta), தப்பிரோ (Topiro), நீக்கிரில்லோ (Negrillo), அக்கா (Akka), பா திவா (Ba Twa), இம்புத்தி (Mbuti) ஆகியோர் காணப்படுகின்றனர்.
{{larger|<b>தோற்கூற்றியல்:</b>}} இது இனவகைபாடுகளில் பயன்படுத்தப்படும் இன்றியமையாத அலகுகளைக் கொண்ட ஓர் உடல்சார் மானிடவியல் (Physical Anthropology) பிரிவாகும். தோற்கூற்றியல் (Dermatoglyphics), கைவிரல்கள், உள்ளங்கை, கால்விரல், உள்ளங்கால் (Sole) முதலிய பகுதிகளில் தோலில் காணப்படும் பலவகையான வரியமைப்புகளைப் (Ridge Patterns) பற்றி விளக்குவதாகும். மனித உடலின் மேல்தோலானது மயிரினாலும் எண்ணெய்ச் சுரப்பிகளாலும் மூடப்பட்டதாகும். ஆனால், உள்ளங்கைப் பகுதியும் உள்ளங்காற் பகுதியும், மயிர்கள், எண்ணெய்ச் சுரப்பிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. எனினும் இப்பகுதிகள், உடலின் பிற பாகங்களிலில்லாத அளவில் வரி அமைப்புகளையும் சிறு, பெரு இரேகைகளையும் கொண்டுள்ளன.<noinclude></noinclude>
9of9cgiuc2q7dh63ossiooen98ddsh5
1947163
1947159
2026-06-17T03:49:25Z
Booradleyp1
1964
1947163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|594|இனவகைப்பாட்டின் அலகுகள்}}
<center>
{| class="wikitable"</noinclude>|-
!colspan=3|ஆடன் அளவை
|-
|குள்ளர் (Pygmy) || {{gap|3em}}— 148.0 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short)|| 148.0 — 158.0 செ.மீ.
|-
|நடுத்தரம் (Medium) || 158.0 — 168.0 செ.மீ.
|-
|உயர்த்த உயரம் (Tall) || 168.0 — 172.0 செ.மீ.
|-
|மிக்க உயர்ந்த உயரம் (Very Tall) || 172.0 செ.மீ. —
|-
!colspan=5|மார்ட்டின் அளவை
|-
|குள்ளர் (Pygmy) || {{gap|3em}} — 129.9 செ.மீ.
|-
|மிகக் குறைந்த உயரம் (Very Short) || 130.0 — 149.9 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short) || 150.0 — 159.9 செ.மீ.
|-
|நடுத்தரத்திற்கும் கீழ் (Below Medium) || 160.0 — 163.9 செ.மீ.
|-
|நடுத்தரம் (Medium) || 164.0 — 166.9 செ.மீ.
|-
|நடுத்தரத்திற்கும் மேல் (Above Medium) || 167.0 — 169.9 செ.மீ.
|-
|உயர்ந்த உயரம் (Tall) || 170.0 — 179.9 செ.மீ.
|-
|மிக்க உயர்ந்த உயரம் (Very Tall) || 180.0 — 199.0 செ.மீ.
|-
|பேருயரம் (Giant) || 200. செ.மீ. —
|}
</center>
இம்மூன்று அளவைகளுள் மார்ட்டின் வகைப்பாடே மானிடவியலாரின் பயன்பாட்டில் மிகுதியாகக் கையாளப்படுகிறது. சீக்கியர்கள், இராசபுத்திரர்கள், வடமேற்கு ஐரோப்பியர்கள் அனைவரும் நல்ல உயரமானவர்களாகக் காணப்படுகின்றனர். வடசீனர்கள், நைல்நதி நீக்கிரோக்கள், பட்டகோனியர் (Patagonians) முதலானோரும் உயரமானவர்கள். நடுநிலக் கடல் பகுதியினர், ஆல்பைன் (Alpine) மக்கள், ஆர்மீனியர்கள் (Armenoids), திராவிடர்கள், அய்னு (Ainu) முதலானோர் நடுத்தர உடலுயர்வளவினராவர். சில மங்கோலிய வகுப்பினரும் எசுகிமோக்களும் (Eskimos) இவ்வகையினராவர்.
வெத்தர் (Veddas), காடர் (Kadar), மெலனீசியர் (Melanesians) முதலானோர் குறைந்த உடலுயர்வளவினராவர். மனித இனங்களிலேயே மிகக் குறைந்த உடலுயர்வைக் கொண்டவர்களாக அந்தமானியர் அய்டா (Aeta), தப்பிரோ (Topiro), நீக்கிரில்லோ (Negrillo), அக்கா (Akka), பா திவா (Ba Twa), இம்புத்தி (Mbuti) ஆகியோர் காணப்படுகின்றனர்.
{{larger|<b>தோற்கூற்றியல்:</b>}} இது இனவகைபாடுகளில் பயன்படுத்தப்படும் இன்றியமையாத அலகுகளைக் கொண்ட ஓர் உடல்சார் மானிடவியல் (Physical Anthropology) பிரிவாகும். தோற்கூற்றியல் (Dermatoglyphics), கைவிரல்கள், உள்ளங்கை, கால்விரல், உள்ளங்கால் (Sole) முதலிய பகுதிகளில் தோலில் காணப்படும் பலவகையான வரியமைப்புகளைப் (Ridge Patterns) பற்றி விளக்குவதாகும். மனித உடலின் மேல்தோலானது மயிரினாலும் எண்ணெய்ச் சுரப்பிகளாலும் மூடப்பட்டதாகும். ஆனால், உள்ளங்கைப் பகுதியும் உள்ளங்காற் பகுதியும், மயிர்கள், எண்ணெய்ச் சுரப்பிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. எனினும் இப்பகுதிகள், உடலின் பிற பாகங்களிலில்லாத அளவில் வரி அமைப்புகளையும் சிறு, பெரு இரேகைகளையும் கொண்டுள்ளன.<noinclude></noinclude>
te13ol02c2mq8g2293bwpoeotjiiyf5
1947164
1947163
2026-06-17T03:50:24Z
Booradleyp1
1964
1947164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|594|இனவகைப்பாட்டின் அலகுகள்}}
<center>
{| class="wikitable"</noinclude>|-
!colspan=3|ஆடன் அளவை
|-
|குள்ளர் (Pygmy) || {{gap|3em}}— 148.0 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short)|| 148.0 — 158.0 செ.மீ.
|-
|நடுத்தரம் (Medium) || 158.0 — 168.0 செ.மீ.
|-
|உயர்ந்த உயரம் (Tall) || 168.0 — 172.0 செ.மீ.
|-
|மிக்க உயர்ந்த உயரம் (Very Tall) || 172.0 செ.மீ. —
|-
!colspan=5|மார்ட்டின் அளவை
|-
|குள்ளர் (Pygmy) || {{gap|3em}} — 129.9 செ.மீ.
|-
|மிகக் குறைந்த உயரம் (Very Short) || 130.0 — 149.9 செ.மீ.
|-
|குறைந்த உயரம் (Short) || 150.0 — 159.9 செ.மீ.
|-
|நடுத்தரத்திற்கும் கீழ் (Below Medium) || 160.0 — 163.9 செ.மீ.
|-
|நடுத்தரம் (Medium) || 164.0 — 166.9 செ.மீ.
|-
|நடுத்தரத்திற்கும் மேல் (Above Medium) || 167.0 — 169.9 செ.மீ.
|-
|உயர்ந்த உயரம் (Tall) || 170.0 — 179.9 செ.மீ.
|-
|மிக்க உயர்ந்த உயரம் (Very Tall) || 180.0 — 199.0 செ.மீ.
|-
|பேருயரம் (Giant) || 200. செ.மீ. —
|}
</center>
இம்மூன்று அளவைகளுள் மார்ட்டின் வகைப்பாடே மானிடவியலாரின் பயன்பாட்டில் மிகுதியாகக் கையாளப்படுகிறது. சீக்கியர்கள், இராசபுத்திரர்கள், வடமேற்கு ஐரோப்பியர்கள் அனைவரும் நல்ல உயரமானவர்களாகக் காணப்படுகின்றனர். வடசீனர்கள், நைல்நதி நீக்கிரோக்கள், பட்டகோனியர் (Patagonians) முதலானோரும் உயரமானவர்கள். நடுநிலக் கடல் பகுதியினர், ஆல்பைன் (Alpine) மக்கள், ஆர்மீனியர்கள் (Armenoids), திராவிடர்கள், அய்னு (Ainu) முதலானோர் நடுத்தர உடலுயர்வளவினராவர். சில மங்கோலிய வகுப்பினரும் எசுகிமோக்களும் (Eskimos) இவ்வகையினராவர்.
வெத்தர் (Veddas), காடர் (Kadar), மெலனீசியர் (Melanesians) முதலானோர் குறைந்த உடலுயர்வளவினராவர். மனித இனங்களிலேயே மிகக் குறைந்த உடலுயர்வைக் கொண்டவர்களாக அந்தமானியர் அய்டா (Aeta), தப்பிரோ (Topiro), நீக்கிரில்லோ (Negrillo), அக்கா (Akka), பா திவா (Ba Twa), இம்புத்தி (Mbuti) ஆகியோர் காணப்படுகின்றனர்.
{{larger|<b>தோற்கூற்றியல்:</b>}} இது இனவகைபாடுகளில் பயன்படுத்தப்படும் இன்றியமையாத அலகுகளைக் கொண்ட ஓர் உடல்சார் மானிடவியல் (Physical Anthropology) பிரிவாகும். தோற்கூற்றியல் (Dermatoglyphics), கைவிரல்கள், உள்ளங்கை, கால்விரல், உள்ளங்கால் (Sole) முதலிய பகுதிகளில் தோலில் காணப்படும் பலவகையான வரியமைப்புகளைப் (Ridge Patterns) பற்றி விளக்குவதாகும். மனித உடலின் மேல்தோலானது மயிரினாலும் எண்ணெய்ச் சுரப்பிகளாலும் மூடப்பட்டதாகும். ஆனால், உள்ளங்கைப் பகுதியும் உள்ளங்காற் பகுதியும், மயிர்கள், எண்ணெய்ச் சுரப்பிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. எனினும் இப்பகுதிகள், உடலின் பிற பாகங்களிலில்லாத அளவில் வரி அமைப்புகளையும் சிறு, பெரு இரேகைகளையும் கொண்டுள்ளன.<noinclude></noinclude>
lbevkkhkck6jy6xa54hzmamar5z7888
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/627
250
628156
1947165
1936150
2026-06-17T03:53:48Z
Booradleyp1
1964
1947165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|597|இனவழி மொழிப் பாகுபாடு}}</noinclude>பல்வேறு இனங்களுக்கிடையே வேறுபடுகிறது.
ஆசுத்திரேலியர் குறைந்த எண்ணிக்கையிலும் ஆசிய மங்கோலியர் மிகுதியான எண்ணிக்கையிலும் உணர்கின்றனர்.
<center>
{|class="wikitable"
|மக்கள் தொகை || || சுவையை உணரக்கூடியவர்கள்<br> (விழுக்காடுகள்)
|-
|ஐரோப்பியக் காக்கேசியர் || || 60–80
|-
|அமெரிக்கக் கறுப்பர் || || 90–97
|-
|ஆசிய மங்கோலியர் || || 83–100
|-
|ஆசுத்திரேலியர் || || 50–70
|}
<center>
{{larger|<b>காதுக் குரும்பி:</b>}} காதில் சுரக்கும் குரும்பியின் வகை இரண்டாகும். காதுக் குரும்பி (Earwax) ஒரு வகை வறண்டும் மற்றொரு வகை பசையுள்ளதாகவும் காணப்படுகிறது. காதுக் குரும்பியின் வறண்ட அல்லது பசையுள்ள தன்மை மரபுவழி அமையப் பெறுவதாகும். இதன் தன்மையைப் பொறுத்தும் மானிடவியலார் மக்களினங்களை வகைப்படுத்துவர். மக்களினங்களிடையே வறண்ட காதுக் குரும்பி காணப்படும் அடுக்கு நிகழ்வின் அளவினைக் கொண்டு மக்களினங்களைப் பாகுபடுத்தும்போது மங்கோலியர்கள் மிகுதியான அளவில் இத்தன்மையைப் பெற்றுள்ளனர். வறண்ட காதுக் குரும்பியை நிலைப்படுத்தும் மரபணுக்களைக் குறைந்த விழுக்காட்டளவிலேயே அமெரிக்கக் காக்கேசியர்களும், அமெரிக்க நீக்கிரோக்களும் கொண்டுள்ளமை வெளிப்படுகிறது.
<center>
{| class="wikitable"
|-
!colspan=2|அடுக்கு நிகழ்வு
|-
!மக்கள் தொகை !! விழுக்காடு
|-
|வடசீனர் || 98
|-
|தென்சீனர் || 86
|-
|சப்பானியர் || 92
|-
|செருமானியர் || 18
|-
|ஐக்கிய அமெரிக்கர் ||
|-
|காக்கேசியர் || 16
|-
|அமெரிக்க நீக்கிரோ || 7
|}
</center>
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Alland A.,</b> Jr. Human Diversity, Anchor- Double day, New York, 1973.
<b>Boyd, W.C.,</b> Genetics and the Races of man, Little, Brown, Boston, 1956.
<b>Coon, C.S.,</b> The Origin of Races, Knopf, NewYork, 1962.
<b>Emrys, Jones,</b> Human Geography, Praeger, New York, 1965.
<b>Garn, S.M.,</b> Human Races, Thomas, Springfield, 1969.
<b>Stern, C.,</b> Principles of Genetics, W.H. Freeman and Company, San Francisco, 1973.
<section end="இனவகைப்பாட்டின் அலகுகள்"/>
<section begin="இனவழி மொழிப் பாகுபாடு"/>
{{dhr}}
{{larger|<b>இனவழி மொழிப் பாகுபாடு</b>}} என்பது மொழியியலார் மொழிகளைப் பிரித்துக் காணும். இருவகைப் பாகுபாடுகளில் ஒன்றினைக் குறிக்கும். மொழிகள் அமைப்பு அடிப்படையிலும் இனஅடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. மொழி நூலார் முன்னதை அமைப்பு வகைப்பாகுபாடு (Typological Classification) என்றும், பின்னதை இனவழிப்பாகுபாடு (Tenealogical Classification) என்றும் கூறுவர். முன்வகையில் மொழிகளைத் தனிநிலை மொழி (Isolating Language), ஒட்டுநிலை மொழி (Agglutinative Language), உட்பிணைப்பு நிலைமொழி (Inflectional Language), இணைப்பு நிலை மொழி (Synthetic Language), பல் இணைப்பு மொழி (Polysynthetic Language), உள்ளடக்கு நிலை மொழி (Incorporating Language) என்றெல்லாம் பகுத்துக் காட்டுவர். இன அடிப்படையில் மொழிகளைப் பல்வேறு இனங்களாக அல்லது குடும்பங்களாகப் பிரித்து இந்தோ–ஐரோப்பிய மொழிகள், சீனதிபேத்திய மொழிகள், உரோலிக்கு அல்டெய்க்கு மொழிகள், திராவிட மொழிகள் என்றெல்லாம் பலவாறாகப் பிரித்துப் பகுத்துக் காட்டுவர்.
உலக மொழிகளுள் பல தம்முள் இனத்தொடர்பு உடையன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் ஒரே இனத்தைச் சார்ந்தன. வங்காளி, இந்தி, பஞ்சாபி, செருமன், ஆங்கிலம் போன்றவை மற்றோர் இனத்தைச் சார்ந்தன.<noinclude></noinclude>
ow40bj464zw5vcqhjkgpt7inrp3v9gw
1947166
1947165
2026-06-17T03:54:28Z
Booradleyp1
1964
1947166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|597|இனவழி மொழிப் பாகுபாடு}}</noinclude>பல்வேறு இனங்களுக்கிடையே வேறுபடுகிறது.
ஆசுத்திரேலியர் குறைந்த எண்ணிக்கையிலும் ஆசிய மங்கோலியர் மிகுதியான எண்ணிக்கையிலும் உணர்கின்றனர்.
<center>
{|class="wikitable"
|மக்கள் தொகை || சுவையை உணரக்கூடியவர்கள்<br> (விழுக்காடுகள்)
|-
|ஐரோப்பியக் காக்கேசியர் || 60–80
|-
|அமெரிக்கக் கறுப்பர் || 90–97
|-
|ஆசிய மங்கோலியர் || 83–100
|-
|ஆசுத்திரேலியர் || 50–70
|}
<center>
{{larger|<b>காதுக் குரும்பி:</b>}} காதில் சுரக்கும் குரும்பியின் வகை இரண்டாகும். காதுக் குரும்பி (Earwax) ஒரு வகை வறண்டும் மற்றொரு வகை பசையுள்ளதாகவும் காணப்படுகிறது. காதுக் குரும்பியின் வறண்ட அல்லது பசையுள்ள தன்மை மரபுவழி அமையப் பெறுவதாகும். இதன் தன்மையைப் பொறுத்தும் மானிடவியலார் மக்களினங்களை வகைப்படுத்துவர். மக்களினங்களிடையே வறண்ட காதுக் குரும்பி காணப்படும் அடுக்கு நிகழ்வின் அளவினைக் கொண்டு மக்களினங்களைப் பாகுபடுத்தும்போது மங்கோலியர்கள் மிகுதியான அளவில் இத்தன்மையைப் பெற்றுள்ளனர். வறண்ட காதுக் குரும்பியை நிலைப்படுத்தும் மரபணுக்களைக் குறைந்த விழுக்காட்டளவிலேயே அமெரிக்கக் காக்கேசியர்களும், அமெரிக்க நீக்கிரோக்களும் கொண்டுள்ளமை வெளிப்படுகிறது.
<center>
{| class="wikitable"
|-
!colspan=2|அடுக்கு நிகழ்வு
|-
!மக்கள் தொகை !! விழுக்காடு
|-
|வடசீனர் || 98
|-
|தென்சீனர் || 86
|-
|சப்பானியர் || 92
|-
|செருமானியர் || 18
|-
|ஐக்கிய அமெரிக்கர் ||
|-
|காக்கேசியர் || 16
|-
|அமெரிக்க நீக்கிரோ || 7
|}
</center>
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Alland A.,</b> Jr. Human Diversity, Anchor- Double day, New York, 1973.
<b>Boyd, W.C.,</b> Genetics and the Races of man, Little, Brown, Boston, 1956.
<b>Coon, C.S.,</b> The Origin of Races, Knopf, NewYork, 1962.
<b>Emrys, Jones,</b> Human Geography, Praeger, New York, 1965.
<b>Garn, S.M.,</b> Human Races, Thomas, Springfield, 1969.
<b>Stern, C.,</b> Principles of Genetics, W.H. Freeman and Company, San Francisco, 1973.
<section end="இனவகைப்பாட்டின் அலகுகள்"/>
<section begin="இனவழி மொழிப் பாகுபாடு"/>
{{dhr}}
{{larger|<b>இனவழி மொழிப் பாகுபாடு</b>}} என்பது மொழியியலார் மொழிகளைப் பிரித்துக் காணும். இருவகைப் பாகுபாடுகளில் ஒன்றினைக் குறிக்கும். மொழிகள் அமைப்பு அடிப்படையிலும் இனஅடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. மொழி நூலார் முன்னதை அமைப்பு வகைப்பாகுபாடு (Typological Classification) என்றும், பின்னதை இனவழிப்பாகுபாடு (Tenealogical Classification) என்றும் கூறுவர். முன்வகையில் மொழிகளைத் தனிநிலை மொழி (Isolating Language), ஒட்டுநிலை மொழி (Agglutinative Language), உட்பிணைப்பு நிலைமொழி (Inflectional Language), இணைப்பு நிலை மொழி (Synthetic Language), பல் இணைப்பு மொழி (Polysynthetic Language), உள்ளடக்கு நிலை மொழி (Incorporating Language) என்றெல்லாம் பகுத்துக் காட்டுவர். இன அடிப்படையில் மொழிகளைப் பல்வேறு இனங்களாக அல்லது குடும்பங்களாகப் பிரித்து இந்தோ–ஐரோப்பிய மொழிகள், சீனதிபேத்திய மொழிகள், உரோலிக்கு அல்டெய்க்கு மொழிகள், திராவிட மொழிகள் என்றெல்லாம் பலவாறாகப் பிரித்துப் பகுத்துக் காட்டுவர்.
உலக மொழிகளுள் பல தம்முள் இனத்தொடர்பு உடையன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் ஒரே இனத்தைச் சார்ந்தன. வங்காளி, இந்தி, பஞ்சாபி, செருமன், ஆங்கிலம் போன்றவை மற்றோர் இனத்தைச் சார்ந்தன.<noinclude></noinclude>
9725p29ut0b01a1z06ex1mm8e64h7f1
1947167
1947166
2026-06-17T03:56:37Z
Booradleyp1
1964
1947167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|597|இனவழி மொழிப் பாகுபாடு}}</noinclude>பல்வேறு இனங்களுக்கிடையே வேறுபடுகிறது.
ஆசுத்திரேலியர் குறைந்த எண்ணிக்கையிலும் ஆசிய மங்கோலியர் மிகுதியான எண்ணிக்கையிலும் உணர்கின்றனர்.
<center>
{|class="wikitable"
|மக்கள் தொகை || சுவையை உணரக்கூடியவர்கள்<br> (விழுக்காடுகள்)
|-
|ஐரோப்பியக் காக்கேசியர் || 60–80
|-
|அமெரிக்கக் கறுப்பர் || 90–97
|-
|ஆசிய மங்கோலியர் || 83–100
|-
|ஆசுத்திரேலியர் || 50–70
|}
</center>
{{larger|<b>காதுக் குரும்பி:</b>}} காதில் சுரக்கும் குரும்பியின் வகை இரண்டாகும். காதுக் குரும்பி (Earwax) ஒரு வகை வறண்டும் மற்றொரு வகை பசையுள்ளதாகவும் காணப்படுகிறது. காதுக் குரும்பியின் வறண்ட அல்லது பசையுள்ள தன்மை மரபுவழி அமையப் பெறுவதாகும். இதன் தன்மையைப் பொறுத்தும் மானிடவியலார் மக்களினங்களை வகைப்படுத்துவர். மக்களினங்களிடையே வறண்ட காதுக் குரும்பி காணப்படும் அடுக்கு நிகழ்வின் அளவினைக் கொண்டு மக்களினங்களைப் பாகுபடுத்தும்போது மங்கோலியர்கள் மிகுதியான அளவில் இத்தன்மையைப் பெற்றுள்ளனர். வறண்ட காதுக் குரும்பியை நிலைப்படுத்தும் மரபணுக்களைக் குறைந்த விழுக்காட்டளவிலேயே அமெரிக்கக் காக்கேசியர்களும், அமெரிக்க நீக்கிரோக்களும் கொண்டுள்ளமை வெளிப்படுகிறது.
<center>
{| class="wikitable"
|-
!colspan=2|அடுக்கு நிகழ்வு
|-
!மக்கள் தொகை !! விழுக்காடு
|-
|வடசீனர் || 98
|-
|தென்சீனர் || 86
|-
|சப்பானியர் || 92
|-
|செருமானியர் || 18
|-
|ஐக்கிய அமெரிக்கர் ||
|-
|காக்கேசியர் || 16
|-
|அமெரிக்க நீக்கிரோ || 7
|}
</center>
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Alland A.,</b> Jr. Human Diversity, Anchor- Double day, New York, 1973.
<b>Boyd, W.C.,</b> Genetics and the Races of man, Little, Brown, Boston, 1956.
<b>Coon, C.S.,</b> The Origin of Races, Knopf, NewYork, 1962.
<b>Emrys, Jones,</b> Human Geography, Praeger, New York, 1965.
<b>Garn, S.M.,</b> Human Races, Thomas, Springfield, 1969.
<b>Stern, C.,</b> Principles of Genetics, W.H. Freeman and Company, San Francisco, 1973.
<section end="இனவகைப்பாட்டின் அலகுகள்"/>
<section begin="இனவழி மொழிப் பாகுபாடு"/>
{{dhr}}
{{larger|<b>இனவழி மொழிப் பாகுபாடு</b>}} என்பது மொழியியலார் மொழிகளைப் பிரித்துக் காணும். இருவகைப் பாகுபாடுகளில் ஒன்றினைக் குறிக்கும். மொழிகள் அமைப்பு அடிப்படையிலும் இனஅடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. மொழி நூலார் முன்னதை அமைப்பு வகைப்பாகுபாடு (Typological Classification) என்றும், பின்னதை இனவழிப்பாகுபாடு (Tenealogical Classification) என்றும் கூறுவர். முன்வகையில் மொழிகளைத் தனிநிலை மொழி (Isolating Language), ஒட்டுநிலை மொழி (Agglutinative Language), உட்பிணைப்பு நிலைமொழி (Inflectional Language), இணைப்பு நிலை மொழி (Synthetic Language), பல் இணைப்பு மொழி (Polysynthetic Language), உள்ளடக்கு நிலை மொழி (Incorporating Language) என்றெல்லாம் பகுத்துக் காட்டுவர். இன அடிப்படையில் மொழிகளைப் பல்வேறு இனங்களாக அல்லது குடும்பங்களாகப் பிரித்து இந்தோ–ஐரோப்பிய மொழிகள், சீனதிபேத்திய மொழிகள், உரோலிக்கு அல்டெய்க்கு மொழிகள், திராவிட மொழிகள் என்றெல்லாம் பலவாறாகப் பிரித்துப் பகுத்துக் காட்டுவர்.
உலக மொழிகளுள் பல தம்முள் இனத்தொடர்பு உடையன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் ஒரே இனத்தைச் சார்ந்தன. வங்காளி, இந்தி, பஞ்சாபி, செருமன், ஆங்கிலம் போன்றவை மற்றோர் இனத்தைச் சார்ந்தன.<noinclude></noinclude>
0rvjons7agnqq3nk5j2ur7eh8k04czp
விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு
4
635621
1947047
1946742
2026-06-16T13:10:56Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ புதிய துணைப்பக்கங்கள் இணைக்கப்பட்டன
1947047
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
== இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை
|-
| 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
| 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || ||
|-
|}
* நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons)
6cq5rnhdogvv02xp6uonelwz126s8mh
1947048
1947047
2026-06-16T13:14:36Z
Info-farmer
232
/* இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை */ இருமுறை இருந்தமையால் நீக்கம்
1947048
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
ni295b166ub9ry5crl47b3lyk7do7k2
1947049
1947048
2026-06-16T13:21:51Z
Info-farmer
232
இணைப்பு
1947049
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
rog8ssqmmk1u8ahgjqh0o43rhaqwkgr
1947050
1947049
2026-06-16T13:24:20Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ -துப்புரவு
1947050
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
6osh6j6kxdh1napsjhliqqba20ybhyb
1947051
1947050
2026-06-16T13:35:32Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ -துப்புரவு
1947051
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[குன்றின் மேலிட்ட விளக்கு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. ||
|}
pij6rrs3kgcsrm4u9on2berp4uzv0vh
1947052
1947051
2026-06-16T13:37:24Z
Info-farmer
232
/* இருபது தொகுதிகளில் விடுபட்டவை */ இணைப்புகள் உருவாக்கப்பட்டன
1947052
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| 154 || புதிது 003 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|}
a8bew6sy9g2s64eyqs827zm404kp5s6
1947053
1947052
2026-06-16T13:37:54Z
Info-farmer
232
/* இருபது தொகுதிகளில் விடுபட்டவை */
1947053
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || ||
|-
| 154 || புதிது 003 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|}
cgs89k69aozhb6nhmuzw4rhvqr24nkk
1947054
1947053
2026-06-16T13:38:46Z
Info-farmer
232
/* இருபது தொகுதிகளில் விடுபட்டவை */ இணைப்புகள் உருவாக்கப்பட்டன
1947054
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|-
| 154 || புதிது 003 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|}
o4kanb7wb2n39b17bcnib0u4wjj022u
1947055
1947054
2026-06-16T13:41:11Z
Info-farmer
232
/* கடிதக் காலக்கோடு */ இணைப்பு வழு நீக்கம்
1947055
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|-
| 154 || புதிது 003 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|}
jwi6nn1fplgcjevi4oefz9wsfwgmf2n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233
250
639196
1947041
1946810
2026-06-16T12:56:11Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sridharrv2000" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude>
{{hanging indent|4em|ஒருவர் பேசுகிறார் : எவ்வளவோ கஷ்டப்பட்டு, மாளிகையை நம் வசப்படுத்தி விட்டோம். நமது மாளிகையோ, மிகப் பெரியது..... (ஒரு குரல், முழுவதும் கிடைக்காது போய்விட்டதே என்று கூவுகிறது).
பேசுபவர் : பரவாயில்லை ஒரு சிறு கொல்லை! போகட்டும். இந்த மாளிகையை நாம் பெற்ற பெருமையும் சந்தோஷமும்—எவ்வளவு தெரியுமா! இந்தச் சுபதினத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை.}}
{{left_margin|4em|(உள்ளே நுழைந்த சீமான்)}}
{{hanging indent|4em|
சீ : உலகமே பாராட்டுகிறது.
பேசு : நமஸ்தே! உட்காருங்கள்! இவர் போன்ற உத்தமர்களெல்லாம் நமக்கு உற்ற துணையாக இருப்பார்கள்.}}
{{left_margin|4em|(ஒரு குரல் : யார் இவர்? ஓடிப்போனவனின் ஒன்றுவிட்ட சகோதரன் போல இருக்கிறான்)}}
{{hanging indent|4em|
பேசு : இனி இம்மாதிரி பேசக்கூடாது. நமது மாளிகையை இனிச் சண்டை சச்சரவுக்குள்ளாக்கக்கூடாது. இவர்,...
சீ : மனிதன்; சர்வ தேசத்தான்–மாளிகையின் மகிழ்ச்சியைக் கண்டு மனமாரப் பாராட்ட வந்தவன். மாசற்ற மனமுடையவன்; காசூர் என்பது எமது தேசத்தின் பெயர்.
பேசு : காசூர்க் கண்ணியருக்கு எமது வணக்கம்.
சீ : மாளிகையில் மகிழ்ந்துள்ள உமக்கு எனது மகிழ்ச்சியுரை. எம்மாலான உதவியைச் செய்வேன். காசூரின் நோக்கம், மாசு துடைத்து, எங்கும் மகிழ்ச்சி வளரச் செய்வதுதான். உங்கள் மாளிகை, பிரம்மாண்டமானது–ஆனால் கவர்ச்சியில்லை – கவர்ச்சிகரமானதாக்க முடியும் – பழுது பார்க்க வேண்டும் – பலவர்ணம் தீட்டவேண்டும் – சுற்றுச் சுவரைக் கட்டவேண்டும்...
பே : ஆமாம், பூந்தோட்டம் அமைக்க வேண்டும்—
சீ : பழத்தோட்டம் நல்லது.
பே : பூவிலிருந்துதானே பழம்?...?
சீ : பழம் தராத பூ உண்டு.
பே : ஆமாம், ஆமாம் – நல்லவிதமாகத் தோட்டம் அமைக்க...
சீ : தக்க திட்டம் வேண்டும்.}}
(ஒருகுரல்: பணம் வேண்டுமே, இவ்வளவு பெரிய மாளிகையைத் திருத்த ஏராளமாக வேண்டும்)<noinclude></noinclude>
25eoih5ubt8q8frh88px1d4xdewp3fy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/179
250
641807
1947056
1946791
2026-06-16T13:42:11Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 113}}
{{Right|{{x-larger|<b>பாபுவின் பவனி</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>இராஜேந்திரப் பிரசாத்தின் உலா-
இந்தி எதிர்ப்பு-
நிதி அமைச்சர் கருத்து</b></poem>}}
தம்பி!
{{border|style=border-radius:25px|maxwidth=800px|align=center|
<b>கிருஹப்பிரவேச மஹோர்சவ<br> விஞ்ஞாபனம்</b>
நிகழும் விகாரி வருஷம் தைமாசம் சுக்ரவாரம் உதயாதி சுபமுகூர்த்தத்தில் ஸ்ரீ மீனாட்சி சமேத சொக்கர் கடாட்சத்தால், அடியேன் ஏகாம்பரதாசன், திருமஞ்சன வீதியில் புதிதாக அமைத்திருக்கும் வீட்டிற்கு
{{center|<b>கிருஹப்பிரவேசம்</b>}}
செய்யப் பெரியோர்களால் நிச்சயித்து இருப்பதால் தாங்கள் தங்கள் இஷ்டஜன மித்ராளுடன் எழுந்தருளி எம்மை ஆசீர்வதித்தருள வேண்டிக்கொள்கிறேன்.
அன்றிரவு பிரம்மஸ்ரீ காவியானந்த ஸ்வாமிகளின்
{{center|<b>'ருக்மணி பரிணயம்'</b>}}
எனும் காலட்சேபம் நடைபெறும் அனைவரும் வந்திருந்து பகவத் பிரசாதம் பெற்று ஆனந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
{{Right|<poem>இங்ஙனம்,
தங்கள் விதேயன்
<b>ஏகம்பரதாசன்
"அனுக்கிரஹம்'</b></poem>}}}}
இப்படி ஒரு அழைப்பிதழ் உனக்குக் கிடைத்தால், என்ன எண்ணிக் கொள்ளுவாய்? என்னண்ணா! இது! எங்கே கிடைத்தது இந்தப் பத்தாம் பசலி, எந்தக் குப்பையிலே கிடந்தது? தமிழா, இது ? ஒரே மணிப் பிரவாளம்! யார் இந்தத் தாசன்? தேடித் தேடிப் பார்த்தால், தூய தமிழ்ச் சொற்கள் இந்த அழைப்பிதழிலே, ஒரு பத்துக்கூடக் கிடைக்காது போலிருக்கிறதே! தமிழ் வரிவடிவம் ஒரு கேடா, இந்த கலக்கலுக்கு! விஞ்ஞாபனமாம்<noinclude></noinclude>
p831ruq3c72onsqhpnbaqi83u3n3egw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/282
250
641910
1947057
1946793
2026-06-16T13:42:36Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|258||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இன்றும் அதுபோலக் கட்சிகள் பல உள.
இரண்டாவது கட்டத்திலே, அலட்சியத்துடனும் கேலிச் சிரிப்புடனும், இவன்தானே உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று கேட்பர்.
மூன்றாவது கட்டம் வந்ததும், யர் உங்கள் கட்சிக்குத் தலைவர், அவரா? இவரா? எவர்? என்று கலாம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேட்பர்.
நாலாவது கட்டத்தின்போது, கட்சித் தலைமைக்காக அவனும் இவனும் மோதிக்கொள்ளப் போகிறார்கள், அமளி எழப்போகிறது. கட்சி அழியப்போகிறது, என்று ஆரூடம் கணிப்பார்கள்.
<poem>ஐந்தாவது கட்டத்தில், எமகாதகப் பேர்வழிகளப்பா இவர்கள். என்னமோ பேதம் என்றார்கள், பிளவு என்றார்கள், குழப்பம் வரும் என்றார்கள், குட்டிக் கலகம் ஏற்படும் என்றார்கள்-கடைசியில் பார்த்தால் எல்லோருமே ஒன்றாகத் திரண்டு நின்று, இதுதான் எமது கட்சி தெரிகிறதா புரிகிறதா, என்று கேட்கிறார்களே, ஏ! அப்பா! சாமான்யப் பட்டவர்களல்ல, இவர்கள்-என்று பேசிக்கொள்வார்கள்.</poem>
அதுதான், தம்பி! இது!! நாம், வளர்ச்சி பெற்றிருக்கிறோம், மாற்றார் எதை எதையோ எண்ணி எதிர்பார்த்து, ஏமாந்து, ஏக்கமுற்றுப் போகும் நிலையிலும், அளவிலும், நாம், வளர்ந்திருக்கிறோம்.
ஏமாளிகள், எண்ணிக் கொண்டார்கள், நமது கழகம் பிளவுபடும் என்று - நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போவோம், என்று நான் நமது கழகத்தைக் குறித்துக் கொண்டுள்ள நம்பிக்கை. நமது உடன் பிறந்தார்கள் பற்றி எனக்குள்ள மதிப்பும் பற்றுப் பாசமும், எத்தகையது என்பதை அவர்கள் எங்ஙனம் அறிய முடியும்?
இருவர் மட்டும் செல்கின்றனரே. ஐந்து நூறுபேர் உள்ள அயலார் கோட்டை சென்று, உரிமை முழக்கமிட, என்ன நேரிடுமோ? எவன் தாக்குவானோ? என்றெண்ணிச், சம்பத்தை, டில்லிக்கு வழியனுப்பி வைத்தபோது, என் கண் கலங்கியதை, மாற்றுக் கட்சி முகாமில் இருந்து கொண்டிருக்கும், 'இடம் பிடித்தான்களால்' எப்படி, உணர்ந்துகொள்ள முடியும்?
<b>கண்ணதாசனைச்</b> சுட்டுக் கொன்றுவிட்டார்களாமே! - என்றோர் வதந்தி, மும்முனைப் போராட்டத்தின்போது, சிறை நுழைந்து என் காதினில் நுழைந்ததால், சோற்றுத் தட்டிலே சிந்திய, என் கண்ணீர் பற்றி, மாற்றுக் கட்சியினர் எங்ஙனம் தெரிந்துகொள்ள முடியும்? அந்தக் கண்ணீரின் மதிப்பும் சக்தியும் இன்னது என்றுதான், அவர்களால் எப்படிக் கணித்திட இயலும்!<noinclude></noinclude>
kc7qlr7humnnld7g2tshdyxtdvgebcf
பயனர்:Booradleyp1/மணல் தொட்டி
2
642285
1947186
1946861
2026-06-17T05:59:21Z
Booradleyp1
1964
1947186
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ </b>}}
|-
! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]
==அட்டவணை 6==
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]]-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
m9u3089hup3ckhtzu5lvij0anuciq3o
1947203
1947186
2026-06-17T06:19:25Z
Booradleyp1
1964
1947203
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ </b>}}
==அட்டவணை 6==
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]]-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/
pd0tvft6g2pqa52spohy552vc77l7a4
1947204
1947203
2026-06-17T06:20:48Z
Booradleyp1
1964
1947204
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]
==அட்டவணை 6==
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]]-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
c7agmz6hpweqzmg0guamk0g4bge72xj
வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-1
0
644037
1947198
1936689
2026-06-17T06:15:37Z
Booradleyp1
1964
1947198
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-1
| previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-2/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}}</b>}}
|-
! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
|-
|}
</center>
kmbd1e04csvcdjv59to15tch3v9kv1d
வாழ்வியற் களஞ்சியம் 4
0
644038
1947194
1946758
2026-06-17T06:11:44Z
Booradleyp1
1964
1947194
wikitext
text/x-wiki
{{header
| title = வாழ்வியற் களஞ்சியம் 4
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section =
| previous =
| next = [[/பதிப்புக் குழு/]]
| year = 1987
| notes =
}}{{featured download}}<br><br><br>
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="5" to="5" />
{{page break|label=}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
{{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
*[[/பதிப்புக் குழு/]]
*[[/நன்றியுரை/]]
*[[/கட்டுரையாளர்கள்/]]
*[[/சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]]
*[[/அருஞ்சொல் அட்டவணை: இ-1/]]
*[[/அருஞ்சொல் அட்டவணை: இ-2/]]
*[[/அருஞ்சொல் அட்டவணை: இ-3/]]
*[[/அருஞ்சொல் அட்டவணை: இ-4/]]
*[[/அருஞ்சொல் அட்டவணை: இ-5/]]
*[[/பொருளடைவு/]]
*[[/கலைச்சொற் பட்டியல்/]]
*[[/பின்னட்டை/]]
6k9k1y50gmu0436smlpy2y53mh3mq5n
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1947104
1947019
2026-06-16T18:11:17Z
Desappan sathiyamoorthy
14764
1947104
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
{{Multicol-end}}
37crcjbr5j5kly9sbbhj7gqwdwyn930
1947213
1947104
2026-06-17T06:46:13Z
Desappan sathiyamoorthy
14764
1947213
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
{{Multicol-end}}
sd497i7mxv38t27teise3ni30m1ohfe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/35
250
644869
1947058
1947017
2026-06-16T13:53:46Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 4||</b>25}}{{rule}}</noinclude>ஏளனம் செய்யப்படுகிறான்? முத்தெடுத்து மூலை முடுக்குகளில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பிய தமிழன் இன்று பிச்சை எடுத்துப் பிழைக்க 'அனுமதி' கிடைக்கும் நாடு எது என்றல்லவா கேட்கிறான். ரோம் நாட்டு மாவீரர்களைக் கட்கமெடுத்து விளையாடியது போதும், கண்ணாளா! கனகப் பந்தளிக்கிறேன், விளையாடிட வாராய்! என்று அழைத்த, கண்டாரைக் கொல்லும் கட்டழகிகள் அந்தக் கவர்ச்சியினைப் பெற்றது, நந்தம் நாட்டினர் நெய்து அனுப்பிய பொன்னார் இழையும் துகிலும் என்று கவிவாணர் நமக்குக் கூற, இன்று கைத்தறியாளர் தம் கைக்குழந்தையை, காற்படி அரிசிக்கு விற்றிடும் கொடுமைக்கல்லவா ஆளாயினர்! கலம் கட்டினர் தமிழர் என்கிறது கல்வெட்டு; கல் உடைத்துப் பிழைக்க, கண்காணா நாடு செல்கின்றனரே அவர்தம் வழி வந்தோர், பிற்காலப் புலவர்கூட, "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!" என்று பாடினார். இன்றோ, செந்தமிழ் நாடெனும் போதினிலே, நெஞ்சில்
செந் தீயாய் வேகுது டில்லி செங்கோட்டையிலே என்றல்லவா,
கதற வேண்டி இருக்கிறது.
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றம் காண்போம்,
வருகிறாயா, தம்பி! வா, சிந்தனைச் சிறகணிந்து வா, செந்தமிழ் நாடு இருந்த நிலையைச் சற்றே கண்டு வரலாம் வா.
பாண்டிய மன்னன், அரண்மனை மேல்தளத்தில், அமைத்துள்ள நிலாமுற்றம் - இங்கு நின்றால், திங்களின் எழிலைப் பருகிடலாமல்லவா! என்ன தம்பி, வாய்பிளந்து நிற்கிறாய்? மேல் தளத்தில் அருவி ஏது? அருவி ஓசை கேட்கிறதே என்றா ஆச்சரியப்படுகிறாய் - அருகே சென்று பார்த்திடலாம்,
வா! நீர் நிறைந்த நிலையமொன்று இருக்கிறது இந்த நிலா
முற்றத்தில் - குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன அந்த நீரினைக்
கொண்டு செல்ல. இதோ பார்த்தாயா, மீனின் வாய் வழி நீர்
கொப்பளித்துக் கொண்டு கீழே விழுவதை! ஆமாம் தம்பி!
குழாயை மீன் வடிவத்தில் அழகுற அமைத்துள்ளனர். அந்த நீர்
விழும் ஒலிதான் நீ கேட்டது. உற்றுக்கேள்.... தெரிகிறதா....
மயில், தம்பி, புள்ளிக் கலாப மயில், அதன் அகவலும் கேட்கிறது. அரண் மனையின் எழிலை மேலும் காணலாம்; சுவர்கள்தான், தகடுகளல்ல! செம்பினால் செய்தாற்போல அமைந்துள்ளது. அரண்மனைச் சுவர். சுவரிலே பல வண்ணப் பூக்கள் குலுங்கும் கொடிகளைப் படரவிட்டனர் என்றுதானே எண்ணிக் கொண்டாய்; தொலைவிலிருந்து பார்த்தால் அப்படித்தான்<noinclude></noinclude>
oqai4m95g9w2s9lhn93spmo2e2bh49a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/36
250
644870
1947060
1947020
2026-06-16T13:57:31Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தோற்றமளிக்கும். ஆனால் அது ஓவியனின் கை வண்ணம்!
வெள்ளி நிறச் சாந்து பூசி, அதிலே கொடியும் மலரும் தீட்டி
வைத்திருக்கிறான்! போதும் காட்சி, விரைந்து சென்று விடுவோம். வா. தம்பி, மன்னனின் கண்ணில் மட்டும் நாம் பட்டுவிடக் கூடாது, அகம் தெரியுமா என்று கேட்டு விடுவான், அறியோமே என்று கூறிடின், தமிழனல்லவோ என்று கேட்டிடுவான், நமக்கேன் வம்பு, வா, வா, 'இந்திக்கு வந்தனை செய்திடுவோம், அதை ஏற்காதவர் மீது காய்ந்திடுவோம்' என்று ஏற்றம் பெற்றுள்ள இன்றைய தமிழ் நாட்டுக்குச் சென்றிடுவோம்.
முடியாது, அண்ணா! முடியாது. ஜாதி முடைநாற்ற மடித்துக் கொண்டு, தரித்திரத் தேள் கொட்டிக்கொண்டு கிடக்கும்
அடிமைப் படுகுழியாகிவிட்டுள்ள தமிழகத்துக்கு நான்
வரமாட்டேன், நான் இங்கேயே, நிலவுப் பயன் கொள்ளும்
நெடுவெண் முற்றத்திலேயே உலவப் போகிறேன் என்கிறாயா,
தம்பி! வந்ததே வம்பு. எனக்குத் தெரியுமே உன் இயல்பு. உன்னிடம் திராவிடத்தைக் காட்டினால், இப்படித்தான் நீ பிடிவாதம் செய்வாய் என்று நான் பயந்தேன் சரியாகி விட்டது, தம்பி! காலத்தின் தாக்குதலாலும், கயவரின் சதியாலும், நமது ஏமாந்த தன்மையாலும் தகர்க்கப்பட்டுப்போயுள்ள அந்த முற்றத்தையும் கொற்றத்தையுமே எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்? உண்மை, உன்னையும் என்னையும், பிடித்திழுத்து வந்து, பேதமும் பீடையும், அடிமைத்தனமும் அறிவீனமும், கொடுமையும் பிறவும் நெளியும் இன்றைய நாட்டிலே கொண்டு வந்துதானே விடும் ? எப்படித் தப்புவது? தவிர்க்க முடியாததாயிற்றே.
ஆயினும், அண்ணா! அந்தக் காட்சியை.... தன்னாட்சியின்
உயர்வினை, எண்ணுந்தோறும்... என்று பேசி, என்னை உருக
வைக்கிறாய்; நான் என்ன செய்வேன் தம்பி, நாம் இழந்த இன்பம் மகத்தானதுதான் பிற எந்நாட்டவரும் பெற்றிராத எழிலைத்தான் பெற்றிருந்தோம், இழந்து விட்டோம், மீண்டும் அதைக் காணலாம், என்கிறாயா? காண்பது கடினம் - ஆனால், இயலாதது அல்ல!! அதற்காகவே, கற்பனைச் சிறகணிந்தது போதும், கண்ணீர் மலிந்த திராவிடம் செல்வோம், வா என்று அழைக்கிறேன். சென்று, மேலும் கூறுவோம், மேதினி போற்றிட மேலான நிலையிலிருந்த நந்தம் நாடு, இன்றுள்ள சீர் கெட்ட நிலையினைக் கூறி, திருந்தாத மனத்தினரையும் திருத்தி நம்பால் அவர்களையும் சேர்த்துக் கொண்டு, இன்பத் திராவிடம்<noinclude></noinclude>
lr75hikpwhx67z0yhrp8rk8f8vk1ajf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/37
250
644871
1947062
1947021
2026-06-16T14:01:31Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>27}}{{rule}}</noinclude>காண்பதற்கான பணியில் ஈடுபடுவோம். கன்னியை எண்ணிக்
கொண்டு உதட்டைக் குவித்துச் சத்தம் செய்தால், முத்தத்தின்
சுவையா கிட்டும்!! இன்பத் திராவிடத்தை ஏடுகள் மூலம் மட்டுமே கண்டு, திருப்தி கொள்ள முடியுமா? இழந்ததைப் பெற வேண்டும், இன்பத் திராவிடத்தைக் காண வேண்டும்.
முடியுமா-முடியும் என்று எண்ணுவோரின் தொகையையும்
வகையையும், அவர்தம் உறுதியையும் உற்சாகத்தையும், அவர்தம் உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும், காட்டுகிறேன் வாரீர் என்று அழைக்கிறார், அன்பில்!!
இலட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள் - இலட்சிய முழக்கம் கேட்கப் போகிறது.
சிங்களத் தீவிலிருந்தும் திருநெல்வேலிச் சீமையிலிருந்தும்,
சிங்காரச் சென்னையிலிருந்தும் பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும் அடலேறுகளும், அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக் குழைத்தளிக்கும் குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய் மார்களும் அவர்தம் இளமை வளத்தை எண்ணிக் களித்திடும் முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு காணும் பாட்டாளித் தோழர்களும் அணிஅணியாக வரப் போகிறார்கள், கடலலையை மிஞ்சும் களிப்பொலி எழுப்பியபடி, குடும்பம் குடும்பமாக வரப்போகிறார்கள் - குதூகலம் காணப்
போகிறார்கள். குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப்
பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம் என்று
எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க முறையில் திரண்டு
வருகிறார்கள், திரு இடத்தவர்! காண வாரீர், கடமையை உணர வாரீர்; கருத்தளிக்கவும் காரியமாற்றவும்; கலங்கா உள்ளம் படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரரும், திரு இட மீட்புக்கு எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர் என்பதை எவரும் அறியத்தக்க விதத்தில் வந்து சேருமின்! தாயகம் அழைக்கிறது! தளை உடைபடும் வேளை எது எனக் கேட்டு அழைக்கிறது. பெற்றேனே, இத்தகைய மக்களை, மாற்றான் எனை ஏச,கூசாது கேட்டுக்குனிந்த தலையுடன் கிடந்தனரே, என்னால் சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக் கொண்டிருந்த தாயகம், இன்று, மக்களிடம் ஏற்பட்டுள்ள விழப்புணர்ச்சியையும் வீரத்தையும் கண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததடா என் துக்கம். இனி, என் தளைகளை உடைத்திடுவீர் என்ற நம்பிக்கை பிறந்ததடா!" என்று வாழ்த்தி வரவேற்கிறது.<noinclude></noinclude>
sr935m106l23nimmkr99cuj3885mkqx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/38
250
644872
1947063
1947022
2026-06-16T14:05:31Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அன்னையின் பணிக்காக, அருமந்தமக்காள், அனைவரும் வருக!!.... என்றெல்லாம் கூறி அழைக்கிறார், அன்பில் தர்மலிங்கம்.
தம்பி! அன்பில் அழைப்பிற் கிணங்க, நீயும் நானும் உடன்
வர இசைவோரையும் அழைத்துக் கொண்டு சென்றால், உன்
உள்ளத்தில் உவகைகொள்ளச் செய்யும் இன்பத் திராவிடத்தைப்
பெறுவதற்கான, வழிவகை பற்றிக் கலந்து பேசவும், கருத்துக்
காணவும், திட்டம் தீட்டவும், செயல்படவும் வாய்ப்பு ஏற்படும்.
அன்பில் அழைப்பதும் அதற்குத்தான்.
"நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம்" காண
விழைகிறாயல்லவா, தம்பி, அது தனியே கிடைத்துவிடாது,
நமக்கென்று ஓர் அரசு அமைந்தால் மட்டுமே, அத்தகைய முற்றம் கிடைக்கும், மன்னர்கட்கு மட்டுமே சொந்தமானதாக அல்ல, மக்களுக்குச் சொந்தமான முற்றம்.
மே 17, 18, 19, 20 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெறும்
நமது மாநில மாநாடு, உன்னையும் என்னையும், உன்னதமான
அறப்போர் வீரர்களாக ஆக்குவதற்கான பாடிவீடு என்று கூடச்
சொல்லலாம். நம்மையெல்லாம் வரவேற்று உபசரித்திட
வகைவகையான எண்ணங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார், வரவேற்புத் தலைவர், அன்பில் தர்மலிங்கம். பொல்லாத மனிதர்! என்னை எதிரில் வைத்துக்கொண்டே, சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டைவிட, எங்கள் திருச்சி மாநாடு, பன்மடங்கு
கவர்ச்சியுள்ளதாக, எழுச்சி மிக்கதாக, பயன்தரத் தக்கதாக
அமையப் போகிறது என்று கூறுகிறார். நானும், அதை
மறுப்பதற்கில்லை; உண்மையை மறைத்திடும் திறமையை நான் எங்கே பெற்றிருக்கிறேன்!
திருச்சியில், நிச்சயமாகச் சென்னையை மிஞ்சும் வகையில்
தான் மாநாடு நடைபெறும் - ஐயமில்லை.
சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணப்பட்டு வந்திருக்கிறோம் - முதல் மாநில மாநாட்டிலிருந்து இரண்டாவது மாநில மாநாட்டுக்கு இடையே நாம் பெற்றுள்ள எழுச்சியும் பயிற்சியும் சாமான்யமா! எவ்வளவு வியர்வையும் குருதியும் கொட்டினோம், எத்துணைத் தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம், எத்தகைய களமெலாம் கண்டோம் - இவை கிடக்கட்டும், எவ்வளவு இழிமொழியும் பழிச்சொல்லும் வீசி நம்மை மிருக மாக்க முயற்சித்தனர்!! மாலை மதியமும் உன் மலர்முகமும், காற்றினிலே கலந்துவரும் கீதமும், நம்கன்னல்<noinclude></noinclude>
raet368wtn53me3uebg6tsiyh3ikk8i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/39
250
644873
1947023
1939366
2026-06-16T11:59:45Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>29}}{{rule}}</noinclude>மொழிக் குழவியின் யாழும் கண்ணே! என்னை எங்கெங்கே
அழைத்துச் செல்கிறது தெரியுமா என்று அவன் கேட்க,
இன்னுயிரே! எங்கு வேண்டுமாயினும் அழைத்துச் செல்லட்டும்,
இன்னொருத்தி மனைக்கு மட்டும் சென்றீரோ, ஆமாம், இந்தப்
பேசும் புறா பிறகு பாயும் புலியாக வேண்டியதுதான், என்று
அவன் உள்ளத்துக்கரசி கூறிட, இன்புற்று இருக்க வேண்டிய
பருவத்தினரெல்லாம், நமது கழகக் கட்டளையை ஏற்று, கடும்
சிறை புகுந்து, கஞ்சிக் கலயம் தரும் காவலாட்களின் உரை கேட்டு, உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்கள் ஊற்றெடுக்க, பொறு மனமே பொறு! திரு இடத்தின் மீட்புப் பணியில் ஈடுபடும் போதும், காதற் சுவையையும் இழக்க வேண்டியது தான் வரும், என் செய்வது என்று தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டனர்.
எந்த நாட்டு விடுதலை வரலாற்றிலும், எழிலுள்ளது என்று
கருதத்தகும் காரியம் பல ஆற்றியிருக்கிறோம், ஆணவத்தைச்
சந்தித்திருக்கிறோம், ஆத்திரத்தை வரவிடாமல் தடுத்து
மிருக்கிறோம். தூற்றலைக் கேட்டோம், நெஞ்சத்தினவுக்கு
இடமளிக்க மறுத்து விட்டோம். சதியும் பழியும் பகையை
உமிழ்ந்தன - சட்டை செய்ய மறுத்துவிட்டோம். அடக்குமுறை
அகோரப் பசியுடன் வந்தது, இரை கொடுத்தோம்! இன்னுயிரை
ஈந்தனர் வீரர் சிலர்! கரம் இழந்தோர், காலிழந்தோர் உளர், எவரும் நெஞ்சுரம் இழந்தாரில்லை! நேர்மையை இழந்தாரில்லை!
சென்னையிலிருந்து திருச்சிக்கு வருகிறபோது, இவ்வளவு
கண்டிருக்கிறோம் எனில், அன்பில் கூறுவதுபோல, திருச்சி ஏன் சென்னையை மிஞ்சாது! நிச்சயமாக, எழிலும் பயனும்
மிகுதியாகவே இருக்கும்.
இங்கு, தம்பி, உன் வேட்கை தணியுமளவுக்குக் கருத்து
விருந்தளிக்கப் பல திட்டங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளனர்,
வரவேற்புக் குழுவினைச் சேர்ந்தவர்கள்.
இடமும் கிடைத்துவிட்டது - மாநாட்டுக்கு!
இதிலென்ன, அண்ணா! பெருமிதம் என்று கேட்பாய், தம்பி,
ஏனெனில், நீ, திரு இடம் நமதாயிற்றே, இங்கு மாநாட்டுக்கா ஒரு இடம் கிடைப்பது அரிது என்று கேட்பாய்! ஆனால், இடம்
பெறப்பட்டபாடு கொஞ்சமல்ல.
வயலாக இருந்தால், மழை வந்துற்றால் என்ன ஆகும் என்ற
பயம் வருகிறது - வெட்ட வெளியாக இருந்தாலும்
பரவாயில்லை, ஆனால் நகரைவிட்டு நெடுந்தொலைவில்<noinclude></noinclude>
numsnuuzoj6t7r2p2f8h6cayhgxjaar
1947065
1947023
2026-06-16T14:09:31Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>29}}{{rule}}</noinclude>மொழிக் குழவியின் யாழும் கண்ணே! என்னை எங்கெங்கே
அழைத்துச் செல்கிறது தெரியுமா என்று அவன் கேட்க,
இன்னுயிரே! எங்கு வேண்டுமாயினும் அழைத்துச் செல்லட்டும்,
இன்னொருத்தி மனைக்கு மட்டும் சென்றீரோ, ஆமாம், இந்தப்
பேசும் புறா பிறகு பாயும் புலியாக வேண்டியதுதான், என்று
அவன் உள்ளத்துக்கரசி கூறிட, இன்புற்று இருக்க வேண்டிய
பருவத்தினரெல்லாம், நமது கழகக் கட்டளையை ஏற்று, கடும்
சிறை புகுந்து, கஞ்சிக் கலயம் தரும் காவலாட்களின் உரை கேட்டு, உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்கள் ஊற்றெடுக்க, பொறு மனமே பொறு! திரு இடத்தின் மீட்புப் பணியில் ஈடுபடும் போதும், காதற் சுவையையும் இழக்க வேண்டியது தான் வரும், என் செய்வது என்று தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டனர்.
எந்த நாட்டு விடுதலை வரலாற்றிலும், எழிலுள்ளது என்று
கருதத்தகும் காரியம் பல ஆற்றியிருக்கிறோம், ஆணவத்தைச்
சந்தித்திருக்கிறோம், ஆத்திரத்தை வரவிடாமல் தடுத்து
மிருக்கிறோம். தூற்றலைக் கேட்டோம், நெஞ்சத்தினவுக்கு
இடமளிக்க மறுத்து விட்டோம். சதியும் பழியும் பகையை
உமிழ்ந்தன - சட்டை செய்ய மறுத்துவிட்டோம். அடக்குமுறை
அகோரப் பசியுடன் வந்தது, இரை கொடுத்தோம்! இன்னுயிரை
ஈந்தனர் வீரர் சிலர்! கரம் இழந்தோர், காலிழந்தோர் உளர், எவரும் நெஞ்சுரம் இழந்தாரில்லை! நேர்மையை இழந்தாரில்லை!
சென்னையிலிருந்து திருச்சிக்கு வருகிறபோது, இவ்வளவு
கண்டிருக்கிறோம் எனில், அன்பில் கூறுவதுபோல, திருச்சி ஏன் சென்னையை மிஞ்சாது! நிச்சயமாக, எழிலும் பயனும்
மிகுதியாகவே இருக்கும்.
இங்கு, தம்பி, உன் வேட்கை தணியுமளவுக்குக் கருத்து
விருந்தளிக்கப் பல திட்டங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளனர்,
வரவேற்புக் குழுவினைச் சேர்ந்தவர்கள்.
இடமும் கிடைத்துவிட்டது - மாநாட்டுக்கு!
இதிலென்ன, அண்ணா! பெருமிதம் என்று கேட்பாய், தம்பி,
ஏனெனில், நீ, திரு இடம் நமதாயிற்றே, இங்கு மாநாட்டுக்கா ஒரு இடம் கிடைப்பது அரிது என்று கேட்பாய்! ஆனால், இடம்
பெறப்பட்டபாடு கொஞ்சமல்ல.
வயலாக இருந்தால், மழை வந்துற்றால் என்ன ஆகும் என்ற
பயம் வருகிறது - வெட்ட வெளியாக இருந்தாலும்
பரவாயில்லை, ஆனால் நகரைவிட்டு நெடுந்தொலைவில்<noinclude></noinclude>
i3r7tu7kagk2zr6apsaj6ll8sntscq6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/40
250
644874
1947119
1939367
2026-06-16T18:46:16Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருந்தால் தொல்லைமிகுமே என்று அச்சமும் கவலையும்
குடைகிறது.
பெரிய பெரிய திடல்கள் உள்ளன கல்லூரிகளிடம் - அவை
அத்தனையும் நேரு துரைமகனாருக்கு மட்டுமே தருவது என்று
'சட்டம்' இருக்கிறது! என் செய்வது!
திருச்சியில், ஜல்லடை போட்டு ஜலித்தாயிற்று - சலிப்பே
வந்து விட்டது.
கடைசியில், எங்காவது குக்கிராமமாகப் பார்த்துக் கொண்டு
போய்விடுவது என்று முடிவு செய்தோம் - அந்த வேளையில்,
கிடைத்தது, வயலாகவுமின்றி, ஊருக்கு நெடுந் தொலைவில்
அமைந்ததாகவுமின்றி, திருச்சி ஜங்ஷனுக்குப் பக்கத்திலேயே, ஒரு ஆறு பர்லாங்கு தொலைவிலே ஒரு பரந்த வெளி. பாடு அதிகம் இதைப் பெற. மேலும் அதிகமாகப் பாடு பட்டாக வேண்டும், அந்த இடம், எழிலிடமாக! எனினும், பார் அண்ணா, இந்த வெட்ட வெளியை எவ்வளவு அழகான விழா இடமாக்கிக் காட்டுகிறேன் பார்! என்று அன்பில் கூறுகிறார் - பொல்லாத ஆசாமியல்லவா, செய்தாலும் செய்துவிடுவார் - எதற்கும் அவருடைய அந்த முயற்சிக்கு நானும் துணை இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்.
துவக்கமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக அமைந்தது-அன்று அந்த வெட்ட வெளியை, வேகும் வெய்யிலில் காணச் சென்ற 'குழு' சாதாரணமாக, ஆண்டுக்கொருமுறையோ
ஆறு திங்களுக்கு ஒரு முறையோதான் ஒருசேரக் காணக் கூடியது - அன்று அன்பிலின் ஏற்பாட்டின் திறம் பாருங்கள், நாவலரும், கருணாநிதியும், நடராசனும் உள்ளூர் நண்பர்களும், நானும் சம்பத்தும், இவ்வளவு பேரும் சென்று பார்த்தோம்.
மைல் கணக்கில் விரிந்து பரந்து கிடக்கிறது திடல் - பார்ப்போம், எனக்குப் போர்வை தர உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது பார்க்கலாம் என்று மிரட்டுவது போலவே இருந்தது. எனினும் நாங்கள் திகைத்துப் போய் விடவில்லை.
தம்பி! எங்கள் கண்களைத்தான் திடல் மிரட்டிற்று - நீ
காணும்போது, அங்கு ஒரு சிறிய - சீரிய எழிலூர் காணப்
போகிறாய்!
பகலின் பகலவன் பகைவனாகப் பார்க்கக்கூடும் - அதை
பந்தல் முறை கொண்டு தடுத்திடத் திட்டமிட்டிருக்கிறார் தருமு.<noinclude></noinclude>
1yc2cwf2ujq4k1yyjkxjlyznx0di13m
1947127
1947119
2026-06-16T23:43:12Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருந்தால் தொல்லைமிகுமே என்று அச்சமும் கவலையும்
குடைகிறது.
பெரிய பெரிய திடல்கள் உள்ளன கல்லூரிகளிடம் - அவை
அத்தனையும் நேரு துரைமகனாருக்கு மட்டுமே தருவது என்று
'சட்டம்' இருக்கிறது! என் செய்வது!
திருச்சியில், ஜல்லடை போட்டு ஜலித்தாயிற்று - சலிப்பே
வந்து விட்டது.
கடைசியில், எங்காவது குக்கிராமமாகப் பார்த்துக் கொண்டு
போய்விடுவது என்று முடிவு செய்தோம் - அந்த வேளையில்,
கிடைத்தது, வயலாகவுமின்றி, ஊருக்கு நெடுந் தொலைவில்
அமைந்ததாகவுமின்றி, திருச்சி ஜங்ஷனுக்குப் பக்கத்திலேயே, ஒரு ஆறு பர்லாங்கு தொலைவிலே ஒரு பரந்த வெளி. பாடு அதிகம் இதைப் பெற. மேலும் அதிகமாகப் பாடு பட்டாக வேண்டும், அந்த இடம், எழிலிடமாக! எனினும், பார் அண்ணா, இந்த வெட்ட வெளியை எவ்வளவு அழகான விழா இடமாக்கிக் காட்டுகிறேன் பார்! என்று அன்பில் கூறுகிறார் - பொல்லாத ஆசாமியல்லவா, செய்தாலும் செய்துவிடுவார் - எதற்கும் அவருடைய அந்த முயற்சிக்கு நானும் துணை இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்.
துவக்கமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக அமைந்தது-அன்று அந்த வெட்ட வெளியை, வேகும் வெய்யிலில் காணச் சென்ற 'குழு' சாதாரணமாக, ஆண்டுக்கொருமுறையோ
ஆறு திங்களுக்கு ஒரு முறையோதான் ஒருசேரக் காணக் கூடியது - அன்று அன்பிலின் ஏற்பாட்டின் திறம் பாருங்கள், நாவலரும், கருணாநிதியும், நடராசனும் உள்ளூர் நண்பர்களும், நானும் சம்பத்தும், இவ்வளவு பேரும் சென்று பார்த்தோம்.
மைல் கணக்கில் விரிந்து பரந்து கிடக்கிறது திடல் - பார்ப்போம், எனக்குப் போர்வை தர உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது பார்க்கலாம் என்று மிரட்டுவது போலவே இருந்தது. எனினும் நாங்கள் திகைத்துப் போய் விடவில்லை.
தம்பி! எங்கள் கண்களைத்தான் திடல் மிரட்டிற்று - நீ
காணும்போது, அங்கு ஒரு சிறிய - சீரிய எழிலூர் காணப்
போகிறாய்!
பகலின் பகலவன் பகைவனாகப் பார்க்கக்கூடும் - அதை
பந்தல் முறை கொண்டு தடுத்திடத் திட்டமிட்டிருக்கிறார் தருமு.<noinclude></noinclude>
r1mk85yyt1at8clzcl6mqcor29sthqd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/41
250
644875
1947120
1939368
2026-06-16T18:53:26Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>31}}{{rule}}</noinclude>
மாலையும் இரவும், மதியழகு உனக்கு விருந்தாக இருக்கும் -
உள்ளத்து வெப்பத்தையும் போக்கிடும் மென் காற்றும் கிடைக்கும் - ஒளி, திரு இட மீட்புக்காக உன் கண்களில் தோன்றுகிறதே ஆர்வம், அது போலிருக்கும். செலவு சற்று அதிகமாகத்தான் இருக்கும். தர்முதான் சொல்லிவிட்டாரே, திருச்சி சென்னையை மிஞ்சும் என்று; எனினும், சற்றுத் தாராளமாகவே இருக்க வேண்டியதுதான் என்று நான் நமது நாவலருக்கும், அவர் எனக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கிறோம் - எல்லாம் உன்னுடைய கைவண்ணத்தைத் தாராளமாகப் பெற முடியும் என்ற நம்பிக்கையால்தான்.
சுற்றிலும், ஒரு சிறிய ஊருக்கு மதில் அமைவதுபோல், தட்டி
அடைப்பு; வண்டிகள் நிற்கத் தனியிடம். வாயிற்புறங்கள் ஐந்து. முகப்பு வாயிலில் கண்ணுக்குக் காட்சியும் கருத்துக்கு விருந்துமான முறையில் வண்ணம், ஓவியம். இதிலே, தம்பி, நீ பூரிப்புடன் உள்ளே நுழைந்ததும், ஓங்கி வளர்ந்துள்ள கொடி மரத்தில் நமது கழகக்கொடி பட்டொளி வீசிடக் காண ஏற்பாடாகி இருக்கிறது; அதைத் தொட்டுக் கொண்டு பிறை வடிவத்தில் நூற்றுக்கணக்கான கொடி மரங்கள் - அவைகளிலே கிளைக் கழகக் கொடிகள் குதூகலத்தைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும்; ஒரு புறம் பார்வையைச் செலுத்தினால் ஓவியக் காட்சிச்சாலை அழைக்கும்; மற்றோர் புறம், தொண்டர்கள் முகாமும், மருத்துவ விடுதியும் காட்சி தரும். சற்றுத் தொலைவிலே அங்காடி நிறுவப்படும் - அழகுற விளங்கும். மேலும் சற்றுத் தொலைவு நடந்து சென்றால், மாவட்ட முகாம்கள் இருக்கும்; உண்டிச் சாலைகள் வேண்டுமளவு இருக்க ஏற்பாடாகி வருகிறது; பொதுக்குழு உறுப்பினர்கள் கூடிப்பேசக் கொட்டகை, பொதுச்
செயலாளர் காரியம் கவனிக்க மற்றோர் கொட்டகையும்
இருக்கும், பெண்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவும், குறிப்பாகக்
குழந்தைகளுக்கு வசதி தரவும் தனிக்கொட்டகை போடப்படும்.
இவை யாவும் புடை சூழ, மாநில மாநாட்டுச் சொற்பொழிவுக்
கூடம், ஆயிரம் அடி நீளமும் அறுநூறு அடி அகலமும்
கொண்டதாய், அலங்கார மேடையும் அழகளிக்கும் வேறு
அமைப்புகளும் கொண்டதாய் விளங்கும்.
தம்பி! புறம் இது! மாநாட்டு அகச்சிறப்பு, நீயல்லவா அளிக்க
வேண்டும். உன்னாலா முடியாது!!<noinclude></noinclude>
m3jseysbdf7jemnc68k0w47brjfdpqo
1947128
1947120
2026-06-16T23:47:03Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>31}}{{rule}}</noinclude>
மாலையும் இரவும், மதியழகு உனக்கு விருந்தாக இருக்கும் -
உள்ளத்து வெப்பத்தையும் போக்கிடும் மென் காற்றும் கிடைக்கும் - ஒளி, திரு இட மீட்புக்காக உன் கண்களில் தோன்றுகிறதே ஆர்வம், அது போலிருக்கும். செலவு சற்று அதிகமாகத்தான் இருக்கும். தர்முதான் சொல்லிவிட்டாரே, திருச்சி சென்னையை மிஞ்சும் என்று; எனினும், சற்றுத் தாராளமாகவே இருக்க வேண்டியதுதான் என்று நான் நமது நாவலருக்கும், அவர் எனக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கிறோம் - எல்லாம் உன்னுடைய கைவண்ணத்தைத் தாராளமாகப் பெற முடியும் என்ற நம்பிக்கையால்தான்.
சுற்றிலும், ஒரு சிறிய ஊருக்கு மதில் அமைவதுபோல், தட்டி
அடைப்பு; வண்டிகள் நிற்கத் தனியிடம். வாயிற்புறங்கள் ஐந்து. முகப்பு வாயிலில் கண்ணுக்குக் காட்சியும் கருத்துக்கு விருந்துமான முறையில் வண்ணம், ஓவியம். இதிலே, தம்பி, நீ பூரிப்புடன் உள்ளே நுழைந்ததும், ஓங்கி வளர்ந்துள்ள கொடி மரத்தில் நமது கழகக்கொடி பட்டொளி வீசிடக் காண ஏற்பாடாகி இருக்கிறது; அதைத் தொட்டுக் கொண்டு பிறை வடிவத்தில் நூற்றுக்கணக்கான கொடி மரங்கள் - அவைகளிலே கிளைக் கழகக் கொடிகள் குதூகலத்தைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும்; ஒரு புறம் பார்வையைச் செலுத்தினால் ஓவியக் காட்சிச்சாலை அழைக்கும்; மற்றோர் புறம், தொண்டர்கள் முகாமும், மருத்துவ விடுதியும் காட்சி தரும். சற்றுத் தொலைவிலே அங்காடி நிறுவப்படும் - அழகுற விளங்கும். மேலும் சற்றுத் தொலைவு நடந்து சென்றால், மாவட்ட முகாம்கள் இருக்கும்; உண்டிச் சாலைகள் வேண்டுமளவு இருக்க ஏற்பாடாகி வருகிறது; பொதுக்குழு உறுப்பினர்கள் கூடிப்பேசக் கொட்டகை, பொதுச்
செயலாளர் காரியம் கவனிக்க மற்றோர் கொட்டகையும்
இருக்கும், பெண்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவும், குறிப்பாகக்
குழந்தைகளுக்கு வசதி தரவும் தனிக்கொட்டகை போடப்படும்.
இவை யாவும் புடை சூழ, மாநில மாநாட்டுச் சொற்பொழிவுக்
கூடம், ஆயிரம் அடி நீளமும் அறுநூறு அடி அகலமும்
கொண்டதாய், அலங்கார மேடையும் அழகளிக்கும் வேறு
அமைப்புகளும் கொண்டதாய் விளங்கும்.
தம்பி! புறம் இது! மாநாட்டு அகச்சிறப்பு, நீயல்லவா அளிக்க
வேண்டும். உன்னாலா முடியாது!!<noinclude></noinclude>
qnrzyy6xdwlhuslj6p35ujmtt33wpsw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/42
250
644876
1947121
1939369
2026-06-16T18:59:52Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எனக்கு இப்போது, 'புற' க் காட்சி அமைப்புக்காக எடுத்துக்
கொள்ளப்பட வேண்டிய முயற்சியின் அளவும் பணச் செலவின்
மிகுதியும்தான் தெரிகிறது - புரிகிறது - மிரட்டவும் செய்கிறது.
மணி நான்கு - விடியப் போகிறது, தம்பி, இதை எண்ணி
எழுதிக் கொண்டிருக்கிறேன். கோவையில் ஒரு ஓட்டல் அறையில் - கோமான்களும் சீமான்களும், மாளிகைகளிலே ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!! இல்லை தம்பி!! இல்லை! அவர்களும் தூங்கிக் கொண்டில்லை, "என்னையா, அக்ரமம்! ஒரு மாநில மாநாடு, பல இலட்சம் பேர் கூடுவது என்றால், இலட்சக் கணக்கிலே செலவாகுமே, பணம் ஏது இதுகளிடம்?" என்று எண்ணிக்கொண்டு, 'இதுகள்' இப்படியே வளர்ந்து கொண்டே போனால், நிலைமை என்ன ஆகும் என்ற நினைப்பும் சேர்ந்து அவர்களைத் தூக்கம் கொள்ளாமல் புரளச் செய்யும் - சிலரையாவது.
அவர்கள் அறியமாட்டார்கள், திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள செல்வத்தை.
உன் ஆர்வமும் எழுச்சியும் பெற்றுத் தரும் பெரும் பலனை,
அந்தச் சீமான் பேழையில், கோழைபோலப் பதுங்கிக் கிடக்கும்
பணம் பெற்றுத் தருமா, என்ன!! அதை நம்பியா, நாம் கழகம்
நடத்துகிறோம்! வெள்ளியையும் தங்கத்தையும், வைரத்தையும்
சர்க்கார் சின்னம் பொறித்த காகிதத்தையுமல்லவா, அவர்கள்
நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கழகமோ, தம்பி! உன் எஃகு
உள்ளத்தை நம்பிக் கொண்டிருக்கிறது. அன்பில் தர்மலிங்கம்
அதற்காகத்தான் உன்னை அழைக்கிறார்.
{{Right|அன்புள்ள,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
1-4-1956
{{dhr|10em}}<noinclude></noinclude>
qpb97u46ibcg5pumcb9z1j5cvptkzel
1947129
1947121
2026-06-16T23:51:26Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எனக்கு இப்போது, 'புற' க் காட்சி அமைப்புக்காக எடுத்துக்
கொள்ளப்பட வேண்டிய முயற்சியின் அளவும் பணச் செலவின்
மிகுதியும்தான் தெரிகிறது - புரிகிறது - மிரட்டவும் செய்கிறது.
மணி நான்கு - விடியப் போகிறது, தம்பி, இதை எண்ணி
எழுதிக் கொண்டிருக்கிறேன். கோவையில் ஒரு ஓட்டல் அறையில் - கோமான்களும் சீமான்களும், மாளிகைகளிலே ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!! இல்லை தம்பி!! இல்லை! அவர்களும் தூங்கிக் கொண்டில்லை, "என்னையா, அக்ரமம்! ஒரு மாநில மாநாடு, பல இலட்சம் பேர் கூடுவது என்றால், இலட்சக் கணக்கிலே செலவாகுமே, பணம் ஏது இதுகளிடம்?" என்று எண்ணிக்கொண்டு, 'இதுகள்' இப்படியே வளர்ந்து கொண்டே போனால், நிலைமை என்ன ஆகும் என்ற நினைப்பும் சேர்ந்து அவர்களைத் தூக்கம் கொள்ளாமல் புரளச் செய்யும் - சிலரையாவது.
அவர்கள் அறியமாட்டார்கள், திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள செல்வத்தை.
உன் ஆர்வமும் எழுச்சியும் பெற்றுத் தரும் பெரும் பலனை,
அந்தச் சீமான் பேழையில், கோழைபோலப் பதுங்கிக் கிடக்கும்
பணம் பெற்றுத் தருமா, என்ன!! அதை நம்பியா, நாம் கழகம்
நடத்துகிறோம்! வெள்ளியையும் தங்கத்தையும், வைரத்தையும்
சர்க்கார் சின்னம் பொறித்த காகிதத்தையுமல்லவா, அவர்கள்
நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கழகமோ, தம்பி! உன் எஃகு
உள்ளத்தை நம்பிக் கொண்டிருக்கிறது. அன்பில் தர்மலிங்கம்
அதற்காகத்தான் உன்னை அழைக்கிறார்.
{{Right|அன்புள்ள,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
1-4-1956
{{dhr|10em}}<noinclude></noinclude>
ded4q6gn2jtb12vt8euqbcqm0dsxl9n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/43
250
644877
1947122
1943699
2026-06-16T19:10:55Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 44</b>}}
{{center|{{x-larger|<b>நாவலர் நம் கழகக் காவலர்</b>}}}}
{{left_margin|3em|<poem><b>ஆவடிக்குப் பணம் திரட்டிய வகை திராவிடரின்
மறம் - திருச்சியில் மாநாடு.</b></poem>}}
<b>தம்பி,</b>
<b>{{x-larger|ஒ}}</b>ரு அலங்காரக் கூடம் - இரத்தின ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கிறது - சோபாக்கள் விதவிதமானவை போடப்பட்டுள்ளன - வட்ட மேஜை, அதன்மீது கண்ணாடி வட்டிலில் அழகிய காகிதப்பூ - சுவரிலே பண்டித ஜவஹர்லால் நேருவும் மகாத்மாவும் நேசமும் பாசமும் ததும்பும் முறையில் உட்கார்ந்து கொண்டு உரையாடும் காட்சியைக் காட்டும் படம் - பண்டித நேருவின் வேறு பல அலுவல்களைக் காட்டும் படங்கள் - உள்ளன - ஒரு புறத்தில் 'ராஜாஜி' இருக்கிறார் படத்தில் - மற்றும் பல தேயத் தலைவர்களின் படங்கள்.
சீமான், பரபரப்பு அடங்காத நிலையில், கூடத்தில் உலவிக்
கொண்டிருக்கிறார் - பெயரா, தம்பி! பெயரையா கேட்கிறாய்?
சொல்லக் கூடாதே, ஆமாம், பெயர்பற்றி உனக்கேன் அவ்வளவு கவலை? சீமான் என்றால் போதாதா? பெயர்..... சீமான் சந்தர்ப்பவாதி என்று வைத்துக்கொள்ளேன் - சீமான்களுக்குப் பெயர் அவ்விதம் இருக்கிறதோ இல்லையோ, இயல்பு அப்படித் தானே இருக்க வேண்டும் - இருப்பதால்தானே சீமான்களாக முடிகிறது.
சீமான் சந்தர்ப்பவாதியின் சிங்கார மாளிகைக் கூடத்திலே,
வெலிங்டன் படம் ஒரு புறத்திலும், விசுவாமித்ரா - மேனகா படம் மற்றொரு புறத்திலும், தோட்டக் கச்சேரிக் காட்சியும்<noinclude></noinclude>
53io6yf79luznvcz5z2w5feltgf7j4g
1947130
1947122
2026-06-16T23:54:30Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 44</b>}}
{{center|{{x-larger|<b>நாவலர் நம் கழகக் காவலர்</b>}}}}
{{left_margin|3em|<poem><b>ஆவடிக்குப் பணம் திரட்டிய வகை திராவிடரின்
மறம் - திருச்சியில் மாநாடு.</b></poem>}}
<b>தம்பி,</b>
<b>{{x-larger|ஒ}}</b>ரு அலங்காரக் கூடம் - இரத்தின ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கிறது - சோபாக்கள் விதவிதமானவை போடப்பட்டுள்ளன - வட்ட மேஜை, அதன்மீது கண்ணாடி வட்டிலில் அழகிய காகிதப்பூ - சுவரிலே பண்டித ஜவஹர்லால் நேருவும் மகாத்மாவும் நேசமும் பாசமும் ததும்பும் முறையில் உட்கார்ந்து கொண்டு உரையாடும் காட்சியைக் காட்டும் படம் - பண்டித நேருவின் வேறு பல அலுவல்களைக் காட்டும் படங்கள் - உள்ளன - ஒரு புறத்தில் 'ராஜாஜி' இருக்கிறார் படத்தில் - மற்றும் பல தேயத் தலைவர்களின் படங்கள்.
சீமான், பரபரப்பு அடங்காத நிலையில், கூடத்தில் உலவிக்
கொண்டிருக்கிறார் - பெயரா, தம்பி! பெயரையா கேட்கிறாய்?
சொல்லக் கூடாதே, ஆமாம், பெயர்பற்றி உனக்கேன் அவ்வளவு கவலை? சீமான் என்றால் போதாதா? பெயர்..... சீமான் சந்தர்ப்பவாதி என்று வைத்துக்கொள்ளேன் - சீமான்களுக்குப் பெயர் அவ்விதம் இருக்கிறதோ இல்லையோ, இயல்பு அப்படித் தானே இருக்க வேண்டும் - இருப்பதால்தானே சீமான்களாக முடிகிறது.
சீமான் சந்தர்ப்பவாதியின் சிங்கார மாளிகைக் கூடத்திலே,
வெலிங்டன் படம் ஒரு புறத்திலும், விசுவாமித்ரா - மேனகா படம் மற்றொரு புறத்திலும், தோட்டக் கச்சேரிக் காட்சியும்<noinclude></noinclude>
no9p7w5lljewuzyt47fadh6l09mf4gc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/44
250
644878
1947123
1939371
2026-06-16T19:22:53Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>துரைமாரிடம் கைகுலுக்கிய காட்சியும் காட்டும் படங்களும்
இருந்தன்; அது முன்பு!
இப்போது, சீமான் சந்தர்ப்பவாதி, ஜில்லா காங்கிரஸ் போஷகர், தாலுக்கா காங்கிரஸ் பொக்கிஷதார், நகர காங்கிரஸ் தலைவர், மாகாண காங்கிரசுக்குப் பயணமாகி மந்திரி வேலையை எட்டிப் பிடிக்க வேண்டியவர்!
சீமான் சிறிதளவு சஞ்சலத்துடன், கடிகாரத்தைப் பார்ப்பதும், நுழைவு வாயிலை நோக்குவதுமாகவே இருந்தார் - உள்ளே நுழைந்தான் வேலையாள்.
"என்னடா..."
"கிடைக்கலிங்க..."
"மடையா.... கடை வீதியிலே போய்ப் பார்த்தாயா....
பொட்டைக் கண்ணா! சரியாகப் பார்த்துத் தொலைத்தாயா?"
"பார்த்தேனுங்க.... ஒரு கடையிலேகூட இல்லிங்க...."
"படக்கடையிலே?"
"இல்லிங்க! கதர்க்கடை ஐயரைக்கூடக் கேட்டேன் - இரவலாகவாவது கொடுக்கச் சொல்லி...."
"என்ன சொன்னாரு?"
"விழுந்து விழுந்து சிரிக்கிறாரு.... அந்தப் படம் இங்கே ஏதுடான்னு கேட்கறாரு...."
"பெரிய கடைவீதி பூராவிலுமா இல்லே...."
"இல்லிங்க.... போசு படம் இருக்குதுங்க... தாகூர் படம்
கிடைக்குது - பிரசாது படம் பார்த்தேனுங்க.... விவேகானந்தரு
படம் கிடைக்குதுங்க..."
"வெங்காயம் கிடைக்குது - ஒரு கடையிலுமா, காமராஜர்
படம் கிடைக்கல்லே...."
"இல்லிங்களே...."
என்னடா பெரிய இழவாப் போச்சு.... இன்னும் ஒரு அரை மணி நேரத்திலே வந்திடுவாங்களே.... ஏலே! டேய்! ஓடிப்போயி, காங்கிரஸ் கமிட்டி ஆபீசிலே"
"இருக்குதான்னு பார்க்கச் சொல்றீங்களா? பார்த்தாச்சிங்க...
கிடையாதுங்க...."<noinclude></noinclude>
1pejxgqj6hqyuvzsvrr6vqx2oujv8sk
1947124
1947123
2026-06-16T19:23:44Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>துரைமாரிடம் கைகுலுக்கிய காட்சியும் காட்டும் படங்களும்
இருந்தன்; அது முன்பு!
இப்போது, சீமான் சந்தர்ப்பவாதி, ஜில்லா காங்கிரஸ் போஷகர், தாலுக்கா காங்கிரஸ் பொக்கிஷதார், நகர காங்கிரஸ் தலைவர், மாகாண காங்கிரசுக்குப் பயணமாகி மந்திரி வேலையை எட்டிப் பிடிக்க வேண்டியவர்!
சீமான் சிறிதளவு சஞ்சலத்துடன், கடிகாரத்தைப் பார்ப்பதும், நுழைவு வாயிலை நோக்குவதுமாகவே இருந்தார் - உள்ளே நுழைந்தான் வேலையாள்.
"என்னடா..."
"கிடைக்கலிங்க..."
"மடையா.... கடை வீதியிலே போய்ப் பார்த்தாயா....
பொட்டைக் கண்ணா! சரியாகப் பார்த்துத் தொலைத்தாயா?"
"பார்த்தேனுங்க.... ஒரு கடையிலேகூட இல்லிங்க...."
"படக்கடையிலே?"
"இல்லிங்க! கதர்க்கடை ஐயரைக்கூடக் கேட்டேன் - இரவலாகவாவது கொடுக்கச் சொல்லி...."
"என்ன சொன்னாரு?"
"விழுந்து விழுந்து சிரிக்கிறாரு.... அந்தப் படம் இங்கே ஏதுடான்னு கேட்கறாரு...."
"பெரிய கடைவீதி பூராவிலுமா இல்லே...."
"இல்லிங்க.... போசு படம் இருக்குதுங்க... தாகூர் படம்
கிடைக்குது - பிரசாது படம் பார்த்தேனுங்க.... விவேகானந்தரு
படம் கிடைக்குதுங்க..."
"வெங்காயம் கிடைக்குது - ஒரு கடையிலுமா, காமராஜர்
படம் கிடைக்கல்லே...."
"இல்லிங்களே...."
என்னடா பெரிய இழவாப் போச்சு.... இன்னும் ஒரு அரை மணி நேரத்திலே வந்திடுவாங்களே.... ஏலே! டேய்! ஓடிப்போயி, காங்கிரஸ் கமிட்டி ஆபீசிலே"
"இருக்குதான்னு பார்க்கச் சொல்றீங்களா? பார்த்தாச்சிங்க...
கிடையாதுங்க...."<noinclude></noinclude>
qfyvxmnizizors4ri4sc8q7p9ugtw2r
1947131
1947124
2026-06-16T23:57:35Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>துரைமாரிடம் கைகுலுக்கிய காட்சியும் காட்டும் படங்களும்
இருந்தன்; அது முன்பு!
இப்போது, சீமான் சந்தர்ப்பவாதி, ஜில்லா காங்கிரஸ் போஷகர், தாலுக்கா காங்கிரஸ் பொக்கிஷதார், நகர காங்கிரஸ் தலைவர், மாகாண காங்கிரசுக்குப் பயணமாகி மந்திரி வேலையை எட்டிப் பிடிக்க வேண்டியவர்!
சீமான் சிறிதளவு சஞ்சலத்துடன், கடிகாரத்தைப் பார்ப்பதும், நுழைவு வாயிலை நோக்குவதுமாகவே இருந்தார் - உள்ளே நுழைந்தான் வேலையாள்.
"என்னடா..."
"கிடைக்கலிங்க..."
"மடையா.... கடை வீதியிலே போய்ப் பார்த்தாயா....
பொட்டைக் கண்ணா! சரியாகப் பார்த்துத் தொலைத்தாயா?"
"பார்த்தேனுங்க.... ஒரு கடையிலேகூட இல்லிங்க...."
"படக்கடையிலே?"
"இல்லிங்க! கதர்க்கடை ஐயரைக்கூடக் கேட்டேன் - இரவலாகவாவது கொடுக்கச் சொல்லி...."
"என்ன சொன்னாரு?"
"விழுந்து விழுந்து சிரிக்கிறாரு.... அந்தப் படம் இங்கே ஏதுடான்னு கேட்கறாரு...."
"பெரிய கடைவீதி பூராவிலுமா இல்லே...."
"இல்லிங்க.... போசு படம் இருக்குதுங்க... தாகூர் படம்
கிடைக்குது - பிரசாது படம் பார்த்தேனுங்க.... விவேகானந்தரு
படம் கிடைக்குதுங்க..."
"வெங்காயம் கிடைக்குது - ஒரு கடையிலுமா, காமராஜர்
படம் கிடைக்கல்லே...."
"இல்லிங்களே...."
என்னடா பெரிய இழவாப் போச்சு.... இன்னும் ஒரு அரை மணி நேரத்திலே வந்திடுவாங்களே.... ஏலே! டேய்! ஓடிப்போயி, காங்கிரஸ் கமிட்டி ஆபீசிலே"
"இருக்குதான்னு பார்க்கச் சொல்றீங்களா? பார்த்தாச்சிங்க...
கிடையாதுங்க...."<noinclude></noinclude>
5lb4unfkqsfd398d30yrww9fucv335p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/45
250
644879
1947125
1939372
2026-06-16T19:32:14Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>35}}{{rule}}</noinclude>
"நாசமாப் போச்சி..."
"ஐயாமாரெல்லாம் வருகிறாங்க...." என்று கூறிக் கொண்டு கணக்கபிள்ளை உள்ளே நுழைகிறார்; சீமான் வேலையாளை வெளியே விரட்டி விட்டு முகத்தை மலரச் செய்து கொள்கிறார். உள்ளே கதராடைக் கனவான்கள் வருகிறார்கள்.
<b>சீமான் </b>: வாங்க ! வாங்க ! நமஸ்காரமுங்க. . . . நமஸ்காரம். . . . இப்படி இந்தச் சோபாவிலே. . . .
<b>ஒருவர்</b> : நமஸ்தே ! நமஸ்தே!
<b>மற்றொருவர்</b> : வந்தே மாதரம்,
<b>மூன்றாமவர் </b>: நீங்க உட்காருங்க....
<b>சீமான்</b> : பரவாயில்லிங்க....
<b>நான்காமவர் </b>: சிவ! சிவா! நீங்க நிற்கறது, நாங்களெல்லாம் உட்காருவதா, சேச்சேச்சே! உட்காருங்க....
<b>சீமான்</b> : ஆகட்டுங்க....
<b>முதலாமவர்</b> : (ஒருவரைக் காட்டி) இவர்தான்....
<b>சீமான் </b>: இதென்னாங்க அறிமுகப்படுத்தவேணுமா! உலகமறிந்தவர் ஊராள்றவரு, அவரைத் தெரியாதவங்களும் உண்டா? நம்மைப்பத்திச் சொல்லுங்க அவருக்கு.
<b>முதலாமவர்</b> : சொல்லித்தானே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் - உங்களோட தயாள குணத்தையும், தர்ம சிந்தனையையும், காங்கிரஸ் பக்தியையும் கேள்விப்பட்ட பிறகு தான், அவர் தம்முடைய பல வேலைகளை விட்டுவிட்டு வந்தார்.
<b>சீமான் </b>: என் பாக்யம்னுதான் சொல்லோணும்.... பாருங்க, இங்கே ஒரு தொண்டன், இந்த மாதிரி ஆளுக வீட்டுக்கு எங்க தலைவரு வரவே மாட்டாருன்னு, கடை வீதியிலே பேசி விட்டிருக்கான் கண்டபடி, என்னைப் பத்தி, இல்லாததும் பொல்லாததுமாப் பேசினானுங்க.
<b>மற்றவர் </b>: தள்ளுங்க குப்பையிலே.... தடியடி பட்டேன்.... ஜெயிலுக்குப் போனேன்.... நான் தியாகி, தேச பக்தன், அப்படி இப்படின்னு சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டலாம்னு பார்க்கிறவனுங்க அவனுங்களெல்லாம், அவனுங்க பேச்சை விட்டுத் தள்ளுங்கள்.<noinclude></noinclude>
l0tbrthn4pbgnd29h9hm4v16jp4ekps
1947132
1947125
2026-06-17T00:00:38Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1947132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>35}}{{rule}}</noinclude>
"நாசமாப் போச்சி..."
"ஐயாமாரெல்லாம் வருகிறாங்க...." என்று கூறிக் கொண்டு கணக்கபிள்ளை உள்ளே நுழைகிறார்; சீமான் வேலையாளை வெளியே விரட்டி விட்டு முகத்தை மலரச் செய்து கொள்கிறார். உள்ளே கதராடைக் கனவான்கள் வருகிறார்கள்.
<b>சீமான் </b>: வாங்க ! வாங்க ! நமஸ்காரமுங்க. . . . நமஸ்காரம். . . . இப்படி இந்தச் சோபாவிலே. . . .
<b>ஒருவர்</b> : நமஸ்தே ! நமஸ்தே!
<b>மற்றொருவர்</b> : வந்தே மாதரம்,
<b>மூன்றாமவர் </b>: நீங்க உட்காருங்க....
<b>சீமான்</b> : பரவாயில்லிங்க....
<b>நான்காமவர் </b>: சிவ! சிவா! நீங்க நிற்கறது, நாங்களெல்லாம் உட்காருவதா, சேச்சேச்சே! உட்காருங்க....
<b>சீமான்</b> : ஆகட்டுங்க....
<b>முதலாமவர்</b> : (ஒருவரைக் காட்டி) இவர்தான்....
<b>சீமான் </b>: இதென்னாங்க அறிமுகப்படுத்தவேணுமா! உலகமறிந்தவர் ஊராள்றவரு, அவரைத் தெரியாதவங்களும் உண்டா? நம்மைப்பத்திச் சொல்லுங்க அவருக்கு.
<b>முதலாமவர்</b> : சொல்லித்தானே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் - உங்களோட தயாள குணத்தையும், தர்ம சிந்தனையையும், காங்கிரஸ் பக்தியையும் கேள்விப்பட்ட பிறகு தான், அவர் தம்முடைய பல வேலைகளை விட்டுவிட்டு வந்தார்.
<b>சீமான் </b>: என் பாக்யம்னுதான் சொல்லோணும்.... பாருங்க, இங்கே ஒரு தொண்டன், இந்த மாதிரி ஆளுக வீட்டுக்கு எங்க தலைவரு வரவே மாட்டாருன்னு, கடை வீதியிலே பேசி விட்டிருக்கான் கண்டபடி, என்னைப் பத்தி, இல்லாததும் பொல்லாததுமாப் பேசினானுங்க.
<b>மற்றவர் </b>: தள்ளுங்க குப்பையிலே.... தடியடி பட்டேன்.... ஜெயிலுக்குப் போனேன்.... நான் தியாகி, தேச பக்தன், அப்படி இப்படின்னு சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டலாம்னு பார்க்கிறவனுங்க அவனுங்களெல்லாம், அவனுங்க பேச்சை விட்டுத் தள்ளுங்கள்.<noinclude></noinclude>
lf1h41xttan4e5gypj1yn1t2jnik7ud
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/46
250
644880
1947265
1939373
2026-06-17T10:21:30Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude><b>சீமான்</b> : எதுக்கும் கொஞ்சம் அடக்கி வைக்கவேணுமுங்க, இந்த மாதிரி அரட்டைகளை.
<b>ஒருவர்</b> : சரி.... அதை எல்லாம் நாம், சாவதானமாய்ப்
பேசிக்கொள்வோம் - இப்ப, வந்திருக்கிற விஷயத்தை....
<b>சீமான்</b> : சொல்லுங்கள்
<b>ஒருவர்</b> : நான் இவரை, வேறே எந்த இடத்துக்கும்.
வரவேண்டாம், அதை எல்லாம் நாங்க பார்த்துக்கொள்றோம்னு
சொல்லி, இங்கே மட்டும் வந்தாப் போதும்னு சொல்லி....
<b>சீமான்</b> : ரொம்ப சந்தோஷமுங்க....
<b>மற்றவர்</b> : பேப்பர்லே பார்த்திங்களேல்லோ....
<b>சீமான்</b> : ஐயா, இங்கே வருகிறார் என்கிற சேதிங்களா?
காணோமே....
<b>ஒருவர்</b> : அதல்ல.... ஆவடி காங்கிரஸ் பற்றி....
<b>சீமான்</b> : அதுங்களா.... ஒவ்வொரு நாளும் வருதுங்க.... படிக்கப் படிக்கப் பிரம்மானந்தமா இருக்குதுங்க....
<b>மற்றவர்</b> : செலவு ஏராளமா இருக்குது....
<b>சீமான்</b> : இதென்னங்க பிரமாதம்.... பிரம்மா நினைச்சா ஆயுசுக்குக் குறைவான்னானாம். அதுபோல, நம்ம தலைவரு மனசு வைச்சா தீர்ந்தது பட்ஜட்டிலேயே ஒரு பத்து இலட்சம் ஒதுக்கிவிட்டாப் போகுது....
<b>மற்றவர்</b> : அப்படிச் செய்யலாமா.... அதிகாரம்
இருக்குன்னு வையுங்க.... எதிர்த்துக் கேட்கவும் ஆள் எவன்
இருக்கான்.... ஆனாலும், நாம் அப்படிச் செய்யப்படாது
பாருங்க.... அதனாலேதான், பணம் 'தண்டி'..... பிரமாதமா
நடத்திக் காட்டறதுன்னு தீர்மானிச்சாச்சி.... உங்களிடமிருந்து, ஐயா, ஒரு இருவது எதிர்பாக்கிறாரு.
<b>சீமான்</b> : நீங்க ஒரு வேடிக்கை.... டாட்டாவும், பிர்லாவும் தரலாம்.... நான் என்னங்க, தகரக் குவளை.... என் சக்திக்கு ஏற்றதை நான் தருவேனுங்க....
<b>மற்றவர்</b> : அனுமாருக்கு, அவரோட சக்தி அவருக்குத்
தெரியாதாம்.... பிறர் சொன்னாத்தான் தெரியுமாம்....
கடலைப் பார்த்ததும் கலங்கிப் போனான், இதை எப்படித் தாண்ட<noinclude></noinclude>
scmgu4rqqtgz5lvcmuct4orhub2w5t6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/47
250
644881
1947283
1939374
2026-06-17T10:31:00Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>37}}{{rule}}</noinclude>முடியும்னு.... ஜாம்பவான் சொன்னாராம்.... அனுமான்!
தாண்டு, உன்னாலே முடியும்னு.... தாண்டினார் ! இராமாயணம் கேட்டிருக்கேன். அதுபோல, உங்களோட சக்தி உங்களுக்குத் தெரியாது.... நாங்கதான் சொல்லவேணும். இருவதுக்குக் குறைஞ்சா இவர் வந்ததுக்கும் கௌரவமல்ல.... உங்கள் யோக்யதைக்கும்....
<b>சீமான்</b> : பிடிவாதம் செய்யாதிங்க.... பெரியவரை எதிரே வைத்துக் கொண்டு, என்னோட மானத்தைக் கெடுத்துப்
போடாதிங்க.... இந்த வருஷம் ரொம்ப 'டல்லு'ங்க....
வியாபாரம் சரியில்லை.... நம்ம ஆபீசருங்களும் புலியாப்
பாயறாங்க.... மேலே விழுந்துக்கறாங்க.... எந்த மாதிரியா
எழுதினாலும், அவங்க கண்ணுக்குத் தப்புக் கணக்காத்தான்
தெரியுது.... நான் இதைப்பத்தி தலைவரிடமே வந்து
சொல்லணும்னு எண்ணிக் கொண்டிருந்தேன்.... ஏதோ என்
அதிர்ஷ்டம் அவரே வந்திருக்காரு....
<b>ஒருவர்</b> : உங்களுக்கு வேண்டியதை நான் கவனித்துக்
கொள்கிறேன் - அதைப்பத்தி இப்ப பேசத் தேவையில்லை....
<b>சீமான்</b> : சரிங்க. நல்ல காரியம் நடக்கப் போகுது. நம்மோட கஷ்டத்தைக் கவனிக்கப்படாது. ஒரு அஞ்சு அனுப்பி விடறேன்.
<b>ஒருவர்</b> : அதென்னங்க அஞ்சும் பிஞ்சு....
<b>சீமான்</b> : உங்களண்டை சொல்றதிலே தப்பு என்னங்க, அந்த அஞ்சுக்கே நான் அகர்சந்துகிட்டேதான் போகவேண்டி இருக்கு....
<b>ஒருவர்</b> : இதுபோலப் பேரம் பேசப் போறது நெரிஞ்சிருந்தா.... இவரை அழைத்துக் கொண்டு வந்திருக்க
மாட்டோம்.
<b>அவர்</b> : பரவாயில்லை.... எனக்கு ரொம்ப நாளா இவரைப் பார்க்க வேணும்னு எண்ணம். பணம் கொடுத்தாத்தானா! அது அவர் சவுகரியம்.... பத்து கொடுக்கிற வங்க 'லிஸ்டு' ஒண்ணு பண்டித நேருவுக்குப் போவுது.... அதிலே இவர் பெயர் இருக்க வேணும் என்பது என் ஆசை
<b>சீமான்</b> : அப்படிங்களா.... நீங்க உத்தரவு போடுங்க.... நான் மீறவா போறேன்.... ஐயா! கணக்குப்பிள்ளை!!
(கணக்குப்பிள்ளை வருகிறார். அவரிடம் இரகசியமாகச் சீமான் பேசுகிறார். அவர் போன பிறகு, சமையல் ஐயர் வருகிறார், 'பாதாம்கீர்' அனைவருக்கும் தரப்படுகிறது.)<noinclude></noinclude>
t07v55q9715p262kkd8q6p0ymx7kue6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/48
250
644882
1947299
1939375
2026-06-17T10:39:58Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எங்கு? எப்போது? என்றெல்லாம் கேட்டு என்னைச் சங்கடத்தில் இழுத்துவிடாதே தம்பி. ஆவடியில் கூடினரே காங்கிரசார், அப்போது, இதுபோலெல்லாம் பணம் திரட்ட முடிந்தது - எளிதாக. ஆவடியிலிருந்து இப்போது அமிர்தசரஸ்
சென்றுள்ளனர்.
ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் மாறுவதற்கு முன்பேகூட,
தேசியப் போராட்டம், 'இந்திய முதலாளிகளுக்கு'ச் சாதகமான
சூழ்நிலையை உண்டாக்கும் என்பதை அறிந்த 'பிர்லாக்கள்,
'காங்கிரஸின் போராட்டங்கள், கிளர்ச்சிகள், தேர்தல்கள்,
மாநாடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் தாராளமாகப் பணம்
கொடுத்தனர், விதைக்கிறோம், அறுவடை ஆனந்தமாகப் பிறகு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.
பிர்லா என்று நினைக்கிறேன், ஒரு சமயம் காந்தி யாருக்கு,
ஒரு கடிதமு:ம, கையொப்பமிட்ட! ஆனால் தொகை மட்டும்
குறிப்பிடாத 'செக்'கும் அனுப்பினாராம்.
மகாத்மாஜீ! காங்கிரஸ் பணிக்காக, என்னிடம் தாங்கள்
பணம் கேட்பதுபோல நான் நேற்று ஒரு கனவு கண்டேன்.
உள்ளம் உருகி விட்டது; தொகை இவ்வளவு என்று தாங்கள்
கனவில் குறிப்பிடவில்லை; எனவே நான், தொகை குறிக்காமல், 'செக்' அனுப்பிருக்கிறேன். பெற்றுக் கொண்டு, தாங்கள் விரும்பும் தொகையை எழுதிப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என்பதாக அவர் எழுதி இருந்தார் என்று அந்த நாட்களில் பத்திரிகைகளில் 'சேதி' வெளியிட்டார்கள்.
ஆலை அரசர்களும், வணிகக் கோமான்களும், சிற்றரசர்களும், சீமான்களும் பாலூட்டி வளர்த்தனர். பாரத மாதாவின் தளைகள் உடைபடவேண்டும் என்ற தூய நோக்கத்துக்காக அல்ல. வெள்ளையர் வெளியேற்றப்பட்டால், நாடு தங்கள் வேட்டைக் காடு ஆகும் என்ற 'நப்பாசையால்' அந்த ஆசையும் அவர்கட்கு ஈடேறிற்று; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதலாளி கட்கு நல்லதோர் பாதுகாப்பாக அமைந்துவிட்டது; மாளிகை வாசிகள் 'கூர்க்கா'வுக்குப் பணம் கொடுத்துப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதுபோல, இப்போது, முதலாளிகள், ஆவடி, அமிர்தசரஸ் ஆகிய நிகழ்ச்சிகளுக்குத் தாராளமாகவும் ஏராளமாகவும் நன்கொடைகளைக் கொடுத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.
{{left_margin|3em|பணக்காரரிடமிருந்து பணமும் ஏழைகளிடமிருந்து ஓட்டுகளும், திரட்டிக் கொள்வதிலே, நேரு பண்டிதர் நிகரற்ற சமர்த்தர் என்று டாக்டர் லோகியா சென்னையில்}}<noinclude></noinclude>
767neym6z246zzrvr3w488jfafjybsy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/49
250
644883
1947314
1939376
2026-06-17T10:48:00Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>39}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|ஒரு கூட்டத்தில் சொன்னார். உண்மை! நேரு, அவருடைய தரத்துக்குத் தக்க அளவில் திரட்டுகிறார் என்றால், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவரவர் தரத்துக்குத் தக்கபடி, பணம் திரட்டும் பக்குவமும், பயிற்சியும், திறமும்
பெற்றுள்ளனர்.}}
தேவைப்படும் வாழை இலை பூராவும், நான் அனுப்பி வைக்கிறேன்.
என்னிடம் உள்ள சவுக்குத் தோப்புகளை, நான் தந்து விடுகிறேன்.
சீரகச் சம்பா நூறு வண்டி அனுப்பி வைக்கிறேன்.
தலைவர்களுக்குத் தேவைப்படும் மாலைகள் முழுவதும்
நான் அனுப்பி வைக்கிறேன்.
இவ்விதம், ஆவடிக்குப் போட்டி போட்டுக் கொண்டு அனுப்பினர் - அறுபட்ட விரலுக்குச் சுண்ணாம்பு தராதவர்கள்.
எச்சிற் கையால் காகம் ஓட்டாதவர்கள் என்று சூழ இருப்போரால் ஏளனம் செய்யப்பட்டவர்கள். திடீரென்று கருணையும், கனிவும், காதலும், கனதனவான்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்துவிட்டது என்பதல்ல பொருள் - துரைத் தனம் இன்று காந்திக் குல்லாய்க்காரரிடம் இருப்பது தெரிவதாலும், காங்கிரஸ் கட்சியின் இரும்புப் பிடியினால்தான், காலம் உசுப்பிவிடும் புரட்சி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிவதாலும்!
காங்கிரஸ் மாநாடு, இதன் பயனக வைரம் ஒளிவிடும் கண்
காட்சியாகிறது ! தொட்டால் துவண்டுவிடும் தோகையாள், மலர் பட்டால் சிவந்துவிடும் மென் பாதத்தாள், கெண்டை மீனும் மானும் கண்டு நாணுகின்ற விழியாள், கற்கண்டுப்
பாகுமொழியாள், என்றெல்லாம் சொல்லத்தக்க சீமாட்டிகளும்,
அவர்தமை 'உடைமை' கொண்ட உரிமையாளர்களும், தமது
ப்யூக்கிலும் பாக்கார்டிலும், ரோல்சிலும் கெடிலாக்கிலும்,
வந்திருந்து மகிழ்வதற்கு இன்று கிடைக்கும் மன்றமே, காங்கிரஸ் தான்! அங்குதான் ஆலை அரசர்கள் ஆங்கில நாட்டுப் பிரபுக்களையும், அவர்களை ஆட்டிப் படைக்கும் அமெரிக்க நாட்டு டாலர் பூபதிகளையும் கண்டு பேசவும் கூட்டாளிகளாகக் கொள்ளவும் முடிகிறது.
"யார் அந்த ஒய்யாரி? அணிந்துள்ள உடை என்ன? தங்கநிறக்
கண்ணாடியோ அல்லது அன்றலர்ந்த மலர் கொண்டு
தொடுக்கப்பட்டதோ என்று கேட்டிடவும், "யார்? அந்த
இளமங்கையா? நேபாள நாட்டு மன்னரின் பரிவாரத்தில்<noinclude></noinclude>
t4fzrrw74hv5o32qmbdysv4gun87qoo
1947315
1947314
2026-06-17T10:48:33Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947315
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>39}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|ஒரு கூட்டத்தில் சொன்னார். உண்மை! நேரு, அவருடைய தரத்துக்குத் தக்க அளவில் திரட்டுகிறார் என்றால், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவரவர் தரத்துக்குத் தக்கபடி, பணம் திரட்டும் பக்குவமும், பயிற்சியும், திறமும் பெற்றுள்ளனர்.}}
தேவைப்படும் வாழை இலை பூராவும், நான் அனுப்பி வைக்கிறேன்.
என்னிடம் உள்ள சவுக்குத் தோப்புகளை, நான் தந்து விடுகிறேன்.
சீரகச் சம்பா நூறு வண்டி அனுப்பி வைக்கிறேன்.
தலைவர்களுக்குத் தேவைப்படும் மாலைகள் முழுவதும்
நான் அனுப்பி வைக்கிறேன்.
இவ்விதம், ஆவடிக்குப் போட்டி போட்டுக் கொண்டு அனுப்பினர் - அறுபட்ட விரலுக்குச் சுண்ணாம்பு தராதவர்கள்.
எச்சிற் கையால் காகம் ஓட்டாதவர்கள் என்று சூழ இருப்போரால் ஏளனம் செய்யப்பட்டவர்கள். திடீரென்று கருணையும், கனிவும், காதலும், கனதனவான்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்துவிட்டது என்பதல்ல பொருள் - துரைத் தனம் இன்று காந்திக் குல்லாய்க்காரரிடம் இருப்பது தெரிவதாலும், காங்கிரஸ் கட்சியின் இரும்புப் பிடியினால்தான், காலம் உசுப்பிவிடும் புரட்சி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிவதாலும்!
காங்கிரஸ் மாநாடு, இதன் பயனக வைரம் ஒளிவிடும் கண்
காட்சியாகிறது ! தொட்டால் துவண்டுவிடும் தோகையாள், மலர் பட்டால் சிவந்துவிடும் மென் பாதத்தாள், கெண்டை மீனும் மானும் கண்டு நாணுகின்ற விழியாள், கற்கண்டுப்
பாகுமொழியாள், என்றெல்லாம் சொல்லத்தக்க சீமாட்டிகளும்,
அவர்தமை 'உடைமை' கொண்ட உரிமையாளர்களும், தமது
ப்யூக்கிலும் பாக்கார்டிலும், ரோல்சிலும் கெடிலாக்கிலும்,
வந்திருந்து மகிழ்வதற்கு இன்று கிடைக்கும் மன்றமே, காங்கிரஸ் தான்! அங்குதான் ஆலை அரசர்கள் ஆங்கில நாட்டுப் பிரபுக்களையும், அவர்களை ஆட்டிப் படைக்கும் அமெரிக்க நாட்டு டாலர் பூபதிகளையும் கண்டு பேசவும் கூட்டாளிகளாகக் கொள்ளவும் முடிகிறது.
"யார் அந்த ஒய்யாரி? அணிந்துள்ள உடை என்ன? தங்கநிறக்
கண்ணாடியோ அல்லது அன்றலர்ந்த மலர் கொண்டு
தொடுக்கப்பட்டதோ என்று கேட்டிடவும், "யார்? அந்த
இளமங்கையா? நேபாள நாட்டு மன்னரின் பரிவாரத்தில்<noinclude></noinclude>
e9e96ksy837btfxvzedc4w5v1hey2tm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/50
250
644884
1947317
1939377
2026-06-17T11:02:44Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கண்டேன் இந்தக் காரிகையை...." என்று பதில் பெறவும்,
இன்றுள்ள ஒரே எழிலூர் காங்கிரஸ் மாநாடுதான்!
கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், பட்டத்தை விட்டு
விட்டுப் படாடோபத்தை மட்டும் கெட்டியாகப் பற்றிக்
கொண்டுள்ள 'ராஜாக்களும்' கொலுவீற்றிருக்கக் கிடைக்கும் ஒரே இடம் காங்கிரஸ் மாநாடுதான்!
உடற் கனத்தைக் குறைத்துக் கொள்ளவும், உள்ளத்துக்கு
உல்லாசம் தேடிடவும், சுவிட்சர்லாந்துக்கும் பாரிசுக்கும் சென்று
வரும் சுந்தரிகளையும், கல்வித்துறை ஆராய்ச்சிக்குக்
கனடாவுக்கும், செல்வத்துறை ஆராய்ச்சிக்கு அமெரிக்காவுக்கும் சென்று வந்தேன் என்று கூறிடும் செல்லப் பிள்ளைகளையும் காணவேண்டுமானால், காங்கிரஸ் மாநாடுகளில்தான் முடியும்.
அறுபதுக்கு ஆறோ ஏழோதான் குறைவு என்றார்கள் இந்த
அம்மைக்கு; இப்போது உடையைப் பார்த்தால் இருபதாண்டு
இளமங்கை போலிருக்கிறது, நடையோ முப்பதுக்கு மேலிராது
என்று மதிப்பிட வைக்கிறது, அலங்காரமோ நட்சத்திரங்கள்
கண்டு பொறாமைப்படத்தக்க விதமாக இருக்கிறது. எப்படி இந்த எழிலும் இளமையும் பெறமுடிந்தது என்று கேட்க, இவ்வளவு தானே உனக்குத் தெரிந்தது நண்பா! அந்த நளினியின் புன்னகையைக் கண்டால் என்ன சொல்வாயோ! உடலழகைக் கண்டே இத்துணை ஆச்சரியமடைந்திருக்கிறாய், உள்ளத்திலே ஊற்றெடுத்துக் கிடக்கும் பரோபகார சிந்தனையைச் சிறிதளவேனும் அறிந்திடும் வாய்ப்பினைப் பெற்றால், ஏதேது எண்ணுவாயோ! இவ்வளவு எழிலும் இளமையும், முதுமையில் உழன்று கிடந்த இந்தச் சீமாட்டிக்குக் கிடைத்ததற்குக் காரணம், கீழ்நாட்டு ஓவியம் பற்றி மேனாட்டாருக்கு அறிவிக்க இவர்கள் ஈராண்டுக் காலம் அமெரிக்கா சென்று வந்ததுதான்! அங்கு ஓர் மருத்துவ விடுதியில், சருகு தளிராக்கப்படுகிறதாம்! - என்று பதில்
பெறவுமான உற்சாக உரையாடல்கள் கேட்கவேண்டுமானால்,
காங்கிரஸ் மாநாட்டிலேதான் முடியும். காங்கிரஸ் மாநாடு
என்பது உல்லாச விழா ஆகிவிட்டது; எனவே வாழ்க்கைச்
சல்லாபம் பெறும் செல்வக் குடியினர், அங்கு சென்று ஆனந்தம் காண்கின்றனர்.
நான் உன்னை, வறண்ட தலையினர், இருண்ட கண்ணினர்,
வாழ்க்கைச் சுமையைத் தாங்கித் தாங்கி வளைந்து போயுள்ள
நொந்த உள்ளத்தினர், இவர்கள் கூடிடும், மாநாட்டுக்கு
அழைக்கிறேன்! இங்கு நீ பட்டுப் பூச்சிகளைக் காண முடியாது!<noinclude></noinclude>
0xl03r88ldk7qttvvp5nenr6m46vvoq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/51
250
644885
1947318
1939378
2026-06-17T11:12:26Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947318
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>41}}{{rule}}</noinclude>படாடோபச் சீமான்கள் கிடைக்கமாட்டார்கள்! ஆலைக்
கணக்கும் சோலைக் கணக்கும் கூட்டிக் கூட்டிக் களித்திடும்
கனவான உன் கண்ணில் படமாட்டார்! சல்லாபப் பேச்சிலே
வல்லவரும், சாகச வீச்சிலே வெல்பவரும், இங்கு உலவ
மாட்டார்கள். இங்கு கண்களை மயக்கி, கருத்தினைக் குழப்பி,
கால் தடுமாறவும் பேச்சுக் குழறவும் ஆகும்படியான நிலையை
மூட்டிவிடும் நளினிகளின் நாட்டிய விருந்தை எதிர்பார்த்தால்
ஏமாற்றம் அடைவாய். சதங்கைச் சத்தம், அதனுடன்
போட்டியிடும் வளை ஒலி, அதற்குக் காரணமான மோகனப் பூசல், இவை உன் செவிக்கு விருந்தாகக் கிடைக்குமென்று
எதிர்பார்த்திடாதே!
திருச்சியில், நடைபெறும் மாநில மாநாடு. திக்கற்றோருக்கு
ஒரு திட்டம் காட்டும் திருச்சபை - வாழ்விழந்தோருக்கு வழி
காட்ட எடுத்துக் கொள்ளப்படும் ஒரு நன்முயற்சி - வழி
தவறியோருக்கு நன்னெறி பற்றிய விளக்கமளித்திடும் முயற்சி!
ஒளி இழந்த கண்ணினரே! நமது முன்னோர் வாழ்ந்த வகை
கூறிடக் கேண்மின்! பிறகு உமது கண்களிலே ஒர் புத்தொளி
பூத்திடும்!! - என்று எடுத்தியம்பும் ஓர் மருத்துவக் கூடம் - இம்
மாநாடு.
மகனே! மகனே! அருமந்த மகனே! என் ஆசை மகனே!!
பெற்றேனே பாவி நான் உன்னை, பாலூட்டிச் சீராட்டி
வளர்த்தேனே, உன் மழலை கேட்டு மகிழ்ந்தேனே, துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்திலே உன்னைக் கண்டு 'கர்வம்' கூடக் கொண்டேன், அந்தோ மகனே! அரும்பு மீசை கொண்ட
வனானாய்! அஞ்சா நெஞ்சினர் மரபு அன்றோ, இனி அவனியே, எதிர்த்தாலும் எனக்கென்ன அச்சம் என்றெல்லாம் எண்ணி இறுமாந்து கிடந்தேன்! ஆனால், ஐயோ! அயலவன் என்னை ஆட்டிப்படைக்கிறான், அலங்கோலப்படுத்துகிறான், இம் சிக்கிறான், இழிவாக நடத்துகிறான், என் கூந்தலைப்
பிடித்திழுத்துக் குற்றேவல் செய்யச் சொல்கிறான் - மகனே! எங்கே இருக்கிறாய்? என் இழிநிலை கண்டு, புலி எனச் சீறி எழுவாய், புல்லர்தம் ஆதிக்கத்தை அழித்தொழிப்பாய்! என் கண்ணீர் துடைப்பாய், கலி தீர்ப்பாய் என்றெல்லாம் எண்ணிக் கதறி நின்றேன், உன்னைக் காணோமே என்று பெற்றெடுத்த தாய் புலம்பும்போது, மகன், இழுக்கு நடைக்காரியுடன் வழுக்குப் பாறை வழியில் சென்றான் என்றால் எப்படி இருக்கும்!<noinclude></noinclude>
6i306pckhpq5e6c89c2kfn0sa50zli6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/52
250
644886
1947320
1939379
2026-06-17T11:23:50Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947320
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வழுக்குப் பாறையில்தான் தம்பி இழுக்குடையாளின் பின்னே நாம் சென்று கொண்டிருந்தோம்.
திருஇடம் சீரழிக்கப்படுவதையும், பேரழிக்கப்படுவதையும்,
அடிமைப்படுத்தப்படுவதையும், அலங்கோலமாக்கப்படுவதையும் கண்டும் காணாதவர் போலாகி, ஆரியமெனும் இழுக்குடையாளுடனும், வடவர் ஆட்சி எனும் வழுக்கு நிலத்திலேதான் நடந்து சென்று கொண்டிருந்தோம் - நீண்ட நாட்களாக!
நமது நிலையினை உணரவும், நமது தாயகத்துக்கு வந்துற்ற
தாழ்நிலையினைத் தெரிந்துகொள்ளவும், எளிதில் நம்மால்
முடியவில்லை.
நாம் யார் என்பதனையும், நமது நாடு எது என்பதனையும்,
நம் நாடு எந்நிலையில் இன்று உளது என்பதனையும், அதனை
மாற்றித் திருஇடம் காண வேண்டும் என்பதனையும் உணர்ந்தோரின் அணிவகுப்பு காணத்தான் உன்னை அழைக்கிறேன் - உல்லாசம் காண அல்ல.
திருச்சிக்குத் தீரர்கள் அழைக்கப்படுகிறார்கள் - திருவாளர்கள் அல்ல! தோழர்கள் கூடுகிறார்கள். சீமான்களல்ல! வைரம் அல்ல காட்டச் சொல்வது, எஃகு உள்ளத்தை! மலர்த் தோட்டமல்ல, மாநாடு, மறவர் பாசறை! வெந்ததைத் தின்று
விட்டு வேடிக்கைத் தெந்தினம் பாடிட அல்ல; வேதனைப் படு
குழியில் வீழ்ந்துள்ள தாயகத்தை மீட்கவும், அதற்காக வெந்தழல் மிக்கதோர் அகழியைக் கடந்தாக வேண்டுமென்ற நிலை இருப்பினும், துணிந்து இறங்கி, கருகி மாண்டவர் போக, மீதமுள்ளோர் முன்னேறிச் சென்று, தாயின் தளைகளை உடைத்தெறிந்து, அன்னையை அரியாசனம் ஏறச் செய்து, "நான் உனது மகனலனோ! நீ எனக்கு வாய்த்த தாய் அலவோ?" என்று தழதழத்த குரலிற் கேட்டு அன்னையின் அன்புக் கண்ணீரைக் காணிக்கையாகப் பெற்றுப் பெருமைப்பட, ஓர் பெரும்படை கூடுகிறது திருச்சியில், மே, 17,18,19,20 - நாட்களில் வீரம் அறிந்தவனே! வெற்றிபெற்றுத் தரத்தக்க தீரம் மிகுந்தவனே! களம் காணக் கலங்காத அடலேறே! என் அருமைத் தம்பி! வா ! காண்போர் மனம் மகிழவும், காணாதார் மனம் ஏங்கவும், ஏறு நடையுடன் வா! என் அருமை திருநாடே! எல்லா வளங்கட்கும் உறைவிடமே! எவரையும் ஈர்க்கும் இயற்கை எழிலை ஏராளமாகப் பெற்ற என் பொன்னாடே! கெம்பீரத்தை விளக்குவது போன்ற மாமலை பலவும், மனக்குமுறலைக் காட்டிவிடுவது போலுள்ள<noinclude></noinclude>
a8mkwndy6ozdl2s8znf9jufn6amqrwi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/53
250
644887
1947322
1939380
2026-06-17T11:48:44Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947322
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 4||</b>43}}{{rule}}</noinclude>பெருங்கடலும் உணர்ச்சி பீறிட்டு வருவதுபோல் ஆர்த்தெழும்
ஆறுகள் பலவும் அழகழகாய்ப் பெற்றுள்ள செல்வத் திருநாடே!
செந்தமிழ் தன்னையும் அதன் சேய்களாய்க் கன்னடமும்
களிதெலுங்கும் கவின் மலையாளமும் பெற்றெடுத்த
பெருமைமிக்க நாடே! வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
புகழ் பெற்ற புலமை மிக்க நாடே! போர்க்கஞ்சாக் கொற்றவர்
களையும், அவர்தம் கோலுக்கு அஞ்சாக் குடிமக்களையும்,
அவர்தம் ஏரடிக்கும் சிறு கோலுக்கு அஞ்சி கேட்டதைத் தந்த
செல்வியையும் பெற்றுச் சீருடன் விளங்கிப் பாராண்ட நாடே!
பண்பளிக்கும் பெட்டகமே! கலைக்கு ஓர் கருவூலமே! வீரம்
விளைவிக்கும் பண்ணையே! மறக்குடி மகளிரின் மாண்பினை
மாநிலம் கண்டு வியக்கத்தக்க அளவில் பெற்றிருந்த ஏற்றமிக்க
நாடே! என் தாய்நாடே! உன்னை வணங்குகிறேன்;
வாழ்த்துகிறேன்! வளம் தந்தாய், வாழ்வு தந்தாய் - இனி நான், உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் நீங்கிட, இன்னலை ஏற்க மட்டுமல்ல, இதோ இன்னுயிரை ஈந்திடவும் துணிந்துவிட்டேன்! அந்த உறுதியைத்தான், இதோ அணி அணியாக வந்துகொண்டிருக்கும் என் உடன் பிறந்தார் காட்டுகின்றனர். அவர்களின் வாழ்த்தொலி, வஞ்சனையால் நம்மை வீழ்த்தி, சாகசத்தால் இன்னமும் நம்மைச் சாய்த்திட எண்ணும் மாற்றாரின், மனதிலே மருட்சியை மூட்டுகிறது, காணாய்! - என்று கூறிட வாராய் என்று உரிமையுடன் அழைக்கிறேன்.
வெட்டவெளியில் வேகவைக்கும் வெய்யிலைப் பொருட்படுத்தாது, கொட்டகை அமைக்கவும் கோலம் கிடைத்திடச் செய்யவும், திருச்சித் தோழர்கள் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளனர்.
முடிமன்னர்கள் கட்டிய மண்டிலங்களும் அவைதம் சிறப்பும் பிடிமண்ணாகிப் போன காதை அறிந்தும், இந்தப்
பொடியன்கள், ஏதேதோ பேசுகின்றனர், போர் போர் என்று
முழக்கமிடுகின்றனர், என்னே பேதமை! என்று ஒரு புறம் ஆரியம் எள்ளி நகையாடுகிறது.
பணாயுதத்தின் பராக்கிரமம் அறியாத பதர்களே! பாரெங்கும் எமது பண்டிதருக்குப் பராக்குப் பாடிடும் போது, எங்கே, ஓர் மூலையில் நின்றுகொண்டு விடுதலை என்கிறீர்கள், கிளர்ச்சி என்கிறீர்கள் - போலீஸ் பாயும், பட்டாளம் துரத்தும் சிரையில் தள்ளுவோம், தூக்குமரத்தில் ஏற்றுவோம், நாங்கள் துரைமார்கள் ஆகிவிட்ட சேதியை அறியீரா? - என்று
ஆணவத்துடன் கேட்டு ஆர்ப்பரிக்கிறது வடவராட்சி.<noinclude>
18, த.அ.க.</noinclude>
9ulwbno7kjcsp2158tuin8eh465agr6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/153
250
644989
1947209
1945457
2026-06-17T06:36:54Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 52</b>}}
{{center|{{x-larger|<b>வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2</b>}}}}
{{left_margin|3em|<poem><b>சிட்டுக்குருவி கருத்துக் கதை -
திருச்சி மாநில மாநாடு - தேர்தலில்
போட்டியிடுவது பற்றி பிறர் கருத்து</b></poem>}}
<b>தம்பி,</b>
ஒரு கதை சொல்கிறேன், கேள். கருத்தளிக்க இட்டுக் கட்டிய கதை.
சிட்டுக்குருவி ஒன்று அதற்குச் சிறிதளவு அதிகமான குறும்புத்தனமாம். கதைதானே, தம்பி! சிட்டுக் குருவிக்கு குறும்பு இருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டு விடாதே!
மரத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த அதனிடம் ஒரு 'காசு' இருந்தது - அவ்வழியே ஒரு மன்னன் சென்று கொண்டிருக்கக் கண்ட குருவி, குறும்புள்ளதல்லவா, அதனாலே கூவிற்றாம்.
{{left_margin|3em|"எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்” என்று.}}
மன்னன் புன்னகையுடன் இக்காட்சியைக் கண்டுவிட்டு, மேலால் நடந்தான். விடவில்லை குருவி - கீச்சுச் கீச் சென்று விடாமல் கத்திற்றாம்.
{{left_margin|3em|"எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்" என்று.}}<noinclude></noinclude>
9n2j8h5kv36l3jgw0b4wcdbafd445i2
1947210
1947209
2026-06-17T06:37:56Z
Info-farmer
232
1947210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 52</b>}}
{{center|{{x-larger|<b>வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2</b>}}}}
{{left_margin|3em|<poem><b>சிட்டுக்குருவி கருத்துக் கதை -
திருச்சி மாநில மாநாடு - தேர்தலில்
போட்டியிடுவது பற்றி பிறர் கருத்து</b></poem>}}
<b>தம்பி,</b>
ஒரு கதை சொல்கிறேன், கேள். கருத்தளிக்க இட்டுக் கட்டிய கதை.
சிட்டுக்குருவி ஒன்று அதற்குச் சிறிதளவு அதிகமான குறும்புத்தனமாம். கதைதானே, தம்பி! சிட்டுக் குருவிக்கு குறும்பு இருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டு விடாதே!
மரத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த அதனிடம் ஒரு 'காசு' இருந்தது - அவ்வழியே ஒரு மன்னன் சென்று கொண்டிருக்கக் கண்ட குருவி, குறும்புள்ளதல்லவா, அதனாலே கூவிற்றாம்.
{{left_margin|3em|<poem>"எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்” என்று.</poem>}}
மன்னன் புன்னகையுடன் இக்காட்சியைக் கண்டுவிட்டு, மேலால் நடந்தான். விடவில்லை குருவி - கீச்சுச் கீச் சென்று விடாமல் கத்திற்றாம்.
{{left_margin|3em|<poem>"எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்” என்று.</poem>}}<noinclude></noinclude>
kmban36v1eysej6gfilsa1irfjzxop4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/154
250
644990
1947211
1944326
2026-06-17T06:38:29Z
Info-farmer
232
top space added
1947211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வேடிக்கைக்காக மன்னன் ‘எனக்குத்தான் கொடேன்' என்று கேட்டானாம். குருவி உடனே,
"ஐயயே, ஒரு ராஜாவுக்குக் காசு வேணுமாம், என் காசு வேணுமாம்!" என்று கூவிற்றாம்.
செச்சே! மெத்தக் குறும்புத்தனம் கொண்ட குருவி இது என்று எண்ணிக்கொண்டு, மன்னன் தன் வழி செல்லலானான்; குருவி விடவில்லை.
{{left_margin|3em|எனக்குப் பயந்து
எடுத்தான் ஓட்டம்
இதோ ஒரு ராஜா!}}
என்று பாடிற்றாம்.
போக்கிரிக் குருவியே என்று கோபமாக அல்ல, செல்லமாகக் கூறியபடி, மன்னன் குருவியை ஓட்டினானாம் - குருவி அப்போதும் சும்மா இருந்ததா? அதுதான், இல்லை!
"குருவியைக் கொல்ல
வருகிற ராஜா
பறந்து வா, பார்ப்போம்!"
என்று சவால் விட்டதாம்!
மன்னன் சிரித்தபடி, தன் அரண்மனையை நோக்கி விரைந்தான். குருவி, குறும்புத்தனத்தை விடவில்லை.
"எனக்குப் பயந்து
ஓடிப் போனான்
ஏமாந்த ராஜா"
என்று கூவிற்றாம்.
கதை! கருத்து என்ன என்பது புரிகிறதல்லவா? குறும்புக் குணம் கொண்டவர்கள், ஒருவர் எதைச் செய்தாலும், ஏதாவது பேசுவர்; நமது எந்தச் செயலுக்கும் ஏதேனும் ஓர் விஷமத்தனமான பொருள் கொண்டு, ஏசுவர்! அதிலும் அரசியல் உலகில், சொல்லத் தேவையில்லை; வாயைக் கிளறி<noinclude></noinclude>
lnvhtalhiwt9zxy35x97yxivu9woejm
1947212
1947211
2026-06-17T06:39:30Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ {{left_margin|3em|{{left_margin|3em|}}}}
1947212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வேடிக்கைக்காக மன்னன் ‘எனக்குத்தான் கொடேன்' என்று கேட்டானாம். குருவி உடனே,
"ஐயயே, ஒரு ராஜாவுக்குக் காசு வேணுமாம், என் காசு வேணுமாம்!" என்று கூவிற்றாம்.
செச்சே! மெத்தக் குறும்புத்தனம் கொண்ட குருவி இது என்று எண்ணிக்கொண்டு, மன்னன் தன் வழி செல்லலானான்; குருவி விடவில்லை.
{{left_margin|3em|எனக்குப் பயந்து
எடுத்தான் ஓட்டம்
இதோ ஒரு ராஜா!}}
என்று பாடிற்றாம்.
போக்கிரிக் குருவியே என்று கோபமாக அல்ல, செல்லமாகக் கூறியபடி, மன்னன் குருவியை ஓட்டினானாம் - குருவி அப்போதும் சும்மா இருந்ததா? அதுதான், இல்லை!
{{left_margin|3em|"குருவியைக் கொல்ல
வருகிற ராஜா
பறந்து வா, பார்ப்போம்!"}}
என்று சவால் விட்டதாம்!
மன்னன் சிரித்தபடி, தன் அரண்மனையை நோக்கி விரைந்தான். குருவி, குறும்புத்தனத்தை விடவில்லை.
{{left_margin|3em|"எனக்குப் பயந்து
ஓடிப் போனான்
ஏமாந்த ராஜா"}}
என்று கூவிற்றாம்.
கதை! கருத்து என்ன என்பது புரிகிறதல்லவா? குறும்புக் குணம் கொண்டவர்கள், ஒருவர் எதைச் செய்தாலும், ஏதாவது பேசுவர்; நமது எந்தச் செயலுக்கும் ஏதேனும் ஓர் விஷமத்தனமான பொருள் கொண்டு, ஏசுவர்! அதிலும் அரசியல் உலகில், சொல்லத் தேவையில்லை; வாயைக் கிளறி<noinclude></noinclude>
5vrsdj1iihcs87w1vr9p8ukxc6pycmr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/155
250
644991
1947239
1940494
2026-06-17T08:04:02Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 4||</b>145}}{{rule}}</noinclude>வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதிலே வல்லமை மிக்கவர்கள் ஏராளம். அதிலும் தாமாக ஏதேனும் செய்ய இயலாத நிலையோ அல்லது எதைச் செய்யினும் ஏமாற்றமே காணும் நிலையோ ஏற்பட்டுவிட்டால், சொல்லத் தேவையில்லை, பிறர் செய்யும் எந்தச் செயலும் அவர்களுக்குக் 'கேலிக் கூத்தாக' - வீண் வேலையாக'த்தான் தெரியும்!
தி.மு.க. - தானே! பேசுவார்கள் - ஓயாமல் பேசுவார்கள் ஓராயிரம் விஷயம் பற்றிப் பேசுவார்கள்
எது ஓட்டை, எங்கே ஓடிசல் என்று தேடித் தேடிக் கண்டுபிடித்துப் பேசுவார்கள் வேறே என்ன செய்வார்கள்? - என்று பேசுவர்!
சலிப்போ கோபமோ கொண்டு ஒரு நாலு நாளைக்கு நமக்கேன் வீண் தொல்லை என்று 'பேசாமல்' இருக்கிறோம் என்று வைத்துக் கொள்-அவர்கள் வாய் அடைத்துப் போகும் என்கிறாயா! இல்லை!
சீந்துவார் இல்லை இதுகளை. சத்தமே காணோம். மூச்சு பேச்சு இல்லை. முடிந்தது இதுகள் கதை.
இவ்விதம் 'ஏளனம்' கிளம்பும். "கத்தத் தெரியும் கரடியாக! கண்டபடி பேச முடியும்! போராட்டம் நடத்துவரோ! அதற்கான ஆற்றல் ஏது இதுகளிடம்?"
என்றோர் சமயம் பேசுவர்; அந்த ஏளனப் பேச்சால் எரிச்சல் கொண்டு, கிளர்ச்சி, போர், ஏதேனும் துவக்கி ஈடுபடுகிறோம். என்று வைத்துக்கொள், தம்பி. பயல்கள் பரவாயில்லை' இப்போதுதான், 'சூடு சொரணை' பிறந்தது என்று பேசும் அளவுக்காவது பண்பு காட்டுவார்களோ? அவர்களால் அதுவும் முடிவதில்லை!
பூ! பூ! போராம், போர்! எதற்காகப் போர்? தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்ள வீண் ஆரவாரம்
விளம்பரத்துக்காக இந்த வீறாப்பு!
இவ்விதம் இருக்கும், இயலாமையை மறைத்திட இழிமொழி பேசுவதைக் கலையாக்கிக்கொண்டவர்கள் போக்கு!
நமது சிந்தனை தம்பி, இத்தகைய 'சிட்டுகள்' மீது செல்லக் கூடாது! சென்றதில்லை. எனவேதான், நாம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று வருகிறோம்.<noinclude></noinclude>
27gwzgx8ge0dm7uxdpnwgjk6ckir6ak
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/156
250
644992
1947241
1940513
2026-06-17T08:04:54Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
மாநில மாநாடு நடைபெறப் போகிறது என்று நாம் வெளியிட்டபோது,
{{left_margin|3em|சிரித்தார்கள் - ஏளனமாக
சீந்துவரோ இதுகளை? என்று கேட்டனர்.
மாநாடு மகத்தானதோர் வெற்றியாக அமைந்திருக்கிறது.}}
1,10,000 ரூபாய்கள் நுழைவுக் கட்டணமாகக் கிடைத்தது என்று நாம், குதூகலத்துடன் கூற முடிந்தது.
நாவலர் இப்போது கணக்காயும் வேலை பார்த்து வருகிறார்; எனவே மேற்கொண்டு, விளக்கம் நமக்கெல்லாம் விருந்தாகக் கிடைத்தவண்ணமிருக்கிறது.
{{left_margin|3em|நுழைவுக் கட்டணம் 1,12,000
பிரதிநிதிகள் கட்டணம் 5,000
பொதுக்குழு உறுப்பினர் கட்டணம் 1,000
அங்காடி உரிமைக் கட்டணம் 6,000}}
இத்துடன், மாநில மாநாட்டுக்காக, மாவட்டங்கள் முன் கூட்டியே அளித்த நன்கொடைத் தொகை 28,000
ஆக மொத்தத்தில் வரவு என்ற வகையில் கிடைத்த தொகை 1,52,000
இனி, மாநில மாநாட்டுக் கொட்டகை அமைப்புக்காக நாம் வாங்கிப் பயன்படுத்தி, இப்போது நம்மிடம் உள்ள கொட்டகைச் சாமான்கள் விற்பனை மூலம் 10,000
கிடைத்தாக வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனையும் கூட்டினால், களிப்பு மிகத்தான் செய்யும்.
மாநில மாநாட்டுக்கு நுழைவுக் கட்டணம் செலுத்தி வருவதுதான், 'அறம்' என்ற உணர்ச்சி பழுதுபடாமலிருந்திருந்தால், அந்த 'அறம்' பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு அனைவருக்கும் இருக்கவேண்டுமல்லவா, அதனை நாம் செம்மையாக நிறைவேற்றியிருந்திருந்தால், குறைந்த அளவு,
மேலும் 50,000 கிடைத்திருக்கும்.
அதனை இழந்தது கழகம்.<noinclude></noinclude>
7gadak574iph57sujhbs9flszzeiptm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/157
250
644993
1947242
1940528
2026-06-17T08:05:30Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 4||</b>147}}{{rule}}</noinclude>
வெளியாரும், வெதும்பிய மனத்தினரும், வேடிக்கை காணும் நோக்கினரும், மாற்றாரும் கூடி நமக்கு இந்தத் தொகை கிடைப்பதைத் தடுத்து விட்டனர்.
பரவாயில்லை!
இந்த முறை பெற்ற 'அனுபவம்' இனி, இவ்வித 'ஓட்டைகளை' எப்படி அடைப்பது என்ற நுண்ணறிவை, மாநாடு அலுவலில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்குத் தந்திருக்கிறது.
அந்த அனுபவம், பல இலட்சத்துக்கு ஈடு - ஐயமின்றி.
நான் கூற வந்தது, தம்பி, குறும்பரும் குணக்கேடரும், நாம் மாநில மாநாடு நடத்தும் திட்டம் வெளியிட்டபோது, என்ன கூறினர்? பெரியதோர் திடல் தேடி அலைந்த காலை, யாது பேசினர்? விரிவான அளவில் பந்தல் அமைத்தபோது, எத்துணைப் பரிகாசம் புரிந்தனர்?
"என்ன ஏமாளித்தனமய்யா இதுகளுக்கு? நாடே இங்கே திரண்டுவரும் என்ற நப்பாசையில், இதுவரை எந்த மாநில அரசியல் கட்சியும் அமைத்திடத் துணியாத அளவில் கொட்டகை போடுகிறார்களே! சில ஆயிரம் பேர் வரக்கூடும் - அதுவும் கட்டணம் செலுத்தாமல்! மிச்சமிருக்கும் இடத்திலே எதை
அடைக்கப் போகிறார்கள்?" என்றல்லவா கேட்டனர்.
கதையில் வரும் சிட்டுக்குருவி மட்டுந்தானா, அரசியலில் பலர் இருக்கிறார்கள் அதே போக்கில்.
அவர்களெல்லாம் ஆச்சரியத்தால் தாக்குண்டு, 'ஐயய்யோ' போட வேண்டிய அளவில் வெற்றி கிடைத்தது.
இந்த வெற்றியைக் கண்ட பிறகாவது, அவர்கள் ஏளனம் பேசுவதை நிறுத்திக்கொண்டரோ? முடிந்ததா, சிட்டுக் குருவியால்!
இப்போது, வேறு முறையில் தமது எரிச்சலைக் காட்டுகிறார்கள்.
ஒன்றரை இலட்சம் தானா வசூல்!
என்னய்யா அநியாயம், வெறும் ஒன்றரை இலட்சம் தானா?-<noinclude></noinclude>
nv06jje5v3erh73i9c2yw1yaji9ha9z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/158
250
644994
1947243
1940542
2026-06-17T08:07:00Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஏதோ அவர்கள் நடத்திடும் மாநில மாநாடுகளிலே ஒன்பதரை இலட்சம் வசூலாவது போலவும், நாம் செல்வாக்கற்றவர்கள் என்பதாலே வெறும் ஒன்றரை இலட்சம் மட்டுமே 'வசூல்' ஆனது போலவும் பேசித் தமது துக்கத்தைத் துடைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
பரிதாபப்படுவோம் தம்பி, பரிதாபப்படுவோம்! வேறென்ன செய்யலாம்! மன்னன்! தன் வழி தானே சென்றான்! அவனென்ன சிட்டுக்குருவி தன் சீரழிவான குணத்தை விட்டொழித்தாலொழிய வாளாயிருத்தலாகாது என்றா காரியமாற்றினான்! வேடிக்கையான பறவை! விநோதமான போக்கு! என்று எண்ணிச் சிரித்தான்.
விந்தையான மனிதர்கள்! விசித்திர சித்தர்கள்! என்று நாமும் கூறிவிட்டு, வேறு வேலைகளைக் கவனிக்கவேண்டியது தான்!
வேலைதான், தம்பி, நிரம்ப இருக்கிறதே!
இது சொத்தை, இது சொள்ளை என்று கண்டிப்பதும்,
இதை ஒழிக்கப் போர், அதை எதிர்த்துக் கிளர்ச்சி என்று குழப்பம் விளைவிப்பதும்,
இதன் பெயரை மாற்று, அந்த முறையை அகற்று என்று எதையாவது சாக்காகக் கொண்டு கலகம் உண்டாக்குவதும் செச்சே! ஒரு அரசியல் கட்சி இப்படியா நடந்து கொள்வது? ஆளும் கட்சி தவறான பாதையில் சென்று மக்களுக்குக் கேடு செய்கிறதென்றால், இக்கட்சியை நீக்கிடும் வாய்ப்புதான்,
மக்களாட்சி முறையில் இருக்கிறதே, தேர்தல் தானே மாமருந்து, அதிலே ஈடுபட்டு மக்களுக்குப் பணியாற்றாமல் சொல் வீச்சும் சிற்சில வேலைகளில் கல்வீச்சும் நடத்துவதுதான், அழகா, அறமா,
அரசியலா! என்றெல்லாம் காமராஜர்கள் கூறி வந்தனர்.
தேர்தல் என்பதே ஒரு பெரிய 'தெகிடுதத்தம்' ஆக்கப் பட்டிருக்கிறதே, பெரும் பணம் செலவு செய்யக்கூடியவர்களுக்குத்தானே, அவர்களுடைய குணமும் செயலும், குடி கெடுப்பதாயும், நாடு பாழ்படுவதாயும் இருப்பினும், வெற்றி கிட்டுகிறது. நடைபெறுவது ஜனநாயகம் என்று பேசப்பட்டாலும்,
பணநாயகமல்லவா உண்மையில் காண்கிறோம். இந்நிலையில்<noinclude></noinclude>
gg72qgo3j91o0dn30yvb9a3emc2jogh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/159
250
644995
1947244
1940551
2026-06-17T08:07:32Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 4||</b>149}}{{rule}}</noinclude>தேர்தலில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்லவே. உண்மைக்கு ஊறு விளைவிக்க எண்ணற்ற வழிகளைத் திறம்படச் செய்திடும் வன்கணாளர்கள் பொதுவாழ்வுத் துறையிலே நடுநாயகர்களாகிவிட்டனரே, என் செய்வது! என்று நாம் கூறினோமென்றால், கை கொட்டிச் சிரித்து கையாலாகாத்தனத்தை மறைத்திட ஏதேதோ பேசுகிறார்கள், மக்களிடம் உள்ளபடி செல்வாக்கு இருந்தால் தேர்தலிலல்லவா அதனை எடுத்துக் காட்ட வேண்டும் என்று பேசிக் கேலி செய்வர்.
திருச்சி மாநாட்டிலே நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தோம்.
இது கண்டு, மெத்தச் சரி, இதுதான் முறையான காரியம், ஒரு அரசியல் கட்சி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாராட்டுகின்றனரா? இல்லை!
ஒழிந்தார்கள்! அழிந்தார்கள்! தீர்ந்தது! தீய்ந்தது!- என்று சாபம் கொடுக்கிறார்கள்.
ஓட ஓட விரட்டி அடிப்போம் - உருத்தெரியாமல் ஒழிந்து விடப்போகிறார்கள்! - என்று ஆரூடம் கணிக்கிறார்கள்.
தேர்தலில் ஈடுபடப்போவதில்லை என்று கூறினால் கையாலாகாத்தனம் என்று கேலி பேசுவது; தேர்தலில் ஈடுபடுவது என்று திட்டமிட்டாலோ சாபம்! வெகுண்டெழுந்தான் பிள்ளையின் மனம் வெதும்புகிறது! என்ன! என்ன! இதுகள் தேர்தலில் ஈடுபடவிடுவதா! ஆஹா! எப்படி இதைச் சகிப்பேன், எவ்வாறு இதனைத் தாங்கிக் கொள்வேன்!- என்று துக்கம் துளைத்திடும் நிலைபெற்று, தூற்றக் கிளம்புகிறார்.
காரணம், தம்பி, நாம் எந்த முறையில் பணியாற்றும் போதும், அது கழகத்தின் கட்டுக்கோப்பினைச் சமைத்திடும் பணியாகட்டும், கிளர்ச்சி மூலம் கழகத்தின் உரத்தை வலுப்படுத்தும் பணியாகட்டும், கேடு நீக்கிட அறப்போர் தொடுத்திடும் செயலாகட்டும், தேர்தல் களத்திலே ஈடுபடும்
காரியமாகட்டும், எதைச் செய்ய முற்பட்டாலும், அதனைச் செம்மையாகச் செய்திடும் வழிவகை கண்டறிந்து, ஆர்வம் ஆத்திரமாகாதபடி பாதுகாத்துக்கொண்டு பணியாற்றுகிறோம், அதன் காரணமாக, நமது சக்திக்கும் மீறிய அளவில் வெற்றிபெறுகிறோமல்லவா, அந்த உண்மை வெகுண்டெழுந்தான்<noinclude></noinclude>
lopjwj9x19de3xm3ab69xrz5at3xt4a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/160
250
644996
1947245
1940893
2026-06-17T08:08:02Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பிள்ளையின் உள்ளத்தை உறுத்துகிறது; திடீரென்று ஓர் திகில் பிறக்கிறது. அந்தத் திகிலிலிருந்து தப்பித்துக்கொள்ள, தீர்த்துக் கட்டிவிடுகிறேன், ஒழித்துப் போடுகிறேன் என்றெல்லாம் நம் மீது
கண்டனம் வீசுகிறார்.
மாநாடு முடிவுற்றதும், மாநில முதலமைச்சர் - காமராஜர் திருச்சிக்கு வந்தார் - அமைச்சர்களுக்கென்றே அமைந்துவிட்ட ஏதோ ஓர் வேலையைக் கவனிக்க.
'வந்த வேலையை மறந்து பந்தல் காலைக் கட்டிக்கொண்டு நின்றானாம்' என்றோர் பழமொழி உண்டு. அதுபோல அவர், எதற்கு வந்தாரோ அதை மறந்தார், எடுத்தார் பாணம், தொடுத்தார் கழகத்தின்மீது!
தேர்தலில் ஈடுபடப்போகிறார்களாம்! ஈடுபடட்டும், ஈடுபடட்டும்! இவர்களுக்கு அழிவு காலம் இதுதான்! - என்று கூறிவிட்டார்.
சரி, புதியதோர் ஆபத்து அல்லது சங்கடம் என்ற முறையில் 'அவர் இதுபோலச் சபிக்கிறார் என்று எண்ணிக்கொள்வோம். ஆனால் அவர் அத்துடன் விடவில்லை.
தி.மு.க. தேர்தலுக்கு நிற்கிறது என்பது பற்றி, காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் கிலிகொள்கிறோமா! ஏன், கிலி! என்ன நேரிட்டுவிடும்? மந்திரி வேலை போய்விடும் என்றா நாங்கள் பயப்படப் போகிறோம்! போனால்தான் என்ன! மந்திரி வேலை, சட்டை மாதிரி!-என்று அரசியல் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தமக்கு ஏற்பட்டுவிட்ட கிலியை வார்த்தையாகக் கக்குகிறார்!
மிகச் சாமான்யர்கள் நாம்! ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபடுவதற்கான 'பேழைபலம்' அற்றவர்கள்! நாட்டின் பெரிய ஏடுகள் அத்துணையும், ஆளும் கட்சிக்குச் சாமரம் வீசி மகிழ்வன, நம்மை நிந்திப்பதில் இனிமை காண்பன! நமது திட்டமும் கொள்கையும், ஆவலோடு அனைவரும் ஓடிவந்து நமது முகாமில் சேர்ந்துகொள்ளத்தக்க விதமான, மெருகு உள்ளன அல்ல! இந்நிலையில், நாம் தேர்தலில் ஈடுபடப் போகிறோம் என்றதும், ஏன், காமராஜருக்கு பதவி பறிபோகும் என்ற பயம் கிளம்ப வேண்டும்? அதிலேதான் சூட்சமம் இருக்கிறது!<noinclude></noinclude>
kdeimvtosgoq3p3pxocz2jl5vylsbyp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/161
250
644997
1947246
1940909
2026-06-17T08:10:13Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 4||</b>151}}{{rule}}</noinclude>
நாம் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும், நாமே எதிர்பார்க்காத அளவு வெற்றி கிடைத்து வருகிறது என்பது
காமராஜருக்குத் தெரியும். தமிழக அரசியல் குறிப்பேடு, இதனைத் தெளிவாகக் காட்டுகிறது.
கண்ணீருடன் பிறந்தோம் - இரண்டோர் முறை கதறித் துடித்து, கைகாலை உதைத்துக் கொண்டு பாலூட்டுவாரும் சீராட்டுவாருமின்றி மடிந்துபடுவோம் என்றனர்! பிழைத்துக் கொண்டோம் - வளர்ந்து வருகிறோம்!
உட்பகை மூட்டிவிட்டால் உருக்குலைந்து போவோம் என்று எண்ணி முயன்றனர் - மூக்கறுபட்டனர்.
கிளர்ச்சிகளில் ஈடுபட்டால், ஆளவந்தார்களின் அடக்கு முறையால் தாக்குண்டு, தாங்க மாட்டாமல் திகைத்துத் திண்டாடி மூலைக்கொருவராக ஓடி ஒளிவோம் என்றனர் - அஞ்சா நெஞ்சும், அறநெறி நின்றிடும் ஆற்றலும் பெற்றவர் நாம் என்பதனை அவனி அறிந்திடச் செய்தோம்.
மாமேதையாம் ஆச்சாரியார் பேசிப் பார்த்தார், ஏசிப் பார்த்தார், கடுங்கோபம் கொண்டு இதுகளின் கணக்கையே தீர்த்துக்கட்டி விடுகிறேன் என்று முழக்கமிட்டார்! நாம், வளர்ந்து வருகிறோம்.
இதுபோலத்தான் தேர்தலும்! தேர்தலில் ஈடுபட்டால் நாம் தீர்த்துக் கட்டப்பட்டு விடுவோம் என்று, திகிலும் வெறுப்பும் கொண்ட வெகுண்டெழுந்தான் பிள்ளைகள் கூறிவிட்டு - நாம், இந்தத் தேர்தலில் ஈடுபடுவதையும், கழக வளர்ச்சிக்கும் கொள்கை வளர்ச்சிக்கும், நமது குறிக்கோளில் வெற்றி காண்பதற்கும் ஓர் 'படிக்கட்டு' ஆக்கிக்கொள்வோம் - ஐயம் வேண்டாம்!
தேர்தலில் ஈடுபட்டு, எப்படியாவது சட்ட சபையில் இடம் பிடித்துக்கொண்டு, அதன் மூலமாகப் புதிய 'கௌரவம்' செல்வாக்குப் பெற்று, பளபளப்பு அடைய வேண்டும் என்ற அற்ப நோக்கத்துக்காக நாம் ஈடுபடவில்லை.
அரசியல் பட்டுப்பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் அவ்விதமான அற்ப ஆசைகொள்ளும்.
ஒரு நாட்டை மீட்டிடும் பெரும் பணியினை நமதாக்கிக் கொண்டுள்ளவர்கள், இத்தகைய இழிநிலைக்குத் தங்களை<noinclude></noinclude>
ema2fuu3xyom0gbzd87f0j4azu0trn8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/162
250
644998
1947247
1940918
2026-06-17T08:10:51Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள். நாம் மேற்கொண்டுள்ள பணி, நம்மை எத்துணை தூய்மையுடையோராக்கி வைத்திருக்கிறது என்பதை வெகுண்டெழுந்தான் பிள்ளைகளால் உணர்ந்துகொள்ள முடியாது. நாம் மேற்கொண்டுள்ள மகத்தான பணி - விடுதலைக் கிளர்ச்சி - தாயகத்தின் தளை ஒடித்துத் தன்னாட்சி அமைத்தல், இத்துணைப் பெரும் குறிக்கோளை, நிறைவேற்றிடத் தக்கவர்கள் நாம் என்று ஆணவம்கொண்டு நாம் இதிலே ஈடுபட்டோமில்லை. மற்றையோர், தமது மனதை வேறு வேறு பிரச்சினைகளில் பதித்துவிட்டது கண்டு மனம் வாடி, அந்தோ! தாயகமே! நின் கரங்களில் பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கி, நின் கண்ணீர் துடைத்து, அரியணை ஏற்றி
அகங்கனிந்து நோக்கி இன்புறும் அறச்செயலில் ஈடுபடாமல், அறிவாற்றல் கொண்டோர், திறம்படைத்தோர், வசதி நிரம்பியோர், விளக்கு நோக்கிச் செல்லும் விட்டில் நிலையில்,
எவர், நமது இன்றைய இழிநிலைக்குக் காரணமோ அவர்களின் புன்னகையைப் பெறக் குற்றேவல் புரியக்கிளம்பிவிட்டனரே அன்னை அழுகிறாள், அதனைக் கண்டும் காணாதாராகி, அவளைத் துகிலுரியும் பேர்வழிகளுக்குத் துதிபாடித் திரிகின்றனரே, என்னே இக்கொடுமை என்று எண்ணி
வேதனைப்பட்டு, நாமேனும், திறனும் வசதியுமற்றுக் கிடக்கும் சாமான்யர்களான நாமேனும், அன்னையின் கண்ணீரைத் துடைத்திட முனைவோம், மாற்றாரின் ஈட்டி நமது மார்பினில் பாய்ந்து குருதி கொட்டினும், நாம் குற்றுயிராகிப் போயினும், பரவாயில்லை, மிகச் சாமான்யர்களாகிய நாம் இந்த மகத்தான் காரியத்தில் ஈடுபடுவதைக் கண்ட பிறகேனும், ஆற்றலை ஆகா வழியில் செலுத்திடும் அன்பர்கள் அன்னையின் பணிக்குத் தம்மை ஆட்படுத்தும் நிலை பெறட்டும் என்ற உணர்ச்சியுடன் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டுப் பணியாற்றி வருகிறோம்; அந்தப் பணியில், நாம் ஈடுபடுவதால் நமக்கே ஓர் புத்தம் புதுப் பண்பு கிடைத்திருக்கிறது! மலர் பறித்திடுவோனுக்கு, தொட்டுத் தொட்டு
கரமும் மணக்குமன்றோ! அது போலத்தான்! தாயக விடுதலைக்கான பணியில் ஈடுபட்டதால், நாம்
தனியானதோர் ஆற்றலை, பண்பை, பொறுமை, பொறுப்பு, கண்ணியம், கடமை உணர்ச்சி ஆகியவற்றினைப் பெற்று விட்டோம் - அதன் பயனாக நமக்கு இயற்கையாக உள்ள<noinclude></noinclude>
h3uick9qljl8cm0ou0yp70u337ju4c0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/163
250
644999
1947248
1940926
2026-06-17T08:12:23Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 4||</b>153}}{{rule}}</noinclude>குறைகள் கூடத் தாமாகப் பட்டுப்போய், புதியதோர் 'தகுதி' கிடைத்து வருகிறது!
எடுத்துக்கொள்ளும் காரியம் ஏற்புடையதாயின், ஈடுபடுவோருக்கும் அது புதுப்பொலிவு தரத்தான் செய்கிறது என்பதை, தூய பணியில் ஈடுபட்ட நாம் உணர்ந்து வருகிறோம்.
நமது சொல்லிலே ஓர் சுவையும், நமது செயலிலே ஓர் சீலமும், நமது முறைகளிலே ஓர் உறுதிப்பாடும் கிடைத்திருப்பதற்குக் காரணம், நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம், கோழையையும் வீரனாக்கிடும் ஆற்றல் வாய்ந்தது. சாமான்யர்களை உயர்பண்பினர் ஆக்கிடத்தக்க தூய்மை நிரம்பியது. தம்பி! தாயக விடுதலை என்பது போன்றதோர் தூய பணி வேறேதுமில்லை என்பதை வரலாற்றுச் சுவடி நன்கு
எடுத்துக் காட்டுகிறது. இவனா இப்படிச் செய்தான்! இவனிடமா இத்துணை ஆற்றல் இருந்து வந்தது! என்றல்லவா வியந்து புகழ்ந்தனர், விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்பற்றி! கட்கமேந்திடத் தெரியாதவன், வாட்போர் வீரர்களை மிரண்டோடச் செய்திருக்கிறான்! சிற்றூரில் பிறந்து, சிறு குடிலில்
வாழ்ந்து, கழகினியில் வேலை செய்தவன், தன் உள்ளத்தில் தாயக விடுதலைப் பணிக்கான தூய்மைக்கு இடமளித்ததும், மேதைகள் கண்டு பாராட்டத்தக்க அறிவும், வீரக் கோட்டத்துக் காவலர்கள் கண்டு வியந்திடத்தக்க ஆற்றலும் பெற்று, வெற்றியைத் தேடித் தந்திருக்கிறான் என்பதை நமக்கு எடுத்துக்காட்டத்தானே வரலாறு இருக்கிறது.
தொட்டால் மணக்கும் சவ்வாது - என்று பாடுகிறார்களல்லவா, தம்பி, அதுபோல நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம் நமது சொல்லுக்கும் செயலுக்குமே ஓர் தனி மணம் கமழத்தக்க நிலையைத் தந்திருக்கிறது.
காங்கிரஸ், நாட்டு விடுதலைக்கான 'பாசறை'யாக இருந்தபோது, அதிலே ஈடுபட்டிருந்தவர்களுக்கு இதே நிலை இருந்தது.
இன்று காங்கிரஸ், பாசறையுமல்ல, பல்கலைக் கழகமுமல்ல, போட்டிப் பந்தயக் கூடாரமாகி விட்டது - எனவேதான், அதிலே ஈடுபட்டுப் பணியாற்ற, அரசியல் சூதும் அடுத்துக் கெடுக்கும் தொழில் திறனும் தேவைப்படுகிறது - அதன் பயனாக, இயல்பாக<noinclude></noinclude>
roa7o18o8ntkljpqhwvfb8pnprk3xeu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/164
250
645000
1947249
1940958
2026-06-17T08:13:16Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>உள்ள நற்குணமே நாளாவட்டத்திலே நசித்துப்போகிறது. நயவஞ்சகம் உள்ளத்தில் தாராளமாக நெளிகிறது.
நாட்டு விடுதலை எனும் நற்காரியத்துக்கு நம்மை நாம் ஒப்படைத்து விட்டோம்; அதன் பயனாக நாமே தூய்மைப் படுத்தப்பட்டு விட்டோம் - அற்ப ஆசைகளைச் சுட்டெரித்து விட்டோம். எனவே அதே நோக்குடனேயே, தேர்தலில் ஈடுபடுவோம்!
தேர்தல் ஆயிரத்தெட்டு சூதுகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பிறப்பிடம், இருப்பிடம். அந்தச் சூதும் சூழ்ச்சியும் ததும்பிடும் நிலையில் உள்ள நம்மிடம் இவர்கள் போட்டியிட்டு என்ன செய்யப்போகிறார்கள்! நம்மாலே பேழையுடையோரை பிடித்திழுத்து வரவும், பேச்சு விற்போரைக் குத்தகைக்கு எடுக்கவும், பேதம் பிளவு மூட்டிக் காரியம் சாதிக்கவும், தட்டிக் கொடுக்கவும், தடவிக் கொடுக்கவும், தழுவி மகிழ்ச்சி தரவும், குழைந்து குதூகல மூட்டவும் முடியுமே! இவர்கள் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனப் பேசத்தானே அறிவர் கொள்கைக்கு ஒத்து வருவோரின் கூட்டுறவு மட்டும்தானே கொள்வர். இந்நிலையில்
இவர்கள் தேர்தலில் ஈடுபட்டுக் காணப்போகும் பலன் என்ன? என்று வெகுண்டெழுந்தான் பிள்ளை கருதுகிறார் - கூறவே செய்கிறார்.
தம்பி! எதைச் செய்தேனும், எவ்விதமாக உருமாறியேனும், உள்ளதை மறைத்தல், இல்லது புனைதல், இளித்துக் கிடத்தல் எனும் எதைச் செய்தேனும், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இழிதன்மையை நாம் கொள்ளமாட்டோம்! தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டுமே என்ற அரிப்புக்கொண்டு எதையும் செய்திடும் கீழ்நிலைக்கு நம்மைக் கெடுத்துக்கொள்ள மாட்டோம்.
மாறாக, தேர்தலில் ஈடுபடும் போதும், தூய்மை கெடாமல் பணியாற்ற முடியும் - கொள்கை வழுவாமல் குறிக்கோளுக்காகப் பாடுபட முடியும் என்ற பொறுப்புணர்ச்சியுடனேயே ஈடுபடப் போகிறோம்.
யாரைப் பிடித்தால் வெற்றி கிட்டும் - யாரைப் பிடிக்க என்ன வழி - இது அல்ல நாம் மேற்கொள்ளப்போகும் தேர்தல் முறை.<noinclude></noinclude>
2bu1acbtuyo7r8q0yfi1whclepb87qw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/165
250
645001
1947250
1940990
2026-06-17T08:14:20Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 4||</b>155}}{{rule}}</noinclude>
எந்தத் தாழ்நிலை சென்றால் வெற்றி கிட்டும், என்ன இழி செயல் புரிந்தால் வெற்றி ஏற்படும் என்ற எண்ணத்துக்கு ஏகபோக உரிமைக்காரராக, ஆளும் கட்சியே இருந்து போகட்டும்; நாம் தேர்தலையும் ஓர் தூய பணியாக்கிக் காட்டுவோம்.
எம்முறையில், தேர்தலில் ஈடுபட்டால், நாம் இதுபோது பெற்றுள்ள உள்ளத் திண்மையும் தூய்மையும் கெடாதிருக்கும் என்பதிலேதான் நாம் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டுமேயல்லாது முறைகேடுடையதாக இருப்பினும், நெறியை இழந்திடினும், வெற்றி கிட்டினால் போதும் என்ற எண்ணம்
நம்மிடம் தலை தூக்கவிடோம்!
தேர்தல் வெற்றிகூட எனக்கு முக்கியமல்ல!
தேர்தலில் என் கட்சி தோற்றாலும் கவலைப்பட மாட்டேன்.
தேர்தலில் வெற்றிபெற வேண்டுமே என்பதற்காக எதையும் சகித்துக் கொள்ள வேண்டும், எதற்கும் இடமளிக்க வேண்டும், எவர் செய்யும் இழிசெயலையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, எவருக்கும் எழலாகாது.
தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, நாட்டில் தலைவிரித்தாடும் நாச சக்தியை, பலாத்காரத்தை, வெறியாட்டத்தை, ஒடுக்குவது, ஒழிப்பதுதான் எனக்கு முக்கியம்.
ஓகோ! இதை விளக்கவும் வேண்டுமா! கையாலாகாதவர்கள்தானே, சிச்சீ! பழம் புளிக்கும் என்பார்கள். அதுதான் இது - என்று கூறுவர், சிலர், விளக்கம் பெறு முன்பு.
டாட்டாவும் பிர்லாவும் காத்துக்கிடக்க, ஐசனோவர் டாலர் மழை பொழிய, பிரிட்டன் பரிவு காட்ட, மாஜி மன்னர்கள் சாமரம் வீச, கோடி கோடியாகப் பணம் காலடியில் கொட்டிக் கொடுக்க, கனதனவான்கள் மந்தை மந்தையாக முன்வர, கொலு வீற்றிருக்கும் நேரு பண்டிதர் கூறுகிறார் இதுபோல்!! சென்ற கிழமை!!
அவர் எந்தச் சூழ்நிலையில் கூறினார் என்பது வேறு விஷயம். அவர் நோக்கம் உண்மையில் இதுதானா என்பதும்<noinclude></noinclude>
1ccvvb8s85psdc4cxv07ogeglu7yk6t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/166
250
645002
1947251
1941008
2026-06-17T08:15:41Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>விவாதத்துக்கு உரிய பிரச்சினை. இதே கருத்தை, நேரு வழக்கப்படி, வேகமாக மாற்றிக்கொள்ளாமலிருக்கப் போகிறாரா என்பதும் வேறு விஷயம். நாம் இங்கு கவனிக்க வேண்டிய
தெல்லாம் ஒருவர், மிக முக்கியமான பிரச்சினைக்கு மனதில் இடம் கொடுக்கும்போது, தேர்தல் வெற்றிபற்றிக்கூட இரண்டாந்தரம், மூன்றாந்தாரமாகத்தான் எண்ணுவார் என்பது தான்.
{{left_margin|3em|கற்கள் பறந்தன! கார்கள் நொறுங்கின!!
செருப்புகள் பறந்தன! பற்கள் உதிர்ந்தன!!
போலீசார் தாக்கினர்! மக்கள் போலீசைத் தாக்கினர்!
தலைவர்கள் புத்தி கூறினர்!! மக்கள் அவர்களுக்கே புத்தி புகட்டக் கிளம்பினர்!!!
நேரு பேசினார்! மக்கள் அவரை ஏசினர்!!}}
பம்பாயில் சென்ற கிழமை, இவ்விதமான 'ரகளை' நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்குச் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர்கள், தலை தப்பியது தம்பிரான் புண்யம் என்பார்களே, அந்நிலை பெற்றனர்.
உங்களை என்ன செய்ய விரும்புகிறோம் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் என்று எடுத்துக் காட்டுவதுபோல, கதர்க்குல்லாய் தரித்த காங்கிரஸ்காரர்போல் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை நெடுஞ்சாலைகளில் தூக்கிலிட்டுத் தொங்க விட்டனர்!
{{left_margin|3em|பட்டீல் பட்டபாடு சொல்லி முடியாது.
மொரார்ஜிக்குப் பலத்த அடி.}}
காந்திக் குல்லாய் போட்டவர்களுக்கெல்லாம் பெரும் ஆபத்து!
வெடிகுண்டுகளைக்கூட வீசினர்! வெறி பிடித்தவர்போல், போலீஸ் வளையங்களைப் பிய்த்துக்கொண்டு, தலைவர்களைத் தாக்க ஓடினர்.<noinclude></noinclude>
eipq6lfs5v6giqzn9tslzmcj47kfxqy
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1947082
1946548
2026-06-16T15:23:06Z
Sridevi Jayakumar
15329
1947082
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-break}}
6d6359tk77lxjmsi8xdzdz36la24hmf
1947136
1947082
2026-06-17T02:02:57Z
Sridevi Jayakumar
15329
1947136
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-break}}
lnpi387rodbjw15f2yw63g24e6y7xia
1947162
1947136
2026-06-17T03:48:13Z
Sridevi Jayakumar
15329
1947162
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ககாலிக்கு அனானிமசு|ஆல்ககாலிக்கு அனானிமசு]] 653-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்சிராசு மாநாடு|ஆல்சிராசு மாநாடு]] 654-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ட்டாமிரா|ஆல்ட்டாமிரா]] 655-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்டாய்|ஆல்டாய்]] 655-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ப்சு|ஆல்ப்சு]] 656-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்க்கு|ஆல்பர்க்கு]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் இளவரசர்|ஆல்பர்ட் இளவரசர்]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் ஏரி|ஆல்பர்ட் ஏரி]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டா|ஆல்பர்ட்டா]] 657-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பனி|ஆல்பனி]] 661-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பார்க்கு|ஆல்பார்க்கு]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பாலோங்கா|ஆல்பாலோங்கா]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு பூங்கா|ஆல்பிரடு பூங்கா]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு, மகா|ஆல்பிரடு, மகா]] 662-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு மார்சல்|ஆல்பிரடு மார்சல்]] 663-664
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி]] 664-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)]] 665-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பைன்|ஆல்பைன்]] 665-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்போர்ட்டு, கார்டன்|ஆல்போர்ட்டு, கார்டன்]] 665-666
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மகெரா|ஆல்மகெரா]] 666-666
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மா ஆட்டா|ஆல்மா ஆட்டா]] 666-666
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்வா பிரபு|ஆல்வா பிரபு]] 666-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்காடு|ஆலங்காடு]] 667-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்கானம்|ஆலங்கானம்]] 667-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி|ஆலங்குடி]] 667-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி வங்கனார்|ஆலங்குடி வங்கனார்]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலத்தூர் கிழார்|ஆலத்தூர் கிழார்]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலந்துத் தீவுகள்|ஆலந்துத் தீவுகள்]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலப்புழை|ஆலப்புழை]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம், என்றி|ஆலம், என்றி]] 668-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கிர்பூர்|ஆலம்கிர்பூர்]] 669-669
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கீர்|ஆலம்கீர்]] 669-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பாக்கம்|ஆலம்பாக்கம்]] 669-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பூர்|ஆலம்பூர்]] 669-
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-break}}
bsft64o3pfkxl9t21wspys6dr06uxjn
பயனர்:Bharathblesson/test
2
645148
1947262
1947001
2026-06-17T09:51:38Z
Bharathblesson
15164
1947262
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு] 166-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-
{{Multicol-break}}
{{Multicol-end}}
glnqjwg6ut8wgzxo7jw7t465cpit1xg
1947263
1947262
2026-06-17T09:53:03Z
Bharathblesson
15164
1947263
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-
{{Multicol-break}}
{{Multicol-end}}
ie36mgablm013jqyetdpv240ejkkqwd
வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-2
0
646296
1947197
1944678
2026-06-17T06:14:50Z
Booradleyp1
1964
1947197
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-2
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-1/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-3/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}}</b>}}
|-
! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத் தீவுகள்|இலட்சத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்|இலட்சியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்–சி|இலியூ சாவ்–சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]]
|-
|}
</center>
9jovny2llw4chlhf0md10tfb3f99np2
வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-3
0
646704
1947196
1946452
2026-06-17T06:14:07Z
Booradleyp1
1964
1947196
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-3
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-2/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-4/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}} </b>}}
|-
! colspan="5"|<b>இவான்சு, சர் ஆர்தர் சான் - இளையோர் உளவியல்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]]
|-
|}
</center>
s7oumh1evaljjd1cegi2v82cm0b8c1h
வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-4
0
646815
1947193
1946755
2026-06-17T06:10:09Z
Booradleyp1
1964
1947193
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-4
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-3/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-5/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>{{Xx-larger|இ}} </b>}}
|-
! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
|-
|}
</center>
7ju316z24p00u0er3ownuv6hcy4ei24
1947200
1947193
2026-06-17T06:17:09Z
Booradleyp1
1964
1947200
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-4
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-3/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-5/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}} </b>}}
|-
! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]]
|-
|}
</center>
glfozpvc1tfs0a49i6qlzo7fzrmz55c
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு
0
646933
1947024
2026-06-16T12:15:53Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்னிசை இருநூறு | previous = [[../இன்னிசை/]] | next = [[../இன்னிசை வெண்பா/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947024
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்னிசை இருநூறு
| previous = [[../இன்னிசை/]]
| next = [[../இன்னிசை வெண்பா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="568" to="568" fromsection="இன்னிசை இருநூறு" tosection="இன்னிசை இருநூறு" />
ooyo29d6lcnykcbxb6hgegxnwxws4i4
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா
0
646934
1947025
2026-06-16T12:17:56Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்னிசை வெண்பா | previous = [[../இன்னிசை இருநூறு/]] | next = [[../இன்னிலை/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947025
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்னிசை வெண்பா
| previous = [[../இன்னிசை இருநூறு/]]
| next = [[../இன்னிலை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="568" to="569" fromsection="இன்னிசை வெண்பா" tosection="இன்னிசை வெண்பா" />
gl9dzj3s7vh64c4gnx70czk61llgdma
வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை
0
646935
1947026
2026-06-16T12:19:59Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன்னிலை | previous = [[../இன்னிசை வெண்பா/]] | next = [[../இன அழிப்பு/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947026
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன்னிலை
| previous = [[../இன்னிசை வெண்பா/]]
| next = [[../இன அழிப்பு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="569" to="570" fromsection="இன்னிலை" tosection="இன்னிலை" />
9ojr5227flfgbhjzg2h3a873pgsnj3o
வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு
0
646936
1947027
2026-06-16T12:22:27Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன அழிப்பு | previous = [[../இன்னிலை/]] | next = [[../இனஒதுக்கல்/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947027
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன அழிப்பு
| previous = [[../இன்னிலை/]]
| next = [[../இனஒதுக்கல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="570" to="571" fromsection="இன அழிப்பு" tosection="இன அழிப்பு" />
7q496jxbv9bdb4ntty31rn0rhp279sh
வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்
0
646937
1947028
2026-06-16T12:24:58Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனஒதுக்கல் | previous = [[../இன அழிப்பு/]] | next = [[../இன ஒதுக்கீட்டுக் கொள்கை/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947028
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனஒதுக்கல்
| previous = [[../இன அழிப்பு/]]
| next = [[../இன ஒதுக்கீட்டுக் கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="571" to="571" fromsection="இனஒதுக்கல்" tosection="இனஒதுக்கல்" />
5n5bfklpzr7vdy2vv6kg6s3hayox1kt
1947029
1947028
2026-06-16T12:25:42Z
Booradleyp1
1964
1947029
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனஒதுக்கல்
| previous = [[../இன அழிப்பு/]]
| next = [[../இன ஒதுக்கீட்டுக் கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="571" to="572" fromsection="இனஒதுக்கல்" tosection="இனஒதுக்கல்" />
30i06py6xi7qfe7k9nqle1jkqxhdnqn
வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை
0
646938
1947031
2026-06-16T12:29:38Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன ஒதுக்கீட்டுக் கொள்கை | previous = [[../இனஒதுக்கல்/]] | next = [[../இனக்கலப்பு/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947031
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன ஒதுக்கீட்டுக் கொள்கை
| previous = [[../இனஒதுக்கல்/]]
| next = [[../இனக்கலப்பு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="572" to="575" fromsection="இன ஒதுக்கீட்டுக் கொள்கை" tosection="இன ஒதுக்கீட்டுக் கொள்கை" />
h33xa0vu2l68h9p6lqig7x6cyoutb0b
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு
0
646939
1947032
2026-06-16T12:31:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்கலப்பு | previous = [[../இன ஒதுக்கீட்டுக் கொள்கை/]] | next = ../இனக்குழு அறிவியல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947032
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்கலப்பு
| previous = [[../இன ஒதுக்கீட்டுக் கொள்கை/]]
| next = [[../இனக்குழு அறிவியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="575" to="575" fromsection="இனக்கலப்பு" tosection="இனக்கலப்பு" />
n87ngyeq9abqoi04fscuwhdu5in9l7c
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்
0
646940
1947033
2026-06-16T12:36:12Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்குழு அறிவியல் | previous = [[../இனக்கலப்பு/]] | next = [[../இனக்குழு இசையியல்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947033
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்குழு அறிவியல்
| previous = [[../இனக்கலப்பு/]]
| next = [[../இனக்குழு இசையியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="575" to="577" fromsection="இனக்குழு அறிவியல்" tosection="இனக்குழு அறிவியல்" />
oj8pbd9pcg3jgpfl1hoq0r3n6wzcjly
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்
0
646941
1947034
2026-06-16T12:39:11Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்குழு இசையியல் | previous = [[../இனக்குழு அறிவியல்/]] | next = ../இனக்குழு உயிரியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947034
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்குழு இசையியல்
| previous = [[../இனக்குழு அறிவியல்/]]
| next = [[../இனக்குழு உயிரியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="577" to="577" fromsection="இனக்குழு இசையியல்" tosection="இனக்குழு இசையியல்" />
c7ftrhbjbnc39ts6ff25h761omuz4ya
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்
0
646942
1947035
2026-06-16T12:41:28Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்குழு உயிரியல் | previous = [[../இனக்குழு இசையியல்/]] | next = ../இனக்குழு ஒப்பாய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947035
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்குழு உயிரியல்
| previous = [[../இனக்குழு இசையியல்/]]
| next = [[../இனக்குழு ஒப்பாய்வியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="577" to="579" fromsection="இனக்குழு உயிரியல்" tosection="இனக்குழு உயிரியல்" />
bxvmo410kogh6coonjbyv9y4eklquzf
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்
0
646943
1947036
2026-06-16T12:44:45Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்குழு ஒப்பாய்வியல் | previous = [[../இனக்குழு உயிரியல்/]] | next = ../இனக்குழுச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947036
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்குழு ஒப்பாய்வியல்
| previous = [[../இனக்குழு உயிரியல்/]]
| next = [[../இனக்குழுச் சொற்பொருளியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="579" to="581" fromsection="இனக்குழு ஒப்பாய்வியல்" tosection="இனக்குழு ஒப்பாய்வியல்" />
2qqlqvnqcpui033njwdrrtysq6kqhb6
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்
0
646944
1947037
2026-06-16T12:46:50Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்குழுச் சொற்பொருளியல் | previous = [[../இனக்குழு ஒப்பாய்வியல்/]] | next = ../இனக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947037
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்குழுச் சொற்பொருளியல்
| previous = [[../இனக்குழு ஒப்பாய்வியல்/]]
| next = [[../இனக்குழுப் புவியியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="581" to="581" fromsection="இனக்குழுச் சொற்பொருளியல்" tosection="இனக்குழுச் சொற்பொருளியல்" />
1xvdewfkonxqvt6zehgly39t3uf5yxe
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்
0
646945
1947038
2026-06-16T12:49:18Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்குழுப் புவியியல் | previous = [[../இனக்குழுச் சொற்பொருளியல்/]] | next = ../இனக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947038
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்குழுப் புவியியல்
| previous = [[../இனக்குழுச் சொற்பொருளியல்/]]
| next = [[../இனக்குழு மருத்துவம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="581" to="582" fromsection="இனக்குழுப் புவியியல்" tosection="இனக்குழுப் புவியியல்" />
3zc2lrp7pra44xhv5q7lvbnzkvwjdeb
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்
0
646946
1947039
2026-06-16T12:51:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்குழு மருத்துவம் | previous = [[../இனக்குழுப் புவியியல்/]] | next = ../இனக்குழு மொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947039
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்குழு மருத்துவம்
| previous = [[../இனக்குழுப் புவியியல்/]]
| next = [[../இனக்குழு மொழியியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="582" to="584" fromsection="இனக்குழு மருத்துவம்" tosection="இனக்குழு மருத்துவம்" />
s351nv32smbbpbdapddooigk3ay4b2j
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்
0
646947
1947040
2026-06-16T12:54:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்குழு மொழியியல் | previous = [[../இனக்குழு மருத்துவம்/]] | next = ../இனக்குழு வரலா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947040
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்குழு மொழியியல்
| previous = [[../இனக்குழு மருத்துவம்/]]
| next = [[../இனக்குழு வரலாறு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="584" to="588" fromsection="இனக்குழு மொழியியல்" tosection="இனக்குழு மொழியியல்" />
egmlmvrx3w59zt4runn76n5p27oitkw
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு
0
646948
1947042
2026-06-16T12:58:11Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்குழு வரலாறு | previous = [[../இனக்குழு மொழியியல்/]] | next = [[../இனக்குழுவியல்/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947042
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்குழு வரலாறு
| previous = [[../இனக்குழு மொழியியல்/]]
| next = [[../இனக்குழுவியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="588" to="589" fromsection="இனக்குழு வரலாறு" tosection="இனக்குழு வரலாறு" />
prz0taotz0vpy1toolowudtd4hfw388
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்
0
646949
1947043
2026-06-16T13:01:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக்குழுவியல் | previous = [[../இனக்குழு வரலாறு/]] | next = [[../இனக் கொள்கை/]] | notes = }} <page..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947043
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக்குழுவியல்
| previous = [[../இனக்குழு வரலாறு/]]
| next = [[../இனக் கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="589" to="590" fromsection="இனக்குழுவியல்" tosection="இனக்குழுவியல்" />
2tg4144euvyrjrm9i06q2un8kclw7dp
வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை
0
646950
1947044
2026-06-16T13:03:35Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனக் கொள்கை | previous = [[../இனக்குழுவியல்/]] | next = [[../இனங்கள், மனிதர்/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947044
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனக் கொள்கை
| previous = [[../இனக்குழுவியல்/]]
| next = [[../இனங்கள், மனிதர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="590" to="594" fromsection="இனக் கொள்கை" tosection="இனக் கொள்கை" />
glig2z1hg0rvh67nq9p0top91273sig
வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்
0
646951
1947045
2026-06-16T13:06:58Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனங்கள், மனிதர் | previous = [[../இனக் கொள்கை/]] | next = [[../இனச் சிறுபான்மையினர்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947045
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனங்கள், மனிதர்
| previous = [[../இனக் கொள்கை/]]
| next = [[../இனச் சிறுபான்மையினர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="594" to="608" fromsection="இனங்கள், மனிதர்" tosection="இனங்கள், மனிதர்" />
cfh0vu9q8m10scorstyz0d8r1bzjtuv
வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்
0
646952
1947046
2026-06-16T13:10:30Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனச் சிறுபான்மையினர் | previous = [[../இனங்கள், மனிதர்/]] | next = [[../இனச் சொற்கள்/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947046
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனச் சிறுபான்மையினர்
| previous = [[../இனங்கள், மனிதர்/]]
| next = [[../இனச் சொற்கள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="608" to="609" fromsection="இனச் சிறுபான்மையினர்" tosection="இனச் சிறுபான்மையினர்" />
fua7txsqyezl8sl7pqkbj6jzx635ici
விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை
4
646953
1947059
2026-06-16T13:56:05Z
Info-farmer
232
+ தொடக்கம்
1947059
wikitext
text/x-wiki
நீங்கள் கேட்டபடி, 'புதிது' (குறிப்பு) என்ற அலகை முதல் வரிசையாகவும், பழைய 'வரிசை' என்ற அலகை இரண்டாவது வரிசையாகவும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
{| class="wikitable sortable collapsible"
! குறிப்பு !! வரிசை !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [திருமணம்]தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01|| || ||
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]] [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03|| || ||
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04 [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04 [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|}
4eait07ego1blcwczmz4mgo9qbqf4v3
1947061
1947059
2026-06-16T14:00:27Z
Info-farmer
232
விரிவு
1947061
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில் விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{| class="wikitable sortable collapsible"
! குறிப்பு !! வரிசை !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [திருமணம்]தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01|| || ||
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]] [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03|| || ||
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04 [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04 [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|}
606mrrtm7nh9znta7vu881ry1yyjjf7
1947064
1947061
2026-06-16T14:06:08Z
Info-farmer
232
1947064
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை எண் !! அடைவு வரிசை எண் !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [திருமணம்]தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01|| || ||
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]] [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03|| || ||
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04 [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04 [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|}
4eksd2kxr3o3ci7iqcobe6dvwwkuosb
1947066
1947064
2026-06-16T14:13:52Z
Info-farmer
232
- துப்புரவு
1947066
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! அடைவு எண் !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]<br>தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [திருமணம்]தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01|| || ||
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]] [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03|| || ||
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04 [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04 [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10பூம்புகார் 07 || || ||
|}
1vqfeq12a2cg6u0cq9ryyiss9eercyy
1947256
1947066
2026-06-17T09:16:51Z
Info-farmer
232
விரிவு
1947256
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! அடைவு எண் !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| || ||
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || ||
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8Rh
|பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02|| || ||
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || * பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]] [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 09* பூம்புகார் 02 || || ||
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03|| || ||
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04 தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04 [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04* பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04 [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்.pdf/9|* பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்.pdf/9|* பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்.pdf/9|* பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்.pdf/9|* பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்.pdf/9|* பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்.pdf/8|* பூம்புகார் 04]] || || ||
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * பூம்புகார் 04 || || ||
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * தமிழ் அரசி 10** பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * தமிழ் அரசி 10** பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * தமிழ் அரசி 10** பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * தமிழ் அரசி 10** பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * தமிழ் அரசி 10** பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * தமிழ் அரசி 10** பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10**\* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * தமிழ் அரசி 10** பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10** பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10** பூம்புகார் 07 || || ||
|}
5q8w5qh42aci3179ao9mhwvf1elnhmn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/181
250
646954
1947081
2026-06-16T15:16:53Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மீண்டும் காடவன் – ஒய்சளர் பகைமை வளர்ந்தது. காடவன் கி.பி. 1236-அளவில் ஒய்சளவேந்தன் சோமேசுவரனால் தோற்கடிக்கப்பட்டான். ஒய்சளரைப் பழிவாங்கத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோப்பெருஞ்சிங்கன்|155|கோப்பெருஞ்சிங்கன்}}</noinclude>மீண்டும் காடவன் – ஒய்சளர் பகைமை வளர்ந்தது. காடவன் கி.பி. 1236-அளவில் ஒய்சளவேந்தன் சோமேசுவரனால் தோற்கடிக்கப்பட்டான். ஒய்சளரைப் பழிவாங்கத் துடித்த காடவன் கி.பி. 1241–இல் ஒய்சளர் படையைப் பெரம்பலூரில் முறியடித்து, கேசவன், அரிகரயதிபதிதேவன், திக்காணப் பெருமாள் போன்ற ஒய்சளப் படைத் தலைவர்களையும் கொன்று, அவர்தம் மகளிரையும் பொற்குவியலையும் கைப்பற்றினான். இவ்வெற்றியின் நினைவாக விருத்தாசலத்து இறைவற்குத் தானங்கள் பல வழங்கினான்.
பெருவீரனாகவும், அரசியல் தெளிவு நிரம்பப் பெற்றவனாகவும் திகழ்ந்த முதலாம் கோப்பெருஞ்சிங்கன், இலங்கை வேந்தனான பராக்கிரம பாகுவுடனும் நட்புறவு பூண்டான். இவன் திரிபுவன அதிராசாக்கள் தம்பிரான், பல்லவர் பெருமான், இராசகெம்பீர காடவராயன், நிருபதுங்கன், சீயமகிபதி, சாதும் பெருமாள், திரிபுவனத்தி ராசாக்கள் தம்பிரான், பரதம் வல்ல பெருமாள், பரதம் வல்லான் முதலான விருதுப் பெயர்களைப் பெற்றிருந்தான். இவன் கல்வி கேள்விகளில் சிறந்திருந்ததுடன் கவிபாடும் வல்லமையும் பெற்றிருந்தான். ‘பேணு செந்தமிழ் வாழப் பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கன்’ என்று இவன் போற்றப் பெற்றுள்ளதால், தமிழ் வளரப் பாடுபட்டான் என்பது புலனாகும். வடமொழியைப் போற்றி வளர்த்த இவன் பரத நாட்டியத்தில் பேரார்வம் கொண்டான்; சிவபிரான் மீது பேரன்பு கொண்டிருந்தும், பிற சமயத்தினரையும் நேசித்தான்; கலை, கட்டடக் கலை, சிற்பக்கலை வளர்ச்சிக்குப் பாடுபட்டான். சிதம்பரம் கோயிலின் தென்கோபுரத்தை அமைத்து, ‘சொக்கச் சீய-திருநிலை எழுகோபுரத் திருவாசல்’ எனப் பெயரிட்டான். எலவானாசூர் சிவன்கோயில் கோபுரத்தைக் கட்டினான். பல திருக்கோயில்களுக்குப் பொன் ஆபரணங்களும் மணியும் பொற்குவியல்களும் வழங்கினான். திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டில், இவன் திருவண்ணாமலை இறைவர்க்களித்த கொடைகள் பற்றிய நீண்ட பட்டியல் காணப்படுகின்றது. தென்னார்க்காடு மாவட்டம் நெல்வாய்ப் பாக்கத்து ஏரி, இவனால் வெட்டப்பட்டு, மதகும், கால்வாயும் கூட அமைக்கப்பட்டன. பேராற்றல் மிக்க படைத் தலைவன்; நல்ல ஆட்சியாளன். தன்னையொத்த சிற்றரசர் பலரையும் (கங்கர், பாணர், சேதிராயர், அதிபர்) ஈழவேந்தனையும் ஓரணியில் சேர்த்துத் தலைமை வகிக்கும் ஆற்றலும், அரசியல் ஞானமும் அடையப் பெற்றவன், சோழக்கோன், நீலகங்கரையன் முதலான அரசியலதிகாரிகளைக் கொண்டு நிருவாகம் மேற்கொண்டவன். சுருங்கக்கூறின், காட சிறந்தவரின் மேலாண்மையை நிறுவப் பாடுபட்டவன் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் எனலாம்.
<b>கோப்பெருஞ்சிங்கன், இரண்டாம் (கி.பி. 1243–1279):</b> இவன் தன் தந்தை முதலாம் கோப்பெருஞ்சிங்கனுக்குப்பின் அரியணையேறினான். இவன் ‘தமிழ்நாடு காத்தாள்’, ‘வாழவளை பெருமாள்’ ‘காடவகுல சூடாமணி,’ ‘காஞ்சி நாயகன்’, ‘காங்கேயன்’, ‘வீரராயன் வேணாடுடையான்’ முதலிய விருதுப் பெயர்களைப் பூண்டிருந்தான். மூன்றாம் இராசராச சோழன், மூன்றாம் இராசேந்திர சோழன் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன், காகதீய கணபதி, போசள சோமேசுவரன், போசள இராமநாதன் ஆகியோர் இவனது உடன் காலத்தவராவர்.
தெலுங்குச் சோழர்களான விசயகண்ட கோபாலனையும் வீரகண்ட கோபாலனையும் வென்று (ஏற. கி.பி. 1248) இவன் காஞ்சியைக் கைப்பற்றியதுடன், அவர்களிடமிருந்து பெரும் திறைப்பொருள்களையும் பெற்றான். சோழர்க்குட்பட்ட சிற்றரசனான இவன் கி.பி. 1258–இல் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டான். இதன்பின் இவன் சில காலம் பாண்டியரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டு, பாண்டியர் படையெழுச்சிகளில் பெருந்துணை புரிந்தான். பாண்டியருடன் திராட்சாராமா (கோதாவரி மாவட்டத்தில் உள்ள இடர்க்கரம்பைர் வரை படை நடத்திச் சென்றான். பின்னர், இவன் காசுதீய நாட்டுக் கணபதியின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டான். சில காலம் சென்றபின், இவன் மீண்டும் பாண்டியரின் மேலாண்மையை ஏற்க வேண்டியதாயிற்று. இவன் கி.பி. 1267–இல் வீரபாண்டியனிடம் சிதம்பரத்தில் சுப்பம் அளித்ததாகப் பாண்டியர் கல்வெட்டுக் குறிக்கும். இவன் தனது இறுதிக்காலம் வரை பாண்டியருக்கு உட்பட்டே தனது நாட்டினை ஆண்டு வந்தான். இவ்வேந்தன் கல்வெட்டுகள் கி.பி. 1279 முடியக் காணப்படுகின்றன.
இவன் தன் காலத்துப் பாணர், கங்கர், சேதிராயர், சம்புவராயர் ஆகியோருடன் நட்புரிமை பூண்டான். ஆந்திர நாட்டுப் புரட்சித் தலைவனான அம்பதேவனுக்கெதிராக இவன் பாண்டியனுடனும் விசயகண்ட கோபாலனுடனும் இணைந்து போர் செய்த போது, ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்திலுள்ள நந்தலூருக்கருகில் உள்ள போர்க்களத்தில் கி.பி. 1279–இல் இவன் மாண்டானெனத் தெரிகிறது. இவனது மறைவுடன் காடவரின் பெருமையும் புகழும் மறைந்தன. தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு மாவட்டங்களின் பெரும்பகுதியும், செங்கற்பட்டு மாவட்டத்தின் ஒரு பகுதியும், தஞ்சை மாவட்டத்தின் வடபகுதியும் கோப்பெருஞ்சிங்கனது<noinclude></noinclude>
rslafr84h92vgfph0mv3swnol1oq6qx
வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்
0
646955
1947084
2026-06-16T16:01:31Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனச் சொற்கள் | previous = [[../இனச் சிறுபான்மையினர்/]] | next = [[../இனஞ்சுட்டி/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947084
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனச் சொற்கள்
| previous = [[../இனச் சிறுபான்மையினர்/]]
| next = [[../இனஞ்சுட்டி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="609" to="610" fromsection="இனச் சொற்கள்" tosection="இனச் சொற்கள்" />
sjg0aq8hrcumdjzseie0vzhzvx8xoh1
வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி
0
646956
1947085
2026-06-16T16:04:02Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனஞ்சுட்டி | previous = [[../இனச் சொற்கள்/]] | next = [[../இனத்தொடர்பு/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947085
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனஞ்சுட்டி
| previous = [[../இனச் சொற்கள்/]]
| next = [[../இனத்தொடர்பு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="610" to="611" fromsection="இனஞ்சுட்டி" tosection="இனஞ்சுட்டி" />
6fx6gnwbjquunnmcm58qxqgnkpwl7g4
வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு
0
646957
1947086
2026-06-16T16:07:06Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனத்தொடர்பு | previous = [[../இனஞ்சுட்டி/]] | next = [[../இனப்பெருக்க மக்கள் தொகை/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947086
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனத்தொடர்பு
| previous = [[../இனஞ்சுட்டி/]]
| next = [[../இனப்பெருக்க மக்கள் தொகை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="611" to="613" fromsection="இனத்தொடர்பு" tosection="இனத்தொடர்பு" />
me6nqr4j2nnqcmjz9zr4j38j669kx90
வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை
0
646958
1947087
2026-06-16T16:10:10Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனப்பெருக்க மக்கள் தொகை | previous = [[../இனத்தொடர்பு/]] | next = [[../இனமுறைச் சட்டம்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947087
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனப்பெருக்க மக்கள் தொகை
| previous = [[../இனத்தொடர்பு/]]
| next = [[../இனமுறைச் சட்டம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="613" to="614" fromsection="இனப்பெருக்க மக்கள் தொகை" tosection="இனப்பெருக்க மக்கள் தொகை" />
pl1wpem6eb0tvs9mv8gizxdq266a908
வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்
0
646959
1947088
2026-06-16T16:13:25Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனமுறைச் சட்டம் | previous = [[../இனப்பெருக்க மக்கள் தொகை/]] | next = ../இனமேம்பாட்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947088
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனமுறைச் சட்டம்
| previous = [[../இனப்பெருக்க மக்கள் தொகை/]]
| next = [[../இனமேம்பாட்டியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="614" to="614" fromsection="இனமுறைச் சட்டம்" tosection="இனமுறைச் சட்டம்" />
hgbqrhw5w3gkacizcog78drcntogf6d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/182
250
646960
1947089
2026-06-16T16:18:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பேரரசில் அடங்கியிருந்தன. இவ்வேந்தனின் கல்வெட்டுகள் சீர்காழி, மாயவரம், கும்பகோணம், நன்னிலம் வட்டங்களில் காணப்படுவதால், இவனது புகழ் இவள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோப்பெருஞ்சிங்கன்|156|கோப்பெருஞ்சோழன்}}</noinclude>பேரரசில் அடங்கியிருந்தன. இவ்வேந்தனின் கல்வெட்டுகள் சீர்காழி, மாயவரம், கும்பகோணம், நன்னிலம் வட்டங்களில் காணப்படுவதால், இவனது புகழ் இவளது அரசிற்கு வெளியிலும் பரவியிருந்தது என்பதனை அறியலாம்.
இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1251–இல் சிதம்பரம் தில்லையம்மன் கோயிலை மீண்டும் கட்டினான். திருவெண்ணெய்நல்லூர் வைகுண்டத்துப் பெருமால் கோயில் இவனால் புதுப்பிக்கப்பட்டது. வேணாவுடையான் என்பான் இவ்வேந்தனது நலன் கருதி, தென் ஆர்க்காடு மாவட்டம் திருவயீந்திரபுரம் பெருமாள் கோயிலின் கோபுரத்தைக் கட்டினான். பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள வில்லியனூர் திருக்காமீசுவரம் உடையார்கோயில், இவ்வேந்தனது எட்டாம் ஆட்சியாண்டில் புதுப்பிக்கப்பட்டது. திருபுராந்தகம் கல்வெட்டு, இவன் துலாபாரம் செய்ததைக் குறிப்பதுடன் ‘கனகசபாபதி நாத-சரணார விந்த மது கரமானவன்’ என்னும் பட்டத்தையும் இவனுக்குக் குறிப்பிடுகிறது. இக்கோயிலின் கிழக்குக் கோபுரமும் இவனால் அமைக்கப்பட்டது. சுருங்கக்கூறின் மதுரையிலிருந்து திராட் சாராமா வரையிலுள்ள பல கோயில்களுக்கு, இவன் பலவிதமான தானங்களை வழங்கியுள்ளான் என்பதனைக் கல்வெட்டுகளால் அறியலாம். வைணவ, சமணக் கோயில்களுக்கும் இவன் வேறுபாடு கருதாது தானங்கள் வழங்கினான். ஒழுகரை ஏரி, தமிழ் நாடு காத்த பெருமாள் ஏரி, அப்பன்குளம், நிச்சங்கமல்லன் இணறு, காடவராயன் குளம், பெருமாள் ஏரி, காங்கேயன் குளம் ஆகியவற்றை இக்காடவன் அமைத்து நாட்டின் நீர்ப் பாசனத்தைப் பெருக்கினான். சில கோயில்களில் இவன் மண்டபங்களும் கட்டினான்.
இவன் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டான். தமிழில் மட்டுமன்றி, வடமொழியிலும் இவன் புலமை பெற்றிருந்தான் எனத் தெரிகிறது. என வேதான், கல்வெட்டுகள் இவனைச் ‘சாகித்வரத்னா கரன்’ என்றும் ‘சர்வசூவ கடகமல்லன்’ என்றும் புகழ்கின்றன. ஆத்தூர், திரிபுவனை, திருவக்கரைக் கல்வெட்டுகள், இவனது வடமொழி ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. கலை, இலக்கியப் புரவலனாகிய இவன் தமிழக வரலாற்றில் தனக்கெனத் தனித்ததோர் இடத்தைப் பெற்றுள்ளான்.
{{Right|<b>ம.இ.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Govindasamy, M.S.,</b> The Role of Feudatories in Later Chola History, Annamalai University, 1979.
<section end="கோப்பெருஞ்சிங்கன்"/>
<section begin="கோப்பெருஞ்சோழன்"/>
{{dhr}}
{{larger|<b>கோப்பெருஞ்சோழன்:</b>}} உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழ மன்னர்களுள் ஒருவன் கோப்பெருஞ்சோழன் ஆவான். சோழநாட்டு மன்னனாய் விளங்கினாலும், தன் ஆட்சித் திறத்தாலும், அறிவு நிறைவாலும் இவன் பாண்டி நாட்டுப் புலவர் பிசிராந்தையார் உளங் கவர்ந்த உரவோன் ஆனான். புணர்ச்சி பழகுதல் வேண்டா என்னும் திருக்குறள் உரையில் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பினைப் பரிமேலழகர் எடுத்துரைத்திருப்பது நினைக்கத்தக்கது. இவன் நாடாளும் காவலனாய் விளங்கியதோடு பாவலனாகவும் விளங்கினான். இம்மன்னனுக்குப் பாற்கடலிலே நஞ்க தோன்றியது போல் நல்லறிவற்ற மக்கள் தோன்றினர். அவர்கள் தந்தையொடு மாறுபட்டுத் தந்தையின் மீதே போர் தொடுத்த ஆயத்தமாயினர். மக்கள் நிலைகண்ட மன்னனும் பொறாது அமர் புரிய ஆயத்தமாகி எதிர் எதிரே நிற்கும் நிலையினைத் தமிழ்ப் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் என்பவர் கேள்வியுற்றார். புலவர் சோழ மன்னனை விளித்துப் புகழ் விரும்பும் மன்னா! நீ நின் மக்களைப் போரில் கொன்று வாகை சூடியபின் நின் பெருஞ் செல்வத்தினை யாருக்கு அளிப்பாய்? அன்றி ‘நீ நின் மக்களால் தோல்வியை அடைந்தால், நின்னை இகழ்வோர் உகுது பழியினையே நிலைநிறுத்துவாய், புகழ்வேட்கும் நீ இகழுறு இச்செயலைச் செய்யலாமா?’ என இடித்துரைத்துச் சந்து செய்வித்துப் போரினைத் தவிர்த்தார். மன்னன் மானம் போறாது வருந்தி வடக்கிருந்து உயிர் துறக்கத் துணிந்தான். இவன் வடக்கிருந்தபோது இவனுடைய உயிர் நண்பர்களாகிய பிகிராத்தையார், பொத்தியார் என்னும் புலவர் பெருமக்கள் உடனுயிர் துறக்க எண்ணித் தாமும் வடக்கிருக்கத் தலைப்பட்டனர். இந்நிலை கண்ட கோப்பெருஞ்சோழன் போத்தியார் என்னும் புலவரை நோக்கி ‘நின் மனைவி கருவுயிர்த்தபின் வருக’ எனக் கூறித் தடுத்துத் திருப்பி அனுப்பினான். பின்னர்ப் பொத்தியார் வந்து சோழமன்னனைக் காணும் போது அவன் இறந்துபட்ட நிலை அறிந்து வருந்தி அவன் பக்கத்திலேயே இடம் அமைத்து உண்ணாது உயிர் துறந்தார்.
இவரைப் போலவே பிசிராந்தையாரும் சோழ மன்னன்பால் உளம் ஒன்றிய நண்பராக விளங்கினார். உளம் ஒத்த உணர்வே தலையாயது என்பதனைப் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பின் மூலம் உணரலாம். கோப்பெருஞ்சோழன் பேரரசனாய் வாழ்ந்த காலத்தில் அவனைச் சந்திக்கவோ, அவன்பால் பரிசில் பெறவோ பிசிராந்தையார் வாய்ப்பினைப் பெறவில்லை. எனினும் அவனது<noinclude></noinclude>
n3ykmlh9b81rbbaygxj23bu48sws2c9
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/377
250
646961
1947091
2026-06-16T17:13:54Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பகுப்பாய்வு (கணிதம்) 355}}</noinclude>வைட்டமின் B₂ (ரிபோஃப்ளேவின்), அமினோ அமிலங்கள், நியூக்ளியிக் அமிலங்கள், கனிமங்களில் இடம் பெறும் யூரேனியம் ஆகியவற்றை அளந்தறிய இம்முறை சிறந்தது. ஒற்றை நிறப் பிரிப்பிகள் (monochromators) இரண்டினைக் கொண்ட ஓளிர்தல் பகுப்பாய்வு கருவி இத்துறையில் ஒரு புதுமையாகும்.
ஒளிர்தல் முறையில் பகுப்பாய்வு செய்வதற்கேற்ற சேர்மங்கள் சம தளம் கொண்ட, விறைப்பான மூலக் கூறுகளாலானவை. அதிர்வு, அழற்சி வகை மாற்றங்களின் மூலம் ஆற்றல் இழப்பு ஏற்படுவதை, மூலக் கூறின் விறைப்பு குறைக்கிறது. இவ்வகையில் இரட்டைப் பிணைப்பும் (பை எலெக்ட்ரான்கள்) இன்றியமையாத் தேவையாகும்.
மூலக் கூறுடன் எலெக்ட்ரான் ஈய வல்ல தொகுதிகள் கிளர் ஒளிர்தலைக் கூடுதலாக்குகின்றன. நின்றொளிர்தல் குறைக்கப் படுகிறது. எலெக்ட்ரான் ஈர்க்கும் தொகுதிகள் இதற்கு எதிர் வினையை ஏற்படுத்தும். கிளர் ஒளிர் தரு பொருள்களுள் ஃப்ளூரின்–9,10–டைஃபீனைல் ஆந்த்ரசீன் பெரைலீன் ஆகியன குறிப்பிடத் தக்கவை.
{{right|—<b>மே.ரா. பாலசுப்பிரமணியன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="210"/><section begin="211"/>
{{fs|110%|<b>பகுப்பாய்வு (கணிதம்)</b>}}
கணிதத்தின் இன்றியமையாப் பிரிவான பகுப்பாய்வு (analySiS) எண்களின் கணம் (set of numbers) அல்லது வடிவயியல் புள்ளிகளின் கணம், எண்களிலிருந்து எண்களுக்கு அல்லது புள்ளிகளிலிருந்து புள்ளிகளுக்கு வரையப் படும் அமைப்பு மாற்றிகளின் (Maps) கணம், அவற்றின் எல்லை மற்றும் தோராயம் ஆகியவற்றை விளக்குகிறது. பகுப்பாய்வு நன்கு வளர்ச்சியடையத் தொடங்கிய காலத்திற்கு முன்பே, எல்லை மற்றும் தோராய நிகழ்வுசள் (approximation process) போன்றவை உருவாயின.
இது பின்னர் 17,18ஆம் நூற்றாண்டுகளில், நியூட்டன், லெபினிட்ஸ் ஆகியோரால் வகை நுண் கணிதம் (differential calculus), தொகை நுண் கணிதம் (integral calculus) போன்றவற்றில் முறையாகப் பயன் படுத்தப் பட்டது. 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய அறிஞர்கள் ஒரு தனிச் சார்பின் (single function) மதிப்புகளினுடைய தொடரில், எல்லையைப் பயன் படுத்தினர்.
இயக்கவியலில் இருந்து வகை நுண் கணிதம், தொகை நுண் கணிதம், இயல்பான வகைக் கெழுச் சமன்பாடு, மாறுபாட்டு நுண் கணிதம் (Calculus of variation) போன்றவை தோன்றத் தொடங்கின.
வெப்ப இயங்கியல், ஒலியியல் ஆகியவற்றிலிருந்து ஃபூரியர் தொடரும். ஒளியியல், நீரியல், இயங்கியல், மின்னியல் ஆகியவற்றிலிருந்து, கலப்பெண் பகுப்பாய்வும் (complex analysis), நெகிழ் திறனியல், நீரிய இயங்கியல், மின்னிய இயங்கியல் ஆகியவற்றிலிருந்து பகுதி வகைக் கெழுச் சமன்பாடும், (partial differential equation) தோன்றின.
இப்பிரிவில் மெய் எண் பகுப்பாய்வு (real analysis), சிக்கலெண் பகுப்பாய்வு, தொடர் வகைக் கெழுச் சமன் பாடுகள், ஃபூரியர் பகுப்பாய்வு , மாறுபாட்டு நுண் கணிதம், சார்புப் பகுப்பாய்வு (functional analysis), திசையன் பகுப்பாய்வு (vector analysis), பண்புரு பகுப்பாய்வு (tensor analysis) ஆகியவை அடங்கும்.
<b>மெய்யெண் பகுப்பாய்வு</b>. இது மெய்யெண்ணின் தன்மையை விளக்கும் பகுதியாகும். எண், சார்பு, வகைக்cகெழுச் சமன்பாடு, அளவு, தொகை நுண் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
<b>சிக்கலெண் பகுப்பாய்வு</b>. இது சிக்கலெண் மாறிகளின் (compiex variable) பகு முறைச் சார்புகளைப் (analysis function) பற்றி விளக்கும் பகுதியாகும். ஓர் இரு பரிமாண பகுதியில் சார்பு ஒன்று பகு முறையாக இருக்க வேண்டுமானால், அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு புள்ளியிலும், சார்பு வகைக் கெழு, காணக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறான பகு முறைச் சார்பை ஹோலோமார்ஃபிக் (holomorphic) சார்பு, மானோஜெனிக் (monogenic) சார்பு, முறையான பகு முறைச் சார்பு எனவும், இடத்திற்கு ஏற்றாற் போல் பயன் படுத்தலாம்.
பிரெஞ்ச் கணித அறிஞர் காசி என்பாரால், பகு முறைச் சார்புக் கோட்பாடு உருவாக்கப் பட்டது. அதன் பின்னர், ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ரீமான் என்பார், ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கினார். இதில், ஓர் இரட்டை ஹார்மானிக் சார்புகளைக் (hormonic function) கொண்டு பகு முறைச் சார்பை வரையறை செய்தார். லாப்லாஸ் சமன்பாடுகளை நிறைவு செய்யும் சமன்பாடு, ஹார்மானிக் சமன்பாடு எனப் படும். இதன் பயனாக, ரீமான் மேற்பரப்பு<noinclude><br>{{rh|அ. க. 14–23அ}}</noinclude>
8fapthw7m6z2sdzy4yg0v06wsssfirf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/183
250
646962
1947092
2026-06-16T17:24:35Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புகழினைப் பிசிராந்தையார் கேள்வியுற்று நட்பால் பிணிப்புண்டார். அந்த ஆர்வத்திலேயே அன்னச் சேவலை விளித்துத் தூதுவிடும் பாங்கில் புறப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|157|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.}}</noinclude>புகழினைப் பிசிராந்தையார் கேள்வியுற்று நட்பால் பிணிப்புண்டார். அந்த ஆர்வத்திலேயே அன்னச் சேவலை விளித்துத் தூதுவிடும் பாங்கில் புறப்பாடலில் பிசிராந்தையார் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இச்சோழன் பாடுநர்க்கு ஈத்த பல் புகழோனாயும் ஆடுநர்க்கு ஈத்த ஆர்வலனாயும் விளங்கினான். பிசிராந்தையார்பால் சோழ மன்னன் கொண்டிருந்த அன்பு அவனது பாடலடிகளில் பளிச்சிடுகிறது. பிசிராந்தை செல்வக்காலை நிற்பினும், அல்லற் காலை நில்லலன், என்று கூறுமாற்றாலும், தன் பெயரையே ‘பேதைச் சோழன்’ என்று மாற்றிக்கொண்ட காதற் கிழமையன் எனக் கூறுமாற்றாலும் அவர் அன்பினைப் புலப்படுத்தியுள்ளான் மன்னன். புறநானூற்றில் இம்மன்னன் பாடிய பாடல் ஆழ்ந்த தத்துவக் கருத்தினை அடக்கிய பொருண்மொழிக் காஞ்சித் துறையில் விளங்குகிறது.
இம்மன்னன் ‘யானைவேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே’ என்ற பொன்மொழியினைக் கூறி மக்கள் நல்வினை ஆற்றுதலினாலேயே உயர்ந்த உலகம் புக முடியும் என்று உலகோர்க்கு அறம் உரைக்கிறான் (புறம். 214). இவ்வாறு புலவராயும், புரவலராயும், புலவர்க்கு உற்ற நண்பராயும் பிறந்த மன்னனாயும் உயர்ந்த அறவோனாயும் விளங்கிய இச்சோழ மன்னன் தமிழிலக்கியத்துள் சிறந்த இடம் பெற்றுள்ளான்.
{{Right|<b>ஈ.கோ.</b>}}
<section end="கோப்பெருஞ்சோழன்"/>
<section end="கோபால கிருட்டிணக் கோனார், இ.மா."/>
{{dhr}}
{{larger|<b>கோபால கிருட்டிணக் கோனார், இ.மா:</b>}} வெளியீட்டுத் துறையில் பெரும் புகழ் பெற்றவர்களுள் இ.மா. கோபாலகிருட்டிணக் கோனார் தனிச் சிறப்புக்குரியவர். இவர் மதுரை நகரில் கி.பி. 1884–இல் பிறந்தார். இவர் தந்தை பெயர் இருளப்பக் கோனார்; தாயார் மீனாட்சியம்மாள். இவர் பெயர் மாடசாமிக் கோனார் என்பதாகும். அதைப் பின்னர்க் கோபாலகிருட்டிணன் என்று மாற்றிக்கொண்டார். இவர் துணைவியார் பெயர் பேச்சியம்மாள். உடன் பிறந்தவர்களுள் ஆடவர் இருவர்; பெண்டிர் இருவர்.
இவர் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இளமைக் காலத்தில் வறுமையில் வாழ்ந்தார். தொடக்கத்தில் ஒரு புத்தகக் கடையில் வேலை பார்த்தார். இதுதான் இவருக்குப் பயிற்சிக் களமாக அமைந்தது. இவர் 1936–இல் ‘கோபால் மகால்’ என்னும் பெயரில் தாமே சொந்தமாகப் புத்தக விற்பனையகத்தைத் தொடங்கினார்.
பின் பெரிய அச்சகத்தையும் நிறுவினார். முதன் முதல் தமிழ்ப் பாடநூல்களை வெளியிட்டார். பின்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 183
|bSize = 480
|cWidth = 136
|cHeight = 167
|oTop = 73
|oLeft = 288
|Location = center
|Description =
}}
{{center|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.}}
னர்ப் பல நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடத் தொடங்கினார். முதற் பதிப்பாக 1824-இல் வெளிவந்த வீரமாமுனிவரின் சதுரகராதியை 1946–இல் வெளியிட்டார். அதே ஆண்டில் திருப்புகழ் முதற்பாகத்தையும் வெளியிட்டார்.
‘மதுரைத் தமிழ்ப் பேரகராதி’ என்ற பெயரில் பல அகராதிகளை ஒப்பு நோக்கி, பலவற்றைப் புதுக்கியும் திருத்தியும் விளக்கியும், விடுபட்டவற்றைக் கூட்டியும், பலரைக் கொண்டு உருவாக்கி 1937–இல் முதற்பதிப்பையும் 1956–இல் இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டார். இந்த அகராதிக்கு (2287 பக்கங்கள்) முன்னுரை வழங்கிய உ.வே.சா. ‘தமிழ் நூல் கற்பார் தகுதிக்கு ஏற்றபடியும் அவர்கள் பொருள் நிலைக்குத் தக்கபடியும்’ அமைந்துள்ள சிறப்பைப் பாராட்டிக் கோனாரவர்களின் சிறந்த தமிழ்த் தொண்டைப் புகழ்ந்துள்ளார். இவர் ஆங்கில ஆசான், ஆங்கில போதினி, ஆங்கில–தமிழ் அகராதி ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளார்.
இளமைக் காலத்திலிருந்தே இவர் ஏழைப் பிள்ளைகட்கு உதவுவதில் நாட்டம் கொண்டார். கல்விப் பணி சிறக்க வேண்டி 1930–இல் சிறுதூரில் இ.மா.கோ. உயர் தொடக்கப்பள்ளியை நிறுவினார். 1956 முதல் உயர்நிலைப் பள்ளியாக விளங்குகிறது.
இவர் பெயரில் ‘இ.மா.கோ. அறக்கட்டளை’ ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதன் சார்பில் திருப்-<noinclude></noinclude>
64t2lumkfie9pn4d98lsgdtbyrf2aar
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/378
250
646963
1947093
2026-06-16T17:28:29Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|356 பகுப்பாய்வு (கணிதம்)}}</noinclude>உருவாயிற்று. கால் வெய்க்ஸ்ட்டிராஸ் என்பார், அடுக்குத் தொடர்களைப் (power series) பயன் படுத்திப் பகுமுறைச் சார்புகளை உருவாக்கினார்.
இப்பிரிவில், ஒரு சிக்கல் மாறியுடைய பகு முறைச் சார்பு, காசிக் கோட்பாடு, நீள் வட்டச் சார்பு, பல கலப்பு மாறிகளையுடைய சார்பு வடிவொத்த அமைப்பு மாற்றி (conformal maps), சிக்கல் பன்மடங்கி (complex manifolds) போன்றவை விளக்கப் படுகின்றன.
<b>தொடர்</b>. தொடர் என்பது எண்களின் வரிசை முறையின் இடையில் கூட்டல் குறியிட்டுக் காட்டும் அமைப்பாகும். வரிசை முறையைப் போலவே குவிதல், விரிதல் போன்ற தன்மைகள் தொடருக்கும் உண்டு.
<b>வகைக் கெழுச் சமன்பாடு</b>. ஒரு சார்பையும், அதன் வகைக் கெழுவையும் தொடர்பு படுத்தும் சமன்பாடு, வகைக் கெழுச் சமன்பாடு எனப் படும். அறிவியல், தொழிற் நுட்பங்களில் இவ்வகைச் சமன்பாடு, பெருமளவில் பயன் படுகின்றன. இயல்பான வகைக் கெழுச் சமன்பாடு, பகுதி வகைக் கெழுச் சமன்பாடு என இரு பெரும் பிரிவுகளாக இது பிரிக்கப் பட்டுள்ளன.
<b>ஃபூரியர் பகுப்பாய்வு</b>. கணித இயற்பியலுக்கும், கணிதத்திற்கும் இன்றியமையாக் கருவியான இப்பிரிவு பிரெஞ்ச் கணித அறிஞர் ஜீன்–பாப்ட்டிஸ்ட்–ஜோசப் ஃபூரியர் என்பாரின் பெயரால் வழங்கப் பட்டு வருகிறது.
வளைவான வில் போன்ற அமைப்பின் முனைகளில் கட்டப் பட்ட ஒரு கயிற்றின் அதிர்வு பற்றி, ஆயிலர், பெர்னோலி ஆகியோர் படிக்கும் போது, இப்பிரிவு உருவானது. இவற்றில், ஃபூரியர் தொடர், ஹார்மானிக் பகுப்பாய்வு, தொகை உருமாற்றம் , குளங்களின் குறியீட்டு முறை போன்றவை அடங்கியிருக்கின்றன.
<b>மாறுபாட்டு நுண் கணிதம்</b>. இது ஒரு பழமையான பாடப் பகுதியாகும். இதில் உள்ள பல கணக்குகள் பண்டைக் காலக் கிரேக்கர்களால் மெய்ப்பிக்கப் பட்டவை.
இரு புள்ளிகளையும் எண்ணற்ற வளைவுகளால் இணைக்கலாம். இந்த வளைவுகளின் குலத்தில் (Group) ஒரு வளைவு மிகக் குறைவான தொலைவுடையதாக இருக்கும். இது இரண்டு புள்ளிகளை இணைக்கும் நேர் கோடு ஆகும்.
மேலும், அ, என்னும் புள்ளியிலிருந்து ஆ, என்னும் புள்ளிக்கு ஒரு பொருள் குறிப்பிட்ட திசை வேகத்தில் நகரத் தொடங்கும் போது, எந்த வளைவின் வழியாகச் சென்றால், குறைவான நேரத்தில் ஆ, புள்ளியை அடைய முடியும் என்பதைக் காண்பதாகும். X அல்லது Y அச்சை மையமாக வைத்துச் சுழற்றும் போது, எந்த வளைவு மிகக் குறைவான பரப்பளவை உருவாக்கும் என்பதைக் காண்பதாகும். இது இயக்கவியல், இயங்கியல் அமைப்புகளில் (dynamical) பயன் படுகிறது.
<b>சார்பு பகுப்பாய்வு</b>. ஃபூரியரால் தோற்றுவிக்கப் பட்ட ஃபூரியர் பகுப்பாய்வு அதன் பின்னர், தோன்றியவர்களால் பொதுமைப் படுத்தப் பட்டது. இதில் பயன் படுத்தப் பட்ட சிக்கலெண் மாறிச் சார்புக் கோட்பாட்டில் இன்றியமையாமை பெற்றது.
தோராய முறை நுட்பங்களை மீண்டும் பயன் படுத்துவதால், ஒரு பெரிய தொகுப்பு (collection) அல்லது சார்புகளின் வெளியில் (space of function) ஒரு தனிப் பட்ட சார்பு உறுப்பினராக இருப்பது தெரிய வந்தது. இவர் ஒரு குறிப்பிட்ட சார்புக்கு மட்டும் பண்புகளை ஆராயாமல், இச்சார்பு உள்ள அதற்குப் பொருத்தமான தொகுப்பை எடுத்து ஆராயத் தொடங்கினார். இதன் பயனாகப் பழைய நிரூபணங்கள் எளிமையாகி, புதிய நிரூபணங்களும் உருவாயின.
பழைய பகுப்பாய்வில் பயன் படுத்தப் பட்ட அனைத்து முறைகளும் இத் தொகுப்பில் பயன் படுத்தப் பட்டன. இவ்வாறு, பழைய முறைகளைச் சார்புகளின் தொகுப்பிற்குப் பயன் படுத்திச் சார்பு தொகுப்பைப் பற்றிய தன்மைகளைப் படிப்பது, சார்பு பகுப்பாய்வு எனப் படும்.
<b>திசையப் பகுப்பாய்வு</b>. வெப்பம், பொருண்மை போன்ற பல இயற்பியல் அளவுகள், எண்களால் மட்டும் குறிக்கப் படுகின்றன.
இதைக் குறிக்கும் சொல் அளவெண் (scalar) எனப் படும். மாறாகத் திசை வேகம், விசை போன்றவற்றில் திசையும் சேர்த்துக் குறிக்க வேண்டும். இவ்வாறு குறிக்கப்படுவது திசையன் (vector) எனப் படும். வடிவயியலில் ஒரு குறிப்பிட்ட திசையில் கொடுக்கப் பட்ட<noinclude></noinclude>
aueiso2xk1x8cx6e7d77pu4v02whsaz
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/379
250
646964
1947094
2026-06-16T17:44:08Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பகுப்பாய்வு (வேதியியல்) 357}}</noinclude>திசையனின் உரு அளவு (magnitude) நீளத்திற்கு வரையப் படும் கோடு, திசையன் எனப் படும்.
<b>பண்புரு பகுப்பாய்வு</b>. திசையப் பகுப்பாய்வின் பொதுமைப் படுத்தலே பண்புரு பகுப்பாய்வு எனப் படும். கொடுக்கப் பட்ட ஆய முறைக் கணத்தில் உள்ள ஒவ்வொரு ஆய முறையிலும் இடம் பெறும் உறுப்புகளைக் கூறுகளாகக் (components) கொண்ட ஓர் அளவு, பண்புரு (tensor) எனப் படும். இதில் உள்ள ஒவ்வொரு கூறும், ஏதேனும் பிறிதோர் கூறுடன் குறிப்பிட்ட ஒரு விதியில் தொடர்பு படுத்தப் பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக, பாய்மத்தின் ஒரு புள்ளியின் தகைவு (stress) இரண்டு திசையன்களுக்கிடையே உள்ள தொடர்பாகும். பண்புருவை எப்பருமாண வடிவயியல் வெளியிலும் விவரிக்கலாம். இது வகைக் கெழு வடிவியல் (differential geometry), குவாண்டம் இயக்கவியல் (quantum mechanics), வானக் கோள இயக்கவியல் (celestial mechanics), பாய்ம இயக்கவியல் (fluid mechanics), சார்பு கோட்பாடு (relativity theory) போன்றவற்றில் அடிப்படையாக விளங்குகிறது.
{{right|—<b>பெ. வடிவேல்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="211"/><section begin="212"/>
{{fs|110%|<b>பகுப்பாய்வு (வேதியியல்)</b>}}
ஒரு பொருளைப் பகுத்து, அதன் இயல்புகளை ஆராயும் முறைக்குப் பகுப்பாய்வு என்று பெயர். இது பல முறைகளில் பின் பற்றப் படுகிறது. பண்பறி பகுப்பாய்வு (qualitative analySis) என்பது ஒரு பொருளில் உள்ள தனிமங்கள் , தொகுதிகள், அவற்றின் தன்மைகள் ஆகியவற்றைப் பற்றி அறியும் முறையாகும். எடுத்துக் காட்டாக, பாறையைப் பகுத்து ஆராய்ந்து, அதில் சிலிக்கான் டை ஆக்சைடு, அலுமினிய ஆக்சைடு, கார உலோக ஆக்சைடுகள் முதலியன இருக்கின்றன என்று அறிதலுக்குப் பண்பறி பகுப்பாய்வு எனப் பெயர். பின்னர், ஒவ்வொரு தனிமத்தின் தன்மைகளும் இம்முறையின் கீழ் ஆராயப் பட்டன.
ஒரு கரிமச் சேர்மத்தைப் பகுப்பாய்வு புரிய எடுத்துக் கொள்ளலாம்.இதில், கார்பன், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்கள் இருப்பதைத் தாமிர ஆக்சைடுடன் சேர்த்து, சூடு படுத்தி அறியலாம்.ஹைட்ரஜன், கந்தகம், ஹாலஜன்கள் இருப்பதை, லாசேன் சோதனை (Lassaigne's test) மூலம் அறியலாம். சுடர்ச் சோதனை (flame test), நைட்ரோ ஏற்றம் (nitration) ஆகியவற்றின் மூலம், அச்சேர்மம் அரோமாட்டிக் சேர்மமா அலிஃபாடிக் சேர்மமா என்பதை அறியலாம். புரோமின் நீருடன் வினைப் படுத்தி, நிறைவுறாச் சேர்மமா, நிறைவுற்ற சேர்மமா என்பதையும் அறியலாம். பல வித ஆய்வுகளின் மூலம் அதில் உள்ள வினைப் படு தொகுதிகளைக் காணலாம்.
ஒரு கனிமச் சேர்மத்தை, சான்றாக ஓர் உப்பை ஆராய்ந்தால், அது தனி உப்பாக அல்லது இரட்டை உப்பாக (double salt) இருக்கலாம். எவ்வாறிருப்பினும், பொதுவாக, அவற்றைப் பகுக்கும் முறை, இரு பிரிவுகளில் அடங்கும். அவை, முதனிலை நீர்மமற்ற ஆய்வுகள், அமில மூலம், கார மூலம் ஆகியவற்றைக் கண்டறியும் ஆய்வுகள் ஆகியனவாகும். முன்னிலை நீர்மமற்ற ஆய்வுகளை, மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை சுடு ஆய்வு, சுடர் நிற ஆய்வு, மரக் கரி ஆய்வு ஆகியன.
அமில மூலம், கார மூலம் இவற்றைக் கண்டறியும் முறையான ஆய்வுகளில், உப்புடன் அமிலத்தை அல்லது காரத்தைச் சேர்த்து, வெப்பப் படுத்தும் போது, வெளி வரும் ஆய்வு செய்யப் படுகிறது. கரைசல்களாக மாற்றியும் வினையுறச் செய்து, ஆய்வு செய்யலாம். ஒவ்வொரு சேர்மத்திற்கும் ஒரு குறிப்பிட்ட உருகு நிலை, கொதி நிலை, மூலக் கூறு எடை, சமான எடை (equivalent weight), சவ்வூடு பரவல் அழுத்தம் முதலிய இயற்பியல் பண்புகள் உள்ளன. அப்பண்புகளை அறிந்தும், கொடுக்கப்பட்ட பொருள் எது எனக் கண்டு பிடிக்கப் படுகிறது.
அளவறி பகுப்பாய்வில் (quantitative analysis), பருமனறி பகுப்பாய்வு (volumetric analysis), நிறையறி பகுப்பாய்வு (gravimetric analysis) என இரு பிரிவுகள் உள்ளன. கொடுக்கப் பட்ட சேர்மம் கரைசல் நிலையில் இருப்பதாகக் கொள்ளலாம். அக்கரைசலின் பருமனில் எவ்வளவு எடையுள்ள பொருள் இருக்கிறது என்பதை ஆராய்வது, பருமனறி பகுப்பாய்வு எனப் படும். கொடுக்கப் பட்ட சேர்மம் திண்ம நிலையில் இருப்பின், அதில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் நிறை என்ன என்பதை ஆராய்வது, நிறையறி பகுப்பாய்வு எனப் படும்.
பருமனறி பகுப்பாய்வில் ஒரு சேர்மத்தின் கரைசலுடன், மற்றொரு கரைசல் தரம் பார்க்கப் படுகிறது. வேதிப் பகுப்பாய்வைத் தரம் பார்க்கும் பகுப்பாய்வு எனவே கூறுவர். இம்முறையில் ஒரு நியமக் கரைசல் (standard solution) பயன் படுத்தப் படுகிறது. நிறங்காட்டியின் மூலம் முறித்தலின் (titration) முடிவு நிலை கண்டறியப் படுகிறது. பியூரெட், பிப்பெட், கூம்புக் குடுவை முதலியவை இப்பகுப்பாய்வில் கையாளப் படும் சில உபகரணங்களாகும். கணக்கீட்டு முறையின் போது, பொதுவாக<noinclude></noinclude>
rnbzwuu8sv5pgc0cna6ishauehfyacj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/184
250
646965
1947098
2026-06-16T17:51:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாலையில் 20 ஏக்கர் நிலத்தில் இ.மா.கோ. யாதவர் மகளிர் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. இவர் தமது அரசியல் வாழ்வை நீதிக்கட்சியோடு பிணைத்துக் கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபாலகிருட்டிண கோகலே|158|கோபாலகிருட்டிண கோகலே}}</noinclude>பாலையில் 20 ஏக்கர் நிலத்தில் இ.மா.கோ. யாதவர் மகளிர் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
இவர் தமது அரசியல் வாழ்வை நீதிக்கட்சியோடு பிணைத்துக் கொண்டவர்; மதுரைத் தமிழ்ச் சங்க உறுப்பினராகவும் இயங்கி வந்தார்.
இவரது அரசியல் பொதுவாழ்வு, வணிகம் ஆகியவற்றையெல்லாம் கடந்து இவரது வெளியீட்டுப் பணி நெடுங்காலம் நினைந்து போற்றத்தக்க சிறப்புடையதாக விளங்குகிறது.
{{Right|<b>மு.த.</b>}}
<section end="கோபால கிருட்டிணக் கோனார், இ.மா."/>
<section begin="கோபாலகிருட்டிண கோகலே"/>
{{dhr}}
{{larger|<b>கோபாலகிருட்டிண கோகலே (கி.பி. 1866-1915):</b>}} இவர் இந்தியா விடுதலை பெற உழைத்த முன்னணித் தலைவர்களுள் ஒருவர். இந்திய மக்களின் நல்வாழ்விற்காக ஆங்கிலேயர்களுடன் வாதாடியதுடன் தக்காண சபா, இந்திய ஊழியர் சங்கம் முதலான சங்கங்களில் சேர்த்து மக்கள் நலன் கருதி உழைத்த பண்பாளர். இந்தியத் தேசிய காங்கிரசில் நீண்டநாள் உழைத்து, அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ‘இந்தியாவின் மாணிக்கம் மகாராட்டிரத்தின் அணிகலன்’ என்றெல்லாம் பாலகங்காதரதிலகரால் பாராட்டப்பட்டவர். காந்தி அடிகளுக்கும் அரசியல் குருவாகத் திகழ்ந்தவர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 184
|bSize = 480
|cWidth = 150
|cHeight = 159
|oTop = 324
|oLeft = 42
|Location = center
|Description =
}}
{{center|கோபாலகிருட்டிண கோகலே}}
கோணப்பூரில் ஏழைக் குடும்பத்தில் தோன்றிய இவர், தமது இளமைக் காலத்திலேயே, தந்தையாரை இழந்து, தமையனார் கோவிந்தராவினால் வளர்க்கப்பட்டார். இவர் கி.பி. 1884–இல் பி.ஏ. பட்டம் பெற்றார். வசதியில்லாத காரணத்தால் மேற்படிப்பைத் தொடராமல், சில நண்பர்களின் உதவியால் கி.பி 1880–இல் புனா நகரில் ஆங்கிலப்பள்ளி ஒன்றினை ஆரம்பித்து, பின்னர் அதனைக் கல்லூரியாக மாற்றிக் கல்விப்பணி புரிந்தார். பின்னர் இவர் தக்காணக் கல்விச் சங்கத்தை நிறுவி, அதன் ஆயுள் உறுப்பினராகி, அச்சங்கத்தால் நடத்தப்பட்ட பேர்கூசன் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து, மாணவர்கட்குக் கற்பித்ததுடன், அவர்களின் நெஞ்சங்களில் நாட்டுப்பற்றையும் விடுதலை வேட்கையையும் ஊட்டினார்.
இவர் மகா கோவிந்தரானடே, பாலகங்காதர திலகர் ஆடுவோருடன் தோளோடு தோள் நின்று பணியாற்றினார். பாலசுங்காதர திலகர் நடத்திய ‘கேசரி’, ‘மராட்டா’ முதலான இதழ்களிலும் கட்டுரைகள் வெளியிட்டு இந்திய மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டார்.
பம்பாய் மாநிலத்தில் கி.பி. 1895–1897–ஆம் ஆண்டுகளில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது பஞ்ச நிவாரணப் பணிகளில் இவர் ஆர்வத்துடன் ஈடுபட்டார். இறக்குமதியாகும் பருத்தித் துணி மீதான வரி நீக்கத்தை எதிர்த்தும், உப்புவரி உயர்வை எதிர்த்தும் போராடினார். இவர் கி.பி. 1897–இல் இங்கிலாந்து சென்று ஆங்கில அரசால் நிறுவப்பட்ட ‘வெல்பிக் குழு’ முன் இந்திய மக்களுக்காக வாதாடினார்.
முற்போக்கு எண்ணம் கொண்ட மகாகோவிந்தரானடேயைத் தம் அரசியல் ஆசானாகக் கொண்ட இவர், அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் 1900–இல் பம்பாய் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும், 1902-இல் இந்தியச் சட்டமன்ற உறுப்பினராகவும் 1903–இல் இந்தியத்தேசிய காங்கிரசின் பொதுச் செயலராகவும், 1905–இல் காசியில் நடைபெற்ற 21–ஆம் காங்கிரசு மாநாட்டின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிலவருமானச் சட்டச் சீர்திருத்த மசோதாவை எதிர்த்தார். பன்னிரண்டு ஆண்டுக் காலம் இந்தியச் சட்டமன்றத்தின் உறுப்பினராகச் செயற்பட்ட போது, இந்திய மக்கள் முன்னேற அரசியல் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்று முழங்கினார்.
வங்காளம் 1905–ஆம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்ட போதும், சுதேசி இயக்கத்தின் பேரதும் தீவிரமாகக் கிளர்ச்சி செய்தார். அதே ஆண்டில் ‘இந்திய ஊழியர் சங்கத்தை’த் (Servants of India Society) தொடங்கி, இந்திய மக்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறப் பாடுபட்டார். புனா நகர மன்ற உறுப்பினராகப் பல ஆண்டுகளும், அதன் தலைவராக இரண்டாண்டுகளும் பணியாற்றிப் பல நன்மைகளைச் செய்தார். இவர் 1911–ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சென்று காந்தியடிகளுக்குத் துணை நின்றார்.
{{nop}}<noinclude></noinclude>
ry37vv5np42gvjnur88eyicirbjyxb9
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/380
250
646966
1947102
2026-06-16T18:00:51Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|358 பகுப்பாய்வு (வேதியியல்)}}</noinclude>பயன்படுத்தும் சமன்பாடு V₁N₁ = V₂N₂ என்பதாகும். V₁ என்பது கூம்புக் குடுவையில், பிப்பெட்டின் மூலம் ஊற்றிய கரைசலின் பருமன். N₁ என்பது கூம்புக் குடுவையில் ஊற்றிய கரைசலின் திறன் (normality) V₂ என்பது பியூரெட்டிலிருந்து முறித்தலின் முடிவு நிலை வரை ஊற்றிய கரைசலில் பருமன்; N₂ என்பது பியூரெட்டில் உள்ள கரைசலின் திறன். N₁, N₂ ஆகிய இரு திறன் மதிப்புகளில் ஏதாவது ஒன்று தெரியாவிடின், இச்சமன்பாட்டின் மூலம் மற்றொன்றைக் கணக்கிடலாம். கொடுக்கப் பட்ட சேர்மத்தின் சமான எடையோடு, இதன் திறனைப் பெருக்கி, 1 லிட்டரில் கரைந்துள்ள அச்சேர்மத்தின் கிராம் எடையைக் கணக்கிடலாம்.
நிறையறி பகுப்பாய்வில் கொடுக்கப்பட்ட சேர்மம் கரைசல் நிலையில் இருப்பின், அதனுடன் ஒரு வீழ் படிவாக்கு வினைப் பொருளைச்(ஒrecipitating agent) சேர்ந்து நீரில் கரையாததும், நிலைப்புத் தன்மை கொண்டதுமான வீழ் படிவு தயாரிக்கப் படுகிறது. இறுதியில், வீழ் படிவு நன்கு உலர்த்தப் பட்டு, எடை அறியப் படுகிறது.
வீழ் படிவு சிலிகா புடக் குகை (silica crucible) , பீங்கான் புடக் குகை (porcelain crucible )போன்றவற்றில் வைத்து, எரித்து உலர்த்தப் படுகிறது. பொக்கு பளிங்குப் புடக் குகையின் (sintered glass crucible) மூலம் வீழ் படிவை, அதிலேயே வடி கட்டிக் காற்று உலையில் (air Oven) உலர்த்தி, எடை காணலாம். வீழ் படிவின் மூலக் கூறு எடையிலிருந்து தனிமத்தின் அல்லது தொகுதியின் கிராம் எடையைக் கணக்கிடலாம்.
நிறையறி பகுப்பாய்வில், நீரில் கரையும் ஒரு சேர்மத்தைக் கரையாத வீழ் படிவாக மாற்றப் பின் வரும் முறைகள் பின் பற்றப் படுகின்றன. அவை கரைசல் செவ்வனே நீர்க்கப் படல், கரைசல் நன்கு சூடேற்றப் படல், சூடான கரைசலைக் கலக்கிக் கொண்டே வீழ் படிவாக்கி, வினைப் பொருள் சேர்த்தல் என்பன.
வீழ் படிவாக்கி, வினைப் பொருள் கரைசலில், சிறிது கூடுதலாகவே சேர்க்கப் படுகிறது. கரைசலை வீழ் படிவுடன் சூடேற்றிய பின்பு, அறை வெப்ப நிலைக்கு மெதுவாகக் குளிரச் செய்யப் படுகிறது. வீழ் படிவு அடியில் படிந்து, கரைசல் நன்கு தெளிந்த பின்னர், சிறிதளவு வீழ் படிவாக்கி, வினைப் பொருளைச் சேர்த்து, வீழ் படிவாக்கல் முற்றுப் பெற்றதா என அறியப் படுகிறது.
பருமனறி பகுப்பாய்வில் பல முறைகள் உள்ளன. அவை வருமாறு:
<b>அமில, கார அளவியல்</b>. இது அமில,கார முறித்தல் என்றும் குறிப்பிடப் படும். இம்முறையில், அமிலத்தோடு காரக் கரைசல் (alkali solution) தரம் பார்க்கப் படுகிறது. நியம அமிலக் கரைசலைப் பயன் படுத்தி, ஒரு காரக் கரைசலின் திறனை அறியும் முறைக்கு, அமில அளவியல் (acidimetry) என்றும், நியம காரக் கரைசலைப் பயன் படுத்தி ஓர் அமிலக் கரைசலின் திறனை அறியும் முறைக்குக் கார அளவியல் (alkalimetry) என்றும் பெயர். இதில் ஃபினால்ப்தலின், மெத்தில் ஆரஞ்சு முதலிய காட்டிகளைப் (indicators) பயன் படுத்துவர்.
<b>பெர்மாங்கனேட் அளவியல்</b>. பொட்டாசியம் பெர்மாங்கனேட்டைப் பயன் படுத்தி, ஒரு கரைசலின் திறன் அறியும் முறைக்குப் பெர்மாங்கனேட் அளவியல் (permanganimetry) என்பர். பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் இளம் சிவப்பு (pink) நிறம் கொண்டது. இது ஒடுக்கப் படும் போது, நிறமற்ற சேர்மக் கரைசலாக மாறும். ஆகவே, தனியாகக் காட்டியைச் சேர்க்க வேண்டியதில்லை. பொட்டாசியம் பெர்மாங்கனேட் சுய நிறம் காட்டியாகப் (self indicator) பணி புரிகிறது. ஒடுக்கிகளை (reducing agents) இதனுடன் முறித்து, அவற்றின் திறனைக் கணக்கிடலாம்.
<b>டைக்குரோமேட் அளவியல்</b>. பொட்டாசியம் டைக்குரோமேட்டைப் பயன் படுத்தி, ஒரு கரைசலின் திறனை அறியும் முறைக்கு, டைக்குரோமேட் அளவியல் (dichrometry) எனப் பெயர். பொட்டாசியம் டைக்குரோமேட் அமில ஊடகத்தில், ஓர் ஆக்சிஜனேற்றியாகச் செயல் படுகிறது. N–ஃபீனைல் ஆந்திரானிலிக் அமிலம், பொட்டாசியம் ஃபெர்ரிசயனைடு போன்றவற்றில் ஏதேனும் ஒன்று காட்டியாகப் பயன் படுகிறது.
<b>அயோடின் அளவியலும், அயோடோ அளவியலும்</b>. நியம அயோடின் கரைசலைப் பயன் படுத்தி, ஒரு கரைசலின் திறனை அறியும் முறையை, அயோடின் அளவியல் (iodimetry) என்றும் வினையை நிகழ்த்தி, அச்சேர்மத்திலிருந்து, அயோடினை வெளியேற்றி முறிக்கும் முறைக்கு அயோடோ அளவியல் (iodometry) என்றும் குறிக்கலாம். இவ்வினையில், ஸ்டார்ச் காட்டியாகப் பயன் படுகிறது. அயோடினுடன் சேர்ந்து, ஸ்டார்ச் நீல நிறமுள்ள அணைவுச் சேர்மமாக மாறுகிறது. வினையின் இறுதி வெப்ப நிலையை நெருங்குவதற்கு முன்னர், வைக்கோல் மஞ்சள் நிறத்தைக் கரைசல் அடையும் போது, ஸ்டார்ச் கரைசல் சேர்க்கப் படுகிறது.{{nop}}<noinclude></noinclude>
nea1ywdmxqokpw305rk4v5ajixd4a0k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/185
250
646967
1947103
2026-06-16T18:07:24Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆங்கில அரசைப் பகைத்துக் கொள்ளாமல், இந்தியர் நலன்களைக் கண்காணிக்கவும், இந்தியர்களுக்கு உரிமைகளை வாதாடிப் பெறவும் உழைத்தார். சிறந்த பே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபாலகிருட்டிண பாரதியார்|159|கோபாலகிருட்டிண பாரதியார்}}</noinclude>ஆங்கில அரசைப் பகைத்துக் கொள்ளாமல், இந்தியர் நலன்களைக் கண்காணிக்கவும், இந்தியர்களுக்கு உரிமைகளை வாதாடிப் பெறவும் உழைத்தார். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும், விடாமுயற்சியும் கொண்டு பாடுபட்ட இவர் சமுதாயச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவும் உழைத்தார்.
காசியில் 1905–ஆம் ஆண்டு நடைபெற்ற 21–ஆம் காங்கிரசு மாநாட்டில் இந்தியாவிற்கு வருகை தரும் இங்கிலாந்தின் இளவரசரை வரவேற்க வேண்டுமென்ற தீர்மானத்தைத் திலகரும், இலாலா லசபதிராயும் தீவிரமாக எதிர்த்தபோதிலும், கோகலேயும், சுரேந்திரநாத் பானர்சியும் ஆதரித்ததால் நிறைவேறியது. இது கோகலேயின்மீது காங்கிரசு கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.
தொடக்ககால இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், காங்கிரசு இயக்க வரலாற்றிலும் கோபாலகிருட்டிண கோகலே சிறப்பானதோர் இடத்தைப் பெறுகிறார். அதே நேரத்தில் இந்திய சமூகத்தைச் சீர்திருத்தம் செய்யும் பணியிலும் பங்கு கொண்டுள்ளார். இவர் 1915–இல் மறைந்தார்.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கோபாலகிருட்டிண கோகலே"/>
<section begin="கோபால கிருட்டிண பாரதியார்"/>
{{dhr}}
{{larger|<b>கோபால கிருட்டிண பாரதியார்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசையறிஞராவார். நாகப்பட்டினத்திற்கருகிலுள்ள நரிமணம் இவருடைய பிறப்பிடமாகும். வழிவழியாக இசைப்புலமை மிக்க அந்தணர் குடியில் இராமசாமி பாரதி என்பார்க்கு மகனாகத் தோன்றிய இப்பெரியார் தமிழிசையின் வரலாற்று முன்னோடியகுன் குறிப்பிடத்தக்கவராவார்.
இவர் இளமையில் முடிகொண்டானிலும் ஆனந்தத் தாண்டவபுரத்திலும் பல காலம் வாழ்ந்துள்ளார். அண்ணுவையர் என்பவர் இவர்பால் பேரன்பு பூண்டொழுகினார். வடமொழிப் பயிற்சியும் அத்து வைத அறிவும், யோகப் பயிற்சியும் உடைய இவர் இறுதி வரையில் மணவாழ்விற் புகாது வாழ்ந்தார். இவர், மயிலாடுதுறை கோவிந்த சிவம் என்னும் அத்து வைத அறிஞரைத் தம் சமய ஆசிரியராகக் கொண்டார்.
இளமை முதல் இவர்க்கு இசையில் ஈடுபாடிருந்தது கைவல்யம், பிரபோத சந்திரோதயம், தத்துவராயர் பாடுதுறை, தாயுமானார் பாடல்கள் ஆகியவற்றில் இவர்க்குப் பயிற்சியுண்டு. மாயூரத்தம்மாள், பாபநாச முதலியார், பெரிய திருக்குன்றம் சுப்பராமையர் ஆகியோர் கீர்த்தனைகளில் இவர்க்குப் பயிற்சியிருந்தது.
இவர் அவ்வப்போது கீர்த்தனைகள் எழுதலானார். அவற்றுட் சில தம் ஆசிரியர் கோவிந்த சிவம் பந்தியளவாகும். திருவிடைமருதூரில் இருந்த இராமதாக என்னும் இசையறிஞர்பால் வடவிந்தில் இசை மரபுகளை அறிந்துகொண்டார். மராட்டிய இசையின் போக்குகளையும் உணர்ந்தார். திருவிடைமருதூர்ச் சிவபெருமான் பற்றிப் பல கீர்த்தனைகளை இயற்றினார்.
அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இசையறிஞர் பலரோடும் இவருக்குத் தொடர்பிருந்தது. கனம் கிருட்டிணையர், அனந்த பாரதியார் ஆகியோர் இவருக்கு நண்பர்களாவர். இவருடைய பாடல்களைப் பல பாடகர்கள் மேடைகளிற் பாடினர்.
இவர் மயிலாடுதுறையில் வாழ்ந்தபோது அந்து வைதக் கீர்த்தனைகள் பலவற்றை இயற்றினார். பெண்கள் பாடக்கூடிய கும்மி, நலுங்கு, கோலாட்டம், ஊஞ்சல் பாடல்கள் பலவற்றை இயற்றினார். இவை அனைத்தும் நடராசப் பெருமான் பற்றியனவாக இருந்தன. தில்லை நடராசர் பற்றி இவர் எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றினார். கருநாடக இசைப் பேரறிஞர் தியானகவர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, உ.வே. சாமிநாதையர் முதலான பெருமக்களுடன் இவருக்குத் தொடர்புண்டு.
அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் இயற்பகை நாயனார் வரலாறு, திருநீலகண்ட நாயனார் வரலாறு, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவற்றைக் கீர்த்தயன வடிவில் இயற்றியுள்ளார். இவருக்கு இன்றளவும் பெருமை சேர்ப்பது நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் என்னும் நூலேயாகும். நாகையிலிருந்த கப்பல் வாணிகர் கந்தப்பச் செட்டியாரின் வேண்டுகோளின்படி இயற்றப்பட்ட அந்நூலை அந்நாளில் காரைக்கால் ஆளுநராக இருந்த சிசேது சதுரை என்பவர் தாமே முன்வந்து அச்சேற்றிக் கொடுத்தார். அக்கீர்த்தனைகளில் வடவிந்திய இசை மரபுகள் பல இணைக்கப்பட்டுள்ளன. கட்கா, துவிபதை, திரிபதை, தண்டகம் என்பவை அத்தகு கூறுகளாகும்.
தியாரையர் இவருடைய இசையதிவைப் போற்றியமை இவர்தம் சிறப்புக்குச் சான்றாக அமைகிறது. அருளுள்ளமும், நகைச்சுவையுணர்வும், சமய அறிவும் மிக்க இவ்வறிஞர் உவமைகளோடும் பழமொழிகளோடும் பேசுவதில் வல்லவராக விளங்கினார். சிதம்பரம் பொன்னுசாமி தீட்சிதர், இராசரத்தின<noinclude></noinclude>
7nqlstpc9d26p456khdxlopywtqwfa8
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/381
250
646968
1947109
2026-06-16T18:19:17Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பகுப்பாய்வு (வேதியியல்) 359}}</noinclude><b>வெள்ளி அளவியல்</b>. வெள்ளி நைட்ரேட் கரைசலைப் பயன் படுத்தி, ஒரு கரைசலின் திறனை அறியும் முறையை, வெள்ளி அளவியல் (argentometry) எனலாம். இம்முறையில், பொட்டாசியம் குரோமேட் கரைசலைக் காட்டியாகப் பயன் படுத்துகின்றனர்.
<b>சீரிக் அளவியல்</b> (cericmetry). பொட்டாசியம் பெர்மாங்கனேட்,பொட்டாசியம் டைக்குரோமேட்டைப் போல, சீரிக் சல்பேட் அல்லது சீரிக் அம்மோனியம் சல்பேட்டைத் தரம் பார்க்க நியமக் கரைசலாகப் பயன் படுத்துகின்றனர். அமில ஊடகத்தில், சீரிக் சல்ஃபேட் ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாகும். இந்த முறித்தல் வினையில், ஃபெர்ராயின் போன்ற ஆக்சிஜனேற்ற–இறக்க காட்டி (redox indicator) பயனாகும்.
<b>நிற அளவியல்</b> (colorimetry). ஒரு கரைசல் வழியே, ஒளிக் கதிர் செல்வதாகக் கொள்ளலாம். அதிலிருந்து வெளி வரும் மீள்கதிரின் ஆற்றல் படு கதிரின் ஆற்றலை விடக் குறைவாக இருக்கிறது. ஏனெனில், கரைசலில் உள்ள மூலக் கூறு, ஒளிக் கதிரின் ஆற்றலை ஓரளவு உறிஞ்சிக் கொள்கிறது. கரைசலின் செறிவு மாறும் போது, மீள் கதிரின் ஆற்றலும் மாறுபடும். இதுவே, நிற அளவியலின் தத்துவமாகும்.
பெரும்பாலான சேர்மங்கள் கட்புலனாகும் ஒளியைக் (visible light) கவரும் பண்பற்றவை. அத்தகைய சேர்மங்களுடன், நிற அளவியல் வினைப் பொருளைச் (colorimetric reagent) சேர்த்து, அவை நிறமுடைய சேர்மங்களாக மாற்றப் படுகின்றன. காட்டாக, மிகச் சிறிதளவே கரைந்துள்ள ஃபெர்ரிக் உப்புக் கரைசலுடன், ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் முன்னிலையில், பொட்டாசியம் தயோ சயனேட் கரைசலைச் சேர்க்க, அடர் சிவப்பு நிற ஃபெர்ரிக் தயோ சயனேட் அணைவுச் சேர்மம் உண்டாகிறது. ஆய்வுக் கரைசல் நீருடன், நெஸ்லர் வினைப் பொருளைச் சேர்த்து, அதனால் உண்டாகும் செம்பழுப்பு நிறத்தை, நியமக் கரைசலின் நிறத்துடன் ஒப்பிட்டு, நீரில் கரைந்துள்ள அம்மோனியாவின் அளவைக் கணக்கிடலாம்.
கொடுக்கப் பட்ட கரைசலுடன் நீர் சேர்த்துத் தேவையான பருமனாக்கப் படுகிறது. இதனுடன், நிற அளவியல் வினைப் பொருளைச் சேர்த்து, நிறமுள்ள கரைசலாக மாற்றப் படுகிறது. செறிவு தெரிந்த நான்கைந்து நியமக் கரைசல்களைத் தனித் தனியே எடுத்து, அவற்றுடன் நிற அளவியல் வினைப் பொருள் சேர்த்த நிறக் கரைசல்கள் உண்டாக்கப் படுகின்றன. டுபாஸ்க் நிற அளவியல் அளவி அல்லது ஒளி மின் நிற அளவியல் அளவி (Duboscq calorimeter or photo electric colorimeter) போன்றவற்றைப் பயன் படுத்தி, நிறச் செறிவை ஒப்பிட்டு, கரைசலின் செறிவைக் கணக்கிடலாம்.
<b>அணைவுச் சேர்ம அளவியல் முறித்தல்</b>. (complexometric titrations). கரைசலில் உலோக அயனிகள் இருப்பின், அவற்றை EDTA (எத்திலின் டைஅமின் டெட்ரா அசெட்டிக் அமிலம்) உடன் முறித்து, உலோக அயனிகளின் அளவை அறியலாம். EDTA உலோக அயனிகளுடன் ஈதல் பிணைப்பு ஏற்படுத்தி, அணைவுச் சேர்ம வீழ் படிவைத் தருகின்றன. ஈரியோகுரோம் பிளாக்–Tஐ காட்டியாகப் பயன் படுத்துகின்றனர்.
மேற்கூறியவாறு விவரிக்கப் பட்ட பகுப்பாய்வு முறைகள் யாவும் பழைய கால முறைகள் எனவும், ஈர முறைகள் (wet methods) எனவும், தற்போது கருதப் படுகின்றன. கருவிகளைப் பயன் படுத்தி, ஆராயும் முறைகளுக்குக் கருவி முறை (instrumental method) எனப் பெயர். கருவி முறைகளை இயற்வேதி முறைகள் (physico chemical methods) என்றும், குறிப்பிடலாம். இம்முறைகளின் மூலம் ஒரு சேர்மத்தின் பண்புகளையும், அதன் நிறையையும் அளவிடலாம். நடைபெறும் வேதி வினைகளையும் அறியலாம். ஒரு சேர்மத்தின் இயல் பண்புகள் கண்டு பிடிக்கப் படுகின்றன. சான்றாக, ஒளி உறிஞ்சப் படுத்தல், உமிழப் படுதல், ஒளிச் சிதறல், வெப்பம், அடர்த்தி,PH,மின் கடத்துத் திறன் முதலியன கணக்கிடப் பட்டுப் பகுப்பாய்வு செய்யப் படுகின்றன.
தற்காலத்தில், வேதிப் பகுப்பாய்வு மேலும் விரிவடைந்துள்ளது. இதன் மூலம், மூலக் கூறில் உள்ள தொகுதிகளின் முப்பரிமாணங்களையும், படிக உருவங்களையும், தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலைகளையும் அறியலாம். மூலக் கூறு அமைப்பு, பிணைப்புகளின் தன்மை போன்ற செய்திகளும் பெறப் படுகின்றன. பொருள்களின் பண்பு பற்றி எழும் வினாக்களுக்கு விடை அளிப்பதற்கும், பகுப்பாய்வின் விரைவு நுட்பம், துல்லியம் இவற்றை மிகுதிப் படுத்தவும், பல்வேறு கருவிகள் தற்காலத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளள. நிற மாலை முறை, வண்ணப் படிவுப் பிரிகை, மின் வேதி முறை, வேதி முறை எனப் பல முறைகள் பின் பற்றப் பட்டுப் பகுப்பாய்வு செய்யப் படுகின்றன.
<b>நிற மாலை ஆய்வு முறை</b>. ஒளிக் கதிர், ஒரு சேர்மத்தின் வழியாகச் செல்லுகையில், அச்சேர்மத்தின் தன்மைக்கேற்றவாறு, ஒளி உறிஞ்சப் படுகிறது. அச்சேர்மத்தினால்<noinclude></noinclude>
1x49ac479e6k27su3h66yb502dooieg
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/382
250
646969
1947118
2026-06-16T18:36:14Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|360 பகுப்பாய்வு (வேதியியல்)}}</noinclude>எதிரொளிக்கப் படும் அல்லது உமிழப் படும் ஒளிக் கதிரை நிற மாலை முறையால் ஆராய்கின்றனர். X–கதிர், காமாக் கதிர், நுண்ணலை போன்றவையும் பயனாகின்றன.
மூலக் கூறு கிளர்வுற்ற நிலையை அடைந்து, மீண்டும் பழைய நிலைக்கு வருகையில், உறிஞ்சப் பட்ட ஆற்றல் வெளிப் படுகிறது. அந்நிலையில் வெளிப் படும் ஆற்றல், பகுப்பாய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது. மூலக் கூறு நிற மாலை ஆய்வு முறையானது, நுண்ணலை நிற மாலை ஆய்வு முறை, அகச் சிவப்பு நிற மாலை ஆய்வு முறை, கட்புலனாகும் மற்றும் புற ஊதாக் கதிர் நிற மாலை ஆய்வு முறை என வகைப் படுத்தப் படும்.
<b>நுண்ணலை நிற மாலை ஆய்வு முறை</b> (microwave spectroscopy). கிளிஸ்ட்ரான் என்ற கருவியால், நுண்ணலைக் கதிர் உண்டாக்கப் பட்டு, அலை வழிப் படுத்தி (wave guide) என்னும் கருவியில் வைக்கப் பட்ட பொருளின் வழியாகச் செலுத்தப் படுகிறது. பொருளில் இருந்து வெளிப் படும் கதிர், படிகக் காணி (crystal detector) என்ற கருவியால், மின்சாரமாக மாற்றப் பட்டு ஆராயப் படுகிறது. இம்முறையில், இரு முனைத் திருப்புத் திறனைக் (dipole moment) கொண்ட மூலக் கூறுகள் ஆராயப் படுகின்றன. நுண்ணலைக் கதிரினால், எலெக்ட்ரான், ஒரு மூலக் கூறின் ஒரு சுழற்சி ஆற்றல் மட்டத்தில் (rotational energy level) இருந்து, மற்றொரு சுழற்சி ஆற்றல் மட்டத்திற்கு இடப் பெயர்ச்சி அடைவதால், இம்முறையைச் சுழற்சி நிற மாலை ஆய்வு முறை (rotational spectroscopy) என்றும் கூறுவர்.
<b>அகச் சிவப்பு நிற மாலை ஆய்வு முறை</b> (infra red spectroscopy). சிலிகன் கார்பைடு தண்டில், மின்சாரத்தைப் பாய்ச்சி வெப்பப் படுத்தினால், அகச் சிவப்புக் கதிர்கள் உமிழப் படுகின்றள. இந்தக் கருவிக்குக் குளோபர் (globar) என்று பெயர். நிக்ரோம் கம்பியில் மின்சாரத்தைப் பாய்ச்சியும், டங்ஸ்டன் இழை விளக்கு மூலமாகவும், அகச் சிவப்புக் கதிரைப் பெறலாம்.
இரு முனைத் திருப்புத் திறனைக் கொண்ட சேர்மங்கள் மட்டுமே இப்பகுப்பாய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன. ஏனெனில், பிற சேர்மங்கள் அகச் சிவப்புக் கதிரைக் கருதுவதில்லை. ஆராய வேண்டிய சேர்மம் வளிமமாக இருப்பின், இரு பக்கங்களும் சோடியம் குளோரைடு தகட்டால் ஆன ஒரு கூட்டில் (Cell) வைக்கப் படுகிறது. நீர்ம நிலையில் இருப்பின், இரண்டு சோடியம் குளோரைடு தகடுகளுக்கு நடுவில் மெல்லிய படிவாக வைக்கப் படுகிறது. திண்ம நிலையில் இருப்பின் நுஜால்மல் (Nujol mull) என்ற நீர்மத்துடன் சேர்த்து, பசையாக்கி வைக்கப் படுகிறது அல்லது பொட்டாசியம் புரோமைடு உடன் கலந்து, மாத்திரை வடிவில் தயாரிக்கப் படுகிறது.
சேர்மத்தின் வழியே, அகச் சிவப்புக் கதிரைச் செலுத்தி, வெளி வரும் ஒளிக் கதிர் வெப்ப மின்னிரட்டை (thermo couple), போலோ அளவி (bolometer) போன்ற கருவிகள், மீது பாய்ச்சப் படுகிறது. இவை ஒளிக் கதிரை, மின்சாரமாக மாற்றுகின்றன. இம்மின்சாரம் பின்பு, மிகுதியாக்கப் பட்டு, பதிவுக் கருவியில் (recorder) செலுத்த, ஒரு தனி வரை தாளின் மீது பேனா ஒன்று ஏற்ற இறக்க வரைகோடுகளை வரைகிறது. வரை தாளின் X–அச்சில் அலை எண்ணும் Y–அச்சில் ஒளி உமிழ்வு விழுக்காடும் (transmittance percent) உள்ளன. வரை கோட்டின் இறக்க முனைகள் சுட்டிக் காட்டும் அலை எண்களிலிருந்து கொடுக்கப் பட்ட சேர்மத்தில் உள்ள தொகுதிகளை அறியலாம்.
பண்பறி பகுப்பாய்வில் அகச் சிவப்பு நிற மாலை ஆய்வு பெரிதும் பயனாகும்.
அகச் சிவப்பு நிற மாலை ஆய்வு மூலம் இரட்டைப் பிணைப்புடைய கரிமச் சேர்மம் ஒரு புற நிலையில் (cis form) உள்ளதா அன்றி, எதிர்ப் புற நிலையில் (transform) உள்ளதா என்பதையும், ஒரு சேர்மத்தில் ஹைட்ரஜன் பிணைப்பு உள்ளதா என்பதையும் அப்பிணைப்பு மூலக் கூறு உள் சார்ந்த பிணைப்பா, மூலக் கூறு வெளிச் சார்ந்த பிணைப்பா என்பதையும் அறியலாம். பிணைப்பு நீளங்களையும் அப்பிணைப்பு ஒற்றைப் பிணைப்பா, இரட்டைப் பிணைப்பா, முப்பிணைப்பா என்பதையும், சேர்மத்தின் மாசுக்கள் இருப்பதையும், ஒரு வினை நிகழ்ந்து முடிந்து விட்டதா, இல்லையா என்பதையும், பல்லுறுப்பிச் சேர்மங்களின் முனைத் தொகுதி (end group), கிளைச் சங்கிலி (chain branching), படிக அமைப்பு போன்றவற்றையும் ஒரு மூலக் கூறில் இயங்கு சம நிலை மாற்றியம் (tautomerism) இருப்பதையும் அறியலாம்.
<b>புற ஊதா நிற மாலை ஆய்வு முறை</b>. (ultraviolet spectroscopy). டியுட்டீரியம் நிரப்பப் பட்ட குழாயில் மின்சாரத்தைப் பாய்ச்சுவதன் மூலமாகவோ, உயர் அழுத்தத்தில் ஹைட்ரஜன் நிரப்பிய குழாயினுள் மின்சாரத்தைப் பாய்ச்சுவதன் மூலமாகவோ, புற ஊதாக் கதிர் தயாரிக்கப் படுகிறது. இக்கதிரை இரட்டைப் பிணைப்பு, முப்பிணைப்பு கொண்ட கரிமச் சேர்மங்கள் வழியே செலுத்துகையில், ஓரளவு ஆற்றல் உறிஞ்சப் படுகிறது. அதனால், எலெக்ட்ரான்கள் ஓர் ஆற்றல் மட்டத்தில் இருந்து<noinclude></noinclude>
t3p10423n2mavlwyowmf19cbyw2t946
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/383
250
646970
1947126
2026-06-16T23:28:26Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பகுப்பாய்வு (வேதியியல்) 361}}</noinclude>உயர் ஆற்றலைக கொண்ட மற்றொரு மட்டத்திற்குத் தாவுகின்றன. உறிஞ்சப் பட்ட ஒளிக் கதிரைக் கணக்கிட்டுச் சேர்மத்தை அறிந்து கொள்கின்றனர்.
இம்முறையில் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட சேர்மத்தை ஹெப்ட்டேன், ஆக்ட்டேன், குளோரோபார்ம் போன்ற கரிமக் கரைப்பானில் கரைத்து, சிலிக்கா கலத்தில் (silica cell) அடைத்துப் புற ஊதாக் கதிரைப் பாய்ச்சுகின்றனர். வெளி வரும் கதிர் ஒற்றை நிற அளவி (monochromator) வழியாகச் செலுத்தி, காணிக்கு அனுப்பப் படும். ஒளிக் கலம் (photo cell) அல்லது ஒளிப் பெருக்கிக் குழாய் (photo multiplier tube) போன்றவை காணிகளாகச் செயல் புரிந்து, ஒளிக் கதிரை மின்சாரமாக மாற்றுகின்றன. இம்மின்சார ஆற்றல் பதிவுக் கருவிக்குச் சென்று, வரை படமாக வரையப் படுகிறது. அலை நீளம் ஓர் அச்சிலும், ஒளி உட்கவர்வு பிறிதோர் அச்சிலும் கொண்ட வரை படத்தில், உச்ச உட்கவர்வு அலை நீளத்தை (λ MAX) அறிவதன் மூலம், சேர்மத்தின் தன்மையைக் கண்டறியலாம்.
புற ஊதாக் கதிர் நிற மாலை ஆய்வு மூலம் கொடுக்கப் பட்ட பொருள் மிகவும் நீர்த்த கரைசல் நிலையில் இருப்பினும், அதனை ஆராய முடியும். பொருளின் எடையையும் கணக்கிடலாம். ஆகவே, அளவறி பகுப்பாய்விற்கு இதனைப் பயன் படுத்தலாம். கரைசலின் செறிவைக் கணக்கிட்டு, சேர்மத்தின் மூலக் கூறு எடையைம் கண்டு பிடிக்கலாம். கரிமச் சேர்மத்தில் உள்ள ஒரு புற, எதிர்ப் புற மாற்றியங்களை இனம் காணலாம். மூலக் கூறு அமைப்பை உறுதிப் படுத்தவும் பயன் படுத்தலாம்.
ஒரு சேர்மத்தில் தேவையற்ற மாசுக்கள் இருப்பின், அவற்றைக் கண்டறியலாம். நைலான் தயாரிப்பில் மூலப் பொருள்களின் தூய்மை மிகவும் இன்றியமையாதது. ஆகவே, தூய்மையைக் கண்காணிக்க, இந்நிற மாலை ஆய்வு முறை மிகவும் துணை புரிகிறது. ஒரு சேர்மத்தில் இயங்கு சம நிலை இருப்பதை அறியவும், இம்முறை உதவுகிறது.
<b>அணுக் கருக் காந்த உடனிசைவு நிற மாலை ஆய்வு முறை</b> (Nuclear magnetic resonance spectroscopy). அணுக் கருவின் நிறை எண் ஒற்றைப்படையாக (odd) இருக்கும் தனிமங்களைக் கொண்ட சேர்மங்கள் இந்நிற மாலை ஆய்வு முறைக்கு உட்படுகின்றன. ஒரு சேர்மத்தை டெட்ராமெதில் சிலேன் என்னும் கரைப்பானில் கரைத்து, ஒரு மெல்லிய கண்ணாடிக் குழாயில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனைக் காந்தப் புலனில் வைத்து, ரேடியோ அதிர்வு எண் பரப்பியின் (radio frequency tansmitter) மூலம் கதிர்கள் பாய்ச்சப் படுகின்றன. அப்போது புரோட்டான்கள் இக்கதிர் ஆற்றலை உறிஞ்சி , கிளர்வுற்ற நிலைக்குச் செல்கின்றன. ஒரு குறிப்பிட்ட தொகுதியில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், உறிஞ்சப் படும் ஆற்றல் மாறுபடுகிறது. ஆகவே, இந்நிற மாலை ஆய்வு முறையில் ஆராய வேண்டிய தொகுதியுடன், அதன் சுற்றுப் புறத்தில் அடுத்து அமைந்துள்ள தொகுதி களைப் பற்றியும் அறியலாம். மூலக் கூறின் அமைப்பை அறியவும், ஹைட்ரஜன் பிணைப்பு (hydrogen bonding) இருப்பதை அறியவும், கீட்டோ–ஈனால் இயங்கு மாற்றியம், வினையின் வேகம், வெளி வடிவ அமைப்பு (confirmation) போன்றவற்றை அறியவும் பயன் படுகிறது.
<b>நிறை நிற மாலை மானி முறை</b> (mass spectrometry). இம்முறையில் ஒரு சேர்மத்தின் ஆவியின் மீது ஆற்றல் வாய்ந்த எலெக்ட்ரான்களை மோதச் செய்யும் போது, அதன் மூலக் கூறு சிறு துணுக்குகளாக உடைகிறது. இத்துணுக்குகளில் உள்ள நேர் மின்னேற்ற அயனிகள், வெவ்வேறான நிறை / மின்னேற்ற (ஈ/e) மதிப்புகளையும், செறிவையும் கொண்டவை. இந்நேர் மின்னேற்ற அயனிகள் மின் காந்தப் புலன் வழியே திசை திருப்பப் பட்டு, அயனிச் சேகரிப்பான் (ion collector) என்னும் பகுதிக்குக் கொணரப் படும். அயனிகளின் செறிவிற்குத் தகுந்தாற் போல மின்னாற்றல் உற்பத்தி செய்யப் பட்டு, பின்பு செருகப் பட்டுப் பதிவுக் கருவியில் வரை படமாகப் பதிவாக்கப் படுகிறது. இவ்வரை படத்தின் மூலமாக, ஐசோடோப்புகளின் சார்பு வளமையையும் (relative abundance) அவற்றின் m/e மதிப்புகளையும் அறியலாம்.
இதன் மூலம் ஐசோடோப் அல்லது மூலக் கூறின் நிறையையும், மூலக் கூறு அமைப்பையும், சேர்மத்தின் தூய்மையையும், வினை வழி முறையையும், ஒரு புற, எதிர்ப்புற மாற்றியங்களை வேறு படுத்தியும் அறியலாம்.
<b>எலெக்ட்ரான் சுழற்சி உடனிசைவு நிற மாலை ஆய்வு முறை</b> (electron spin resonance spectroscopy). இம்முறையின் மூலம் காந்தத் தன்மை கொண்ட சேர்மங்களை அல்லது தனித்த எலெக்ட்ரானை (free electron or unpaired electron) கொண்ட சேர்மங்களைப் பகுப்பாய்வு செய்யலாம். கரிம உலோகச் சேர்மங்களையும், இடை நிலை உலோக அணைவுச் சேர்மங்களையும் ஆராய, இம்முறை நன்கு உதவுகிறது.{{nop}}<noinclude></noinclude>
35gligjmi3yipcgbpre4i93hbi1v0e7
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/384
250
646971
1947148
2026-06-17T02:27:58Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|362 பகுப்பாய்வு (வேதியியல்)}}</noinclude><b>நிறச் சாரல் பிரிகை</b>. இம்முறை திண்மங்களின் பரப்புக் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. பரப்புக் கவர்ச்சியுடைய நுண் தூள் அலுமினிய ஆக்சைடு, சிலிக்கா போன்ற திண்மங்கள் கரைசலில் உள்ள கரிமச் சேர்மங்களைக் கவர்ந்து, கரைசலிலிருந்து பிரித்தெடுக்கின்றன. படிகமாக்கல் முறையால் தூய்மைப் படுத்த இயலாத கரிமச் சேர்மங்களை இம்முறையால் தூய்மைப் படுத்தலாம். வேறு முறைகளில் பிரித்தெடுக்க இயலாத சேர்மங்களைச் சிக்கலின்றி இம்முறையில் பிரித்தெடுக்கலாம்.
காட்டாக, பச்சை அலைகளிலிருந்து எடுக்கப் பட்ட சாற்றைக் கரிமக் கரைப்பானில் கரைத்து, பரப்புக் கவர்ச்சித் தன்மையுடைய பொருள்களின் வழியே செலுத்தும் போது, மிகுதியும் கவரப் படும் தன்மையுடைய கரிமச் சேர்மம் பத்தியின் (column) மேல் பகுதியிலும், குறைவாகக் கவரப் படும் தன்மையுடைய கரிமச் சேர்மம் பத்தியின் கீழ்ப் பகுதியிலும் கவரப் பட்டுத் தங்குகின்றன. இவற்றிற்கிடையே, பிற சேர்மங்கள் தத்தம் கவரப் படும் தன்மைக்கேற்பப் பத்தியில் தங்கும். கரைப்பானைப் பத்தியின் வழியாகச் செலுத்தும் பொழுது, பகுதிகள் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டுத் தெளிவாகக் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் பட்டை, பட்டையாயுள்ள பத்திக்கு நிறச் சாரல் பிரிகை என்று பெயர்.
சாதாரணமாக ஸ்பைநாக் (Spinach) இலையிலிருந்து கிடைக்கும் நிறச் சாரல் பிரிகையில், குளோரோஃபில் A,B, சாந்தோஃபில், கெரோட்டின் என்ற பட்டைகள் (bands) கிடைக்கின்றன. இப்பட்டைகளில் உள்ள சேர்மங்களை இரண்டு முறைகளில் பிரித்தெடுக்கலாம்.
1.திண்மம் அனைத்தையும் மிகவும் கவனமாக வெளியே தள்ளிப் பட்டைகளைக் கத்தியால் வெட்டித் தனித் தனியாகப் பிரிக்கலாம். பிள்னர், இப்பட்டைகளில் இருந்து, தகுந்த கரைப்பான்களைப் பயன் படுத்திக் கரிமச் சேர்மங்களைத் திண்மத்தில் இருந்து பிரித்தெடுக்கலாம்.
2.பத்தியில் கரைப்பானைச் செலுத்தி, ஒவ்வொரு பட்டையையும் தனித் தனியாகக் கரைத்துப் பிரித்தெடுக்கலாம். இங்கு, பயன் படுத்தப் படும் கரைப்பானுக்குப் பரப்புக் கவர் பொருள் நீக்கி (eluent) என்று பெயர். இச்செயலுக்குப் பரப்புக் கவர் பொருள் நீக்கம் (elution) என்று பெயர்.
இம்முறை, கலவைகளைப் பிரித்தெடுக்கவும், சேர்மங்களை தூய்மையாக்கவும், ஒரு பொருளில், ஒரே தன்மையுடைய பொருள் உள்ளதா, வேற்றுப் பொருள்கள் அடங்கியுள்ளதா என்று ஆராயவும், ஒரே தன்மையுடைய இரண்டு பொருள்களை ஒப்பிட்டுப் பார்க்கவும், சேர்மத்தின் நீர்த்த கரைசலிலிருந்து, சேர்மத்தைத் தனித் தனியே பிரிக்கவும் பயனாகும்.
<b>செய்முறை</b>. 20 செ.மீ. நீளமும், 1.3 செ.மீ. அகலமும் கொண்ட கண்ணாடிக் குழாயை எடுத்துக் கொண்டு, குழாயின் அடிப் பகுதியில், சிறிது பஞ்சு அல்லது நுண்ணிய துளையுள்ள பீங்கான் தட்டை, மேல் பரப்புக் கவர்ச்சியுடைய திண்மத்தை நிரப்ப வேண்டும். பொதுவாக, ஆய்வுக் கூடத்தில் தனிப் பட்ட முறையில் தயாரிக்கப் பட்ட சிலிக்காக் களி, அலுமினா, மக்னீசியம் ஆக்சைடு, கால்சியம் கார்பனேட், பேரியம் கார்போனேட், விளக்குக் கரி ஆகியவை பரப்புக் கவர்ச்சியுடைய பொருள்களாகப் பயன் படுகின்றன.
சாதாரணமாக ஆய்வுக் கூடத்தில் பயன் படும் கரைப்பான்கள், பெட்ரோலியம், ஈதர், வளைய ஹெக்சனோன், கார்பன்டை சல்ஃபைடு, பென்சீன், குளோரோஃபார்ம், கார்பன் டெட்ராகுளோரைடு, அசெட்டோன் ஆகியவையாகும். பத்திக்குள் கலவையைச் செலுத்தவும், சரியான பட்டைகளை உருவாக்கவும், பயன்படும் கரைப்பானும், உள்ளே கரைசலை அல்லது கலவையைச் செலுத்தப் பயன்படும் கரைப்பானும் ஒன்றாயிருத்தல் நலம். பரப்புக் கவர் பொருள் நீக்கியாகச் செயல் பட வேண்டிய கரைப்பான் நீர்ம நிலையிலும், வெளிக் கொணர வேண்டியவற்றை, நன்றாகக் கரைக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். பரப்புக் கவர் பொருள் நீக்கியாகப் பயன் படும் கரைப்பான்களில் சில வருமாறு: பெட்ரோலியம், ஈதர், கார்பன் டெட்ரா குளோரைடு, வளைய ஹெக்சனோன், குளோரோஃபார்ம்.
<b>உயர் திறன் நீர்ம நிறச் சாரல் பிரிகை</b> (high performance liquid chromatography). சுருள் வடிவில் உள்ள மெல்லிய குழாயில், சிறு கண்ணாடிக் குண்டுகள் நிரப்பப் பட்டுள்ளன. இக்குண்டுகளின் மேல் பரப்பில் சிலிக்கான் பல்லுறுப்பிப் பூச்சும், நுண் துளைப் படிவமும் உள்ளன. பிரிக்க வேண்டிய பொருளைக் கரைப்பானில் கரைக்கப் பட்டு, இக்குழாயில் பீச்சியடிக்கப் படுகிறது. தூய கரைப்பானும், மிக உயர்ந்த அழுத்தத்தில் செலுத்தப் படுகிறது. இம்முறையில், சிக்கலான மருந்துகள் (ComMplicated drugs), அல்கலாய்டுகளான குயினைன், இண்டோல் போன்ற சேர்மங்கள், குருதியிலுள்ள பிராஸ்டோகிளான்டின் ஆகியவற்றை ஆராயலாம்.{{nop}}<noinclude></noinclude>
ifndfbw23gfadiqbwemcdhr5fx1u2cj
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/385
250
646972
1947152
2026-06-17T02:45:49Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பகுப்பாய்வு (வேதியியல்) 363}}</noinclude><b>வளிம நிறச் சாரல் பிரிகை</b>. இம்முறையில் வளிமக் கலவையிலிருந்து வளிமங்களைத் தனித் தனியே பிரிக்க இயலும். வளிமக் கலவை நீர்ம நிலையில் அல்லது திண்ம நிலையில் இருக்கும் பரப்புக் கவர் பொருள் மீது செலுத்தப் படுகிறது. வளிமக் கலவையை முன்னே தள்ள, நைட்ரஜன், ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வளிமங்களையும் செலுத்துவர். சிலிக்கா களியுடன் அலுமினா, கார்பன் போன்றவை . இம்முறையில் பரப்புக் கவர் திண்மங்களாகச் செயல் படுகின்றன. நுண் துளைத் திண்மம் மீது ஆவியாகாத நீர்மப் பொருளைப் பூசியும், பரப்புக் கவர் பொருளாகச் செயல் படுத்தப் படும்.
<b>மெல்லிய படிவு நிறச் சாரல் பிரிகை</b> (thin layer chromatography). கீசல்கர், அலுமினா அல்லது சிலிக்கா களியுடன் சிறிதளவு தூய நீரைச் சேர்த்துப் பசையாக்கப் படுகிறது. பின்பு, இதனை ஒரு கண்ணாடித் தகட்டின் மீது, மெல்லிய ஏடாகப் பூசிக் காற்றுலையில் உலர்த்தப் படுகிறது. பகுக்க வேண்டிய கலவையைப் பெட்ரோலியம் ஈதர்,ஈதர், பென்சீன், கார்பன் டெட்ரா–குளோரைடு ஆகிய ஏதாவது ஒரு கரைப்பானில் கரைத்து, அக்கரைசலில் ஒரு துளியை மேற்கூறிய முறையில் தயாரிக்கப் பட்ட கண்ணாடித் தகட்டின் மீது வைக்கின்றனர். ஒரு முகவையில் சிறிதளவு கரைப்பானை எடுத்து, அதில் கண்ணாடித் தகட்டை வைத்தவுடன், தகட்டின் பூச்சு வழியாகக் கரைப்பான் உறிஞ்சப் பட்டு மேலே நகருகிறது. அச்சமயத்தில், கலவையில் உள்ள ஒவ்வொரு பொருளும், கரைப்பானால் மேலே எடுத்துச் செல்லப் படுகிறது. அதனால், தோன்றும் படிவுகளின் எண்ணிக்கையிலிருந்து, கலவையில் கலந்துள்ள பொருள்களின் எண்ணிக்கையை அறியலாம். படிவுகளைத் தனியே பிரித்து, அவற்றை ஆராயலாம்.
படிவுகள் நிறமற்று இருப்பின், கண்ணாடித் தகட்டை அயோடின் ஆவியுள்ள பெட்டியில் வைத்து, நிறம் பெறச் செய்யலாம் அல்லது கந்தக அமில ஆவியை அதன் மேல் செலுத்தியும், நிறம் அடையச் செய்யலாம்.
<b>காகித நிறச் சாரல் பிரிகை</b>. இம்முறையில் பரப்புக் கவர்ச்சிப் பண்புடைய பொருள் பூசப்பட்ட கண்ணாடித் தகட்டிற்குப் பதிலாக, வாட்மென் வடி தாள் பயன் படுகிறது. அதில் உள்ள நுண் துளைக் குழாய்களின் தந்துகிக் கவர்ச்சியினால், கரைப்பான் உறிஞ்சப் படுகிறது. மெல்லிய படிவு மற்றும் காகித நிறச் சாரல் பிரிகை முறையில் R₁ என்னும் மதிப்பு கணக்கிடப் படுகிறது. இது ஓர் இயற்பியல் பண்பாகும். இதனைக் கொண்டு, சேர்மங்களின் விரவுதல் வேகம், அடர்த்தி, மூலக் கூறு நிறை ஆகியவற்றைக் கணக்கிட முடியும்.
இவை தவிர, களி ஊடுருவல் நிறச் சாரல் பிரிகை (gel permeation chromatography). அயனிப் பரிமாற்ற நிறச் சாரல் பிரிகை (ion exchange chromatography), வெப்பச் சிதைவு–வளிம நிறச் சாரல் பிரிகை (pyrolysis - gas chromatography) முறைகளும், பகுப்பாய்விற்கு உறுதுணை புரிகின்றன.
<b>மின் வேதிப் பகுப்பாய்வு</b> (rectro chemical analysis). மின் வேதி முறைகளின் மூலம் சேர்மங்களின் மின் கடத்தும் திறன், அயனிகளின் செறிவு, PH, POH வினையின் வேகம் போன்றவை அறியப் படுகின்றன. கரைசலின் ஹைட்ரஜன் அயனிச் செறிவைக் கண்டு பிடிக்கக் கண்ணாடி மின் முனை (glass electrode) கலோமல் மின் முனை, வளிம மின் முனை, குயின் ஹைட்ரோன் மின் முனை முதலிய கருவிகள் பயன் படுகின்றன.
<b>வேதி முறைப் பகுப்பாய்வு</b> (chemical methods). வெப்ப நிறையறி பகுப்பாய்வு (thermo gravimetry) முறையில், ஒரு பொருளைப் பல்வேறு வெப்ப நிலைகளில் சூடாக்குகின்றனர். இதன் மூலம், பொருளின் நிறை கணக்கிடப் படுகிறது. வகைக் கெழு வெப்பப் பகுப்பாய்வு (differential thermal analysis) முறையில், ஆய்வு செய்ய வேண்டிய பொருளுக்கும், நிலையான மாதிரிச் சேர்மத்திற்கும் இடையேயுள்ள வெப்ப வேறுபாட்டைக் கணக்கிட்டு, அதன் மூலம் வேதி வினைகளும், இயற்பிய வினைகளும் (physical reactions) கண்டறியப் படுகின்றன.
வகைக்கெழு வெப்ப கூலோ பகுப்பாய்வின் (differential thermal coulumetry) மூலம், வேதி வினைகளில் வெளிப் படும் வெப்பம் அளக்கப் படுகிறது. வெப்ப உள்ளடக்கப் பகுப்பாய்வு (entholpimetric analysis) முறையில் கரைசல் வினையில், முறிக்கையில் வெளியாகும் வெப்பம் கணக்கிடப் படுகிறது. இயக்கப் பகுப்பாய்வு (kinetic analySiS) முறையில் வினையின் வேகத்தையும், கரைசலின் செறிவினையும் கண்டறிகின்றனர்.
{{right|—<b>கே. ஆர். கங்காதரன்</b>}}
<b>துணை நூல்</b>. Robert D.Braun, <i>Introduction to Chemical Analysis</i>, McGraw–Hill Book Company, London, 1983; James S. Fritz and George H. Schenk, <i>Quantitative Analytical Chemistry</i>, Fifth edition, Allyn and Bacon, Inc., Boston, 1987.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="212"/>{{nop}}<noinclude></noinclude>
iirsg4c6d1ssntd2x7qpfqyb1go56ea
வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்
0
646973
1947153
2026-06-17T03:05:54Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனமேம்பாட்டியல் | previous = [[../இனமுறைச் சட்டம்/]] | next = [[../இனமையக் கொள்கை/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947153
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனமேம்பாட்டியல்
| previous = [[../இனமுறைச் சட்டம்/]]
| next = [[../இனமையக் கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="614" to="616" fromsection="இனமேம்பாட்டியல்" tosection="இனமேம்பாட்டியல்" />
0uejnndj9dsu02ffijicbzp2swtni4z
வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை
0
646974
1947154
2026-06-17T03:09:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனமையக் கொள்கை | previous = [[../இனமேம்பாட்டியல்/]] | next = ../இனவகைப்பாட்டின் அலகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947154
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனமையக் கொள்கை
| previous = [[../இனமேம்பாட்டியல்/]]
| next = [[../இனவகைப்பாட்டின் அலகுகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="616" to="619" fromsection="இனமையக் கொள்கை" tosection="இனமையக் கொள்கை" />
0c7566t4alkvvpzrp3tkxcnblpy2err
வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்
0
646975
1947155
2026-06-17T03:14:46Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனவகைப்பாட்டின் அலகுகள் | previous = [[../இனமையக் கொள்கை/]] | next = ../இனவழி மொழிப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947155
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனவகைப்பாட்டின் அலகுகள்
| previous = [[../இனமையக் கொள்கை/]]
| next = [[../இனவழி மொழிப் பாகுபாடு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="619" to="627" fromsection="இனவகைப்பாட்டின் அலகுகள்" tosection="இனவகைப்பாட்டின் அலகுகள்" />
eon33ftgeoiz2h7f9p83y3ckae1gi9r
வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு
0
646976
1947168
2026-06-17T03:59:45Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனவழி மொழிப் பாகுபாடு | previous = [[../இனவகைப்பாட்டின் அலகுகள்/]] | next = ../இன வேற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947168
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனவழி மொழிப் பாகுபாடு
| previous = [[../இனவகைப்பாட்டின் அலகுகள்/]]
| next = [[../இன வேறுபாட்டுணர்ச்சி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="627" to="629" fromsection="இனவழி மொழிப் பாகுபாடு" tosection="இனவழி மொழிப் பாகுபாடு" />
7afr72z2lpmkc52h53xnorf11w58tur
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/186
250
646977
1947169
2026-06-17T04:22:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தீட்சிதர், மயிலாடுதுறை இராமசாமி ஐவர் நடேசய்யர், சுப்பிரமணிய ஐயர் முதலியோர் இவருடைய மாணாக்கராவர். இவர் தாம் சேமித்து வைத்திருந்த தொகைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபாலகிருட்டிணமாச்சாரியார்|160|கோபாலசாமி ஐயங்கார், என்.}}</noinclude>தீட்சிதர், மயிலாடுதுறை இராமசாமி ஐவர் நடேசய்யர், சுப்பிரமணிய ஐயர் முதலியோர் இவருடைய மாணாக்கராவர்.
இவர் தாம் சேமித்து வைத்திருந்த தொகையைக் கொண்டு மயிலாடுதுறையிலும், தில்லையிலும் சில நாள் வழிபாடுகள் செய்ய அறக் கட்டளைகள் ஏற்படுத்தினார். அப்பணிகளைச் செய்யத் திருவாவடுதுறை மடத்தின் தலைவர் தவத்திரு சுப்பிரமணிய தேசிகரை வேண்டிக் கொண்டார். அரும்பணிகளாற்றிய பாரதியார் தம் 95–ஆம் ஆண்டில் ஒரு சிவராத்திரி நாளன்று காலமானார் என்பர்.
{{Right|<b>அ.த.</b>}}
<section end="கோபாலகிருட்டிண பாரதியார்"/>
<section begin="கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு."/>
{{dhr}}
{{larger|<b>கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.</b>}} இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சென்னையைச் சேர்ந்த திருவல்லிக்கேணியில் கி.பி. 1882–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 22-ஆம் நாள் வை.மு. பார்த்த சாரதி ஐயங்கார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ்ப் புலமை மிக்க சடகோபராமானுசாச் சாரியார் என்பவர் இவர்தம் பெரியப்பாவின் மகனாவார். இவர் தம் பாட்டனாராகிய கோபால கிருட்டிணமாச்சாரியார், கல்வியில் சிறந்து விளங்கினார். அவரிடமே இவர் முதலில் கல்வி கற்றார். பின்னர் அரசாணிப் பிள்ளை, சேடாசாரியசாமி, கவிபூடணம் அட்டங்கி, குமார தாதாசாரியசாமி, சீனிவாச அப்பன் ஐயங்கார், தெய்வ சிகாமணி இராமானுசாசாரியசாமி முதலியோரிடம் காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் போன்ற நூல்களைக் கற்றுத் தெளிந்தார். வேதத்தில் ஈடுபாடு கொண்டு அதனையும் கற்றார். தமிழ்மொழியிலுள்ள இலக்கிய இலக்கணங்களைக் கற்றதோடல்லாமல் வடமொழி இலக்கிய இலக்கணங்களையும் நன்கு பயின்றார். எனவே, இருமொழி அறிவு கைவரப் பெற்ற இவர் பல நூல்களுக்கு இலக்கிய நயம் புலப்படுமாறு எளிமையும் இனிமையும் தோன்ற உணர எழுதியும், சிறந்த வைணவ நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தும், மாணவர்களுக்குப் பாடநூல்கள் பல எழுதியும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டுள்ளார்.
இவர், தம் தமையனார் வை.மு. சடகோபராமானுசாச்சாரியாருடன் சேர்ந்து உரை எழுதினார். அவர் இறந்தபின் அவரைப் பின்பற்றிச் சே. கிருட்டிணமாச்சாரியாருடன் இணைந்து சிலகாலம் தமிழ்ப் பணியில் ஈடுபட்டார். பின்னர்த் தாமாகவே 1920–இலிருந்து அப்பணியைத் தொடர்ந்து செவ்வனே செய்துவந்தார். இவர்தம் உரைபடிப்போருக்கு மிகவும் பயன்படும் வகையில் விரிவுரை, இலக்கணக் குறிப்பு, மேற்கோள் குறிப்புப் போன்றவற்றைக் கொண்டு சிறப்புடன் உள்ளது. இவர் சிலகாலம் சென்னையிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழக அரசும் சென்னைப் பல்கலைக் கழகமும் இணைந்து செய்த அகராதிப் பணியில் 1916–ஆம் ஆண்டு பதிப்பாசிரியராகச் சேர்ந்தார். அப்பணியில் இருபதாண்டுகள் தமிழ், வடமொழி ஆகியவற்றின் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றார்.
இவர் தம் ஆழமான தமிழறிவையும் தமிழ் மொழிக்குச் செய்துள்ள தொண்டையும் இவருடைய நூல்களால் அறியலாம். இவர் பத்துப்பாட்டு, கம்பராமாயணம், வில்லிபாரதம், அட்டப்பிரபந்தம் முதலிய நூவ்களுக்கு உரையும் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமும் எழுதியுள்ளார். இரட்சணிய யாத்திரிகம் என்னும் கிறித்தவ நூலின் சில பகுதிகளுக்கும் உரை எழுதியுள்ளார். இவர் எழுதிய உரைகள் மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக உள்ளன.
இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி இவர் தம் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது தமிழறிஞர்கள் பலர் தமிழ்மாலை ஒன்றை இவருக்குச் சூட்டி மகிழ்ந்தனர். தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்ட இவர் 1956–ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 26–ஆம் நாள் காலமானார்.
{{Right|<b>அ.அ.ம.</b>}}
<section end="கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு."/>
<section begin="கோபாலசாமி ஐயங்கார், என்."/>
{{dhr}}
{{larger|<b>கோபாலசாமி ஐயங்கார், என். (கி.பி. 1882-1953):</b>}} இவர் இந்திய அரசியல் அறிஞர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு நடுத்தரக்குடும்பத்தில், கி.பி. 1882–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தை நரசிம்ம ஐயங்கார் ஒரு சாதாரண நிலக்கிழார். இவர் இந்து தேசிய செய்தித்தாளின் அதிபர் கத்தூரி ஐயங்காருக்கு உறவினர். இளமையிலேயே கோபாலசாமிக்கு ஊக்கமும் உழைப்பும் மிகுந்திருந்தன. இவர் சென்னை நகரில் உள்ள வெசுலி (Wesly) பள்ளியிலும், மாநிலக் கல்லூரியிலும் சட்டக் கல்லூரியிலும் பயின்று தமது அறிவைப் பெருக்கிக் கொண்டார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி 1904–இல் இவரைத் துணைப்பேராசிரியராக அமர்த்தியது. சிறிது காலம் இப்பேராசிரியர் பணியிலிருந்துவிட்டுக் கோபாலசாமி, 1905–இல் சென்னை ஆட்சிப் பொதுப் பணித்துறையில் சேர்ந்து அடுத்த 32 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பலப்பல பணிகள் புரிந்து புகழ்பெற்றார். இவர் 1919 வரை துணை ஆட்சியாளராகப் (Deputy Collector) பணிபுரிந்தார். மாவட்ட ஆட்சியாளராகவும், மாவட்டக் குற்றவியல் நடுவராகவும் (Magistrate) 1920–ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். பொதுப்பணித்துறையின் அரசுச்<noinclude></noinclude>
hcmzdpmqnb2t77qz1aujvreyqrob1c0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/187
250
646978
1947170
2026-06-17T04:39:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செயலராக 1932–34–இல் பணிபுரிந்தார். வருவாய் வாரியம் (Board of Revenue) உறுப்பினராக 1937 வரை சீரிய பணியாற்றினார். இந்தியச் சட்டமன்ற உறுப்பினராக 1927–ஆம் ஆண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபாலசாமி ஐயங்கார், என்.|161|கோபாலன், ஏ.கே.}}</noinclude>செயலராக 1932–34–இல் பணிபுரிந்தார். வருவாய் வாரியம் (Board of Revenue) உறுப்பினராக 1937 வரை சீரிய பணியாற்றினார். இந்தியச் சட்டமன்ற உறுப்பினராக 1927–ஆம் ஆண்டிலும், 1944 முதல் 1946 வரை மாநில ஆலோசனைக்குழு (Council of states) உறுப்பினராகயும் பணிபுரிந்தார், அக்காலங்களில் இவர் படைச்சீர்திருத்தத்தின் இன்றியமையாமையை வலியுறுத்திப் பேசி வந்தார்.
உள்ளாட்சித்துறை அனுபவம் இவருக்கு மிகுதியாக உண்டு. இவர் 1932 வரை நகராட்சி அவைகளின் கண்காணிப்பாளராகவும், உள்ளாட்சி மன்றங்களின் கண்காணிப்பாளராகவும் (Inspector of Municipal-Councils and Local Boards) சேவை செய்தார். நிருவாகத் திறமையால் இவர் உயர்வு பெற்று விளங்கினார். அக்காலங்களில் இவர் வலியுறுத்திப் பேசிவந்த முன்னேற்றத்திட்டங்களுள் நாட்டில் கதர்த்துணி ஆதரவும் ஒன்றாகும். இந்தியாவில் கதர் ஆடை முன்னேற்ற வரலாற்றில் கோபாலசாமி ஐயங்காரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
காசுமீரத்தின் திவானாக 1937–இல் பதவியேற்ற இவர், அதனை அயலவர் தாக்கிய செய்தி பற்றி உலக அரங்கமாகிய ஐ.நா. சபைக்கு விளக்குவதில் மிகவும் ஆர்வம் காட்டினார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் இவர் பெரும் பங்கு கொண்டிருந்தார். சாப்கு ஆணைக்குழுலிலும் (Sapru Commission) இவர் பணிபுரிந்தார்.
நாட்டுக்குப் பல தொண்டுகளை ஆற்றிய இவர் 1947–இல் நடுவண் அரசில் முதலில் துறைப்பொறுப்பு இல்லாத அமைச்சராகவும், பின்பு இருப்புப்பாதைத் துறை அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் 1952-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.
சமயத்துறையில் ஒவ்வொருவரும் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு முழுமையாக இருந்தது. அதுபோலவே, கல்வியிலும், அரசியலிலும் சுதந்திர உணர்வு பெருகிட வேண்டுமென்பது இவர் விருப்பம். பொதுமக்களின் பேராளர்களைப் புறக்கணிக்கும் ஈடுவண் அரசியலை இயர் கண்டிப்பது வழக்கம். ஒரு தேசிய அரசு ஏற்பட இவர் பேச்சுக்கள் உதவின. அதற்கான நடவடிக்கைகளையும் இவர் மேற்கொண்டார். அயல்நாட்டுக் கொள்கையைப் பொறுத்த வரை, இங்கிலாந்தின் தென்னாப்பிரிக்க இனவெறிக் கொள்கையை எதிர்த்தார்; பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டி வற்புறுத்தினார். ஆங்கிலேயரின் வரிவிதிப்பு முறையையும் இவர் கண்டித்தார். பொதுவாக, அரசியலார் முற்போக்குக் கொள்கையைப் பின்பற்ற வேண்டுமென்பதே இவர் விருப்பம், அரசியல் அமைப்பு உருவாகிக் கொண்டிருந்த காலங்களில் இவர் பல செய்திகளை விளக்கிக் கூறிச் சபை உறுப்பினர்களின் பாராட்டுதலைப் பெற்றார். இத்தகைய பல தொண்டுகளை ஆற்றிய ஐயங்கார் 1953–ஆம் ஆண்டு காலமானார்.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கோபாலசாமி ஐயங்கார், என்."/>
<section begin="கோபாலன், ஏ.கே."/>
{{dhr}}
{{larger|<b>கோபாலன், ஏ.கே., (கி.பி. 1904–1977):</b>}} இவர் கேரள மாநிலத்தில் மாவேலிக்கருகில் உள்ள மாக்கேரி கிராமத்தில் 1904–இல் செல்வக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே துடுக்கு மிக்கவராக விளங்கினார். தந்தை சீர்திருத்தவாதியாகவும் தாய் அரசியல் வாழ்க்கைக்கு உதவியாகவும் இருந்தனர். இவர் 7 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது பொதுமக்களுடன் நல்ல தொடர்பு கொண்டார். மஞ்சள் சட்டையினர் சங்கத்தில் (Yellow Shirts) சேர்ந்து மக்களுக்குப் பணிபுரிந்தார். ஒரு ‘கதர்’ ஊழியனாக 1927–இல் அரசியலில் அடியெடுத்து வைத்தார்; அயல்நாட்டுத் துணியைப் புறக்கணிக்கும் பணியில் 1930 வரை ஈடுபட்டு எல்லோரையும் கதர் உடுத்துமாறு ஊக்குவித்தார்.
காங்கிரசு சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றி 1930–இல் போராட்டத்தில் இறங்கியபோது கோபாலன் காங்கிரசில் பெரிதும் ஈடுபாடு கொண்டார். காந்தியடிகள் 1930-இல் தண்டி யாத்திரையில் ஈடுபட்டபோது, இவரும் அதில் பங்குகொள்ளப் பேரவாக் கொண்டார். சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட இவர் கண்ணணூர்ச் சிறையிலும், வேலூர்ச் சிறையிலும் அடைக்கப்பட்டார். குருவாயூர்க் கோயில் நுழைவு பற்றிய அறப் போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டார். ‘பிரசா உரிமைகள் பறிப்புச் சட்டம்’ 1932 இல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் தொடர்பான கிளர்ச்சியில் கோபாலனும் கைது செய்யப்பட்டு 6 மாதக் கடுங்காவல் தண்டனை பெற்றுக் கண்ணணூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். இங்குத்தான் தோழர் பி. கிருட்டிண பிள்ளையை இவர் சந்தித்துப் பழகினார். பலப்பல போராட்டங்களில் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்ற பெருமை இவருக்கு உண்டு. பொது உடைமைக் கொள்கைகளைப் பரப்ப இவர் இலங்கை, சிங்கப்பூர், பர்மா முதலிய அயல்நாடுகளுக்கும் சென்றார். இவர், 1951–இல் அனைத்திந்திய உழவர்கள் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் கண்ணணூர் மத்திய சட்ட சபைத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் இவருக்கும் சுசீலா என்ற பெண் மணிக்கும் திருமணம் நிகழ்ந்தது, சீனா, உருசியா,<noinclude></noinclude>
c9utic5v6iiwi8gbjc4as0hw08ae6vb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/188
250
646979
1947171
2026-06-17T05:20:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எகிப்து, பிரான்சு, இங்கிலாந்து, செக்கோசுலோவாக்கியா, அங்கேரி முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். அனைத்திந்திய, ‘கிசான் சபை’த் தலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபிச் செட்டிப்பாளையம்|162|கோபுரம்}}</noinclude>எகிப்து, பிரான்சு, இங்கிலாந்து, செக்கோசுலோவாக்கியா, அங்கேரி முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். அனைத்திந்திய, ‘கிசான் சபை’த் தலைவராக இவர் 1956-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1952 முதல் 1977–ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகமட்டுமன்றி, நாடாளுமன்ற மார்க்சிய கட்சித் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டார்.
கோபாலன் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் நேர்மையான அரசியல்வாதியாகவும் நிகழ்ந்தார். பத்திரிகை ஆசிரியராகவும் விளங்கிய இவர், தமது வாழ்க்கை வரலாற்றினை நான் என்னும் மக்கள் ஊழியனே என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். கேரளாவில் மன்னராட்சிக்கெதிராகவும், இந்தியாவில் அயலவர் ஆட்சிக்கெதிராகவும் நடைபெற்று வந்த போராட்டங்களில் மட்டுமன்றி, உலக முழுவதும் இருக்கக்கூடிய உழைப்பாளி மக்களின் போராட்டங்களை ஆதரிக்கவும் அதற்குப் பாடுபடவுமான ஓர் அனைத்துலகப் போக்கை இவர் பெற்றிருந்தார். ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பாடுபட்ட இவர் 1977–இல் திருவனந்தபுரத்தில் காலமானார். இவரது நினைவாகத் திருவனந்தபுரத்தில் ஓர் ஆய்வு நிலையமும், தில்லியில் ‘ஏ.கே.ஜி.’ பவனமும் நிறுவப்பட்டுள்ளன.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கோபாலன், ஏ.கே."/>
<section begin="கோபிச் செட்டிப்பாளையம்"/>
{{dhr}}
{{larger|<b>கோபிச் செட்டிப்பாளையம்</b>}} தமிழ்நாட்டில் பெரியார் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். நெல் விளைச்சல் மிகுதியாக உள்ள காரணத்தால் இதை அம்மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று கூறுவர். நகராட்சி மன்றத்தின் சேவைகள் காரணமாக, சில உயர்நிலைப் பள்ளிகளும், ஒரு மருத்துவசாலையும் இங்கு அமைந்துள்ளன. இதற்கு வடமேற்கில் 25.5 கி.மீ. தொலைவில் சத்திய மங்கலம் என்ற சிறப்பு வாய்ந்த நகர் உள்ளது. கோபிச் செட்டிப்பாளைய வட்டத்தில் பவானி ஆறு ஓடுகிறது. அவ்வாற்றின் குறுக்கே பவானிசாகர் என்னும் இடத்தில் கட்டப் பெற்றுள்ள அணையால் இப்பகுதி வளம் பெற்றுள்ளது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோபிச் செட்டிப்பாளையம்"/>
<section begin="கோபிப் பாலைவனம்"/>
{{dhr}}
{{larger|<b>கோபிப் பாலைவனம்:</b>}} பல ஒட்டக வழிகளைக் கொண்ட இப்பாலைவனம் மங்கோலியாவில் (நடு ஆசியா) உள்ளது. மிகப் பழங்காலத்தில் இங்குக் குறிப்பிடத்தக்க நாகரிகம் பரவியிருந்தது. பாலுண்ணிகளுக்கும் ஊர்வனவற்றிற்கும் இப்பகுதி ஆதி அகம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இதன் வட பகுதியில் சில நிலையான குடியேற்றங்கள் உள்ளன. உட்பகுதியில் நாடோடி மக்கள் காணப்படுகின்றனர். மணற்பாங்கான தென்மேற்குப் பகுதியைத் தவிர்த்து மற்ற இடங்களில் புல்வெளிகள் உள்ளன. இப்பாலைவனத்தைச் சுற்றிச் சாகார் (Chakar), ஆல்ட்டை, வட திபெத்துப் பீடபூமி முதலியன இருக்கின்றன, பாலைவனப் பரப்பு 800,000 கி.மீ.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோபிப் பாலைவனம்"/>
<section begin="கோபு"/>
{{dhr}}
{{larger|<b>கோபு</b>}} ஐக்கிய அமெரிக்காஸில் உள்ள சார்சியா (Georgia) மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரம் மேரியெட்டா (Marietta), கோபு (Cobb) மாவட்டத்தின் பரப்பு 901.3 ச.கி.மீ. சார்சியாவின் வடமேற்கில் உள்ள இப்பகுதியில் சட்டாகூச்சு (Chattahoochee) ஆறு ஓடுகிறது. பருத்தி, தானியங்கள், பால்வகைப் பொருள்கள், மரவகைகள் முதலியன இங்கு மிகுதி. இது கி.பி. 1832–ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கோபு"/>
<section begin="கோபுரம்"/>
{{dhr}}
{{larger|<b>கோபுரம்</b>}} தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நாட்டுக்கோயில்களின் நுழைவாயில்களின்மேல் ஓங்கி நினறு கோயில்களுக்கு அழகுசெய்வதாகும். இது ஓர் அடுக்கு முதல் பல அடுக்குகளைப் பெற்றுவானுயர எழும்பி மேலே செல்லச் செல்லக் குறுகி இருக்கும். கருவறையின்மேல் எழுப்பப்படும் கட்டடப்பகுதியை ‘விமானம்’ என்பர். விமானத்திற்கும் கோபுரத்திற்கும் அமைப்பில் வேறுபாடு உண்டு. கோபுரமானது நீண்ட சதுரமாகவும், உயர்ந்த வாயில் அமைப்போடும் வாயிலை அலங்கரிக்கும் வகையில் அலங்காரமாக அமையும் ஒரு கட்டடமாகும். ஆந்திராவில் அமராவதி, நாகார்ச்சுனகொண்டா முதலிய இடங்களில் கிடைத்த சிற்பத் தொகுதிகளில் கோபுர அமைப்புக் காணப்படுகிறது. எனவே, கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளிலேயே தென்னிந்தியர் கேரபுரங்களைப் பற்றி அறிந்திருந்தனர் என்பது புலப்படும்.
சோபுரம் உபபீடம், அதிட்டானம், சுவர், மஞ்சம் என்றும் அதன்மேல் கர்ணகூடு, மஞ்சம், கண்டம், சிகரம், தூபி என்றும் பல அங்கங்களைக் கொண்டதாகும். மேலே அமையப்பெறும் சிகர அமைப்பானது விமான சிகர அமைப்பில் அமைப்பது போன்று சதுரமாகவோ வட்டமாகவோ பட்டையாகவோ அமைத்திட இயலாது. மாறாக நீண்ட சதுர அமைப்புடையதாகவும், பல தூபிகளைக் கொண்டதாகவும் அமைக்கப்பெறும். இருபுறத்திலும் (டி) பெரிய அமைப்பில் பரந்து விரிந்த நிலையில் கீழே இரு மகரங்கள் அமைத்து, அம்மகரங்களின் வாயினின்றும் வெளி வருவது போன்ற நிலையில் விலங்குகளையும், பூத கணங்களையும், கொடிகருக்குகளையும் அலங்கரித்து, மேலே மருண்ட பார்வையையும், பிதுங்கிய விழிகளை<noinclude></noinclude>
2h0w7d6c1fuf0snowf6bextvqsvu37z
வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி
0
646980
1947172
2026-06-17T05:24:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இன வேறுபாட்டுணர்ச்சி | previous = [[../இனவழி மொழிப் பாகுபாடு/]] | next = [[../இனாம்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947172
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இன வேறுபாட்டுணர்ச்சி
| previous = [[../இனவழி மொழிப் பாகுபாடு/]]
| next = [[../இனாம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="629" to="631" fromsection="இன வேறுபாட்டுணர்ச்சி" tosection="இன வேறுபாட்டுணர்ச்சி" />
1tff5h416jh5ys2ucdyo2ikjamu1s5h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/189
250
646981
1947173
2026-06-17T05:26:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 189 |bSize = 480 |cWidth = 368 |cHeight = 438 |oTop = 53 |oLeft = 60 |Location = center |Description = }} {{center|திருவரங்கக் கோபுரம்}} யும், உயர்த்திய புருவங்களையும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபுரம்|163|கோபுரம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 189
|bSize = 480
|cWidth = 368
|cHeight = 438
|oTop = 53
|oLeft = 60
|Location = center
|Description =
}}
{{center|திருவரங்கக் கோபுரம்}}
யும், உயர்த்திய புருவங்களையும் அச்சுறுத்தும் கோரைப் பற்களையும் கொண்டதாக மகரத்தலையையும் சித்திரித்துக் காட்டுவர். இதனை ‘மகாநாசி’ என்று சிற்பியர் கூறுவர். இதுவே கோபுரத்திற்குக் கம்பீரத்தைக் கொடுக்கும்.
காசியப சிற்பநூல், கோபுரத்தின் அளவுமுறையினை விளக்கிக் கூறுகிறது. அதனைப் அளவுமுறையில் சிறிது மாற்றம் செய்து பல அடுக்குகளைக் கொண்டதாகக் கோபுரங்களை அமையச் செய்வர். அடுக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருநிலை, இருநிலை என்றும் குறிப்பிடுவர். ஒவ்வோர் அடுக்கு நிலையிலும் கோடியில் (Corner) அமையப் பெறும் சதுர அமைப்புடைய அங்கத்தைக் கூடம்,<noinclude></noinclude>
kffmu2tee6ecaqx6b69javxy9svg2qi
வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்
0
646982
1947174
2026-06-17T05:27:51Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனாம் | previous = [[../இன வேறுபாட்டுணர்ச்சி/]] | next = [[../இனாம்கான்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947174
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனாம்
| previous = [[../இன வேறுபாட்டுணர்ச்சி/]]
| next = [[../இனாம்கான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="631" to="631" fromsection="இனாம்" tosection="இனாம்" />
d4gqoeqahmftgxeai58hxzoy5a24wo9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/190
250
646983
1947175
2026-06-17T05:35:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 190 |bSize = 480 |cWidth = 419 |cHeight = 174 |oTop = 71 |oLeft = 26 |Location = center |Description = }} {{center|திருவாரூர் கோயில் கோபுரங்கள்}} என்றும் நீண்ட சதுர அமை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபுரம்|164|கோபுரம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 190
|bSize = 480
|cWidth = 419
|cHeight = 174
|oTop = 71
|oLeft = 26
|Location = center
|Description =
}}
{{center|திருவாரூர் கோயில் கோபுரங்கள்}}
என்றும் நீண்ட சதுர அமைப்புடைய அங்கத்தைச் ‘சாலை’ என்றும் கூறுவர். இவ்விரண்டுக்கும் இடையில் பஞ்சரம், கூடு போன்ற சிற்ப அலங்காரங்களையும் அமைத்து அழகு பெறச் செய்வர். இதனைப் பல அடுக்கு நிலைகளிலும் இடம்பெறச் செய்து பூமாலை போன்று சுற்றிச்சுற்றி அமைப்பர்.
பெரும்பாலும் கோபுரங்களின் கீழ்ப்பகுதியை அதாவது உபபீடம், அதிட்டானம், சுவர், மஞ்சம் ஆகிய அங்கங்களைக் கருங்கல்லாலும் அதன்மேல் அமையப்பெறும் கர்ணகூடு, மஞ்சம், கண்டம், சிகரம் ஆகியவற்றைச் செங்கற்களாலும் அமைக்கப்பட்டிருப்பதையே காண முடிகிறது. தூபியைச் செங்கல்லினாலோ செம்பினாலோ அமைப்பதுண்டு. பல அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கபெறும் இவ்வமைப்பில் எழிலார்ந்த கலைத்திறன் கொண்ட பல சுதைச் சிற்பங்களையும் அமைத்து எழில் பெறச் செய்வர். பல்லவ மன்னன் இராசசிம்மன் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் எடுப்பித்த மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலிலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் மிகவும் தொன்மையான கோபுரங்களைக் காணமுடிகிறது. இவ்விரு கோயில்களிலும் கோபுரங்கள் மிகச் சிறியவையாகக் கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 190
|bSize = 480
|cWidth = 207
|cHeight = 334
|oTop = 245
|oLeft = 255
|Location = center
|Description =
}}
{{center|மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம்}}
{{nop}}<noinclude></noinclude>
7qj6m4s5rwcrfemp67l06oa9o3zv1q2
வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்
0
646984
1947176
2026-06-17T05:36:00Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனாம்கான் | previous = [[../இனாம்/]] | next = [[../இனிசந்த நாகனார்/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947176
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனாம்கான்
| previous = [[../இனாம்/]]
| next = [[../இனிசந்த நாகனார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="632 to="632" fromsection="இனாம்கான்" tosection="இனாம்கான்" />
ck4zimhgc9fiyaunfjmiqvlfv2klzoe
1947177
1947176
2026-06-17T05:39:08Z
Booradleyp1
1964
1947177
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனாம்கான்
| previous = [[../இனாம்/]]
| next = [[../இனிசந்த நாகனார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="632" to="632" fromsection="இனாம்கான்" tosection="இனாம்கான்" />
j61vbgrq8caax817spizw3zo7d6btri
வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்
0
646985
1947178
2026-06-17T05:41:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனிசந்த நாகனார் | previous = [[../இனாம்கான்/]] | next = [[../இனியவை நாற்பது/]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947178
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனிசந்த நாகனார்
| previous = [[../இனாம்கான்/]]
| next = [[../இனியவை நாற்பது/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="632" to="633" fromsection="இனிசந்த நாகனார்" tosection="இனிசந்த நாகனார்" />
56gdlfza491zinyexs1ie8zzv9t3yxu
வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது
0
646986
1947179
2026-06-17T05:43:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனியவை நாற்பது | previous = [[../இனிசந்த நாகனார்/]] | next = [[../இனோனு, இசுமத்து/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947179
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனியவை நாற்பது
| previous = [[../இனிசந்த நாகனார்/]]
| next = [[../இனோனு, இசுமத்து/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="633" to="633" fromsection="இனியவை நாற்பது" tosection="இனியவை நாற்பது" />
3nwglwzh6x6an2olnzhmmrli1ipcd15
வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து
0
646987
1947180
2026-06-17T05:46:00Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இனோனு, இசுமத்து | previous = [[../இனியவை நாற்பது/]] | next = [[../ஈ/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947180
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இனோனு, இசுமத்து
| previous = [[../இனியவை நாற்பது/]]
| next = [[../ஈ/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="633" to="634" fromsection="இனோனு, இசுமத்து" tosection="இனோனு, இசுமத்து" />
haqsclp995r11j7r8jzqhbg8wzlprkg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/191
250
646988
1947181
2026-06-17T05:46:04Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சோழர்காலத் தொடக்கத்தில் கோபுரங்கள் விமானத்தைவிடச் சிறியவையாகவே கட்டப்பட்டுள்ளன. தஞ்சைப் பெருங்கோயிலமைப்பில் விமானம் உயர்த்திக் கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபுரம்|165|கோபுரம்}}</noinclude>சோழர்காலத் தொடக்கத்தில் கோபுரங்கள் விமானத்தைவிடச் சிறியவையாகவே கட்டப்பட்டுள்ளன. தஞ்சைப் பெருங்கோயிலமைப்பில் விமானம் உயர்த்திக் கட்டப்பட்டு விமானத்தின் முன்னர் இரண்டு கோபுரங்களை அமைத்துப்புதியமரபினை உருவாக்கினர். வெளியிலுள்ள கோபுரம் உயரமாகவும், உள்ளேயுள்ள கோபுரம் உயரக்குறைவாகவும் கட்டப்பட்டுள்ளன. முன்னதைக் ‘கேரளாந்தகன் திருவாசல்’ என்றும் மற்றதை ‘இராசராசன் திருவாசல்’ என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. விமானத்தின் முன்னர் இருகோபுரங்கள் எடுக்கும் மரபு சோழர்காலம் இறுதி வரையிலும் தொடர்ந்தது எனலாம்.
குலோத்துங்க சோழன் காலத்திலிருந்துதான் கோயிலின் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப்பெற்றன எனலாம். தில்லையிலும்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 191
|bSize = 480
|cWidth = 364
|cHeight = 423
|oTop = 141
|oLeft = 44
|Location = center
|Description =
}}
{{center|சிதம்பரம் மேலைக் கோபுரம்}}<noinclude></noinclude>
j1dvwn9qv5zim7d9kje8vr0f9ew3ucp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/192
250
646989
1947182
2026-06-17T05:51:21Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 192 |bSize = 480 |cWidth = 275 |cHeight = 364 |oTop = 116 |oLeft = 116 |Location = center |Description = }} {{center|திருவரங்கக் கோபுரம்}} மதுரையிலும் திருவண்ணாமலையிலும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபுரம்|166|கோபுரம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 192
|bSize = 480
|cWidth = 275
|cHeight = 364
|oTop = 116
|oLeft = 116
|Location = center
|Description =
}}
{{center|திருவரங்கக் கோபுரம்}}
மதுரையிலும் திருவண்ணாமலையிலும் நான்கு புறங்களிலும் கோபுரங்கள் அமைந்துள்ளதைக் காணலாம்.
தில்லைக் கீழைக்கோபுரம், மேலைக்கோபுரம், தாராசுரம் வெளிக்கோபுரம் ஆகியவற்றின் கட்டடப் பகுதியில் பரிவார தெய்வங்களின் உருவங்களும், முக்கிய தெய்வங்கனின் உருவங்களும் சிற்பங்களாக இடம்பெறச் செய்து அவற்றின்கீழ் அத்தெய்வங்களின் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், நுழைவாயிலின் இருமருங்கும் அமையும் திருநிலைக் கால்களில் பரதநாட்டியத்தில் உள்ள கரணங்கள் சிற்பங்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளமையும் காணலாம். மேலும் பரதமாமுனிவரின் நாட்டிய நன்னூலில் உள்ள அந்தந்தக் கரணத்தைக் குறிக்கும்<noinclude></noinclude>
cg6eq55ejq1dc7yzdkcfuoretu2l7pn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/166
250
646990
1947183
2026-06-17T05:52:44Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கங்கள் வணிகக் கழகம் முதலியன குறிப்பிட்ட பொருள்களின் ஏற்றமதிக்கென்றே நிறுவப்பட்டுள்ளன. வருமான வரி, கலால் வரி, விற்பனை வரி, மின்சார வரி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுதொழில்கள்|138|சிறுநிகழ்வுப் பதிவேடு}}</noinclude>கங்கள் வணிகக் கழகம் முதலியன குறிப்பிட்ட பொருள்களின் ஏற்றமதிக்கென்றே நிறுவப்பட்டுள்ளன.
வருமான வரி, கலால் வரி, விற்பனை வரி, மின்சார வரி, தல வரி போன்றவற்றிலிருந்து சிறுதொழில்களுக்குச் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதிலும் சிறுதொழில்களுக்கு முன்றுரிமை தரப்பட்டுள்ளது. அரசு 379 பொருள்களைச் சிறுதொழில்களிடமிருந்து மட்டுமே வாங்கவேண்டுமென ஆணையிட்டுள்ளது.
இந்தியாவின் சிறுதொழில் அலகுகளின் எண்ணிக்கை 1972க்கும் 1981க்குமிடையே 2.6 இலட்சத்திலிருந்து உரூ.8 இலட்சமாகவும் அவற்றின் உற்பத்தி மதிப்பு உரூ.5510 கோடியிலிருந்து உரூ.28,080 கோடியாகவும், அவற்றில் வேலைசெய்வோர் எண்ணிக்கை 35 இலட்சத்திலிருந்து 67 இலட்சமாகவும் வளர்த்துள்ளன. சிறுதொழில்களுள் ஏறத்தாழ 60 விழுக்காடு மகாராட்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பஞ்சாபு, குசராத்து ஆகிய 6 மாநிலங்களில் செறிந்து காணப்படுகின்றன. கோயம்புத்தூர், உலூதியானா போன்ற குறிப்பிட்ட சில மாவட்டங்கள் சிறுதொழில்கள் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன.
சிறு தொழில்களுள் 40-45 விழுக்காடு அலகுகள் நலிந்த நிலையிலேயே உள்ளன. இவை தொடர்ந்து இழப்பில் ஓடுகின்றன, இவை வங்கிகளிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையிலுள்ளன. உள்ளிடு பொருள்களின் (Inputs) பற்றாக்குறை, மின் ஆற்றல் கிடைப்பருமை, பெருந் தொழில்கள் போட்டி, உற்பத்திச் செலவு உயர்வு, வசதிக்குறைவு, வட்டிப்பளு, தொழிலாளர் வேலை நிறுத்தம், நடைமுறை முதல் வசதிக் குறைவு போன்ற பல காரணங்கள் நலிவு நிலையின் பின்னணியாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன. நலிவுநிலையைச் சுட்டிக்காட்டிப் பெருமளவு முதலுடன் செயற்படும் பெருந்தொழில்கள் இயல்பாகவே திறமைமிக்கவை என்றும், அவற்றுக்கெதிராகச் சிறுதொழில்களைப் பாதுகாக்க முயல்வது பயனற்ற முயற்சி என்றும் கூறும் ஒர் ஆய்வுக் கருத்து நிலவுகிறது. வேலையின்மைச் சிக்கலால் பெருமளவில் தொல்லையுறும் இந்தியா போன்ற நாடுகளில், வேலைவாய்ப்பு நோக்கில் சிறுதொழில்களை வளர்த்துத்தான் ஆகவேண்டும். கார்வே குழு கூறியதுபோல, குறிப்பிட்ட பொருள்களின் உற்பத்தியைச் சிறுதொழில்களுக்கெனச் சிறப்பாக ஒதுக்கிக் கொடுப்பதன் வழியாகவே இத்தொழில்களை வளர்ச்சியடையச் செய்யவும் பேணவும் பாதுகாக்கவும் இயலும்.{{Right|<b>தே.வே.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Vasant Desai,</b> Organisation and Management of small Industries, Himalaya Publishing House, Bombay, 1983.<br>
World Bank, Employment and Development of Small Enterprises, World Bank, Washington, 1978.
<section end="சிறு தொழில்கள்"/>
<section begin="சிறுநிகழ்வுப் பதிவேடு"/>
{{dhr}}
<b>சிறுநிகழ்வுப் பதிவேடு</b>: மாணவரை நீண்ட காலம் இயற்கையான சூழலில் உற்று நோக்கி, அவரது கற்றல் மற்றும் வளர்ச்சி நிலைகள் குறித்து முக்கிய தகவல்களைச் சேகரிக்கும் வாய்ப்பு ஆசிரியருக்கு மிகுதியாக உள்ளது. பல்வேறு சூழல்களில் நிகழும் நிகழ்ச்சிகளையும் அன்றாட நிகழ்வுகளையும் அவரால் உற்று நோக்கமுடியும். அவற்றின் துணைகொண்டு மாணவர்தம் செயல்கள், நடத்தைகள் குறித்த தெளிவான எண்ணம் அவருக்கு ஏற்படும். அவரது தீர்ப்புகள் பெரும்பாலும் புறவயத் தன்மையுடையதாயிருத்தல் வேண்டும்.
ஆசிரியர் உற்று நோக்கிய அனைத்துத் தகவல்களையும் சரியானதொரு பதிவேட்டில் அவர் குறித்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அத்தகவல்கள் உருத்திரிந்து போய்விடும். இத்தகைய பதிவுகளை வைத்துக்கொள்ள மிகவும் சிறந்த முறை சிறு நிகழ்வுப் பதிவேடுகளைப் (Anecdotal Records) பராமரிப்பதாகும்.
சிறுநிகழ்வுப் பதிவேடு என்பது, மாணவர் ஈடுபடும் நிகழ்வுகள் அல்லது செயல்களை அது நிகழும் பொழுதோ பிறகோ ஒருவரால் பதிவு செய்யப்படுவதாகும். ஒரு மாணவரின் வாழ்வில் நிகழும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரியர் உற்றுநோக்கிப் பதிவு செய்து, செய்திகளை விளக்குவதாக இப்பதிவேடுகள் அமைகின்றன. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனிப் பதிவேடுகளைப் பயன்படுத்த வேண்டும். வெவ்வேறு சூழல்களில் மாணவரின் நடத்தை மாற்றங்கள் குறித்து விளக்குவதற்குத் தனித்தனிப் பதிவுகள் மிகவும் பயன்படும். தம் தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர் சிறுநிகழ்வுப் பதிவு அட்டைகளைத் தயாரித்துக் கொள்ளலாம்.
கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக ஆராய்ச்சியாளர்கள் சிறுநிகழ்வுப் பதிவு, திரளபதிவு, தனியார் ஆய்வு, உடல்நலம் மற்றும் பிற ஆய்வுகள் என்னும் நால்வகைப் பதிவேடுகளில் தீவிரக் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சிறுநிகழ்வுப்பதிவுகள் மாணவரின் படிப்பில் முன்னேற்றம், உடல்நிலை அல்லது சமூகச் சீரமைப்பு<noinclude></noinclude>
939vpd0oc9m4qst3yp3uxqyqxlfipgi
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/386
250
646991
1947184
2026-06-17T05:55:39Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />((rh|364 பகுமுறைச் சார்பு}}</noinclude><section begin="213"/>{{fs|110%|<b>பகுமுறைச் சார்பு</b>}}
z = x + iy என்னும் சிக்கல் மாறியால் ஆன f(Z) என்னும் சார்புக்கு z தளத்தில் உள்ள a என்னும் புள்ளியில்
<math display=block> \lim_{z \to a}\frac {f(z) - f(a)}{z - a }</math>
என்னும் எல்லை மதிப்பு இருக்குமானால், அப்புள்ளியில் f(Z) என்னும் சார்பு பகுமுறை (analysis) உடையது எனலாம். மேற்காணும் மதிப்பைச் சிக்கல் வகையீடாகக் (complex derivative) கருதி f’(a) என்று குறிப்பிடலாம்.
z எனும் சிக்கல் தளத்தில் உள்ள Ω என்னும் பரப்பிடத்தின் (region) அனைத்துப் புள்ளிகளுக்கும், அத்தகைய சிக்கல் வகையீடு இருக்குமாயின், Ω என்னும் பரப்பிடத்தில் f(z) பகுமுறைச் சார்பு (analytic function) எனக் கூறப் படும்.
எந்தப் புள்ளியிலாவது வகையீடு இரா விட்டால், அப்புள்ளி சார்பின் தனிப் புள்ளி (singular point) என்று சொல்லப் படும். லியோவில்லி தேற்றத்தின் படி f(Z) என்னும் சார்புக்கு முடிவுள்ள அல்லது முடிவிலா எப்புள்ளியிலும், தனிப் புள்ளி இல்லையாயின் f(z) என்னும் சார்பு மாறிலியாகும்.
பகுமுறைச் சார்புகளை வேறு வழிகளிலும் வரையறை செய்வதுண்டு. பகுமுறைச் சார்பு கோஷி—ரீமன் சமன்பாட்டையும், லாப்ஸாஸ் சமன்பாட்டையும் நிறைவு செய்தல் வேண்டும். பரப்பிடத்தின் எப்புள்ளியின் அண்மையிலும் (Neighbourhood) சார்பினை ஒருங்கும்படித் தொடர (convergent power series) அமைக்க முடியுமென்றாலே, அப்பரப்பிடத்தில் பகுமுறைச் சார்பாகும்.
{{right|—<b>கோ. சண்முகசுந்தரம்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="213"/><section begin="214"/>{{fs|110%|<b>பகுமுறை வடிவக் கணிதம்</b>}}
இயற்கணிதத்தைக் கொண்டு, வடிவக் கணிதத்தை 1637இல் பிரான்ஸ் நாட்டுக் கணித அறிஞர் ரானே டெக்கார்டே என்பார், ஆராய்ந்ததன் விளைவாகப் பிறந்தது பகுமுறை வடிவக் கணிதம் (analytical geometry) ஆகும். பெர்மாட், நியூட்டன் லீனி ஆகியோர் டெக்கார்டே காட்டிய வழியைப் பின்பற்றிப் பல ஆய்வுகளை நடத்தினர். இரு பரிமாணத்தில் தளத்திலுள்ள இரு புள்ளி ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளும் இரு கோடுகளைக் கொண்டு குறிக்கப் படுகிறது. இக்கோடுகளுக்கு ஆயங்கள் என்று பெயர். இக்கோடுகளைக் குத்தாயங்களாக எடுத்துக் கொள்வது சிறந்தது. ஆயங்கள் வெட்டிக் கொள்ளும் புள்ளியை ஆதி எனலாம். படுக்கைக் கோட்டை X ஆயமென்றும், நெடுங்கோட்டை Y ஆயமென்றும் கொள்வது மரபு. OX இல் X அலகு தொலைவும், அவ்விடத்திலிருந்து OY க்கு இணையாக Y அலகு தொலைவும் உள்ள ஒரு புள்ளி என்று (X,Y) படம் 1இல் உள்ளவாறு குறிக்கப் படுகின்றன.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 386
|bSize = 1080
|cWidth = 420
|cHeight = 130
|oTop = 495
|oLeft = 590
|Location = center}}
இதே போன்று தளத்திலுள்ள ஏனைய புள்ளிகள் குறிக்கப் படுகின்றன. இரு புள்ளியின் P(X₁, Y₁), Q(X₂, Y₂) என இருப்பின், அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவை <math display=inline>PQ = \sqrt { \big( X_1 - X_2)^2 + (Y_1 - Y_2)^2}</math> என்னும் வாய்ப்பாட்டால் அறியலாம். இது பித்தாகரஸின் வழியைக் கொண்டு காணப் படுகிறது. எந்த இரண்டு புள்ளிகளுக்கு இடைப் பட்ட தொலைவையும் அளவிட, இந்த வாய்ப்பாடு உதவுகிறது. (X₁, Y₁), (X₂, Y₂) எனும் புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டின் மையப் புள்ளியை <math display=inline>\big[ \frac {X_1 + X_2}{2} , \frac {Y_1 + Y_2}{2} \big]</math> என அறியலாம். ஒரு முக்கோணத்தின் உச்சிகள் (X₁, Y₁), (X₂, Y₂), (X₃,Y₃) என்றாயின், அம்முக்கோணத்தின் நடுக் கோட்டுச் சந்தி (centroid) <math display=inline>\big[ \frac {X_1 + X_2+X_3}{3} , \frac {Y_1 + Y_2+Y_3}{3} \big]</math> என்று கிடைக்கிறது. அம்முக்கோணத்தின் பரப்பு <math display=inline>\frac {1}{2} \big[ X_1 (Y_2 - Y_3) +X_2(Y_3 - Y_1) + X_3 (Y_1 - Y_2) \big]</math> மூலம் அறியப் படும்.
நேர்கோட்டை ஒட்டிய சில அடிப்படைச் சமன்பாடுகளை அறிந்து கொள்வது பயனுடையது.{{nop}}<noinclude></noinclude>
bdiq328e0dr0c5wpeelnuslazwwge34
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/193
250
646992
1947185
2026-06-17T05:56:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செய்யுட்கள் கல்வெட்டில் கீழே பொறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம். சோழர் காலத்திற்குப் பிறகு விசயநகரப் பேரரசர்களின் காலத்தில்தான் கோபு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபுரம்|167|கோபுரம்}}</noinclude>செய்யுட்கள் கல்வெட்டில் கீழே பொறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.
சோழர் காலத்திற்குப் பிறகு விசயநகரப் பேரரசர்களின் காலத்தில்தான் கோபுரங்கள் உன்னத நிலையைப் பெற்றன. விமானம் சிறியதாகவும் கோபுரம் வானளாவவும் உயர்ந்து நின்றன. திருவண்ணாமலை, திருவில்லிபுத்தூர், மதுரை, திருவரங்கம் ஆகிய இடங்களில் இதுபோன்ற உயர்ந்த கோபுரங்களை இன்றும் காணலாம். கிருட்டிணதேவராயர் காலத்தில் 180 அடி உயரத்திற்கு மேல் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. சில கோபுரங்கள் கிருட்டிணதேவராயரால் எடுப்பிக்கப்பட்டமையால் ‘இராயர் கோபுரம்’ என்றும் மக்களால் சொல்லப்படுகின்றன. பொதுவாக இம்மன்னர்கள் காலத்தைக் கோபுரக்காலம் என்றும் கூறலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 193
|bSize = 480
|cWidth = 430
|cHeight = 414
|oTop = 150
|oLeft = 17
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude></noinclude>
0u4ajnvpb6w32ejt868tgj03k5852ic
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/194
250
646993
1947187
2026-06-17T06:00:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 194 |bSize = 480 |cWidth = 328 |cHeight = 438 |oTop = 67 |oLeft = 79 |Location = center |Description = }} கோபுர நுழைவாயிலில் கதவுகள் அமைக்கப்பட்டுக் கதவில் கலைந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோபுரம்|168|கோபுரம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 194
|bSize = 480
|cWidth = 328
|cHeight = 438
|oTop = 67
|oLeft = 79
|Location = center
|Description =
}}
கோபுர நுழைவாயிலில் கதவுகள் அமைக்கப்பட்டுக் கதவில் கலைநுணுக்கம் வாய்ந்த சிற்பங்கள் பல செதுக்கப்பட்டுள்ளமையும் காணலாம். இராமாயணத்தின் அரிய காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளதைத் திருச்சி மாவட்டம் சிவாயம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலில் காணமுடிகிறது.
பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் காலம் முதலாகச் சிறப்பும் பெற்ற கோபுரங்கள் இன்றளவும் தொடர்ந்து சிறப்பான இடத்தை வகிக்கின்றன எனலாம். திருவரங்கம், தென்காசிக் கோயில்களில் நடைபெற்றுவரும் கோபுரப் பணிகளைச் சிறப்பாகக் கூறலாம். திருவரங்கக் கோபுரம் 1987–ஆம் ஆண்டு<noinclude></noinclude>
35sl6l2b29ihgrr7883f9mlswnxdgck
வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-5
0
646994
1947188
2026-06-17T06:01:13Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: இ-5 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-4/]] | next = ../அருஞ்சொல் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947188
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-5
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-4/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-6/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ </b>}}
|-
! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]
|-
|}
</center>
rlnpy53y7qg747fa53y1ju8211in2j8
1947195
1947188
2026-06-17T06:12:59Z
Booradleyp1
1964
1947195
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-5
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-4/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-6/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br> {{Xx-larger|இ}} </b>}}
|-
! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]
|-
|}
</center>
7gcgg37nfxouzuxa4gwtja96wxe3kj6
1947201
1947195
2026-06-17T06:17:32Z
Booradleyp1
1964
1947201
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: இ-5
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-4/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-6/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br> {{Xx-larger|இ}} </b>}}
|-
! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]]
|-
|}
</center>
2z2h6dhos6nj6qdt7j5jov0ds9gr9nm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/195
250
646995
1947192
2026-06-17T06:07:42Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 195 |bSize = 480 |cWidth = 290 |cHeight = 380 |oTop = 72 |oLeft = 91 |Location = center |Description = }} {{center|திருவாலங்காடு கோயில் கோபுரம்}} கட்டி முடிக்கப்பட்டது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோம்தே, ஆகசுட்டு|169|கோம்தே, ஆகசுட்டு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 195
|bSize = 480
|cWidth = 290
|cHeight = 380
|oTop = 72
|oLeft = 91
|Location = center
|Description =
}}
{{center|திருவாலங்காடு கோயில் கோபுரம்}}
கட்டி முடிக்கப்பட்டது. இது ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் எனப்படுகிறது. இதன் உயரம் 236 அடி. இது 13 நிலைகளையுடையது. திருவண்ணாமலைக் கோபுரத்தின் உயரம் 217 அடி ஆகும். திருவில்லிப்புத்தூர்க் கோபுரம் உயரம் 192 அடி. இதனையே தமிழக அரசின் சின்னமாக வடித்துள்ளனர்.
{{Right|<b>வே.இரா.</b>}}
<section end="கோபுரம்"/>
<section begin="கோம்தே, ஆகசுட்டு"/>
{{dhr}}
{{larger|<b>கோம்தே, ஆகசுட்டு</b>}} பிரான்சில் உள்ள மாண்ட்பெலியர் (Montpellier) என்னுமிடத்தில் கி.பி. 1798–ஆம் ஆண்டு, சனவரி மாதம் 19–ஆம் தேதியன்று பிறந்தார். இவர் புறமெய்ம்மைக் கருத்தினைத் (Positivistic School) தோற்றுவித்த பிரெஞ்சுத் (French) தத்துவவாதி ஆவார். சமூகவியலின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் இவரே. இவரது தத்துவங்களில் கத்தோலிக்க அரசப் பின்னணியின் தாக்கத்தை அதிகம் காணலாம். மேலும், பிரஞ்சுப் புரட்சியினால் ஏற்பட்ட சமூகக் குழப்பங்கள், அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை அவை பிரதிபலிப்பவாகவும் இருக்கும். சமூக நிகழ்வுகளைப் பற்றிக்கூறும் இயலுக்குச் சமூகவியல் (Sociology) என்னும் பெயரை கி.பி. 1838–ஆம் ஆண்டு இவர், முதன் முதலாகச்<noinclude></noinclude>
2qbsis1767h48fol4eld7kklvd1cioq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/167
250
646996
1947199
2026-06-17T06:17:04Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|<b>கீழ்க்காணும் படிவத்திலும் சிறுநிகழ்வுப் பதிவேடு அமையலாம்</b>}} {{larger|<b>{{center|சிறுநிகழ்வுப் பதிவுப் படிவம்}}</b>}} ::{| |- |...........ஆண்டு || வகுப்பு ........... |-..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுநிகழ்வுப் பதிவேடு|139|சிறுநிகழ்வுப் பதிவேடு}}</noinclude>{{center|<b>கீழ்க்காணும் படிவத்திலும் சிறுநிகழ்வுப் பதிவேடு அமையலாம்</b>}}
{{larger|<b>{{center|சிறுநிகழ்வுப் பதிவுப் படிவம்}}</b>}}
::{|
|-
|...........ஆண்டு || வகுப்பு ...........
|-
|...........பள்ளி || நாள் ..............
|-
|மாணவர் பெயர்.............
|-
|மாணவரை உற்று நோக்கிய இடம்...............
|-
|உற்று நோக்கிய ஆசிரியர் பெயர்................
|-
|<b>நிகழ்ச்சி</b>: (நிகழ்ச்சி பற்றிய தெளிவான விவரம்)
|-
|}
<b>விளக்கம்</b>: (மாணவர் நடத்தையின் பொருள் குறித்து விளக்கம்)
{{rh|||ஆசிரியர் கையொப்பம்.}}
போன்ற நடத்தைகள் பற்றி முதன்மையாகக் கூறுகின்றன. பெரும்பாலும் சிறுநிகழ்வுப் பதிவுகள் ஆசிரியர்களாலேயே எழுதப்படுகின்றன. சில இடங்களில் அறிவுரையாளர், பள்ளிச் செவிலியர், சமூகத் தொண்டர் அல்லது நிருவாகிகள் எழுதுவர். அனைத்து மாணவர்களுக்கும் சிறுநிகழ்வுகளைப் பதிவு செய்வது நடைமுறை வழக்கத்தில் இல்லை. படிப்பு அல்லது சமூகச் சிக்கல் கொண்ட மாணவர்தம் நடத்தை, நிகழ்வுகளை விளக்குவதற்கே அவை பதிவு செய்யப்படுகின்றன. மாணவர் பற்றி ஆசிரியர் மேற்கொள்ளும் கருத்துகள் இருவகைப்படும். 1. மதிப்பிடும் கருத்துரை: இது மாணவரின் நடத்தை நன்மையுடையதா அல்லது தீமையுடையதா என்பதைக் காட்டுவது. 2. விளக்கும் கருத்துரை: இது மாணவரின் நடத்தைக்கான காரணம் காட்டும்.
சிறுநிகழ்வுகளைப் பதிவு செய்யும்போது ஆசிரியர் உண்மையாக எதை உற்று நோக்கினாரோ அது குறித்த சரியான தகவல்களையே தரவேண்டும். அப்பொழுதுதான் அப்பதிவினைப் படிக்கும் எவரும் அந்நிகழ்வு பற்றிய உண்மையான காட்சியைப் பெற முடியும். உற்றுநோக்குபவரின் எண்ணங்களை அதில் கலந்து பதிவு செய்யலாகாது. நல்ல சிறுநிகழ்வுப் பதிவின் அடையாளமே புறவயத் தன்மையுடைமை தான். அது உண்மையான, நடுநிலைமையான வரைவாக இருத்தல் வேண்டும். நிகழ்ச்சி பற்றிய விளக்கம் அல்லது நடத்தை பற்றிய யோசனை எதுவாயினும் தனியே எழுதப்பட வேண்டும்.
சிறுநிகழ்வுப் பதிலில் கீழ்க்காணும் மூன்று வகைப் பதிவுகள் இருக்கலாம். அ) திகழ்வு பற்றிய விருப்பு வெறுப்பற்ற புறவயத் தன்மை வாய்ந்த உண்மையான விவரம்; ஆ) நிகழ்வு பற்றிய விளக்கம், உள்ளார்ந்த பண்பின் கூறு அல்லது மாணவரின் தன்மையைக் குறிப்பது; இ) நிகழ்வு குறித்து நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை அல்லது யோசனை.
ஆளுமைச் சிறப்புப் பண்பினை மதிப்பீடு செய்ய மிகவும் உயர்ந்த கருவியாகச் சிறுநிகழ்வுப் பதிவேடு அமைந்துள்ளது. ஒருவரைப் பற்றிப் பல்வேறு சூழல்<noinclude></noinclude>
9wxclfwyrl7apfkcaffpxth3e6md79f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/168
250
646997
1947205
2026-06-17T06:25:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களில் கிடைத்த எண்ணிறந்த நிகழ்வுப் பதிவுகள் கிடைத்து விட்டால், அவரது ஆளுமை குறித்த நிலையான பொதுப்பண்புகள் சிலவற்றைப் பெறுவது எளிதாகும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுநிகழ்வுப் பதிவேடு|140|சிறுநிகழ்வுப் பதிவேடு}}</noinclude>களில் கிடைத்த எண்ணிறந்த நிகழ்வுப் பதிவுகள் கிடைத்து விட்டால், அவரது ஆளுமை குறித்த நிலையான பொதுப்பண்புகள் சிலவற்றைப் பெறுவது எளிதாகும். ஒருவரது வாழ்வில் நிகழும் உண்மையான நிகழ்ச்சிகளே சிறு நிகழ்வுகளாயிருத்தலால் அவற்றினின்றும் பெறும் எந்த ஒரு முடிவும் அவரது உண்மையான நடத்தையை இனிது காட்டும். அதனைக் கொண்டு தொடர்புடைய சூழல்களில் அவரது நடத்தை பற்றி மிக உயர்ந்த நம்பகத் தன்மையுடன் முன்மதிப்பிட்டுக் கூறிவிட முடியும்.
சிறுநிகழ்வுப் பதிவேடுகள், தர அளவுகோல்களை விட மிகவும் மதிப்பு வாய்ந்தவை. ஏனெனில் தரங்கள் என்பன ஒருவரது நடத்தை குறித்து உற்றுநோக்கியவர் கொண்ட பொதுக் கருத்தின் பண்பியலான வெளிப்பாடுகளாகின்றன. ஆனால், சிறுநிகழ்வுகளின் புறவயத்தன்மை வாய்ந்த பதிவுகள் இருப்பின் உற்று நோக்குபவரின் கருத்துகள் அல்லது விளக்கங்களைக் கொண்டு சரியான முடிவுகளை மேற்கொள்ள முடியும்.
சிறுநிகழ்வுப் பதிவேடுகள் பல வகைகளில் உதவுகின்றன. அனைத்து நிகழ்வுகளும் இடைநிகழ்ச்சிகளும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்படுவதால், அவற்றை மறுப்பதற்கோ தவறாக நினைவு கொள்வதற்கோ வாய்ப்புகள் குறைவு. ஆசிரியர் விரும்பும் அல்லது வெறுக்கும் மாணவர் பற்றிய சில நல்ல நிகழ்வுகள் அல்லது தீய நிகழ்வுகள் மட்டுமே நினைவு கூர்கின்ற மனப்பான்மைக்கு எதிரான அரணாகவும் செயலாற்றும். திரள் பதிவேட்டின் ஒரு பகுதியாகவும் சிறுநிகழ்வுப் பதிவேட்டினை வைத்துக் கொள்ளலாம். உற்றுநோக்கப்பட்ட மாணவர் குறித்த பல உண்மைத் தகவல்களைச் சிறு நிகழ்வுப் பதிவேடு புலப்படுத்தும். நேர்மை, உண்மை குறித்துப் பல செய்திகளை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கின்றார். சிலமாணவர்கள் பொய் கூறுவதையும் பள்ளிப் பொருள்களை அழிப்பதையும் ஆசிரியர் உற்றுநோக்குகிறார். இத்தகவல்கள் அனைத்தும் சிறுநிகழ்வுப் பதிவேட்டில் பதிவானால் ஆசிரியர் தனது கற்பித்தல் முறையை மாற்றிக் கொள்வது குறித்தும் மாணவர் தம் மனப்பான்மையை மாற்றிக் கொள்ள உதவுவது குறித்தும் சிந்திக்கலாம். விதிவிலக்கான ஆனால் பொருள் பொதிந்த சில நிகழ்ச்சிகள் சிறுநிகழ்வுப் பதிவேடுகளில் பெரும்பாலும் பதிவாகின்றன. தனது படிப்பில் அக்கறையில்லாத மாணவர் திடீரென்று கணிதத்தில் ஆர்வம் காட்டக்கூடும். சிறுநிகழ்வுப் பதிவேடு இத்தகைய நடத்தைகள் குறித்து ஆசிரியரை உணர்வு கொள்ளச் செய்யும். பிற முறைகளால் இத்தகைய நடத்தையை மதிப்பிட இயலாமற் போகலாம். பொதுவாகச் சிறார்கள் கள்ளமின்றியும் தமது நடத்தையில் போலித் தன்மையின்றியும் இருப்பர். இயல்பாகவும் தடையின்றியும் அவர்கள் நடந்து கொள்வர். ஆகவே, மிகச் சிறிய குழந்தைகள் குறித்த சிறு நிகழ்வுப் பதிவேடுகளைத் தயாரித்தல் மிக எளிது மந்தமான மாணவர் குறித்த சிறுநிகழ்வுப் பதிவேடுகளைத் தயாரித்தலும் எளிது, மிகச்சிறிய மற்றும் இயற்கை மீறிய குழந்தைகள் குறித்த சிறு நிகழ்வும் பதிவேடுகள் பெரும் பயன்தரவல்லன. ஏனெனில் தாள்-எழுதுகோல், சோதனை, இணையதினர் மதிப்பீடு, தன்மதிப்பீட்டு முறை போன்ற புறவயத் தன்மை வாய்ந்த பிறவகைச் சோதனைகளுக்கு அவர்களால் பொதுவாக விடையளிக்க இயலாது. மாணவர் ஒருவரைப் பற்றி அவரது பெற்றோர்களுக்கு ஆசிரியர் அறிக்கையொன்று அளிக்க வேண்டுமெனில் சிறு நிகழ்வுப் பதிவேடுகள் அவருக்கு உற்ற கருவியாகும். ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்கும் போதும் பள்ளி உளவியலறிஞரைச் சந்திக்கும் போதும் சிறு நிகழ்வுப் பதிவேட்டில் பதிவாகியுள்ள செய்திகள் குறித்து ஆசிரியர் விவாதிக்கலாம். சிறு குழந்தைகள் தமது ஆசிரியர்களைப் போன்று நடிக்க முயலுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் தமது ஆசிரியரின் சொற்களை மூதுரையான உண்மை என ஏற்கின்றனர். ஆகவே, ஆசிரியரின் செயல்களும் மற்றும் அவரது சொந்தச் சார்புடைய கருத்துக்களும் சிறுநிகழ்வுப் பதிவேட்டில் எதிர் நிழவிடுகின்றன. ஆசிரியர் தமது குறைகள் சிலவற்றைத் திருத்திக் கொள்ளவும் இப்பதிவேடு உறுதியாக உதவும்.
சிறுநிகழ்வுப் பதிவேடு நேரத்தை விழுங்கும் பணியாகவும் உள்ளது. குறிப்பிட்ட ஒரு மாணவரை நெடு நேரம் உற்று நோக்கினால்தான் சிறுநிகழ்வுப்பதி வேட்டினை நிரப்பமுடியும். பல்வேறு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யப் பல்வேறு அட்டைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு மாணவனைப் பற்றி நம்பகமான கருத்தைப் பெறுவதற்குப் பல்வேறு ஆசிரியர்களை உற்று நோக்கச் செய்து தனித்தனியே சிறு நிகழ்வுப் பதிவேடுகளைத் தயாரிக்க வேண்டியிருக்கும். சிறுநிகழ்வுப் பதிவேட்டைப் புறவயத் தன்மையுடையதாகச் செய்வது அடுத்த இடர்ப்பாடாகும். விரிவுரை வழங்குவது எளிது. ஆனால் அறிக்கையை எழுத்துருவில் அளிக்கும்போது பணி கடினமாகி விடுகிறது.
ஆசிரியரும் மனிதரே. அவருக்கெனத் தனிச்சார்புகள், விழைவுகள், நாட்டங்கள், நம்பிக்கைகள், தனிமனப் போக்குகள் உள்ளன. அவரால் நேசிக்கப்படும் மாணவர் தம் நடத்தைகள் அனைத்தும் விரும்பத்தக்கவை என அவர் ஏற்கக்கூடும். இத்தகைய நிலையில் ஒருவருக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தனித்தனிச் சிறு நிகழ்வுப் பதிவேடுகளைத் தயாரிக்க வேண்டும்.<noinclude></noinclude>
0ezxvjj1dsqb8cdkd02p3kxc6ksjywa
பக்கம்:கலைக்களஞ்சியம் 9.pdf/29
250
646998
1947206
2026-06-17T06:25:27Z
TVA ARUN
3777
01/T9/T1
1947206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />ல மான் 11 லல்லா தேவி</noinclude>________________
ல மான்
தைக் கலந்து குடித்து மகிழ்வர். மணமகனின் பெற் றோர் பணமும் எருதுகளும் மணமகளுக்குப் பரிசளிப் பர். மணமகன், பிறகு மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டுவான். இரண்டு நாட்கள் விருந்து நடைபெறும். கடைசி நாளன்று மணமகள் நன்றாக ஆடையணிந்து, ஓர் எருதை முன்னால் ஓட்டிக்கொண்டு மணமகன் வீடு
செல்வாள்.
லம்பாடிகள் வனசங்கரி என்னும் வன தேவதையை முக்கியமாக வழிபடுகின்றனர். பலச் கண்ணனையும் தெய்வமாகக் கருதுவதால் அவர்களை வைணவர்கள் எனக்கொள்ள இடமுண்டு. இவர்கள் திருப்பதி வேங்க டேசுவரர், அனுமான், மல்லாலம்மன், அங்காளம்மன் முதலிய பல தெய்வங்களையும் வழிபடுகின் றனர். ஹோலிப்பண்டிகையின் பொழுது லம்பாடிகள் காமன், ரதி உருவங்களை தீயிலிட்டபி றகு, தீயைச்சுற்றி ஆண்களும் பெண்களும், தனித்தனிக் கும்பலாக ஆடிப் பாடி மகிழ்வர்.
அண்மைக் காலத்தில் லம்பாடிகள், தங்கள் நாடோடி வாழ்க்கையை விட்டுவிட்டு, விவசாயம் முதலிய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பலர் காப்பித் தோட் டங்களில் கூலிவேலைக்குச் செல்கின் றனர். சிலர் படித்து முன்னேறி, நல்ல பதவிசுளிலு முன்ளனர்.
ல மான் (Le Mans) வடமேற்கு பிரான்ஸி லுள்ள சார்ட் (Satthe) பகுதியில், சார்ட் ஆற்றின் கரையிலுள்ள ஒரு நகரம். ரெயில்வே வாணிக மையம். உலோக சாமான்களும், டப்பியிலடைத்த உணவுப் பொருள்களும் பெரிய அளவில் செய்யப்படுகின்றன. ரசாயனப் பொருள் செய்தலும், தோல் தொழிலும், நெசவும் நடைபெறுகின்றன. பழைய ரோமானியக் கட்டடச் சிதைவுகளும், பதினொன்றாம் நூற்றாண்டுக் காத்தியக் கோயிலும் காணப்பெறுகின்றன. இங்கி லாந்து மன்னரான இரண்டாம் ஹென்ரி இவ்வூரில் தான் பிறந்தார். மக்.84,525 (1941).
லயம்: கால அளவு வாழ்க்கைக்கு முக்கியமான கட்டுப்பாடுகளில் ஒன்று. இந்தக் கால அளவை இசைத் துறையில் லயம் (Rhythm) எனக் கூறலாம். எல்லாத் துறைகளையும்விட் இசைக்கு இன்றியமையாத அம்சம் லயச் சிறப்பு. லயம் தாளத்திற்கு விளக்கத்தைக் கொடுக்கின்றது. தாளத்தைப் பற்றிக் கூறத இசை நூல்களை இந்தியாவில் பார்ப்பது மிகவும் அரிது.
கரு
நாடக இசையில் அளவோடு வரும் லயத்தையே தாள மென்பார்கள். சுருதியைத் தாய் என்றும், லயத்தைத் தந்தை என்றும் கூறுவர். எந்த இசைக்கும் இவை அடிப்படையான அமிசங்கள்.
லயம் என்றால் என்ன? இந்த வினாவிற்கு விடை எளி தல்ல. விளக்கம் லய நாடுதோறும் கலாசாரந் தோறும் பாடுவோரைப் பொறுத்தும் மாறுபடும். உதாரணமாகப் பழைமையான ஜப்பானிய அரசவை இசையின் இரண்டு மாத்திரை இடைவெளியின் கால அளவு வழங்கும் இடைவெளியின் கால அளவைவிட மிக அதிகமானது. இதில் லய மிருப்பதாக அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் என்பது
சாதாரணமாக
நிச்சயமில்லை.
தென்னிந்திய இசையும், வடஇந்திய இசையும் லயத் தைக் கையாளும் முறையில் வேறுபாடுகள் உள்ளன, திரிகாலப்படுத்தி இசைப்பது தென்னிந்திய வழிகனில் ஒன்று. தொட்ட காலத்தை இரட்டிப்பதையும் இரட் டித்த காலத்தை மேலும் முறையே இரட்டிப்பதையும் சரஸி வரிசைப் பயிற்சி முதலிலிருந்தே தென்னிந்தியா வில் கையாளுகிறர்கள். இதை விளம்ப, மத்திம, துரித
11
லல்லா தேவி
காலமென்று சொல்வர், இந்துஸ்தானி இசை வழியில் தொட்ட காலத்திலிருந்து வேகம் அதிகரித்துக் கொண்டேபோகும் ஒரு மரபு இருப்பதைக் காண் கிருேம்.
லயக்கச்சிதம் ஆளுக்கு ஆள் மாறுபடுவதைக் கண் கூடாகப் பார்க்கிறோம். லயக்கச்சிதம் உள்ளவர்கள் தொடக்க முதல் கடைசிவரை முன்பின் பிசகாமல் சமலேகமாக இசைப்பார்கள். வேறு சிலர் தொட்ட காலத்தினின்று வேண்டுமென்றே பிசகி ஓடியும் இழுத் தும் பாடுவது லயத்தின் முக்கிய அமிசமென்று சொல்லுவர். இதையே ஒரு மேனாட்டு இசைப் பேரா சிரியரான டாக்டர் ஜாப் குன்ஸ்ட் (Dr. Jaap Kunst) "லயம் என்பது வேண்டுமென்றே உயிரற்ற கட்டுப் பாட்டினின்று விலகிச் செல்வதாகும். தானத்தை (Meter) எந்திர அளவுபோலச் செய்யாமலிருப்பதற்கு இந்தச் சுதந்திரம் தேவை” என்று கூறுகிறார்.
தாளப் பாகுபாடு இல்லாத இராக ஆலாபனையிலும் லயப் பிரமாணத்தை யொட்டி இசைப்பது தென்னிந் திய மரபு.
லயத்திற்குச் செய்கை இல்லை. தாளமோ கை தட் டல், விரல் எண்ணுதல், கை திருப்புதல் போன்ற செய்கைகளையுடையது. காலம், லய, தாளத்தினின் றும் வேறுபாடுடையது. காலம் லயத்தின் வேகத் டி. விஸ்.
தைக் குறிக்கும். பார்க்க: தாளம்.
லயோலா, செயின்ட் இக்னேஷியஸ் (Loyola, St: Ignatius of 1491-1556) இயேசு சங் கத்தைத் (Society of Jesus) தாபித்தவர். இவர் 1491-ல் ஸ்பெயினிலுள்ள லயோலா என்னுமிடத்தில் பிறந்தார். இவர் இளமையிலேயே படையில் சேர்ந்து போர்வீரராகப் பணிபுரிந்தார். ஆயினும், பாம்ப் னோனா (Pamplona) முற்றுகையில் போது. 1521-ல் முற்றுகையின்போது, குண்டு பட்டுக் கால் முரிந்துவிட்டது, கால் சரியாகும் வரை அவர் இயேசுநாதர் வரலாற்றையும், மற்றுஞ் சில
முனிவர்களின் (Saints) வாழ்க்கை வரலாறுகளையும் படித்து வந்தார். இதனால் அவருக்குக் கடவுள் பணி செய்ய வேண்டுமென்ற அவா உதயமாயிற்று. மான் ரேசா (Manresn) என்னுமிடத்திற்கருகிலிருந்த ஒரு மலைக்குகையிலிருந்துகொண்டு கடவுளை வழிபட்டு வர் தார். பிறகு 1528-ல் பாரிஸுக்குச் சென்று, ஆறு நண் பர்களுடன் எளிய நல்வாழ்வு வாழ்வதெனச் சபதம் பூண்டார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு, மூன்றாம் பால் என்னும் போப்பாண்டவர் இவர்களை அங்கீகாரம் பெற்ற குருமார்களாக ஒப்புக் கொண்டார். 1540-ல் போப்பாண்டவர் சம்மதியுடன் இயேசு சங்கத்தை நிறுவினார். மறு ஆண்டில் இவரே அதன் தலைவரானார். புனித வாழ்க்கையே வாழ்ந்து வந்த இவர், கத்தோலிக் கர்களின் எதிரிகளான பிராட்டெஸ்டென்டுகளுக்கு எதிராகப் பிரசாரங்கள் செய்து, உலக முழுதும் கத் தோலிக்க மதத்திற்கு மறுமலர்ச்சி உண்டாக்கினார். 1556-ல், இவர் வாழ்நாள் முடிந்தது.
அதுவரை
மத சேவை புரிந்துவந்தார். 1622-ல் இவருடைய பெயர் முனிவர் வரிசையில் இணைக்கப்பட்டது. ஜூலை 31ஆம் நாள் இவருடைய நினைவு நாளாகக் கருதப்படு இறது.
லல்லா தேவி (லாலேசவரி) : இந்த அம்மை யார் சுமார் கி. பி. 1400-ல் சுல்தான் ஷகபுதீன் காலத் தில் காச்மீரத்தில் பம்போர் என்னுமிடத்தில் வாழ்ந்த வர், காச்மீரத்தில் இஸ்லாம் புகுந்து குழப்பமுண் டானபோது நாட்டின் பழமையான பண்பாட்டைத் தம் பாடல்களால் பாதுகாத்தவர். இவர் காச்மீர<noinclude></noinclude>
30bkt7smfrz1vkdj43022mrr1qkyxc6
1947207
1947206
2026-06-17T06:26:12Z
TVA ARUN
3777
/* மேம்படுத்த வேண்டியவை */ T2
1947207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" />ல மான் 11 லல்லா தேவி</noinclude>தைக் கலந்து குடித்து மகிழ்வர். மணமகனின் பெற் றோர் பணமும் எருதுகளும் மணமகளுக்குப் பரிசளிப் பர். மணமகன், பிறகு மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டுவான். இரண்டு நாட்கள் விருந்து நடைபெறும். கடைசி நாளன்று மணமகள் நன்றாக ஆடையணிந்து, ஓர் எருதை முன்னால் ஓட்டிக்கொண்டு மணமகன் வீடு
செல்வாள்.
லம்பாடிகள் வனசங்கரி என்னும் வன தேவதையை முக்கியமாக வழிபடுகின்றனர். பலச் கண்ணனையும் தெய்வமாகக் கருதுவதால் அவர்களை வைணவர்கள் எனக்கொள்ள இடமுண்டு. இவர்கள் திருப்பதி வேங்க டேசுவரர், அனுமான், மல்லாலம்மன், அங்காளம்மன் முதலிய பல தெய்வங்களையும் வழிபடுகின்றனர். ஹோலிப்பண்டிகையின் பொழுது லம்பாடிகள் காமன், ரதி உருவங்களை தீயிலிட்டபி றகு, தீயைச்சுற்றி ஆண்களும் பெண்களும், தனித்தனிக் கும்பலாக ஆடிப் பாடி மகிழ்வர்.
அண்மைக் காலத்தில் லம்பாடிகள், தங்கள் நாடோடி வாழ்க்கையை விட்டுவிட்டு, விவசாயம் முதலிய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பலர் காப்பித் தோட் டங்களில் கூலிவேலைக்குச் செல்கின் றனர். சிலர் படித்து முன்னேறி, நல்ல பதவிசுளிலு முன்ளனர்.
{{larger|<b>ல மான்</b>}} (Le Mans) வடமேற்கு பிரான்ஸி லுள்ள சார்ட் (Satthe) பகுதியில், சார்ட் ஆற்றின் கரையிலுள்ள ஒரு நகரம். ரெயில்வே வாணிக மையம். உலோக சாமான்களும், டப்பியிலடைத்த உணவுப் பொருள்களும் பெரிய அளவில் செய்யப்படுகின்றன. ரசாயனப் பொருள் செய்தலும், தோல் தொழிலும், நெசவும் நடைபெறுகின்றன. பழைய ரோமானியக் கட்டடச் சிதைவுகளும், பதினொன்றாம் நூற்றாண்டுக் காத்தியக் கோயிலும் காணப்பெறுகின்றன. இங்கி லாந்து மன்னரான இரண்டாம் ஹென்ரி இவ்வூரில் தான் பிறந்தார். மக்.84,525 (1941).
{{larger|<b>லயம்:</b>}} கால அளவு வாழ்க்கைக்கு முக்கியமான கட்டுப்பாடுகளில் ஒன்று. இந்தக் கால அளவை இசைத் துறையில் லயம் (Rhythm) எனக் கூறலாம். எல்லாத் துறைகளையும்விட் இசைக்கு இன்றியமையாத அம்சம் லயச் சிறப்பு. லயம் தாளத்திற்கு விளக்கத்தைக் கொடுக்கின்றது. தாளத்தைப் பற்றிக் கூறத இசை நூல்களை இந்தியாவில் பார்ப்பது மிகவும் அரிது. கருநாடக இசையில் அளவோடு வரும் லயத்தையே தாள மென்பார்கள். சுருதியைத் தாய் என்றும், லயத்தைத் தந்தை என்றும் கூறுவர். எந்த இசைக்கும் இவை அடிப்படையான அமிசங்கள்.
லயம் என்றால் என்ன? இந்த வினாவிற்கு விடை எளி தல்ல. விளக்கம் லய நாடுதோறும் கலாசாரந் தோறும் பாடுவோரைப் பொறுத்தும் மாறுபடும். உதாரணமாகப் பழைமையான ஜப்பானிய அரசவை இசையின் இரண்டு மாத்திரை இடைவெளியின் கால அளவு வழங்கும் இடைவெளியின் கால அளவைவிட மிக அதிகமானது. இதில் லய மிருப்பதாக அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் என்பது
சாதாரணமாக நிச்சயமில்லை.
தென்னிந்திய இசையும், வடஇந்திய இசையும் லயத் தைக் கையாளும் முறையில் வேறுபாடுகள் உள்ளன, திரிகாலப்படுத்தி இசைப்பது தென்னிந்திய வழிகனில் ஒன்று. தொட்ட காலத்தை இரட்டிப்பதையும் இரட் டித்த காலத்தை மேலும் முறையே இரட்டிப்பதையும் சரஸி வரிசைப் பயிற்சி முதலிலிருந்தே தென்னிந்தியா வில் கையாளுகிறர்கள். இதை விளம்ப, மத்திம, துரித
காலமென்று சொல்வர், இந்துஸ்தானி இசை வழியில் தொட்ட காலத்திலிருந்து வேகம் அதிகரித்துக் கொண்டேபோகும் ஒரு மரபு இருப்பதைக் காண் கிருேம்.
லயக்கச்சிதம் ஆளுக்கு ஆள் மாறுபடுவதைக் கண் கூடாகப் பார்க்கிறோம். லயக்கச்சிதம் உள்ளவர்கள் தொடக்க முதல் கடைசிவரை முன்பின் பிசகாமல் சமலேகமாக இசைப்பார்கள். வேறு சிலர் தொட்ட காலத்தினின்று வேண்டுமென்றே பிசகி ஓடியும் இழுத் தும் பாடுவது லயத்தின் முக்கிய அமிசமென்று சொல்லுவர். இதையே ஒரு மேனாட்டு இசைப் பேரா சிரியரான டாக்டர் ஜாப் குன்ஸ்ட் (Dr. Jaap Kunst) "லயம் என்பது வேண்டுமென்றே உயிரற்ற கட்டுப் பாட்டினின்று விலகிச் செல்வதாகும். தானத்தை (Meter) எந்திர அளவுபோலச் செய்யாமலிருப்பதற்கு இந்தச் சுதந்திரம் தேவை” என்று கூறுகிறார்.
தாளப் பாகுபாடு இல்லாத இராக ஆலாபனையிலும் லயப் பிரமாணத்தை யொட்டி இசைப்பது தென்னிந் திய மரபு.
லயத்திற்குச் செய்கை இல்லை. தாளமோ கை தட் டல், விரல் எண்ணுதல், கை திருப்புதல் போன்ற செய்கைகளையுடையது. காலம், லய, தாளத்தினின் றும் வேறுபாடுடையது. காலம் லயத்தின் வேகத்தைக் குறிக்கும். பார்க்க: தாளம். டி. விஸ்.
{{larger|<b>லயோலா, செயின்ட் இக்னேஷியஸ்</b>}} (Loyola, St: Ignatius of 1491-1556) இயேசு சங் கத்தைத் (Society of Jesus) தாபித்தவர். இவர் 1491-ல் ஸ்பெயினிலுள்ள லயோலா என்னுமிடத்தில் பிறந்தார். இவர் இளமையிலேயே படையில் சேர்ந்து போர்வீரராகப் பணிபுரிந்தார். ஆயினும், பாம்ப் னோனா (Pamplona) முற்றுகையில் போது. 1521-ல் முற்றுகையின்போது, குண்டு பட்டுக் கால் முரிந்துவிட்டது, கால் சரியாகும் வரை அவர் இயேசுநாதர் வரலாற்றையும், மற்றுஞ் சில முனிவர்களின் (Saints) வாழ்க்கை வரலாறுகளையும் படித்து வந்தார். இதனால் அவருக்குக் கடவுள் பணி செய்ய வேண்டுமென்ற அவா உதயமாயிற்று. மான் ரேசா (Manresn) என்னுமிடத்திற்கருகிலிருந்த ஒரு மலைக்குகையிலிருந்துகொண்டு கடவுளை வழிபட்டு வர் தார். பிறகு 1528-ல் பாரிஸுக்குச் சென்று, ஆறு நண் பர்களுடன் எளிய நல்வாழ்வு வாழ்வதெனச் சபதம் பூண்டார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு, மூன்றாம் பால் என்னும் போப்பாண்டவர் இவர்களை அங்கீகாரம் பெற்ற குருமார்களாக ஒப்புக் கொண்டார். 1540-ல் போப்பாண்டவர் சம்மதியுடன் இயேசு சங்கத்தை நிறுவினார். மறு ஆண்டில் இவரே அதன் தலைவரானார். புனித வாழ்க்கையே வாழ்ந்து வந்த இவர், கத்தோலிக் கர்களின் எதிரிகளான பிராட்டெஸ்டென்டுகளுக்கு எதிராகப் பிரசாரங்கள் செய்து, உலக முழுதும் கத் தோலிக்க மதத்திற்கு மறுமலர்ச்சி உண்டாக்கினார். 1556-ல், இவர் வாழ்நாள் முடிந்தது. அதுவரை மத சேவை புரிந்துவந்தார். 1622-ல் இவருடைய பெயர் முனிவர் வரிசையில் இணைக்கப்பட்டது. ஜூலை 31ஆம் நாள் இவருடைய நினைவு நாளாகக் கருதப்படு இறது.
{{larger|<b>லல்லா தேவி</b>}} (லாலேசவரி) : இந்த அம்மை யார் சுமார் கி. பி. 1400-ல் சுல்தான் ஷகபுதீன் காலத் தில் காச்மீரத்தில் பம்போர் என்னுமிடத்தில் வாழ்ந்த வர், காச்மீரத்தில் இஸ்லாம் புகுந்து குழப்பமுண் டானபோது நாட்டின் பழமையான பண்பாட்டைத் தம் பாடல்களால் பாதுகாத்தவர். இவர் காச்மீர<noinclude></noinclude>
m5c53niabwzp2e930q8653ak02vuoyb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/196
250
646999
1947208
2026-06-17T06:29:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சூட்டினார். எனவே, இவர் சமூகவியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 196 |bSize = 480 |cWidth = 136 |cHeight = 174 |oTop = 90 |oLeft = 64 |Location = center |Descr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோம்தே, ஆகசுட்டு|170|கோமதீசுவரர்}}</noinclude>சூட்டினார். எனவே, இவர் சமூகவியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 196
|bSize = 480
|cWidth = 136
|cHeight = 174
|oTop = 90
|oLeft = 64
|Location = center
|Description =
}}
{{center|ஆகசுட்டு, கோம்தே}}
ஆக்சுட்டு கோம்தே (Auguste Comte), தம் 16–ஆம் வயதில் பிரான்சில் உள்ள புகழ் பெற்ற தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கிருந்த பேராசிரியர்களுக்குக் கணிதம், இயற்பியல் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்ததே தவிர மக்களின் நலனிலும் சமூகச் சிக்கல்களிலும் ஈடுபாடு இல்லை. அச்சமயம் புரட்சியினால் பிரஞ்சுச் சமூகம் சீர்குலைந்திருந்தது. இந்த நிலையில் செயின்ட்டு சைமன் (Saint Simon) என்ற ஒரு சமதர்மச் சிந்தனையாளரின் தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. அவரிடமிருந்து அறிவியல் முறையிலான பற்றிய கருத்தையும் சமூகத்தைப் கி.பி. 18–ஆம் நூற்றாண்டுத் தத்துவ அறிஞர்களிடமிருந்து வரலாற்றின் வளர்ச்சியைப் பற்றிய கருத்தையும் அறிந்தார். மேற்கூறிய பலதரப்பட்ட தத்துவக் கல்வியுடன், இயற்கை அறிவியல்களைப் பற்றிய களஞ்சிய அறிவையும் கொண்டு புறமெய்ம்மைத் தத்துவம் (The Philosophic Positive), மெய்ம்மை சார் அரசியலின் அமைப்பு முறை (System of Positive Politics) ஆகிய புகழ் பெற்ற நூல்களை இயற்றினார்.
இவர், புறமெய்ம்மை முறையில் சமூக நிகழ்வுகளை அறிவியலின் ஓர் அங்கமான சமூகவியல் தான் செம்மையாக ஆராயமுடியும் என்று கூறுகிறார். சமூகவியல் சமூகநிலையமைவையும் (Social Statics), சமூக இயக்கத்தையும் (Social Dynamics) ஒரு சேர ஆராய்கிறது என்கிறார். சமூக நிலையமைவு சமூக ஒழுங்கினைக் குறிக்கும். சமூக ஒழுங்குக்குச் சமூக இசைவு (Social Consensus) அடிப்படையாக அமைகிறது. சமூகத்தின் அங்கங்களிடையே நெருக்கமான உறவு அமைந்தால்தான் சமூக ஒழுங்கு ஏற்படும் என்று கோம்தே கூறுகிறார்.
சமூக இயக்கம், சமூக வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் உள்ளடக்குகிறது என்றும், சமூக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அறிவு வளர்ச்சி அமைகிறது என்றும், அறிவு வளர்ச்சி என்பது மனித மனத்தின் படிநிலை வளர்ச்சியே என்றும் கோம்தே கூறுகிறார். அறிவு, இறைவியல் நிலை (Theological Stage), நுண்பொருள் கோட்பாட்டியல் நிலை (Metaphysical stage), புற மெய்ம்மை நிலை (Positive Stage) என்று மூன்று நிலைகளைக் கடந்து வளர்ச்சி அடைகிறது; அறிவின் வளர்ச்சி நிலைக்கேற்பச் சமூகத்தின் வளர்ச்சி நிலைகளும் அமைகின்றன. ஒவ்வொரு வளர்ச்சி நிலையினும் சமூகத்தின் நிலையமைப்பு ஒருவிதமாக அமைகிறது எனப் ‘புறமெய்ம்மைத் தத்துவம்’ என்ற நூலில் விளக்குகிறார்.
இவரது சிந்தனைகளின் தொடக்கநிலை சைமனுடன் பழகிய (கி.பி. 1816–1824) காலத்தில் ஏற்பட்டது. வாழ்க்கையில் முதன்முதலாக கி.பி. 1825–ஆம் ஆண்டு கல்லூரி நிருவாகப் பொறுப்பை ஏற்றார். கி.பி. 1842–ஆம் ஆண்டு அதிகமான மனச் சோர்வினால், மகிழ்ச்சியற்ற திருமணத்தை முறித்து மனைவியை விட்டுப் பிரிந்தார். இவரது புறமெய்ம்மையைப் பற்றிய ஒரு பொதுக் கண்ணோட்டம் (A General view of Positivism) என்ற நூல் கி.பி. 1848–ஆம் ஆண்டும், புறம்மெய்ம்மைச் சமயம் பற்றிய வினா–விடைகள் (The Catechism of Positive Religion) என்ற நூல் கி.பி. 1858–ஆம் ஆண்டும் வெளிவந்தன.
சமூகவியல் தந்தையென அழைக்கப்படும் இவர் கி.பி. 1857–ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5–ஆம் நாள் பாரிசில் (Paris) காலமானார்.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="கோம்தே, ஆகசுட்டு"/>
<section begin="கோமதீசுவரர்"/>
{{dhr}}
{{larger|<b>கோமதீசுவரர்</b>}} சமணத்துறவியான பாகுபலியின் மிகப் பெரும் உருவச்சிலை கோமதீசுவரர் என்று கூறப்படுகிறது. கோமதீசுவரர் சிற்பங்கள் கருநாடக மாநிலத்தில் சிரவண பெலகோளா, வேணூர், கார்கலா (Karkala) ஆசிய மூன்று இடங்களில் உள்ளன. இங்குள்ள கோமதீசுவரர் சிற்பங்கள் யாவும் நின்ற நிலையில் ஆடையின்றிக் காணப்படுகின்றன. சிரவண பெலகோளாவில் உள்ள கோமதீசுவரர் சிற்பம் சாமுண்டராயர் என்னும் கங்க அரசனால் அமைக்கப்பட்டது. இதற்கு அம்மன்னன் தானம் அளித்த செய்திகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இச்சிற்பம் 57 அடி உயரமும் ஒரே கல்லால்<noinclude></noinclude>
6qfz06ud5ewd5rx30t9rt9qpgyx8r42
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/197
250
647000
1947214
2026-06-17T06:46:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 197 |bSize = 480 |cWidth = 190 |cHeight = 378 |oTop = 88 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|கோமதீசுவரர் சிரவணபெலகோளா}} ஆனதுமாகும். வேணூரில் உள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோமதீசுவரர்|171|கோமின்டாங்கு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 197
|bSize = 480
|cWidth = 190
|cHeight = 378
|oTop = 88
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{center|கோமதீசுவரர் சிரவணபெலகோளா}}
ஆனதுமாகும். வேணூரில் உள்ள கோமதீசுவரர் சிற்பம் கி.பி. 1604–ஆம் ஆண்டு திம்மராசன் என்பவரால் அமைக்கப்பட்டது. இச்சிற்பத்தில் கோமதிசுவரர் புன்சிரிப்புடன் அமைதி தவழ்ந்த முகத்துடன் காணப்படுகிறார். கார்கலாவில் உள்ள பிறிதொரு சிற்பம் 41 அடி 5 அங்குலம் உயரம் உடையது. இதனை கி.பி. 1432–இல் வீரபாண்டிய மன்னன் அமைத்தார். இச்சிற்பங்கள் யாவும் வடக்கு நோக்கி உள்ளன. கோமதீசுவரர் தியானத்தில் மிக நீண்ட காலம் இருந்ததால் இவரது காலைச்சுற்றி மாதலித் கொடிகளும் பாம்புப் புற்றுகளும் வளர்ந்தனவாம். இவற்றைச் சிற்பத்திலும் செதுக்கியுள்ளனர். சமணத் திகம்பரர்கள் பொதுவாகத் தியான நிலையில் உள்ள சந்நியாச உருவைக் ‘கோமதா’ எனக் கூறுகின்றனர். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/பாகுபலி|பாகுபலி]].
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கோமதீசுவரர்"/>
<section begin="கோமின்டாங்கு"/>
{{dhr}}
{{larger|<b>கோமின்டாங்கு</b>}} என்பது சீனாவில் 1912–இல் நிறுவப்பட்ட தேசிய மக்கள் கட்சியாகும். கோ (Kuo) என்பதற்குத் தேசம் என்றும், மின் (Min) என்பதற்கு மக்கள் என்றும், தாங்கு (Tang) என்பதற்குக் கட்சி என்றும் பொருள் கூறுவர். துங் மெங் ஊயி (T'ung–meng Hui) என்ற இரகசியக் கழகமே பின்னர் கோமிண்டாங்கு என்று மாறியது. இம்மாற்றத்திற்கு மூலகாரணமாக இருந்தவர் சுங் சியோ–சென் (Sung Chiao–jen) ஆவார். இவர் 1911–இல் சீனப்புரட்சியில் பெரும்பங்கு வகித்தவர். சன்யாட்சென் (Sun yat–sen) புரட்சிச் சக்திகளின் பெயரளவுத் தலைவராகவும் சுங்சியோ-சென் உண்மைத் தலைவரகவும் விளங்கினர். சீனநாட்டில் 1911–ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் ஓர் இடைக்கால அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அச்சட்டத்தின்கீழ் 1913–ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய சபையில் இக்கட்சி பெரும்பான்மையான பலம் பெற்றது. எனினும், அச்சபையின் நடவடிக்கைகளைத் தனிமையாக இருந்து கட்டுப்படுத்தும் அளவிற்கு இதன் பலம் அமைந்திருக்கவில்லை. இக்கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகப் பணியாற்றி வந்த சுங்சியோ சென் 1913–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கொலை செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் கலகம் தோன்றியது. இடைக்காலத்தில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த யுவான் சி காய் (Yuan Shih Kai) அதை எளிதில் அடக்கினார். அதன் விளைவாகச் சுன் யாட் சென்னும், சில தேசிய மக்கள் கட்சியினரும் சப்பானுக்கு ஒடிவிட்டனர். யுவான் சி காய் அக்டோபர் மாதம் நாட்டுக் குடியரசுத் தலைவராகத் அதன் விளைவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தித் தேசிய சபையில் எஞ்சியிருந்த கோமின்டாங்கு உறுப்பினர்களைச் சபையிலிருந்து விலக்கினார். இக்கட்சி சட்ட விரோதமான கட்சியாக அறிவிக்கப்பட்டது. கோமின்டாங்குகள் தென்பருதிக்கு ஓடினார்கள்.
பிறகு நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள் கோமின் டாங்குக் கட்சி புத்துயிர் பெற உதவின. நாடு பல போர்த்தலைவர்களின் (War Lords) ஆட்சிக்குட்பட் டது. தென்பகுதியில் இருந்த போர்த்தலைவர்களுடன் சன்யாட்சென் உடன்படிக்கை செய்துகொண்டு<noinclude></noinclude>
stpzgeo08zp4etiatclajw22pddl2mb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/169
250
647001
1947215
2026-06-17T06:47:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவற்றின் சராசரியை எடுத்துக்கொண்டு ஆராயலாம். சிறுநிகழ்வுப் பதிவேடுகளுக்காக உற்று நோக்கல் செய்வதன் முன் ஆசிரியர்கள் போதிய பயிற்சியும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுநிகழ்வுப் பதிவேடு|141|சிறுபஞ்சமூலம்}}</noinclude>இவற்றின் சராசரியை எடுத்துக்கொண்டு ஆராயலாம். சிறுநிகழ்வுப் பதிவேடுகளுக்காக உற்று நோக்கல் செய்வதன் முன் ஆசிரியர்கள் போதிய பயிற்சியும் பெற வேண்டும்.
சிறுநிகழ்வுப் பதிவேடுகளைச் செம்மைப்படுத்தப் பலவழிகள் உள்ளன. உற்று நோக்கல் மற்றும் பதிவு செய்தனைப் பயனுடையதாக்குவதற்குக் கீழ்க்காணும் கருத்துகளை உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 1. எதை உற்று நோக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். தனிச் சிறப்புடைய நடத்தையில் விழிப்புடன் இருத்தல் வேண்டும். தாள் எழுதுகோல் சோதனைகளால் மதிப்பிட முடியாத நடத்தைகள் எவை என்பதையும், உற்று நோக்கல் மூலம மதிப்பிடக்கூடியவை எவை என்பதையும் முதற்கண் தீர்மானித்தாக வேண்டும். மேலும் மாணவர் ஒருவரின் வளர்ச்சி நிலையில் மிக மதிப்புடையதும் தனிச் சிறப்புடையதுமான நிகழ்ச்சிகளை ஆசிரியர் காணத் தவறிவிடலாம். அத்தகைய நடத்தைகளை மதிப்பிட உற்றுநோக்கல் முறையைப் பயன்படுத்தல் வேண்டும். 2. நடத்தையைப் பொருள் பொதிந்ததாகச் செய்வதற்குப் போதிய சூழல்களை உற்றுநோக்கிப் பதிவு செய்யவேண்டும். சில நேரங்களில் ஒரு குழந்தையின் சில நடத்தைகளை அதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் விளக்குவது ஆசிரியருக்கு இடர்ப்பாடாக அமையும். ஒரு மாணவர் வழக்கத்திற்கு மாறானதும் வலியத்தாக்கும் தன்மையுடையதுமான நடத்தையைச் சிலநேரம் பெற்றிருக்கலாம். விசாரித்துப் பார்த்தால், அம்மாணவர் தவறேதும் செய்யாதபோது அவரது வகுப்புத் தோழர்களால் தேவையின்றியே அவர் சினங்கொள்ளுமாறு செய்யப் பெற்றிருப்பது தெரியவரும். இத்தருணத்தில் வலியத்தாக்கும் தன்மையுடையவர் என அம்மாணவரைக் குறை கூறிவிடமுடியாது. ஆகவே அத்தகைய நடத்தைக்குக் காரணமான சூழல்பற்றிய முழுவிவரமும் பதிவாக வேண்டும். 3. உற்று நோக்கும் பொழுது அல்லது உற்றுநோக்கியபின் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நிகழ்வுகளைப் பதிவு செய்துவிடல் வேண்டும். 4. ஒரு நேரத்தில் ஒரு நிகழ்ச்சியை மட்டுமே உற்று நோக்கவேண்டும். அதுபற்றிய பதிவுகளை முடித்த பின்னரே அடுத்த மாணவர் அல்லது நிகழ்ச்சியை உற்றுநோக்க வேண்டும். 5. உற்று நோக்கிய செய்திகள் விவரமும், உற்றுநோக்கியவரது விளக்கங்களும் தனித்தனியே பதிவு செய்யப்பட வேண்டும். விளக்கங்கள் தெளிவாக எழுதப் பெற வேண்டும். எதிர்ப்புணர்ச்சி, வெட்கம், வருத்தம், சோம்பல், பரிவின்மை போன்ற சொற்களை இயன்றவரையில் விலக்க வேண்டும். கைய சொற்களைப் பயன்படுத்தியே தீர வேண்டுமெனில் தனி இடத்தில் அவற்றை எழுதலாம். 6. உடன்பாடானதும் எதிர் மறையானதுமான நடத்தை நிகழ்வுகளைத் தெளிவாகப் பதிவு செய்தல் வேண்டும். 7. பல்வேறு காரணங்களால் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு விதமாக ஒரு மாணவர் நடந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மாணவரின் நடத்தை அமைப்புக் குறித்துத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குப் பல்வேறு நடத்தை நிகழ்ச்சிகளை உற்று நோக்குதல் சிறப்புடையது. 8. உற்று நோக்க வேண்டிய நிகழ்ச்சியைத் தெரிந்தெடுப்பதில் புதிய ஆசிரியருக்கு இடர்ப்பாடு ஏற்படலாம். புறவயத் தன்மையுடன் பதிவு செய்வதில் அவருக்குத் திகைப்பு ஏற்படலாம். ஆகவே, இத்தகைய பணியைச் செய்ய விழையும் ஆசிரியருக்குத் தனிப்பயிற்சி தேவைப்படும். ஒரு வல்லுநர் அல்லது அனுபவமுடைய ஆசிரியர் அவருக்கு வழிகாட்டலாம்.
வகுப்பறை ஆசிரியருக்கு மாணவரைப் பற்றிய தெளிவான கண்ணோட்டம் பெற மிகச் சிறந்த அளவுகோலாக சிறுநிகழ்வும் பதிவேடுகள் விளங்குகின்றன.{{Right|<b>சே.தா.</b>}}
<section end="சிறுநிகழ்வுப் பதிவேடு"/>
<section begin="சிறுபஞ்சமூலம்"/>
{{dhr}}
<b>சிறுபஞ்சமூலம்</b>பதினெண் கீழ்க்கணக்கினைச் சார்ந்துள்ள ஓர் அறநூல். மூலம் என்பது மரஞ்செடிகளின் வேரினைக் குறிக்கும். சிறுபஞ்சமூலம் என்னும் தொடர் சிறிய ஐந்து வேர்களைக் குறிக்கும். இது தமிழ் மருந்துத் துறையில் அமையும் ஒரு பெயர். ‘கண்டங்கத்தரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி நெருஞ்சி இவற்றின் வேராகும்மே’ என்று பொருட்டொகை நிகண்டு (867) குறிப்பிடுகிறது. பதார்த்த குண சிந்தாமணி என்னும் நூலும் இதற்கு இவ்வாறே விளக்கந் தந்துள்ளது (495). இதில் குறிப்பிட்ட ஐந்தும் சிறுசெடிகளாதலின் இவை இப்பெயர் பெற்றன. இந்த ஐந்து வேர்களாலும் ஆகிய மருந்து உடற் பிணியைத் தீர்க்கவல்லது. அவ்வாறே பாடல்கள் தோறும் கூறப்பட்டுள்ள ஐந்தைந்து நீதிகளும், கற்றொழுகுவார்களின் ஆன்மநலம் பேணவல்லதாகும். அல்வொப்புமை கருதி அவ்வாறமைந்த பாக்களாலாகிய நூலும் ‘சிறுபஞ்சமூலம்’ எனப்பட்டது.
சிற்பஞ்சமூலம் என்றதற்கேற்ப, வில்வம் பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை ஆகிய ஐந்து பெருமரங்களின் வேர்களைப் பெரும் பஞ்சமூலம் என்று முற் கூறிய நூல்கள் குறிப்பிட்டுள்ளன. ஆனால், அப்பெயரில் தமிழில் இலக்கியம் அமையவில்லை. சிறுபஞ்சமூலம் போலவே, பதினெண்கீழ்க் கணக்கில், திரிகடுகம், ஏலாதி ஆகியனவும் மருத்தின் பெயரடிப்படையில் பெயர் பெற்று விளங்குகின்றன.
இந்நூலாசிரியர் பெயர் காரி ஆசான். காரி என்பது இயற்பெயர். ஆசான் என்னும் பின்னடை<noinclude></noinclude>
8zq0yx1dgup8zrf6539knkmxatrtaz0
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/387
250
647002
1947216
2026-06-17T06:51:38Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பகுமுறை வடிவக் கணிதம் 365}}</noinclude>1. நேர் கோடு, X அச்சுடன் θ எனும் கோணத்தை ஏற்படுத்தி, Y அச்சை O எனும் புள்ளியிலிருந்து C தொலைவில் வெட்டினால், அக்கோட்டின் சமன்பாடு Y=mx+C; இங்கு m = Tan θ என்பது அக்கோட்டின் சாய்வு (slope) எனப் படும்.
2. ஒரு நேர் கோடு, (x₁,y₁) எனும் புள்ளி வழியே சென்று, m சரிவினைப் பெற்றிருந்தால், அதன் சமன்பாடு y - y₁ =m(x -x₁) ஆகும்.
3. ஒரு நேர் கோடு, (x₁, y₁), (x₂,y₂) எனும் இரு புள்ளிகள் வழியே சென்றால், அதன் சமன்பாடு <math display=inline>\frac {y - y_1} {x-x_1} = \frac {y_1 - y_2}{x_1 - X_2}</math>
4. ஒரு நேர் கோடு, X ஆயத்தை Oவினிலிருந்து a தொலைவிலும், Y ஆயத்தை b தொலைவிலும் வெட்ட, அதன் சமன்பாடு x/a + yb = 1 ஆகும். a,b அக்கோட்டின் வெட்டுத் துண்டுகள் (intercepts) எனப் படும்.
5. ஒரு நேர் கோட்டின் மேல் ஆயத்திலிருந்து வரையப் படும் செங்குத்துக் கோடு , OM, P அலகு நீளமும், X ஆயத்துடன் OM ஏற்படுத்தும் கோணம் α எனவும் இருந்தால், நேர்கோட்டுச் சமன்பாடு xcosα + ysinα =P என்றாகிறது.
X,Y இல் அமைந்த ஒரு படிச் சமன்பாடு ஒவ்வொன்றும் ஒரு நேர் கோட்டைக் குறிக்கும். ax + by + c = 0 ஒரு நேர் கோடெனில், (a,b மாறிகள்) இதன் சரிவு (- a/b) என்றறியலாம். இதைப் பயன்படுத்தி, ஒரு நேர் கோட்டுச் சரிவை எளிதாக அறியலாம். y=m₁x + c₁; y=m₂x + c₂ எனும் இரு கோடுகள் வெட்டிக் கொள்ளும் போது, அவற்றிற்கிடைப்பட்ட கோணத்தை , <math display=inline> tan \theta = \frac {m_1 - m_2} {1 + m_1m_2}</math> எனும் வாய்ப்பாட்டைக் கொண்டு அறியலாம். θ = 0 எனில், m₁ =m₂ என்றாகி, இரண்டு கோடுகள் இணையாகவோ, ஒன்றியக் கோடுகளாகவோ (coincidence) ஆகும் போது, அவற்றின் சரிவுகள் சமமாகின்றன. θ = 90° எனில், m₁ m₂ = -1 என்றால், இரு கோடுகள் செங்குத்தாக வெட்டிக் கொள்ள வேண்டிய கட்டுப்பாடாக; சரிவுகளின் பெருக்கற்பலன் -1 என அறிய முடிகிறது.
நேர் கோட்டுச் சமன்பாட்டைப் பயன் படுத்தி யூக்ளிடின் தள வடிவம் கணிதத்திலுள்ள இணைகரத்தின் மூலை விட்டங்கள் ஒன்றுக்கொன்று சமமாக வெட்டிக் கொள்ளும் எனும் கொள்கை, பகுமுறை வடிவ கணிதத்தின் மூலம் எளிதாகத் தீர்க்கப் படுகிறது.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 387
|bSize = 975
|cWidth = 420
|cHeight = 275
|oTop = 210
|oLeft = 505
|Location = center}}
படம் 2 இல் காட்டியப்படி OABC எனும் இணைகரத்தில் OA = 1 எனக் கொள்ளலாம். O, A, 8, C எனும் உச்சிகள் முறையே (0,0),(1,0),(a,b),(a-1,b) என்றாகின்றன. OB இன் சமன்பாடு <math display=inline> y = \frac {a}{b}x </math> எனவும் AC இன் சமன்பாடு <math display=inline> (a-2)y = b(x-1) </math> எனவும் அமையும், அவற்றின் தீர்வான <math display=inline>\big( \frac {a}{2}, \frac{b}{2} \big) </math> எனும் புள்ளி, இரு சமன்பாடுகளுக்கும் பொருந்தி, ஒவ்வொரு மூலை விட்டத்தின் மையப் புள்ளியாகவும் அமைகிறது.
<b>இரட்டைக் கோடுகள்</b>. lx + my + n = 0; l₁x + m₁y + n₁ = 0 என்பன இரண்டு கோடுகளைக் குறிக்கும் போது இரண்டையும் பெருக்கியதின் விளைவு ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0 எனும் வடிவில் அளவில் அமைந்து, இரட்டைக் கோடுகளின் கூட்டுச் சமன்பாட்டைக் (combined equation) குறிப்பதை அறியலாம். ax² + 2hxy + by² = 0 என்பது ஆதியின் வழி செல்லும் இரண்டு கோடுகளாகும். இவ்விரு கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தை <math display=inline> tan \theta = \pm \frac {2 \sqrt {h^2 - ab}}{a + b}</math> எனும் வாய்ப்பாட்டால் அறியலாம். இதில் a + b= 0 எனில், θ = 90° என்றாகி, இவ்விரு கோடுகளும் நேர் குத்துக் கோடுகளாகின்றன. இவ்விரு கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தின் இரு சமவெட்டிச் சமன்பாடு <math display=inline> \frac {x^2 - y^2}{a-h} = \frac {xy}{h}</math> என்பதைக் காணலாம்.{{nop}}<noinclude></noinclude>
qt44kva1314juyifg6lgtmijfocy0rs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/170
250
647003
1947219
2026-06-17T07:01:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொழில் பற்றி அமைந்ததாகும். இவர், சமண சமயத்தினராகக் காணப்படுகிறார். இவர்தம் ஆசிரியர் பெயர் மாக்காயனார் என்பது. கணிமேதாவியார் இவருடன் பய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுபாணாற்றுப் படை|142|சிறுபாணாற்றுப் படை}}</noinclude>தொழில் பற்றி அமைந்ததாகும். இவர், சமண சமயத்தினராகக் காணப்படுகிறார். இவர்தம் ஆசிரியர் பெயர் மாக்காயனார் என்பது. கணிமேதாவியார் இவருடன் பயின்ற மாணவராவார்.
‘முழுதுணர்ந்து’ எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்தொடு இந்நூல் தொடங்குகிறது. சிறப்புப் பாயிரமாக இருவெண்பாக்கள் உள்ளன. நூல் 102 வெண்பாக்களைக் கொண்டுள்ளது. ஆனால் இதன், 85,86,87,88,89 ஆகிய ஐந்து பாடல்கள் கிடைக்கவில்லை. எஞ்சியுள்ள பாடல்களைச் சாராத மூன்று வேறுபாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகை நூலில் கிடைத்துள்ளது (புறத்.206,207,311). அம்மூன்று பாடல்களையும், கிடைக்காத ஐந்து பாடல்களுள் மூன்றாகக் கருதிச் சிலர் நூலைப் பதிப்பித்துள்ளனர். அவ்வகையில் கடவுள் வாழ்த்தும் இரு சிறப்புப் பாயிரச் செய்யுள்களும் நீங்க இன்று 100 பாடல்களே இதன்கண் அமைந்துள்ளன.
‘நாள், கூட்டம், மூழ்த்தம்’ எனத் தொடங்கும் வெண்பா (42) சோதிடக் கருத்தைக் கொண்டுள்ளது ‘உண் இடத்தும்’ எனத் தொடங்கும் வெண்பாவில், உறுதவமேல் கங்கைக் கரைப் பூசல் போற்றல், என்றமைத்த பகுதியில் பஞ்சதந்திரக் கதையில் இடம் பெறும் மைனாவுக்கும் முயலுக்கும் வழக்குத் தீர்த்த பூனையின் கதை குறிப்பிடப்படுகிறது. ‘தோற்கன்று காட்டிக்கறவார்’ என்று இந்நூல் சுட்டும் அறக்கருத்து அக்காலத்திற் சிலர் பசுவிற்குத் தோற்கன்று காட்டிப் பால்கறக்கும் வழக்கம் கொண்டிருந்ததனைச் சுட்டி, அதனைக் கடிந்து கூறுவதாக உள்ளது. (82) இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுள்ளது அது பாடற் கருத்தினை நன்கு உணர்ந்துகொள்வதற்குப் பேருதவியாக விளங்குகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சிறுபஞ்சமூலம்"/>
<section begin="சிறுபாணாற்றுப்படை"/>
{{dhr}}
<b>சிறுபாணாற்றுப் படை</b> சங்க இலக்கியமாகிய பத்துப்பாட்டில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ள பாடலாகும். நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் பத்துப்பாட்டு என்னும் தொகையை ஆளக் காணலாம். பத்துப்பாட்டில் புறப்பொருள் தொடர்பான பாடல்களுள் ஆற்றுப்படைத் துறையிலமைந்தவை ஐந்து, அவற்றுள் ஒன்று சிறுபாணாற்றுப்படை. பரிசில் பெற்ற கலைஞன் பரிசில் பெற விரும்பிய கலைஞனிடம் தான் பரிசில் பெற்ற நெறியினைக் கூறி வழிசொல்லும். பாங்கில் குறிப்பிட்ட தலைவனைப் புகழ்வதே ஆற்றுப்படைத் துறையாகும். பாடாண்திணையுள் இத்துறை அமையும். இத்தகைய ஆற்றுப் படைத்துறைப் பாடல்கள் புறநானூறு பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் குறைந்த அடிகளில் அமைந்துள்ளன. பத்துப்பாட்டில் அவை வருணனைப் பகுதிகள் மிகுந்த காப்பியப் போக்கில் வளர்ந்து நெடும் பாடலாக உருப்பெற்றுள்ளன.
பரிசில் பெற்ற பாணன் பரிசில் பெறவிரும்பிய பாணனை ஆற்றுப் படுத்துவதுபோல் பாடுவது பாணாற்றுப்படையாகும். புறநானூற்றிலும் இத்தகைய பாணாற்றுப்படைப் பாடல்கள் உள. யாழில் இருவகை உண்டு, பேரியாழ், சீறியாழ் என. ‘இன் குரல் சீறியாழ்’ (பிறுபாண்.35) என்று சிறுபாணாற்றுப்படையில் வருவது காணலாம். சீறியாழ் இசைக்கும் சிறுபாணன், சிறுபாணனை ஆற்றுப்படுத்துவதால் இது சிறுபாணாற்றுப்படை எனப்பட்டது என்பர். பத்துப்பாட்டிலுள்ள பாடல் பாணாற்றுப்படைப்களுள் இது அளவில் சிறியதாகலின் சிறுபாணாற்றுப்படை எனப்பட்டது என்ற கருத்தும் உளது.
இதன் ஆசிரியர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். மதுராந்தகம் வட்டத்தில் உப்பங்கழிக்கும் கடற்கரைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியே இடைக்கழி நாடு என்றும், அது இன்று எடக்கநாடு என்று மருவி வழங்கப்படுகிறது என்றும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் கூறுவார். (பத்துப்பாட்டு ஆராய்ச்சி ப.55) அப்பகுதியில் உள்ள நல்லூரைச் சார்ந்த புலவர் நத்தத்தனார்.
பாட்டுடைத் தலைவன் ஒய்மானாட்டு நல்லியக்கோடன் ஆவான்; ஒவியர் குடியைச் சார்ந்தவன். இன்றைய திண்டிவனம் பகுதியே ஒய்மானாடு என்று வழங்கப்பட்டது. மாவிலங்கை என்னும் தலைநகரிலிருந்து அந்நாட்டை ஆண்டுவந்தான். இசைக்கருவியில் வல்லவன் என்பதால் நல்லியக்கோடன் பெயர் பெற்றான் என்பர். இப்பாடல் 269 அடிகள் கொண்டது. பாணன் வறுமையினால் வாடிய நிலை, மூவேந்தர், எழுவேளிர், நல்லியக்கோடன் சிறப்பு, பாணன் பொருள் பெற்ற நிலை, எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் வழியாகக் கிடங்கில் செல்லல், நல்வியக்கோடன் பண்பு, பரிசிலரைப் போற்றும் சிறப்பு ஆகிய பொருட்கூறுகளை இப்பாடல் கொண்டுள்ளது. இதில் குட்டுவன் வஞ்சி, செழியன் மதுரை, செம்பியன் உறந்தை ஆகியவற்றின் வளம் சிறப்புற வருணிக்கப்பட்டுள்ளது. பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி எனும் ஏழு வள்ளல்களின் அருஞ்செயல்கள் அடுத்து விளக்கப்படுகின்றன. பெருஞ்சித்திரனாரும் இவ்வாறு எழுவள்ளல்களை ஒருங்கிணைத்துப்பாடும் நிலையை (புறம்.158) நோக்கச் சங்க காலத்திலேயே எழுவள்ளல்களை ஒருங்கிணைத்துப் போற்றும் போக்கு இருந்தமை புலனாகிறது.
பாணனது வறிய நிலை 10 அடிகளில் வருணிக்கப்படுவது குறிக்கத்தக்கது. பெருந்தலைச்சாத்தனார்<noinclude></noinclude>
rv15xa0j74nn6f65sdj2qlu55wjzqym
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/198
250
647004
1947225
2026-06-17T07:21:30Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காண்டனில் குடியரசு ஒன்றை அமைத்தார். போர்த் தலைவர்கள் கோமின்டாங்குக் கட்சிக்குப் பாதுகாப்பு அளிக்க முன்வந்தனர். அந்த ஏற்பாடு தக்க பலன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோமின்டாங்கு|172|கோமின்டாங்கு}}</noinclude>காண்டனில் குடியரசு ஒன்றை அமைத்தார். போர்த் தலைவர்கள் கோமின்டாங்குக் கட்சிக்குப் பாதுகாப்பு அளிக்க முன்வந்தனர். அந்த ஏற்பாடு தக்க பலனை அளிக்காமையால் தமது கட்சிக்குத் தனி முறையான பாதுகாப்பு முறையை உருவாக்கச் சன்யாட்சென் முற்பட்டார். இவ்வாறு தேசிய புரட்சிப் படை உருவாகியது. அதில் போர்த்தலைவர்களுடைய படை வீரர்கள் சேர்ந்தனர். முதலாம் உலகப் போகும் வெர்சே உடன்படிக்கையும் கோமின்டாங்குக் கட்சியின் வளர்ச்சிக்கு மேலும் உதவின. சீனாவிற்குப் போதிய பலன்களை வெர்சே உடன்படிக்கை அளிக்கவில்லை. அதனால் மாணவர்கள் புரட்சி செய்தனர். அம்மாணவர்களைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்டார். பீகிங்கு அரசுக்கு எதிராக மேலைநாட்டுச் சனநாயக அரசுகளின் உதவியை 1922–இல் சன்யாட்சென் வேண்டினார். அவை போதிய ஆதரவளிக்க முன்வராமையால் சன்யாட்சென் உருசியாவின் உதவியை நாடினார். உருசியா ஆபிரகாம் அடால்பு சாபே (Abrabam Adolfe Joffe) என்பவரைச் சீனாவிற்கு அனுப்பி வைத்தது. சன்யாட்சென்னும் சாபேயும் உடன்பாடு செய்துகொண்டனர். அதன்படி சீனாளின் அரசியல் ஐக்கியத்திற்கும் சுதந்திரத்திற்கும் உருசியா உதவி செய்ய முன்வந்தது. 1921–இல் நிறுவப்பட்ட சீனப் பொது உடைமைக் கட்சி உறுப்பினர்கள் கோமின்டாங்குக் கட்சியிலும் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். கோமின்டாங்குக் கட்சியைச் சீரமைக்க மாசுக்கோவிலிருந்து பல ஆலோசகர்கள் வந்தனர். அவர்களுள் சிறந்தவர் மைக்கேல் போரோடின் (Michael Borodin) ஆவார். அந்த நேரத்தில் கோமின்டாங்குப் படைத்தலைவர்களுக்குப் பயிற்சியளிக்க வாம்போவாவில் (Whampoa) இராணுவக் கழகம் அமைக்கப்பட்டது. சியாங் கே சேக்கு (Chiang Kai Shek) அதற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் மாசுக்கோவில் தங்கிச் செஞ்சேனையைப் பற்றி நான்கு அறிந்து கொண்டவர்.
கட்சியின் வருங்கால அமைப்பு, அது அரசுடன் கொள்ள வேண்டிய உறவுகள் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையை 1924–இல் சன்யாட்சென் வெளியிட்டார். மக்களுடைய மூன்று கோட்பாடுகள் அவ்வறிக்கையின் சிறப்பு அம்சமாகும். அம்மூன்று கோட்பாடுகள் தேசியம், சனநாயகம், மக்களுடைய பிழைப்பு (Livelihood) என்பனவாகும்.
தென்பகுதியில் தாம் அமைத்த குடியரசைப் பலப்படுத்திய பிறகு வடபகுதியையும் தென்பகுதியையும் ஒன்றாக இணைத்துச் சன்யாட்சென் வடநாட்டுத் தலைவர்களின் அழைப்பை ஏற்றுப் பீகிங்கு சென்றார். அவரது முயற்சி பலனளிக்கவில்லை. அவர் 1925–இல் மறைந்தார். இறக்கும்போது அவர் தம் கட்சியினரை நாட்டு ஒற்றுமைக்குப் பாடுபடும் படி வேண்டினார். அவர் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டுத் தேசிய படைகள் வடபகுதிகளைக் கைப்பற்றமுனைந்தன; யாங்ட்சிச் (Yangste) சமவெளியில் இருந்த போர்த்தலைவர்களைத் தோற்கடித்தன. தலைநகரம் காண்டனிலிருந்து கான்கெளவிற்கு (Hankow) மாற்றப்பட்டது.
இதற்கிடையில் கோமின்டாங்கு வலச்சாரார், இடச்சாரார் என இரு பிரிவாகப் பிரிந்தது. இடச் சாராருக்கு வாங் சிங் வேய் (Wang Ching-wai) தலைவரானார். அவருக்குப் பொதுஉடைமைக் கட்சியினர் ஆதரவளித்தனர். ஆட்சிப் பொறுப்பு முதலில் வாங் இடம் இருந்தது. பின்னர்த் தேசியப்படையின் தலைவரான சியாங்குக்கும் வாங்குக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அது சமயம் வலச் சாரார் சியாங்கை ஆதரித்தனர். சியாங்கு 1928–இல் தேசிய கட்சியின் தலைவரானார். அதற்குள்ளாகப் பொதுவுடைமை வாதிகள் கட்சியிலிருந்து முழுமையாக விலக்கப்பட்டு விட்டனர். பீகிங்கை சியாங்கு 1928–இல் கைப்பற்றினார். பீகிங்கு அரசின் தலைவர் முக்டனுக்கு (Mukden) ஓடிவிட்டார். அவர் மகன் கோமின்டாங்குகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன் விளைவாகச் சீனா முழுவதும் சியாங்கின் இராணுவ ஆட்சியின் கீழும், தேசிய மக்கள் கட்சியின் கீழும் பெயரளவில் ஒன்றாக இணைக்கப்பட்டது. நான்கி்ங்கு தலைநகரமாயிற்று.
அதன்பிறகு தேசிய அரசு பொதுவுடைமைக் கட்சியினரின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியதாயிற்று. அவர்களின் தலைவரான மாசேதுங்கு சீனாவின் தெற்கு மற்றும் நடு மாதிவங்களிலிருந்த உழவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவர்களுடைய துணையுடன் செஞ்சேனை ஒன்றை அவர் உருவாக்கினார். கோமின்டாங்குப் படைகளுக்கும் செஞ்சேனைக்கும் பெரியதொரு போராட்டம் பல ஆண்டுகள் நடந்தன. சப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே போர் ஏற்பட்டபோது சீனாவின் இருகட்சிகளும் உள்நாட்டுப் போரைக் கைவிட்டு விட்டு ஒன்றாக இணைந்து சப்பானுடன் போரிட்டன. போர் நடந்து கொண்டிருந்தபோது வலச்சாரார் தங்களுடைய செல்வாக்கை நிலைநாட்டும் பொருட்டு அடக்கு முறையைக் கையாண்டனர். மக்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களைப் புகுத்தாவண்ணம் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தினார்கள். அதன் விளைவாகக் கோமின்டாங்குகளின் செல்வாக்குக்<noinclude></noinclude>
9h8xmrfwt824xy9z84d0vufs26gcugm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/171
250
647005
1947227
2026-06-17T07:22:03Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(புறம்.164) பாடலிலும் இத்தகைய வறுமைச் சித்திரத்தைக் காணலாம். ‘பாலைநின்ற பாலை நெடுவழி’ (சிறுபாண்.11) முல்லை சான்ற முல்லையம் புறவு (சிறுபாண். 169..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுபான்மையினர்|143|சிறுபான்மையினர்}}</noinclude>(புறம்.164) பாடலிலும் இத்தகைய வறுமைச் சித்திரத்தைக் காணலாம்.
‘பாலைநின்ற பாலை நெடுவழி’ (சிறுபாண்.11) முல்லை சான்ற முல்லையம் புறவு (சிறுபாண். 169) ‘மருதஞ்சான்ற மருதத் தண்பணை’ (சிறுபாண். 186) பாடல் சான்ற நெய்தல் நெடுவழி’ (சிறுபாண். 151) ‘குறிஞ்சிக்கோமான்’ (சிறுபாண். 367) என ஐந்திணைச் செய்திகளை வருணிப்பதோடு திணையைக் குறித்துச் சொல்வதும் ஒரு சிறுப்பாகும். விறலியை வருணிப்பது பிற பாடல்களில் உள்ளதுபோல் அமைந்துள்ளது. யாழின் வருணனை இறுதிப் பகுதியிலமைந்துள்ளது.
அந்தாதி அமைப்புமுறை இப்பாடலுள் பலவிடங்களில் அமைந்துள்ளது. அழகிய உவமை ஒன்றினோடு தொடங்கும் இப்பாடலில் பற் பல உவமைகள் பெற்றுள. வருணனையில் ஓங்கெயிற்கதவம் உருமுச்சுவல் சொறியும் (சிறு.80) மதியேக்கறூஉம் மாசறுதிருமுகம் (சிறு.157) என்பது போன்ற உயர்வு நவிற்சி பல காணப்படுகின்றன வேலூர்ப் பெயர்க்காரணம், வள்ளல்கள் பெறாமை, பீமபாகம் ஆகியவற்றைக் கூறும்போது புராணச் செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. நல்லியக்கோடனது சிறப்பியல்புகள் அனைத்தையும் (சிறு.205-220) தொகுத்துக் கூறுவது குறிக்கத்தக்கது. மூவேந்தர், எழுவள்ளல்கள் ஆகியோர் செய்திகளை உரைப்பதால் இது சங்க காலத்தின் இறுதிப்பகுதியில் எழுந்த பாடல் என்பர்.{{Right|<b>நா.செ.</b>}}
<section end="சிறுபாணாற்றுப்படை"/>
<section begin="சிறுபான்மையினர்"/>
{{dhr}}
<b>சிறுபான்மையினர்</b>: சிறுபான்மையோர் பெரும்பான்மையோர் என்ற சொற்கள் முறையே எண்ணிக்கையில் குறைந்தவர்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர்கள் என்ற கருத்துகளை உணர்த்துகின்றன. சில சிறப்பான தனிப்பட்ட தேசிய, பண்பாட்டு இயல்புகளை உடையோரைச் சமூகவியலார் சிறுபான்மையோர் (Minorities) என்று கருதுகின்றனர். சிறுபான்மையருக்குச் சில தனித்தன்மைகள் இருக்கின்றன. இத்தன்மைகள் இல்லாதவர் பெரும்பான்மையராவர். சிறுபான்மையருடைய தனித்தன்மைகள் மற்றவருடைய இயல்புகளோடு கலந்துவிட்டால், சிறுபான்மையர் சிறுபான்மையராகத் தொடர்ந்து இருக்க மாட்டார். சிறுபான்மைருடைய தனித்தன்மை மற்றவருடைய பண்புகளோடு கலத்தலை, சிறுபான்மையரும் பெரும்பான்மையரும் எதிர்க்கும் வரையில்தான், அந்தத் தன்மையை உடையவர் சிறுபான்மையராக மதிக்கப்படுவர்.
சுவிட்சர்லந்து நாட்டில் சூரிச்சு (Zurich) நகரத்தில் நடைபெற்ற உலகச் சமூகவியல் மாநாட்டில் (1950) சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் உலூயிவிர்த்து (Louis Wirth) உரையாற்றுகையில், சிறுபான்மையர் என்போர் சமூகத்தில் ‘உள்ள ஏனையோரினின்றும் இன, பாண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் வேறானவராகக் கருதப்படுவோரும், அத்தகைய இன, பண்பாட்டு இயல்புகளின் காரணமாக மற்றவருக்கு அளிக்கப்படும் மதிப்பிவின்னும் வேறான, தாழ்வான மதிப்பு அளிக்கப்படுவோரும், இவ்வாறு தங்களுக்களிக்கப்பட்ட தாழ்ந்த நிலையைப் பற்றி ஓர் உணர்வை வளர்த்துக்கொண்டோரும் ஆவர்’ என்று கூறினார், இவர் கூறும் இலக்கணத்திலுள்ள இன அடிப்படையில் சிறிய எண்ணிக்கையுடையவரும், தாழ்வாக மதிக்கப்படும் நிலையிலுள்ளவரும் சிறுபான்மையர் என்ற கருத்து இப்போது ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையர் பாகுபாட்டுத் தடுப்புப் பாதுகாப்புக் குழு (U.N. Commission on Prevention of Discrimination and Protection of Minorities) சிறுபான்மையரைப் பற்றி இலக்கணம் வகுக்கும்போது, ஒரு மக்கள் கூட்டத்திலே பெரும்பான்மையாளருடைய இன, சமய, மொழி மரபுகளினின்றும் அல்லது கூறுகளினின்றும் மிகவும் வேறுபட்ட இன, சமய, மொழி மரபுகளை அல்லது கூறுகளைப்பெற்று, அவற்றைப் பாதுகாத்தற்கு ஆர்வம் உடையவரே சிறுபான்மையோர் ஆவர் என்று கூறுகிறது. மேலும், இந்த ஐ. நா. குழு, சிறுபான்மையோருடைய மரபுகளையும், கூறுகளையும் வளர்த்துக்கொள்ளுதற்கு ஆர்வமுடையவர் பலராவது அக்கூட்டத்தில் இருத்தல் வேண்டுமென்றும், ‘சிறுபான்மையினர் அனைவரும் தாம் எந்தத் தேசியத்தைச் சேர்ந்தவரோ (Nationals) அந்தத் தேசியத்திற்குப் பற்றுறுதியோடு இருத்தல் வேண்டும்’ என்றும் கூறுகிறது.
<b>சிறுபான்மையோர் வரலாறு</b>: வரலாற்றில் மக்கள் சமூகங்களில் சிறுபான்மையோர் என்ற நிலைதோன்றி வந்துள்ளது. மக்களுடைய இயக்கங்கள் கருத்துகள், அரசியற் கோட்பாடுகள் முதலியவை சிறுபான்மைக் குழுக்கள் தோன்றக் காரணமாயிருந்தன. சமய வேறுபாடுகளின் காரணமாகச் சிறுபான்மையோராகக் கருதப்பட்ட குழுக்களுக்குப் பாலசுத்தீனத்துச் சமாரியர்களும், உரோமானியப் பேரரசில் கிறித்தவர்களும் எடுத்துக்காட்டுகள் ஆவர். பின்னர்த் தேசிய உணர்வு வளர்ந்தபோது அதனடிப்படையில் சிறுபான்மைக் குழுக்கள் தோன்றின. பிரெஞ்சுப்புரட்சிக்குப் பின்னர்த் தேசிய உணர்வினடிப்படையில் நாட்டினெல்லைகளை வரையறுக்க அரசாங்கங்கள் முயன்றன. இத்தகைய அரசாங்க முயற்சிகளை எதிர்த்துச் சிறுபான்மையோர் தங்களுடைய தனிப்பட்ட இயல்புகளைப் பாதுகாக்க முயன்றனர். அவர்களின் இயல்புகள்<noinclude></noinclude>
3k14zkcaf453jgjalun3t7ygk8slnu4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/199
250
647006
1947235
2026-06-17T07:38:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறைந்தது. பொது உடைமையாளர் தேவையான சீர் திருத்தங்களைப் புகுத்திப் பாமர மக்களின் ஆதரவைத் திரட்டினார்கள். மேலும், சப்பானின் ஆதிக்கத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோமெல்|173|கோயப் பழங்குடிகள்}}</noinclude>குறைந்தது. பொது உடைமையாளர் தேவையான சீர் திருத்தங்களைப் புகுத்திப் பாமர மக்களின் ஆதரவைத் திரட்டினார்கள். மேலும், சப்பானின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரில்லா அரசுகளை அமைத்துத் தங்கள் கருத்துகளைப் பரப்பி வந்தனர். அதன் காரணமாகக் கோமின்டாங்குகளுக்கும் பொது உடைமைவாதிகளுக்குமிடையே சச்சரவுகள் ஏற்பட்டன.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்றபிறகு இரு கட்சியினரும் சப்பான் விட்டுச் சென்ற பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டனர். உள்நாட்டுப்போர் மீண்டும் தொடங்கியது. இறுதியில் அமெரிக்க உதவி பெற்றிருந்தும் கூடக் கோமின்டாங்குகள் தோற்கடிக்கப்பட்டனர். சீனாவில் இருந்து அவர்கள் 1950–இல் முழுமையாக விரட்டியடிக்கப்பட்டனர். அதையடுத்து அவர்கள் இன்று தைவான் என்று சொல்லப்படும் பார்மோசாத் தீவில் தங்கள் ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களுடைய அரசு அங்குத் தொடர்ந்து நீடிக்க அமெரிக்கா உதவி அளித்து வருகிறது. சீனாவில் அமைக்கப்பட்டுள்ள பொது உடைமை அரசு அதனையும் கைப்பற்றிக் கோமின்டாங்குகளை முழுமையாக அழிக்கத் தக்க தருணத்தை எதிர்பார்த்து வருகிறது.
{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}}
<section end="கோமின்டாங்கு"/>
<section begin="கோமெல்"/>
{{dhr}}
{{larger|<b>கோமெல்</b>}} உருசிய ஒன்றியத்தின் ஒரு மாநிலமான பைலோ உருசியாவின் தென் கிழக்கில் உள்ள ஒரு பகுதி. இதன் தலைநகரும் கோமெல் (Gomel) நகரின் மக்கள்தொகை 405,000 (1981). இங்கே சாசு (Sozh) ஆறு ஓடுகிறது. இதற்குத் தெற்கில் சிறப்பு வாய்ந்த தீவு நகரம் உள்ளது. இந்நகரில் பல இருப்புப் பாதைகள் கூடுவதால் வாணிகம் வளர்ந்துள்ளது. இங்கு மரத்தொழில், கண்ணாடித் தொழில், உலோக வேலை, உரோம வேலை, சணல் தொழில் முதலியன பெருகியுள்ளன.
{{Right|<b>தெ.பா.</b>}}
{{larger|<b>கோயப் பழங்குடிகள்</b>}} ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றார்கள். இவர்கள் மிகத் தொன்மையானவர்கள். இந்திராவதி ஆறு, கோதாவரி, சபரிப்பள்ளத்தாக்குக் காடுகளைக் கொண்ட மாவட்டங்களிலும், போளவரம், சோடவரம், எல்லாவரம், பத்திராசலம், நுகூர் ஆகிய வட்டங்களிலும் கோயர் (Koyas) வசித்து வருகின்றனர். ஆந்திரப் பிரதேசத்தில் மிகுதியாகக் காணப்படும் இவர்கள், கோண்டு (Gond) என்னும் மத்திய பிரதேசப் பழங்குடியின் ஒரு பிரிவினராவர். ஆகவே, கோயர்களின் பிறப்பிடம் மத்திய பிரதேசப் பசுதர்ப் (Baster) பகுதியாகும். பசுதர்ப் பகுதி ஆந்திராவின் பத்திராசவம், நுகூர் வட்டங்களின் அருகில் உள்ளது. கோயர்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் நாடான மத்திய பிரதேசத்திலிருந்து தங்களுக்கென்று பிரிக்கப்பட்டிருந்த மற்றொரு பகுதியான ஆந்திராவின் சில பாகங்களுக்குச் சென்று குடியேறினார்கள். இவர்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றியதற்குப் பசுதரில் அப்பொழுது நிலவிய பஞ்சமும் சச்சரவுகளுமே காரணமாகும். இவர்சளின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 இலட்சமாகும். கோயர்கள் கோயிசு (Koyis) என்றும், கோய்சு (Kois) என்றும் சில பகுதிகளில் அழைக்கப்படுகின்றனர்.
தெலுங்கு மொழியே பெரும்பாலும் இவர்களின் மொழி. இவர்களின் மொழியில் கன்னடம், தமிழ் ஆகியவற்றின் சொற்களும் காத்துள்ளன. இம்மொழியில் இடத்திற்கு இடம் வேறுபாடு காணப்படுகிறது. வடபகுதிக் கோயர்கள் தங்கள் பழைய மொழியினை இன்றும் பேசுகின்றனர். அம்மொழி ஒரிசாக் கொண்டர்களின் (Khonds) கூய் (Kui) மொழியோடு நெருங்கிய தொடர்புடையது. மத்திய பிரதேசப் பகுதியைச் சார்த்த கோயர்களின் மொழி மத்திய பிரதேசக் கோண்டுகளின் கோண்டி (Gondi) மொழியைச் சார்ந்ததாக உள்ளது.
தங்களது தொழில்களை ஒட்டி இவர்கள் 11 வகையினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். எடுத்துக்காட்டாகக் கம்பகோயர் கூடை, பாய் முடைதலையும், கம்மர கோயரது கருமான் தொழிலையும், முசர கோயர் பித்தளைப் பாத்திரம் செய்தலையும் கூறலாம்.
இவர்கள் வட்ட அல்லது சதுர வடிவக் குடிசைகளில் வாழ்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் செய்பவரானாலும் சமநிலங்களையும் உழுது பயிரிடுகின்றனர். இவர்கள் இடம்விட்டு இடம் மாறிப் பயிரிலும் முறையைக் கொண்டுள்ளனர். தேவைக்கு வேண்டியதைப் பயிரிடுகின்றனர். மற்றொரு முதன்மைத் தொழில் காட்டில் உணவுப் பொருள்களைச் சேகரித்தலாகும். மூங்கிலினால் பாய், கூடைகள் முதலானவற்றைப் பின்னுதல் கோயர்களின் பிற தொழில்களாகும். கோயர்கள் தங்கள் தேவைக்கு ஏற்பக் கால்நடைகளை வைத்துள்ள்னர். இக்காலத்தில் நிலையான உழுது பயிரிடுதலில் கோயர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோயர்கள் மழைநீரைக் குளங்கள், சிறு ஏரிகள், சிறு கண்மாய்கள் ஆகியவற்றில் சேகரித்து வைப்பதில் வல்லவர்கள். பழங்குடிகளுள் இவர்களை<noinclude></noinclude>
6wih6ee69tz0tc75i35sw5gqo985bf4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/172
250
647007
1947236
2026-06-17T07:40:38Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெரும்பான்மையோரின் இயல்புகளோடு கலந்து விடுதலை விரும்பவில்லை. பெரும்பான்மையருடைய இயல்புகளினின்றும் சிறுபான்மையருடைய இயல்புகள் மிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947236
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுபான்மையினர்|144|சிறுபான்மையினர்}}</noinclude>பெரும்பான்மையோரின் இயல்புகளோடு கலந்து விடுதலை விரும்பவில்லை. பெரும்பான்மையருடைய இயல்புகளினின்றும் சிறுபான்மையருடைய இயல்புகள் மிகவும் வேறுபட்டிருக்குமானால், அவற்றைப் பெரும்பான்மையர் ஏற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை இந்நிலையில் சிறுபான்மையர் தேசிய கொள்கையினின்றும் மாறுபட்டவராகக் கருதப்பட்டுத் தனிப்பட்ட குழுக்களாகக் கருதப்பட்டனர்.
அமெரிக்காவில் குடியேறிய இந்தியர், நீக்கிரோவர், ஆசிய மக்கள் முதலியோர் சிறபான்மையராகக் கருதப்படுகின்றனர். இந்தியாவில் சாதி அடிப்படையில் பெரும்பான்மையர், சிறுபான்மையர் என்ற வேறுபாடுகள் தோன்றியுள்ளன. அங்கு இசுலாமிய கிறித்தவ சமயங்களுக்கு மாறியவர்கள் சிறுபான்மையோருக்குரிய இயல்புகளைப் பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் ஐரோப்பியரே அரவெலாதிக்கம் பெற்றுள்ளனர். இவர்களுள் ஆங்கிலமொழி ஐரோப்பியர், ஆப்பிரிக்கான் (Afrikaaner) மொழி பேசுவோர் என்ற பிரிவுகளிலிருந்தாலும், ஐரோப்பியர் ஆப்பிரிக்க நாட்டிலேயே வாழும் கறுப்புநிறக் குடிமக்களைவிட எண்ணிக்கையில் சிறியவர்களாக இருந்தாலும், இவர்கள் அரசியலாதிக்கம் பெற்றுள்ள காரணத்தால், இவர்கள் சிறுபான்மையராகக் கருதப்படவில்லை. கிழக்கு, தெற்கு ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும் அங்குச் சிறுபான்மையர் சிக்கல் தோன்றியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் எண்ணிக்கையில் சிறிய வெள்ளை இனத்தவர் ஆட்சியிலிருப்பதால், அந்நாட்டில் குடியேறியுள்ள இந்தியச் சிறுபான்மையரையும், அந்நாட்டினராகவே வாழும் ஆப்பிரிக்கப் பெரும்பான்மை மக்களையும் ‘சிறுபான்மையாளர்கள்’ என்றே கருதி ஒதுக்கி நடத்துகின்றனர். இனவேறுபாடு, நிறவேறுபாடு ஆகிய காரணங்களை மட்டுமே ஆதாரமாக வைத்து, இந்தியர்களும் ஆப்பிரிக்க (கறுப்புநிற) மக்களும் சிறுபான்மையோராகக் கருதப்படுதலால் அவர்களுக்குக் குடியிப்பு இடங்கள் தனியாக ஒதுக்கவும், சொத்துக்கள் வாங்குவதைத் தடுக்கவும், அவர்களுக்கு அரசியலுரிமைகளை மறுக்கவும் செய்யும் இனஒதுக்கல் சட்டங்கள் செயற்படுகின்றன. நிறவேறுபாடு காரணமாக இச்சிறுபான்மையோர் பல இடர்ப்பாடுகளுக்கு ஆட்படுமாறு சட்டங்கள்மூலம் வற்புறுத்தப்படுகின்றனர். சோவியத்து நாட்டில் 150 வரை வேறுபட்ட தேசிய இனங்கள் இருந்தாலும், அந்நாட்டு அரசு ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பண்பாட்டுத் துறையில் முழுச் சுதந்திரமும் (Cultural autonomy), பெருமளவு நிலப்பகுதிகளில் வாழும் பெரிய தேசிய இனங்களுக்குத் தன்னாட்சி உரிமையும் (Poltical autonomy) வழங்கியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் விளைவாக மக்கள் ஒடுக்கப்பட்டும் குடிபெயர்க்கப்பட்டும், நாட்டெல்லைகள் மாற்றப்பட்டும் போகவே சிறுபான்மையர் சிக்கல் கடுமையாகியுள்ளது.
<b>சிறுபான்மையர் நிலை</b>: தேசிய கருத்து பரவிவரும் இக்காலத்தில் சிறுபான்மை என்ற நிலை விரும்பத்தகாத ஒன்று அன்று என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இலங்கையில் இன, சமய, மொழி அடிப்படைகளிலும், எண்ணிக்கையினடிப்படையிலும் சிறுபான்மையோராக உள்ள தமிழர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்குப் பாதுகாப்புட்பெறும் பொருட்டுக் கிளர்ச்சிகள் நடத்துகின்றனர். சிறுபான்மையர் என்ற எண்ணத்தையே அழிக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பலதேசிய இனங்கள் ஒரே அரசால் வாழ்தல் இயலும் என்ற கொள்கையை ஆங்கில, அமெரிக்க நாடுகளில் பலர் ஆதரிக்கின்றனர். இக்கொள்கையே சோவியத்து நாட்டின் ஆட்சிக்கொள்கையும் ஆகும். ஆயினும், பல தேசிய இனங்கள் ஒரே அரசின்கீழ் வாழும் அமைப்பில் சிறுபான்மையோர் சிக்கல் தோன்றுதல் எளிது. கல்விப் பயிற்சி, கொள்கைப்பரப்பு முதலியவற்றின் வழியாக ஒவ்வொருவரும் பிறருடைய கருத்துகளை மதித்தற்கும், தனியார் சுதந்திரத்தை வளர்த்தற்கும் வாய்ப்புகள் இருத்தல் வேண்டும். மேலும், மனித சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பாதுகாத்தற்கு ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் வகை செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
<b>ஐக்கிய நாடுகள் சபையும், சிறுபான்மையோர் நிலையும்</b>: பன்னாட்டுச் சங்கத்தின் சார்பாகச் செய்யப்பட்ட உடன்படிக்கைகளிலும், அறிக்கைகளிலும் இன, சமய, மொழி அடிப்படையிலான சிறுபான்மையருடைய உரிமைகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைச் செயற்படுத்துதற்கு அச்சங்கத்தால் நடவடிக்கை ஏதும் எடுக்க இயலவில்லை. இப்போது ஐக்கிய நாடுகள் சபை, பன்னாட்டுச் சங்கத்தைவிடச் சிறுபான்மையோர் சிக்கலைச் சட்ட இயலான முறையில் தீர்த்துவைக்க முயலுகிறது. அதனுடைய நான்கு முக்கிய நோக்கங்களுள் ஒன்று, இன, பால், மொழி, சமய வேறுபாடுகளின்றி யாவருடைய அடிப்படைச் சுதந்திரங்களையும் மனித உரிமைகளையும் மதிக்கவும் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் ஆவன செய்தல் ஆகும். இந்நோக்கம் அச்சபையின் பட்டயத்தின் 55-ஆம் பிரிவில் காணப்படுகிறது; அதனுடைய 56-ஆம் பிரிவின்படி உறுப்பு நாடுகள் தனித்த முறையிலும், சபையோடு ஒத்துழைத்தும், பிரிவு 55- இல் சொல்லிய நோக்கங்களுக்காகத்தக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். ஐ.நா. சபையின் சார்பாக 1948 ஆம் ஆண்டு திசம்பரில்<noinclude></noinclude>
r4dq322m0zm5xv5edm7x5k9zam8y41l
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/388
250
647008
1947237
2026-06-17T07:49:26Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|366 பகுமுறை வடிவக் கணிதம்}}</noinclude><b>வட்டம்</b>. தளத்தில் ஒரு நிலையான புள்ளியிலிருந்து, மாறாத தொலைவில் இயங்கு புள்ளியில் இயக்கு வரை வட்டம் எனப் படுகிறது. இந்நிலையான புள்ளிக்கு, வட்ட மையம் (Centre) என்றும், மாறாத தொலைவிற்கு வட்ட ஆரம் என்றும் பெயர். ஆதியை (Origin) மையமாகவும், r அலகை ஆரமாகவும் கொண்ட வட்டத்தின் சமன்பாடு படம் 3 இல் உள்ளபடி x² + y² = r² என்றும் (h, k) மையமாகவும், r அலகை ஆரமாகவும் கொண்ட வட்டத்தின் சமன்பாடு படம் 4 இல் உள்ளபடி (x- h)² + (y - k)² =r² என்றும் ஆகும்.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 388
|bSize = 950
|cWidth = 420
|cHeight = 240
|oTop = 345
|oLeft = 45
|Location = center}}
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 388
|bSize = 950
|cWidth = 420
|cHeight = 225
|oTop = 650
|oLeft = 45
|Location = center}}
ஒரு வட்டத்தின் சமன்பாட்டைப் பொதுவாக x² + y² + 2gx + 2fy + c = 0 என்றெழுதலாம். இதன் மையம் (-g, -f) ஆகவும், ஆரம் <math display=inline> \sqrt {g^2 + f^2 - c^2}</math> ஆகவும் இருக்கும். இவ்வட்டத்தின் மீது (x₁, y₁) எனும் ஏதேனும் ஒரு புள்ளியில் தொடு கோடு வரைய, அதன் சமன்பாடு xx₁ + yy₁ + g(x +x₁) + f(y +y₁) + c = 0 என நிறுவலாம்.
x² + y² +2gx +2fy + c =0; x² + y²+ 2g₁x + 2f₁y + c =0 எனும் வட்டங்கள் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் போது, அவற்றின் சமன்பாடுகள் 2gg₁ + 2ff₁ =c+c₁ என்னும் நிபந்தனையை நிறைவு செய்கின்றன.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 388
|bSize = 950
|cWidth = 420
|cHeight = 235
|oTop = 115
|oLeft = 500
|Location = center}}
ஒரு புள்ளியிலிருந்து இரு வட்டங்களுக்கு வரையப் படும் தொடுகோடுகளின் நீளங்கள் சமமாக இருப்பின், அப்புள்ளியின் இயக்கு வரை வட்டங்களின் சம தொடு வரை ஆயம் (radical axis) என்றாகிறது (படம் . 5).
{{block_center/s}}<math display=inline>\begin{align} x ^2 + y^2 + 2gx + 2fy + c &= 0 \\ x ^2 + y^2 + 2g_1x + 2f_1y + c_1 &= 0 \end{align}</math>{{block_center/e}}
எனும் வட்டங்களில் சம தொடு வரையாரத்தின் சமன்பாட்டை 2(g-g₁)x + 2(f - f₁)y + (c - c₁) =0 என நிறுவலாம். மூன்று வட்டங்களை இரண்டிரண்டாக எடுத்தால், அவற்றின் சம தொடு வரையாயங்கள் ஒரு புள்ளி வழியே செல்லும். இப்புள்ளியை சம தொடு வரை மையம் (radical Centre) எனலாம்.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 388
|bSize = 950
|cWidth = 420
|cHeight = 275
|oTop = 760
|oLeft = 510
|Location = center}}
<b>கூம்பு வெட்டுகள்</b> (conics) . ஒரு நிலைப் புள்ளி ஒரு நிலைக் கோடு இவற்றிலிருந்து P எனும் புள்ளியின் தொலைவு நிலைத் தகவுடையதாக இருப்பின், Pஇல் இயக்கு வரைக்குக் (படம் 6) கூம்பு வெட்டி என்று பெயர். இந்த நிலைப் புள்ளிக்குக் குவியம் (focus) எனவும், நிலைக் கோட்டிற்கு இயக்கு வரை (direct rix) எனவும், நிலைத் தகவிற்கு மைய மீசுற்று (ecentricity) எனவும் பெயர்.<noinclude></noinclude>
0m7si2fp6nafvku1q11hjh9kzkuj7oz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/173
250
647009
1947238
2026-06-17T07:50:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘உலக மனித உரிமைகளின் அறிக்கை’ (Universal Declaration of Human Rights) வெளியிடப்பட்டது; ஐ.நா.மனித உரிமைகள் ஆணையமும் (U.N. Human Rights Commission) நிறுவப்பட்டது. இவ்வாணையம், மனித உர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுபான்மையினர்|145|சிறுபான்மையினர்}}</noinclude>‘உலக மனித உரிமைகளின் அறிக்கை’ (Universal Declaration of Human Rights) வெளியிடப்பட்டது; ஐ.நா.மனித உரிமைகள் ஆணையமும் (U.N. Human Rights Commission) நிறுவப்பட்டது. இவ்வாணையம், மனித உரிமைகளடங்கிய ஒப்பந்தங்களை வரைந்து, அவற்றை உறுப்பு நாடுகளால் நிறைவேற்றப்படுதற்குரிய உடன்படிக்கைகளாக ஆக்கிற்று. ஆயினும், அவற்றைமீறி நிறவெறிச் சட்டங்களைச் செயற்படுத்தும் தென்னாப்பிரிக்க வெள்ளை அரசாங்கத்துக்கெதிராக இவ்வாணையத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. இதேபோல மனித உரிமை மீறுதலைப் பற்றிய பல விண்ணப்பங்கள் ஆணையத்துக்கு விடுக்கப்பட்டாலும், அவற்றில் கூறப்பட்ட குறைகளை விசாரித்தற்கும் நீக்குதற்கும் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.
<b>இந்தியாவில் சிறுபான்மையோர் பாதுகாப்புகள்</b>: சிறுபான்மையோரும் பெரும்பான்மையோரைப் போல உரிமைகள் பெற்றுள்ள நாட்டுக் குடிமக்களாகையால், சிறுபான்மையோர் தம் உரிமைகளைச் செயற்படுத்துதற்கு வாய்ப்பளிக்க அரசாங்கத்துக்குப் பொறுப்பு இருக்கிறது. இதனை இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் உணர்ந்து முதன்முதலில் 1909-ஆம் ஆண்டின் இந்திய அரசியல் சட்டத்தில், சிறுபான்மையராகிய இந்திய இசுலாமிய மக்களுக்குச் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருக்கும்பொருட்டுப் பொதுத் தொகுதியிலேயே இந்துவும் இசுலாமியரும் தெடுக்கப்படுதற்கு வகை செய்தனர். இதன்படி ஒரு கூட்டுத்தொகுதியில் (Joint electorate) பல வகுப்பு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அவருள் இசுலாமிய வேட்பாளரே தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்படுவார். இதுவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கை (Principle of Communal Representation) ஆகும். இந்த வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை இசுலாமிய மக்களுக்குப் பின்பற்றப்பட்டது போலச்சிக்கியர், இந்தியக் கிறித்தவர், தாழ்த்தப்பட்ட சாதியினர், ஆங்கிலோ இந்தியர் ஆகியோருக்கும் சட்டமன்றங்களின் பிரநி நிதித்துவம் கிடைக்குமாறு 1919-ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்திலும், 1935-ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்திலும் வகைசெய்யப்பட்டது. சமய அடிப்படையில் சிறுபான்மையராகக் கருதப்பட்ட இசுலாமியருக்கு அரசியல் சலுகைகள் பெருகி, 1917-இல் பாகிசுத்தான் என்ற தனிநாடே கிடைத்தது. இந்தியநாடு சுதந்திரம் பெற்றபின் அதற்காக வரைந்துகொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் நீதியும், எண்ணவும் பேசவும் சமய நம்பிக்கையோடிருக்கவும் சுதந்திரமும், சமத்துவ நிலையும், வாய்ப்பும் தனியாளுக்கு மதிப்பும், நாட்டிற்கு ஒற்றுமையும் உண்டாகும் பொருட்டு இவ்வரசியலமைப்பு வரையப்பட்ட சட்டம் கூறப்படுகிறது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14-இல் யாவரும் சட்டத்தின்முன் சமத்துவ நிலையினரென்றும், பிரிவு 15-இல் சமய, இன, சாதி, பால் பிறந்த ஊர் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களுக்கிடையே பாகுபாடு காட்டப்படுதல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகுமென்றும் கூறப்படுகின்றது. மேலும், அடுத்துவரும் 15-ஆம் உட்பிரிவில் குடிமக்களுக்கு இருக்கும் தனிமனித சுதந்திர உரிமை, அவன் சுரண்டப்படாமலிருத்தற்குள்ள உரிமை, சமய உரிமை, பண்பாடு, கல்வி உரிமைகள் முதலியன கூறப்பட்டுள்ளன. இவ்வுரிமைகளை அரசாங்கமோ தனியாட்களோ மீறினால் அவற்றைப் பாதுகாத்தற்கு அரசியலமைப்பின் காப்பு உரிமைகளும் உள்ளன. இந்த அடிப்படை உரிமைகள் எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் உரியவை ஆகும்.
இவ்வடிப்படை உரிமைகளை இந்தியக்குடியரசில் வாழும் எல்லாக் குடிமக்களும்பெற்றுள்ளனர் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டிருந்தாலும், சிறுபான்மையோருக்கும் இவ்வாதார உரிமைகள் உரியவையேயாயினும், சிறுபான்மையோருக்குச் சட்டமன்றங்களிலும், கல்வித்துறைகளிலும், அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை, அரசியலமைப்பின் 16-ஆம் பாகத்தில் (Part XVI) காணலாம்.
‘நடுவண் பாராளுமன்றத்தின் கீழ் அவையில் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கும், பழங்குடி மக்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்படுதல் வேண்டும் (பிரிவு330)’
‘ஆங்கிலோ-இந்திய சிறுபான்மையோருக்குப் பிரதிநித்துவம் அளிக்கும் பொருட்டு அய்வகுப்பிலிருந்து இருவரை கீழவையில் குடியரசுத் தலைவர் அமர்த்துவார் (பிரிவு 331).’
‘இதேபோல் மாநிலச் சட்டமன்றம் ஒவ்வொன்றிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கும் பழங்குடி வகுப்பாருக்கும் இடங்கள் ஒதுக்கப்படுதலும். ஆங்கிலோ - இந்திய வகுப்பிலிருந்து ஒருவரையோ சிலரையோ ஆளுநர் அமர்த்துதலும் வேண்டும் (பிரிவுகள் 332,333)’
‘ஒதுக்கப்பட்ட வகுப்பாருக்கும் பழங்குடி மக்களுக்கும் நடுவண் மாநில அரசுப்பணிகளிலும், பதவிகளிலும் ஆட்சி முறையின் திறம் பாதிக்கப்படாதவாறு பங்கு இருக்கத்தக்கவாறு அவர்களுடைய உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுதல் வேண்டும். (பிரிவு 335)’<noinclude>
<b>வா.க. 9 - 10</b></noinclude>
5kxcpsjy5m7hgjslun8q2qqy8ckt5m4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/174
250
647010
1947240
2026-06-17T08:04:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுக்கப்பட்ட சாதியினர், பழங்குடிமக்கள் ஆகியோருடைய நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு தனி அதிகாரியை (Special Officer) குடியரசுத் தலைவர் அமர்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறுமோலிகனார்|146|சிறைத் தண்டணை}}</noinclude>தொகுக்கப்பட்ட சாதியினர், பழங்குடிமக்கள் ஆகியோருடைய நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு தனி அதிகாரியை (Special Officer) குடியரசுத் தலைவர் அமர்த்துதல் வேண்டும் (பிரிவு 338-1).
எழும் எல்லாச் சிக்கல்களையும், பாதுகாப்புக்கள் ஒழுங்காக வேலை செய்கின்றனவா என்ற விவரத்தையும் தனி அதிகாரி ஆராய்ந்து, ஓர் அறிக்கையை வரைந்து குடியரசுத் தலைவருக்கு அளித்தலும், குடியரசுத் தலைவர் அவ்வறிக்கையைப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அளித்தலும் வேண்டும் (338-2).
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வாழும் சமூக, கல்வித்துறைகளில் பின்தங்கிய வகுப்பாருடைய நிலைகளை ஆராய்ந்து, அவர்களுடைய இடர்ப்பாடுகளை நீக்குதற்குரிய பரித்துரைகளைக் கூறுதற்காகக் குடியரசுத் தலைவர் ஓராணையத்தை (Commission) அமர்த்தலாம். பரிந்துரைகளின்படி நடுவண், மாநில அரசுகள் பின்தங்கிய வகுப்பாருடைய இடர்ப்பாடுகளை நீக்குதற்குமானிய உதவிகளை வரையறுத்துக் குடியரசுத் தலைவர் பாராளுமன்ற அவைகளுக்கு அளித்தல் வேண்டும், அறிக்கையோடு, அதனைச் செயற்படுத்தியதைப் பற்றிய குறிப்பும் அளிக்கப்படுதல் வேண்டும் (பிரிவு 340-1,2,3).
குடியரசுத் தலைவர் ஆளுநரைக் கலந்தாலோசித்து அரசியலமைப்பில் சேர்க்கப்படுதற்குகந்த தாழ்த்தப்பட்ட சாதியார், இனங்கள் பழங்குடி மக்கள் யார், யாரென்று குறிப்பிட்டுக்கூறும் அறிக்கையை வரையச் செய்வார். பாராளுமன்றம் இவ்வறிக்கையை அரசியலமைப்பின் தாழ்த்தப்பட்ட சாதியார், பழங்குடிமக்கள் ஆகியோரின் பட்டியல்களில் சேர்க்கவோ விட்டுவிடவோ செய்தல் கூடும் (பிரிவுகள் 341,342).
இந்திய அரசியலமைப்பில் இவ்வாறு மிகவும் விரிவாகச் சிறுபான்மையோருடைய உரிமைகளைப் பாதுகாத்தற்காக மிகவும் விரிவாகவும் நுணுக்கமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="சிறுபான்மையினர்"/>
<section begin="சிறுமோலிகனார்"/>
{{dhr}}
<b>சிறுமோலிகனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடியதாக நற்றிணையில் ஒரே பாடல் (61) இடம்பெற்றுள்ளது. குறிஞ்சித் திணையிலமைந்த அப்பாடல் தலைவன் களவுறவை விரும்பி வந்து நிற்பதை அறியாள்போலத் தலைவியிடம் தோழி கூறுவதாக அமைந்துள்ளது. நச்சினார்க்கினியர் அப்பாடலைத் தலைவி தோழிக்குக் கூறுவதாகக் கொள்வர் (தொல். பொருள். சூ. 111 உரை). ‘இரவுப்பொழுதில் மிகுந்த ஆசை வருத்திய பொழுது அம்பு பட்ட பெண்மானைப் போல வருந்தினேன். அவ்வருத்தத்தை உணர்ந்த தாய் வினவியபொழுது ஏதம் உண்டாகும் என்றெண்ணி யாதுமில்லை எனக் கூறி வருத்தத்தை மறைத்துக் கொண்டேன்’ கூறுவதாக உள்ள அப்பாடலில், முற்றிலும் நம் களவொழுக்கத்தைத் தெரிந்து கொண்டால் தாய் என்னை இற்செறிந்து விடுவாள், இனிக் காணமுடியாது ஆகலின் விரைவில் மணந்துகொள்க என்னும் குறிப்பினைத் தலைவனுக்கு உணர்த்துவதாக அமைத்துப் பாடியிருப்பது நயமிக்கதாகும்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிறுமோலிகனார்"/>
<section begin="சிறுவெண்தேரையார்"/>
{{dhr}}
<b>சிறுவெண்தேரையார்</b>: காண்க: ஐயாதிச் சிறுவெண்தேரையார்.
<section end="சிறுவெண்தேரையார்"/>
<section begin="சிறைக்குடி ஆந்தையார்"/>
{{dhr}}
<b>சிறைக்குடி ஆந்தையார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் ஆந்தையார் என்பதாகும். சிறைக்குடி என்னும் இவரது ஊர்ப் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இவ்வாறு வழங்கப்பெற்றார். இவர் பாடியனவாகக் குறுந்தொகையில் 8 பாடல்களும் (56, 57, 62, 132, 168, 222, 273, 300) நற்றிணையில் ஒரு பாடலும் (16) இடம்பெற்றுள்ளன. தலைவி கூற்றாக அமைந்த குறுந். 57-ஆம், பாடல் காவல் மிகுதியால் தலைவனைக் காணப்பெறாமல் வருந்தும் தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. அப்பாடலில், நீரில் வாழும் மகன்றில் பறவைகள் இணைந்து நீந்தும்போதுயின் இடையீட்டால் அவை பிரிந்து சென்று பின்கூட நேரிடும். அவ்வாறு பிரிய நேரும் சிறுபொழுதும் நீண்ட நாள் பிரிவுபோலக் கருதித் துன்புறும் அப்பறவைகளின் சேர்க்கையைப் போலப் பிரிவு அரிதாகிய துய்க்காத காமத்தோடு பிரிய நேர்ந்த அக்கணமே தன் உயிரும் உடலைவிட்டு நீங்குவதைத் தலைவி விரும்புவதாகக் கூறியுள்ளது தலைவன்மீது அவள் கொண்டுள்ள அன்பினைப் புலப்படுத்துவதாக உள்ளது. தலைவன் கூற்றாக அமைந்த பாடலில் (குறுந்.168) தலைவியைப் பிரித்து சென்று பொருளீட்டச் சொல்லும் தன் நெஞ்சிற்குத் தலைவியின் தோள்களைப் பொருத்துதலும் பிரிதலும் இல்லாமல் இருக்கிறோம், பிரிந்தால் உயிர் வாழ்தல் அரிது என்பதைப் ‘புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள், மணத்தலுந் தணத்தலுமிலமே, பிரியின் வாழ்தல் அதனினும் இலமே’ எனக் கூறி மறுத்துரைப்பது தலைவி மீதுள்ள விருப்பத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது நயமிக்கதாகும்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிறைக்குடி ஆந்தையார்"/>
<section begin="சிறைத் தண்டனை"/>
{{dhr}}
<b>சிறைத் தண்டனை</b>: ஒரு தனி மனிதனின்மீது வேண்டுமென்றே அவரது சம்மதமின்றித் துன்பத்தை (வேதனையை) உண்டாக்குவதோ, அம்மனிதனின் உயிருக்கோ சுதந்திரத்திற்கோ சொத்திற்கோ இழப்-<noinclude></noinclude>
lqnb4lvsn87mvquuxz407zruaciv140
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/175
250
647011
1947252
2026-06-17T08:16:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பினை ஏற்படுத்துவதோ தண்டனை எனப்படும். சட்டத்தினை மீறுபவர்மீது இவ்வகைத் தண்டனைகளை அரசாங்கம் சட்டபடியாக விதிக்கிறது. தண்டனைகள் பலவகைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிறைத் தண்டனை|147|சின்பேன்}}</noinclude>பினை ஏற்படுத்துவதோ தண்டனை எனப்படும். சட்டத்தினை மீறுபவர்மீது இவ்வகைத் தண்டனைகளை அரசாங்கம் சட்டபடியாக விதிக்கிறது.
தண்டனைகள் பலவகைப்படும். அதில் இக்காலத் தண்டனைச் சட்டங்களில் மிகவும் அதிகமாகக் காணக்கூடியது சிறைத்தண்டனை (Imprisonment) ஆகும்.
சிறைத்தண்டனை என்பது தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவரின் நடமாடும் உரிமையைத் தடுத்து நிறுத்துவதைக் குறிக்கும். பழங்காலத்தில் தண்டனைக்கு உட்பட்ட ஒருவரைக் குழி ஒன்றில் தள்ளி அடைத்துவைத்தல் மூலமாகவோ, மரத்தில் வைத்துக் கயிற்றினால் கட்டிவைப்பது மூலமாகவோ, கூண்டில் அடைத்துவைப்பதின் மூலமாகவோ, சங்கிலியினால் கைகளைப் பிணைப்பதின் மூலமாகவோ அத்தண்டனையை நிறைவேற்றினர். இக்காலத்தில் சிறைச்சாலைகள் கட்டி அவற்றிற்குள் தவிர ஏனைய இடத்தில் குற்றவாளிகளின் நடமாடுகின்ற உரிமையை ஒரு குறிப்பிட்ட காலம்வரை (தண்டனைக் காலம்) தடை செய்வதின் மூலம் சிறைத்தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
<b>இந்தியத் தண்டனைச் சட்டமும் சிறைத்தண்டளையும்</b>: இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 53-ஆம் பிரிவு இந்தியாவில் நடைமுறையிலுள்ள சிறைத்தண்டனைகளின் வகைகளைப் பற்றிக் கூறுகிறது. இதன்படி சிறைத்தண்டனைகளை மூன்று வகைப்படுத்தலாம். அவையாவன: 1) சாதாரண சிறைத்தண்டனை, 2) கடுஞ் சிறைத்தண்டனை, 3) ஆயுட் சிறைத்தன்டனை.
சாதாரண சிறைத்தண்டனை பெற்றுச் சிறைக் கைதிகள் பூட்டப்பட்ட தங்களது சிறைச்சாலையின் அறைகளின் உள்ளேதம் தண்டனைக் காலத்தைக் கழிப்பர், உரிமை மட்டும் இவர்கள் நடமாடும் தண்டனைக்காலத்தின்போது பறிக்கப்பட்டதேயன்றி வேறு எந்தக் கடின வேலையும் இவர்கள் சிறையில் இருக்கும்போது செய்ய வேண்டியதிருக்காது.
<b>கடுஞ்சிறைத்தண்டனை</b>: இத்தண்டனை பெற்றவர்களின் நடமாடும் உரிமை தண்டனைக் காலத்தில் பறிக்கப்பட்டது மட்டுமன்றி இத்தண்டனை பெற்றவர்கள் கடுமையான உடல் அமைப்பு தேவைப்படுகின்ற வேலைகளைச் செய்தாகவும் வேண்டும். தானியங்கள் உடைத்தல், மண் தோண்டுதல், தண்ணீர் இறைத்தல், விறகு பிளத்தல் போன்ற கடிமான வேலைகளை இத்தண்டனை பெற்றவர்கள் செய்யவேண்டும்.
<b>ஆயுட் சிறைத்தண்டனை</b>: ஆயுட் சிறைத்தண்டனை என்பது தண்டனை பெற்றவர் தம் எஞ்சிய ஆயுள் முழுவதையும் சிறையில் கழிக்கவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இத்தண்டனை அனுபவிப்பவர்கள் கடுஞ்சிறைத் தண்டனைக்குட்பட்டவர்கள் எப்படிக் கடின உடல் உழைப்பினைத் தரத்தகுந்த வேலைகள் செய்ய வேண்டுமோ அது போலவே வேலைகள் செய்ய வேண்டும். இருந்தபோதிலும் சிறைச்சாலைகளின் விதிகளின்படி தண்டனைக் காலத்தில் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைக் குறைப்புகளை வைத்துப் பார்க்கும் போது ஆயுள் தண்டனைக் காலம் 14 ஆண்டுகள் என்று எண்ண வாய்ப்புள்ளது. நடைமுறையில் 14 ஆண்டுகள் கிறைச்சாலையில் இருந்தால் ஆயுட்சிறைத் தண்டனை முடிந்து விடுகிறது என்றாலுங்கூடச் சட்டத்தின்படி ஆயுள் தண்டனை என்பது, தண்டனைக்குட்படுத்தப்பட்டவரின் ஆயுட்காலம் வரையே ஆகும்.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Hansvon Hentig,</b> Punishment: Its Origin, Purpose and psychology, Petterson Smith, 1973.<br>
<b>Ratanlal & Dhirajral,</b> The Indian Penal Code, Wadhwa & Co. 1987.
<section end="சிறைத் தண்டனை"/>
<section begin="சின்பேன்"/>
{{dhr}}
<b>சின்பேன்</b>: இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அயர்லாந்தில், நாட்டு விடுதலைக்காக கி.பி. 1906-இல் ஆர்தர் கிரிபித்து (Arthur Griffith) என்பாரால் ஏற்படுத்தப்பெற்ற தேசிய இயக்கத்திற்குச் சின்பேன் (Sinnfein) தேசிய இயக்கம் என்பது பெயர். இது கி.பி.1965-இல் தொடங்கப் பெற்றது. நாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடிய இந்த இயக்கம், வன்முறையை விடுத்து, அமைதியான முறையில் ஆங்கில அரசை எதிர்த்தது. அரசுக்கு வரிகள் கொடுக்காமலும், அரசுப்பணிகளில் சேராமலும், ஆட்சியாயாளருக்கு இடையூறுகள் செய்யவேண்டுமென்பதே இவர்களின் முக்கிய நோக்கம். தொடக்கத்தில் மக்களின் ஆதரவு இந்த இயக்கத்தினருக்குக் கிடைக்கவில்லை. முதலாம் உலகப் போர்க் காலத்தில், இவர்கள் நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றினர். ஐரிசுத் தொண்டர் படை ஒன்று உருவாகியது. அரசியலாரை நம்பாமல் நாம், நமக்கு உழைக்க வேண்டும். என்ற கருத்துடன் ‘நமக்கு நாமே’ என்ற பொருளையுடைய ‘சின்பேன்’ என்ற குறியீடு இவர்கள் இயக்கத்திற்கு அமைந்தது. இவர்கள் கிளர்ச்சியை ஆங்கிலேய அரசு 1916-இல் அடக்கிவிட்டது. எனினும், சின்பேன் வலிமை இயக்கம் அழிவுதாமல் மேலும் மேலும் பெறத் தொடங்கியது.
சின்பேன் இயக்கத்தினருக்கு 1918-ஆம் ஆண்டுத் தேர்தலின் பெரு வெற்றி இடைத்தது. வெற்றிபெற்ற<noinclude>
<b>வா.க. 9-10அ</b></noinclude>
0mveh7wvwfmbzqvw9dcv7r9rrhomwo5
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/389
250
647012
1947253
2026-06-17T08:37:39Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பகுமுறை வடிவக் கணிதம் 367}}</noinclude>e = 1 எனில், கூம்பு வெட்டிக்குப் பர வளையம் (parabola) என்றும், e < 1 எனில், நீள் வட்டம் (ellipse) எனவும், e > 1 எனில், அதி பர வளையம் (hyperbola) எனவும் பெயர் பெறும்.
ஒரு கூம்பு வெட்டியின் சமன்பாடு இரு படிச் சமன்பாடாகும். குவியத்தை (x₁, y₁) ஆகவும், இயக்கு வரையை ax + by + c=0 ஆகவும், P(x,y)ஆகவும் கொண்டால், <math display=inline> \frac {SP}{PM} = e </math> என்பது <math display=inline> \big( x-x_1 \big) ^2 + \big( y - y_1 \big) ^2 = \frac {e^2 \big( ax + by + c \big)^2}{a^2 + b^2}</math> என்றாகி, ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0 என்னும் இரு படிச் சமன்பாட்டை ஏற்கிறது. படம் 6இல் AS, AY எனும் கோடுகளை ஆயங்களாகக் கொண்டு, S(a, 0) குவியம் என வைத்துக் கொண்டால், ஒரு பர வளையத்தின் சமன்பாட்டை y² = 4ax எனப் பெறலாம். ஒரு நீள் வட்டம் <math display=inline> \frac {x^2}{a^2} + \frac {y^2}{b^2} = 1 </math> எனும் சமன்பாட்டையும் (இங்கு 2a, 2b என்பவை நெட்டையச்சையும், குட்டையச்சையும் குறிக்கும்).
ஒரு அதி பர வளையம் <math display=inline> \frac {x^2}{a^2} - \frac {y^2}{b^2} = 1 </math> எனும் சமன்பாட்டையும் பொதுவாகப் பெறுகின்றது. நீள் வட்டத்தில் a = b என்றால் அது வட்டமாகிறது. அதி பர வளையத்தில் a = b என்றால், அது ஒரு செவ்வக அதி பர வளையமாகிறது.
<b>போலார் எண்கள்</b>. பகு முறை வடிவக் கணிதத்தில், வேறு ஒரு முறையிலும் புள்ளிகளைக் குறிக்கலாம்.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 389
|bSize = 950
|cWidth = 420
|cHeight = 230
|oTop = 835
|oLeft = 45
|Location = center}}
இம்முறைக்குப் போலார் முறை என்று பெயர். இம்முறையில், ஒரு புள்ளியை (r, θ) என்று குறிப்பது வழக்கம்.
படம் 7 இல் உள்ளது போல், O எனும் புள்ளியைத் துருவமாயும் (pole) OA எனும் கோட்டைத் தொடக்கக் கோடாயும் (initial line) LAOP = θ எனும்படி P எனும் புள்ளியை O–விலிருந்து r அலகு தொலைவில் எடுக்க, Pஐ (r,θ) எனக் குறிக்கலாம். இரு புள்ளிகளுக்கு இடைப் பட்ட தொலைவு முக்கோணத்தின் பரப்பு, வட்டச் சமன்பாடு ஆகிய புள்ளிகளைப் போலார் முறையிலும் எழுதலாம். ஒரு கூம்பு வெட்டியின் சமன்பாடு <math display=inline> \frac {1}{r} = 1 + ecos \theta </math> என அமைகிறது.
<b>முப்பரிமாணப் பகுமுறை வடிவக் கணிதம்</b>. ஒன்றுக் கொன்று செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் மூன்று நேர் கோடுகளை, முப்பரிமாண வடிவ கணிதத்தில் அச்சுகளாக எடுத்துக் கொள்ளலாம். வீட்டிலுள்ள ஓர் அறையின் மூலையைக் கற்பனை செய்து கொண்டால், மூன்று அச்சுகளையும் கருத்தில் கொள்வது எளிதாயிருக்கும்.
முறையான மூன்று எண்களால் ஒரு புள்ளியை வரையறுக்க முடியும். அப்புள்ளியிலிருந்து, மூன்று தளத்திற்கும் குத்துக் கோடு வரைந்து அதை அளவிடலாம். இரண்டு புள்ளிகளை (x₁, y₁, z₁),(x₂, y₂, z₂) என்று எடுத்துக் கொண்டால், இப்புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவை, <math display=inline> \sqrt { \big( x_1 - x_2 \big) ^2 + \big( y_1 - y_2 \big) ^2 + \big( z_1 - z_2 \big) ^2 }</math> எனும் வாய்ப்பாட்டைக் கொண்டு அறியலாம். இரட்டைப் பரிமாணத்தில், எடுத்தாளப் பட்ட பல வாய்ப்பாடுகள் இங்கும் பொருந்துவதைக் காணலாம்.
<b>திசைக் கொசைன்களும், திசை விகிதங்களும்</b>. தளப் பகுமுறை வடிவ கணிதத்தில், ஒரு நேர் கோட்டுச் சரிவு (slope) முதன்மை இடத்தைப் பெறுகிறது. முப்பரிமாணப் பகுமுறை வடிவக் கணிதத்தில் இதை ஒத்த கருத்தே திசைக் கொசைன்களாகும். OP எனும் கோடு α, β, γ எனும் கோணங்களை X, Y, Z அச்சுகளுடன் ஏற்படுத்தினால், cosα, cosβ, cosγ என்பன இந்நேர் கோட்டின் திசைக் கொசைன்களாகும். மேலும் இவை cos²α + cos²β + cos²γ = 1 எனும் சமன்பாட்டை உருவாக்கும்.
a, b, c எனும் எண்கள், திசைக் கொசைன்களின்<noinclude></noinclude>
rkyq7dvqqdlqvaahxw3cu7rxxtso97l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/176
250
647013
1947254
2026-06-17T08:45:21Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உறுப்பினர்கள் ஆங்கிலப் பாராளுமன்றத்துக்குப் போகாமல், அயர்லாந்திலேயே ஒரு சுதந்திர அரசை நிறுவி, இங்கிலாந்தை எதிர்த்தனர். வேறு வழியின்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சின்மரபு|148|சின்மரபு}}</noinclude>உறுப்பினர்கள் ஆங்கிலப் பாராளுமன்றத்துக்குப் போகாமல், அயர்லாந்திலேயே ஒரு சுதந்திர அரசை நிறுவி, இங்கிலாந்தை எதிர்த்தனர். வேறு வழியின்றி ஆங்கில அரசு அயர்லாந்தை இரண்டாகப் பிரித்தது. தென் அயர்லாந்து, வட அயர்லாந்து எனப் பெயர்கள் கொடுத்து, இருபகுதிகளுக்கும் 1920-ஆம் ஆண்டுச் சட்டப்படி சட்டமன்றங்கள் ஏற்படுத்தியது. இச்சட்டத்தைச் சின்பேன் இயக்கத்தினர் விரும்பவில்லை. போராட்டம் தொடர்ந்தது பிறகு 1921- இவ் ஓர் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. வடக்கு அயர்லாந்து இங்கிலாந்துடன் இணைந்திருக்க முடிவு செய்தது. தெற்கு அயர்லாந்து சுதந்திர நாடாகியது. இதற்கு அயர் (Eire) என்ற பெயர் கொடுக்கப்பட்டது. ஆங்கிலேயப் பொது நலக்காப்பரசில், அயரும் ஒரு நாடாயிற்று. இந்த இணைப்பை விரும்பாமல் தெவேலரா (Devalera) என்பவர் தலைமையின் கீழ் மீண்டும் போராட்டம் தொடங்கியது. முடிவில் 1949-ஆம் ஆண்டு அயர் முழுச்சுதந்திரம் வாய்ந்த குடியரசாகியது. இங்கிலாந்தின் தொடர்பு அறுபட்டது. (காண்க: அயர்லாந்து).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சின்பேன்"/>
<section begin="சின்மரபு"/>
{{dhr}}
<b>சின்மரபு</b>: சீனாவில் கி.மு. 221 முதல் 207 வரை ஆட்சிபுரிந்த மரபு சின்மரபு (Chin Dynasty) எனப்பெறும் இம்மரபின் ஆட்சிக் காலத்தில் அந்நாட்டில் முதன் முதல் நடுவண் அரசின் ஆதிக்கம் மிக மேலோங்கியிருந்தது. சீனப் நாட்டை வலிமை பொருந்திய இந்த நடுவண் அரசு அமைதிக் காலத்தில்கூடச் சருவாதிகார முறையில் ஆட்சிபுரிந்தது. சின்மரபு ஆட்சியில் சீனப்பெருஞ்சுவர் கட்டுவதற்குத் தொடக்கம் செய்யப்பெற்றது. இம்மரபுப்பெயரிலிருந்தே சீனா என்ற பெயரை அந்நாடு பெற்றது. இம்மரபில் மிகச் சிறப்பு வாய்ந்த மன்னன் சி-உவாங்-டி (Shih Huang ti) இவனால்தான் சிதறிக்கிடந்த சீனாவின் பலபகுதிகள் ஒன்றாக இணைக்கப்பெற்றன; நிலமானியப் பிரபுக்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பெற்றது. நிலங்களை யாரும் விற்கக்கூடாது என்ற பழைய சட்டத்தை மாற்றி, நில விற்பனை அனுமதிக்கப்பெற்றது. பல சாலைகள் புதிதாக அமைக்கப்பெற்றன. நீர்ப்பாசன வசதிகள் பெருக்கமுற்றன, சி-உவாங்-டி செருக்கு மிகுதியாகப் பெற்றவன். தன் காலத்திலிருந்து புதிய சீனா உருவாக வேண்டுமென்ற ஒரு பேரார்வத்தின் காரணமாக, அதுகாறும் நிலவிய நூல்கள் யாவும் தீக்கிரையாக்கப் பெற்றன. பழைய கருத்துகள் யாவும் மாற்றம் பெற்றன. ஆனால், கி.பி. 210-இல் அவன் இறந்தவுடன், நாட்டின் ஒற்றுமை குலைந்தது. கலகங்களும் உள்நாட்டுப் போரும் மலிந்தன. சி-உவாங்-டியின் சட்டதிட்டங்கள் யாவும் மாற்றப்பெற்றன, இக்குழப்பதைப் பயன்படுத்திக் கொண்டு ஆன் (Han) மரபினர் சின்மரபை முடிவுறச் செய்து, தமது ஏகாதிபத்தியத்தைச் சீனாவில் நிறுவினர்.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>சின்மரபு</b>{{sup|<b>2</b>}}: மங்கோலோய்டு என்ற இனத்தைச் சேர்ந்தவர்களுள் சில குறிப்பிட்ட இனமக்களின் தொகுப்பினைச் சின் மரபினர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிக்கின்றனர். பர்மா நாட்டினையும், அசாம் பகுதியினையும் பிரிக்கின்ற மலைப்பகுதியில் சின் (Chin) இனத்தவர் வாழ்கின்றனர். இப்பகுதியில் 260,000 சின் இனத்தவர் வாழ்கின்றனர். இப்பகுதியின் வடக்கே இலசு ஏய் (Lush Hei) இனமக்களும், தெற்கே ஆக்கா, இலாக்கர் இனமக்களும், வடக்கே குக்கி என்ற இனமக்களும் வாழ்கின்றனர். இவர்களோடு பல வகைகளில் சின் இனத்தவர் உறவு கொண்டுள்ளனர்.
சின் இனத்தவரின் வரலாற்றினை கி.பி. 1600-ஆம் ஆண்டிலிருந்துதான் அறிய முடிகிறது. பல்வேறு இனமக்களோடு ஓயாது போர்புரிய வேண்டுய சூழ்நிலையில் வாழ்ந்த இனத்தினர் இவர்கள். சுவர்கள் பக்கத்தில் வாழ்ந்த மக்களோடு போரில் ஈடுபட்டு அவர்களின் உடைமைகளைக் கொள்ளை அடித்தனர். கி.பி. 1777-இல் சிட்டகாங்குப் பகுதியிளையும், கி.பி. 1856-இல் மணிப்பூர் பகுதியினையும், இவர்கள் படையெடுத்துக் கொள்ளையடித்தனர்.
சின் இனத்தவர் வாழ்ந்த மலைப்பகுதிகளை கி.பி. 1889 - இல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். சின் இனத்தைச் சார்ந்த போர் வீரர்கள், மற்றவர்களின் தலைகளைத் துண்டிப்பதில் ஆர்வம் காட்டினர். மற்றாரைப்போரில் வென்று அடிமைகளாக ஆக்கினர்.
சின் இனமக்கள் கூட்டம் கூட்டமாகப் பல நூறு வீடுகள் கொண்டதாகத் தன்நிறைவு பெற்ற வகையில் பகுதி பகுதியாகக் கிராமங்களில் வாழ்ந்தனர். இன்றும் அவ்வாறே. மூத்தவர்கள் அடங்கிய குழு ஒன்று ஒவ்வொரு பகுதியினையும் ஆட்சி செய்கிறது. சில கிராமங்களில், வீர தீரச் செயல்களால் போர்த்திறம் கொண்ட தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இவர்கள் கொடூரமாகவும் நடந்து கொண்டனர்.
சின் இனத்தவர் வாழ்ந்த பகுதிகளில் மக்கள் வேளாண்மையை நம்பி வாழ்ந்தனர். நிலத்தினைப் பகுதி பகுதியாகப் பிரித்து, ஒரு பகுதியினைப் பயிரீடும்போது மற்றப் பகுதியினைத் தரிசாகப் போட்டு, மாறி மாறிப் பயிரிட்டனர். சில பகுதிகளில் காடுகளை வளர்த்தனர். கலப்பைகளைக் கொண்டு நிலத்தை உழுது பண்படுத்தினர். நெல், கேழ்வரகு, சோளம் முதலிய தானியங்களைப் பயிரிட்டனர் உயரமான மலைச் சரிவுகளிலும் பயிரிட்டனர்.
{{nop}}<noinclude></noinclude>
amkg20cgovad1audqf16r1teqtdxjzd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/177
250
647014
1947255
2026-06-17T09:02:29Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர்கள் உணவுக்காக இறைச்சிதரும் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்தனர். பசு மாடுகளிலிருந்து பால் கறக்காமல், இறைச்சிக்காகவே பசுக்களை வளர்த்தனர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947255
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சின்மரபு|149|சின்முத்திரை}}</noinclude>இவர்கள் உணவுக்காக இறைச்சிதரும் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்தனர். பசு மாடுகளிலிருந்து பால் கறக்காமல், இறைச்சிக்காகவே பசுக்களை வளர்த்தனர். மித்தான் என்ற விலங்கையும் வளர்த்தனர். இது விலை உயர்ந்தது. இவ்விலங்குகளை வைத்திருப்பவர்களும் வளர்ப்பவர்களும் மிகவும் செல்வர்களாகக் கருதப்பட்டனர். பன்றிகள், ஆடுகள், கோழிகள் வளர்க்கப்பட்டு உணவிற்காகப் பயன்படுத்தப்பட்டன. மதச் சடங்குகளில் பலியிடுவதற்காகவும் அவை வளர்க்கப்பட்டன.
இவர்கள் வேட்டையாடிய விலங்குகளையும் பறவைகளையும் சமைத்து விருந்து பரிமாறி மகிழ்ந்தனர், நல்ல ‘தரமான வெற்றியின் விருந்து’ என்று இப்பழக்கம் கருதப்பட்டது. அவ்வாறு, விருந்தோம்பலில் ஈடுபடுபவர்கள் தங்கள் மரணத்திற்குப் பிறகு தல்வாழ்க்கையினைப் பெறுவர் என்று நம்பப்பட்டது. இவ்வாறாக, விருந்தோம்பலில் ஈடுபடுபவர்கள் சின் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றனர்.
இம்மக்களின் வாழ்க்கை முறையில் சடங்குகள் மிக்க அளவில் காணப்பட்டன. திருமணங்கள், பிறப்பு, இறப்பு, சுகவீனம் ஆகியநிலைகளில் மிக்க அளவில் தொன்னெறிகளில் திளைத்தவர்களாய் மிகுந்த செலவு செய்தனர். இவர்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். பல உருவங்களை வழிபாடு செய்தனர்; ஆவிகளை வணங்கினர்; தெய்வச் சிலைகளுக்குப் பூசைகள் நடத்தப்பட்டன. பலிகளும் செலுத்தப்பட்டன.
கிறித்தவப் பாதிரிமார்கள், சின் மக்களுடன் தொடர்பு கொண்டு கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்தனர். கிறித்தவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் சின் மரபு நம்பிக்கைகளையும் உள்ளடக்கிய வகையில் பாவ்சின் என்ற மதக்கோட்பாடு உருவாகியது.
ஆக்கா, இலாக்கர், குக்கி முதலிய இனமக்களும், சின் மக்கள் வாழும் பகுதிகளைத் தங்களுக்கும் உரியன என்று உரிமை கொண்டாடுகின்றனர். இவர்கள் யாவரும் ஒரே வாழ்க்கை முறையினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திபெத்து மொழியும் பர்மிய மொழியும் கலந்த வகையில் தங்கள் மொழியினைச் சின் மக்கள் பேசுகின்றனர்.
ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுகின்றனர். வீரமிக்க ஆண்கள் தலைவர்களாகத் திகழ்கின்றனர். நிலமானியமுறை, சின் சமுதாயத்தில் காணப்படுகிறது. இவர்கள் தங்கள் தனித் தன்மையைப் பாதுகாத்து வருகின்றனர். பர்மியர்களின் பண்பாடு, மொழி சின் இனத்தவரைப் பாதிக்கவில்லை.{{Right|<b>தா.எ.</b>}}
<section end="சின்மரபு"/>
<section begin="சின்மலைகள்"/>
{{dhr}}
<b>சின்மலைகள்</b> மேற்குப் பர்மாவில் உள்ளன. இவை ஒருமலைத்தொடர். இதற்கு வடக்கில் மணிப்பூர் குன்றுகளும், தெற்கில் ஆரக்கான் யோமா (Arakanyoma) மலைத் தொடரும் உள்ளன. சின்மலைகளின் (Chin Hills) சராசரி உயரம் 1545 மீ. முதல் 2440 மீ. வரை உள்ளது. இதன் மிக அதிகமான உயரப்பகுதி 3053 மீ. சின் மலைத்தொடரின் குறுக்கே மணிப்பூர் ஆறு ஓடுகிறது, இப்பகுதியில் வாழும் ‘சின்’ மக்களுடைய பெயராலே இம்மலைத்தொடர் குறிப்பிடப்படுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சின்மலைகள்"/>
<section begin="சின்முத்திரை"/>
{{dhr}}
<b>சின்முத்திரை</b>: சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் பிரமதேவரின் குமாரர்கள். பரமசிவனே ஞான குருவாக வந்து ஞானோப தேசம் செய்ய வேண்டுமென்று இந்நால்வரும், கல்லால் மரத்தின் கீழ் வடக்கு நோக்கி உட்கார்ந்து தவம் செய்தனர். இப்படித் தவம் செய்துவந்த நால்வரின் மீது பரமசிவன் கருணைகொண்டு சங்கராசாரியாராய் மானிடவேடங்கொண்டு வந்து கல்லால மரத்தின் அடியில் நால்வருக்கும் தெற்கு முகமாய் அமர்ந்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 177
|bSize = 375
|cWidth = 75
|cHeight = 106
|oTop = 217
|oLeft = 235
|Location = center
|Description =
}}
{{center|சின்முத்திரை}}
அப்போது நால்வரும் கண்களை விழித்துப் பார்த்து ஆனந்தமாய்ச் சங்கரரைத் துதி செய்து, ஆசனத்தின் மீதெழுந்தருளச் செய்து, நால்வரும் வேத சாத்திர மடங்கிய ஓலையேட்டுப் புத்தகங்களைக் கையில் பிடித்துச் சங்கரருடன் வாதம் செய்யத் தொடங்கினர். வாதம் முடிவில்லாமல் நடந்து கொண்டிருந்தது. உடனே சங்கரர் கண்களை மூடிச் சின் முத்திரையை விரல்களால் பிடித்துக் காட்டி மௌன சமாதியில் ஆழ்ந்தார். பிரமதேவர் குமாரர்கள் நால்வரும் மிகவும் கூரிய புத்தியுடையவர்களாதலால், சங்கரர்பிடித்துக்காட்டிய சின்முத்திரையின் கருத்தைச் சிந்தித்துத் தாமும் சின்முத்திரையைப் பிடித்துச் சமாதியில்<noinclude></noinclude>
n2c60xrbk51rvnycrps85fayffaee9u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/178
250
647015
1947257
2026-06-17T09:18:13Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆழ்ந்தனர். சங்கரர் சுண்டு விரற் குறி கண்களுக்குக் காணப்படும் தூல சரீரமென்றும், மோதிர விரற் குறி கண்களுக்குக் காணப்படாத, மனம், புத்தி, சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947257
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சின்னக்குட்டிப் புலவர்|150|சின்னச் சவரியார்}}</noinclude>ஆழ்ந்தனர். சங்கரர் சுண்டு விரற் குறி கண்களுக்குக் காணப்படும் தூல சரீரமென்றும், மோதிர விரற் குறி கண்களுக்குக் காணப்படாத, மனம், புத்தி, சித்தம், அகங்கார மெனப்படும் சூக்கும சரீரமென்றும், நடுவிறற் குறி சஞ்சித மெனப்படும் பாவபுண்ணியமாகிய இருவினைகளே காரண சரீரமென்றும் காட்டி, கடவுள் ஆகாய ரூபம் போல் எங்கும் நிறைந்த வெட்டவெளியாய் இருக்கின்றார் என்று குறிப்பினால் யுவப்படச் செய்தார். சீடர்கள் ஆத்ம சொரூபமாயிருக்கின்றார்கள். ஆகையினால், முன்கூறிய நூல, சூக்கும காரணமென்னும் மூன்று சரீரங்களையும் நீக்க வேண்டும். ஆள்காட்டும் விரலே சீவாத்மசொரூபம். பெருவிரலே பரமாத்ம சொரூபம். ஆதலால், எந்தத் தருக்கமும் செய்யாமல் சும்மாயிருந்து மனத்தை வெட்ட வெளியாகிய பரமாத்ம சொரூபத்தில் சேர்க்கவேண்டும் என்று சங்கரர் ஆள் காட்டும் விரலைப் பெருவிரல் கோட்டில் சேர்த்துக் காட்டினார் என்று பிரம தேவரின் குமாரர்கள் நால்வரும் அறிந்து அதுபோல் அவர்களும் சின் முத்திரையை விரல்களால் பிடித்து எந்தவித எண்ணங்களுமில்லாமல் உட்கார்ந்து பிரமானந்த சுகத்தை அறிந்து மகிழ்ந்தார்கள்.{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="சின்முத்திரை"/>
<section begin="சின்னக்குட்டிப் புலவர்"/>
{{dhr}}
<b>சின்னக்குட்டிப் புலவர்</b> கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். மாதகல் சிற்றம்பலப் புலவரிடம் கல்வி கற்றார். தெல்லிப்பழை என்னும் ஊரில் கல்வியிலும் பொருளிலும் சிறப்புற்று விளங்கிய செல்வரான கனகநாயக முதலியார் இவரை ஆதரித்து நலமாக வாழவைத்தார். அவ்வாறு ஆதரித்த அன்புள்ளத்திற்கு நன்றியுணர்வுடன் இவர் தடத்துகொண்டார். ககைநாயக முதலியார் மகன் கந்தப்ப முதலியாருக்குக் கல்வி கற்பித்தும், அவருடைய வாழ்வின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டும் பல உதவிகளைப் புரிந்துள்ளார். இவர் ‘தண்டிகைக் கனகராயன்பள்ளு’ என்னும் நூலினை இயற்றியுள்ளார். அந்நூல் கனகநாயக முதலியார் மீது பாடப்பட்டதாகும். அந்நூலுக்குத் தெல்லிப் பழை என்னும் ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் வ. குமாரசாமிப்பிள்ளை விளக்கக் குறிப்புகள் எழுதி 1932-இல் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இவர் கந்தப்ப முதலியார் மீதும் தனிப்பாடல் பலவற்றைப் பாடியுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சின்னக்குட்டிப் புலவர்"/>
<section begin="சின்னச் சவரியார்"/>
{{dhr}}
<b>சின்னச் சவரியார் (கி.பி.1701-1774)</b>: இவர் பெயர் சேம்சு தாமசு தெ ரோசி (James Thomas De Rossi. S.J.) என்பதாகும். இவர் கி. பி. 1701-ஆம் ஆண்டு இத்தாலியிலுள்ன அபுவியா என்னுமிடத்தில் பிறந்தார். நேபில்சு நகரில் இயேசு சபையில் சேர்ந்த இப்பெரியார் கி.பி. 1731-ஆம் ஆண்டு தமிழகம் கி.பி.1736-ஆம் ஆண்டு முதல் இராமநாதபுரத்திலுள்ள சருகணி என்ற இடத்தில் தங்கி, அங்கு வாழ்ந்த மறவ நாட்டு மக்களிடையே சமயப் பணியும் சமுதாயப் பணியும் புரிந்தார். புனித பிரான்சிசு சவரியார் என்னும் பெரியாரைப் பின்பற்றி இவரும் மக்களை மனந்திருப்பி ஞானதீட்சையளித்து அன்புப் பணிபுரிந்ததால், உரிமையோடு ‘சின்னச் சவரியார்’ என்று போற்றப்பட்டார்.
தமிழ் உரைநடை மிகுதியும் வளர்ச்சி பெறாத காலத்தில் சின்னச் சவரியார் பல உரைநடை நூல்களைப் படைத்தார். அந்நூல்கள் எளிய நடையில் குறைந்த கல்வியறிவுடைய மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் நல்ல உவமைகளுடன் அமைந்துள்ளன. இவ்வாறு இவர் எழுதிய நூல்கள் திங்கள்கிழமைப் புதுமை, செவ்வாய்க் கிழமைப் புதுமை, புதன் கிழமைப் புதுமை, வியாழக் கிழமைப் புதுமை, வெள்ளிக் கிழமைப் புதுமை, சனிக்கிழமைப் புதுமை, ஞாயிற்றுக்கிழமைப் புதுமை, பிரதிதினச் சுகிர்த பிரசங்கம் ஆகியனவாகும்.
கிறித்தவர்கள் திங்கட் கிழமைகளை உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும், செவ்வாய்க்கிழமைகளைச் சம்மனசுகளுக்காகவும், புதன் கிழமைகளைத் தூய சூசையப்பர் வழிபாட்டிற்காகவும், வியாழக் கிழமைகளைத் தேவதற்கருணை மன்றாட்டிற்காகவும் வெள்ளிக் கிழமைகளை இயேசுநாதரின் திருப்பாடுகளைத் தியானிப்பதற்காகவும், சனிக்கிழமைகளைத் திரித்துவ (Trinity) வழிபாட்டிற்காகவும் ஒதுக்கியுள்ளனர். இவர்களின் வாழ்வில் நடந்தேறிய புதுமைகளுன் சிறப்பான 52 நிகழ்ச்சிகளைத் தேர்ந்து, ஒவ்வொரு நாளும் கற்று ஆண்டு முழுதும் தியானிக்கத்தக்க வகையில், இக்கிழமைப் புதுமை நூல்களைச் சின்னச் சவரியார் உருவாக்கியுள்ளார்.
‘பிரதி தினச் சுகிர்த பிரசங்கம்’ என்ற இவரது நூல் கிறித்தவ சமயம் சார்ந்த புனிதர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டது. ஆண்டில் வரும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு புனிதரைக் குறிப்பிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை முற்பகுதியில் கூறி, அதன்வழி விளங்கும் அறிவுரையைப் பிற்பகுதியில் விளக்கியுள்ளார்.
சின்னச் சவரியார் கி.பி. 1774-ஆம் ஆண்டு காலமானார். இறுதிவரை, சருகணிப் பகுதி மக்களுக்குத் தொடர்ந்து தொண்டு செய்ததன் வாயிலாகச் சமய ஊழியம் புரிந்து வந்தார். இவரது உடல், இவர் விரும்பிய மக்கள் வாழ்ந்த பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. புளித பிரான்சிசு சவரியார் திரு-<noinclude></noinclude>
p7usdmwmf30oygx1ot4phfuzxztcugx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/200
250
647016
1947258
2026-06-17T09:18:13Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 200 |bSize = 480 |cWidth = 263 |cHeight = 254 |oTop = 71 |oLeft = 106 |Location = center |Description = }} {{center|கோயப் பெண்கள்}} வேளாண்மைப் பொறியியலார் எனக் கூறுவர். ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயப் பழங்குடிகள்|174|கோயப் பழங்குடிகள்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 200
|bSize = 480
|cWidth = 263
|cHeight = 254
|oTop = 71
|oLeft = 106
|Location = center
|Description =
}}
{{center|கோயப் பெண்கள்}}
வேளாண்மைப் பொறியியலார் எனக் கூறுவர். ஒவ்வொரு அறுவடையும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கோயர்கள் வேட்டையாடுவதில் வல்லவர்கள். திருவிழாக்களில் நாட்டியம், காட்டெருமை நடனம் முதலானவை சிறப்பிடம் பெறுகின்றன. இக்காலங்களில் மதுவை விரும்பிக் குடிக்கின்றனர்.
இவர்களின் முக்கிய உணவு கஞ்சியும் வேர்த்தண்டுகளும் மரப்பட்டைகளுமாகும். புளியங்கொட்டை மாவிலிருந்தும் இவர்கள் கஞ்சி காய்ச்சுகின்றனர். இது உடம்பிற்குக் கெடுதலானது. பனைமரக்கள்ளும் இப்பா பூவிலிருந்து எடுக்கப்பட்ட கள்ளும் கோயர்களின் குடிபோதைப் பொருள்களாகும். கோயர்கள், காட்டு ஓணான்கள், முயல், மான், காட்டுப்பன்றி, எருமை ஆகியவற்றின் இறைச்சியையும் உண்கின்றனர். இவர்கள் பறவைகளைச் சாப்பிடுவதில்லை.
கோயர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு வரும் குத்தகையாளர், வட்டிக்காரர், வாணிகர்கள் ஆகியவர்களுடன் சேர்ந்து போகவோ எதிர்த்துப் போராடவோ முயலுவதில்லை. இவர்கள் ஏமாந்து போகின்றனர்; ஏமாற்றப்படுகின்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 200
|bSize = 480
|cWidth = 177
|cHeight = 192
|oTop = 357
|oLeft = 261
|Location = center
|Description =
}}
{{center|கோயச் சிறுவன்}}
வாரங்கல், சும்மம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளில் வெளிமக்களின் குடியேற்றத்தால்<noinclude></noinclude>
7cmh5ix2wzppqzfneu2eounbdwe6oqx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/179
250
647017
1947259
2026-06-17T09:35:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாளின்போது அப்பகுதி மக்கள் இவர்தம் கல்லறைக்குச் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். இவர் எழுதிய நூல்கள் கிறித்தவப் பெருமக்களால் பெரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சின்னச்சாமி முதலியார்|151|சின்னத்தம்பி புலவர்}}</noinclude>நாளின்போது அப்பகுதி மக்கள் இவர்தம் கல்லறைக்குச் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
இவர் எழுதிய நூல்கள் கிறித்தவப் பெருமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. அவை தமிழ் உரைநடை வளர்ச்சியின் படிக்கற்களாகவும் அமைந்தன. இன்று அவை அக்காலத் தமிழ் உரைநடையின் இயல்புகளை அறிந்துகொள்ள உதவும் கருவிகளாகவும் பயன்படுகின்றன. புதுவை நகர மாதா அச்சுக் கூடத்தினரும், கிறித்தவச்சங்க அச்சுக் கூடத்தினரும் இவர்தம் நூல்களைப் பத்துப் பதிப்புகளுக்கு மேலும் வெளியிட்டுள்ளனர்.{{Right|<b>இர.ஆ.</b>}}
<section end="சின்னச் சவரியார்"/>
<section begin="சின்னச்சாமி முதலியார்"/>
{{dhr}}
<b>சின்னச்சாமி முதலியார்</b>: இவர் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவர் ஒரு எம்.ஏ. பட்டதாரி. சென்னையில் அரசுச் செயலகத்தில் இவர் ஒரு கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். இளமை முதல் இவர் இசையில் ஆர்வம் காட்டினார். இவர் காலத்தில் உமையாள்புரம் கிருட்டிண ஆகியோர் சங்கீத பாகவதர், சுந்தர பாகவதர் மேதைகளாக விளங்கினர். பாகவதர் இருவரும் தியாகையரிடம் சங்கீதம் பயின்றவர்கள். முதலியார் இங்விரு இசை மேதைகளிடமும் மாணாக்கராக அமர்ந்து முறைப்படி கருநாடக இசை பயின்றார். மேனாட்டார் கருநாடக இசையை அனுபவித்து மகிழ்வதற்கு இவர்தம் ஆங்கிலப் புலமை உதவியது. இவர், மேனாட்டுச் சங்கீதக் குறியீடுகளில் தியாகையரின் கீர்த்தனைகளையும், ஏனைய சங்கீத வித்துவான்களின் உருப்படிகளையும் அமைத்து கி.பி. 1892 -இல் ஒரு நூலாக வெளியிட்டார். அதில் கீர்த்தனைகளேயன்றி நாட்டுப் பாடல்களும் அடங்கியுள்ளன. இவர், இந்நூலின் தொடக்கத்தில் கருநாடக இசை பற்றி மிக விரிவான கட்டுரை ஒன்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் கருநாடக இசையின் நுணுக்கமான இயல்புகளைத் தெளிவாக விவரித்துள்ளார். மேனாட்டு இசைவாணர்கள் கருநாடக இசையின் மேன்மையை இவரது கட்டுரையின் வாயிலாக நன்கு உணர்ந்தனர். சுப்பராம தீட்சிதர் என்பவர் சங்கீத சம்பிரதாய பிரதர்சனி என்ற நூலை 1904-இல் இயற்றி வெளியிட்டார். அதற்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சின்னச்சாமி முதலியார். எட்டயபுரம் மன்னர் இந்நூலை வெளியிட இசைத் தமைக்கும் முதலியார் காரணமாவார். இப்பெருமகனார் பாடிய சீரிய பாடல்கள் அமைந்த ஏடுகள் பல இன்றுவரை வெளியிடப்படாமல் உள்ளன. இவர் ஓர் உரோமன் கத்தோலிக்கர்.{{Right|<b>வீ.சொ.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 179
|bSize = 375
|cWidth = 100
|cHeight = 95
|oTop = 325
|oLeft = 47
|Location = center
|Description =
}}
{{center|சின்னச்சாமி முதலியார்}}
<section end="சின்னச்சாமி முதலியார்"/>
<section begin="சின்னத்தம்பி புலவர்"/>
{{dhr}}
<b>சின்னத்தம்பி புலவர்</b> கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத்தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூரைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் பெயர் செல்லவராய முதலியார். யாழ்ப்பாணத்தின் வளமைச் சட்டத்தைத் திருத்தியமைக்கப் பாடுபட்டவர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவராலர். இவர் இளமையில் முறையாகப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கவில்லையெனினும் இளமையிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். ஒருநாள், தந்தையார் ஒரு செய்யுள் இயற்றத் தொடங்கி ஓரடியினை எழுதி மற்றைய அடிகளைப் பின்னர் எழுதலாமென்று வைத்துவிட்டு வெளியில் சென்றார். அதனைக் கண்ட இவர் அவ்வடியை வைத்து ஏனைய மூன்று அடிகளையும் எழுதி வெளியில் ஒரு வெண்பாவாக்கி முடித்துவைத்தார். சென்று வந்த தந்தையார் அப்பாடலைப் படித்து செல்லாமையால் மகிழ்ந்தார். இவர் பள்ளிக்குச் தந்தையார் இவர்மீது கொண்டிருந்த கோபமும் நீங்கியது. ஒருமுறை இவர் சிறுவயதில் தெருவில் விளையாடும் போது புலவரொருவர் தந்தையைக் காண வந்து இல்லம் தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தார். அவரிடம், தம் இல்லம் முன் கொன்றை மரமொன்று நிற்கும் என்று அடையாளம் கூறும் அச்செய்தியைச் செய்யுளில் பாடித் தெரிவித்தார். அதனைக் கேட்ட அப்புலவர் வியந்து இவரைப் பாராட்டினார். இவர் புலவர் குழுவில் கம்பராமாயணச் செய்யுளுக்கு உரை விளக்கம் கூறிப் பாராட்டுப் பெற்றுள்ளார்.
இவர் மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, கரவை வேலன் கோவை பருளைப்பள்ளு முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மறைசையந்தாதி என்னும் நூல் தமிழ்நாட்டிலுள்ள திருமறைக் காட்டீசர் மீது பாடப்பட்டதாகும். கல்வளையந்தாதி என்பது யாழ்ப்பாணத்தில் சண்டியிருப்பாயில் கல்வளை என்னும் ஊரிலுள்ள பிள்ளையார் மீது பாடப் பெற்றதாகும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரவெட்டியில் இருந்த செல்வர் வேலாயுதம் பிள்ளை என்பவரை<noinclude></noinclude>
2oed0pabnksji927cbo8u3gt81n9i1m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/201
250
647018
1947260
2026-06-17T09:43:05Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர்கள் தங்கள் நிலங்களை இழந்து, வேளாண்மை உழைப்பாளிகளாக மாறியுள்ளனர். எனினும், இவர்கள் வெளிமக்கள் குடியேற முடியாத உட்பகுதிகளில் இன்றள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947260
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயப் பழங்குடிகள்|175|கோயபல்சு, பால் சோசப்பு}}</noinclude>இவர்கள் தங்கள் நிலங்களை இழந்து, வேளாண்மை உழைப்பாளிகளாக மாறியுள்ளனர். எனினும், இவர்கள் வெளிமக்கள் குடியேற முடியாத உட்பகுதிகளில் இன்றளவும் தங்கள் பொருளாதார நிலையிலிருந்து சிதறாமல் இருக்கிறார்கள். மடாகுடப் பகுதிக்கோயர்கள் வெளியிலிருந்து வந்தவர்களால் எவ்வித மாற்றமும் அடையவில்லை. கோதாவரி ஆற்றுப் பகுதியில் பல இடங்களில் மலை இரெட்டிகள் கோயர்களின் அண்டைப் பழங்குடியினராவர். இப்பகுதிகளில் கோயர்கள் இரும்புச் சாமான்களை இரெட்டிகளுக்குக் கொடுத்து, அவற்றிற்கு மாற்றாகப் பாய், கூடை போன்ற சாமான்களைப் பெறுகின்றனர். இரு இனத்தவரின் வீடுகளும் உடைகளும் ஒரே தன்மையானவை. எனினும், கோயர்கள் வீட்டில் இரெட்டிகள் உணவு உட்கொள்வதில்லை. இரெட்டிகனின் வீட்டின் உட்பகுதிகளில் கோயர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருவரிடமும் பெண் கொடுத்தல் வாங்கல் கிடையாது.
கோயர்களின் சமுதாயச் செயல்கள் குலப் பஞ்சாயத்தினால் செயற்படுகின்றன. கோயர் கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் ‘பின்ன பேடா’ (Pinna Pedda) எனப்படுவர். இவருக்கு மேல்அதிகாரி ‘குல பேடா’ (Kula Pedda) அல்லது பட்டேல் (Patel) ஆவர். இவர் அரசு ஒப்புதல் பெற்றவர். பின்னபேடா, குலபேடாப் பதவிகள் தலைமுறை தலைமுறையாக அவர்கள் பரம்பரையில் வரும், 10, 12 கிராமங்கள் அடங்கிய அமைப்பே சமுத்து (Samuth) எனப்படும். இதன் தலைவர் சமுத் தோரா (Samut Dora), குல தோரா (Kula Dora) அல்லது பெத்த கப்பு (Pedda Kapu) ஆவார். இவரது நீர்ப்பே சரியானதும் இறுதியானதுமாகும். எல்லாக் குற்றங்களுக்கும் தண்டத் தொகை விதிக்கப்படுகிறது. அதைக் கட்டாதவர் கடுமையான தண்டனனக்கு உள்ளாவர். ஒருவர் குற்ற வாளியா நிரபராதியா என்பதைக் கண்டுபிடிக்கப் பல முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அவனது கையைக் கொதிக்கும் எண்ணையில் வைத்தல்.
நம்பிக்கை, சட்டத்திற்குட்படுதல், பொறுமை, பணிவு, நன்றி மறவாமை, தீங்கிழையாமை ஆகியவை கோயர்களின் பண்புகள். இவர்கள் சிறிதளவு சோம்பேறிகளாவர். இவர்கள் பொது நலனில் ஈடுபாடு கொண்டவர்கள். வீட்டையும் தங்கள் பன்றிக் கூடங்களையும் சுத்தமாக வைத்திருப்பர். இவர்கள் இந்துக்களாக இருப்பினும், எப்பொழுதும் சாதி இந்துக்களையும் பிற இனத்தவரையும் விட்டு விலகித் தனித்து வாழ்வதையே விரும்புவர். கோயப் பெண்கள் நெற்றியில் பொட்டிடுவர்.
சூரியன், முத்தையாள் அம்மாள், மகாலட்சுமி அம்மாள் ஆகிய தெய்வங்ளை வழிபடுகின்றனர். அறுவடைப் பண்டிகை இவர்களுக்கு முக்கியமானது. கோயர்கள், ஆதிதிராவிடர்களிடமும் முகம்மதியர்களிடமும் உணவு கொள்வதில்லை. மதமாற்றமும் இவர்களிடம் காணப்படவில்லை.
கோயர்களின் திருமணச் சடங்குகள் இந்து முறைப்படி நடக்கும். வரதட்சிணை இவர்களிடம் இல்லை. பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் குறைந்த அளவு பணம் கொடுப்பர். கோயர்கள் தங்கள் மனைவிகளிடமும் குழந்தைகளிடமும் மிகவும் அன்புடன் இருப்பர். தாலி கட்டுவது இவர்களிடம் காணப்படுகிறது. மணவிலக்கு, விதவை மணம் ஆகியவற்றையும் இவர்கள் கொண்டுள்ளனர்.
{{Right|<b>நே.தே.</b>}}
<section end="கோயப் பழங்குடிகள்"/>
<section begin="கோயபல்சு, பால் சோசப்பு"/>
{{dhr}}
{{larger|<b>கோயபல்சு, பால் சோசப்பு</b>}} என்பவர் செருமானிய நாட்டில் அடால்பு இட்லரும், அவருடைய தேசிய சமநிலைக் கட்சியாரும் நடத்திய வரம்பற்ற முழுவல்லாட்சிக் காலத்தில் (1933–1945) அரசாங்கத்தில் கொள்கை. பரப்பு அமைச்சராக (Minister of Propaganda) இருந்தார். இவர் (Goebells, Paul Joseph) கி.பி. 1897–இல் ஓர் உரோமானியக் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்து, எய்டல்பர்கு பல்கலைக்கழகத்தில் சிறந்த கல்விப் பயிற்சி பெற்றார். இவர் ஒரு கால் ஊனத்தின் காரணமாக நாட்டின் இராணுவப் பயிற்சியிலிருந்து விலக்களிக்கப்பட்டார். பட்டப்படிப்பையும், செய்தித்தாள் துறையில் பயிற்சியையும் முடித்தபின்னர், இவர் 1924-இல் தேசிய சமநிலைக் கட்சியாருடன் நட்புக் கொண்டார். இவருக்கு இளமையிலேயே அரிய நாவன்மை இருந்தபடியால் இவர் இட்லருடைய (Hitler) கவனத்தை ஈர்த்தார். இட்லர் இவரை 1924–இல் தம் கட்சியின் மாவட்ட ஆட்சியாளராகவும், 1926–இல் செருமனி முழுவதற்கும் தம் கட்சியின் கொள்கைப் பரப்பு இயக்குநராகவும் ஆக்கினார்.
<b>இவர் பணிகள்:</b> செருமானியத் தேசிய சமநிலைக் கட்சியார் இட்லருடைய தலைமையில் 1933–இல் செருமானியப் பாராளுமன்றத்தில் பெரும்பாலான இடங்களைத் தேர்தல்களில் கைப்பற்றி அரசாங்கத்தை அமைத்தனர். இட்லர் தாம் முதலமைச்சராகப் பதவிக்கு (Chancellor) வருதற்கு உதவியாக இருந்த வைமார் அரசியலமைப்பைச் (Weimar Constitution) சிறிது சிறிதாக மாற்றி, அதைப் பாராளுமன்றக் குடியாட்சி இயல்பிலிருந்து வரம்பற்ற முழு வல்லாட்சியாக (Dictatorship) மாற்றினார். இந்நிலையில் அவர் தம் வல்லாட்சியை ஒரு குடியாட்சி என்றே மக்கள் நம்பி ஏற்றுக் கொள்ளும்படி செய்-<noinclude></noinclude>
h8695pb2s5gh93anpgquls4fwcvnlgi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/180
250
647019
1947261
2026-06-17T09:50:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பற்றிப் பாடப்பட்டது கரவை வேலன் கோவையாகும். இந்நூலிலுள்ள ஒவ்வொரு செய்யுளுக்கும் வேலாயுதம் பிள்ளை ஒவ்வொரு பொற்றேங்காய் வழங்கிச் சிறப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சின்னப்ப நாயக்கர்|152|சின்னப்பா பிள்ளை, சி.வை.}}</noinclude>பற்றிப் பாடப்பட்டது கரவை வேலன் கோவையாகும். இந்நூலிலுள்ள ஒவ்வொரு செய்யுளுக்கும் வேலாயுதம் பிள்ளை ஒவ்வொரு பொற்றேங்காய் வழங்கிச் சிறப்பித்தார் என்றும் கூறுவர். இவருடைய நூல்களுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சின்னத்தம்பி புலவர்"/>
<section begin="சின்னப்ப நாயக்கர்"/>
{{dhr}}
<b>சின்னப்ப நாயக்கர்</b>: இவர் பழநியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் பழநிப் பிள்ளைத் தமிழ் இயற்றிய நூலாசிரியர் என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவருக்குக் கிடைத்த ஏட்டுப்பிரதியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பழநிக்கருகிலுள்ள பாலசமுத்திரமென்னும் ஊரில் வாழ்ந்த விசுவ கோபாலதுரை என்னும் குறுநில மன்னர் இவரை ஆதரித்தார் என்பதனை அவர் நூலுள் வரும் ‘விசய கோபாலர் வரவிட்ட சிறுதேர்’ (31) என்னும் தொடரால் அறியலாம் என்று உ. வே. சாமிநாதையர் கூறியுள்ளார். இருப்பினும் அப்பாட்டில் ‘நின்மாமனாரான கருணைச் செல்வராமெழில் விசய கோபாலர்’ என்றுள்ளதால் அது திருமாலைக் குறிப்பதாகவும் கொள்ளலாம் என்பர். அந்நூல் 1954-இல் உரையுடன் பதிப்பிக்கப்பெற்றது. அந்தப் பதிப்பில் பழநிப் பிள்ளைத் தமிழின் நூலாசிரியர் பழநிச் சமீன் விசய கிரிவேலச்சின்னோவையன் எனக் குறிக்கப்பட்டுள்ளது. சமீன்கள் அக்காலத்தில் நாயக்கர் பட்டத்தையும் பெற்றிருந்தனர் என அந்தப் பதிப்பின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. எனவே, சின்னப்ப நாயகரும் இவரும் ஒருவரா என்பதும் வேறானவரா என்பதும் ஆய்தற்குரியன. அப்பதிப்பின் முன்னுரையில் விசயகிரி வேலச்சின்னோவையன் என்பவர் சூராவடி வேலன் வண்ணம், மீனாட்சியம்மை கும்மி, வையாபுரிப்பள்ளு முதலிய நூல்களை இயற்றியுள்ளார் எனத் தெரிகிறது.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சின்னப்ப நாயக்கர்"/>
<section begin="சின்னப்பா பி.யு."/>
{{dhr}}
<b>சின்னப்பா பி.யு.</b>: இவர் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழகத்தே நாடகத் துறையிலும், பின்னர்த் திரையுலகிலும் சிறந்து விளங்கிய நடிப்பிசைக் கலைஞர்களுள் ஒருவர்; முறையான இசைப்பயிற்சி பெற்றவர், புதுக்கோட்டை நகரில் உலகநாதப்பிள்ளையின் மகனாக கி.பி.1897-ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னச் சாமி என்பதாகும்.
நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் தம் ஆறாம் வயதில் மதுரை நாடகக் குழு ஒன்றில் (Madurai Original Boy's Company) மாதம் பதினைத்து உரூபாய் ஊதியத்தில் சேர்த்தார், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்ப் பிறிதொரு குழுவில் சேர்ந்து இரங்கூன் சென்று ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். பின்னாளில் புளியம்பட்டி நாடகக் குழுவோடு இலங்கைக்குச் சென்று நடித்தார்.
இவர் சந்திரகாந்தா என்னும் நாடகத்தில் சுண்டூர் இளவரசராக நடித்து நாடகப் புகழ் எய்தினார். தம் முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இசையாலும் நடிப்பாலும் நாளடைவில் நாடகத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடிக்கும் சிறப்பெய்தினார்.
சிறப்பு நாடகங்களில் (Special Drama) நடிக்கத் தொடங்கிய இவருக்கு, இவர்தம் குரல் வளம் பக்க பலமாக அமைந்தது. இசைப் பயிற்சியோடு உடற் பயிற்சியும் பொருந்திய வீரவிளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டு உழைத்ததால், பிற்காலத்தில் சிறந்த சண்டை நடிகராகவும் திகழ முடிந்தது.
கரிய நிறமும் கட்டையான உருவமும் கொண்டவராக விளங்கிய இவர் தலைசிறந்த அய்யனார் பக்தராவர். நாடகங்களில் நாலரைக் கட்டைச் சுருதியிலும் திரைப்படங்களில் இரண்டரைக் கட்டைச் சுருதியிலும் இவர் பாடுவார்.
இவர் கொன்னக்கோல் வாசிப்பதில் வல்லவர். தனி இசைநிகழ்ச்சி செய்யும்போது இவரது இசாக கேட்பவரை ஆலாபனை மெய்மறக்கச் செய்யும். ‘நமக்கினி பயமேது’ என்ற இவரது கல்யாணி இராகப்பாடல் புகழ்பெற்றதாகும்.
இவரது திரைப்பட வாழ்விற்குச் ‘சவுக்கடி சந்திர காந்தா’ என்னும் திரைப்படம் வாயிலாக அமைந்தது. ஆரியமாலா, கண்ணகி, பிருதிவிராசு, உத்தம புத்திரன் முதலிய திரைப்படங்கள் இவருக்குப் பெரும் புகழ் தந்தன.
சங்கரதாசு சுவாமியிடம் தொடங்கிய இவரது நாடக வாழ்வு திரைப்படம் வரை வளர்ந்து ஒளி வீசியது. நடிப்பு, பாட்டு, தெளிவான உச்சரிப்பு, சண்டையிடும் திறம் ஆகிய நிலைகளில் இவருக்கு இணையான நடிகர் இல்லை என்னுமளவிற்குச் சிறந்து விளங்கினார். சகுந்தலா என்னும் நடிகையினைக் காதலித்து மணந்தார். இவர் 1945-ஆம் ஆண்டில் தம் நாற்பத் தெட்டாம் வயதில் காலமானார்.{{Right|<b>இரா.குரு.</b>}}
<section end="சின்னப்பா பி.யு."/>
<section begin="சின்னப்பா பிள்ளை, சி.வை.,"/>
{{dhr}}
<b>சின்னப்பா பிள்ளை, சி.வை.,</b> கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள சிவப்பிட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். தந்தை வைரவநாதப்பிள்ளையாவார். தமிழ்ப் புலவரான சி.வை.தாமோதரம்பிள்ளை இவர்தம் உடன் பிறந்தவர். இவர் தமிழ்நூல்களைக் கற்றுச் சிறந்த<noinclude></noinclude>
ilujd0jgdejfkhabp5cvb34elu2uu2j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/202
250
647020
1947264
2026-06-17T10:05:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தற்கு ஒரு திறமையான கொள்கை பரப்பு அமைச்சர் தேவைப்பட்டார். இட்லர் கோயபல்சுக்காகவே பொதுமக்கள் அறிவு விளக்கத்துக்கான தேசிய அமைச்சகத்தைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயம்புத்தூர்|176|கோயம்புத்தூர்}}</noinclude>தற்கு ஒரு திறமையான கொள்கை பரப்பு அமைச்சர் தேவைப்பட்டார். இட்லர் கோயபல்சுக்காகவே பொதுமக்கள் அறிவு விளக்கத்துக்கான தேசிய அமைச்சகத்தைத் தோத்துவித்து, அப்பதவியில் கோயபல்சை அமர்த்தினார். கோயபல்சு இட்லருடைய தேசிய சமநிலை அரசாங்கத்தைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் செருமானிய மக்களிடையே ஏற்படும் படி சில கருத்துகளை உருவாக்கிக் கூறினார். அதன் பொருட்டு இவர் செருமனியிலுள்ள செய்தித்தாள்கள், வானொலி, திரைப்படத்துறை, வெளியீடுகள், நாடகத்துறை, இசை முதலிய எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். இரண்டாம் உலகப் போர் நிகழ்ச்சிகளைப் பற்றி (1939-45) செருமானிய மக்களுக்கு நம்பிக்கை யூட்டும் வகையிலும், பகைநாடுகளுக்கு அச்சமூட்டும் வகையிலும், இவர் செய்திகளைத் திர்த்தும், பல பொய்யுரைகளைக் கூறியும் வந்தார். இதுதியில் 1945–இல் உருசிய, பிரிட்டிசு, அமெரிக்கப் படைகள் இட்லர் தங்கியிருந்த பெர்லின் நகரத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றியபோது, இவர் இட்லருடன் இருந்தார். இட்லர் இறந்த சூழ்நிலை பலவாறாகக் கூறப்படுகிறது. ஆனால், கோயபெல்சு தம் மனைவியையும் ஆறு குழந்தைகளையும் கொன்றுவிட்டுத் தம்மையும் மாய்த்துக் கொண்டார்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="கோயபல்சு, பால் சோசப்பு"/>
<section begin="கோயம்புத்தூர்"/>
{{dhr}}
{{larger|<b>கோயம்புத்தூர்</b>}} தமிழ்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நொய்யலாற்றையடுத்து, நீலகிரி குன்றுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ள நகரம், பண்டைக் காலத்தில் கோவன் என்ற பெயருடைய ஓர் சிற்றரசனால் புகழ் பெற்று விளங்கிய பேரூர்க்கருகில் புதிய தாய் இவ்வூர் அமைக்கப்பட்டதால் இந்நகர்க்கு கோயம்புத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது. நீலகிரிக் குன்றுகளுக்கும், ஆனைமலைக் குன்றுகளுக்குமிடையே இருபது மீட்டர் அகலம் கொண்ட புகழ் மிகுந்த பாலக்காட்டுக் கணவாயை நோக்கியிருக்கின்றது இந்நகரம். இது இன்றைய கோவை மாவட்டத் தலைநகராகத் திகழ்கின்றது.
கடல்மட்டத்திலிருந்து 1341 அடி உயரத்தில் இந்நகரம் அமைந்திருப்பதால் மிகுந்த வெப்பமோ தட்பமோயின்றி இனிதான சமவெப்பதட்பநிலை கொண்டுள்ளது. இந்நகரை ‘ஏழைகளின் ஊட்டி’ (Poorman's Ooty) என்று சொல்வார்கள். குறைந்த செலவில் ஏழைகளுக்குக் கோடைக் கால உறைவிடமாக இந்நகர் உள்ளது. இங்கு ஆண்டில் பெய்யும் மழை ஏறக்குறைய 750 மி. மீட்டர்களாகும். ஆனால், இதன் அருகிலுள்ள நீலகிரிக் குன்றுகளில் ஆண்டில் பெய்யும் மழை அளவு 2500 மி.மீ.
பாலக்காட்டுக் கணவாயின் முகத்துவாரத்திலிருப்பதால் இந்நகரை அடைவதற்கு மும்முறை (முறையே கி.பி. 1768, 1783, 1790) ஆங்கிலேயர் போரிட்டுத் தோல்வியுற்றனர். இறுதியில் கி.பி. 1799-இல் மைசூரை ஆண்ட திப்புசுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர் வசம் வந்த இவ்வூர், இந்தியா சுதந்திரமடையும்வரை அவர்கள் வசமே இருந்தது.
<b>தொழில்:</b> தொழில் துறையிலும், வணிகத்துறையிலும் வளர்ச்சியுற்றுத் தென்னிந்தியாவில் அமைந்துள்ள மதுரை, சேலம் போன்ற முக்கியமான நகரங்களுள் கோயம்புத்தூரும் ஒன்றாகும். இந்நகரில் பஞ்சாலைகள் (பருத்தி ஆலைகள்) பல உள்ளன. இதனைத் ‘தென்னிந்தியாவின் மான்செசுட்டர்’ (Manchester of South India) என்பர். காப்பிவிதை தயாரித்தல், காய்கறிகளிலிருந்து எண்ணெய் எடுத்தல். சோப்பு தயாரித்தல், வேளாண்மைக்குரிய கருவிகள் செய்தல், சிமிண்டு தயாரித்தல், தோல் பதனிடுதல் ஆகியவற்றிற்கான தொழிற்சாலைகளும் இந்நகரில் பெருமளவில் இயங்குகின்றன.
<b>போக்குவரத்து:</b> தென்னிந்தியாவிலுள்ள புகை வண்டிச் சந்திப்புகளில் கோயம்புத்தூர் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாலக்காடு கணவாய் மூலம் மேற்கிந்தியக் கடற்கரையை அடைய இச்சந்திப்பு வழிசெய்கிறது.
<b>கல்வி:</b> கோயம்புத்தூரில் பல கல்லூரிகள் உள்ளன. இந்தியாவில் புகழ்மிக்க வேளாண்மைக் கல்லூரிகளுள் கோயம்புத்தூர் வேளாண்மைக் கல்லூரியும் ஒன்றாகும். இப்பொழுது இங்கு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் உள்ளது. இந்நகரிலுள்ள அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி புகழ்பெற்ற கல்வி நிலையங்களுள் ஒன்றாகும். பெண்களுக்கென நடத்தப்படும் இக்கல்லூரியில் வெளிநாடுகளிலிருந்தும் மாணவியர் வந்து பயில்கின்றனர். இந்நகரில் அரசால் நடத்தப்படும் கலைக்கல்லூரியும், தனியாரால் நடத்தப்படும் பெண்களுக்கான கலைக்கல்லூரியும் பொறியியல் கல்லூரியும் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. பாரதியார் பல்கலைக் கழகம் இங்கு அண்மையில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
<b>கோயில்:</b> இந்நகரிலிருந்து ஐந்து கீ.மீ. தொலைவிலுள்ள பேரூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள கோயில் மிகப் புகழ் வாய்ந்தது. பேரூர், சோழர்கள் காலத்திலிருந்து சிறப்பு மிக்க நகரமாகத் திகழ்ந்திருக்கிறது. கொங்கு நாட்டாரும், மலையாள நாட்டினரும் தை, ஆடி அமாவாசைகளிலும், மார்கழித்திருவா திரை, பங்குனி உத்திரம், ஆகிய நாள்களிலும் பேரூர்க் கோயிலில் திருவிழாக்காண வருவார்கள்.<noinclude></noinclude>
ndzrebxzvp5c46w0s7n3ut5ua8td11j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/203
250
647021
1947268
2026-06-17T10:23:17Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பேரூர் பெரிய தலைநகரமாக விளங்கிற்றெனவும் கோயம்பத்தூர் அதையொட்டிய ஒரு சிறு கிராமமாக இருந்தது எனவும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயம்புத்தூர் மாவட்டம்|177|கோயில்}}</noinclude>பேரூர் பெரிய தலைநகரமாக விளங்கிற்றெனவும் கோயம்பத்தூர் அதையொட்டிய ஒரு சிறு கிராமமாக இருந்தது எனவும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்நகரையடுத்துள்ள மருதமலையான் கோயிலும் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களுள் ஒன்றாகும்.
{{Right|<b>கி.பி.</b>}}
<section end="கோயம்புத்தூர்"/>
<section begin="கோயம்புத்தூர் மாவட்டம்"/>
{{dhr}}
{{larger|<b>கோயம்புத்தூர் மாவட்டம்:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/தமிழ் நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|தமிழ் நாட்டு ஆட்சிப்பிரிவுகள்]].
<section end="கோயம்புத்தூர் மாவட்டம்"/>
<section begin="கோயில்"/>
{{dhr}}
{{larger|<b>கோயில்:</b>}} இறைவனை வழிபடுவதற்காக அமைக்கப்பட்ட இடம்; மக்கள் வழிபடும் கடவுளின் இல்லம். மனத்தை ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் இடம் சிறந்ததாக இருத்தல் வேண்டும். முதன் முதலில் இயற்கையை வழிபட்ட மனிதன் பின் இயற்கையழகும் அமைதியும் நிறைந்த இடத்திலே இறைஉரு அமைத்து வழிபடத் தொடங்கினான். இன்றளவும் கோயில்கள் பல அத்தகைய இடங்களிலே அமைக்கப்படுகின்றன. ஆற்றங்கரைகளிலும் குளத்தின் கரைகளிலும் வளம் மிக்க சோலைகளிலும் மரநிழலிலும் மலைக் குகைகளிலும் இறைவனை உருவமைத்து மக்கள் முதன்முதலில் வழிபட்டு வந்தனர். அவ்விடத்தில் சிறு கோயிலும் அமைத்தனர். பின்னர் வந்த மக்கள் இக்காலக் கோயிலமைப்பில் கோயில்களை அமைத்தனர். கோயில் என்பது உடல் என்னும் புறச்சின்னமாகக் கருதப்படுகிறது. உடலிலுள்ள தத்துவங்களுக்கு ஏற்பப் புறச்சின்னங்களைக் காட்டுதல் வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. கோயிலைச் சுற்றிலும் மதில் எடுத்து ஒருபுறம் வாயிலமைத்து அங்குக் கோபுரத்தை அமைத்தனர். அக்கோபுரம் தூலலிங்கம் எனப்படும். தொலைவிலிருந்தே கோபுரத்தைக் கண்டு வணங்குவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது. கோபுரத்தைக் காணும்பொழுது மக்களுக்குத் தெய்வநினைவு ஏற்படச் செய்யும் வண்ணம் கோபுரங்கள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளன.
கோபுரத்தில் பொதுவாக உலகிலுள்ள எல்லாப் பொருள்களின் உருவங்களையும் காணலாம். கோபுர நிலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஒற்றைப்படையில் அமைக்கப்பட்டிருக்கும். மூன்று நிலைகளையுடையவை நனவு, கனவு, சுழுத்தி என்னும் மூன்று அவத்தைகளைக் குறிக்கும் எனவும், ஐந்து நிலைகளை உடையவை ஐம்பொறிகளையும், ஏழு நிலைகள் ஐம்பொறிகளுடன் மனம் புத்தி என்பனவற்றையும் குறிக்கும் எனவும் கூறுவர். கோபுரங்கள் நிலைகள் பல பெற்றிருப்பினும் மக்கள் தரையில் அமைக்கப்படும் வாயில் வழியாகத் தான் கோயிலினுள் செல்லமுடியும். இது மனம் ஒன்றே கடவுள்மீது நாட்டம் கொள்ளப் பயன்படும் என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது.
கோபுரத்தை அடுத்துப் பலிபீடம் வைக்கப்படும். அதன் அருகில் சென்று ஒருவர் வீழ்ந்து வணங்குவதால் தம் மனத்தில் உள்ள கீழான இயல்புகள் யாவற்றையும் பலிகொடுத்துவிட்டு மேலான சிந்தனை இயல்புடன் எழுந்திருக்கின்றார் என்ற அடிப்படையை உணர்த்தப் பலிபீடம் வைக்கப்படும். பிராணாயாம முறை இறைவனைச் சுற்றி வலம் வருவதன் மூலம் அடைய முடியும். பலிபீடத்தை அடுத்துக் கொடிக்கம்பமும் இறைவனின் வாகனமும் காணப்படும். அது ஆன்மாவைக் குறிக்கும். ஆன்மா உள்முகமாக இறைவனை நோக்குகிறது என்பதும், இறைவனை அடைவதே ஆன்மாவின் குறிக்கோள் என்பதும் இதன்மூலம் பெறப்படும். வாகனமான மனம் இறைவனைச் சென்றடையும் நாட்டமுடனே எப்பொழுதும் திகழ வேண்டும் என்பதும் இதன் கருத்தாகும்.
கருவறை காற்றும் வெளிச்சமும் உட்புகா வண்ணம் இருளாகவே அமைக்கப்படும். வழிபட வருபவர் ஒலியும் ஒலியும் கிடைக்கும்வரை அமைதியாக விளங்குவர். விளக்கு, கற்பூர ஆராதனை ஆகியவற்றால் உண்டாகும் வெளிச்சத்தில் மணியோசை முழங்க இறைவனை மனிதன் வழிபடுகிறான்.
கோயிலின் உள்ளே எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபடும் மனிதனின் உள்ளும் புறமும் தூய்மைபெற்றனவாக இருத்தல் வேண்டும். அன்பை வளர்க்கவும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவும் இறைவனுக்கு நீராட்டிப்பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் ஆகியவற்றைக் கொண்டு முழுக்காட்டி நல்லுணவு படைக்கின்றனர். பின்னர் ஆடை அணி கலன்களைப் பூட்டிப் பக்தியுடன் வணங்குதல் முறையாகும். இறைவனுக்குப் படைக்கும் பொருள்கள் மிக நல்லுணவாக இருத்தல் வேண்டும். கோயில்களில் கையாளப்படும் கிரியைகள் யாவும் தத்துவ விளக்கத்தைத் தருபவை என்பது ஆன்றோர்களின் கருத்தாகும்.
<b>கோயிற் கட்டடக் கலை:</b> (கி.மு. 2500 – கி.பி. 300) இந்திய நாடு கோயில்களுக்குப் புகழ்பெற்று விளங்கும் நாடாகும். இறைவனுக்குக் கோயிலமைத்து வழிபடுவது மிகப் பழங்காலத்திலிருந்தே நிலவி வருகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் நகரங்களான அரப்பா, மொகஞ்சதாரோ, உலோகுஞ்சதாரோ, தகஞ்சோதாரோ, அலிமுராத்து, பாண்டிவாகி, அம்ரி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்களின் அமைப்பு, நீண்ட தெருக்கள், நகர அமைப்பு ஆகியவை பண்டைக் கால மக்களின் கட்டடக் கலை அறிவை வெளிப்படுத்துவனவாக உள்ளன. இங்குக்<noinclude>
<b>வா.க. 8 – 12</b></noinclude>
ra19pzmhf3mw8o3qofxnq1i8z0n1pkw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/204
250
647022
1947297
2026-06-17T10:38:48Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 204 |bSize = 480 |cWidth = 104 |cHeight = 98 |oTop = 83 |oLeft = 80 |Location = left |Description = பாதாமிக்கு அருகிலுள்ள மகாகூடெசுவரர் கோயில் விமானத்தின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்|178|கோயில்}}</noinclude>{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 204
|bSize = 480
|cWidth = 104
|cHeight = 98
|oTop = 83
|oLeft = 80
|Location = left
|Description = பாதாமிக்கு அருகிலுள்ள மகாகூடெசுவரர் கோயில் விமானத்தின் உச்சி.
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 204
|bSize = 480
|cWidth = 150
|cHeight = 120
|oTop = 60
|oLeft = 256
|Location = right
|Description = பட்டதக்கல் சங்கமேசுவரர் கோயில் விமானம்
}}
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 204
|bSize = 480
|cWidth = 193
|cHeight = 137
|oTop = 206
|oLeft = 40
|Location = left
|Description = பட்டதக்கல் விருபாட்சர் கோயில் விமானம்
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 204
|bSize = 480
|cWidth = 150
|cHeight = 118
|oTop = 226
|oLeft = 278
|Location = right
|Description = குக்கனூர் கல்லேசுவரர் கோயில் விமானம்
}}
{{Multicol-end}}
கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்களுள் கோயில்களோ வழிபாட்டுத் தலங்களோ இருந்தனவா என்பதை அறிய முடியவில்லை.
சிந்துச் சமவெளி நாகரிகத்திற்குப் பின்னர் வந்த வேத காலத்தில் ஆரியர்களின் கட்டடக் கலைத் திறன் பற்றிய கூறுபாடுகள் எவையும் கிடைக்கவில்லை. இவர்கள் சாதாரண வட்ட வடிவக் குடிசை வீடுகள் கட்டியே வாழ்ந்தனர். இவர்கள் இயற்கையை வழிபட்ட காரணத்தால் அதற்கெனத் தனித்துக் கோயில்கள் எவற்றையும் அமைக்கவில்லை எனத் தெரிகிறது.
<b>இந்தியச் கோயிற் கட்டடக் கலையின் பிரிவுகள்:</b> இந்தியக் கோயிற் கட்டடக்கலை, சிற்ப சாத்திரப்படி மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை நாகரம் திராவிடம், வேசரம் எனப்படும். இவை நிலவியல் அடிப்படையிலும், கோயில்களில் காணப்பட்ட பொதுவான தன்மைகள் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டன. நாகரம் என்னும் அமைப்பு வட இந்தியக் கோயில்களில் குறிப்பாக விந்தியமலையின் வடக்குப் பகுதிகளில் காணப்படும் அமைப்பாகும். விந்திய மலையிலிருந்து கிருட்டிணா ஆறு முடிய உள்ள பகுதிகளில் காணப்படும் கோயில்களின் அமைப்பு வேசரம் எனப்படும். கிருட்டிணா ஆற்றிலிருந்து தெற்கில் காணப்படும் கோயிலமைப்பு முறை திராவிடம் எனப்படும். திராவிடர்கள் பயன்படுத்திய கோயிற் கட்டட அமைப்பு முறை திராவிடம் எனப் பெயர்பெற்றது. திராவிடர்களின் கட்டடக் கூறுபாடுகளையும் வட இந்தியக் கோயிற் கட்டடக் கலைக் கூறுபாடுகளையும் இணைத்தே வேசரம் எனப்படும் அமைப்பு முறை தோன்றியது. வேசரக் கலை அமைப்பு கி.பி. 11–ஆம் நூற்றாண்டிலிருந்தே பெருமளவில் வளர்ந்தது. சிற்பசாத்திர நூல்களில் இவ்வமைப்புகளைப் பற்றி முறையான செய்திகள் கிடைக்கவில்லை. கோயிலின் அமைப்பு முறையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன எனினும், பெரும்பாலான அளவில் ஒரே அமைப்பு முறையையே இந்தியக் கோயில்கள் பெற்றுத் திகழ்கின்றன. நாகர<noinclude></noinclude>
g6xng9vhlh7z3x6ozd5ee2u8k2260on
1947298
1947297
2026-06-17T10:39:13Z
Desappan sathiyamoorthy
14764
1947298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்|178|கோயில்}}</noinclude>
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 204
|bSize = 480
|cWidth = 104
|cHeight = 98
|oTop = 83
|oLeft = 80
|Location = left
|Description = பாதாமிக்கு அருகிலுள்ள மகாகூடெசுவரர் கோயில் விமானத்தின் உச்சி.
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 204
|bSize = 480
|cWidth = 150
|cHeight = 120
|oTop = 60
|oLeft = 256
|Location = right
|Description = பட்டதக்கல் சங்கமேசுவரர் கோயில் விமானம்
}}
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 204
|bSize = 480
|cWidth = 193
|cHeight = 137
|oTop = 206
|oLeft = 40
|Location = left
|Description = பட்டதக்கல் விருபாட்சர் கோயில் விமானம்
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 204
|bSize = 480
|cWidth = 150
|cHeight = 118
|oTop = 226
|oLeft = 278
|Location = right
|Description = குக்கனூர் கல்லேசுவரர் கோயில் விமானம்
}}
{{Multicol-end}}
கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்களுள் கோயில்களோ வழிபாட்டுத் தலங்களோ இருந்தனவா என்பதை அறிய முடியவில்லை.
சிந்துச் சமவெளி நாகரிகத்திற்குப் பின்னர் வந்த வேத காலத்தில் ஆரியர்களின் கட்டடக் கலைத் திறன் பற்றிய கூறுபாடுகள் எவையும் கிடைக்கவில்லை. இவர்கள் சாதாரண வட்ட வடிவக் குடிசை வீடுகள் கட்டியே வாழ்ந்தனர். இவர்கள் இயற்கையை வழிபட்ட காரணத்தால் அதற்கெனத் தனித்துக் கோயில்கள் எவற்றையும் அமைக்கவில்லை எனத் தெரிகிறது.
<b>இந்தியச் கோயிற் கட்டடக் கலையின் பிரிவுகள்:</b> இந்தியக் கோயிற் கட்டடக்கலை, சிற்ப சாத்திரப்படி மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை நாகரம் திராவிடம், வேசரம் எனப்படும். இவை நிலவியல் அடிப்படையிலும், கோயில்களில் காணப்பட்ட பொதுவான தன்மைகள் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டன. நாகரம் என்னும் அமைப்பு வட இந்தியக் கோயில்களில் குறிப்பாக விந்தியமலையின் வடக்குப் பகுதிகளில் காணப்படும் அமைப்பாகும். விந்திய மலையிலிருந்து கிருட்டிணா ஆறு முடிய உள்ள பகுதிகளில் காணப்படும் கோயில்களின் அமைப்பு வேசரம் எனப்படும். கிருட்டிணா ஆற்றிலிருந்து தெற்கில் காணப்படும் கோயிலமைப்பு முறை திராவிடம் எனப்படும். திராவிடர்கள் பயன்படுத்திய கோயிற் கட்டட அமைப்பு முறை திராவிடம் எனப் பெயர்பெற்றது. திராவிடர்களின் கட்டடக் கூறுபாடுகளையும் வட இந்தியக் கோயிற் கட்டடக் கலைக் கூறுபாடுகளையும் இணைத்தே வேசரம் எனப்படும் அமைப்பு முறை தோன்றியது. வேசரக் கலை அமைப்பு கி.பி. 11–ஆம் நூற்றாண்டிலிருந்தே பெருமளவில் வளர்ந்தது. சிற்பசாத்திர நூல்களில் இவ்வமைப்புகளைப் பற்றி முறையான செய்திகள் கிடைக்கவில்லை. கோயிலின் அமைப்பு முறையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன எனினும், பெரும்பாலான அளவில் ஒரே அமைப்பு முறையையே இந்தியக் கோயில்கள் பெற்றுத் திகழ்கின்றன. நாகர<noinclude></noinclude>
ci64y9hh6w4nflax0dvl37vkuuxr29n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/205
250
647023
1947316
2026-06-17T10:52:20Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 205 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 170 |oTop = 83 |oLeft = 20 |Location = left |Description = மாமல்லபுரக் கடற்கரைக் கோயில் }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்|179|கோயில்}}</noinclude>
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 205
|bSize = 480
|cWidth = 170
|cHeight = 170
|oTop = 83
|oLeft = 20
|Location = left
|Description = மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 205
|bSize = 480
|cWidth = 125
|cHeight = 170
|oTop = 83
|oLeft = 188
|Location = center
|Description = தார்வார் மாவட்டத்துக் கோடி கொப்பா கோயில்
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 205
|bSize = 480
|cWidth = 150
|cHeight = 175
|oTop = 80
|oLeft = 316
|Location = right
|Description = சாளுக்கிய வேசரமரபுக் கோயில்
}}
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 205
|bSize = 480
|cWidth = 150
|cHeight = 180
|oTop = 283
|oLeft = 20
|Location = left
|Description = அர்ச்சுன ரதம் மாமல்லபுரம்
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 205
|bSize = 480
|cWidth = 135
|cHeight = 175
|oTop = 290
|oLeft = 177
|Location = center
|Description = வலையன் குட்டை ரதம். மாமல்லபுரம்
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 205
|bSize = 480
|cWidth = 150
|cHeight = 175
|oTop = 290
|oLeft = 316
|Location = right
|Description = கொடும்பாளூர் கோயில்
}}
{{Multicol-end}}
{{center|{{larger|திராவிடக் கோயில் அமைப்பை விளக்கும் படம்}}}}
வகைக் கோயில்கள் அடிமுதல் முடி வரை நாற்கட்ட அமைப்பைக் கொண்டனவாகவும், திராவிட வகைக் கோயில்கள் எண்கோண அமைப்புக் கொண்டனவாகவும், வேசர வகைக் கோயில்கள் வட்ட அமைப்பைக் கொண்டனவாகவும் இருக்கும்.
வட இந்தியக் கோயில்களின் தரை அமைப்பு (plan) சதுரத்தைப் பெற்றும் பல பிதுக்கங்களைப் பெற்றும் சதுர அமைப்பில் காணப்படும் அல்லது சிலுவை அமைப்பில் காணப்படும். கோயில்களின் விமானம் புறங்குவிந்து மேல்நோக்கிச் செல்லும், இது இரேக சிகரம் (Rekha Sikhara) எனப்படும். வரியிடப்பட்ட உருண்டை வடிவக் கல் சிகரத்தின் உச்சிப்பகுதியில் காணப்படும். இது ஆமலகம் எனக்<noinclude>
<b>வா.க. 8 – 12அ</b></noinclude>
jn0kf59l4exkfqokgnp8nilpzazmo9g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/206
250
647024
1947319
2026-06-17T11:17:53Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூறப்படும். நெல்லிக்காய் போன்ற அமைப்பைக் கொண்டு விளங்குவதால் இது ஆமலகம் (Amalaka) எனப்படுகிறது. காண்க: வாழ்வியற் களஞ்சியம் 1/நாகர அமைப்பை வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்|180|கோயில்}}</noinclude>கூறப்படும். நெல்லிக்காய் போன்ற அமைப்பைக் கொண்டு விளங்குவதால் இது ஆமலகம் (Amalaka) எனப்படுகிறது.
காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/நாகர அமைப்பை விளக்கும் படம்|நாகர அமைப்பை விளக்கும் படம்]].
திராவிடக் கலைப் பாணிக் கோயில்கள் சதுரமான கருவறையையும் அதனைச் சுற்றி மக்கள் வலம் வரும் பாதையையும் கொண்டிலங்கும். கூம்பு வடிவ அமைப்பில் விமான அமைப்பு கீழிலிருந்து மேலாகக் கூம்பிச் செல்லும். இவ்விமானங்கள் பல தளங்களைப் பெற்று விளங்கும். கூடு அமைப்பும் சாலை அமைப்பும் தளங்களில் காணப்படும். கழுத்து, தலை, முடி ஆகிய மூன்று உறுப்புகளும் முறைவே விமானத்தில் காணப்படும். உருவ அமைப்பின் அடிப்படையில் விமானங்கள் விருத்தவிமானம், சருதவிமானம் அறு கோண விமானம், எண்கோண விமானம், தூங்கானை மாடவிமானம், சத்திநீள விமானம் என அறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (காண்க: படம்: திராவிடக் கோயில் அமைப்பு) பிற்காலத் தென்னிந்தியக் கோயில்கள் தூண்மண்டபங்களையும் தூண்கள் கொண்ட சுற்றுப் பாதைகளையும் நுழைவாயிலில் கோபுரத்தையும் கொண்டு விளங்குகின்றன. வேசரா வகை சாளுக்கியர்களின் காலத்தில் வளர்ச்சி அடைந்தது.
<b>மௌரியப் பேரரசுக் காலம்:</b> இந்தியாவின் முதல் பேரரசாக விளங்கிய மௌரியப் பேரரசின் கால கட்டடங்களே கோயிற் கலை வளர்ச்சிக்கு முதற் சான்றுகளாக உள்ளன. குறிப்பாக, அசோகர் காலத்தில் பௌத்தமதம் பெருவளர்ச்சி அடைந்த தன் விளைவாகப் பல பௌத்த தூபிகள் கட்டப்பட்டன. அசோகரின் காலத்தில் தூபிகளும் தூண்களும் குடைவரைகளும் அமைக்கப்பட்டன.
அசோகர் காலத்தைச் சார்ந்த தனித் தூண்கள் ஏறக்குறைய 30 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடக்குப் பீகார், நேபாளம், சாரநாத்து, கௌசாம்பி, சாஞ்சி, அம்பாலா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இத்தூண்களின் தலைப்புப் பகுதிகள் சிங்க முகங்களைப் பெற்றவை. இத்தூண்கள் மணற்பாறை வகையைச் சார்ந்தவை. இவை வட்ட வடிவ அமைப்பைப் பெற்றவை. 30 அடியிலிருந்து 40 அடி வரை உயரம் கொண்டவை. சில தூண்களில் பௌத்த சமயச் சின்னங்கள் காணப்படுகின்றன.
அசோகர் காலத் தூபிகளுன் புகழ் மிக்கவை சாஞ்சித் தூபியாகும். தூபிகள் பௌத்த சமயத்தின் முதன்மைச் சின்னங்களாகும். தூபிகள் கவிகை மாட அமைப்பு உடையவை. இவை செங்கற்களால் கட்டப்பட்டவை. அசோகர் காலக் குடைவரைக்குள் குறிப்பிடத்தக்கவை உலோமசுரிசி, அதாமா குடைவரைகள் ஆகும்.
மௌரியருக்குப் பின் அசோகரின் மறைவிற்குப் பின்னும் கி.மு. 200-இலிருந்து கி.பி. 300 வரையிலும் இந்தியாவில் பௌத்த மதம் செல்வாக்குப் பெற்றிருந்தது. இக்கால கட்டத்தில் பௌத்த விகாரைகளும் தூபிகளும் நாடெங்கிலும் அமைக்கப்பட்டன. இந்து சமயக் கோயிலொன்று கி.மு. 2–ஆம் நூற்றாண்டில் பெசு நகரில் (Besnagar) இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த ஒரு கற்றூணில் கருடனின் உருவம் காணப்பட்டது. எனவே, இங்கிருந்த கோயில் திருமாலின் கோயிலே என அறிஞர்கள் கருதினர். இக்காலத்தைச் சார்ந்த பிற கோயில்கள் பற்றிச் சிற்பத் தொகுதிகள், ஓவியங்கள், நூல்கள் ஆகியவற்றின் மூலமாகவே அறிய முடிகிறது. சாஞ்சி, பாரூத்து ஆகிய இடங்களில் உள்ள தூபிகளில் பல கட்டுமானக் கோயில்களின் சிற்பங்களைக் காணலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 206
|bSize = 480
|cWidth = 221
|cHeight = 136
|oTop = 299
|oLeft = 242
|Location = center
|Description =
}}
{{center|தியோகர் கோயில்}}
<b>குப்தர் காலம்:</b> வட இந்தியக் கோயில்களின் வரலாறு குப்தர் காலத்திலிருந்தே தோன்றுகிறது. குப்தப் பேரரசர்கள் இந்து சமயத்திற்கு ஆதரவு அளித்ததுடன் இந்து சமயக் கடவுளர்களுக்குப் பல கோயில்களையும் கட்டினர். கோயிலின் அமைப்பு, வேலைப்பாடுகள், கோயில் கட்டும் விதம், அளவு ஆகியவற்றைக் கூறும் நூல்கள் பலவும் இக்காலத்தில் எழுதப்பட்டன. குப்தர் காலத்தைச் சார்ந்த கோயில்கள் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவையாவன: 1. சதுரமான கருவறை அமைப்புடையதாய்க் கருவறையின் முன் சிறுமண்டபத்தைப்<noinclude></noinclude>
b1y5tv5eceentmuvqmdh71nw7rjm1u0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/207
250
647025
1947321
2026-06-17T11:38:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெற்றோ பெறாமலோ விளங்கிய சிறு கோயில்கள், 2. சதுரமான கருவறையையும் முன் தூண் மண்டபத்தையும் வலம் வரும் பாதையையும் கொண்டிருந்த கோயில்கள், 3. ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947321
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்|181|கோயில்}}</noinclude>பெற்றோ பெறாமலோ விளங்கிய சிறு கோயில்கள், 2. சதுரமான கருவறையையும் முன் தூண் மண்டபத்தையும் வலம் வரும் பாதையையும் கொண்டிருந்த கோயில்கள், 3. சதுரமான கருவறையையும் தூண் மண்டபத்தையும் அவற்றுடன் கருவறையின் மேல் விமானத்தையும் கொண்டு விளங்கிய கோயில்கள்.
<b>சிறு சதுரக் கோயில்கள்:</b> இக்கோயில்கள் சதுர அமைப்பைக் கொண்டு தட்டையான கூரையை உடையன. இவ்வகைக் கோயில்கள் முன் மண்டபம் பெற்றோ இல்லாமலோ விளங்கின. சில கோயில்களின் முன் மண்டபம் தூண்களால் தாங்கப்பட்டன, சாஞ்சியில் 17–ஆம் எண்ணுடைய கோயிலும் தியோகர் (Deogar) என்ற இடத்திலுள்ள கோயிலும் இரான் (Eran) என்ற இடத்திலுள்ள கோயிலும் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றின் முன் மண்டபம் 4 தூண்கள் கொண்டு விளங்கின. முன்மண்டபத்திற்குச் செல்லத் தரையிலிருந்து படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. சுவர்கள் எவ்வகைச் சிற்பமும் இன்றிக் காணப்படுகின்றன. இவ்வகைக் கோயில்கள் கி.பி. 4–ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சார்ந்தவையாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 207
|bSize = 480
|cWidth = 199
|cHeight = 152
|oTop = 308
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{center|பூமராச் சிவன் கோயில்}}
<b>சிறு விமானங்களைப் பெற்ற கோயில்கள்:</b> சிறு விமானங்களைப் பெற்ற கோயில்களுள் மிகச் சிறப்பானவை பூமரா என்ற இடத்திலுள்ள சிவன் கோயிலும் நாச்னா (Nachna) என்ற இடத்தில் உள்ள பார்வதி கோயிலுமாகும். இவ்வகைக் கோயில்களின் வலம் வரும் பாதை கருவறையின் உட்புறத்திலோ வெளிப்புறத்திலோ காணப்படுகிறது. சதுரமான கரு வறையின் முன்பு செவ்வக வடிவில் முகமண்டபம் உள்ளது. இம்மண்டபங்கள் நான்கு தூண்களுடன் காணப்படுகின்றன. முகமண்டபத்தைச் சுற்றி எவ்வித சுவரும் காணப்படவில்லை. கருவறையின் சுவர்களில் சூரிய வெளிச்சம் உட்புகும் வண்ணம் குறுக்குப் பின்னலிடப்பட்ட சாளர அமைப்புக் காணப்படுகிறது. இக்கோயில்களில் விமான அமைப்பு கருவறையின் மேல் காணப்படுவது குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாகும். பூமராக் கோயிலில் சிற்பவேலைப் பாடுகளும் அழகுறக் காணப்படுகின்றன. நாச்னா பார்வதி கோயிலின் மேற்பகுதியில் கோசுட்டம் என்ற பிறிதொரு கட்டடம் சிகரப் பகுதியில் உள்ளது.
குப்தர்களின் மூன்றாம் பிரிவுக் கோயில்களில் சிறப்பு வாய்ந்தது தயோகர், பிட்டர்கோன் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களாகும். தியோகர் கோயில் பஞ்சாயதனம் என்னும் வகையைச் சார்ந்த கோயிலாகும். பிட்டர்கோனில் உள்ள கோயில் பிரமிடு அமைப்பில் உள்ள சிகரத்தைப்பெற்ற கோயிலாகும். சுடுமண் திருவுருவங்கள் பல சிகரத்தின் மீது இடம் பெற்றுள்ளன. தியோகர் தசாவதாரக் கோயில் பிற்காலக் குப்தர் காலத்தைச் சார்ந்தது. தியோகர் சான்சி மாவட்டத்திலுள்ளது. இக்கோயில் திருமால், விநாயகர், பார்வதி, சூரியன், சிவன் ஆகிய தெய்வங்களுக்கானது. இப்பஞ்சயதனக் கோயிலின் கருவறையில் மூலவராகச் சிவனும் நான்கு மூலைகளில் பிற கடவுள்களும் காணப்படுகின்றனர். இக்கோயிலின் சிகரம் 40 அடி உடையது. கோயிலின் சிகரத்தைச் சுற்றிக் குறுஞ்சிகரங்கள் (Urusringa) நான்கு மூலைகளில் காணப்படுகின்றன. கல்லாலும் செங்கல்லாலும் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
கான்பூர் மாவட்டத்திலுள்ள பிட்டாகோன் கோயில் குப்தர்களின் மூன்றாம் பிரிவுக் கோயிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கோயிலாகும். செங்கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் சிகரம் 21 மீ. உயரமுடையது. சிகரத்தைச் சுற்றிக் குறுஞ்சிகரங்கள் உள்ளன. கருவறையும் தூண் மண்டபமும் சுற்றுப் பாதையும் கொண்டு இக்கோயில் விளங்குகிறது.
பிற்காலக் குப்தர்களின் கோயில்களுள் குறிப்பிடத்தக்க கோயில் கயை மாவட்டத்தில் உள்ள மகா போதிக் கோயிலாகும். இக்கோயிலின் சிகரமே குப்தர் காலச் சிகரங்களில் மிக உயரமானது. இது 55மீ. உயரமுடையது. இக்கோயிலில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் சிற்பங்கள் பல உள்ளன.
குப்தர்களின் காலக் கோயில்கள் நாகரம், திராவிடம் ஆகிய இரண்டு கலைப் பாணிகளைப் பெற்று விளங்குகின்றன. தியோகர் கோயில் நாகரம் என்-<noinclude></noinclude>
rsewvqvtlc6227vz87g35815ezwerpd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/208
250
647026
1947323
2026-06-17T11:52:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னும் அமைப்பை உடையது. குப்தர் கால இரண்டாம் வகைக் கோயில்களில் திராவிடர் கலைப் பாணி காணப்படுகிறது. சிர்ப்பூர் (Sirpur) என்ற இடத்திலுள்ள இலக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947323
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்|182|கோயில்}}</noinclude>னும் அமைப்பை உடையது. குப்தர் கால இரண்டாம் வகைக் கோயில்களில் திராவிடர் கலைப் பாணி காணப்படுகிறது. சிர்ப்பூர் (Sirpur) என்ற இடத்திலுள்ள இலக்குவன் கோயில் குப்தர்களின் பிற்காலத்தைச் சார்ந்தது. இக்கோயில் அரை வட்ட வடிவ அமைப்பில் அமைக்கப்பட்டுச் சதுரக் கருவறையை உடையது. தூபி அமைப்புடைய கூரையைப் பெற்று இக்கோயில் விளங்குகிறது. மாடக் குழிகள் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டும் இக்கோயில் விளங்குகிறது. உதய கிரியில் உள்ள குடைவரைக் கோயில்களும் குப்தர் காலத்தைச் சார்ந்தவை.
<b>ஒரிசா மாநிலக் கோயில்கள்:</b> நாகர வகைக் கோயில்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவன ஒரிசா மாநிலத்திலுள்ள கோயில்களாகும். ஒரிசா மாநிலத்தின் தலைநகரமான புவனேசுவரத்தில் கோயில்கள் பெருமளவில் உள்ளன. எனவே இந்நகரத்தைக் கோயில் நகரம் எனக் குறிப்பிட்டுள்ளார் அறிஞர் பெர்சி பிரௌன்.
முற்காலத்தில் கலிங்க நாடு எனக் கூறப்பட்ட ஒரிசாவின் பிற்பகுதிகளிலும் கோயில்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை பூரி, கோனாரக்கு முதலிய ஊர்களாகும். இங்குள்ள கோயில்கள் கூட்டங்களாகக் கடற்கரைப் பகுதிகளில் தொடர்ச்சியாக உள்ளன. இக்கோயில்கள் யாவும் கி.பி. 7–ஆம் நூற்றாண்டிலிருந்து 13–ஆம் நூற்றாண்டு முடியக் கட்டப்பட்டவையாகும். எனினும், இக்கோயில்கள் யாவும் ஒரே அமைப்பை உடையவை.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 208
|bSize = 480
|cWidth = 202
|cHeight = 152
|oTop = 373
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|பரசுராமேசுவரர் கோயில்–புவனேசுரம்}}
<b>ஒரிசாக் கோயில்களின் அமைப்பு:</b> இங்குள்ள கோயில்கள் கருவறை, சகமோகன் மண்டபம், இரேக சிகரம் (Rekha Sikhara) என்னும் உயர்விமானம், பிதாதுயல் (Pidha–Deul) என்னும் மாடக்கோபுரம், உருளை விமானம் (Khakhara-Deul) போன்ற அமைப்புகளைப்பெற்றுத் திகழ்கின்றன. இக்கோயில்களில் பீடம், பாதம், கண்டி, மத்தகம் என்ற நான்கு பகுதிகள் உள்ளன. பீடம் அல்லது அடிமேடைப் பகுதி ஒரிசாக் கோயில்களில் காணப்படுவது தனிச்சிறப்பாகும். அடிமேடையும் அதனோடு ஒட்டியுள்ள சுவரின் அடிப்பகுதியும் பாதம் எனப்படும். இப்பகுதியில் உயரமாக எழுப்பப்படும் கண்டி என்னும் சிகரமும், மத்தகம் என்னும் உச்சிப்பகுதியும் உச்சிப்பகுதியும் பாதப் பகுதியின் மேல் எழுப்பப்படும். தொடக்க கால ஒரிசாக்கோயில்கள் திரி அரங்கம் என்னும் மூன்று பகுதிகளாக விளங்கின. பின்பு அவை சதுரங்க அமைப்பிலும் அதன் பின்னர்ப் பஞ்சாங்கம் (ஐந்து) என்னும் அமைப்பிலும் வளர்ச்சியடைந்தன. சங்கம் (Janga) என்னும் பகுதி சிகரப் பகுதிகளிலும் சுவர்ப்பகுதியிலும் பொதுவாகக் காணப்படும். சிகரத்தின் உச்சியில் ஆமலகம் (Amalaka) என்னும் கல் பல பட்டைகளுடன் நெல்லிக்காய் வடிவமைப்பில் காணப்படும்.
இதன் நடுவில் உயர்த்து நிற்கும் பகுதி காபுரி (Khaburi) எனப்படும். இக்காபுரிப் பகுதி விரிந்துள்ள குடையைப் போன்ற அமைப்புடையது. அதன் மேல் கலசம் காணப்படும். இக்கோயில்களின் பாதப் பகுதியும் சிகரப் பகுதியும் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. உச்சியிலுள்ள மேற்குறிப்பிட்ட பகுதிகள் வட்ட வடிவுடையவை. சகமோகன் எனப்படும் மண்டபம் கருவறையுடன் இணைந்து காணப்படும். இம்மண்டபமும் சதுர அமைப்புடையது. இம்மண்டபப் பகுதியின் மேற்பகுதியும் மேலே செல்லச் செல்லக் குறுகிக் கொண்டே செல்லும். கருவறையும் சகமோகன் மண்டபமும் ஒரே நேர்க்கோட்டில் கட்டப்பட்டுத் தேர் போன்று காணப்படும். எனவே, இங்குள்ள கோயில்கள் முத்தேர் (Triratha) ஐந்தேர், எழுதேர், தொண்தேர்க் கோயில்கள் எனக் கூறப்படுகின்றன. கருவறையின் இடையில் ஒரு தேர் அமைப்பு மண்டபமும், அதன் இருபக்கங்களிலும் இரு தேர் போன்ற மண்டபங்களும் இருக்குமேயானால், அது முத்தேர்க்கோயில் எனப்படும்.
ஒரிசாவிலுள்ள கோயில்களுள் மிகப் பழமையானது பரசுராமேசுவரன் கோயிலாகும். இது புவனேசுவரத்திலுள்ளது. குப்தர் காலக் கோயில் போன்று மிக எளிய அமைப்புடைய இக்கோயில் முத்தேர்க் கோயிலாகும். இதன் கருவறை சதுர அமைப்புடையது. இதன் சருவறை ஓர் உயர்ந்த மேடையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உச்சியில் மிகப் பெரிய ஆமலகம் என்னும் உருண்டை வடிவக்கல் உள்ளது. சுவர்களிலும் விமானப் பகுதி-<noinclude></noinclude>
tdogi3a0fewbjtt2f7x65eimb5z04mw